diff --git "a/data_multi/ta/2021-04_ta_all_0948.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-04_ta_all_0948.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-04_ta_all_0948.json.gz.jsonl" @@ -0,0 +1,507 @@ +{"url": "http://tamil.lifeberrys.com/news/seize-computer-and-tools-while-playing-online-rummy-19235.html", "date_download": "2021-01-23T06:40:57Z", "digest": "sha1:4FHBDROYGZMJAKOK3CSDBNEALW27Z5XR", "length": 5283, "nlines": 52, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "ஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல் - lifeberrys.com Tamil இந்தி", "raw_content": "\nஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல்\nஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல்\nதிருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடினால் கணினி, கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபணம் வைத்து விளையாடப்படும் 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகள் தடை செய்யப்படும் என முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு, தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றுக்கு உரிய திருத்தங்கள் செய்து ஒரு அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டு உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஎனவே, திருச்சி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் 'ஆன்லைன் ரம்மி' போன்ற இணையவழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுபவரும், அதை நடத்துவோரும், மேற்குறிப்பிட்ட அவசரச் சட்டப்படி உரிய அபராதத்திற்கும் சிறை தண்டனைக்கும் ஆளாக்கப்படுவதோடு, இவ்விளையாட்டில் ஈடுபடுத்தப்படும் கணினிகளும் மற்ற கருவிகளும் பறிமுதல் செய்யப்படும்.\nமேலும் இணைய வழி பணப்பரிமாற்றங்கள் தடுக்கப்பட்டு இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nசேலம் திமுக எம்.பி., பார்த்திபனுக்கு கொரோனா அறிகுறி...\nபல்வேறு நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nமரக்கட்டைகளை கொண்டு செயற்கை கோள்களை தயாரிக்க உள்ள ஜப்பான்...\nஇஸ்ரோ தலைவர் சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு...\nபுத்தாண்டு கொண்டாட்டம் குறித்து போலீசார் கடுமையான எச்சரிக்கை...\nடிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநில பிரிவில் தமிழகத்திற்கு தங்க விருது...\nதுபாயில் நாளை முதல் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/04/blog-post_2.html", "date_download": "2021-01-23T07:13:00Z", "digest": "sha1:G75RUSQ2XBBNPHWOQ3VODZOHG7NE5RYZ", "length": 11000, "nlines": 68, "source_domain": "www.eluvannews.com", "title": "மாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் வகையில் அரசுக்கு ஆதரவளித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம் கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் - Eluvannews", "raw_content": "\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் வகையில் அரசுக்கு ஆதரவளித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம் கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்\nமாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் வகையில் அரசுக்கு ஆதரவளித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம்கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்\nசிறுபான்மைக் கட்சிகள் மாகாண சபைத் தேர்தலை உடன் நடாத்தக் கோரும் அழுத்தத்தைக் கொடுத்து உடன்பாட்டை எட்டிய பின்னர் அரசுக்கு ஆதரவளித்து வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றலாம் என கிழக்கு மகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை 02.04.2019 மேலும் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,\n“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உடனடியாகத் தேர்தலை நடத்த வேண்டும் மாகாணங்களில் ஆளுநர் மூலமாக ஆட்சியை நடத்துவது ஜனநாயகச் செயற்பாடு அல்ல” என்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.\nமாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்பது தொடர்பாகச் சிறுபான்மை கட்சிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்ற சிறுபான்மைக் கட்சிகளும் பிரதான எதிர்கட்சி ஜே.வி.பி உட்பட முக்கிய அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி இவ்விடயத்தில் அதிக கரிசனை காட்டியபோதும் இவ்விடயம் காலதாமத்தை எதிர் கொண்டு வருகிறது.\nசட்டத்திருத்தப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதன் மூலம் பிரதமர் நினைத்தால் ஒரேநாளில் இதற்கான தீர்வைப்பெற முடியும்.\nதேர்தல் சட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க செய்யவேண்டும் என்ற போர்வைக்குள் இரவோடு இரவாக சிறுபான்மையினரைப் பாதி;க்கும் சட்டத் திருத்தம் ஒன்றை கொண்டுவந்த அரசுக்கு இதை செய்வதில் தயக்கம் ஏற்பட்டிருப்பது பல்வேறு ஐய���்களை தோற்றிவிக்கின்றது.\nதற்போது அரசு தனது பட்ஜெட்டை நிறைவேற்றுவதற்கு கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் நிலையில் தமது ஆதரவை வழங்க முன்வரும் சிறுபான்மைக் கட்சிகள் மாகாணசபை தேர்தலை உடன் நடத்துவது தொடர்பில் அரசுடன் உடன்பாடு ஒன்றை செய்து கொண்டு பட்ஜெட் நிறைவேற ஆதரவு அளிப்பதே சிறந்ததாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க, அதிகாரங்களைப் பகிர்ந்து, தேர்தல் முறைமையை ஜனநாயக முறையில் மாற்றியமைக்க வேண்டும் அதேபோல் மாகாண சபைத் தேர்தல்களைப் பொறுத்தவரை வெகுவிரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவேண்டும் என்பதில் உடன்பாடு கொண்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த விடயங்களில் உள்ள தடைகளை தகர்க்க முன் வரவேண்டும்.\n‘வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சகல பகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் ஆளுநர் மூலமாக ஆளுகைகளைக் கையாள்வது ஜனநாயகச் செயற்பாடு அல்ல மாகாணசபை உறுப்பினர்களின் மூலமாகவே அதனைக் கையாளமுடியும் மக்களுக்கான சேவையை மாகாண சபைகளின் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் மூலமாகவே கையாள முடியும்”\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/04/blog-post_04.html", "date_download": "2021-01-23T06:58:15Z", "digest": "sha1:W75YSKLZHYYTWKHPMSZZYQYUYSHYHKTA", "length": 8865, "nlines": 98, "source_domain": "www.nisaptham.com", "title": "திசை எனும் வாகனங்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nஇலங்கையின் பொத்துவில் என்னும் ஊரிலிருந்து அகமது பைசால் என்னும் நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். தனது அடுத்த கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரை எழுதித் தரக் கேட்டபோது எனக்கு தயக்கமாக இருந்தது. அவரின் கவிதைகள் எனக்கு இதுவரை அறிமுகமானவை இல்லை என்பது அடிப்படையான காரணம். கவிதைகள் மனதுக்கு நெருக்கமானவையாக இருப்பின் நிச்சயம் கவிதைகள் குறித்து எழுதுவதாக உறுதியளித்திருந்தேன். கவிதைகளை பிரித்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். விட்டுவிட்டு பெய்யும் மழை போல.\n”திசை எனும் வாகனங்கள்” என்ற ஒரு கவிதை இது.\nஅகல விரித்து தெருவெல்லாம் கிடக்கின்றன\nநான் திசைகளைப் பாதங்களில் அணிகிறேன்\nஅது பராக்குக் காட்டி என்னை கூட்டிச்செல்கின்றன\nஅவனிடமும் ஒரு திசையை வாங்கிக்கொண்டேன்\nஅது வைத்திய சாலைக்குப் போகும் திசை\nஎன் எதிரில் ஒரு திசை\nமண்ணில் உருண்டு புரண்டு என் முகத்தை ஆவலாகப் பார்க்கிறது\nஅது என் காதலியின் வீட்டுக்குப்போகும் திசை\nஅது என் கழுத்தை இறுக்கி என்னைக் கைது செய்கின்றது\nதிசைகளை கடலில் கொண்டுபோய் கரைக்கின்றேன்\nகடலுக்குள் இறங்கிய ஒரு திசை\nமுதலாம் கடலை முதுகில் ஏற்றிக்கொண்டு\nகடல் நீரில் திசைகளைக் கரைத்துவிட்டு\nவெளிறிய கால்களுடன் திரும்பிச் செல்கின்றான்\nகடலைச் சந்திக்கும் ஒவ்வொருவரும் தங்களின் திசைகளை கடலினுள் கரைத்துவிடுகிறார்கள். கடல் அத்தனை திசைகளையும் தனக்குள் அமிழ்த்திக் கொண்டு திசையற்றதாகவும், திசைகள் குறித்த எந்தவிதமான பிரக்ஞையுமற்றதாகவும் தன் நீல அமைதியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. திசைகளின் மீதான கடலின் தீர்க்கவே முடியாத பசி பற்றிய சிந்தனையை இந்தக் கவிதை உருவாக்கியது. இனி எப்பொழ்து கடலை பார்த்தாலும் இந்தக் கவிதை நினைவுக்கு வரக்கூடும். நண்பனிடம் பெற்றுக் கொண்ட வைத்தியசாலைக்கான திசை, காதலியின் இல்லம் அமைந்திருக்கும் திசை, சீனத்தில் திசையைக் கரைக்கும் இன்னொருவன் என்பவை இக்கவிதையில் கிளை புனைவுகள். கவிதை வாசித்த கணத்திலிருந்து இந்த கிளை புனைவுகள் வெவ்வேறு மனநிலையை உருவாக்கி அலைவுறச் ���ெய்து கொண்டிருக்கின்றன.\nபைசால் அகமதுவின் இன்னும் சில கவிதைகளை நிலத்தோடு பேசுகிறேன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.\nநவீன கவிதையுலகம் No comments\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/05/blog-post_11.html", "date_download": "2021-01-23T06:49:06Z", "digest": "sha1:EL5CCT6BBEKV3ENBQDPD65KWIUJ3VHNP", "length": 9208, "nlines": 197, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: படம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா?", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nதியேட்டரோ, வீடோ, திரைப்படமோ, திகில் தொடரோ,\nதிண்பதற்கு உங்கள் அருகில் பாப்கார்ன் உண்டா\nபக்க விளைவுகள் பக்காவாய் உண்டு\nபாப்கார்னுடன் ஒரு சாஃப்ட் டிரிங்ஸ்\nபட படவென ஏறிடும் பல்ஸ் ரேட்\nஅதிகமில்லை ஜென்டில்மேன் 1600 கலோரிகள்\nஅதைவிடக் கொடுமை 60கிராம் கெட்ட கொழுப்பும்\nஇலவச இணைப்பாய் இணைந்து வரும்.\nஎண்ணெயிலிருந்து எடுத்துக்கொள்ளும் கெட்ட கொழுப்பு.\nசோடியம் இரத்தக் கொதிப்பை ஏற்றிவிடும்.\nஇதைவிடக் கொடுமை பாக்கட்டில் குறிப்பிட்டுள்ள\nஎனவே, படம் பார்க்கும்போது பாப்கார்ன்\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஇரவு உணவில் மீனைச் சேர்த்தால் இனிய தூக்கம் வரும்.\nகாபி டீயிலும் கலோரிகள் உண்டு.\nகாலாவதியானவை மட்டுமே விற்பதென கங்கணம் கட்டிக்கொண்ட...\nமாரடைப்பைத் தடுக்கும் மங்குஸ்தான் பழச்சாறு.\nஅதிரடி ஆய்வுகள் தொடர்ந்தாலும் அசரவில்லை அநியாயங்...\nபடம் பார்க்கும்போது பாப்கார்ன் கொறிப்பவரா\nஉணவு கலப்படம் குறித்த உரை.\nகவலை தீர கடலை போடுங்க\nவலியைப் போக்க வருகுது சாக்லேட்.\nமாரடைப்பிலிருந்து மனிதனைக் காக்கும் தக்காளி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/national-recruitment-agency-to-conduct-tests-for-central-govt-jobs-006393.html", "date_download": "2021-01-23T08:50:57Z", "digest": "sha1:PKLEN7TCSBQCX6BGJZQ6UCNKJ6CTPNI4", "length": 16587, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "இனி ஒரே தேர்வு தான்! மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு | National Recruitment Agency to conduct tests for Central Govt jobs - Tamil Careerindia", "raw_content": "\n» இனி ஒரே தேர்வு தான் மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு\nஇனி ஒரே தேர்வு தான் மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு\nமத்திய அரசின் எந்த ஒரு பணிகளுக்கும் இனி ஒரே தேர்வு தான் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, மத்திய அரசு மற்றும் பொதுத் துறை வங்கி பணியிடங்களுக்கான தேர்விற்கு ஒரே பொது தகுதி தேர்வு (சிஇடி) கொண்டுவரப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇனி ஒரே தேர்வு தான் மத்திய அரசுப்பணிகளுக்கு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு\nஇந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான National Recruitment Agency என்ற ஏஜென்சியை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:\nஒரே தேசம், ஒரே தேர்வு\nமத்திய அரசுப் பணிகளுக்கு ஆண்டு தோறும் குரூப் பி, குரூப் சி போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், நாடு முழுவதும் இருந்து சுமார் 3 கோடி பேர் பங்கேற்கின்றனர்.\nபணிகளுக்கு ஏற்ப தேர்வு வாரியம்\nஅவ்வாறாக மத்திய அரசின் பணிகளுக்கு வெவ்வேறு தேர்வு வாரியத்தின் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால் தற்போது, தேசிய பணியாளர் தேர்வு ஏஜென்சி என்ற ஒற்றை வாரியத்தின் மூலம் அரசுப் பணியாளர் தேர்வு நடைபெறும். இது ஒரு மிக முக்கியமான சீர்திருத்தம் என அமைச்சரவை செயலாளர் சந்திரமௌலி தெரிவித்துள்ளார்.\n��ந்த புதிய திட்டம் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங், \"பணியாளர் தேர்வு, பணியாளர் பணியிட உத்தரவு உள்ளிட்ட மத்திய அரசுப் பணி நடைமுறைகள் இனி எளிமையாகும். அதே போல, ஏழைகள் மற்றும் பெண்கள் தேர்விற்காக அதிக தொலைவிற்குப் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்த நடைமுறை எளிமையாக்கும் என்று தெரிவித்தார்.\nஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரே மாதிரி தகுதி இடங்கள் கொண்ட பல்வேறு மத்திய அரசில் பணிகள் இருந்தாலும், வெவ்வேறு வகையான தேர்வுகளை எழுத வேண்டிய தேவை இருப்பதால் ஒவ்வொரு தேர்வுக்கும், தனித்தனி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.\nதற்போது, வெவ்வேறு தேர்வு மையங்களுக்குப் பயணப்படுவதற்கு அவசியம் உள்ளது. ஆனால், இந்த ஒரே தேர்வு முறை அமல் படுத்துவதன் மூலம் பல்வேறு செலவுகள் மற்றும் அலைச்சல் குறையும். முதல்கட்டமாக நாடு முழுக்க ஆயிரம் தேர்வு மையங்களை அமைத்து பொது தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த புதிய வழிகாட்டுதலின் படி, குரூப் பி மற்றும் குரூப் சி (தொழில்நுட்பமற்ற) பணிகளுக்கான விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய என்.ஆர்.ஏ பொது தேர்வு நடத்தும். என்.ஆர்.ஏ ரயில்வே அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் நிதி சேவைகள் துறை, பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐ.பி.பி.எஸ்) ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nடான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nதனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n சென்னை NIE நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n���ூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n14 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n39 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pugaz-and-bala-shopping-in-velavan-stores/135660/", "date_download": "2021-01-23T07:06:12Z", "digest": "sha1:SOGYPSRUI3L4MBAVI3NGOVOQ7NXICOW7", "length": 7978, "nlines": 139, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Pugaz and Bala Shopping in Velavan Stores | Tamilnadu", "raw_content": "\nHome Events Commercial Events வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்த குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா...\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்த குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா – வைரலாகும் வீடியோ.\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளனர் குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா.\nPugaz and Bala Shopping in Velavan Stores : ���ூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் என்று வேலவன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த கடை சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே தீபாவளிக்கு பல ஆஃபர்களை வேலவன் ஸ்டோர்ஸ் அள்ளி வழங்கி இருந்தது. மேலும் துணி பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு தள்ளுபடிக்கு மேல எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்திருந்தது.\nதற்போது இந்த கடைக்கு குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா ஆகியோர் விசிட் அடித்துள்ளனர்.\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் எங்கும் இல்லாத அளவில் மிக குறைவான விலையில் எக்கச்சக்க கலெக்சன்கள் கொட்டி கிடப்பதாக கூறி தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.\nமேலும் இவர்கள் ஷாப்பிங் செய்தது மட்டுமல்லாமல் கடையையும் கலகலப்பாக மாற்றியுள்ளனர்.\nPrevious articleநான் என்ன மென்டலா எனக்கு ஆதரவாக யார் நின்னாங்க எனக்கு ஆதரவாக யார் நின்னாங்க கண்ணீர் விட்டு அழுத பாலா – தீயாக பரவும் வீடியோ.\nNext article20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணையும் சிம்பு.. இப்போ இதெல்லாம் செட்டாகுமா புதிய படம் பற்றி வெளியான தகவல்.\nகுக் வித் கோமாளி பவித்ராவிற்கு நேர்ந்த சோகம்.. அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ\nவலிமை படத்தில் நான் நடிக்கவில்லை… விஜய் டிவி பிரபலம் ஓபன் டாக்\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் மட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையில் நடந்த மோதல்\nஓவர் அழகாயிட்டே போகும் ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம்.\nதல 61 இயக்குனர் சுதா கொங்கரா இல்லை..‌ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_31.html", "date_download": "2021-01-23T07:51:35Z", "digest": "sha1:WAXEETTVO5XYUHORXXQ3N55YTXXWENGZ", "length": 9120, "nlines": 161, "source_domain": "www.kathiravan.com", "title": "கோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன் | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகோட்டா முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் – ஸ்ரீநேசன்\nகோட்டாபய ராஜபக்ஷ முதலில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கோட்டாபய ராஜபக்ஷ பாதிக்கக்கூடிய மிகவும் கசப்பான உணர்வுகளை தமிழ் மக்களின் மனங்களில் விதைத்துள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ் மக்கள் அவரை ஏற்கமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் தெரிவிக்கையில், “தென்னிலங்கையில் இருந்து வரும் தலைவர்களை பொறுத்தவரை அவர்கள் அடிப்படைவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். பேரினவாதப் பிடிக்குள் இறுகியுள்ளனர். பேரினவாதத்தை மட்டும் கையில் வைத்து ஆட்சி செய்பவர்கள்.\nஅப்படி இல்லாமல் முற்போக்கு சிந்தனையுடன் சிறுபான்மை மக்களும் இலங்கையில் வாழ்கின்றனர். அவர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இதனால் அறவழிப் போராட்டங்களும் ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றன.\nஅவற்றின் தீர்வை போரினால் மட்டும் காணமுடியாது. மாறாக ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதன் மூலமாகத்தான் தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய ஐக்கியத்தையும் கட்டியேழுப்ப முடியும் என்ற சிந்தனை வர வேண்டும்.\nஇன்றும் தெருவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்னும் கண்ணீருடன் நிற்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் கூறும் பொறுப்பு அவருக்கு உண்டு. இந்த தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடிய சக்தி, ஆளுமை வலு மிக்க தலைவர்களாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் தேர்தலில் வெற்றியடைவோம் என்று கொக்கரிப்போரை பார்க்கும் போது சிறுபான்மையினர் வெட்கித்து நிற்கின்றனர்.\nகோட்டாபய ராஜபக்ஷவிடம் பல்லின மக்களை நிர்வகிப்பதற்கான தகுதி உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தீமைகளுக்கு அவரும் ஒரு காரணம் என்பது தமிழ் மக்கள் மத்தியிலும் நடுநிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் ப���சப்படுகிறது.\nஇவ்வாறு பல தீயமைகளைச் செய்த இவர் இந்த தேசியப் பிரச்சினைளை பத்தோடு பதினொன்றாக தட்டிவிடுவார்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ab.nalv.in/category/nalvazhikatti-2/", "date_download": "2021-01-23T08:18:45Z", "digest": "sha1:YYZOM6R5W3NF5QE3L56L5DCYNNGT2NNY", "length": 6548, "nlines": 90, "source_domain": "ab.nalv.in", "title": "Arunbalaji's Blog » Nalvazhikatti", "raw_content": "\nPiggy Banks to Tribal Children – பழங்குடி இன குழந்தைகளுக்கு உண்டியல்…\nநல்வழிகாட்டி எனும் அமைப்பு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மாணவர்களுக்கு குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காகவும், வாழ்கை மேம்பாட்டுக்காகவும் (வாழ்க்கைத் திறன்) உதவி செய்து வருகிறது.\nதற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா நோயின் தாக்கத்தால் மக்கள் அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்து ஒன்று தான். இதன் தொடர்ச்சியாக பொதுமுடக்கத்தால் பொள்ளாச்சி சுற்றுவற்றாரப் பகுதியில் உள்ள மலைவாழ் கிராமக்களுக்கும், திண்டிவனம்,விழுப்புரம்,வந்தவாசி சுற்றயுள்ள கிராமங்களும், மழைவாழ் மற்றும் பழங்குடியினர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன் நல்வழிகாட்டி தன்னார்வலர்கள் ஒன்றினைந்து பல குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவியுள்ளனர்.\nஇப்போதும் தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக மழைவாழ் மற்றும் பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பல பகுதிகளில் அடிப்படை உதவி ஏதும் கிடைக்கப் பெறாமல் தவித்து வருவது மிகவும் நம்மை வருத்தமடைய செய்கிறது.\nஅதிலும் அவர்களின் குழந்தைகள் பலர் பள்ளிக்கூட படிப்பை முழுமையடையாத மாணாக்கர்களாக உள்ளனர். மேலும் பள்ளி படிப்பை முடித்தவர்கள் கல்லூரி செல்ல வழிகாட்டுதல் இல்லாமலும், நிதி இல்லாமலும் தவித்து வருகின்றனர்.\nஅவர்களுக்கு தங்களால் இயன்றளவு அடிப்படை உதவிகளையும்,கல்விக்கான உதவியையும் செய்ய முன்வருமாறு நல்வழிகாட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.\nஉதவி செய்ய விருப்புமுள்ளவர்கள் கீழ்கண்ட பகுதியிலிருக்கும் தன்னார்வலர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nகைப்பேசி எண் : 96000 85388\nஊர் : திருவண்ணாமலை / காஞ்சிபுரம் / விழுப்புரம்\nதன்னார்வலர்களின் பெயர் : அரிகிருஷ்ணன்\nகைப்பேசி எண் : 94866 56708\nக���ப்பேசி எண் : 82965 42155\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1374125.html", "date_download": "2021-01-23T07:13:03Z", "digest": "sha1:IVCBSVTS6S3RNDITPHR2EHSLHGQCP3LS", "length": 16122, "nlines": 208, "source_domain": "www.athirady.com", "title": "கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி !! – Athirady News ;", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி \nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டனில் இலங்கையர் பலி \nகொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் கைது\nகொரோனா நோயால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது\nஇலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி உயிரிழப்பு\nசென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nஉணவுப் பொருட்களை கொண்டுசெல்வதற்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநானே 2 வாரமா தனியாத்தான் இருக்கேன்.. கமல் கிளீன் ஸ்டேட்மென்ட்.. அந்த அட்ரஸில் மநீம ஆபீஸ்தான் இருக்கு\n9 நாட்களில் விமானப்படை கட்டிய விடுதி கையளிப்பு\nபுத்தளத்தில் கொரியப் பிரஜைகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு\nஇந்தியாவில் 17 பேர் உயிரிழப்பு; 724 பேருக்கு கொரோனா தொற்று\nகொரோனா தொற்றை கண்டுபிடிக்க 5 நிமிடங்கள் போதும்- புதிய கருவி\nவதந்தின்னாலும் ஒரு அளவு வேணாமா.. கொடூர கொரானாவுக்கு மஞ்சளும், வேப்பிலையும் மருந்தா\nபாவனைக்கு உதவாத ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உணவுகள் மீட்பு\nவடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்\nதிருகோணேஸ்வர் ஆலயத்தில் கலசமுடைந்துள்ளது; செய்தியில் உண்மையில்லை.\nஏப்ரல் 3 ஆம் திகதிவரை ஊரடங்கு தொடரும் நிலை\nஅடி வேலைக்கு ஆகவே ஆகாது… தெறி விஜய்யாக மாறி அதிரடி காட்டிய தமிழ்நாடு போலீஸ்..\nபோலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய மக்கள்.. இவங்களுக்கெல்லாம் கொரோனா வரனும்.. கொதித்த பிரபல நடிகை\n100 பேருக்கு ஆபத்து.. 23 பேருக்கு பாதிப்பு.. மரணமடைந்த 70 வயது தாத்தா மூலமாக பரவிய கொரோனா\nஉலகமே பாராட்டுன ரஷ்யாவுக்கும் இந்த நிலையா.. கொரோனா நோயாளிகள் கிடுகிடு உயர்வு.. ஷட் டவுன் ஆரம்பம் \nஊரடங்கு சட்டத்தை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்\nஇங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு \nவவுனியாவில் 8 மணி நேரம் ஊரடங்கு தளர்வு சில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடைசில வீதிகளில் வாகனங்கள் செல்ல தடை\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு \nஇத்தாலியை முந்தும்.. திரும்பிய இடமெல்லாம் டிரம்பிற்கு சிக்கல்.. கொரோனாவிடம் அமெரிக்கா திணறுவது ஏன்\nயாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி\n அடுத்த இரு வாரங்களில் கொரோனா அதிகரிக்கலாம்\n24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் எவருக்கும் கொரோனா இல்லை\nடெட்லி டே.. கருப்பு நாளாக அறிவித்த ஸ்பெயின்.. 3434 பேரை தொட்ட பலி எண்ணிக்கை.. சீனாவை முந்தியது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதான சந்தைகள் மூடப்படும் – அரசாங்க அதிபர்\nதிருநெல்வேலி சந்தை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் போது இடமாற்றம்\nகொரோனா அபாயம் இரண்டு வாரங்களில் பாரதூரமாக அமையலாம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பூரண குணமடைந்தார்\nபிலதெல்லியா மிஷனரி திருச்சபை தலைமைக் காரியாலயம் சுவிஸ்லாந்து விளக்கம்\nகொரோனா தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய நபர் ஒருவர் கைது\nவடக்கு மாகாண கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nஇலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா\n���ாகும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தமிழ் படம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று – மருத்துவர்…\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம்…\nஇந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய…\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/category/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:49:03Z", "digest": "sha1:U7JH272YUBPM4LKVURK3OY36HUVEAVRP", "length": 16221, "nlines": 153, "source_domain": "seithupaarungal.com", "title": "நடிகர்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nநான் கதாநாயகன் ஆன கதை\nஜூலை 26, 2014 ஜூலை 26, 2014 த டைம்ஸ் தமிழ்\nதான் கதாநாயகன் ஆன கதையின் ஃப்ளாஷ்பேக் கூறி படவிழாவில் கே.பாக்யராஜ் கலகலப்பூட்டினார்.இது பற்றிய விவரம் வருமாறு: ஆயுதங்களே மனிதனைத் தீர்மானிக்கின்றன என்கிற கருத்து வாசகத்தை மையமாக்கி உருவாகியுள்ள படம் 'திலகர்'. துருவா, மிருதுளா,கிஷோர்,அனுமோல் நடித்துள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர். ஜி.பெருமாள் பிள்ளை எழுதி இயக்கியுள்ளார். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் (அட நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது. மதியழகன், ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார். ஒரு துணிச்சல்… Continue reading நான் கதாநாயகன் ஆன கதை நிறுவனப் பெயரில் கூட மர்மம்.. துப்பறியும் முத்திரை) சார்பில் உருவாகியுள்ளது. மதியழகன், ரம்யா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ராஜேஷ்யாதவ் .கண்ணன் இசையமைத்துள்ளார். ஒரு துணிச்சல்… Continue reading நான் கதாநாயகன் ஆன கதை\nகுறிச்சொல்லிடப்பட்டது 'சுவர் இல்லாத சித்திரங்கள்', 'புதிய வார்ப்புகள்', அனுமோல், இசையமைப்பாளர் கண்ணன், இயக்குநர்கள் வெற்றிமாறன், எடிட்டர் கோலா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் ராஜேஷ்யாதவ், கிஷோர், சினிமா, தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, திலகர், துருவா, மிருதுளாபின்னூட்டமொன்றை இடுக\nகுடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன்: நடிகர் சூர்யா\nஜூலை 22, 2014 ஜூலை 22, 2014 த ���ைம்ஸ் தமிழ்\nஅஞ்சான் பட டிரெய்லர் மிகவும் பரபரப்பாக பேசப்படுவதற்கு நடிகர் சூர்யா உற்சாகமாக இருக்கிறார். லிங்கும்சாமி இயக்கத்தில் அஞ்சான் ஸ்டைலிஷாக வந்திருப்பதாக சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். ஜோதிகா மகனைப் பார்த்துக் கொள்வதாகவும் தான் மகள் தியாவைப் பார்த்துக் கொள்வதாகவும் சூர்யா தெரிவித்திருக்கிறார். குழந்தைகள் வளர்ப்பில் அம்மாவுக்கு இணையான பங்கு அப்பாவுக்கு உள்ளது என்று சூர்யா தனது பேட்டியில்… Continue reading குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன்: நடிகர் சூர்யா\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சான், குழந்தை வளர்ப்பு, சினிமா, சூர்யா, ஜோதிகாபின்னூட்டமொன்றை இடுக\nமாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா\nஜூலை 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nமானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, குறும்படங்களில் நடித்து, கேரக்டர் ரோல்களில் சினிமாவில் தோன்றி இப்போது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். மாநிறமான நடிகைகள் இந்திய சினிமாக்களின் ஜீவிப்பது அரிதாக நிகழக்கூடிய ஒன்று. ஐஸ்வர்யா சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் தமிழ் நன்றாக பேச வரும். அதனால் இயல்பான நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரங்களில் நன்றாக நடிக்கிறார். அட்டக்கத்தி படத்தில் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அமுதா என்கிற கதாபாத்திரத்தை நினைவு வைத்திருக்கும் வகையில் சிறப்பாக நடித்திருந்தார்.… Continue reading மாநிற நாயகிகள் வரிசையில் ரம்மி பட நாயகி ஐஸ்வர்யா\nகுறிச்சொல்லிடப்பட்டது அட்டக்கத்தி, இடம் பொருள் ஏவல், ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை, சினிமா, திருடன் போலீஸ், பண்ணையாரும் பதிமினியும், மானாட மயிலாட, ரம்மிபின்னூட்டமொன்றை இடுக\nஎன்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்\nஜூலை 7, 2014 ஜூலை 7, 2014 த டைம்ஸ் தமிழ்\nதெலுங்கு நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், திருமணம் ஆகிவிட்டது, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார், தமிழ் படங்களில் நடிக்கத்தடை, தோலில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று நடிகை அஞ்ச���ியைச் சுற்றி ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள்... ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயம் ரவியுடன் கிராமத்துப் பெண்ணாக சாலிக்கிராமத்தில் உள்ள படத்தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அஞ்சலிக்கு இதையெல்லாம் துடைத்தெறியும் மனப்பக்குவம் நிச்சயம் வந்திருக்கும். நம்மிடம் பேசிய அவர், ‘என்னைப் பற்றிய வதந்திகள் பற்றி… Continue reading என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்\nகுறிச்சொல்லிடப்பட்டது சினிமா, சுராஜ், ஜெயம் ரவி, நடிகை அஞ்சலி, புஷ்பாஞ்சலி, லஷ்மி மூவி மேக்கர்ஸ்பின்னூட்டமொன்றை இடுக\nஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்\nஜூலை 3, 2014 ஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nஃபிலிம்பாக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் \"ஒரு குப்பைக்கதை\" ஸ்ரீகாந்த் நடித்த \"பாகன்\" படத்தினை இயக்கிய அஸ்லம் தயாரிக்கிறார். நடன இயக்குனர் தினேஷ் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஏறக்குறைய 130 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றியவர். \"ஆடுகளம்\" படத்திற்காக இவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்மிடம் பேசிய தினேஷ் கூறியதாவது, \"மிக அழுத்தமான எனக்கும் பொருத்தமான கதை என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய பேர் என்னை இதற்கு முன் அணுகியிருந்தாலும்… Continue reading ஒரு குப்பைக்கதையின் ஹீரோ நடன இயக்குநர் தினேஷ்\nகுறிச்சொல்லிடப்பட்டது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', அஞ்சாதே, ஆடுகளம், ஆதலால் காதல் செய்வீர், இசையமைப்பாளார் ஜோஷ்வா ஸ்ரீதர், ஒரு குப்பைக்கதை, சித்திரம்பேசுதடி, சினிமா, தேசிய விருது, நடன இயக்குனர் தினேஷ், மகேஷ்முத்துசாமி, மனீஷா யாதவ், மௌனகுருபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrocamp.com/kumbha-rasipalan-2021-tamil.html", "date_download": "2021-01-23T07:28:26Z", "digest": "sha1:HK6S6PJG2SWWAEUHTQHKIUBA3XE3RHTA", "length": 38372, "nlines": 250, "source_domain": "www.astrocamp.com", "title": "கும்ப ராசி ப���ன் 2021 - Aquarius Horoscope 2021 in Tamil", "raw_content": "\nகும்ப ராசிபலன் 2021 (Kumbha rasipalan 2021) படி, கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு பல நன்மைகள் கொண்டுவரக்கூடும். உங்கள் பணித்துறையில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இந்த ராசியில் வேலை ஜாதகக்காரர்களுக்கு தொடக்கத்தில் எவ்வாறு நன்மையாக இருக்குமோ, அவ்வளவு நன்மையாக ஆண்டின் கடைசிவரை இருக்கக்கூடும். இருப்பினும் ஆண்டின் நடுவில் எதிரிகளிடம் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு நல்லமுன்னேற்றத்தை கொடுக்கக்கூடும். உங்கள் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் மற்றும் பல பயணங்கள் செய்ய வாய்ப்பு கிடைக்கும், இதனால் நீங்கள் லாபம் பெறக்கூடும். இந்த ஆண்டு பொருளாதார நிலையில் சில சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் கிரகத்தின் பார்வைகளால் உங்கள் பணம் இழப்புடன், உங்கள் செலவு அதிகரிக்கும், இதனால் உங்கள் பொருளாதாரம் பதிப்படையக்கூடும். இதனால் உங்கள் செலவுகள் சரியான திட்டம் வகுக்க வேண்டும். குடும்ப வாழ்கை அதிகமாக சாதகமற்றதாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் வீட்டைவிட்டு விலகி செல்ல வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியம் பதிப்படையக்கூடும். அவ்வாறான நிலையில் நீங்கள் அமைதியாக இருந்து உங்கள் குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க வேண்டும், இல்லையெனில் பிரச்சனை வரக்கூடும்.\nமாணவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மையாக இருக்கும் மற்றும் அவர்களுக்கு இந்த நேரத்தில் கடின உழைப்பினால் நல்ல பலன் கிடைக்கும். இதற்காக உங்கள் கடின உழைப்பின் வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்ய அவசியமாகும். உங்கள் மனம் படிப்பில் அதிகமாக இருக்கும், ஆனால் உங்கள் நண்பர்கள் உங்களை திசைதிருப்ப வாய்ப்புகள் உள்ளன. இதனால் சுயமாகவே கட்டுப்பாட்டில் வைத்து கொள்வது உங்களுக்கு மிக அவசியமாகும். திருமண ஜாதகக்காரருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியாரின் உதவியால் எதாவது நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடவர் அவர்களின் உதவியால் உங்கள் மரியாதை அதிகரிக்கும். இருப்பினும் இந்த ஆண்டு நடுவில் சில பிரச்சனைகள் வரக்கூடும். குழந்தைகளின் தரப்பில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் மற்றும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள், இதனால் உங்களுக்கு நல்ல பலன்கிடைக்கும்.\nகாதல் வாழ்கைக்கு இந்த நேரம் மிகவும் அழகானதாக இருக்கும். உங்களுக்கும் மற்றும் உங்கள் பிரியமானவருக்கும் அன்பு அதிகரிக்க கூடும், இதனால் உங்கள் உறவு மேலும் வலுவடையும். காதல் திருமணம் செய்ய நினைத்திருந்தால் இந்த நேரம் காதலர்களுக்கு நற்செய்தி கிடைக்கும் கூடும். இருப்பினும் இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையாக இருக்காது, ஏனென்றால் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். அதே நேரத்தில் முட்டி வலியும் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படக்கூடும், இதனால் உன்மைகள் உடல் ஆரோக்கியத்தில் முன்னதாகவே கவனமாக இருக்க வேண்டும்.\nகும்ப ராசிபலன் 2021 படி தொழில் வாழ்கை\nகும்ப ராசிபலன் 2021 படி, கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் வாழ்கைக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏற்றத்தாழ்வாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு எவ்வளவு அதிர்ஷடம் கைகொடுக்குமா, அவ்வாறு உங்கள் சூழ்நிலையில் மெதுவாக மாற்றம் வரக்கூடும். பணித்துறையில் தொடக்கத்தில் உங்களுக்கு சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் நேரத்திற்கு ஏற்ப உங்கள் அணைத்து வேலைகளும் முடிப்பதில் வெற்றி அடைவீர்கள். சிலர் வேலை மாற்றத்திற்காக நினைத்து கொண்டிருப்பவர்கள், அவர்களுக்கு முக்கியமாக ஜனவரி அல்லது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வேலை மாற்றம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதற்குப் பிறகு, ஆண்டின் நடுப்பகுதியில், அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில், நீங்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இந்த நேரத்தில் உங்கள் எதிரிகளைச் செயல்படுத்துவதால் உங்கள் பணித் துறையில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதற்கு பிறகு ஜூலை கடைசி வாரம் முதல் டிசம்பர் வரை சூழ்நிலைகளில் மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் இந்த நேரம் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு மிகவும் நன்மையனதாக இருக்கும். அக்டோபர் வேலை ஜாதகக்காரர்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது அல்லது டிசம்பர் மாதம் உங்கள் பணித்துறையில் சிறப்பான பலனை கொண்டுவரக்கூடும். எனவே நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், இந்த ஆண்டு உங்கள் வணிக தொடர்பாக ஒவ்வொரு பயணத்திலும் செல்ல வாய்ப்பு கிடைக்கும். வணிக சமூகம் மிகப்பெரிய வெற்றியை���் பெறும், குறிப்பாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில். இருப்பினும், இந்த நேரத்தில் எந்தவொரு முதலீட்டையும் செய்யும்போது நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.\nகும்ப ராசிபலன் 2021 படி பொருளாதார வாழ்கை\nKumbha rasipalan 2021 படி, உங்கள் பொருளாதார வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். ஏனென்றால் சனிபகவான் உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதால், உங்கள் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும். இதன் காரணத்தால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் ஏற்றத்தாழ்வாக இருக்கும். இதனால் உங்களுக்கு தொடக்கத்திலேயே உங்கள் செலவுகளில் கட்டுப்பாடாக இருக்கவும், அவற்றை சேமிக்க முயற்சி செய்யவும். இதற்கு பிறகு குரு தொடக்கத்திலிருந்து ஏப்ரல் வரை உங்கள் ராசியின் சொந்த வீட்டில் அமர்ந்திருப்பார். இதன் நேரடி விளைவு உங்கள் பொருளாதார வாழ்க்கையில் படக்கூடும். இதற்கு பிறகு 15 செப்டம்பர் முதல் 15 நவம்பர் இடையில் எதிர்பாராத விதமாக உங்கள் செலவு அதிகரிக்க கூடும், இதனால் உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க கூடும். உங்கள் மனம் மதப் பணிகள் மற்றும் பரோபகாரப் பணிகளில் அதிக கவனம் செலுத்தும், இது உங்களுக்கு அதிக பணம் செலவாகும். இந்த ஆண்டு உங்கள் வருமானம் குறைவைக இருப்பதை பார்க்கக்கூடும். அவ்வாறான நிலையில் நீங்கள் விரக்தியடையாமல் உங்களை நேர்மறையாக வைத்திருக்க வேண்டும். இருப்பினும் ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே பிற்பாதியில் அல்லது செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் வருமானம் விசியங்களில் கொஞ்சம் நல்ல பலன் கிடைக்கும்.\nகும்ப ராசிபலன் 2021 படி கல்வி\nகும்ப ராசிபலன் 2021 படி இந்த ராசி மாணவர்களுக்கு கல்வியில் சாதாரணமான பலன் கிடைக்ககூடும். முக்கியமாக ஏப்ரில் மாதத்தில் உங்கள் தேர்வில் நல்ல முடிவுகள் கிடைக்க கூடும், இதனால் உங்கள் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இருப்பினும் இந்த ராசியின் மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் நல்ல பலன் பெற முந்தயைவிட கடினமாக உழைக்க வேண்டும். ஜனவரி முதல் பிப்ரவரி மாதமும் ஏப்ரல் இரண்டாம் பாதியும் பின்னர் செப்டம்பர் மாதமும் உயர்கல்வித் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு மிகவும் சாதக���ாக இருக்கும். இந்த விஷயத்தில், உங்கள் மனம் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும், மேலும் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறுவீர்கள். அரை தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகள் செய்யும் ராசியின் மாணவர்களுக்கு சாதாரண முடிவுகளுடன் நேரம் வருகிறது. எனவே நீங்கள் இந்த நேரத்தை உங்கள் சொந்த வழியில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொது மற்றும் ஊடகம், தகவல், தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றைப் படிக்கும் மாணவர்கள் இந்த ஆண்டு சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nகும்ப ராசிபலன் 2021 படி குடும்ப வாழ்கை\nகும்ப ராசிபலன் 2021 படி, குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் அமர்ந்திருப்பார். இதனால் நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக உணருவீர்கள். அதிக வேலை மற்றும் வேலை நெருக்கடி அட்டவணை காரணமாக நீங்கள் குடும்பத்திலிருந்து விலகிச் செல்ல வேண்டியிருக்கும். எனவே நீங்கள் இப்போது வரை வடகை வீட்டில் குடிகொண்டிருந்தால், உங்களுக்கு இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்க கூடும். இதனால் உங்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும், ஆனால் இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்துடன் இருந்து வந்தால் எதாவது காரணத்தினால் குடும்பத்தை விட்டு மிக தூரமாக விலகி செல்ல வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடும், இதனால் உங்கள் பணம் செலவாகக்கூடும். இதன் காரணத்தால் உங்கள் மீது பொருளாதார சுமை வரக்கூடும். இளைய சகோதரர்களுக்கு ஒரு சிறிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் நேரம் நல்லதல்ல. மறுபுறம், மூத்த சகோதர சகோதரிகள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் மற்றும் உங்களிடமிருந்து சில உதவிகளை எதிர்பார்க்கலாம். உங்கள் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும், ஏனென்றால் இந்த நேரத்தில் உடல் ஆரோக்கியம் தொடர்பாக எதாவது பிரச்சனை வரக்கூடும்.\nகும்ப ராசிபலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்\nகும்ப ராசிபலன் 2021 படி, திருமண வாழ்க்கைக்கு இந்த ஆண்டு சாதாரணமான பலன்கிடைக்கும். ஏனென்றால், திருமண வாழ்க்கையின் அடிப்படையில் எல்லாம் நன்றாக இருக்கும் என்ற�� எதிர்பார்க்கப்பட்டால், உங்கள் திருமண வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எனவே உங்கள் வாழ்கை துணைவியார் வேலை செய்து கொண்டிருந்தால் இந்த நேரத்தில் அவர்களுக்கு பணித்துறையில் முழு பலன் அடைய வாய்ப்புள்ளது, இதனால் குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும். உறவில் எதாவது பிரச்சனை ஏற்பட்டிருந்தால் அவற்றிற்கு பணித்துறையில் முழு ஆதரவு கிடைக்கும், இதனால் குடும்ப சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும். திருமண ஜாதகக்காரர்களுக்கு முக்கியமாக ஜனவரி மாதத்தில் உங்கள் வாழ்கைதுணைவியரால் எதாவது நல்ல லாபம் கிடைக்கும். இருப்பினும் இதற்கு பிறகு ஏப்ரல் முதல் மே நடுவில் உங்கள் வாழ்கை துணைவியாரின் நடவடிக்கை காரணமாக மன அழுத்தம் வரக்கூடும். கூடுதலாக, ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான நேரம் வழக்கத்தை விட சற்று பலவீனமாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்தவிதமான விவாதங்களிலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், பிப்ரவரி முதல் மார்ச் மற்றும் ஏப்ரல் வரை, அதே போல் ஜூன் மாத தொடக்கமும் அவருக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் பிள்ளைக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். குறிப்பாக ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான நேரம் உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பை அதிகரிக்க உதவும். பின்னர் கூடுதலாக, செப்டம்பர் மாதத்தில், உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் எங்காவது தொலைவில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் பணம் எங்கே செலவிடப்படும், ஆனால் நீங்கள் வசதியாக இருப்பீர்கள். உங்கள் மனைவி மூலம் உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது, இதன் காரணமாக மக்கள் உங்களிடமிருந்து ஆலோசனையைப் பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக, சந்ததியினரைப் பொறுத்தவரை ஆண்டு நன்றாக இருக்கும். இருப்பினும், இடையில், உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் உங்களை வருத்தப்படுத்தலாம். எனவே அவர்களின் உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். குழந்தை படித்தால், அவரது கல்வியில் அவரது செயல்திறன் முன்பை விட சிறப்பாக இருக்கும், மேலும் அவர் வேலைத் துறையில் இருந்தால், அவரது பணியிடத்தில் பெரிய மாற்றம் ஏற்படலாம்.\nகும்ப ராசிபலன் 2021 படி காதல் வாழ்கை\nகும்ப ராசிபலன் 2021 படி, இந்த ராசியின் காதல் ஜாதகக்காரர்களுக்கு இந��த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் உங்கள் காதல் வாழ்க்கையில் சாதகமான பலன் அடைவீர்கள். நிறைய வேலை இருக்கும், ஆனால் உங்கள் அன்பே இந்த ஆண்டு உங்கள் இனிமையான பேச்சால் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இது உங்கள் மன அழுத்தத்தை நீக்கும். இந்த ஆண்டு உங்கள் அன்பை மேலும் அதிகரிக்க நீங்கள் நினைக்கலாம். இதன் காரணமாக, ஆண்டின் பிற்பகுதியில், உங்கள் காதலனுடன் ஒரு காதல் திருமணம் செய்ய முடிவு எடுக்க கூடும். பொதுவாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உங்கள் அன்பான எந்தவொரு வேலையிலிருந்தும் இருக்கலாம், ஆனால் இது இருந்தபோதிலும் நீங்கள் இரு தூரத்திற்கும் இடையிலான உறவு மற்றும் தொடர்புக்கு வரமாட்டீர்கள்.\nகும்ப ராசிபலன் 2021 படி உடல் ஆரோக்கியம்\nகும்ப ராசிபலன் 2021 படி உடல் ஆரோக்கியம் தொடர்பாக இந்த ஆண்டு குறைவாகவே நன்றாக இருக்கும். ஏனென்றால் உங்கள் ராசியின் அதிபதி சனி பகவான் இந்த நேரத்தில் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பலவீனமாக இருக்க கூடும்.இந்த ஆண்டு, குறிப்பாக கால் வலி, வாயு அமிலத்தன்மை, அஜீரணம், சளி மற்றும் சளி போன்ற பிரச்சினைகள் பிரச்சினைகளை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவு மற்றும் பானம் குறித்து நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இந்த பிரச்சினைகள் காரணமாக, நீங்கள் எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. இந்த ஆண்டு எந்தவொரு சிறிய உடல்நலப் பிரச்சினையையும் புறக்கணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறீர்கள், ஏனெனில் அவ்வாறு செய்வது உங்களுக்கு இந்த நேரத்தில் மிகவும் தீங்கு விளைவிக்கும். முக்கியமாக நீங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை உங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, யோகா மற்றும் உடற்பயிற்சியை எப்போது வேண்டுமானாலும் செய்யுங்கள்.\nகும்ப ராசிபலன் 2021 படி ஜோதிட பரிகாரம்\nஉங்கள் விதியை வலுப்படுத்த, சுக்கிர கிரகத்தின் வைரம் அல்லது ஓப்பல் ரத்தினத்தை அணிவது நல்லது, அதை நீங்கள் மோதிர விரலில் வெள்ளி மோதிரத்தில் பொருத்தி அணிய வேண்டும்.\nஉடல்நலப் பிரச்சினைகளை நீக்க, சனிக்கிழமையன்று உங்கள் வலது கை அல்லது கழுத்தில் பீஜு வேர் அல்லது தாத்தூர் வேரை அணிய வேண்டும்.\nநீங்கள் நான்கு மு��ம் அல்லது ஏழு முகம் ருத்ரக்ஷ் அணியவும்.\nசனிக்கிழமையன்று, எறும்புகளுக்கு மாவு போட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு உணவளிப்பது நல்லது.\nகோமாதாவிற்கு தவறாமல் சேவை செய்யவும் அல்லது பெண்களை மதிக்கவும் மற்றும் மஹாலஷ்மி தேவிக்கு விரதம் இருக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/122983/rich-protein-health-mix-chapati-and-double-beans-kuruma/", "date_download": "2021-01-23T07:20:14Z", "digest": "sha1:QC5AKEDKRQO3QJ2LEBZVW63WFRHVF5OJ", "length": 28045, "nlines": 422, "source_domain": "www.betterbutter.in", "title": "Rich protein Health mix chapati and double beans kuruma recipe by jeyaveni chinniah in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / புரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்\nபுரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nபுரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும் செய்முறை பற்றி\nஒரு வேளை உணவில் அனைத்து சிறு தானியங்களில் உள்ள புரோட்டீன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ண வைக்கலாம்\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 3\nஜாதிபத்திரி, பட்டை, அண்ணாசி பூ\nஒரு பாத்திரத்தில் சத்துமாவு மற்றும் கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்\nகாய்ச்சிய பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்\nஇதனை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்\nபின்னர் வேண்டிய அளவில் சப்பாத்தியாக தட்டி கொள்ளவும்\nதோசை கல்லில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்\nடபுள் பீன்ஸ் குருமா செய்முறை:\nடபுள் பீன்ஸை இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும்\nநன்றாக கழுவி , டபுள்பீன்ஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 7 விசில் விடவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,அண்ணாசி பூ ,ஜாதிபத்திரி , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்\nவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்\nபின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்\nஉப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்\nதக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி\nடபுள் பீன்ஸை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து வாணலியில் போடவும்\nவாணலியை மூடி கொதிக்க விடவும்\nதேங்காய், பெருஞ்சீர��ம், முந்திரி பருப்பு, கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்\nதேங்காய் விழுதை வாணலியில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்\nதண்ணீர் ஓரளவு வற்றியதும் கஸ்தூரி மேதி சேர்த்து நன்றாக கிளறவும்\nசத்தான சுவையான குருமாவை சிறுதானிய சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nபுரதச் சத்து நிறைந்த சத்து மாவு மற்றும் கஞ்சி\nபுரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்\nபுரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும்\njeyaveni chinniah தேவையான பொருட்கள்\nஒரு பாத்திரத்தில் சத்துமாவு மற்றும் கோதுமை மாவு, உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்\nகாய்ச்சிய பால் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்\nஇதனை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்\nபின்னர் வேண்டிய அளவில் சப்பாத்தியாக தட்டி கொள்ளவும்\nதோசை கல்லில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி சுட்டு எடுக்கவும்\nடபுள் பீன்ஸ் குருமா செய்முறை:\nடபுள் பீன்ஸை இரவு முழுவதும் ஊறவைத்து கொள்ளவும்\nநன்றாக கழுவி , டபுள்பீன்ஸ் மற்றும் சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 7 விசில் விடவும்\nவாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,அண்ணாசி பூ ,ஜாதிபத்திரி , கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்\nவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்\nபின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்\nஉப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்\nதக்காளி சேர்த்து நன்றாக வேகும் வரை வதக்கி\nடபுள் பீன்ஸை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து வாணலியில் போடவும்\nவாணலியை மூடி கொதிக்க விடவும்\nதேங்காய், பெருஞ்சீரகம், முந்திரி பருப்பு, கசகசா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்\nதேங்காய் விழுதை வாணலியில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்\nதண்ணீர் ஓரளவு வற்றியதும் கஸ்தூரி மேதி சேர்த்து நன்றாக கிளறவும்\nசத்தான சுவையான குருமாவை சிறுதானிய சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறவும்\nஜாதி���த்திரி, பட்டை, அண்ணாசி பூ\nபுரதச்சத்துகள் நிறைந்த சத்து மாவு சப்பாத்தியும் டபுள்பீன்ஸ் குருமாவும் - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியி��் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/134651/nagercoil-ginger-pachadi/", "date_download": "2021-01-23T07:44:43Z", "digest": "sha1:7ORR3QGY56ZMO32WR7BUCOBLFGEUCPEM", "length": 20283, "nlines": 363, "source_domain": "www.betterbutter.in", "title": "Nagercoil Ginger Pachadi recipe by Dhanalakshmi Sivaramakrishnan in Tamil at BetterButter", "raw_content": "\nவீடு / சமையல் குறிப்பு / நாகர்கோயில் இஞ்சி பச்சடி\nஅறிவுறுத்தல்களைப் படிக்கவும் பின்னர் சேமி\nநாகர்கோயில் இஞ்சி பச்சடி செய்முறை பற்றி\nதேவையான பொருட்கள் பரிமாறும்: 2\nஅரை கப் தேங்காய் துருவல்\nஎண்ணெய் , கடுகு , கறிவேப்பிலை , உப்பு\nஜீரகம் , மிளகாய் 1\nதேங்காய் உடன் காய்ந்த மிளகாய் 1 , இஞ்சி , உப்பு , ஜீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்\nபிறகு அதில் தயிர் சேர்த்து கொள்ளவும்\nமஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்\nதேங்காய் எண்ணையில் கடுகு , கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும்\nதாளித்து விட்ட பிறகு தான் தயிர் சேர்க்க வேண்டும்\nஇந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள் உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.\nதேங்காய் உடன் காய்ந்த மிளகாய் 1 , இஞ்சி , உப்பு , ஜீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்\nபிறகு அதில் தயிர் சேர்த்து கொள்ளவும்\nமஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்\nதேங்காய் எண்ணையில் கடுகு , கறிவேப்பிலை தாளித்து அதில் சேர்க்கவும்\nதாளித்து விட்ட பிறகு தான் தயிர் சேர்க்க வேண்டும்\nஅரை கப் தேங்காய் துருவல்\nஎண்ணெய் , கடுகு , கறிவேப்பிலை , உப்பு\nஜீரகம் , மிளகாய் 1\nநாகர்கோயில் இஞ்சி பச்சடி - மதிப்பீடு\nஇந்தியாவின் மிகப்பெரிய செய்முறை தளம் ,7 மொழிகளில் செய்முறைகளை காணுங்கள்\nசெய்திடுங்கள் , பதிவிடுங்கள் மற்றும் பகிர்ந்திடுங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை சந்தாசேருங்கள் மற்றும் புதிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஇதிலிருந்து எங்கள் பயன்பாட்டை பதிவிறக்கவும்\nமுழு பண்பை காண பின்பற்றவும்\nஆரம்பிக்கிறது கான பயணம் உணவு\nஉங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய் *\nஉங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்\nநீங்கள் ஒரு தொடக்க பதிவர் உணவு பிரியை செஃப் முகப்பு குக் மாஸ்டர் குக் ஆர்வமுள்ள குக் பேக்கர் எப்பொழுதாவது சமையலறையில் பிரபல செஃப் உணவகம்\nஉங்கள் பாலினம் ஆண் பெண்\nஉங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.\nஉங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்\nகுறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.\nஉங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும், உங்கள் கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைப்பது என்பதற்கான வழிமுறைகளை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம்\nகடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.\nBetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்\nகணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்\nஉங்கள் மனதில் என்ன இருக்கிறது\nஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்\nஉங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/929428.html", "date_download": "2021-01-23T07:19:36Z", "digest": "sha1:JHH4HMVPT7AWG7IVFGCY35XFPMOCCYKI", "length": 5903, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பொது தேர்தல் 2020 - காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்...", "raw_content": "\nபொது தேர்தல் 2020 – காலி ரத்கம தொகுதிக்கான முடிவுகள்…\nAugust 6th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் 10 ஆவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.\nகாலி மாவட்டம் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.\nபோட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்��ருமாறு,\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 38904\nஐக்கிய மக்கள் சக்தி – 8596\nதேசிய மக்கள் சக்தி – 1993\nஐக்கிய தேசிய கட்சி – 1644\nகாலி மாவட்டம் | பெந்தர-எல்பிட்டிய தேர்தல் பிரிவு | இதோ மற்றுமொரு தேர்தல் முடிவுகள்…\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஐந்தாவது உத்தியோகபூர்வ முடிவுகள்…\n2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் ஆறாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன…\nபொதுத்தேர்தல் 2020மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முடிவுகளை அறிவிப்பதற்காக வாக்கெண்ணும் பணிகள் இன்று(06) காலை 8.00 மணி முதல் ஆரம்பம்…\nயாழ் மாவட்ட யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள்…\nதிருகோணமலையில் வாக்கெண்ணும் மத்திய நிலையத்தில் பதற்றம்\nசிறைச்சாலை அதிகாரிகளுக்கு இனிமேல் நவீன துப்பாக்கிகள்…\nவாக்குச்சீட்டை ஒளிப்படம் எடுத்தவருக்கு நேர்ந்த கதி\nநுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் முடிவு இன்று பிற்பகல் 2 மணிக்குள் வெளியாகும்…\nல்முனை ஆதார வைத்திய சாலையின் ஏற்பாட்டில் மருத்துவ சேவை\nவீட்டுச் சின்னத்துக்கு புள்ளடி இடாவிட்டால் கோட்டாவுக்கு 2/3 பெரும்பான்மை கிட்டும் – விபரீதத்தை விளக்குகிறார் சரவணபவன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nதமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காத மாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nதீர்வை வென்றெடுக்க ஆணை தாருங்கள் – தமிழ் மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_954.html", "date_download": "2021-01-23T08:00:50Z", "digest": "sha1:M3UQTYALMGWEZQN2EF6RMH2W2ZIBWM2N", "length": 11232, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "பொது எதிரியை மறக்கடிக்கச் செய்யும் அறிவிப்பு - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News பொது எதிரியை மறக்கடிக்கச் செய்யும் அறிவிப்பு\nபொது எதிரியை மறக்கடிக்கச் செய்யும் அறிவிப்பு\nநாட்டின் பொது எதிரி யார் என்பதை அடையாளம் கண்டுகொள்ளாமல் ஒவ்வொருவரும் கூறும் கருத்துக்களின் பின்னால் சென்று குழப்பிக் கொள்ள வேண்டாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.\nரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ள பௌத்த விரோத கருத்த��க் குறித்து நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இவ்வாறு கூறினார்.\nஅண்மைக் காலத்தில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர என்பவர் இது பௌத்த நாடு அல்லவென ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார். அரசியல் களத்தின் போக்குகளைச் சிதைக்கச் செய்யும் நடவடிக்கைகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஇந்த அரசியல் போக்கின் யதார்த்தத்தை நாம் புரிந்துகொண்டே செயற்பட வேண்டும் எனவும் தேரர் மேலும் கேட்டுக் கொண்டார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-07-11-2017/", "date_download": "2021-01-23T07:49:19Z", "digest": "sha1:M5E3YMALMN6UMQABCY2CMPYZTCOY75VX", "length": 13857, "nlines": 223, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan 07.11.2017 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 07.11.2017\n07-11-2017, ஐப்பசி -21, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி இரவு 09.51 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.29 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 05.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 1. அங்கார சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் – முருக வழிபாடு நல்லது.\nபுதன் சூரிய சுக்கி குரு செவ்\nஇன்றைய ராசிப்பலன் – 07.11.2017\nஇன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.\nஇன்று உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தொழிலில் ஓரளவு லாபம் இருக்கும்.\nஇன்று தொழில் ரீதியாக பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். ச��லருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டு. பழைய பாக்கிகள் வசூலாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பை தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று தொழில் வியாபாரத்தில் அமோகமான பலன் கிட்டும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் கூடும். கடன் பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.\nஇன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனை குறையும். சிலருக்கு ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் ரீதியான செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் உடன் பணிபரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும்.\nஇன்று உங்களுக்கு மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட கால தாமதமாகும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை.\nஇன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சுபசெலவுகள் ஏற்படும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். தொழிலில் உள்ள போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.\nஇன்று உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் தீரும். புதிய ப��ருட்கள் வாங்குவீர்கள்.\nஇன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சுபமுயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோக ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/09/blog-post_13.html", "date_download": "2021-01-23T08:10:06Z", "digest": "sha1:WXF5KUVFKCX22CZBLZSFSTC4WVD7XVOG", "length": 11186, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "காஷ்மீர் இருண்டு கிடக்கிறது - TamilLetter.com", "raw_content": "\nகாஷ்மீரில் இந்திய அரசு அமுல்படுத்தியுள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்ற மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன் அந்தப் பகுதியை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க உத்தரவிட்டது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொலைபேசி மற்றும் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை மொபைல் மற்றும் இணையச் சேவை முடக்கம் தொடர்வதற்காக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பல நோயாளிகள் தங்களது அவசியத் தேவையான மருந்துகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். அத்துடன் காஷ்மீரில் வசிக்கும் உறவினர்கள் பற்றி வேறு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எவ்வித தகவலும் தெரியாத நிலை உள்ளது. இது உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅமெரிக்க செனட்டர்கள் என அழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதி உள்ள கடிதத்தில், “காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாகத் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே காஷ்மீர் இருண்ட நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்கள் செல்லச் செல்ல காஷ்மீர் மக்களின் நிலை மோசமாகி வருகிறது.\nஇது குறித்து நீங்கள் இந்தியப் பிரதமர் மோடியுடன் பேச வேண்டும். நீங்கள் மோடியிடம் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கடை அடைப்பு, தொலைத் தொடர்பு தடை, ஊரடங்கு சட்டம் உள்ளிட்டவற்றை விலக்கிக் கொள்ள வலியுறுத்த வேண்டும். அத்துடன் பயங்கரவாதத்துக்குத் துணை போவதைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nஅக்கரைப்பற்று விளையாட்டுக் கழக வீரா்களுக்கு பாராட்டு\n. எம்.ஐ.இர்பான் அண்மைக் காலமாக உதைப்பந்தாட்டத்துறையில் பல சாதனைகளை ஏற்படுத்தி வரும் அக்கரைப்பற்று விளையாட்டுக் கழகத்தின் உதைப...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nபெரும் இழுபறிக்குள் மத்தியில் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/04/blog-post.html", "date_download": "2021-01-23T07:46:03Z", "digest": "sha1:GSPLMTQVKEZVMWBWCMDEZIJFQD2AEKBG", "length": 10027, "nlines": 192, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: மெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nமெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.\nமெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.\nஅன்று ஆட்டிறைச்சியில் அநியாயங்கள் பார்த்தோம். அடுத்ததாய் ஆப்பிள் பழங்களில் அதிரடி சோதனை.\nஇந்திய ஆப்பிள்கள் விளைச்சலில் இளைத்ததால் வந்திறங்கின வெளி நாட்டு ஆப்பிள்கள். பழங்கள் மட்டுமா வந்தன அத்தனை பழங்களையும் அழுகாமல் வைத்திருக்க மெழுகு பூசி மினுமினுக்க வைக்கும் வித்தையும் வந்திறங்கின. தேன் மெழுகு பூசினால் வேறொன்றும் செய்யாது. பெட்ரோலிய கழிவாய் வரும் மெழுகை அல்லவா பூசுகிறார்கள்.\nஇந்த பெட்ரோலிய கழிவு மெழுகு மெல்ல கொல்லும் இது நிஜம். வீடுகளில் ஏற்றுகின்ற மெழுகுவர்த்தி செய்ய பயன்படும் மெழுகை மனிதன் உண்ணும் ஆப்பிள் மீது பூசுவதால், அவை குடலில் தங்கி விடும். குடல் அழற்சி உருவாகி புற்று நோயை புறப்பட்டு வர செய்யும்.\nஎனவே, ���ச்சரிக்கை தேவை. ஆப்பிள் பழங்களை அப்படியே கடித்து சாப்பிட வேண்டாம். தோல் சீவி உண்பதே இப்போதைக்கு பாதுகாப்பு.\nதெரிந்ததை சொல்லி விட்டேன். தெரிவு செய்வது உங்கள் திறமை.\nசாலையோர உணவகங்களில் சாயங்கால வேளை சாப்பிடும் விரைவு உணவு விபரீதங்களை விரைவில் பாப்போம்.\nநன்றி எல்லாம் நாட்டு மக்களுக்கு நாளும் இதை எடுத்து சொல்லும் பத்திரிக்கை துறை நண்பர்களுக்கே.\nஇன்னும் வருகிறது. இன்றிமையாத செய்திகளுடன்.\nada ஆப்பிள் சாப்பிடலாம்னா இப்படி பண்ணுராய்ங்களே - ம்ம் - வாங்கி கழுவி தோலச் சீவை அப்புறம் சாப்பிடணூமா - ம்ம்ம்ம்ம் - சரி - பாக்கலாம் - நட்புடன் சீனா\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்போம்.\nபுகையிலை உண்டால், புற்றுக்கு புது முகவரி அளிக்கும்.\nவெயிலில் காயும் காவலர்க்கு குளுகுளு அறை\nமெழுகு பூசிய ஆப்பிள்கள் மெல்ல கொல்லும் நிஜங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_132297.html", "date_download": "2021-01-23T08:45:41Z", "digest": "sha1:YIFHQ4B67SZBG273XP43WLFBO36ONTW3", "length": 21142, "nlines": 122, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னையில் நிவர் புயல் மழையால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு அ.ம.மு.க சார்பில் உதவி - உணவு, பிரட், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்க��ைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nசென்னையில் நிவர் புயல் மழையால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு அ.ம.மு.க சார்பில் உதவி - உணவு, பிரட், போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னையில் நிவர் புயலால் பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் நிவாரணப்பொருட்களை வழங்கினர்.\nசென்னை ஆர்.கே.நகரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் திரு. ஜி.செந்தமிழன் நிவாரணப் பொருட்களை வழங்கினார். வடசென்னை ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள 47-வது வட்டம் மீனாம்பாள் நகரில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மாவட்ட கழக செயலாளர் திரு. லக்ஷ்மி நாராயணன் ஏற்பாட்டில், கழக துணை பொதுச் செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான திரு. ஜி.செந்தமிழன் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினார்.\nமழை வெள்ளத்தால் பாதிக்‍கப்பட்ட துறைமுகம், திரு.வி.க.நகர், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்‍களுக்‍கு வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். துறைமுகம் பகுதியில் 56,57,60 ஆகிய வட்டங்களிலும், திரு.வி.க.நகர் தொகுதிக்‍குட்பட்ட 71 மற்றும் 75-ஆம் வட்டத்திற்குட்பட்ட குடிசைப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்‍களுக்‍கும் உணவு ,பிரட், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் திரு. இ.​பி.பாண்டியன், திரு.டி.வி.நாசர், மாவட்ட கழக நிர்வாகிகள் திருமதி.மலர்விழி, திரு. அலியார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் எழும்பூர் பகுதியிலும் கழக நிர்வாகிகள் சார்பில் பொதுமக்‍களுக்‍கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.\nதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் மேற்கு பகுதிக் கழகம் சார்பில், மூன்றாவது வட்டக் கழக செயலாளர் திரு. C. ரவி ஏற்பாட்டின் பேரில், சுனாமி குடியிருப்பு, பர்மா நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழையால் இன்னலுக்‍கு ஆளாகியுள்ள மக்களுக்கு, உணவு வழங்கப்பட்டது. திருவொற்றியூர் மேற்கு பகுதி கழகச் செயலாளர் திரு. கே.ஏ. குப்பன், மாவட்ட இணைச்செயலாளர் திரு. ஜெ. மதிவதனம், மேற்கு பகுதி துணைச் செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எ��்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_963.html", "date_download": "2021-01-23T07:18:26Z", "digest": "sha1:PQKDFRKISP6CKY4Q3CIVDRVI34ZGLJHG", "length": 7420, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "வவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து துணிகரத் திருட்டு ~ Chanakiyan", "raw_content": "\nவவுனியாவில் வர்த்தக நிலையம் உடைத்து துணிகரத் திருட்டு\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையத்தில் நேற்று 18.03.2016 இரவு திருடர்கள் புகுந்து பெறுமதியான பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் இயங்கிவரும் பிரபல்யமான ஜஸ்கிறீம் விற்பனை மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் நேற்று வேலைகளை முடித்துக்கொண்டு இரவு 9மணியின் பின்னர் நிலையத்தினை மூடிவிட்டுச் சென்றுள்ளார் உரிமையாளர் எனினும் அங்கு பணிபுரியும் இருவர் நிறுவனத்தின் பின்புறமாக இருக்கும் அறையில் தங்கியிருப்பது வழமையானது சம்பவ தினம் இருவரும் அங்கு தங்குவதற்கு சென்றுள்ளனர்.\nதிருடர்கள் ஜஸ்கிறீம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் செயற்படும் பகுதிக்கு போடப்பட்ட சிறியகம்பியிலான கதவினை உடைத்து அதனூடாக உட்புகுந்து அதனுடன் இணைந்திருந்த விற்பனை நிலையத்திற்குள் சென்று காசாளர் மேசையிலிருந்த ரூபா 10.000-ஆயிரம் பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றதுடன் நிலையத்திற்குப் பொருத்தப்பட்ட சி.சிரி. கமறாவின் முக்கிய பகுதியினையும் களவாடிச் சென்றுவிட்டதாக அதன் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்தலத்திற்குச் சென்ற வவுனியா பொலிசார் விசாரணையினை மேற்கொண்டதுடன் கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=22036&categ_id=2", "date_download": "2021-01-23T08:26:13Z", "digest": "sha1:BPTVQGYFA4OHD3N4SZ7QPDEF5YO6NM7E", "length": 9583, "nlines": 111, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் ��ளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nதிருப்பதி: திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார் ஜனாதிபதி\nஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று திருப்பதிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மாவதி தாயாரை தரிசித்த பின்னர் ஏழுமலையானை வழிபட்டார்.\nஒரு நாள் சுற்றுப்பயணமாக இன்று திருப்பதிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்மாவதி தாயாரை தரிசித்த பின்னர் ஏழுமலையானை வழிபட்டார்.\nசாமி தரிசனத்திற்காக சென்னையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் அடைந்த ஜனாதிபதியை ஆந்திர ஆளுநர், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு சென்ற ராம்நாத் கோவிந்த் பத்மாவதி தாயாரை வழிபட்டார்.\nதொடர்ந்து திருப்பதி மலைக்கு சென்ற அவர் சற்று நேர ஓய்வுக்கு பின் திருப்பதி மலையில் உள்ள வராக சாமி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று அவருக்கு கோவில் முன் வாசலில் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இஸ்திகாபால் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையானை வழிபட்ட ஜனாதிபதிக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் ஜனாதிபதிக்கு தீர்த்த பிரசாதங்கள், நினைவு பரிசுகள் ஆகியவை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டன\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nதான் உயிருக்கு உயிராக விளையாடிய விளையாட்டில் உயிரை விட்ட எம்.காம்.பட்டதாரி.\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nஇந்தியாவில் இன்று தொடங்கப்படும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் முழு விபரங்கள்.\nமக்கள் பிரதிநிதிகள் அளிக்கும் ஆதரவு காரணமாக அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.\nஇந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் வெளியிடு\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nஅங்கன்வாடி மையங்களை திறப்பது எப்போது -மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு\nபோலீஸ், குற்றவாளிக்கு போட்டோஷாப் மாஸ்க்: வசமாக சிக்கிய போலீஸ்\nஇந்தியாவிற்கு கோவிஷீல்டு விலை ரூ. 200; வெளிச்சந்தையில் ரூ.1000- சீரம் நிறுவனம்\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/04/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-01-23T08:19:06Z", "digest": "sha1:VUSKF6OT6FIT6ZY6LOL4EIKGR3DNTJI4", "length": 9949, "nlines": 115, "source_domain": "seithupaarungal.com", "title": "சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்\nசுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்\nஏப்ரல் 8, 2014 ஏப்ரல் 8, 2014 த டைம்ஸ் தமிழ்\nசுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்…\nபயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.\nநீண்ட நாள் டூர் என்றால்… நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.\nபக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின் டூப்ளிகேட்டையும் குடும்பத்தாரின் செல்போன் நம்பர்களையும் கொடுத்து வையுங்கள்.\nவீட்டுக் கதவைப் பூட்டும் முன் ‘காஸ் சிலிண்டரை’ யும் எல்லா சுவிட்ச்சுகளையும் ஆஃப் செய்திருக்கிறீர்களா… கதவுகளை சரியாக தாழிட்டிருக்கிறீர்களா என்பதை சரி பாருங்கள்.\nவெளிப்புறமாக சில ஜோடி செருப்புகளையும், காய வைத்த நிலையில் சில துணிகளையும் விட்டு வைப்பது ஒருவகையான பாதுகாப்பு.\nரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற பிரச்னை இருப்பவர்கள், உங்கள் டாக்டரை சந்தித்து, உங்கள் பயண விவரங்களைச் சொல்லி, அவரின் ஆலோசனையையும் அவருடைய செல்போன் எண்ணையும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லா மருந்து களும் எல்லா ஊரிலும் கிடைக்காது என்பதால், மருந்து களையும் டோசேஜ் விவரங்களையும் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.\nஎண்ணெய், பற்பசை, டூத் பிரஷ், சோப் பவுடர், ஷாம்பூ, குளியல் சோப், கொசுவர்த்தி, டார்ச் லைட், கத்திரிக்கோல், சிறிய கத்தி, சிறிய மக், செல் சார்ஜர் ஆகியவற்றை மறக்க வேண்டாம். முதல் உதவிக்கான மருந்து, மாத்திரைகள், வலி நிவாரணக் களிம்புகள், பஞ்சு, பேண்ட் எய்டு முதலியவையும் உங்கள் பயண தயாரிப்பில் கட்டாயம் இருக்க வேண்டும்.\nகுறிச்சொல்லிடப்பட்டது •ரத்த அழுத்தம், அனுபவம், இருதய நோய், கோடை விடுமுறை, சீசன் ஸ்பெஷல், சுற்றுலா, நீரிழிவு நோய், பயணம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postசம்மர் ஸ்பெஷல் – நெல்லிக்காய் பச்சடி\nNext postகாதுகளை தெரிந்து கொள்வோம்\n“சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்” இல் ஒரு கருத்து உள்ளது\n10:30 பிப இல் ஏப்ரல் 10, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/204707", "date_download": "2021-01-23T08:42:21Z", "digest": "sha1:5O7TQDYUEKQD747DOEFIVFAHHKYBTOQT", "length": 6567, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:18, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்\n176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n11:45, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\n12:18, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''கோசோத்கோசோ தீவு''' (''Gozo''), [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு [[தீவு]] ஆகும். தென் ஐரோப்பிய[[ஐரோப்பா|ஐரோப்பி]]ய நாடான [[மால்ட்டா]]வின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. [[கிரேக்கம்|கிரேக்க]] இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு ''கலிப்சோத் தீவு'' எனவும் அழிக்கப்படுவதுஅழைக்கப்படுவது உண்டு.\nமோல்டா நாட்டின் மொத்த [[மக்கள்தொகை]]யான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்களாகவும்]] இக் கோயில்கள் விளங்குகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/iit-delhi-recruitment-2020-application-invited-for-project-assistant-post-006557.html", "date_download": "2021-01-23T08:07:49Z", "digest": "sha1:XPFM5ULTQZH57IBY2N72MMPCH7YDU6CO", "length": 13495, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா? | IIT Delhi Recruitment 2020 - Application invited for Project Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» ஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.41 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு ஐடிஐ, பி.இ, படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஐடிஐ படித்தவர்களுக்க��� ரூ.41 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nநிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nபணி : திட்ட உதவியாளர்\nகல்வித் தகுதி : ஐடிஐ, பி.இ, டிப்ளமோ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : ரூ.19,900 முதல் ரூ.41,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://ird.iitd.ac.in/rec என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தில் உள்ள முகவரிக்கு 24.10.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.10.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/rec அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n18 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n20 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக��கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews சஞ்சீவி ஹனுமன் படத்துடன் மோடிக்கு நன்றி: பிரேசில் அதிபர் அசத்தல்\nAutomobiles பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nLifestyle பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்\nMovies பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=294869", "date_download": "2021-01-23T08:44:49Z", "digest": "sha1:UTSTCMUWZEZT3KPKSSF5P6OES7RZUO5S", "length": 29783, "nlines": 293, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏழை மாணவர்களை வாழவைக்கும் \"வாழைக்கு ஜே...: தாராளமாய் ஒரு \"சபாஷ் போடலாம்!| ஏழை மாணவர்களை வாழவைக்கும் \"வாழை'க்கு ஜே... | Dinamalar", "raw_content": "\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 16\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 4\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ... 1\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 12\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 37\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 11\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\nஏழை மாணவர்களை வாழவைக்கும் \"வாழை'க்கு ஜே...: தாராளமாய் ஒரு \"சபாஷ்' போடலாம்\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 223\nஉலக புகழ்பெற்ற புற்றுநோய் நிபுணர் டாக்டர் சாந்தா ... 100\nமத போதகர் பால் தினகரன் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு\nபிரிஸ்பேன் டெஸ்ட்: இந்தியா சாதனை வெற்றி 56\nநார்வேயில் பைசர் தடுப்பூசி போட்டவர்கள் 23 பேர் ... 51\nகிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான ... 223\nஇது உங்கள் இடம்: பால் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள்\nஇது உங்கள் இடம்: தி.மு.க.,விற்கு தகுதி இருக்கிறதா\nசென்னை:சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, படிப்பதற்கு வசதியில்லாத, ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கின்றனர். கல்வி, வியாபாரப் பொருளாகிவிட்ட இன்றைய நிலையில், தங்கள் குழந்தைகளையே படிக்க வைப்பதற்கு முடியாமல் பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, கல்வியின் மூலம்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசென்னை:சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, படிப்பதற்கு வசதியில்லாத, ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைக்கின்றனர்.\nகல்வி, வியாபாரப் பொருளாகிவிட்ட இன்றைய நிலையில், தங்கள் குழந்தைகளையே படிக்க வைப்பதற்கு முடியாமல் பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கும்போது, கல்வியின் மூலம் உயர்வடைந்த முதல் தலைமுறை மாணவர்கள், அடுத்த தலைமுறைமுறைக்கு கல்வி கொடுப்பது, இன்றைய இளைய தலைமுறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.\nசென்னை மாநிலக்கல்லூரியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒன்றிணைந்து, 2005ம் ஆண்டில் ஆரம்பித்தது தான் \"வாழை'. வாழையடி வாழையாக இத்தொண்டு, அடுத்தடுத்த மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக, இப்பெயரை சூட்டியுள்ளனர்.\n\"\"எங்கள் கல்லூரி விடுதியான விக்டோரியா விடுதியில் தங்கி இருக்கும் போது, பல்வேறு வகையான மாணவர்களை சந்தித்தோம். நிறைய மாணவர்கள் விடுதிக் கட்டணம் கட்டுவதற்கும்,தேர்வுக் கட்டணம் கட்டுவதற்கும் பல்வேறு கஷ்டங்கள் படுவதை நேரில் பார்த்த பிறகு, மாணவர்களுக்கு சரியான கல்வி கிடைக்க, இந்த அமைப்பை ஆரம்பித்தோம்'' என்கிறார், வாழை அமைப்பாளர்களில் ஒருவரான அமுதரசன்.\nதமிழகத்தில் கல்வி வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருக்கும் தர்மபுர��, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள முதல்தலைமுறை மாணவர்களை தத்தெடுத்து, கல்வி வழங்கி வருகின்றனர்.இம்மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், கல்வியில் இடைநிற்றலும், தற்கொலைகளும் அதிக அளவில் இருப்பதால் தான், இங்குள்ள மாணவர்களை தேர்ந்தெடுக்கின்றனர். அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் அதிக செலவுகள் இல்லாததால், கல்வியில் மட்டும் வழிகாட்டுகின்றனர்.\nவாழை உறுப்பினர்கள், ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக இருப்பர். மாணவியருக்கு பெண் உறுப்பினர்கள் வழிகாட்டியாக இருப்பர். இவர்கள், தாங்கள் தத்தெடுத்துள்ள மாணவர்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல செயல்படுவார்கள்.மாதத்திற்கு இரண்டு முறை, அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், இரண்டு நாட்கள் தங்கி, மாணவர்களோடு உறவாடுகின்றனர். அப்பொழுது அவர்களின் படைப்பாக்கத்திறனை வெளிப்படுத்துவதற்கும், விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்கும் பல்வேறு போட்டிகளை நடத்துகின்றனர்.\nமேலும், இரண்டு நாள் முகாமில் மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்துவதற்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்களை அழைத்து, மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்கின்றனர்.\n\"தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிக அளவில் நடக்கும். அப்படி ஒரு பகுதியில் கட்டாய திருமணத்திற்கு உடன்படாத பெண், தற்கொலை செய்து கொண்டாள். அதே தெருவில், அன்றைக்கு ஒரு மாணவி பூப்பெய்தி இருந்தாள்.\nஉடனடியாக அவளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதை அறிந்த நாங்கள், அவளுயை பெற்றோரிடம் பேசி திருமணத்தை நிறுத்தி, \"வாழை'யில் இணைத்தோம். இன்று அவள் சென்னையில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் படிக்கிறாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது' என பூரிப்புடன் சொல்கிற பிரவீனா, தனியார் ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கிறார்.\"வாழை' அமைப்பின் மூலமாக இதுவரை 300க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பெற்றிருக்கின்றனர். கணிசமான அளவில் குழந்தைத்திருமணமும், பள்ளி இடைநிற்றலும் குறைந்திருக்கிறது.\n\"\"இப்ப எங்களோட வழிகாட்டுதலில�� உள்ள மாணவியரை, பெண்கேட்டு வந்தால் கூட, பெற்றோர்கள் எங்களிடம் தான் ஆலோசனை கேட்டு முடிவெடுக்கின்றனர். இப்பொழுது அப்பகுதி மக்களிடம் கல்வி குறித்த விழிப்புணர்வு வந்திருக்கிறது. இது இப்படியே தொடர்ந்தால், அப்பகுதியில் நல்ல மாற்றம் ஏற்படும்'' என்கிறார் வழிகாட்டிகளில் ஒருவரான திவ்யா.\nசென்னையில் 80 பேரும், பெங்களூரில் 60 பேரும் வழிகாட்டிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனங்களில் முழுநேர ஊழியர்களாக இருக்கின்றனர். வேலையில் பல பிரச்னைகள் இருந்தபோதிலும், ஓய்வெடுக்க வேண்டிய நேரங்களில், தங்கள் பொன்னான நேரத்தை மாணவர்களின் எதிர்காலத்திற்கு செலவிடுகின்றனர்.\n\"\"கிடைக்கிற விடுமுறையை நாங்கள் பயன்படுத்திக் கொண்டால், அது தனிமனிதர்களுக்குத் தான் பயன்படும். ஆனால் அந்த நேரத்தை மாணவர்களுக்காக செலவழிக்கும் போது, அது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கும் பயன்படுகிறது'' என்கிறார் \"வாழை'யின் தலைவர் முகுந்தன்.\nதொடர்ச்சியாக வழிகாட்டிகள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பணி நிமித்தமாக வெளிமாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்குச் சென்றாலோ, திருமணம் ஆனாலோ இவ்வமைப்பிலிருந்து விலகுபவர்கள், பொருளாதார ரீதியிலாக இவ்வமைப்பை ஆதரிக்கின்றனர். தங்களுக்கு தெரிந்தவர்களை, ஏழைக்குழந்தைகளின் படிப்பின் மீது ஆர்வம் கொண்டவர்களை \"வாழை'யில் இணைக்கின்றனர்.இப்படியாக இரு தரப்பிற்கும், \"வாழையடி வாழையாக' வளர்கிறது பலரையும் வாழ வைக்கும், \"வாழை' அமைப்பு.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஏழை மாணவர்களை வாழவைக்கும் ...\nபச்சை பசேல் பழநி மலை எங்கே\nசித்தானந்தா கோவிலில் காயத்ரி ஜெப ஹோமம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nPriyaraj Pr - சேலம் ,இந்தியா\nநம் இளைய சமுதாயத்தின் \"வாழை\" இயக்கத்திற்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா, குறிப்பாக நம் தமிழகம் விரைவில் முன்னேற இது போன்ற இயக்கங்கள் அவசியம் தேவை. அனைவரும் உதவிக்கரம் நீட்டுவோம்\nநாம் அனைவரும் கண்டிப்பாக நமக்கு தெரிந்த கஷ்டப்படும் குடும்பங்களின் ஒரு குழந்தையாவது படிக்க வைக்க vendum nammal muடியும் முயற்சி செய்தால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் ���திவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபச்சை பசேல் பழநி மலை எங்கே\nசித்தானந்தா கோவிலில் காயத்ரி ஜெப ஹோமம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243429-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/5/", "date_download": "2021-01-23T07:34:01Z", "digest": "sha1:ZSIS6AO6RMTAXU75X64FTIMF3A2QIBGF", "length": 46114, "nlines": 778, "source_domain": "yarl.com", "title": "தமிழீழ கலைஞர்களின் படைப்புகள் - Page 5 - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nஈழத்து சிறுமியின் கண்ணீர் பாடல்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\n2016 காவத்தையில் இடம்பெற்ற கூட்டு மே தினத்தில் 'இந்த மலைநாட்டினிலே என்ற' பாடல் காணொலியாக தயாரிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ. தம்பையா இதனை வெளியிட்டு வைத்தார். மலையக மக்களின் வரலாற்றையும் சமகால அரசியல் யதார்த்தத்தையும் பேசும் இப்பாடலை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவேற்றம் செய்யவும்.\nபாடியவர் -ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா. சத்திய மூர்த்தி\nவரிகள் - அக்கரை பாக்கியன்\nஇசை - கண்ணன் - நேசம்\nபாடியவர்- ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nபாடல் -எட்டி அடி வைக்கும்\nவரிகள் - அருணா செல்லத்துரை\nபாடியவர்-ஈழத்து மெல்லிசைப்பாடகர் மா .சத்தியமூர்த்தி\nதிரு நீற்று மலையிருக்கு தெரியுமா\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல். 07 June 2020\nதோட்டத் தொழிலாளர்களின் மரணங்கள் அரசுக்கோ கம்பனிகளுக்கோ ஏன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றத் தலைவர்களில் பலருக்கோ ஒரு தகவல் மாத்திரமே.\n2020ம் ஆண்டில் இதுவரை 4 தொழிலாளர்கள் குளவிக் கடியால் உயிர் துறந்துள்ளனர். பல நூறு தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nகுளவிக்கடியால் துடித்துச் சாகும் எங்கள் தாய் தந்தையரின் இறப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசிற்கும் கம்பனிகளுக்கும் பாராளுமன்றத் தலைவர்களுக்கும் அழுத்தம் கொடுப்போம்.\nகுளவிக்கடியால் உயிர் துறந்த எங்கள் தாய்த்தந்தையர்க்கான சமர்ப்பணமாய் இந்தப்பாடல்.\nஇந்தப் பாடலை இயற்றியவர் தோழர் பா.மகேந்திரன்\nஇசையமைத்தவர் தோழர் இரா.நெல்சன் மோஹன்ராஜ்\nபாடியவர்கள் தோழர்கள் செ.செல்வகுமார், கோஷனா பரியராமன்,அழகுசாமி மதுஷிகா\nஎன் தீவில் ஒரு காதல் - நெடுந்தீவு\nஏன் இப்பிடி வேண்டாம் Time Is Gold\nபுதுவருடத்தை முன்னிட்டு ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் இந்த வருடத்தின் முதலாவது பாடல்\n+ பாடல் : தேன் சிந்தும் பூக்கள்\n+ பாடல் வரிகள் : கவிக்குயில் பாமினி\n+ இசையமைத்து பாடியவர் : மு. ராஜேஷ்\n+ இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் : தி.பிரியந்தன் ஸ்டார் மீடியா\n+ இணை ஒளிப்பதிவு : திபர்சன் ,குகநேசன், சு .கஜீபன்\n+ தயாரிப்பு : மோகன் றாஜூ (கோபி ) கோவில்குளம் இளைஞர் கழகம்\n+ உதவியாளர்கள் : விந்துஜன் முரளி சுதர்சன் ( ஸ்டார் மீடியா )\nஅனைத்து ஈழத்து உறவுகளுக்கும் வணக்கம் ஸ்டார் மீடியா பிரியந்தன் ஆகிய நான் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற வீடியோ பாடலின் இயக்கம் ஒளிப்பதிவு எடிட்டிங் என்பவற்றை பொறுப்பேற்று நிறைவேற்றி இருக்கின்றேன்.\nஸ்டார் மீடியா நிறுவனம் பல வெற்றிப்பாடல்களை உங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வழங்கி உள்ளது. அவற்றில் முக்கியமாக கந்தப்பு ஜெயந்தனின் இசையில் உருவான பாடல்கள் யாழ்தேவி, சுண்டுக்குளிப்பூவே, முகப்புத்தகப்பாடல், என்தீவில் ஒருகாதல், இதைவிட S.V.R பாமினியின் வரிகளில் உருவான பாடல்களை\nஸ்டார் மீடியா தயாரித்து வழங்கி இருந்தது.\nஇவற்றை பல இலட்சக்கணக்கான உறவுகள் YouTube™ வழியாக பார்வையிட முடிந்தது. அந்த வரிசையில் இந்த தேன் சிந்தும் பூக்கள் என்ற ஒளி பதிவினை ( Vdeo Album) உங்களிடம் சமர்பிப்பதில் நாம் மகிழ்வடைகின்றோம்.\nஉலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே\nஉலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம்\nசிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே\nஉலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK நீதானே\nஎம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே\nகண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே\nகணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே\nஉனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம்\nகனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே\nஎம் நெஞ்சில் நின்றாயே ......\nசுவிங்க பெண்ணே SING IN செய்து உன்னை கண்டேனே\nஉன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே\nONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு\nஉன் Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு\nபெண்ணே நீ FIREFOX ஆ ஹார்மோன்கள் எரிகிறதே\nSKYPE வருவாயா இதயத்தை தருவாயா\nஎன் இதயம் முழுதும் உனக்காய் தந்தேன் எங்கே சென்றாயோ\nகாலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம்\nஎம் நண்பர்���ள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம்\nசெவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே\nஎந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே\nIPHONE இல் வருவாயா I LOVE YOU சொல்வாயா\nகடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே\nஎம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே\nஎம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.\nசித்திரைக்கன்னியர் ஊர்வலம் போகும் சிங்காரம் பார்\nஇசையமைத்து குரல் கொடுப்பவர் என். இமானுவல்\nஇலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முதல் ஒலிப்பதிவு நன்றாக இருந்ததாக என் நினைவு.\nIce cube'a உருகி போறே\nமனச தான் ஒரசி போற\nஎன் dream ல தானே\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஉன்னருகில் வரும் energy யும் என்னை\nதேவதையே உன் chocolate உதடுகள்\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான் ×2\nஅதன் மீது கவி பாடும்\nஉன் காதல் எனை வென்று தடம் மாறுதே\nபட்டாம்பூச்சியா பறக்குற மனச கட்டம் போட்டு ஏன் தடுத்த\nகண்ணாம்பூச்சி தான் ஆடி என்ன மொத்தமாக நீ தொலச்ச\nOne side'a love ஓட ஏங்குறன்டி\nபெண்ணே நீயும் getthu தான்\nஎன் கனவ ஒரசி பாக்குற\nபெண்ணே நீயும் mass'u தான்\nஜெகதா துரை 3 posts\nதமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nதொடங்கப்பட்டது 35 minutes ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது சற்று முன்\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இட���்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்���னையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 23 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 35 minutes ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/superstar-rajini-helped-me-lingusamy/", "date_download": "2021-01-23T07:44:39Z", "digest": "sha1:5DVJDTMFWQLMHV6EPOMAFD3K2ILHU4F4", "length": 10041, "nlines": 198, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Superstar Rajini Helped Me- Lingusamy | Thirdeye Cinemas", "raw_content": "\nலிங்குசாமிக்கு ரஜினி செய்த உதவி\nதனக்கு ரஜினி பெரிய உதவி செய்ததாக லிங்குசாமி ஒரு படவிழாவில் குறிப்பிட்டார். இதுபற்றிய விவரம் வருமாறு.\nவிழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது ”\nரஜினி முருகன் படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய உத்தம் வில்லன்கள் வருவார்கள். நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று பொன் பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன்.\nகாலையில் மெரினா பீச் போனேன். ரஜினி முருகன் பற்றி எந்த நினைப்பும் இல்லாமல்தான் போனேன். வழியில் தென்பட்ட ‘ரஜினிமுருகன்’ போஸ்டர்கள் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியாக இருந்தது. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது எனத்தோன்றியது.\nஎன் படம் ‘ரன்’ படப்பிடிப்பு சமயம் ரஜினி சாரின் ‘பாபா’வும் நடந்தது முதன்முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது ‘ரன்’ போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். ‘செம எனர்ஜியாக இருக்கிறது’ என்று கூறினார்.\n‘ரஜினி முருகன்’ தலைப்பு பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த்என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் அனுமதிக்க வில்லை. சிவாஜி என்கிற தலைப்புக்கு ஷங்கர்சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார். ‘ரஜினி முருகன்’ தலைப்பு சம்பந்தமாக ரஜினிசாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த தலைப்பு பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் வரும் ஒரு பாத்திரம். எதிர்மறையாக எதுவும் பயன்படுத்த வில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன் போதும் போதும் என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார் .இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஏதோ இருக்கு. ச���ந்தர்யா கிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக் குங்க என்றும் சொன்னார்.\nஎனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினிசாருக்கு பெரிய நன்றி\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\n* ஹைதராபாதில் சம்பத் நந்தி இயக்கத்தில் கோபி சந்துடன் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரஹ்மான், விரைவில் இயக்குனர் மணிரத்னத்தின் மல்டிஸ்டார் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் இணைகிறார்....\nட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் 'பரோல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட நடிகர் விஜய்சேதுபதிட்ரிப்ர் என்டர்டைன்மெண்ட் சார்பாக மதுசூதனன் தயாரிப்பில் உருவாகும் படம் ’பரோல்’. துவாரக் ராஜா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2021/01/blog-post_6.html", "date_download": "2021-01-23T08:37:20Z", "digest": "sha1:M3QTZFHHQK47WDLEIA4KN5SG7NBA64J6", "length": 52782, "nlines": 189, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: இச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஇச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்\nதிட்டமிட்டு ஒரு MASTER PLAN உடன் உருவாக்கிய சண்டிகார் நகர்போல் உருவாகுவதல்ல நல்ல நாவல். அது ஆதி பஞ்சாபிய நிலத்தில் உருவாகிய சிந்து நதியின் ஐந்து பஞ்சாபிய நில ஊற்றாறுகள் போல உருவாகுவது.\nஒரு நாவலை எப்படி எழுதுவது என்பதில் இரண்டு கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். முதல் கட்சிக்காரர்கள் சேதனபூர்வமாக (Organic) எழுதுகிறவர்கள் எனப்பட மற்ற கட்சிக்காரர்கள் அசேதனபூர்வமாக எழுதுக��றவர்கள் எனப்படுவர். சேதனபூர்வமாக எழுதுகிறவர்கள் எழுத எழுத கதையும் பாத்திரங்களும் தன்னிச்சையாக வந்து விழுந்து பறக்கத்தொடங்கும். அதன் சேதனபூர்வமான பறத்தலை தங்களால் திட்டமிட்டு கட்டுப்படுத்த முடியாது என்பார்கள். அசேதனபூர்வமாக எழுதுபவர்கள் ஒவ்வொரு பாத்திரம், கதை, கதை விபரணம் என்பவற்றை முன்கூட்டியே மிகக் கச்சிதமாக திட்டமிட்டுக் கொண்டுவந்து ஒவ்வொரு பக்கம் பக்கமாக பொருத்துவார்கள்.\nஒரு கட்டடக் கலைஞர் எப்படியான வீடு கட்டப்போகிறார் என்பதற்கு முதலில் ஒரு வரைபடம் வரைவார். அறைகளின், நடைபாதைகளின், குசினியின், வரவேற்பறையின், தியேட்டர் அறையின், பல்கனியின், சூரிய ஒளி அறையின், கழிவறையின், பின் கட்டின், மாடிப்படிகளின் பரப்பையும் அவற்றின் துல்லியமான லொக்கேசனையும் முதலில் குறிப்பார். பிறகு கூரையின் உயரம், எவ்வகையான கூரை, கூரையின் சரிவு, எவ்வகையான தரை, எவ்வகையான சுவர்கள், பயன்படுத்தவுள்ள கட்டடப் பொருட்கள்(செங்கல், கொங்கிறீற், மரத்தளபாடம், மாபிள், இன்னபிற கட்டடப்பொருட்கள், யன்னல்களும் கதவுகளும் அமையவுள்ள இடங்களும் அவற்றுக்கு பயன்படுத்தவுள்ள பொருட்களும்) எற்பவற்றை தெரிவார். கட்டிமுடித்த வீடு எப்படி வரும் என்பது அக்கணத்திலேயே அக்கட்டடக் கலைஞருக்கு அச்சொட்டாக தெரியும். இந்த கட்டடக் கலைஞருக்கு ஒப்பானவர்கள் அசேதனபூர்வமான எழுத்தாளர்கள். சேதனபூர்வமாக எழுதுகிறவர்களுக்கு இறுதி நாவல் எப்படி இருக்கும் என்கிற சித்திரம் அதனை எழுதி முடிக்கும் வரை தெரியாது.\nஒரு நல்ல நாவல் உருவாகும்போதே அதற்கான வடிவத்தையும் மொழியையும் கட்டமைப்பையும் விதிகளையும் உருவாக்கிக்கொள்கிறது. திட்டமிட்டு ஒரு Master plan உடன் உருவாக்கிய சண்டிகார் நகர்போல் உருவாகுவதல்ல நல்ல நாவல். அது ஆதி பஞ்சாபிய நிலத்தில் உருவாகிய சிந்து நதியின் ஐந்து பஞ்சாபிய நில ஊற்றாறுகள் போல உருவாகுவது. ஆறுகள் மலையில் பிறந்து பள்ள நிலங்கள் வழியாக கடலை நோக்கிப்பாய்கிறபோதே தன் பாதையை உருவாக்கிகொள்கிறது. தீபெத்திய மேட்டில்(இப்போ சீனா) உருவாகும் சிந்துநதி இப்போது பாக்கிஸ்தானிய இந்திய தேச மாநிலங்களான பஞ்சாபிய மண்ணூடாக பாக்கிஸ்தான் முழுக்க ஓடி கராச்சியில் அரபிக்கடலில் விழுகிறது. அது GPS, தேசம், இனம், மதம், மொழி, ஜாதி, பால் எல்லைகள் பார்த்து தன் ��ழியை தெரிவு செய்ததில்லை. அது போலத்தான் நல்ல நாவல். அதற்கு கருத்தியல்/Ideology/ Doctrine இருக்காது.\nநல்ல எழுத்தாளர்களிடம் Story Architecture என்கிற அடிப்படை கதைக்கட்டமைப்பு (பூர்வாங்கமான மையக்கதை, மையப்பாத்திரங்கள் கதை சொல்லியின் கோணம்) இருக்கும். இந்த கதைக்கட்டமைப்பு தான் வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் இரகசியம். இவர்கள் பெரும்பாலும் குறித்த Story Architecture கைவசத்தோடு சேதன- organic முறையிலேயை எழுதுவார்கள். மார்க்கியூஸ் ஒரு பேட்டியில் இதனை ஒப்புவித்தார். அவர் அசேதன முறையில் எழுதிய ஒரே நாவல் The chronicle of a death foretold. மீதி எல்லாம் சேதனபூர்வமாக எழுதப்பட்டவை. ஜெயமோகனின் ரப்பர் சேதனமுறையில் எழுதப்பட்ட அசல் நாவல். விஷ்ணுபுரம் அசேதனமுறையில் செயற்கையாக எழுதப்பட்ட நாவல். எஸ்.பொவின் சடங்கு சேதன நாவல். தீ அசேதனமுறையில் எழுதப்பட்ட Pornography.\nஷோபாசக்தியின் கொரில்லா எழுதத்தொடங்க முன் அவரிடம் அந்த Story Architecture இருந்தது. பெரும்பாலான ஆரம்பகால எழுத்தாளர்களைப்போல அது அவரது சுய கதை (Autobiographical) கலந்த புனைவு; சேதனபூர்வமான முறையிலேயே ஷோபாசக்தி அதனை எழுதி முடித்தார். அதுதான் கொரில்லாவின் வெற்றி.\n‘சேனன்’ அசேதனபூர்வமான எழுத்தாளர். அவருடைய ‘லண்டன்காரர்’ நாவலும் தற்போதைய ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்களும்’ அசேதனபூர்வ முறையைப்பாவித்து எழுதப்பட்டவை. ஈழப்போர் முடிவின் பின் வந்த ஷோபாசக்தியின் இரு நாவல்களான பொக்ஸ், இச்சா இரண்டும் அசேதன முறையில் எழுதப்பட்ட குப்பைகள். ஷோபாசக்தி திட்டமிட்ட, ஒரு வணிக (ஆனந்தவிகடன்) சந்தைக்காக எழுதப்பட்டவை. சேதனமுறையில் நாவல் எழுதுபவர்கள் தங்களது பிரதியை பலரிடம் படிக்கக்கொடுத்து ஆலோசனைகேட்டு பின் அதில் திருத்தங்களும் எடிட்டிங்கும் செய்வதில்லை. தமது படைப்பை தாமே கனகச்சிதமாக சார்பு இன்றி ஈவு இரக்கமின்றின்றி மதிப்பிட அவர்களால் முடியும். படைப்புச்செயற்பாட்டிற்போது அவர்களது படைப்பாற்றலுக்கேற்ப திறமைகளும் உத்திகளும் படைப்பாற்றலும் அவர்களே அதிசயிக்கும் வகையில் வந்துவிழும். சேனனைப் போலத்தான் சயந்தனும் அசேதன முறையிலேயே எழுதுபவர். இதனால்தான் சயந்தனின் ‘ஆதிரை’ பூர்வாங்கப்பிரதி முதலில் தமிழினி பதிப்பக அதிபரால் படிக்கப்பட்டு அவர் சொன்ன ஆலோசனைகளின் அடிப்படையில் திருத்தங்களும் மேலதிக அதிகாரங்களும் இணைக்கப்பட்டன. தமிழ்கவியின் ஊழிக்கால நாவலும் பலரது ஆலோசனைகளுக்கேற்ப திருத்தப்பட்டே வந்தது. ஜெயமோகனது விஷ்ணுபுரத்தை ஜெயமோகன் எழுத்தாளர் சுஜாதாவிடம் கொடுத்து எடிற் பண்ணமுடியுமா என்று கேட்டிருந்தார். சுஜாதா அதற்கு “முடியும். அதனை நீங்களேதான் எடிற்பண்ணவேண்டும்” என்று சொல்லியிருந்தாராம். அசேதன முறையில் எழுதப்படும் பல நாவல்கள் சிறப்பாக வராமைக்கு காரணம் அதனை எழுதுபவர்கள் படைப்பாற்றலில் பின்தங்கி இருப்பதுதான்.\nமுதல்முறையாக ஒரு நாவல் எழுதுபவர்கள் தமது பிரதியை மற்றவர்களிடம் படிக்ககொடுத்து manuscript editing செய்வது வேறு. அது தேவையானது. ஆனால் ஏற்கெனவே எழுத்தாளர் என்று பெயர்பெற்றவர்கள் மற்றவர்களின் ஆலோசனைகளைக்கேட்டு தாமோ வேறொருவரோ Manuscript editing செய்வது வேறு. தமிழில் தொழில்சார் (Professional) Manuscript editing இல்லை. Manuscript Editing என்பதே ஒரு விரிவான துறை. இலக்கணத்தையும் தரிப்புக்களையும் பந்தி பிரிப்புக்களையும் செய்வது ஒன்று. விரிவாக கதை, கதைப்பின்னல், பாத்திரங்கள் என்பவற்றையே மாற்று விரிவாக்கி மெருகூட்டி செய்வது வேறு. இந்த இரண்டாவது முறையில் குறித்த எழுத்தாளரைவிட manuscript editor திறமையாக இருந்து இறுதியாக வருகிற பிரதியே ஒரு ரகசிய Ghost Writer எழுதிய இலக்கிய திருட்டாக வர வாய்ப்பு இருக்கிறது.\nபுனைவினுடைய/கலைப்படைப்பினுடைய பலமே அது உருவாகிற சேதன முறையிலேயே இருக்கிறது. புனைவு சாரா/அ-புனைவு(Non Fiction) ஆய்வுக்கட்டுரைகள், கலாநிதிப்பட்ட ஆய்வுகள் முற்றிலும் அசேதன முறையில் ஆராய்ச்சிசெய்து தருக்க பலம், தரவுகளின் நம்பகத்தன்மை என்பவற்றின் அடிப்படையில் திட்டமிட்டு அதற்கெனவே ஒரு methodology-ஐப் பயன்படுத்தி எழுதப்படுபவை. புனைவுக்கு methodology கிடையாது. ஏறத்தாள மனித மூளைக்கும் (Analog), Artificial Intelligence (Digital)-க்கும் இடையிலான வேறுபாடுதான் சேதனபூர்வமான எழுத்துக்கும், அசேதனபூர்வமான எழுத்துக்குமிடையிலான வேறுபாடு. புனைவை எழுதுபவர்கள் ஆராய்ச்சி செய்யக்கூடாது என்பதல்ல பிரச்சனை. ஆராய்ச்சி மட்டுமே இலக்கியமாக முடியாது என்பதுதான் நான் கூற வருவது.\n2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்த போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பைபெற்று பிரபல்யமாகின்றன. இந்த நாவல்களை எழுதியவர்களுக்கு தமிழகத்தில் கிடைக்கும் பிரபல்யத்தால் மனங்குமைந்து “ரென்சனான” ஷோபாசக்தி தனக்கு இருக்கும் தெரிவுகளை ஆராய்கிறார். ஷோபாசக்திக்கு தனது படைப்பாக்கச் சரக்கும், இலக்கிய திறமைகளும் தீர்ந்துபோனது தெரியும். புலி எதிர்ப்பாளன், புலி விமர்சகன் போன்ற தனக்கு எதிராக இருக்கிற வணிக சாபங்களையும் சமரசம் செய்து குத்துக்கரணமடித்து புலியாதரவு நாவலாகவே எழுதுவதைத்தவிர தன்னிடம் திராணி இல்லை, என்பதை உணர்ந்த ஷோபாசக்தி ‘கொரில்லா’ போன்று சேதனபூர்வமுறையில் தன்னால் எழுதமுடியாது என்பதையுணர்ந்து அசேதன முறையில் முற்றிலும் திட்டமிட்டு உத்திகளால் எழுதியவைதான் பொக்ஸ் நாவலும், இச்சாவும்.\nஇச்சாவில் முதல் 28 பக்கங்களும் தேவை இல்லாத ஆணிகள். வெறும் மலின வித்தைகள். இலங்கை ஈஸ்ரர் குண்டு வெடிப்பு, மர்லின் டேமி, Urovan கற்பனை மொழி, ஒர் ஐரோப்பிய இலக்கிய மன்றம் ஷோபாசக்திக்கு நிசத்தில் வழங்கிய ஒருமாதகால எழுத்து வசிப்பிட சன்மானம் என்கிற இந்த தேவை இல்லாத ஆணிகள் வாசகர்களையும் மொக்கை விமர்சகர்களையும் பயமுறுத்தவும், படங்காட்டவும் ஷோபா பயன்படுத்துகிற மலின விளம்பரங்கள். சித்தார்த்தனின் விநோத சம்பவங்கள் நாவலில் ‘ரோகிணி விஜயகுமார’ ஆகிய பாத்திரம் சாதனா பற்றிய தகவல்களை அறிய கதை சொல்லியை தேடுவது இச்சாவில் ‘மர்லின் டேமி’ ஆலாவின் கதையைச்சொல்ல ஒரு கதைசொல்லியைத் தேடிவருவதாக வருகிறது. சேனனின் கதைப்பின்னலை ஷோபாசக்தி பட்டப்பகலில் கொள்ளையடித்து கையும் களவுமாக மாட்டுப்படுகிறார். பக்காத் திருடர்களுக்கே வியாபார தந்திரங்களுண்டு. பத்து ரூபா கொள்ளையடித்து பிடிபட்டு மானங்கெடுவதை விட பத்து லட்சம் கொள்ளையடிப்பது மேல். ஆனால் அசேதனபூர்வமாக எழுதும் ஷோபா போன்ற எழுத்தாளர்களுக்கு திருட்டும் எளிய பிச்சைக்காரன் அளவு திருடுமளவுக்கு சீரழிவது சாத்தியமே. அவர்கள் திருட்டின் வறுமை அவ்வளவு. இதற்கு மேற்சொன்ன வணிகரீதியான சந்தைக்கெழுதும் காரணங்களுமிருக்கின்றன.\n\"நல்ல நாவல் காலத்தை வென்று வாழும். அதில் நீதி போதனைகள் இருக்காது. செய்தி இருக்காது. கருத்தியல்/IDEOLOGY/ DOCTRINE இருக்காது. இவை இருந்தால் அது பிரச்சாரமாயி���ுப்பதோடு கலையாகத் தேறாது.\"\nதிருக்குறள் கலையான இலக்கியம் அல்ல. அது அறம்சார் தத்துவ நூல். சிலப்பதிகாரம் கலையான இலக்கியம். ஷோபாசக்தியின் பல்முனை விளம்பரங்கள், Public Relations நடவடிக்கைகளையும் தாண்டி பொக்ஸ், இச்சா நாவல்கள் மொக்கை என்பது வாசகர்களால் உணரப்பட்டிருக்கிறது. தமிழ் விமர்சகர்களும் மொக்கையாக இருப்பதால் நேர்மையான வாசகர்களின் குரல் வெளியே வரவில்லை. கண்டபாட்டுக்கு வாசகர்கள் கதையுடன் ஒன்றிப்போகமுடியாதவாறு ஏராளமான தேவையில்லாத ஆணிகள், உப கதைப் பின்னல்கள், அலங்கார சோடனைகள் வந்து குழப்புகிறது. பொக்ஸ் நாவலை வாங்கிய பலரால் சில அத்தியாயங்களுக்கு மேல் படிக்கமுடியாமல் இருந்தது என்பது உண்மை. இச்சா நாவல் மலினமானது என்றாலும் குறைந்தபட்சம் ‘ஆலா’ என்கிற பெண்கரும்புலியின் கதை ஒரு கதையென்ற அளவில் படிக்ககூடியதாக இருக்கிறது. ஆனால் இச்சாவிலும் வாசகர்களின் உற்சாகத்தைக்குறைக்கிற பல சுமையான விபரங்கள் வருகிறது. முக்கியமாக ஆலாவின் கிழக்கு மாகாண பதுமர் குடி பற்றிய அலங்கார விபரணைகள்.\nஆலா இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து கரும்புலியாக வெடிக்கமுயற்சிப்பது வரைதான் மலினமானதாயினும் கதையாக இருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டபின் சிறையில் நடப்பதாக வருபவை மிகை அதீதங்கள். பின் திருமணஞ் செய்து ஆலா ஐரோப்பா போன பின் நடப்பவை, பத்தாம் பசாலித்தனமான Melo Drama.\nஈழப்போருக்குப் பின் வந்த ஆனந்தவிகடன் மற்றும் சமூக வலைத்தளங்கள் உருவாக்கிய சூழலில் மொக்கை விமர்சகர்கள் பேரிலக்கியங்களை தேடுகிற சூழலில் Quality ஐவிட Quantity முன்னுக்கு வருகிறது. அதாவது புத்தகத்தின் தரத்தைவிட புத்தகத்தின் நிறையை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஷோபாசக்திக்கும் இதற்காகவே அதிக பக்கங்களில் எழுதவேண்டிய நிர்ப்பந்தம்.\nஆலா பெருமளவுக்கு ஒரு இலட்சியவாத(Ideal) பாத்திரம்தான். அந்தக்கால மு.வரதராஜனின் இலட்சியவாத நாவல்களின் பண்பு பொக்ஸ் இலும் இச்சாவிலும் உண்டு. புலிகள் தமிழ் மக்களை அடகுவைத்து நடாத்திய அறமற்ற பாசிஸப் போரை ஷோபாசக்தி ஒரு இலட்சியவாத நியாயமான போராகத் திட்டமிட்டு கட்டமைக்கிறார். பெண் குழந்தைப்போராளியும் கத்தோலிக்க புனிதருமான ஜோன் ஆர்க் ஐ விழித்து இந்நாவலை எழுதத்தொடங்குவேன் என்று இச்சாவை ஆரம்பிக்கிறார். தற்கொலைப் போராளிகள் இலட்சியவாதிகள் ���ல்லர். உலகம்பூராகவும் தற்கொலைப் போராளிகளின் தனிப்பட்ட சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களால்தான் அல் கெய்டா, புலிகள் போன்ற பயங்கரவாதிகளின் பிரச்சாரத்துக்குள் விழுந்து பலி ஆடுகளாகிறார்கள். ஷோபாசக்தி தன்னுடைய இலட்சியவாதக் கதையாடலுக்கேற்றவகையில் ஆலாவை பலியிடுகிறார். ஆலா தன் முதிய உறவினரால் பாலியல் இம்சைக்குள்ளான தருணத்தில், ஆலா அவரை கிணற்றில் தள்ளிவிட பின்னர் வந்த பெண்புலித்தளபதி விசாரித்து தன் கைத்துப்பாக்கியால் கிணற்றில் வைத்தே அம் முதியவரை கொல்வதாக வருகிற பகுதி அப்பட்டமான ஜோக்(Farce). ஆலாவை சிங்கள ஊர்காவல் படையினர் கொல்வதற்காக கூட்டிச்செல்கிறபோது ஒரு புலிக் குழந்தைப் போராளி வந்து அவர்களைச்சுட்டு ஆலாவை காப்பாற்றுவது அடுத்த ஜோக்.\nபொக்ஸ், இச்சா இரண்டிலும் தமிழக சந்தைக்காக வலிந்து புகுத்தப்பட்ட சாதீய சிக்கல்கள் இருக்கும். இது ஷோபாசக்தி என்கிற பிராண்டின் Trade Mark. இரண்டாயிரம் ஆண்டுகளின் முதல் பத்தாண்டுகளில்(2000 – 2009) பதின்ம வயதுகளிலிருந்த ஆலாவின் தலைமுறையைச் சேர்ந்த ஈழத்தின் வடக்கு போராளிகள் சாதி வேறுபாடுகள் அறியாமல் வளர்ந்தவர்கள். அந்த தலைமுறை குழந்தைப் போராளிகள் சாதி வேறுபாடுகளுக்காக அடிபட்ட வரலாறு இல்லை. ஆனால் இச்சாவின் 157வது பக்கத்தில் பின்வரும் பகுதி வருகிறது.\n“புதிதாகப் பயிற்சிக்கு வந்திருக்கும் இந்த அணிக்குள்ளும் (ஆலாவின் தலைமுறை) அரசல் புரசலாக சாதிய பேச்சுக்கள் இருந்தன. எவராவது இந்தக்குற்றச்சாட்டில் அகப்பட்டால் செந்தூரி அக்கா வழங்கும் தண்டனை மிகக்கடுமையானதாக இருக்கும்”\nமிக அப்பட்டமாக திட்டமிட்டு எழுதப்பட்ட பிரச்சாரம் இது.\nபொக்ஸ், இச்சா நாவல்கள் மலினமான இலக்கியம் என்பதை கால் மார்க்ஸ் கணபதி(பொக்ஸ்) அ.யேசுராசா, சித்தாந்தன் சபாபதி ஆகியோர் எழுதிய மதிப்புரைகளில் கண்டு சொல்லியிருக்கிறார்கள். மூவரும் அவர்களுடைய முற்சார்பால் பொக்ஸ், இச்சா புலியெதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து எழுதப்பட்டவை என்று கூறுவது அவர்கள் பார்வைக் குறைபாட்டால் வருகிறது. பொக்ஸ், இச்சா நாவல்கள் இலக்கியத்தை கலைப்படைப்பாக அணுகத்தெரியாத புலிச்சார்பாளர்களால்தான் சமூக வலைத்தளங்களில் ஊக்குவிக்கப்பட்டன என்பது உண்மை.\nயேசுராசா ஜீவநதி இதழில் பொக்ஸ், இச்சா நாவல்களில் வரும் பாலியல் வக்கிர��ான சித்தரிப்புக்கள் வக்கிரமானவை என்று கூறுவது சரியானதும் கவனத்துக்குரியதும். Pornography வாசகர்களையே கடுப்பேத்தும் அளவுக்கு எழுதும் ஷோபாசக்தியின் பாலியல் விபரிப்புக்களை படித்தபோது எனக்கேற்பட்ட சந்தேகம் ஷோபா போதைவஸ்துக்களின் தாக்கத்திலிருந்தா இவற்றை எழுதுகிறார் என்பதே. (ஷோபாசக்தி போதைவஸ்துப் பயன்படுத்துபவர் என்பதை அவரே பேட்டியொன்றில் பகிரங்கமாகச் சொல்லியுள்ளார். – ‘போர் இன்னும் ஓயவில்லை, ஷோபாசக்தியுடன் உரையாடல்’, பக்கம் 42 – எனது சந்தேகம், அவற்றின் தாக்கத்திலிருந்தா எழுதுகிறார் என்பதே.)\nஒரு நாவலின் அடிப்படைக் கூறுகளான plot, theme, setting, conflict, character, point of view ஆகிய அனைத்திலும் எழுத்தாளர் திண்டாடுகிறார். ஒரு ஊரிலுள்ள அனைவரையும் கவரக்கூடிய, ஒரேயொரு கள்ளச்சாராயம் (கசிப்பு) உற்பத்தி செய்ய பகீரதப்பிரயத்தனம் செய்து தோற்கின்ற ஒருவனையே, மிகுந்த சிரமப்பட்டு இச்சாவை படித்து முடித்தபோது எனக்கு ஷோபாசக்தி நினைவுபடுத்தினார். இலட்சியம், வணிகம், பாவனை எல்லாம் கலந்த ஒரு மட்டரக காக்ரெயில்தான்(Cocktail) இச்சா.\nஇச்சா தொடர்பான நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனம் நட்சத்திரன் செவ்விந்தியன் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ என்ற கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர். பல்வேறு பத்திரிகைகள், இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் எழுதிய விமர்சனங்கள், குறிப்புகள், அரசியல் கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுருகந்த பௌந்த விகாரைக்கு நிதியுதவி யார் தெரியுமா பிரபாகரன் கொல்லப்பட்ட மகிழ்ச்சியில் முன்னாள் புலி உறுப்பினர்.\nமுல்லைத்தீவு மாவட்டம் குருந்தக் குன்றில் அமைந்துள்ள சைவ ஆலயம் மற்றும்; பௌத்த விகாரை தொடர்பில் காலத்திற்கு காலம் இனமுரன்பாடுகளை தோற்றுவிக்கின...\nகுருந்தக் குன்றில் முச் சூலத்தை எவரும் அகற்றவில்லையாம் கூறுகின்றார் மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிவ சேனை\nகுருந்தக்குன்றிலமைந்துள்ள இந்து ஆலயத்தினுள்ளிருந்த முச்சூலத்தை பிடுங்கியெறிந்து அங்கே புத்தர் சிலை வைக்கப்பட்டதாக சமூக வலைத்தலங்களிலும் இணைய...\nமனநோயாளியான கறுப்பினத்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nஐக்க��ய அமெரிக்க இராட்சியத்தில் மனநோயாளியான கறுப்பினத்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வைத்திய உதவிகோரி குடும்ப அங்கத்தினர்கள் அவசர சே...\nயாழ்ப்பாண காமக்குற்றவாளி இளங்குமரன். By நட்சத்திரன் செவ்விந்தியன்\nஇலங்கைப் பல்கலைக்கழகங்களில் நீண்டகாலமாக அதிகளவில் பல்கலைக்கழக மாணவிகளை தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகத்துக்கோ பாலியல் வல்லுறவுக்கோ உட்படுத்...\nஇலங்கை அரசினால் கைவிடப்பட்ட கடைசி கறிவேப்பிலையாக யாழ் உபவேந்தர் இருக்கட்டும்\nயாழ் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்கு , இயற்கையின் நியதிகளுக்கு , மனட்சாட்சிக்கு மாறாகவும் மாணவர்களின் மனநிலை சமநிலையில் இருக்கக்கூடாது என்ற ...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nமட்டு பட்டதாரிகளின் கீழ்த்தரம். சொகுசான இடங்களில் நியமனம் தேடி அரசியல்வாதிகளின் காலடியில்.\nசாடுகின்றது கிழக்கிலங்கை உயர்கல்வி மாணவர் ஒன்றியம். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பட்டதாரிகள கொண்டு நிரப்புவ...\nநான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டு சம்பவங்கள் - ஒரு நேரடி அனுபவம். மணியம்..\nயாழ்ப்பாணத்தில 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான ஜனவரி 10 ஆம் திகதி நடைபெற்ற அசம்பாவிதங்கள் எப்படி தமிழ...\nகோத்தபாயவின் வினைத்திறன் மிக்க அரசசேவையும் கோட்டை விட்டதா\nஜனாதிபதியானால் நாட்டில் காணப்படும் சீரற்ற அரச சேவையை தூக்கி நிறுத்துவேன் மக்களுக்கு சிறந்ததோர் அரச சேவையை வழங்குவேன் என ஆட்சியை கைப்பற்றிய ஜ...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்க���ன்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2009/05/blog-post.html", "date_download": "2021-01-23T08:45:10Z", "digest": "sha1:HP4MPQSBXVIRBUZTUMHO3KY6L7ZIMYUT", "length": 10589, "nlines": 85, "source_domain": "www.nisaptham.com", "title": "அதிமுக மதச்சார்பற்ற கட்சி ~ நிசப்தம்", "raw_content": "\nஇந்திய தேசிய காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸின் ஒரே 'விடிவெள்ளியுமான' ராகுல் காந்தியார் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் அதிமுகவுடனான கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கோடிட்டு காட்டியிருக்கிறார்.\nதேர்தல் நெருங்கும் சமயத்தில் எதற்காக இந்த செய்திகள் யாரை குழப்புவதற்கு \"ஆறு மணிநேர உண்ணாவிரத தலைவர்\" கலைஞரின் தூண்டுதலில் திமுக காங்கிரஸே இந்த தகிடுதத்தங்களை கிளப்பியிருக்கிறதா அல்லது திமுக வை கை கழுவ ராஜபக்ஷேவின் அக்கா மகள் சோனியா முடிவு செய்திருக்கிறாரா\nகாங்கிரஸ் திமுக கூட்டணியை தமிழக மக்கள் இந்த தேர்தலில் துரத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன.இதுவரை கொஞ்சம் ஒளிவட்டத்தோடு இருந்த விஜயகாந்த்தை இரு தலைவர்களும் கண்டு கொள்வதாகக் கூட காட்டிக் கொள்ளாத நிலையில் போட்டி வழக்கம் போலவே இரு முனை ஆகியிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு கூடும் கூட்டமும், அம்மையாரின் 'நேற்று முளைத்த' ஈழத் தமிழர் ஆதரவு கோஷமும் திமுக கூடாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கின்றன‌.\nதிமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் அடி வாங்குமென்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் காங்கிரஸின் \"ராஜபக்ஷே அடி வருடித்தனம்\" என்பது சொல்ல வேண்டியதில்லை.\nஇந்த நிலையில் காங்கிரஸ்‍ அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக கிளப்பி விட்டால், அதிமுகவை வெல்ல வைத்து காங்கிரஸோடு அவர்கள் கூட்டணி அமைத்து நம்மை முட்டாளாக்குவதற்கு பதிலாக, திமுகவையாவது ஜெயிக்க வைக்கலாம் என்று ந‌டுநிலை வாக்காள‌ர்க‌ள் நினைக்க‌லாம். த‌மிழ‌க‌த்தில் காங்கிர‌ஸ் தோற்றாலும் கூட‌ திமுக‌ வென்று ம‌த்தியில் காங்கிர‌ஸ் அர‌சு அமைய‌ திமுக‌ ஆத‌ர‌வ‌ளிக்க‌லாம்.\nஅல்ல‌து ராகுல் காந்தியும், ஷீலாவும் பேசிய‌து முழு உண்மையாக‌ அமையுமானால்தான் ப‌ய‌ம் தொற்றிக் கொள்கிற‌து.\n\"த‌னி ஈழ‌ம் அமைப்பேன்\" என்று வாய்க்கு வாய் சொல்லிவிட்டு, வாக்குக‌ளையும் பெற்று விட்டு, ம‌த்தியில் காங்கிர‌ஸோடு ஜெய‌ல‌லிதா கை கோர்த்தால்.....\nஏமாளிக‌ள் த‌மிழ‌க‌ ம‌க்களும் ஈழத் தமிழர்கள் ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் கூட்ட‌ணிக்காக‌ த‌ன் \"த‌மிழின‌ த��லைவ‌ர்\" என்ற‌ அடைமொழியை கூட‌ க‌ருணாநிதி இழ‌ந்தாரோ அவ‌ரும், திமுக‌ வும் கூட‌ மிக‌ப் பெரும் ஏமாளிக‌ள் ஆக‌க் கூடும்.\n\"ஜால்ரா ம‌க்க‌ள் க‌ட்சி\" ராம‌தாஸுக்கு வெட்க‌ம், மான‌ம் எதுவும் இல்லை என்ப‌தால் மீண்டும் த‌ன் ம‌க‌னை ம‌ந்திரியாக்கி, \"எந்திர‌ன்\" ப‌ட‌ப் பெட்டியை காடுவெட்டி குருவை வைத்து தூக்க‌ச் சொல்வார்.\nத‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் த‌லையில் மிள‌காய் அரைத்துக் கொண்டே இருப்பார்க‌ள். இவ‌ர்க‌ளும் அவ்வ‌ப்போது 'பீல்' ப‌ண்ணி ம‌ற‌ந்து போவார்க‌ள்.\nசெய்திகள்- என் பார்வை 1 comment\nஇன்று ஈழத் தமிழர்களுக்கு எதிரியாக இருக்கும் இந்தியக் காங்கிரசு நாளைக்குத் தமிழகத் தமிழர்க்கும் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளச் சொல்லியிருக்கிறார் அவ்வளவு தான்.\nநாற்பது தமிழக எம்.பி க்கள்,பெரிய மந்திகள் எல்லாம் இருந்தும் ஒன்றும் பிடுங்க முடியவில்லை என்பது தான் உண்மை.\nஇவர்கள் தயவிலே இருந்த ஆட்சியே இப்படியென்றால்,இவர்கள் தயவில்லாதக் காங்கிரசு ஆட்சி என்ன செய்திருக்கும்,எண்ணிப் பாருங்கள்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/tamilcnnlk.com/india/", "date_download": "2021-01-23T06:39:14Z", "digest": "sha1:LW74Q6R7UEBNGO63R55AJ3ZCAQ4GDJJ5", "length": 14159, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nநீதி என்பதே நிறுவப்பெற்ற அநீதியை நியாயப்படுத்துவதுதான் பேரறிவாளன் டயரி\nவேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி...\nமதுரையில் திருடுபோனது அரசு பஸ்- பொலிஸில் பரபரப்பு புகார்\nமதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பேருந்து காணாமல் போனது. தேடுதல்...\nசுவாதி குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல் : அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங���க கோரிக்கை\nசென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதியின் குடும்பத்தினருக்கு தி.மு.க....\n6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட டெல்லி சிறுவன் மீட்பு : சுஷ்மா சுவராஜ் நடவடிக்கை\nடெல்லியை சேர்ந்த சோனு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்டான். தற்போது 12 வயதான நிலையில்...\nபலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுடன் சிரித்துக் கொண்டே செல்பி- சர்ச்சையில் மகளிர் ஆணைய உறுப்பினர் (Photo)\nராஜஸ்தானில் பலாத்காரத்துக்குள்ளான பெண்ணுடன் அம்மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் சிரித்த முகத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட...\nபிரதமர் மோடியை நையாண்டி செய்யும் புத்தகத்துக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு\nஇந்தியாவின் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னர் குஜராத் முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, 2014-பாராளுமன்ற...\nபோலீசால் நிறைவேறாமல் போன சுவாதியின் கடைசி ஆசை\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் கடைசி ஆசை தான் இறந்த பின்னர்...\nஎறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்த சுவாதி- அந்தணர் முன்னேற்றக் கழகம் இரங்கல்\nஎறும்புக்குக் கூட தொந்தரவு கொடுக்காத இளகிய மனம் படைத்தவர் சுவாதி என்று அந்தணர் முன்னேற்றக் கழகம்...\nகாதலித்து ஏமாற்றியதால் பழி வாங்கினேன்- வினுப்பிரியா வழக்கில் கைதான சுரேஷ் வாக்குமூலம்\nதன்னைக் காதலித்து ஏமாற்றியதால் வினுப்பிரியாவின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து அவரைப்...\nதூக்கில் தொங்கிய வினுப்பிரியாவின் மார்ஃபிங் ஆபாசப் படத்தை அழிக்க லஞ்சம் பெற்ற தமிழ்நாடு பொலிஸ்\nமகளை ஆபாசமாக சித்தரித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட படத்தை அழிக்க வேண்டி காவல்துறையினருக்கு 2 ஆயிரம் பணமும்,...\nஇரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுவன்…\n” ஹெல்ப் மீ , ஐ வாண்ட் லைவ் ” இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 11...\nநளினி வழக்கை திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னை விடுதலை செய்யக்...\nபேஸ்புக் நண்பரா சுவாதியைக் கொன்றார்\nசுவாதியுடன் ஃபேஸ்��ுக்கில் சாட்டிங் செய்த இரண்டு பேரை பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும்,...\nஇந்தியர்கள் டீசன்டாக இருக்க வேண்டும்- சீன நாளிதழ் அறிவுரை\nஎன்.எஸ்.ஜி எனப்படும் அணுஆயுத விநியோகக் குழுவில் இடம் பெற இந்தியா முயற்சி எடுத்து வருகிறது. அணுசக்தி...\nமாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க ‘ரிலையன்ஸ்’ ரவுடிகளை ஏவிவிடுவதா\nகோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பத்மபிரியா தமது மகனின் எம்.பி.ஏ. படிப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியில்...\n- இந்தியாவின் அதிர்ச்சி புள்ளிவிபரம்\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பெண்ணுக்கு 18 வயதுக்குள் திருமணம் நடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.2011-ம்...\n மறுபடியும் கொலை செய்ய வேண்டாம் (Video)\nநான்கு நாட்களாக சென்னை மாநகரமே மிகப் பெரிய பதற்ற நிலையில் இருக்கிறது. காரணம், எல்லோருக்கும் தெரியும்.காலை...\nஐயா, இன்னமும் எத்தனை நாள் ஜெயிலில் என்னை வைத்திருப்பீர்கள் பேரறிவாளன் டயரி\nவேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இதுஅப்போதெல்லாம் ஈழப்போராட்டத்துக்குக் குரல் கொடுத்தால், உதவி செய்தால் அவர்கள் மீது வழக்கு, தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும். 3 –...\nஆவலுடன் எதிர்பார்க்கும் ஜெயலலிதாவின் சொத்துகுவிப்பு வழக்கு: கருணாநிதி\nமுதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை அறிய பொதுமக்கள், சட்ட நிபுணர்கள், அரசியல்வாதிகள்...\nஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் உறுப்பினரானது இந்தியா\nஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையத்தில் இந்தியா இன்று (திங்கட்கிழமை) உறுப்பினர் ஆகியுள்ளது. இதன்மூலம், இரசாயன ஆயுதங்கள்,...\nமின்சாரம் தாக்கி கர்ப்பிணி பலி காப்பாற்ற முயன்ற கணவனும் பலி\nசென்னையை அடுத்த ஜல்லடியன்பேட்டை பத்மாவதி நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் (வயது 31). இவர் தனியார் நிறுவனத்தில்...\nஏட்டிக்குப் போட்டியாக ஓடி நடுரோட்டில் ரேஸ்- வானில் அடிபட்டு 4 இளைஞர்கள் பரிதாப பலி (Photos)\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நெல்லை மாவட்டத்தில் அதி வேகமாக பைக்கில் போன 4 இளைஞர்கள் பரிதாபமாக...\n- பெங்களூரில் பரபரப்பு (Video)\nபெங்களூருவில் நேற்று நடந்த விழா ஒன்றில், முதல்வர் சித்தராமையா கன்னத்தில் ஒரு பெண் திடீரென முத்தம்...\nமைசூர் ராஜவம்சத்தின் 27 ஆவது மன்னருக்கு இன்று கோலாகல திருமணம் (Video, Photos)\nமைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் சிங் – மஹேஷ்ரி குமாரி தம்பதியரின் மகளான திரிஷிகா என்பவருக்கும் மைசூர் அம்பா விலாஸ் அரண்மனையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.19-ம்...\nமைசூர் ராஜவம்சத்தின் 27 ஆவது மன்னருக்கு இன்று கோலாகல திருமணம் (Photos)\nமைசூர் அரசகுலத்தின் 27-வது மன்னர் யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையாருக்கும் ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் ராஜவம்சத்தை...\n© 2021 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_39.html", "date_download": "2021-01-23T06:52:20Z", "digest": "sha1:QWNQPOP3ULKJSBSN6G35XMFKTWKYSOCT", "length": 4528, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "யாழில் ஒரு கிராமத்தின் எல்லையை முற்றாக மூடிய இளைஞர்கள்! (வீடியோ)", "raw_content": "\nயாழில் ஒரு கிராமத்தின் எல்லையை முற்றாக மூடிய இளைஞர்கள்\nயாழ்.வடமராட்சி கிழக்கு, குடத்தனை கிராமத்தின் எல்லையில் இளைஞர்கள் வீதி மறியலிட்டு கிராமத்தைத் தனிமைப்படுத்தியுள்ளனர்.\nகிராமத்தை விட்டு வெளியே அத்தியாவசியத் தேவைக்காகச் செல்பவர்கள், மீண்டும் திரும்பி வரும் போது கைகளைக் கழுவி சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றார்கள். வெளியாட்கள் உட்செல்ல அனுமதிக்கவில்லை.\nஉலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தற்போது இலங்கையிலும் அதிகமாகப் பரவி வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் ஏழு பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.\nஇந் நிலையிலேயே அப் பகுதி இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியான செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர்.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\nதுணியிலான மாஸ்க் அணிபவர்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-01-23T08:15:56Z", "digest": "sha1:QIT2M5QGZZQSRFAEZBZ7FRZMN2OIPLJ2", "length": 8191, "nlines": 92, "source_domain": "ta.wikinews.org", "title": "சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது - விக்கிசெய்தி", "raw_content": "சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n4 பெப்ரவரி 2016: சிகா தீநுண்மம் காய்ச்சல் உடலுறவு மூலமும் பரவுகிறது\n12 செப்டம்பர் 2014: எபோலா காய்ச்சலின் வளர்ச்சி கட்டுக்குள் இல்லை என உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு\n14 சனவரி 2014: போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிப்பு\n12 திசம்பர் 2013: உருகுவே கஞ்சா போதைப்பொருள் உற்பத்தியை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது\n9 திசம்பர் 2013: இணையத்தில் விற்கப்படும் முடிநீக்கிகள் கண்பார்வையை பறிக்கும்: கனடா எச்சரிக்கை\nவியாழன், பெப்ரவரி 4, 2016\nசிகா தீநுண்மம் தென் அமெரிக்க கண்டத்தில் அதிகளவில் பரவியுள்ளது. குறிப்பாக பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிகா தீநுண்மம் மூலம் உருவாகும் காய்ச்சல் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. டெங்கு, மஞ்சள் காய்ச்சல் ஆகியவற்றை பரப்பும் கொசுக்கள் மூலமே சிகாவும் பரவுகிறது.\nமுதன் முறையாக ஐக்கிய அமெரிக்காவில் டெக்ச்சு மாதிலத்தில் உள்ள ஒருவருக்கு உடலுறவு மூலம் இக்காய்ச்சல் பரவியுள்ளது. அவர்கள் வசிக்கும் இடத்தில் கொசுத்தொல்லைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர் சிகா பாதித்த நாடுகளுக்கு சென்றதில்லை. ஆனால் அவர் சிகா பாதிப்புள்ள வெனிசுலா நாட்டுக்கு சென்று வந்தவருடன் உடலுறவு வைத்துள்ளார்.\nஇதனால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தலை சிறியதாகவும் மூளை வளர்ச்சி குன்றியும் காணப்படுகிறது.\nசிகா காய்ச்சலுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. 1947 ஆம் ஆண்டு உகாண்டாவில் இத்தீநுண்மம் கண்டுபிடிக்கப்பட்டது.\nபிரேசிலில் அதிகரித்துள்ள சிகா காய்ச்சலால் ஆகத்து மாதம் ரியோ டி செனிரோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் குறித்து கவலைகள் தோன்றியுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 03:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/new-2000-rupee-old-500-rupee-currency-note-rain-in-kolkatta-016792.html", "date_download": "2021-01-23T08:53:47Z", "digest": "sha1:7CA6PX5HNB5XIX22KFAEJ3O2B4NG57ZR", "length": 23739, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "என்னங்க பண மழை பெய்யுது..! ரெய்டுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சி..! | New 2000 rupee old 500 rupee currency note Rain in kolkatta - Tamil Goodreturns", "raw_content": "\n» என்னங்க பண மழை பெய்யுது.. ரெய்டுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சி..\nஎன்னங்க பண மழை பெய்யுது.. ரெய்டுக்கு போன அதிகாரிகள் அதிர்ச்சி..\nஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்..\n34 min ago பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\n1 hr ago ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\n17 hrs ago முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\n17 hrs ago மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த நவம்பர் 08, 2016 இரவை பெரும்பாலான இந்தியர்கள் மறந்து இருக்க வாய்ப்பே இல்லை. இந்தியப் பொருளாதாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்த ஆரஞ்ச் கலந்த சிவப்பு நிற 1000 ரூபாய் நோட்டுக்களும், மகாத்மா காந்தி யாத்திரை செய்வது போல இருந்த பச்சை நிற 500 ரூபாய் நோட்டுக்களுக்கும் குட் பை சொன்ன நாள்.\nஅன்றில் இருந்து இன்று வரை, பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைச் சார்ந்து பல பிரச்னைகள் மற்றும் சவால்கள் அரசுக்கு வந்து கொண்டே தான் இருக்கின்றன. புதிய இந்தியா பிறந்து கொண்டே தான் இருக்கிறது.\nமத்திய ரிசர்வ் வங்கிக்கு சுமார் 21,000 கோடி ரூபாய் செலவானது தொடங்கி இந்தியப் பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை வரை எல்லாமே பணமதிப்பு இழப்பு என்கிற ஒற்றைச் சொல்லைத் தொட்டு தான் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இந்திய அரசியல் கூட இந்த பணமதிப்பிழப்பை தொட்டு தான் பேசப்படுகிறது.\nஇப்போது கூட மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பண மழை பொழிந்து இருக்கிறது. இந்த திடீர் பண மழையில், புதிய 2,000 ரூபாய் நோட்டு, 100 ரூபாய் நோட்டு, பழைய 500 ரூபாய் நோட்டு என பல ரக நோட்டுக்கள் இந்த பண மழையில் பறந்து இருக்கிறது. இந்த பண மழை வீடியோவை டைம்ஸ் நவ் பத்திரிகை தன் வலை தளத்தில் பகிர்ந்து இருக்கிறது.\nஇதில் இன்னொரு வேடிக்கையான விஷயம் என்ன என்றால்... அப்போது தான் (Directorate of Revenue Intelligence) வருவாய்த் துறை அதிகாரிகள் ஒரு தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி விசாரிக்கச் சென்று இருக்கிறார்கள். அப்போது தான் இந்த பண மழை பெய்து இருக்கிறது.\nமத்திய கொல்கத்தாவில், நேற்று மதியம் பெய்த இந்த பண மழையால், மத்திய கொல்கத்தாவே அதிர்ந்து இருக்கிறது. பண மழை பெய்த போது நம் சகோதரர்கள் சும்மா இருப்பார்களா என்ன.. மழையாக பொழிந்த பணத்தை நம் சகாக்கள் அள்ளி எடுப்பதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.\nபண மழை பொழிந்த போது, மக்கள் எடுத்துக் கொண்ட அந்த பணத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் மக்களிடம் இருந்து மீட்டு எடுத்தார்களா.. இல்லையா.. போன்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. பெரும்பாலும் கிடைத்திருக்காது என்பதையும் சொல்ல வேண்டுமா என்ன..\nநம் (Directorate of Revenue Intelligence) வருவாய்த் துறை அதிகாரிகள், ரெய்டுக்குச் சென்ற நிறுவனத்தின் பெயர் ஹாக் மெர்கண்டைல் பிடைவேட் லிமிடெட் (Hoque Mercantile Private Limited). இந்த நிறுவனமும் மத்திய கொல்கத்தா பகுதியில் பெண்டிக் சாலையில் தான் இருப்பதாகச் சொல்லி இருக்கிறது டைம்ஸ் நவ்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாற்று உச்சத்தைத் தொட்ட அன்னிய செலாவணி..\n அமெரிக்க டாலருக்கு எதிராக வலுவடையும் இந்திய ரூபாய்\nகொரோனா லாக் டவுனில் பணப் புழக்கம் குபீர் அதிகரிப்பு\nஉஷாராக தங்கத்தில் கரன்சி வெளியிடும் நித்தியானந்தா அவர் புத்திசாலி தான் போலருக்கே\n வரலாறு காணா உச்சத்தில் தங்கம் விலை சாமானியன் தங்கத்த வாங்குன மாதிரி தான்\nசீனாவில் கரன்ஸி நோட்டுக்களை அழிக்கத் திட்டம்\nஆஹா.. புதிய ஒரு ரூபாய் நோட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..\n2000 ரூபாய் நோட்டு தான் பதுக்க ஈசியா இருக்காம்..\n13 முறை நடு ரோட்டில் பணக் கட்டு.. எல்லாம் பவுண்ட் ஸ்டெர்லிங்கில்..\n2000 ரூபாய் நோட்டுக்களை டீமானிட்டைஸ் செய்யுங்கள்.. முன்னாள் நிதி செயலர் அதிரடி..\nமீண்டும் 72 ரூபாயைத் தொட்ட இந்திய ரூபாய் மதிப்பு..\n1000 ரூபாய் நோட்டுகளாக 1.17 கோடி ரூபாய்..\nரிலையன்ஸ்- பியூச்சர் டீல்-க்கு செபி ஒப்புதல், அமேசானுக்குப் பெரும் தோல்வி முகேஷ் அம்பானி செம ஹேப்பி\nவங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..\nBudget 2021.. அலுமினிய துறையின் முக்கிய எதிர்பார்ப்பு.. பட்ஜெட்டில் நிறைவேற்றுமா அரசு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/indian-hockey-wizard-mohammed-shahid-died-116072000053_1.html", "date_download": "2021-01-23T07:19:48Z", "digest": "sha1:MVGR5HSDHV3HHN72WRWNL553JJB5R3EI", "length": 10865, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மரணம் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாஹித் மர��ம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் முன்னனி வீரரான முகமது ஷாஹித் மரணமடைந்தார்.\n1980-ம் ஆண்டு மாஸ்கோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் ஜாம்பவான் முகமது ஷாஹித் பங்கேற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்றது. பின்னர் 1986-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரது தலைமையின்கீழ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தது.\nதற்போது 56 வயதாகும் ஷாஹித், மஞ்சள் காமாலை மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் குர்கான் நகரில் உள்ள மெடென்ட்டா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், முஹம்மது ஷாஹித்(56) சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.45 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது சொந்த ஊரான வாரணாசியில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.\n உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்\nபாபர் மசூதிக்காக போராடிய ஹஷிம் அன்சாரி மரணம்\nதமிழக மருத்துவ மாணவர் மரணம் தற்கொலை இல்லை\nஇளம் வயதினர் இறப்பதற்கு எயிட்ஸ் முக்கிய காரணம்\nமருமகள்களின் சண்டையில் மாமனார் மண்டை உடைந்து மரணம்\nமக்கள் கூட்டத்திற்குள் புகுந்த வாகனம் ஏற்படுத்திய விபத்து: 75 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE/", "date_download": "2021-01-23T07:11:47Z", "digest": "sha1:TLHIXR2YF7OUO5S47WHXNCRBG5SMMYTU", "length": 5942, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "ராணா | Latest ராணா News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் நடிக்கும் விஜய் சேதுபதி பட நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய கூட்டணி\nமலையாளத்தில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் அய்யப்பனும் கோஷியும். பிரித்திவிராஜ், பிஜூ மேனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி அனைத்து...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல தீபாவளிக்கு தாறுமாறாக தயாரான பிரபலங்கள் போடு அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..\nஇந்த வருடம் திருமணமான இளம் தம்பதியர்கள் அனைவரும் தங்களது தல தீபாவளி கொண��டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அந்தவகையில் இந்த வருடம் தல...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமுன்னாள் காதலருடன் போதையில் நெருக்கமாக இருந்துள்ள நடிகை திரிஷா.. திடீரென வைரலாகும் பழைய மேட்டர்\nதமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. நீண்ட நாட்கள் என்பதை விட நீண்ட வருடங்கள்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஎல்லாம் பண்ணிட்டு நட்புன்னு சொல்றது அவருக்கு புதுசு இல்லை.. ஓபன் ஆக போட்டு கொடுத்த த்ரிஷா\nBy ஹரிஷ் கல்யாண்May 28, 2020\nதமிழ் சினிமாவில் எந்த ஒரு ஜோடி ஒன்று சேர்ந்தாலும் அவர்களுக்கு முதல் ஆளாக வாழ்ந்து கூறுபவர் நடிகை திரிஷா(Trisha Krishnan). ஆனால்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nத்ரிஷா இல்லைனா திவ்யா.. ரூட்டை மாற்றி வேறு ஒரு பெண்ணை உசார் செய்த ராணா.. புதிய காதலி இவர்தான்\nBy ஹரிஷ் கல்யாண்May 13, 2020\nநடிகர் ராணா தெலுங்கில் அறியப்படும் நடிகராக இருந்தாலும் தமிழில் தல அஜித்துடன் நடித்த ஆரம்பம் படத்தின் மூலம்தான் அறியப்பட்டார். முதல் படமே...\nஎப்படி இருந்த ராணா இப்படி ஆகிட்டாரே \nராணா டகுபட்டி என்பதனை சொல்வதை காட்டிலும் பல்வாழ்த்தேவன் / பல்லதேவா என்பது தான் பலரது மனதில் பதிந்து விட்டது என்றால் அது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n ராணாவா இது.. ஐ விக்ரம் மாதிரி ஆயிட்டாரே.. வைரலாகும் புகைப்படம்\nபாகுபலி படத்திற்காக பிரபாஸ், ராணா இருவரும் உடம்பை தாறுமாறாக ஏத்தினார்கள். இப்பொழுது அடுத்த படத்திற்காக ஏற்றிய உடம்பை இறக்கினார் ராணா. குறைத்தது...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/605185-night-curfews-covid-appropriate-behaviour-in-new-rules-for-states.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2021-01-23T08:38:48Z", "digest": "sha1:6TBY3DMTZWKOXP7U3KSUESAB7UTSJSIK", "length": 16857, "nlines": 295, "source_domain": "www.hindutamil.in", "title": "தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்: கரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை | Night Curfews, Covid-Appropriate Behaviour In New Rules For States - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nதேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம்: கரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு மத்திய அரசு பரிந்துரை\nதேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.\nஇந்தியாவில், கரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில் வரும் டிசம்பர் 1 முதல் பின்பற்றக் கூடிய புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஉள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலம் என்பதால் கரோனா தொடர்ந்து பரவிவரும் நிலையில், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைத்தலில் தீவிரம் காட்டுதல், கரோனா தடுப்பு பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கச் செய்வதில் உறுதியாக இருத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம்.\nமுகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றில் மக்கள் மெத்தனம் காட்டாமல் இருக்க மாநிலங்கள் கூடுதல் அபராதங்களை விதித்துக் கொள்ளலாம்.\nகரோனா நோயாளிகளைக் கண்டறிதல், அவர்களைத் தனிமைப்படுத்துதல், தேவைக்கேற்ப வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைக்கு உட்படுத்துதல் போன்றவற்றை மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் சுணக்கமின்றி நடைமுறைப்படுத்தவ் வேண்டும், எனத் தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் டிசம்பர் 1 தொடங்கி 31-ம் தேதிவரை அமலில் இருக்கும்.\nஇருப்பினும் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கூடாது. மத்திய அரசின் அனுமதியின்றி அதை செயல்படுத்த இயலாது எனத் தெரிவித்துள்ளது.\nஉலகளவில் கரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இதுவரை, இந்தியாவில் 1.34 லட்சம் பேர் கரோனாவால் இறந்துள்ளனர். தினமும் 45,000 பேருக்கு தொற்று ஏற்படுகிறது.\nநாளை டெல்லி சலோ போராட்டம்; இன்றே திரண்டுவந்த விவசாயிகள்: ஹரியாணாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nலட்சுமி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகரோனா பரிசோதனை 13.5 கோடியை நெருங்குகிறது\nஇரவு நேர ஊரடங்குகரோனா வைரஸ்மத்திய அரசுமத்திய உள்துறை அமைச்சகம்\nநாளை டெல்லி சலோ போராட்டம்; இன்றே திரண்டுவந்த விவசாயிகள்: ஹரியாணாவில் பலத்த போலீஸ்...\nலட்சுமி விலாஸ் வங்கி - டிபிஎஸ் வங்கி இணைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநிவர் புயலால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் - இந்திய வானிலை ஆய்வு மையம்...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில்...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nஜன.23 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nஉருமாறிய கரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்...\nகால்நடைத் துறையின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.1,464 கோடி நிதி வழங்க...\nநன்றியுள்ள ஒரு நாடு நேதாஜியை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்: 125-வது பிறந்த நாளில்...\nதமிழ்க் கலாச்சாரத்தைக் காப்போம்: ராகுல் காந்தி உறுதி\nடெல்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஅசோக் கெலாட்- ஆனந்த் சர்மா இடையே மோதல்: காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில்...\nதமிழ்க் கலாச்சாரத்தைக் காப்போம்: ராகுல் காந்தி உறுதி\nஐபிஎல் 2021; ‘மினி ஏலம்’ சென்னையில் பிப்ரவரியில் நடக்கிறது: இந்த ஆண்டு ஐபிஎல்...\nகரோனா தடுப்பூசி வேண்டி பாகிஸ்தானிடமிருந்து இதுவரை கோரிக்கை வரவில்லை: வெளியுறவு அமைச்சகம்\n7-வது நாளில் 2.2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: நாடு முழுவதும் இதுவரை...\nமத்திய பாஜக ஆட்சி தமிழகத்துக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபுதுச்சேரி, காரைக்காலில் நாளை அரசு பொது விடுமுறை\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/12/01/302434/", "date_download": "2021-01-23T08:54:12Z", "digest": "sha1:R3XY75UWD3SVL6QO2AS7N2MK7XAB4PNO", "length": 7452, "nlines": 101, "source_domain": "www.itnnews.lk", "title": "ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ITN News Breaking News", "raw_content": "\nரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஹப்புத்தளையில் விமான விபத்து (PHOTOS) 0 03.ஜன\nநாட்டில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரிப்பு 0 13.மே\nவாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல��வர் உள்ளிட்ட அறுவர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானம் 0 21.மே\nரஷ்யாவின் தென்கிழக்கு பகுதயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.24 மணியளவில் நிலகடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்காயா காவன் நகரிலிருந்து தென்கிழக்கில் 88 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வின் மையப்புள்ளி பதிவாகியுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல் வெளியாகவில்லை.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Mankoliya.php?from=in", "date_download": "2021-01-23T06:48:06Z", "digest": "sha1:TYOOAJEWOOCA3PRPVLNDGQ7N2RODN4E4", "length": 11333, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மங்கோலியா", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்ந��ட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபர���ுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 01444 1411444 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +976 1444 1411444 என மாறுகிறது.\nமங்கோலியா -இன் பகுதி குறியீடுகள்...\nமங்கோலியா-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Mankoliya): +976\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மங்கோலியா 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00976.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:32:00Z", "digest": "sha1:CLZ6JLH7KW2RKKPUHVKKJ7KOL2MB5NZL", "length": 11712, "nlines": 69, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "தீபிகா படுகோனே சில நாட்களில் ஹிருத்திக் ரோஷனுடன் 'பெரிய விருந்து'யை கிண்டல் செய்கிறார். நீங்கள் ஒன்றாக ஒரு திரைப்படத்தை அறிவிக்கப் போகிறீர்களா? - பாலிவுட்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nதீபிகா படுகோனே சில நாட்களில் ஹிருத்திக் ரோஷனுடன் ‘பெரிய விருந்து’யை கிண்டல் செய்கிறார். நீங்கள் ஒன்றாக ஒரு திரைப்படத்தை அறிவிக்கப் போகிறீர்களா\nநடிகர் தீபிகா படுகோனே நடிகர் ஹிருத்திக் ரோஷனிடமிருந்து பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெற்றார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் போது, ​​அவர் தனது ரசிகர்களை வரவிருக்கும் “பெரிய விருந்து” மூலம் கிண்டல் செய்தார்.\nஹிருத்திக் நேற்று தீபிகாவின் பிறந்தநாளை வாழ்த்தி ஒரு ட்வீட்டில் எழுதினார்: “பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பே ep தீபிகாபடுகோன் உங்களைப் போலவே உலகையும் பிரகாசிக்கவும் குருடாகவும் தொடரவும். எப்போதும் வாழ்த்துக்கள். “தீபிகா பதிலளித்து எழுதினார்,” நன்றி, எச்.ஆர் உங்களைப் போலவே உலகையும் பிரகாசிக்கவும் குருடாகவும் தொடரவும். எப்போதும் வாழ்த்துக்கள். “தீபிகா பதிலளித்து எழுதினார்,” நன்றி, எச்.ஆர் இப்போது ஒரு சில நாட்களில் மற்றொரு பெரிய கொண்டாட்டத்திற்கு … இப்போது ஒரு சில நாட்களில் மற்றொரு பெரிய கொண்டாட்டத்திற்கு …\nஒரு ரசிகர் அவர்கள் ஒன்றாக ஒரு திரைப்படத்தை அறிவிப்பார்களா என்று யோசித்தபோது, ​​மற்றொருவர் பதிலளித்தார்: “ஹிருத்திக் கா பிறந்த நாள் 10 வது ஹஹாஹாஜாஹாஹா.” மற்றவர்கள் இன்னும் ஒரு அற்புதமான அறிவிப்பை எதிர்பார்க்கிறார்கள். “எங்கள் பேச்சைக் கேளுங்கள், இப்போது ஒன்றாக ஒரு திரைப்படத்தை உருவாக்குங்கள்” என்று ஒரு கருத்தைப் படியுங்கள்.\nமுன்னதாக, தீபிகா மற்றும் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் ரித்திக் ரோஷன் மீதான தங்கள் காதலை ஒப்புக்கொண்டனர். அவர் போருக்குச் செல்வதைப் பார்த்த பிறகு, அவர் அவரைப் பாராட்ட ட்விட்டரில் சென்று எழுதினார், “WAR இல் உள்ள ஹிருத்திக் கார்னர் ஹவுஸின் சாக்லேட் மூலம் மரணம் போன்றது சொல��வதுதான். “அவள் ஒரு ஈமோஜியையும் சேர்த்தாள்.\nமற்றொரு நேர்காணலில், அவரும் ரன்வீரும் போரைப் பார்க்கும்போது எப்படி இடைநிறுத்தப்படுவார்கள் என்பதை அவனைப் பார்த்து, “க்யா நாச்ச்தா ஹை, க்யா திக்தா ஹை” என்று கூறினார். 2019 ஆம் ஆண்டில் ஒரு விருந்தில், தீபிகா ஒரு விருந்தில் தனது சாக்லேட் கேக்கை உணவளித்தபோது ஹிருத்திக் பார்த்துக்கொண்டிருந்தார். மும்பை மிரருக்கு அளித்த பேட்டியில் தீபிகா கூறியதாவது: “நானும் எனது கணவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு மனிதனைப் பாராட்டுவது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் (ஹிருத்திக்) எனக்கு கேக் கொடுக்கும் வீடியோ திரைப்பட தயாரிப்பாளர்கள் எங்களை ஒன்றாக நடிக்க வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு. “\nதீபிகாவின் அடுத்த வெளியீடு ரன்வீருடன் 83 ஆக இருக்கும். முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான கபில் தேவ் வேடத்தில் நடிக்கும் போது, ​​கபீர் கான் படத்தில் அவரது மனைவி ரோமியாக நடிக்கிறார். இது கடந்த ஆண்டு வெளியிடப்படவிருந்தது, ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாமதமானது. படத்திற்கு இன்னும் புதிய வெளியீட்டு தேதி கிடைக்கவில்லை.\nஇதையும் படியுங்கள்: தீபிகா படுகோனின் பிறந்தநாள் விழாவில்: ரன்வீர் தொகுப்பாளராக, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் கலந்து கொள்கிறார்கள். படங்களைக் காண்க\nREAD பாடகர் நரேந்திர சஞ்சல் தனது 80 வயதில் காலமானார்\nஹிருத்திக்கின் கடைசி வெளியீடு வார் வித் டைகர் ஷிராஃப் ஆகும், அதன் பின்னர் அவர் தனது அடுத்த திட்டத்தை அறிவிக்கவில்லை. அவர் கிரிஷ் 4 இல் தனது தந்தை ராகேஷ் ரோஷனுடன் இணைந்து பணியாற்றி வருவதாக செய்திகள் வந்துள்ளன.\nஎழுத்தாளர். தீவிர தொலைக்காட்சி மேவன். சோஷியல் மீடியா பஃப். பேக்கன் ஆர்வலர். பீர் வெறி. பாப் கலாச்சாரம் ஜங்கி. இணைய பயிற்சியாளர். காபி காதலன். சான்றளிக்கப்பட்ட ஜாம்பியாஹோலிக்.\nபுவன் பாம் இந்தியாவின் முதல் சுயாதீன படைப்பாளராகி, யூடியூப்பில் 3 பில்லியன் பார்வைகளை எட்டியுள்ளார்\nசிவாங்கி சேத்தி, ஜனவரி 19, 2021 புவன் பாம் (ஆதாரம்: Instagram | @ bhuvan.bam22)...\n பிக் பாஸ் வீட்டிற்கு ஜாஸ்மின் பாசின் மீண்டும் நுழைகிறார்\nகணவர் ஜைத் தர்பாருடன் க au ஹர் கானின் முதல் விடுமுறையானது அவரை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டது\nஇந்த படத்தில் மலாக்காவும் அமிர்தாவும் ஒரே விஷயத்தைத்தான் நினைக்கிறார்கள், ஆனால் எதிர் வழிகளில்\nPrevious articleவீரர் தக்கவைப்பு மற்றும் மினி ஐபிஎல் ஏலத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டது\nNext articleசசிகலா ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படும் என்று வழக்கறிஞர் கூறுகிறார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nராகுல் திராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கருக்கு இடையில் தேர்வு செய்ய ரசிகர் அக்தரைக் கேட்கிறார். ஷோயிப் தனது தேர்வை எடுக்க தயங்குவதில்லை – கிரிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/463-2017-03-18-08-20-52", "date_download": "2021-01-23T08:29:35Z", "digest": "sha1:Z76LTWQRTBHIFIEGMNKWYREM4YZQYMAH", "length": 10578, "nlines": 104, "source_domain": "www.eelanatham.net", "title": "போர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும் - eelanatham.net", "raw_content": "\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது செய்யவேண்டும்\nமகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக் காலத்­தில் - கோத்­த­பாய ராஜ­பக்ச பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ராக இருந்த காலத்­தில்­தான் எமது உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­னர். இதனைத் தற்­போ­தைய மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சும் வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளது.\nஎனவே, மகிந்­த­வை­யும், கோத்­த­பா­ய­வை­யும் உடன் கைது­செய்து கைய­ளிக்­கப்­பட்டு, கடத்­தப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட எமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை இந்த அரசு விசா­ர­ணை­யின் ஊடாக வெளிப்­ப­டுத்த வேண்­டும். குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை வழங்­க­வேண்­டும்.இவ்­வாறு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர்.\nகாணா­மற்ேபா­ன­வர்­கள் அல்­லது கடத்­தப்­பட்­ட­வர்­க­ளில் பலர் அன்­றைய தினமே கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம். மகிந்த அர­சில் இடம்­பெற்ற அனைத்­துக் கொலை­கள் மற்­றும் கடத்­தல்­க­ளுக்கு முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ள­ரின் அலு­வ­ல­கத்­தி­லி­ருந்தே உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.\nஇத­னைப் பாது­காப்பு அமைச்­சின் செய­லா­ளர் கோத்தபாய ராஜ­பக்சவே முன்­னெ­டுத்­துள்­ளார் என்று கொழும்­பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்திப்பில் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­துள்­ளார். எனவே, மகிந்­த­வுக்­கும் கோத்­த­பா­ய­வுக்­கும் எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க தற்­போ­தைய அரசு ஏன் தயக்­கம் காட்­டு­கின்­றது” என்­றும் அவர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.\nகைய­ளிக்­கப்­பட்டுக் கடத்­தப்­பட்டுக் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டித்­துத் தரு­மா­றும், அவர்­க­ளு­டைய உண்­மையை வெளிப்­ப­டுத்­து­மா­றும் வலி­யு­றுத்தி, வடக்கு மாகா­ணத்­தில் அற­வ­ழிப் போராட்­டங்­கள் உக்­கி­ர­ம­டைந்து செல்­கின்­றன.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில் நேற்று 26 ஆவது நாளா­க­வும், வவு­னியா மாவட்­டத்­தில் நேற்று 22 ஆவது நாளா­க­வும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நேற்று 10ஆவது நாளா­க­வும், யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நேற்று 3ஆவது நாளா­க­வும் போராட்­டங்­கள் தொடர்ந்­தன.\nஇந்­தப் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுள்ள உற­வி­னர்­கள் அனை­வ­ரும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா இல்­லையா இல்லை என்­றால் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அரசு வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை விடுத்­துள்­ள­னர்.\nகிளி­நொச்சி மாவட்­டத்­தில், கடந்த சில நாள்­க­ளா­கக் கடும் மழை பெய்­த­போ­தும், மக்­கள் போராட்­டத்­தைக் கைவி­ட­வில்லை. அவர்­க­ளால் அமைக்­கப்­பட்ட தக­ரக் கூடா­ரத்­துக்­குள் ஒதுங்கி இருந்து, உறு­தி­யு­டன் தமது அற­வ­ழிப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.\nMore in this category: « தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு வடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபடையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nமரீனாவில் குடும்பம் குடும்பமாக போராடவரும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/173007", "date_download": "2021-01-23T06:43:36Z", "digest": "sha1:FX234EF7YVSBQSQINL6KEBSD7CPXKMQJ", "length": 5242, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சுந்தர்.சி நடிக்கும் திகில் படம் இருட்டு | Thinappuyalnews", "raw_content": "\nசுந்தர்.சி நடிக்கும் திகில் படம் இருட்டு\nவி.சி.துரை இயக்கத்தில் சுந்தர்.சி – சாய் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் திகில் படத்திற்கு `இருட்டு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் வி.சி.துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் `இருட்டு’. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது.\nதிகில் கலந்த காமெடி படமான `அரண்மனையின்’ படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் சுந்தர்.சி உடன் முக்கிய கதாபாத்திரங்களில் தன்ஷிகா, சாக்சி பர்வீந்தர், வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபடத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, `இது புதுமையான ஹாரர் படமாக இருக்கும். பேயே இல்லாத ஹாரர் படம் இது. எனக்கு பேயே இல்லாத ஹாரர் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று ஆசை. அதை நான் இப்படத்தில் சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கிறேன்’ என்றார்.\nபடத்தின் 85% படப்பிடிப்பு ஒரே கட்டமாக ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சில காட்சிகள் ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட இருக்கிறது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/173502", "date_download": "2021-01-23T07:12:27Z", "digest": "sha1:WIVEHODVFLMPPNHIG46IHB43QH3DH33Y", "length": 4726, "nlines": 63, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "சூரிய குடும்பத்தில் மற்றுமொரு கோள் கண்டுபிடிப்பு | Thinappuyalnews", "raw_content": "\nசூரிய குடும்பத்தில் மற்றுமொரு கோள் கண்டுபிடிப்பு\nசிறிய கோளொன்று புளுட்டோவிற்கு அப்பால் நமது சூரியனைச் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n“Goblin” என அழைக்கப்படும் “2015 TG387” எனும் இக் கோளானது 2015 இல் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், தற்போது ஒக்டோபர், 1 ஆம் திகதியே இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபனிப்பந்து போல காட்சியளிக்கும் இக் கோளானது 300 கிலோமீ��்டர்கள் விட்டமுடையது.\nஇதன் ஒழுக்கு புவிக்கும் சூரியனுக்குமிடைப்பட்ட தூரத்தைப் போல 2,300 மடங்கு தூரமானது.\nமிக நீண்ட ஒழுக்கில் சூரியனை வலம்வரும் இக்கோளானது அதன் ஒழுக்கில் பயணிக்க கிட்டத்தட்ட 4,000 வருடங்களை எடுத்துக்கொள்கிறது.\nஹவாய் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டிருந்து Planet X இற்கான தேடுதல் வேட்டையின் போதே இக்கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nPlanet X என்பது ஒரு அனுமானக் கோள், இது நமது சூரியத் தொகுதியின் எல்லையில் இருக்கலாம் என நம்பப்டுகிறது.\nஇதன் பாரிய பருமன் காரணமாகக் கொண்டுள்ள ஈர்ப்புசக்தியின் காரணமாக இது “Goblin” போன்ற சிறு கோள்களை அண்மிக்கும் போது அவற்றுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என தெருவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/1865/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:02:00Z", "digest": "sha1:T3X3XOOEPMPNRQ3WJUAJ22RV7ZBMXEEF", "length": 6528, "nlines": 139, "source_domain": "eluthu.com", "title": "தமிழக தேர்தல் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Thamilaga Therthal Tamil Greeting Cards", "raw_content": "\nதமிழக தேர்தல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழக தேர்தல் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nதமிழகத்தை ஊழலில் இருந்து காப்பாற்றுவோம்\nலஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்\nஉங்கள் பொன்னான வாக்குகளை விக்கதீர்கள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஅனைவருக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nதேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்\nஉளம்கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://filmyfocus.com/tamil/actor-sudeeps-rare-photo-gallery/", "date_download": "2021-01-23T06:44:50Z", "digest": "sha1:QVKCNIURMALENJZS2MF27YRYTBILZ7NI", "length": 15961, "nlines": 154, "source_domain": "filmyfocus.com", "title": "இதுவரை யாரும் பார்த்திராத சுதீப்பின் அரிய புகைப்பட தொகுப்பு!", "raw_content": "\nYou are at:Home»Featured Stories»இதுவரை யாரும் பார்த்திராத சுதீப்பின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத சுதீப்பின் அரிய புகைப்பட தொகுப்பு\nதிரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் சுதீப்பிற்கு இன்று (செப்டம்பர் 2-ஆம் தேதி) பிறந்த நாளாம். கன்னடத்தில் 1997-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தயவ்வா’. இது தான் சுதீப் அறிமுகமான முதல் திரைப்படமாம். இதன் பிறகு பல கன்னட படங்களில் நடித்த சுதீப் ‘பூன்க்’ என்ற படம் மூலம் ஹிந்தி திரையுலகில் என்ட்ரியானார்.\nசூர்யாவின் ‘ரத்த சரித்திரம்’ தமிழ் வெர்ஷனில் சுதீப்பும் நடித்திருந்தார். ‘ரத்த சரித்திரம்’ படத்துக்கு பிறகு பிரபல இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ (தமிழ்) படத்தில் சுதீப் நடித்திருந்தார். இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சுதீப் மிரட்டியிருந்தார். ‘நான் ஈ’ படத்துக்கு பிறகு ‘தளபதி’ விஜய்யின் ‘புலி’ படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.\nசுதீப் கன்னடம், ஹிந்தி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தமிழ் மொழியில் ‘சேது, வாலி, தீனா, ரன், பகவதி, தில்’ போன்ற பல ஹிட் படங்களின் கன்னட ரீமேக்கில் சுதீப் தான் நடித்திருந்தார். இப்போது சுதீப் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் சுதீப்பின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nப்பா.. என்ன அழகு… மனிஷா யாதவ்வின் புது ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n‘ஜோசப் விஜய்’யாக ‘பிக் பாஸ் 4’ ஆரி… வெளியானது ‘அலேகா’ பட ட்ரெய்லர்\nநவம்பரில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ரிலீஸ்… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nOTT-யில் கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்\nபிரபாஸின் பர்த்டே ட்ரீட்… வெளியானது ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அசத்தலான மோஷன் போஸ்டர்\nகீர்த்தி சுரேஷின் ‘குட் லக் சகி’… டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி\n“சக்ரா” படத்தின் ட்ரைலர் வெளியீடு\nபதறிப்போன கணவர்.. சன்னிலியோன் செஞ்சத பாருங்க..\nஅஜித் கார் ஓட்டுவது தெரியும்… டயர் ஓட்டுவதை பார்த்திருக்கீங்களா…\nரிஷிகபூர் மருத்துவமனையில் ரசித்த கடைசி பாடல்..\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்... பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் \\'ஷ்\\'... புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\n\\\"எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்\\\"... ரசிகர்களுக்கு \\'பிக் பாஸ் 4\\' ஆரி வைத்த கோரிக்கை\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா... தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு... ரிலீஸானது \\'பொம்மை நாயகி\\' ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் \\'மாஸ்டர்\\'... OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்... ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான \\'பிகில்\\' நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\n\\'பிக் பாஸ் 4\\' ஆரியின் \\'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்\\'... வெளியானது சூப்பரான டீசர்\n2 மொழிகளில் தயாராகப்போகும் சூர்யா படம்… பிரபல தெலுங்கு இயக்குநருடன் கூட்டணி\nவொர்க் அவுட் செய்யும் வீடியோவை ஷேர் செய்த ரகுல் ப்ரீத் சிங்\n“எல்லாரும் சேர்ந்து கொண்டாடுற வெற்றியா இருக்கட்டும்”… ரசிகர்களுக்கு ‘பிக் பாஸ் 4’ ஆரி வைத்த கோரிக்கை\nஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், இனியா நடிக்கும் ‘ஷ்’… புதிய ஆந்தாலஜி பட அறிவிப்பு\nஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் தமன்னா… தீயாய் பரவும் வீடியோ\nபா.இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் யோகி பாபு… ரிலீஸானது ‘பொம்மை நாயகி’ ஃபர்ஸ்ட் லுக்\nதியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’… OTT ரிலீஸ் & டிவியில் ஒளிபரப்பாகப்போகும் தேதி\nஎம்.ராஜேஷ் இயக்கும் படம்… ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான ‘பிகில்’ நடிகை\nபிப்ரவரி 17-ஆம் தேதி ஃபேன்ஸுக்கு சிவகார்த்திகேயன் கொடுக்கப்போகும் பர்த்டே ட்ரீட்\nப்பா.. என்ன அழகு… மனிஷா யாதவ்வின் புது ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n‘பிக் பாஸ் 4’ ஆரியின் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’… வெளியானது சூப்பரான டீசர்\nஇதுவரை யாரும் பார்த்திராத ‘ஜெயம்’ ரவியின் அரிய புகைப்பட தொகுப்பு\nஇதுவரை யாரும் பார்த்திராத அஞ்சலியின் அரிய புகைப்பட தொகுப்பு\nரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸுக்கு ப்ளான் போட்ட ‘சன் பிக்சர்ஸ்’\nசிபிராஜின் த்ரில்லர் படம் ‘கபடதாரி’… வெளியானது ‘ஹயக்கி பேபி’ பாடல் வீடியோ\n‘நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’வை தொடர்ந்து… தனுஷ் – செல்வராகவன் காம்போவில் புதிய படம்\nஇதுவரை யாரும் பார்த்திராத சந்தானத்தின் அரிய புகைப்பட தொகுப்பு\n‘கே.ஜி.எஃப்’ இயக்குநர் – பிரபாஸ் காம்போவில் ‘சலார்’… பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் முன்னணி தமிழ் நடிகராமே\nமாஸ்டர், ஈஸ்வரனை தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாக உள்ள 5 புதிய திரைப்படங்கள்\n“ஆல் இஸ் வெல்”… ‘பிக் பாஸ் 4’ ஷிவானியின் அசத்தலான புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/mi-band-5-for-sale-colombo-41", "date_download": "2021-01-23T08:24:43Z", "digest": "sha1:AYYMZF4SVDEGM2UCZV4SESBZ4IUG5ZNJ", "length": 4011, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "Mi Band 5 விற்பனைக்கு | கொழும்பு 3 | ikman.lk", "raw_content": "\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅன்று 27 நவம் 2:40 முற்பகல், கொழும்பு 3, கொழும்பு\nதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஇவ்வர்த்தகத்துடன் தொடர்புஐடய அனைத்து விளம்பரங்களையும் கான்பதற்கு\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/social-welfare/baeba4bcdba4bbfbaf-baebbeba8bbfbb2-b85bb0b9abc1-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b8ab95bcdb95bc1bb5bbfb95bcdb95bc1baebcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b85baebcdbaebbe-b9abbfbb1bc1-bb5ba3bbfb95b95bcd-b95b9fba9bcd-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2021-01-23T08:52:02Z", "digest": "sha1:7XNU5QXDE2MNCLDUEJHKDK7BWIG46627", "length": 8285, "nlines": 88, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அம்மா சிறு வணிகக் கடன் திட்டம் — Vikaspedia", "raw_content": "\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nஅம்மா சிறு வணிகக் கடன் திட்டம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்துவரும் தெருவோர சிறுவணிகர்கள், பெட்டிக் கடைகள் நடத்துவோர், முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன்பெறும் நிலையை தவிர்க்கவும், ஏழை, எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற வகைசெய்யும் ஒரு புதியதிட்டம் - இத்திட்டத்தின் வாயிலாக, கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் - கூட்டுறவு வங்கிகளுக்கு வட்டியாக 11 சதவீதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் - இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச் செலுத்த வேண்டும் - குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும்\nமத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 5000/- வரை வட்டியில்லாக் கடன் உதவி\nசிறு வணிகர்களுக்கு உதவிடும் வகையில் 11சதவீத வட்டியை தமிழ்நாடு அரசே ஏற்கும்.\nபூக்கள், பழங்கள், காய்கறிகள், உண��ுப்பொருள் போன்றவற்றை விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பெட்டிக்கடை நடத்துவோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்\nஎளிய தவணையில் வாரம் ரூ.200/- வீதம் 25 வாரங்களில் திரும்ப செலுத்தும் வசதி.\nகுறித்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தும் சிறு வணிகர்களுக்கு, 4சதவீத குறைந்த வட்டியில் மீண்டும் கடன் உதவி பெறும் வசதி\nஆதாரம் : தமிழ்நாடு அரசு\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/carmodels/Tata/Tata_Venture", "date_download": "2021-01-23T08:19:05Z", "digest": "sha1:P23TUBSVVWE4F33EFJE4VQFK4RUESHMS", "length": 12413, "nlines": 244, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா வென்ச்சூர் விலை, படங்கள், மைலேஜ், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டாடா வென்ச்சூர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா வென்ச்சூர்\nடாடா வென்ச்சூர் இன் முக்கிய அம்சங்கள்\nடாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 str டாடா வென்ச்சூர் எல்எக்ஸ் 7 str captain இருக்கைகள் டாடா வென்ச்சூர் எல்எக்ஸ்டாடா வென்ச்சூர் இஎக்ஸ் 7 str டாடா வென்ச்சூர் இஎக்ஸ்டாடா வென்ச்சூர் இஎக்ஸ் 7 str captain இருக்கைகள் டாடா வென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str டாடா வென்ச்சூர் ஜிஎக்ஸ்டாடா வென்ச்சூர் ஜிஎக்ஸ் 7 str captain இருக்கைகள்\nவென்ச்சூர் மாற்றுகளின் விலையை ஆராயுங்கள்\nபுது டெல்லி இல் கோ இன் விலை\nபுது டெல்லி இல் இகோ இன் விலை\nபுது டெல்லி இல் சாண்ட்ரோ இன் விலை\nபுது டெல்லி இல் ஸ்விப்ட் இன் விலை\nபுது டெல்லி இல் கோ பிளஸ் இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடாடா வென்ச்சூர் விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஎல்எக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.76 லட்சம்*\nஎல்எக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.83 லட்சம் *\nஎல்எக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.4.84 லட்சம்*\nஇஎக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.03 லட்சம் *\nஇஎக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.11 லட்சம்*\nஇஎக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.19 லட்சம்*\nஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.54 லட்சம்*\nஜிஎக்ஸ்1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.62 லட்சம்*\nஜிஎக்ஸ் 7 எஸ்டிஆர் கேப்டன் சீட்ஸ் 1405 cc, மேனுவல், டீசல், 15.42 கேஎம்பிஎல்EXPIRED Rs.5.70 லட்சம்*\nவகைகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடாடா வென்ச்சூர் சாலை சோதனை\nடாடா டியாகோ JTP மற்றும் டைகர் JTP விமர்சனம்: முதல் இயக்ககம்\nJPTP Tigor மற்றும் Tiago ஆகியவற்றிற்கு நன்றி. ஆனால், இந்த ஸ்போர்ட்டி மெஷின்கள் அவர்கள் உற்சாகமாக இருப்பதால் வசதியாக வாழ முடியுமா\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்\nடாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா\nடாட்டா நெக்ஸான் AMT: முதல் இயக்கக விமர்சனம்\nஇரண்டு சகாப்தங்களாக டாட்டா ஒரு கார் தயாரிப்பாளராக எப்படி உருவானது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே நெக்ஸான். ஆனால் அதன் AMT வகைகளின் பரிணாமத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமா அல்லது நெக்ஸான் AMT ஒரு நல்ல தேடும் தொகுப்பில் சமரசமாகுமா கண்டுபிடிக்க மஹாபலேஷ்வருக்கு நாங்கள் செல்கிறோம்\nடாடா நெக்ஸான் Vs மாருதி சுஸுகி விட்டாரா ப்ர்ஸ்சா: ஒப்பீடு விமர்சனம்\nவிட்டாரா ப்ர்ஸாசா மகுடதுக்கு ஒரு ஸ்டைலான புதிய சப்- 4 மீட்டர் SUV பிரிவில் நுழைகிறது. இதன் விளைவே இந்த ஆச்சரியம்\nடைகர் டீசல் சிஸ்டம்: விரிவான விமர்சனம்\nசிறந்த பிரசாதம் நிறைந்த ஒரு பிரிவில், டாடாவின் அனைத்து புதிய புஜியையும் கருத்தில் கொள்வது என்ன நாம் அதை டிக் செய்கிறது என்ன பார்க்க ஒரு முழுமையான சோதனை மூலம் அதை வைத்து\nஎல்லா டாடா வென்ச்சூர் ரோடு டெஸ்ட் ஐயும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 26, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 14, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/cochin-shipyard-recruitment-2020-apply-online-for-project-assistant-recruitment-006047.html", "date_download": "2021-01-23T08:21:30Z", "digest": "sha1:BICI4IBQHYA3QRBK3Y2V2UU2KGQHTYPW", "length": 13994, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை! | Cochin Shipyard Recruitment 2020: Apply online for Project Assistant recruitment - Tamil Careerindia", "raw_content": "\n» கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nகொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : கொச்சி ஷிபியார்ட் லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 06\nகல்வித் தகுதி : தொழில்நுட்பம், பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.cochinshipyard.com என்ற இணையதளம் மூலம் 20.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க் அல்லது www.cochinshipyard.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்���ில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n9 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் \"பழைய\" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/bigg-boss-contestants-completely-out-from-the-house-for-cyclone-safety-purpose-077677.html?ref=60sec", "date_download": "2021-01-23T09:25:29Z", "digest": "sha1:4RMPEOTCT72V7QDFQ4KUQHEOSALQHVWK", "length": 19645, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "புயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு? | Bigg Boss contestants completely out from the house for cyclone safety purpose! - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுயல் எச்சரிக்கை.. ஒட்டுமொத்தமாக வீட்டை விட்டு வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர்கள்.. என்ன ஆச்சு\nசென்னை: நிவர் புயல் காரணமாக பிக் பாஸ் வீட்டிற்குள் வெள்ளம் வந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய நிகழ்ச்சியிலும் அந்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன.\nநல்லவேளை வெளியே ஹோட்டலிலும் பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன பண்ணார்கள் என்பதை கேமரா வைத்து காட்டாமல், வெளியே போனதும், வந்ததுமாக காட்சிகளை காட்டி ஓட்டிவிட்டனர்.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் கதவு வழியாக ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வெளியேறிய நிலையில், அப்படியே ஷோவை முடித்து விட்டு, அவங்களை வீட்டுக்கு அனுப்பிடுங்க என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.\nஅன்பு தானாம்.. காதல் இல்லையாம்.. ஷிவானியும் சொல்லிட்டாங்க.. ஓவர், ஓவர்.. ஆரி கொஞ்சம் வழியிறாரோ \nநிவர் புயல் பிக் பாஸ் வீட்டையும் சும்மா விடவில்லை. வீட்டுக்குள்ளே வெள்ளம் வந்து விட்டது, என ஏகபட்ட தகவல்கள், செய்திகள் பரவின. ஆனால், நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிக் பாஸ் போட்டியாளர்களை பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளனர். அதன் அறிவிப்பை பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லும் காட்சியும் நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.\nஅய்யோ, நமக்கே இப்படின்னா, வீட்ல இருக்கிறவங்க நிலைமை என்ன ஆகும் என அனிதா சம்பத் அந்த அறிவிப்பை தொடர்ந்து அலறினார். பிக் பாஸ் விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும், பாதுகாப்பான இடத்திற்கு போட்டியாளர்கள் செல்ல வேண்டும் என்றும் பிக் பாஸ் பணித்தார்.\nகொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் உச்சக்கட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் முக ஷீல்டுகளையும் அணிந்து கொண்டு விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் போல, அந்த வீட்டை விட்டு ஒட்டுமொத்த போட்டியாளர்களும் வெளியேறிய காட்சிகளும், பிக் பாஸ் வீட்டுக்குள் மழை கொட்டிக் கொட்டிருந்த காட்சிகளையும் காண்பித்தனர்.\nபிக் பாஸ் குழு போட்டியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதையும், போட்டியாளர்களின் குடும்பங்கள் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்யும் என்றும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்து, அவர்களின் பயத்தை வெகுவாக போக்கினார். ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனரா அல்லது விஐபி அறையில் தங்க வைக்கப்பட்டார்களா என்பது குறித்து விளக்கவில்லை.\nபிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போதே, பக்கா சேஃப்டியுடன் செல்வது போல சீன் போட்டு கிளம்பிய போட்டியாளர்கள் மறு நாள் காலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததை போல நல்லாவே டிராமா பண்ணார்கள் என்றும், அவ்வளவு சீக்கிரமாக வர வாய்ப்பில்லை என்றும், அவை முன்கூட்டியே எடுத்த காட்சிகள் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பறிமாறி வருகின்றனர். எப்படி இருந்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்கள் சேஃப், ���ாளைக்கு கமல் வருவது நிச்சயம்.\nமேலும், சில நெட்டிசன்கள், அப்படியே ஒட்டுமொத்தமா அத்தனை போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டை விட்டு அனுப்பிடுங்க, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் எண்ட் கார்டு போட்டுடுங்கன்னு 54வது நாளிலேயே அழுத்துக் கொண்டு சொல்கின்றனர். இன்னும் உங்களை பாதி நாட்கள் வச்சு செய்ய வேண்டாமா\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nநீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\nகல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி\nசமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்\nபிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nசொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகண்ணாடி போட்டுக்கிட்டு என்னம்மா இருக்காரு.. பிக் பாஸ் ஆரி அர்ஜுனனின் ஏலியன் பட டீசர் ரிலீஸ்\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/reviews/Nishabdham", "date_download": "2021-01-23T07:52:58Z", "digest": "sha1:EBC45QYDJEKA56XGI3TKZULXQNCVPR4U", "length": 6049, "nlines": 116, "source_domain": "v4umedia.in", "title": "Nishabdham - Reviews - V4U Media Page Title", "raw_content": "\nநடிகர்கள்: அனுஷ்கா ஷெட்டி, மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி மற்றும் பலர்.\nஇசை: கோபி சுந்தர், கிரிஷ் ஜி,\nதயாரிப்பு: கோனா வெங்கட், விஸ்வ பிரசாத்,\nபல ஆண்டுளாக பூட்டிக் கிடக்கும் வீடு ஒன்றில், பெய்ண்டிங் ஒன்றை எடுக்க செல்லும் அனுஷ்கா (சாக்ஷி) & மாதவன் (அந்தோணி). அங்கு செல்லும் இருவரில் மாதவன் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார், அடுத்து என்ன யார் கொலையாளி என்ன நடந்தது என்ற இன்வஸ்டிகேஷனே மீதிக் கதை.\nஇப்படத்தின் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பிற்கு முக்கிய காரணம் நீண்ட நாட்களுக்கு பிறகு அனுஷ்கா நடித்துள்ள படம் என்பதுதான். அதேபோல், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட மற்ற நடிகர்களும். இதைத்தவிர இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி மேலும் எதிர்ப்பார்ப்பை கூட்டியது. ஆனால், இதில் எதுவுமே படத்தில் எடுபடவில்லை. அனுஷ்கா, மாதவன் தங்கள் பாத்திரத்தை நேர்த்தியாக செய்திருந்தாலும் முழுமையாக அமையவில்லை. அதேபோல் அஞ்சலி, ஷாலினி பாண்டே.\nஇப்படத்தில் பாராட்டுக்குரிய ஒரே விஷயம் ஒளிப்பதிவு மட்டும்தான், அந்த அளவிற்கு அழகான, நேர்த்தியான ஒளிப்பதிவு. மற்றபடி பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங் எதுவும் படத்திற்கு பெரியளவில் கைகொடுக்கவில்லை. கதையை பொறுத்தவரை புதிது என சொல்லமுடியாவிட்டாலும், நல்ல த்ரில்லர் அம்சங்கள் கொண்ட களம் தான். ஏகப்பட்ட பிளாஸ்பேக் காட்சிகள் பொறுமையை சோதிக்கிறது, நடிகர்களின் கதாப்பாத்திர வடிவமைப்பும், நடிப்புமே குறையாக அமைந்துள்ளது.\nநாங்க இரண்டுபேரும் தலைவர் பக்தர்கள் | 45 Years of Rajinism | Epi- 30 Part - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/rajinikanth-to-consult-with-rajini-peoples-forum-executives-tomorrow/", "date_download": "2021-01-23T07:32:37Z", "digest": "sha1:Y3OKPBH7AZYVJC2JU2AS6LHXGKEP7TYK", "length": 15802, "nlines": 235, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் ரஜினிகாந்த் ஆலோசனை..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் ரஜினிகாந்த் ஆலோசனை..\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரஜினி மக்கள் மன்ற நிர��வாகிகளுடன் நாளை மறுநாள், ரஜினிகாந்த ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குத் தொலைப்பேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஅண்மையில், ரஜினிகாந்தின் அரசியல் நிலைபாடு மற்றும் உடல்நலம் குறித்து வெளியான அறிக்கைக்கு, அந்த அறிக்கை தன்னால் வெளியிடப்படவில்லை.\nஆனால் உடல்நலம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்த தகவல் உண்மைதான் என விளக்கமளித்திருந்தார்.\nஅதேபோல், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து போஸ்ட்டர்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.\nஇந்நிலையில், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர் மேற்கொள்ள இருக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← பொம்மையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..\nமத்திய வேளாண் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விவசாயிகளுக்கு அழைப்பு..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேட���் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஅண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு..\nதமிழகத்தில் தமிழர்களுக்கே முன்னுரிமை என முதல்வரால் கூற முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/world/story20200523-44641.html", "date_download": "2021-01-23T08:08:54Z", "digest": "sha1:5ORDI4235USZNC7OSR6NQPFJLRCQZWGL", "length": 15520, "nlines": 125, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "விலங்குக் காட்சி சாலையில் விலங்குகளை கொல்லும் அவலநிலை, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nவிலங்குக் காட்சி சாலையில் விலங்குகளை கொல்லும் அவலநிலை\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்��ாடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nவிலங்குக் காட்சி சாலையில் விலங்குகளை கொல்லும் அவலநிலை\nசிங்கம், புலி போன்ற பெரிய விலங்குகளைக் காப்பாற்ற மான்களைக் கொல்ல பண்டுங் விலங்குக்காட்சி சாலையின் நிர்வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்\nபண்டுங்: இந்தோனீசியாவில் கொரோனா கிருமி பரவல் காரணமாக விலங்குக் காட்சி சாலையின் கதவுகள் மூடப்பட்டதால் அது வருமானம் இன்றி தவிக்கிறது. விலங்கு களுக்கு உணவு வாங்கக்கூட பணமில்லை. இதனால் சில விலங்கு களைக் கொன்று மற்ற விலங்குகளுக்கு உணவளிப்பது பற்றி விலங்குக்காட்சி சாலையின் அதி காரிகள் தீவிரமாக சிந்தித்து வருகின்றனர்.\nஇதன்படி சில மான்களைக் கொன்று அந்த இறைச்சியை சுமத்ரா புலி, சிறுத்தைப் புலி போன்றவற்றுக்கு உணவாக வழங்கப்படலாம்.\nதற்போது அங்கிருக்கும் 850க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கு வழக்கத்தைவிட குறைவாக உணவு அளிக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஜூலை மாதத்தில் விலங்குகளுக்கான உணவு தீர்ந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதனால் சில விலங்குகளைக் கொல்ல வேண்டிய மோசமான சூழ்நிலைக்கு விலங்கியல் தோட்டத்தின் நிர்வாகிகள் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்தோனீசியாவின் நான்காவது பெரிய நகரமான பண்டுங்கில் உள்ள விலங்கியல் தோட்டம் மாதந்தோறும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 1.2 பில்லியன் ரூப்யா (81,744 யுஎஸ் டாலர்) வருமானத்ைத ஈட்டி வந்தது.\nஆனால் கொரோனா கிருமி காரணமாக நாடு முடக்கப்பட்டதால் மார்ச் 23ஆம் தேதியிலிருந்து அதன் கதவுகளும் மூடப்பட்டன.\n“எங்களிடம் முப்பது புள்ளி மான்கள் உள்ளன. அவற்றில் வயதான புள்ளிமான்களையும் இனப்பெருக்கம் செய்ய முடியாத புள்ளிமான்களையும் அடையாளம் கண்டுபிடித்து வைத்துள்���ோம். இவற்றைக் கொன்று சுமத்ரா புலி, சிறுத்தைப் புலி உயிர்களைக் காப்பாற்றுவோம்,” என்று விலங் கியல் காட்சி சாலையின் பேச்சாளர் சுல்ஹான் சையாஃபி சொன்னார்.\nசில பறவைகளும் கொல்லப்படும் வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.\nசுமத்ரா புலி போன்ற பெரிய விலங்குகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எட்டு கிலோ இறைச்சி வழங்கப்படுகிறது. முன்பு பத்து கிலோ இறைச்சி வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் நாள் ஒன்றுக்கு 400 கிலோ பழங்களும் ஒரு நாள்விட்டு ஒரு நாளுக்கு 120 கிலோ இறைச்சியும் தேவைப்படுகிறது.\nஇதற்கிடையே நாட்டில் உள்ள 60க்கும் மேற்பட்ட விலங்குக் காட்சி சாலைகளில் மே மாதம் வரையில் மட்டுேம விலங்குகளுக்கு உணவு இருப்பதால் உதவி கேட்டு அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு இந் தோனீசிய விலங்குக் காட்சி சாலைகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nமலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்\nஅமைச்சர் வோங்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\n‘டிரம்ப் போன பின் சுதந்திரமாக உணர்கிறேன்’\n(காணொளி) தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொல��: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25011/", "date_download": "2021-01-23T07:50:29Z", "digest": "sha1:4IC5QKMHX4BTBPU6GYLUMBDW7DOWNM2E", "length": 14198, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "வளங்கள் வழங்கப்படுவதினூடாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகின்றது - கிழக்கு முதலமைச்சர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவளங்கள் வழங்கப்படுவதினூடாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுகின்றது – கிழக்கு முதலமைச்சர்\nகிழக்கு மாகாணத்தில் திறமையான விளையாட்டு வீரர்கள் இருந்த போதிலும் வளப்பற்றாக்குறை மற்றும் நிதிப் பற்றாக்குறை காரணமாக பலருடைய திறமைகள் மழுங்கடிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.\nஏற்கனவே யுத்தம் மற்றும் சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்துக்கு முன்னுரிமையளிக்காமல் தொடர்ச்சியாக முன்னணியிலுள்ள மாகாணங்களுக்கே வளங்கள் வழங்கப்படுவதினூடாக கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்.\nதேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய கிழக்கு மாகாண வீர வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇதுவரை கி��க்கு மாகாணத்தில் தேசிய ரீதியிலான விளையாட்டு மைதானமொன்று இல்லாமை விளையாட்டுத் துறையில் பிரகாசிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதுடன் எதிர்கால சந்ததியினருக்கு அதுபாரிய இழப்பாகும் என்பதுடன் சகல வசதிகளுடனும் கூடிய விளையாட்டரங்கொன்று கிழக்கில் உருவாக்கப்படுவது அத்தியவசியமானது எனவும் அதன் மூலம் பல ஆற்றல் உள்ள இளைஞர்கள் சர்வதேச தரத்திலான பயிற்சிகளை கிழக்கிலேயே பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎமது மாகாணத்தில் பாடசாலைகளில் விளையாட்டுத் துறையில் திறமைகளை வெளிப்படுத்தும் பல மாணவர்கள் வாழ்வில் வறுமை தாண்டவமாடுவதை தனிப்பட்ட ரீதியில்; அறிவேன் எனத் தெரிவித்த அவர் இந்த வறுமை காரணமாக பல திறமை வாய்ந்த வீர வீராங்கனைகள் விளையாட்டுத் துறையினை இடைநடுவில் கைவிடும் துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஆகவே எமது மாகாணத்தில் இவ்வாறான வீரர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளதால் அவர்களின் வாழ்க்கையினை கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கான நிதிகளை மாகாண சபைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த நிகழ்விற்கு கிழக்குமாகாண கல்வியமைச்சரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான எஸ்,தண்டாயுதபானி இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார், அத்துடன் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்ணான்டோ,சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நசீர்,விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம்,வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nTagsகிழக்கு மாகாணம் சுனாமி புறக்கணிக்கப்படுகின்றது யுத்தம் வளங்கள் விளையாட்டு வீரர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nமீதோட்டமுல்ல குப்பைமேடு சரிவினால் உயிரிழந்தவர்களுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி\nயுத்தத்தில் உயிர் நீத்த – அங்கவீனமுற்ற படையினரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளது\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1313177.html", "date_download": "2021-01-23T08:28:46Z", "digest": "sha1:4IQ5ZIW5MKYOAJYMGB2CV2OM2RYLFQSQ", "length": 14146, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..\nவவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..\nவவுனியாவில், “புளொட்” இராணுவத் தளபதி மாணிக்கதாசனின், “நினைவு தினத்தில்” தாகசாந்தி நிலையம்..\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்), மற்றும் அவருடன் இணைந்து “விடுதலைக்கு விதையான” திரு.தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ), திரு முருகேசு குணரட்ணம் (வினோ) ஆகியோரின் இருபதாவது நினைவுதினம் புளொட் மற்றும் அதன் அரசியல் பிரிவான டிபிஎல்எப் தோழர்கள், ஆதரவாளர்களினால் உலகெங்கும் நினைவு கூறப்படுகிறது.\nதோழர்.மாணிக்கதாசனின் நினைவாக, இன்று (03.09.2019) அவரது குடும்ப உறவுகள், தோழர்கள், ஆதரவாளர்களினால் “தாகசாந்தி நிலையம்” வவுனியா கோவில்குளம் வீதியில் உள்ள “புளொட்” செயலதிபர் உமாமகேஸ்வரன் மற்றும் “புளொட்” இராணுவத்தளபதி மாணிக்கதாசன் ஆகியோரின் சமாதிக்கு முன்னிலையில் அமைக்கப்பட்டு உள்ளது.\nமேற்படி தாகசாந்தி நிலையம் ஊடாக அவ்வீதியால் சென்று வரும் அனைவரும், தாகம் தீர்த்து செல்வதைக் காணக் கூடியதாக உள்ளதுடன் “மறைந்த தோழர்களை நினைவு கூர்ந்து, இன்றைய வெப்ப காலநிலையைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற செயற்பாடுகள் வரவேற்கக் கூடியதென” பாராட்டி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.\nஇதேபோல் இன்றையதினம் (03.09.2019) “உமாமகேஸ்வரன் பவுண்டேசன்” காரியாலயத்தில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உபதலைவருமான திரு.நாகலிங்கம் மாணிக்கம்ராஜன் (மாணிக்கதாசன்) அவர்களின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து, கலந்து கொண்டோரினால் மலர்அஞ்சலி செய்து நினைவு கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதகவல்& புகைப்பட & வீடியோ உதவி…. “அதிரடி”யின் வவுனியா நிருபர் மற்றும் திரு.பிரதீபன் (வவுனியா).\nகாலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (இருபதாவது நினைவு தினம்)\nமறைந்த “புளொட்” தளபதி தோழர் மாணிக்கதாசன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட சமூகநலப் பங்களிப்பு..\nகேரளாவில் மழை நீடிப்பு – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..\nகாபூல் நகரில் பயங்கர குண்டுவெடிப்பு – 16 பேர் உயிரிழப்பு..\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 686 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக புனரமைக்கப்பட்டது வேலணை…\nபல நாடுகளுக்கு கொரோனா த���ுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா..\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.80 கோடியை தாண்டியது..\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 37892 பேருக்கு பாதிப்பு..\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது..\nஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு\nகர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 686 நிறுவனங்களுக்கு…\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக…\nபல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா..\nஉலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.80 கோடியை…\nஇங்கிலாந்தை துரத்தும் கொரோனா – ஒரே நாளில் 37892 பேருக்கு…\nஇந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 19 கோடியை கடந்தது..\nஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 32 பேர் உயிரிழப்பு\nகர்நாடகத்தில் 28 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை..\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு – சீரம் நிறுவனம் தகவல்..\nபிலிப்பைன்சில், இந்திய தடுப்பூசியை அனுமதிக்க விண்ணப்பம்..\nதனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத 686 நிறுவனங்களுக்கு எதிராக…\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் காப்பெற் வீதியாக…\nபல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கும் இந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/05/blog-post_27.html", "date_download": "2021-01-23T08:25:00Z", "digest": "sha1:SHEIKKD25PAO2Y4DYZI5CQAQHRGQYUHW", "length": 7348, "nlines": 184, "source_domain": "www.kummacchionline.com", "title": "சிறுதாவூர் சீமாட்டி.............. | கும்மாச்சி கும்மாச்சி: சிறுதாவூர் சீமாட்டி..............", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\n..... அப்படி போடு அருவாளை.... :-)\nகவிதை கும்முன்னு இருக்கு கும்மாச்சி\nஎப்படி இருந்தாலும், என்ன நல்லது கெட்டது பண்ணினாலும் MGR க்கு அப்புறம் யாரும் தொடர்ந்து இருக்கமாட்டேங்குறாங்க. மக்களுக்கு மனசு மாறுது.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும�� உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபுட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை)\nபண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு விழா.\nகொட்டகையில் “அட்டு பிட்டு” படம்\nஉழைப்பவன் \"கூமட்டை\"- இன்றைய தமிழகம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/bel-recruitment-2020-apply-offline-for-trainee-engineers-post-006285.html", "date_download": "2021-01-23T07:20:47Z", "digest": "sha1:2OQ73GGCUQJISYH274IDX47NOCO62U73", "length": 14321, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ., பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! | BEL Recruitment 2020: Apply offline for Trainee Engineers Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ., பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபி.இ., பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineers பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆகஸ்ட் 2ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ., பட்டதாரிகளுக்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)\nமொத்த காலிப் பணியிடம் : 06\nவிண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல�� மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://jobapply.in/bel2020petejalahalli/ என்ற இணையதளம் மூலம் 02.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.200\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews பைடன் பதவியேற்பு விழா... பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 தேசிய பாதுகாப்பு படையினருக்கு கொரோனா\nMovies 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு ��ிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/rbi-recruitment-2020-apply-online-for-data-analyst-post-006300.html", "date_download": "2021-01-23T08:51:33Z", "digest": "sha1:NLEZ5K5Q73K3E3KCZCVUUU7IUZATHCEC", "length": 14459, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! | RBI Recruitment 2020: Apply online for Data Analyst post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள தரவு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எம்.ஏ, எம்.எஸ்சி, பி.இ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.இ, எம்.ஏ பட்டதாரிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nநிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி\nபணி : தரவு ஆய்வாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 05\nஉள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://rbidocs.rbi.org.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22-08-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nபொது மற்றும் ஓ.பி.சி. (பி.டபிள்யு.டி-பொது/ஓ.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் - ரூ.600.\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி-எஸ்.டி. / பி.டபிள்யு.டி-எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம் - ரூ.100.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspxId=3887 அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n15 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n40 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேச��ய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/honor-10-lite-3gb-ram-32gb-storage-version-launched-in-india/", "date_download": "2021-01-23T08:32:56Z", "digest": "sha1:D5WSWWPEXCODSWUXA53JMFX2YCODBG3I", "length": 36698, "nlines": 267, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்��ொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nHome Tech News Mobiles ரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது\nரூ.11,999க்கு ஹானர் 10 லைட் போனில் 3 ஜிபி ரேம் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹானர் 10 லைட் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியை கொண்டு 11,999க்கு விலையில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ஹானர் 10 லைட் போனில் 4 ஜிபி ரேம் , 6 ஜிபி ரேம் என இரு மாடல்களில் கிடைக்கின்றது.\n4 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஹானர் 10 லைட் விலை ரூபாய் 13,999 மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பை பெற்ற மாடல் ரூபாய் 17,999 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஃபிளிப்கார்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு கிடைக்கின்றது.\nஹானர் 10 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்புகள்\nஹானர் 10 லைட்டில் Kirin 710 சிப்செட் பெற்றதாக 3 ஜிபி ரேம் , 4 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டதாக 32 ஜிபி சேமிப்பு மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதியை பெற்றதாக கிடைக்கின்றது. 13 எம்பி சென்சாருடைய கேமராவுடன், 2 எம்பி சென்சாருடன் விளங்குகின்றது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 24 எம்பி சென்சார் வழங்கப்பட்டுள்ளது.\n3400mAh பேட்டரி கொண்ட இந்த போனில் 6.21-inch திரையை பெற்று 2340 x 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டுள்ளது.\n3GB ரேம், 32GB சேமிப்பு வசதி, 4GB / 6GB ரேம் 64 சேமிப்பு வசதி,\n256GB மைக்ரோ எஸ்டி கார்டு\n13MP ரியர் கேமரா f/1.8 எல்இடி ஃபிளாஷ், செகன்ட்ரி 2MP ரியர் கேமரா\nPrevious articleஇந்தியாவில் டூயல் கேமரா உடன் டெக்னோ கேமான் ஐஸ்கை 3 அறிமுகம்\nNext articleபிளாக் ஷார்க் 2 ஸ்மார்ட்போன் வசதிகள் மற்றும் விலை வெளியானது\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nரூ.67,900 விலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 விற்பனைக்கு அறிமுகம்\nரிலையன்ஸ் Lyf ஃபிளேம் 6 4G மொபைல் அறிமுகம்\nஇந்தியாவின் விலை குறைவான 14.1 இன்ச் RDP தின்புக் லேப்டாப் அறிமுகம்\nஉருளைகிழங்கில் மதுபானம் தயாரித்த பெண் – இவா எக்பால்ட்\nஏர்செல், ஆர்காம் இணைப்பு திட்டம் தோல்வி அடைந்தது\nஉங்கள் அந்தரங்களை கண்கானிக்க ஃபேஸ்புக் ஸ்பை கேமரா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_63.html", "date_download": "2021-01-23T08:17:07Z", "digest": "sha1:L5XSCYXR3XMXVCRRDTFMPAR5YKWWGS2U", "length": 10878, "nlines": 164, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா! கொரோனோவுக்கு மருந்தாகும் தமிழர் ரசம்! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nதமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா கொரோனோவுக்கு மருந்தாகும் தமிழர் ரசம்\nஉலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய் தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.\nநோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும் ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.\nகொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nஅலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.\nநோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு, மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.\nஇதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில் சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.\nஅதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது. குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.\nபொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.\nபெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின் உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.\nயுடியூப் வலைதளங்களிலும் பல்வேறு வகையான ரசம் வைப்பது எப்படி என தேடி வருவதும் அதிகரித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/10/06131754/1952516/Paytm-Mini-App-Store-Launched-for-Indian-Developers.vpf", "date_download": "2021-01-23T08:28:14Z", "digest": "sha1:U6TSBRG6FJXUFZ4O7AO53EHJYORGAE57", "length": 14372, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம் || Paytm Mini App Store Launched for Indian Developers", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 06, 2020 13:17 IST\nபேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மினி ஆப் ஸ்டோர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.\nபேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மினி ஆப் ஸ்டோர் சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.\nபேடிஎம் மினி ஆப் ஸ்டோர் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது டிஜிட்டல் பேமன்ட்ஸ் செயலியினுள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nமுன்னதாக பேடிஎம் நிறுவனம் தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடுவதற்கு இந்திய டெவலப்பர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய மினி ஆப் ஸ்டோர் துவங்கப்பட்டு இருக்கிறது.\nசெயலிகள் மற்றும் டெவலப்பர் டூல்களை வெளியிடுவதற்கு மாற்றாக பேடிஎம், ப்ரோகிரசிவ் வெப் ஆப் (PWA) வழங்குகிறது. இவை பிரவுசர்களில் இயங்கும் லைட் ஆப்கள் ஆகும். மேலும் இவற்றை இன்ஸ்டால் செய்யாமலேயே இயக்க முடியும். தற்சமயம் மினி ஆப் ஸ்டோரில் சில செயலிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.\nபுதிய பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவை சேர்ந்த சிறு டெவலப்பர்கள் மற்றும் வியாபாரங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என பேடிஎம் தனது அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.\nஇந்த ஆப் ஸ்டோரில் குறைந்த செலவில், ஹெச்டிஎம்எல் மற்றும் ஜாவா ஸ்க்ரிப்ட் மூலம் செயலிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்ய முடியும். இதில் உள்ள செயலிகள் பேடிஎம் செயலியினுள் திறக்கும். இதில் செயலிகளை பட்டியலிட எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nவிவசாயிகளுடன் மத்திய அரசு 11வது சுற்று பேச்சுவார்த்தை\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஜனவரி வரை அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை நீட்டித்த வி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை துவக்கம்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் மத்திய அரசுக்கு பதில் அளித்த வாட்ஸ்அப்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசி விவகாரம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nபல்வேறு சிக்கல்களுடன் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது சிக்னல் ஆப்\nபிரைவசி பாலிசி விவகாரத்தில் அந்தர் பல்டி அடித்த வாட்ஸ்அப்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிக��ாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:21:59Z", "digest": "sha1:ITO2OFCPEFQA6Z555V4AFGZAOFDEYYIV", "length": 19938, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொங்கல் News in Tamil - பொங்கல் Latest news on maalaimalar.com", "raw_content": "\nகாணும் பொங்கல் தினத்தன்று ரூ.172 கோடிக்கு மது விற்பனை\nகாணும் பொங்கல் தினத்தன்று ரூ.172 கோடிக்கு மது விற்பனை\nகாணும் பொங்கல் தினத்தன்று தமிழகத்தில் ரூ.171 கோடியே 87 லட்சத்துக்கு மது விற்பனை ஆகியுள்ளது. கடந்த ஆண்டை விட இது சற்று குறைவானது என்பது குறிப்பிடததக்கது.\nகாணும் பொங்கல்: அரசு தடை உத்தரவால் மெரினா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் வெறிச்சோடின\nபொங்கல் பண்டியை விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17-ந்தேதிகளில் சுற்றுலா இடங்களில் பொதுமக்கள் கூட தடைவிதிக்கப்பட்டதால் காணும் பொங்கலையொட்டி இன்று மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.\nமுதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்\nமுதுமலையில் வளர்ப்பு யானைகளுடன் வனத்துறையினர் பொங்கல் விழாவை கொண்டாடினர்.\nபொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மது விற்பனை\nதூத்துக்குடி மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு ரூ.6½ கோடிக்கு மதுவிற்பனை நடந்து உள்ளது.\nபொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்- போக்குவரத்து துறைக்கு ரூ.5½ கோடி வருவாய்\nபொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் மூலம் 5 லட்சத்து 6 ஆயிரத்து 721 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதன் மூலம் ரூ.5 கோடியே 46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.\nமாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் விஜய் - வைரலாகும் வீடியோ\nநடிகர் விஜய் பாரம்பரிய உடையணிந்து மாஸ்டர் படக்குழுவினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசென்னையில் இருந்து 7 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்\nபொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், ரெயில்கள் மூலம் சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.\nஉழவு செழிக்கட்டும் உழவர் மகிழட்டும்- முதலமைச்சர் மாட்டுப்பொங்கல் வாழ்த்து\nமாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும்; உழவர் மகிழட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடியில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஆயுதப்படை போலீசார்\nதூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், போலீசார் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடினர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 520 காளைகளில் தலா 26 காளைகளை அடக்கிய 2 பேர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்... உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்\nமதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது.\nஜல்லிக்கட்டு பற்றி புரிந்து கொண்டேன்- ராகுல் காந்தி\nஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கத்திக்குத்து\nமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மோதல் காரணமாக 2 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.\nஇயற்கையோடு இணைந்து வாழ இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் -பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து\nஇயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்கவும் பொங்கல் பண்டிகை நம்மைத் தூண்டட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டுவருகிறது.\nகாவல்துறை சார்பில் ���ொங்கல் விழா- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசென்னையில் காவலர்களின் குடும்பத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.\nஉற்சாகத்துடன் தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள்\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.\nமெரினாவில் நாளை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி... முகக்கவசம் கட்டாயம்\nபொங்கல் பண்டிகையையொட்டி நாளை மெரினா கடற்கரைக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்- சத்குரு பொங்கல் வாழ்த்து செய்தி\n“படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nபொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி த���டர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Husband-doubted-wifes-credibility-Committed-suicide-with-2-children-Huge-issue-in-Usilampatti-13694", "date_download": "2021-01-23T08:41:14Z", "digest": "sha1:WU3PCRJFUIW7SRD4UCLPEN7LFJDTUBKY", "length": 10200, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "மனைவி நடத்தையில் மாற்றம்! திடீர் மாயம்! 2 குழந்தைகளுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து கணவன் அரங்கேற்றிய பயங்கரம்! மதுரை திகுதிகு! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\n 2 குழந்தைகளுடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து கணவன் அரங்கேற்றிய பயங்கரம்\nசிலிண்டரை வெடிக்க வைத்து 2 மகள்களுடன் தந்தை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமானது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கருப்பையாவின் வயது 35. இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருடைய மனைவியின் பெயர் கீதா. இத்தம்பதியினருக்கு பிரதீபா என்ற 7 வயது மகளும், ஹேமலதா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.\nஇதனிடையே அனைத்து சில மாதங்களாக கீதாவின் நடத்துவதில் கருப்பையா சந்தேகம் அடைந்துள்ளார். இதுகுறித்து பலமுறை இருவருக்குமிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் இந்த விவகாரமானது உசிலம்பட்டி காவல் நிலையம் வரை சென்றது. இதுகுறித்து அவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.\nஇதனிடையே கீதா கருப்பையாவை பிரிந்து தன்னுடைய பெற்றோரி���் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்றுக்காலை கருப்பையா வழக்கம்போல டீக்கடை நடத்தி வந்தார். அவருடன் 2 மகள்களும் இருந்தனர். இதனிடையே, யாரும் எதிர்பாராத வகையில் டீ கடையில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. வெடித்ததில் மளமளவென டீ கடை முழுவதும் தீ பரவியது. டீ கடையில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்பட்டன.\nஉள்ளே சிக்கிக்கொண்ட கருப்பையாவும், பிரதீபாவும் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹேமலதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு எடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை அளிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஹேமலதாவும் உயிரிழந்தார்.\nகடைக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீ பரவுவதற்குள் அணைத்தனர். காவல்துறையினர் கருப்பையா மற்றும் பிரதீபாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nதீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி பிரிந்த சோகத்தில் கருப்பையா மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tisnational.gov.au/ta/Help-using-TIS-National-services/Videos/TIS-Online-instructional-video-for-agencies", "date_download": "2021-01-23T08:25:26Z", "digest": "sha1:I5PUTURTJAVDWYJDRK253W262MR7QJKV", "length": 6969, "nlines": 176, "source_domain": "www.tisnational.gov.au", "title": "TIS Online instructional video for agencies | Translating and Interpreting Service (TIS National)", "raw_content": "\nஆங்கிலம் அல்லாத மொழியைப் பேசுபவர்கள்\nதமிழில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nTIS National சேவைகள் பயன்படுத்தி உதவி\nநிகழ்வு நடக்கும் இடத்தில் (ஒன் சைற்) உரைபெயர்த்தல்\nTIS National உரைபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்துகின்ற நிறுவனங்கள்\nTIS National உடன் ஒரு தனிப்பட்ட கணக்கைப் பதிவுசெய்யுங்கள்\nஅல்லாத ஆங்கிலம் பேசுபவர்கள் உதவி\nஉரைபெயர்ப்பாளர்கள் - ஆங்கில���்தில் மட்டுமே உள்ளனர்\nமுகவரமைப்புகள் - ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளனர்\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\nஉரைபெயர்ப்பாளரைத் தொடர்புகொள்ள உங்களுக்கு உதவும் பொருட்கள்\nபாவனை விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nTIS National சேவைகளைப் பயன்படுத்தி உதவி\nபல்கலாச்சார அணுகல் மற்றும் நடுநிலைமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2013/10/27/", "date_download": "2021-01-23T08:36:45Z", "digest": "sha1:JUEHPZVIKK5N32HHG62WGSVLD5ISLTRL", "length": 23120, "nlines": 207, "source_domain": "www.tmmk.in", "title": "October 27, 2013 | TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nபுறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் சீரமைக்க வேண்டும்: பேரா எம் எச் ஜவாஹிருல்லா\nதமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்: முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ராமநாதபுரம் தொகுதியிலே கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து பட்டினக்காட்டான் வரை ஒரு புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, அந்தப் புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் இருந்ததன் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பழுதுகளை நீக்கி, விரைவிலே அந்தச் சாலையை போக்கு வரத்துக்கு வசதியாக ஏற்படுத்துவதற்கு …\nராமநாதபுரம் புறவழி சாலையை சீரமைக்க சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை\nதமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் ��ாமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் எழுப்பிய கேள்வியும் அமைச்சரின் பதிலும்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எனது ராமநாதபுரம் தொகுதியிலே கிழக்குக் கடற்கரை சாலையிலிருந்து பட்டினக்காட்டான் வரை ஒரு புதிய புறவழிச் சாலை அமைக்கப்பட்டு, அந்தப் புறவழிச் சாலை இணைப்புப் பாலத்தில் பழுதுகள் இருந்ததன் காரணமாக இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அந்தப் பழுதுகளை நீக்கி, விரைவிலே அந்தச் சாலையை போக்கு …\nஇலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாடு குறித்து மமக\nதமிழ்நாடு சட்டபேரவை மழைக் கால கூட்டத்தொடரில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துக் கொள்ளக்கூடாது மட்டுமின்றி இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டுமென தமிழக சட்டமன்றப் பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தை வழிமொழிந்து மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் பேரா எம் எச் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக …\nதிருச்சியில் தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா(நல்ஒழுக்க)பயிற்சி முகாம் நடைபெறற்றது.\nதமுமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் திருச்சி கண்டோன் மென்ட் அருகில் உள்ள பயனியர் மாளிகையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோததர்.மிஸ்பாஹீல் ஹீதா அவர்கள் குர்ஆனும் நாமும் என்ற தலைப்பிலும்,இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரர் அப்துல் மஜீத் மஹ்ழரி அவர்கள் இஸ்லாமிய அடிப்படையில் சமூக பணி என் தலைப்பிலும் …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 1 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nபாசிசத்தை வீழ்த்தி, காந்தியடிகள் கனவை நிறைவேற்றுவது காலத்தின் அவசியம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nதென் சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏராளமானோர��� தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியை சார்ந்த ஏராளமானோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nதமுமுக மருத்துவ சேவை அணியின் சென்னை மாவட்டங்களின் செயற்குழு\nவட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான மருத்துவ சேவை அணி செயற்குழு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமையகத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் J.கிதர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் A.கலில் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர்கள் A.முகம்மது பயாஸ், M.முகம்மது ரஃபி, P.R.தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் P.M.R.சம்சுதீன், மாநில செயலாளர் I.அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇதில் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது, குருதிக்கொடைப் போராளி விருதுகள், அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கான\nமனிதநேய பண்பாளர் விருது என ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/01/09/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-01-23T09:00:12Z", "digest": "sha1:IGVRGGN5TOIBLPCTRAVAMMJYIZNAG3XA", "length": 12270, "nlines": 126, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉயிர் நெருப்பு… உடல் அடுப்பு… அதிலே சமைக்கப்படும் எண்ணங்களுக்கு ஒப்பத்தான் வாழ்க்கை… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.இந்தப் பிம்ப உடலையே அடுப்பாக்கி\n2.இச்சரீர உடல் எதைச் சமைத்து அனுப்புகின்றதோ இதன் சத்தை ஆத்மா எடுத்து\n3.அவ்வாத்மாவின் செயலுக்குகந்த நிலையைத்தான் உயிர் செயல்படுத்துகிறது.\nசரீரத்தில்… சரீரத்தையே வளர்க்க… வலுவாக்கி.. ஆத்மா���ின் அமில வளர்ச்சிக்குகந்த… சுவை கொண்ட உணர்வாகத்தான் இந்தச் சரீரக் கூடு உள்ளது.\nஆத்மா பெற்ற வலுவைக் கொண்டு அவ்வாத்மாவின் உயிரானது\n1.எந்த நிலத்தில் (தாய் கருவில்) ஆத்ம உயிரின் அமிலக் கலவைக் கூடு உராய்ந்து\n2.இவ்வாத்மாவின் ஆவி நிலை சுழற்சியில்… பிம்பமற்ற முறையில்…\n3.தன் அமிலச் சுவைக்கு உணர்வு சொல் நாத சக்தியும் இல்லா நிலையில்…\n4.நிலமான தாய்க் கருவில் வளர்ப்பு நிலைக்கு வந்தவுடன்\n5.தாயின் உணர்வு சுவாச நாத நிலையினால் இவ்வாத்ம உயிருக்கு உணர்வு எண்ண மோதல் உருவாகும் தருணத்தில்\n7.ஆத்ம உயிரின் உராய்வு சேர்க்கை கொண்ட சரீர அவயங்களின் உருவக வளர்ப்பு நிலை கொண்டு பிறப்பெடுத்து வளரும் தருவாயில்\n8.இதில் எடுக்கும் உணர்வுத் துடிப்பு சுவாசத்தில் உண்ணும் உணவை மட்டுமல்லாமல்\n9.எந்தெந்த எண்ணக் கலவைகளை எண்ணி எண்ணி இச்சரீரச் சுவாசத் துடிப்பு உள்ளதுவோ\n10.அதற்குகந்த அமில இனத்தை இச்சரீரம் சமைத்து வெளிப்படுத்தும் அலை உணர்வைத் தான்\n11.ஒவ்வொரு ஆத்மாவும் வலு கூட்டிக் கொள்கின்றது.\nஇப்பிம்ப உடலின் மோதலினால்… அதாவது “மோதல்…” என்பது இந்தப் பூமியின் பிடிப்பிலும் சூரியனின் அலை வீச்சிலும்… இச்சுழற்சியின் சுழலுடன் இவ்வலை மோதலின் பிடிப்புடன் வாழும் இச்சரீரத்தின் மேல்… இந்தப் பூமியைச் சுழல வைக்கும் இக்காற்றலையின் ஆகர்ஷண சக்தியானது இந்தப் பிம்பத்தின் மேல் மோதுகிறது.\nமோதி… அந்தப் பிம்பத்தின் துடிப்பு நிலை செயல்பட்டால் தான் சுவாச நிலை வரும். சுவாசமெடுத்த பின் நெற்றியில் கவன நரம்பிற்குள் மோதும். அடுத்து அதன் தொடர் கொண்ட ஈர்ப்பு சிறு மூளைக்குச் செல்கிறது.\nஅங்கே சென்ற பின் இந்தச் சரீர பிம்பக் கோளமே இயங்கவல்ல அடுப்பைப் போன்று அதில் போடப்படும் எண்ண உணர்வையும் உண்ணும் உணவும் சரீர அவயங்கள் அதைச் சமைத்து “ஆவியாக்குகின்றது…” அந்த ஆவியின் சக்தியை இவ்வாத்மா ஈர்த்துத் தான் இந்தப் பிம்ப உடல் வாழுகின்றது.\nஅப்படி வாழ்ந்தாலும்.. உணர்வின் எண்ணத்தில் எடுக்கும் குண நிலைக்குகந்த சம நிலை கொண்ட வாழ்க்கை நிலை அமைத்துக் கொண்ட மனிதனால் தான்… ஆரோக்கிய நிலையுடனும் நீண்ட நாள் வாழ்க்கை வாழ முடிகின்றது.\nதான் பெற்ற வலுத் தன்மையின் சக்திக்கு உகந்த செயலை அந்த உடலுக்குத் தரும் பொழுது உடல் என்ற இயந்திரக் கோளமானது சீராகச் செயல் கொள்ளும்.\nஅதை விட்டு மனிதன் தன் எண்ண உணர்வையே இன்று பல ஈர்ப்பின் பிடியில் சிக்கிப் பேராசைப் பிடி அலைக்காகத் தன் எண்ணத்தைப் பல நிலைகளில் மோதவிட்டுத் தனக்கு எண்ணத்தின் சாதகமற்ற நிலை ஏற்படும் தருவாயிலெல்லாம்\n1.சலிப்பு… கோபம்… ஆத்திரம்… வேதனை… என்ற இப்படிக் கனமான சுவாச அலையை எடுத்து எடுத்து\n2.அக்குணமுடன் உள்ள நிலையில் எண்ணக்கூடிய உணவும்\n3.அதே அமிலத்தைத்தான் இந்த உடலுக்குள் வளர்க்க முடிகின்றது.\nஇச்சரீரத்தில் சமைக்கப்படும் நிலையையே இந்த எண்ணத்தால் கனமாக்கி அதன் வலுவை அவ்வாத்ம உயிருக்குத் தரும் பொழுது ஏற்கனவே பழக்கப்பட்ட வலுவாகி வாழ்ந்திருக்கும் ஜீவத் துடிப்புடன் இது கலந்து… சிறுகச் சிறுக மாறு கொண்டு விடுகின்றது.\n1.மாறு கொண்ட எண்ண உணர்வுகளை இந்தச் சரீர பிம்பம் எடுக்கும் பொழுது\n2.அதை ஏற்காத நிலை கொண்டு இச்சரீர அமைப்பில் சுகவீனம் காணுகின்றது.\nஇதை மாற்ற வேண்டுமா இல்லையா…\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://songlyrics.wiki/lyrics/dandanakka-song-lyrics", "date_download": "2021-01-23T06:52:25Z", "digest": "sha1:OOL3HSX4FK7PJHFHSRMA56SBCYV63ZH3", "length": 5550, "nlines": 142, "source_domain": "songlyrics.wiki", "title": "Dandanakka Song Lyrics", "raw_content": "\nபாடகா் : அனிருத் ரவிச்சந்தா்\nஇசையமைப்பாளா் : டி. இமான்\nஆண் : டண்டனக்கா நக்கா\nநக்கா நக்கா டண்டனக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா நக்கா நக்கா\nஆண் : எங்க தல எங்க\nதல டி ஆறு செண்டி\nஆண் : டண்டனக்கா நக்கா\nநக்கா நக்கா டண்டனக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா நக்கா நக்கா\nஆண் : சைட் அடிக்க சைட்\nஅடிக்க ஆச மச்சி மேரேஜ்\nஆண் : டண்டனக்கா நக்கா\nநக்கா நக்கா டண்டனக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா நக்கா நக்கா\nஆண் : { டண்டனக்கா டனக்கு\nநக்கா நக்கா நக்கா நக்கா } (2)\nஆண் : பாா்த்ததும் உன்ன\nமேட்டரு அத டீலுல விட்டுடாத\nசீதா சைட்டு அடிக்க ராமா் தெம்பா\nவில்ல ஒடிக்க அது நெஜமான காதலு\nஆண் : டண்டனக்கா நக்கா\nநக்கா நக்கா டண்டனக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா நக்கா நக்கா\nஆண் : ஸீன் ஸீன் மச்சான்\nமஜாகோ மாளுகோ என் டைப்பு\nஹை ஃபை வாழ்க்கை தேவையில்ல\nமாமா என்னடா இல்ல லோக்கலுல\nஆண் : { டண்டனக்கா நக்கா\nநக்கா நக்கா டண்டனக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா நக்கா நக்கா\nடண்டனக்கா நக்கா } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/baabc1ba4bbfbaf-baeb95bb3bbfbb0bcd-bb5bbfb9fbc1ba4bbf-ba4bbfb9fbcdb9fbaebcd", "date_download": "2021-01-23T08:25:42Z", "digest": "sha1:L2QHPGP7L7VZ2M7GCIDCXSVLIQ64VBV7", "length": 10826, "nlines": 87, "source_domain": "ta.vikaspedia.in", "title": "புதிய மகளிர் விடுதி திட்டம் — Vikaspedia", "raw_content": "\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nபுதிய மகளிர் விடுதி திட்டம்\nபள்ளிகளில் பயிலும் மாணவியருக்கென விடுதிகளைக் கட்டுவது மற்றும் நடத்துவது தொடர்பான புதியதொரு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் விடுதிகள் பலப்படுத்தும் திட்டத்திற்கு மாற்றாக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே அமலில் இருந்த மாணவியர் விடுதித்திட்டத்தின் வாயிலாக விடுதிகளை நடத்துவதற்கான நிதியுதவியை மத்திய அரசு செய்துவந்தது. ஆனால் இப்புதிய திட்டத்தின் வாயிலாக மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கட்டடம் கட்டுவதற்கும் சேர்த்து நிதியுதவி வழங்கப்படும். கல்வி ரீதியாக பின்தங்கியுள்ள பல்வேறு மாநிலங்களின் பல பகுதிகளிலும் இப்புதிய திட்டம் செயல்பட உள்ளது.\nஇப்புதிய திட்டத்தின் மூலம் 100 பேர் வரை தங்கக்கூடிய 3500 விடுதிகள் புதிதாக கட்டப்பட உள்ளது. இது தவிர இங்கு தங்கிப் படிக்கும் மாணவியரின் பல்வேறு தேவைகளுக்கான நிதியுதவிகளையும் செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.\nபெண் குழந்தைகளுக்கு கல்வியை கட்டாயம் தரவேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் தீட்டப்பட்டுள்ள இத்திட்டத்தின் வாயிலாக மாணவியர் உயர்நிலைப்பள்ளி வரை படிப்பது சுலபமாக்கப்படும். குறிப்பாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த மாணவியர் நலம் கருதியே இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.\nஇப்பிரிவுகளைச் சார்ந்த மாணவியர் தகுந்த சான்றிதழ் மூலமாக இந்த மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு எளிதாக அனுமதி பெற வழி செய்யப்பட்டுள்ளது. இவ்விடுதிகளில் தங்கும் மாணவியரில் குறைந்தது 50 சதவீதத்தினர் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளும் உள்ளது.\nஇடவசதிகளைப் பொறுத்து இந்த மாணவியர் விடுதிகள் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயங்களில் அமையும். ஒருவேளை இங்கு இடமில்லாவிட்டாலோ, தேர்வுசெய்யப்படும் மையங்களில் கஸ்தூர்பா அமைப்பு இல்லாவிட்டாலோ, மாநில அரசு தேர்வு செய்யும் செகண்டரி அல்லது ஹையர் செகண்டரி பள்ளி வளாகத்தில் இந்த மாணவியர் விடுதிகள் நிறுவப்பட உள்ளன. கஸ்தூர்பா வித்யாலயா ஸ்கூலில் படித்து வெளிவரும் மாணவியருக்கு இந்த ஹாஸ்டல்களில் முன்னுரிமை உண்டு.\nஇந்த மாணவியர் விடுதிக்காக 11வது ஐந்தாண்டு திட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.80 கோடி தொகையானது 200809 ஆண்டு பட்ஜெட்டில் நிதியாக ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கான செலவுகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையே 90க்கு 10 என்ற விகிதத்தில் பொறுப்பேற்கும். இந்த நிதியாண்டிலிருந்தே இந்த மாணவியர் விடுதித்திட்டம் செயல்படத் துவங்கவுள்ளது.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/bb5bbebb4bcdb95bcdb95bc8b95bcdb95bc1ba4bcd-ba4bc7bb5bc8bafbbeba9-b95bc1bb1bbfbaabcdbaabc1b95bb3bcd/ba8bafbcdb95bb3bbfba9bcd-b85bb1bbfb95bc1bb1bbfb95bb3bc1baebcd-baabbeba4bc1b95bbeb95bcdb95bc1baebcd-bb5bb4bbfb95bb3bc1baebcd", "date_download": "2021-01-23T07:44:34Z", "digest": "sha1:ZRAOUHU3HHJKQSXN4FTE2LSVOACJUFEU", "length": 25168, "nlines": 132, "source_domain": "ta.vikaspedia.in", "title": "நோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும் — Vikaspedia", "raw_content": "\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nநோய்களின் அறிகுறிகளும், பாதுகாக்கும் வழிகளும்\nஎன்ன வியாதி: சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.\nடிப்ஸ்: உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.\nஎன்ன வியாதி: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில்குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.\nடிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nகண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்\nஎன்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.\nடிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.\nஎன்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.\nடிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.\nஎன்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.\nடிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.\nஎன்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.\nடிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீரா��து அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.\nதோல் இளம் மஞ்சளாக மாறுவது\nஎன்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.\nடிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.\nகை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்\nஎன்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.\nடிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.\nபாதம் மட்டும் மரத்துப் போதல்\nஎன்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.\nடிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.\nஎன்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.\nடிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.\nஎன்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்ம��ன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.\nடிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.\nஎன்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்\nரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.\nடிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.\nஎன்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.\nடிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின்னை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.\nஎன்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.\nடிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.\nஎன்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவ���்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.\nடிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.\nசாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்\nஎன்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.\nடிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.\nவாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.\nஎன்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.\nடிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-2020-group-1-2-and-4-notification-out-schedule-date-005544.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-23T08:53:54Z", "digest": "sha1:62FZ66JQVPSWZGPN2ORODIU2OSZSYHXD", "length": 14602, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "TNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித���த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே! | TNPSC 2020 Group 1, 2 and 4 Notification Out: schedule Date here - Tamil Careerindia", "raw_content": "\n» TNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 தேர்கு குறித்த அறிவிப்புகள் அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTNPSC: 2020 குரூப் 1, 2, 4 தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியீடு- முழு விபரம் உள்ளே\nடிஎன்பிஎஸ்சி சாா்பில் நடத்தப்படும் முக்கிய தோ்வுகள் குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என ஆண்டு திட்ட அறிக்கையாக முன்கூட்டியே வெளியிடுவது வழக்கம். அதன்படி, தற்போது அடுத்து வரவுள்ள 2020 ஆம் ஆண்டிற்கான அறிவிப்பும் வெளியிடப்பட உள்ளது.\n2020-ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டுக்கான ஆண்டு திட்ட அறிக்கையை டிஎன்பிஎஸ்சி வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், குரூப் 1, 2, குரூப் 4 போன்ற முக்கிய பணிகளுக்கான தோ்வு அறிவிப்பு எந்தெந்த மாதங்களில் வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுரூப் 1 தோ்விற்கான அறிவிப்பு, வரும் ஜனவரியில் வெளியிடப்படும். அதே மாதத்தில் வேளாண் அலுவலர், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு நடத்தப்படும்.\nஅதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைந்த பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வானது பிப்ரவரி மாதத்திலும், நூலகா் காலிப் பணியிடத்துக்கான தோ்வு மாா்ச் மாதத்திலும் வெளியிடப்படும். ஒருங்கிணைந்த புள்ளியியல் பணிகள், கூட்டுறவு தணிக்கைத் துறை உதவி இயக்குநா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கை ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுரூப் 2 மற்றும் குரூப் 4 தோ்வு\nகுரூப் 2- பணிகளுக்கு உட்பட்ட தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா், சாா் பதிவாளா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அறிவிப்பு 2020 மே மாதம் வெளியிடப்படும்.\nசெயல் அலுவலா் காலிப் பணியிடங்களுக்கான குரூப் 8 ஏ, பி ஆகிய தேர்வு ஜூலையிலும், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் பணிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திலும் அறிவிப்பு வெளியாகவுள்ளது.\nதமிழ்நாடு கால்நடை அறிவிய���் பல்கலையில் வேலை வேண்டுமா\nகால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பெற்ற மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\nபி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. சாப்பிட முடிகிறது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nMovies குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண���டுமா\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/csmcri-recruitment-2020-application-invited-for-project-associate-post-006366.html", "date_download": "2021-01-23T08:30:15Z", "digest": "sha1:ZWBULDTYKXQ6OZUD7PELQNI4X7HORLVZ", "length": 13843, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! | CSMCRI Recruitment 2020: Application invited for Project Associate Post - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு எ.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறைல் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI)\nபணி : திட்ட இணையாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 07\nகல்வித் தகுதி : M.Sc Biochemistry, M.Sc Biotechnology, M.Sc Microbiology, M.Sc Marine Biotechnology உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : மாதம் ரூ.31,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dineshkumar@csmcri.res.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.csmcri.res.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n18 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனு���்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/coronavirus-anna-university-buildings-into-corona-care-centre-now-all-are-discharge-006367.html", "date_download": "2021-01-23T06:39:15Z", "digest": "sha1:7BTCCAV6ZNGZEER36O2O2RRM7HSLRD7O", "length": 23396, "nlines": 146, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி! கல்லூரியை திறக்கும் திட்டமா? | Coronavirus | Anna University buildings into Corona care centre, now All are discharge - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\nஅண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\nசென்னையில் பெரும்பாலான மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனைகளில் போதிய இடவசதிகள் இன்றி திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்கள் என பெரிய கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nஅண்ணா பல்கலையில் கொரோனா சிகிச்சை மையம் காலி\nசமீபத்தில் அவ்வாறு நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அண்ணா பல்கலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை மையம் காலி செய்யப்பட்டிருப்பது மாணவர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அண்ணா பல்கலை.,யின் நிலை மற்றும் தேர்வு குறித்த முழு விபரங்களை இங்கே காணலாம்.\nகொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து கல்வி நிறுவனங்களைத் திறக்க முடியாத சூழல் நிலவி வருவதால் மாணவர்கள் மத்தியில் இதுகுறித்தான பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.\nஇதனிடையே, கடந்த மாதம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், பொறியியல் கல்லூரி தேர்வுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிவராமல் இருந்து வந்தது.\nபல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எனவே, இத்தேர்வ���களை நடத்த அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் அறிவித்தது.\nடிசம்பர் வரையில் தேர்வு இல்லை\nஇந்நிலையில், பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகளைத் தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது. குறிப்பாக, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் zero academic year அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் சமீபத்தில் பேசிய தகவல் வைரலானது.\nபொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கவில்லை என அண்ணா பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்தது. மேலும், கொரோனோ தொற்றின் தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வந்ததால் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகளும் கொரோனா முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.\nகொரோனா வார்டான அண்ணா பல்கலை\nஅதன்படி, சென்னையில் லட்சக் கணக்கானோர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இன்றி அண்ணா பல்கலைக் கழகமும் சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டது. முன்னதாக, பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா பரிசோதனை செய்தவர்களைத் தனிமைப்படுத்தப் பயன்படுத்த ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அண்ணா பல்கலைக் கழகத்திற்குக் கடிதம் எழுதியது.\nசிறப்பு மையமான பல்கலைக் கழக விடுதி\nகடந்த மாதங்களில் கொரோனாவினால் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், விடுதிகளை கொரோனா தனிமைப்படுத்தும் மையமாக மாற்றுவதற்கு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டு மக்களுக்கு ��ிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nசென்னையில் மட்டுமே லட்சக் கணக்கான மக்கள் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அண்ணா பல்கலைக் கழகத்தில் 1,300 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.\nதற்போது சென்னையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதால் அண்ணா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தொடர்ந்து, சிகிச்சை அளிப்பதற்கான செயல்பாடுகளும் நிறுத்தப்பட்டு வருகின்றன.\n11 ஆயிரம் பேர் மட்டுமே பாதிப்பு\nதற்போது, சென்னையைப் பொறுத்தவரையில் 11,130 பேர் மட்டுமே கொரோனா தொற்றினால் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதன் காரணமாக சென்னையில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சை மையங்கள் காலியாகி வருகின்றன.\nஅண்ணா பல்கலையில் இப்போது எத்தனை பேர்\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களும் கிண்டி கொரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால், அண்ணா பல்கலையில் சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் பணியைத் தொடங்கும் வகையில் படுக்கைகள், மருத்துவக் கட்டமைப்புகள் அப்படியே இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆன்லைன் வழியில் பருவத் தேர்வு\nபொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்குத் தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவர்களுக்குத் தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி விரைவில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nடான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு அண்ணா பல்கலை அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅண்ணா பல்கலையில் பல்வ���று பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு நவ.,23 முதல் வகுப்புகள் தொடக்கம்\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n19 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n20 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n21 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n21 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews சசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. சாப்பிட முடிகிறது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை\nLifestyle Republic Day 2021: குடியரசு தினம் அன்னைக்கு உங்களுக்கு பிடிச்சவங்ககிட்ட இத சொல்ல மறந்துடாதீங்க மக்களே...\nMovies குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து\nAutomobiles பாதுகாப்பான பவர்ஃபுல் பிரீமியம் ஹேட்ச்பேக் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம் டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ விற்பனைக்கு அறிமுகம்\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/ms-dhoni-says-they-are-not-sadden-for-their-lost-120102400004_1.html", "date_download": "2021-01-23T08:26:36Z", "digest": "sha1:S3TH3CFEAUINEEHCNZ7EPL2DG3EPTVMR", "length": 11721, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "கேப்டனான நான் ஓடி ஒளிய மாட்டேன்; இது எங்களுக்கு பாடம்! – தோல்விக்கு பின் தோனி பேட்டி! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகேப்டனான நான் ஓடி ஒளிய மாட்டேன்; இது எங்களுக்கு பாடம் – தோல்விக்கு பின் தோனி பேட்டி\nநேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வி அடைந்த நிலையில் “இது தங்களுக்கு சரியான ஆண்டாக அமையவில்லை” என கேப்டன் தோனி கூறியுள்ளார்.\nமுதல் சுற்று முதலாக பல்வேறு நெருக்கடிகளால் தோல்வியை கண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்றைய மும்பை இந்தியன்ஸூடனான ஆட்டத்தில் படுதோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஇதுவரையில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் மட்டுமே வென்று தரவரிசை பட்டியலில் இடம் பெறாதது மட்டுமன்றி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதியை இழந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்லாதது இதுவே முதல்முறை.\nஇதுகுறித்து பேசிய கேப்டன் தோனி “இந்த ஆண்டு எங்களுக்கு சரியானதாக அமையவில்லை. பேட்டிங்கில் சிஎஸ்கே வீரர்கள் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வந்தது. சோதனை முயற்சியாக 11 அணி தேர்வையும் மாற்றி பார்த்தோம். ஆனால் இது ஒரு நல்ல பாடமாக அமைந்தது. தொடர்ந்து வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போ. அணியின் கேப்டனான நான் ஓடி ஒளிய மாட்டேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார்.\nசிஎஸ்கே போட்டியின் இடையே ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலர்: ஆர்ஜே பாலாஜி\nஎங்களால் எதையும் செய்ய முடியும்: வாட்சன் சூளுரை\nஇன்றாவது ஜெகதீசனை இறக்குவாரா தோனி\nசிஎஸ்கேவுக்கு வயசாகிடிச்சுங்க.. ப்ளே ஆஃ��் போக சான்ஸ் இல்ல – ஸ்காட் ஸ்டைரிஸ் வெளிப்படை\nஆளானப்பட்ட டீ ப்ளெசிஸே கூல்டிங்க்ஸ் தூக்கினார் – வருந்திய இம்ரான் தாஹிர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/184725?ref=archive-feed", "date_download": "2021-01-23T08:34:22Z", "digest": "sha1:SUEUNDCLC7QTDJ3ZDWACBXF5IKGQJJEY", "length": 7109, "nlines": 78, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்திய அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற பர்ஸ்ட் போஸ்டர்கள், யார் முதலிடம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nஅட நீயா நானா கோபிநாத்தின் அண்ணனா இவர்.. இவரும் சீரியல் நடிகர் தானா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவீடியோவில் வந்து ஆரி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பதறி போன ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்…. காட்டுத் தீயாய் பரவும் புதிய வீடியோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nவிஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா அவரும் நடிகர் தானா.. இதோ பாருங்க\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க..\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nபிரபல சீரியல் நடிகருடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி- இதோ பாருங்க\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு ஏற்பட்ட சோகம்- அவரே வெளியிட்ட வீடியோ\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nஇந்திய அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற பர்ஸ்ட் போஸ்டர்கள், யார் முதலிடம் தெரியுமா\nரசிகர்கள் அதிகம் உள்ள சமூக வலைத்தளத்தில் ஒன்று தான் ட்விட்டர். சினிமா குறித்த எந்த ஒரு செய்தியானாலும் இதில் தான் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.\nமேலும் திரையுலகை சேர்ந்த அனைத்து நட்சத்திரங்களும் தங்களின் ரசிகர்களுடன் இணைந்திருக்க ட்விட்டர் தான் உதவுகிறது.\nஇதில் வெளியிடப்படும் முன்னணி நடிகர்களுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எந்தளவு அதிக லைக்ஸ்களை பெறும் என எதிர்பார்க்கப்படும்.\nஅந்த வகையில் தற்போது இந்திய சினிமா அளவில் அதிக லைக்ஸ்களை பெற்ற 3 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் குறித்து தான் பார்க்கவுள்ளோம்.\n3. லால் சிங் சாத்த - 185 k\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:34:30Z", "digest": "sha1:KZFZWTMEEGYNEFAOYKJQIKNJKAQ3QSEK", "length": 21572, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவில் News in Tamil - திருப்பதி கோவில் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதிருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு 3 டன் காய்கறி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்\nதிருப்பதி கோவில் அன்னதான திட்டத்திற்கு 3 டன் காய்கறி வழங்கிய முஸ்லிம் வியாபாரிகள்\nசித்தூர் மாவட்டம் கேஜி கண்டரிக பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் இஸ்லாமியர்கள் சிலர் இணைந்து திருப்பதி ஏழுமலையானின் அன்னதான அறக்கட்டளைக்கு 3 டன் காய்கறிகளை நன்கொடையாக வழங்கி உள்ளனர்.\nதரிசன டோக்கனுக்காக வந்து ஏமாற வேண்டாம்- பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்\nவருகிற 24, 26-ந்தேதிகளில் விடுமுறை நாள் என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் ஆலோசித்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் வரவேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனலுக்கு ரூ.1.11 கோடி காணிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தி சேனல் அறக்கட்டளைக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரும், பக்தருமான தினேஷ்நாயக் என்பவர் ரூ.1 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரத்து 111-ஐ காணிக்கையாக வழங்கினார்.\nவருகிற 15-ந்தேதி முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை\nவருகிற 15-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் திருப்பதியில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருப்பதி மலையில் பாறை சூழ்ந்த இடங்களில் மரம் வளர்த்து பசுமையாக்க புதிய திட்டம்\nபக்தர்களை கவரும் வகையில் அதிகப்படியான அன்னமாச்சார்யா சங்கீர்த்தனங்களை செயல்படுத்த வேண்டும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.\nதிருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் மீண்டும் விநியோகம்\nசொர்க்கவாசல் திறப்பு இன்றுடன் நிறைவடைவதையொட்டி நாளை முதல் மீண்டும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டது.\nகடந்த ஆண்டை விட திருப்பதியில் உண்டியல் வருமானம் 4-ல் ஒரு பங்காக குறைந்தது\nகொரோனா நோய்த்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வருகை பெரிதும் குறைந்துள்ளது. இது உண்டியல் வசூலிலும் எதிரொலித்திருக்கிறது.\nஜனவரி மாத ரூ.300 கட்டண டிக்கெட் இன்று வெளியீடு\nவருகிற 4-ந்தேதி முதல் ஜனவரி மாதம் இறுதி வரை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று திருமலை- திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nதிருப்பதியில் கடந்த 3 நாட்களில் ரூ.9 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதியில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 30 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். சாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ.9 கோடியே 43 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nதிருப்பதியில் ரூ.4.39 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் உண்டியல் வசூல் ரூ.4 கோடியை தாண்டியுள்ளது.\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய்\nவைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய் கிடைத்துள்ளது.\nதிருப்பதியில் ரூ.3.23 கோடி உண்டியல் வசூல்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ரூ.3.23 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டம்\nதிருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ள கோவிலுக்கு ஒரு பசு மாடு திட்டத்திற்காக 216 பசுக்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இத்திட்ட���் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கு 1 லட்சம் இலவச தரிசன டிக்கெட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளது.\nதிருப்பதியில் கடந்த மாதம் ரூ.65 கோடி உண்டியல் வருமானம்\nதிருப்பதியில் இ-உண்டியல் மற்றும் ஏழுமலையான் கோவில் உண்டியல் மூலம் தேவஸ்தானத்துக்கு நவம்பர் மாதத்தில் ரூ.65.4 கோடி வருமானம் கிடைத்தது.\nதிருப்பதியில் அனைத்து பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதி\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.\nதிருப்பதியில் வைகுண்ட ஏகாதசி- தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு\nதிருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.\nதிருப்பதி லட்டு விநியோகம் செய்வதாக போலி இணையதளம்\nதிருப்பதி லட்டு பிரசாதத்தை அனைத்து நாடுகளிலும் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்வதாக போலி இணையதளம் குறித்த விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.\nதிருப்பதியில் தொடர்ந்து ரூ.2 கோடியை தாண்டும் உண்டியல் காணிக்கை\nதிருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 33,448 பேர் சாமி தரிசனம் செய்தனர். 11 ஆயிரத்து 455 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.\nதிருப்பதியில் 5 ஏக்கரில் புனித நந்தவனம்\nதிருப்பதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நந்தவனத்தில் பலவகையான மரங்களை நட்டு பராமரிக்க தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக தனியார் அமைப்புடன் தேவஸ்தானம் இணைந்து பணியாற்ற உள்ளது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nபிரபல கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/women/139850-thirumurugan-gandhi-praises-his-mothers", "date_download": "2021-01-23T08:11:00Z", "digest": "sha1:KQ4V3U5OSB7ADQU4ROYDNK7QVZKA3P3X", "length": 8324, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 17 April 2018 - ஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்! | Thirumurugan gandhi praises his mother's Personality Skills - Aval Vikatan", "raw_content": "\nவிற்காமல் மிஞ்சும் கீரை... விடிவுகாலம் இல்லாத வாழ்க்கை\n“வாங்க பொண்ணுங்களா... இந்த உலகம் நமக்காகவும்தான்\nஇந்தியாவின் முதல் சர்க்கஸ் சாகசப் பெண் - சுசீலா சுந்தரி\nகாலிகிராஃபி தலையெழுத்தை மாற்றும் கையெழுத்து\nஒரு வைராக்கியம்... நான்கு டிகிரிகள்... அடுத்த கனவு\nபரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு\nகுவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்\n“தமிழர் என்ற அடையாளத்தைத் தக்க வெச்சுக்கிறோம்\nஇது பொம்மையில்ல... பொம்மையில்ல... உண்மை\nபரதம் ஆடும் பாலே பெண்கள்\n” - ‘பான்யன்’ வந்தனா கோபிகுமார்\nகுடும்பத்தின் குதூகலத்துக்கு எளிய வழி\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஅம்மா… செல்போனைக் கொஞ்சம் தள்ளிவைங்க\nஉலகம் என்பது, நம்ம வீதியிலிருந்துதான் தொடங்குது - வைஷ்ணவி\nஅறிவோம்... தெளிவோம்; ஆட்டிஸக் குழந்தையையும் சாதனையாளராக்கலாம்\nபேசத் தெரிந்தவர்கள் எல்லாம் வழக்கறிஞர்கள் ஆகிவிட முடியாது\nபுட்டு முதல் புர்ஜி வரை... 30 வகை ஆல் இன் ஆல் ரெசிப்பி\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nஆணின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் ஆளுமைகள்\nதிருமு��ுகன் காந்திஅவளும் நானும் நானும் அவளும்ஆர்.வைதேகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2008/12/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-01-23T08:02:18Z", "digest": "sha1:LHTN5UZA4ELU34FFI4CBL3GWYDWX4AUG", "length": 6811, "nlines": 111, "source_domain": "blog.unchal.com", "title": "இதம் தரட்டும் புத்தாண்டு – ஊஞ்சல்", "raw_content": "\nமலரும் புத்தாண்டு என்றும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த போன காலங்கள் தந்த வலிகளும் வடுக்களும் விலகி எல்லோர் வாழ்விலும் சந்தோசம் நிலவ வேண்டும்.\nசுகம் தரும் புதுத்தென்றல் எங்கும் பரவட்டும். விழிகளில் வடியும் கண்ணீர்த் துளிகளை அவை போக்கிடட்டும். உறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சுபானு.\nபுத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது\nமலரும் புத்தாண்டு என்னும் எல்லோருக்கும் சுகம் தரும் இனிய நல்லாண்டாக அமைய இறைனைப் பிரார்த்திக்கின்றேன்.\nநன்றிகள் .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🙂\nஉறவுகளையும் சொந்த வீடு வாசல்களையும் இழந்து வாழ்க்கையின் அர்த்தம் தேடும் அனைத்து உறவுகளுக்கும் வாழ்க்கையில் வசந்தம் மலர 2009ம் ஆண்டு வழிகோலட்டும்.\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஆதிரை உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙂\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:23:32Z", "digest": "sha1:NZ3OUZUGHQROSGYWAALFCC6L3FZFYDV2", "length": 15632, "nlines": 229, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரிகள் Archives - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழி பயன்படுத்தப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.\nவடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் மேலும் 12 அதிகாரிகள் கைது\nபோதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழு முன் காவல்துறை அதிகாரிகள் பலர் இன்று சாட்சியம்\nதாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநானாட்டான் எருவிட்டான் கிராமத்தில் குடி நீருக்கு தட்டுப்பாடு- அதிகாரிகள் அசமந்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதனோல் கைப்பற்றிய விவகாரத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் – காவல்துறை உயர்மட்டங்கள் தலையீடு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை – உயர்நீதிமன்றம்\nகுண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் எலும்புக்கூடு அகழ்வு – நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்(படங்கள்)\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெனிசுவேலாவின் துணை ஜனாதிபதி – அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை\nவெனிசுவேலாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஜனாதிபதித்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாடசாலையின் நீர்த்தாங்கி வெடித்து வெளியேறும் நீர் – கண்டுகொள்ளாத அதிகாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆசிரிய இடமாற்றத்தின்போது அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண வைத்தியர்களை பணிப்பகிஸ்கரிப்புக்கு தள்ளிய வட மாகாணசபை அதிகாரிகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரிய இரசாயன தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகள் சம்பவஇடத்திற்கு செல்வதில் கால தாமதம்\nசிரிய இரசாயன ஆயுத தாக்குதல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஏமாற்றப்பட்டுள்ள இரணைத்தீவு மக்களின் போராட்டமும் 300 நாளை எட்டியுள்ளது\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி, முருகன், பேரறிவாளனை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை\nவேலூர் சி��ைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள நளினி-முருகன்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவிற்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயார் – சீனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்திற்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரித்துள்ளது :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபை உறுப்பினர்கள் , அதிகாரிகளுக்கு செயலமர்வு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக புழுக்கள் நிறைந்த கழிவு நீர் குழி -நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவசதியான மலசல கூடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் 780 மாணவா்கள் – நடவடிக்கை எடுக்குமாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியன்மாரில் ரொகிங்யா முஸ்லீம் இனத்தவரிற்கு எதிரான இரத்தக்களறியை அதிகாரிகள் நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் – ஐ.நா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரவியின் அதிகாரிகளுடன் வெளிவிவகார அமைச்சை ஏற்றுக்கொள்வதில் திலக் மாரப்பன தயக்கம்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் ���ேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:41:05Z", "digest": "sha1:GO2TMHCH7BTFZUDJE32PCOYTV66JPR6S", "length": 8955, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "கிசான்திட்டத்தின் அடுத்த தவணை நிதியை 25-ஆம் தேதி வெளியிடும் பிரதமர் |", "raw_content": "\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nகிசான்திட்டத்தின் அடுத்த தவணை நிதியை 25-ஆம் தேதி வெளியிடும் பிரதமர்\nபிரதமர் கிசான்திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திரமோடி 25-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலிகாட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார். பிரதமர் ஒரு பொத்தானை அழுத்தியவுடன் 9 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ. 18 ஆயிரம் கோடி நிதி உதவி அவர்களைச் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நிகழ்ச்சியின் போது பிரதமர் கலந்துரையாடுவார். பிரதமர் கிசான் திட்டத்தில் தங்களது அனுபவங்கள் குறித்தும், விவசாய நன்மைக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.\nபிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின் மொத்தமான ரூ.…\nவிவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை…\n1.7 லட்சம் கோடி ரூபாய்க்கு கொரோனா நிவாரணம்\nநாடு முழுவதும் 10,000 வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு அமைப்புகள்\nவிவசாயிகள் நிதியுதவி 9.65 கோடி விவசாயிகளுக்கு��\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான இடத்தை நிலை…\nடிடி - கிசான், நரேந்திர மோடி, பிரதமர் கிசான்\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nவாரிசு அரசியல் என்பது, புது வடிவ சர்வாத ...\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை ...\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் த ...\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக � ...\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநா ...\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nஉலகின் மிகப் பெரிய கொரோனா கிருமி நோய்த� ...\nநாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்க� ...\nமனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/vehicles?login-modal=true&redirect-url=/ta/chat&action=chat", "date_download": "2021-01-23T07:46:30Z", "digest": "sha1:BSNNQ737TGKPBMEO7RJCQ7SFKGYCK5AO", "length": 8943, "nlines": 195, "source_domain": "ikman.lk", "title": "களனி இல் புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள்", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (306)\nவாகனம் சார் சேவைகள் (160)\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் (42)\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் (24)\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் (2)\nவிற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள் | களனி\nகாட்டும் 1-25 of 672 விளம்பரங்கள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/energy/b8ebb0bbfb9ab95bcdba4bbf-ba4bbfba8bcdba4bc1-b95bb3bcdbb3-bb5bc7ba3bcdb9fbbfbafbb5bc8/baebbfba9bcdba9bbfbafbb2bcd-ba4bc1bb1bc8bafbbfbb2bcd-baabafba9bcdbaab9fbc1baebcd-baabb0bc1b9fbcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc8b95bcdb95bb0bc1bb5bbfb95bb3bcd", "date_download": "2021-01-23T09:05:07Z", "digest": "sha1:4C3KXTEXFYW4A3QQYJ5NXTSSZ3E6QSVX", "length": 37812, "nlines": 171, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மின்னியல் துறையில் பயன்படும் கருவிகள் — Vikaspedia", "raw_content": "\nமின்னியல் துறையில் பயன்படும் கருவிகள்\nமின்னியல் துறையில் பயன்படும் கருவிகள்\nபொதுவாக மின்சார வேலைகளுக்கு பயன்படும் பொருட்களை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை மின் கடத்திகள் (Conductors), மின் கடத்தாப் பொருட்கள் (Insulators), குறை கடத்திகள் (Semi Conductors) எனப்படும். மின்சாரத்தை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கடத்தக்கூடிய (எடுத்துச் செல்லக்கூடிய) பொருட்கள் மின் கடத்திகள் எனவும். மின்சாரத்தை கடத்தாத தன்மை உடைய பொருட்கள் இன்சுலேட்டர்கள் எனவும் வழங்கப்படுகின்றன. இந்த இரண்டின் குணங்களையும் பாதி பாதி கொண்டிருக்கிற பொருட்களுக்கு செமிகண்டக்டர்கள் என்று பெயர். அதாவது குறைந்த அளவே மின்சாரத்தைக் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்கும். மின்னியல் துறையில் பெரும்பாலும் மின்கடத்தியும், இன்சுலேட்டருமே பயன்படுகிறது. செமிகண்டக்டர்கள் என்பவை மின்னணு (Electronics) துறை��ில் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளைப் (மின்கடத்தி, இன்சுலேட்டர்) பற்றிய வகைகளையும் குணங்களையும் இங்கு காண்போம்.\nமின்சாரம் வழங்கப்படும் ஒரு சப்ளை புள்ளியிலிருந்து, மின்சாரத்தை பயன்படுத்துகின்ற பளுவிற்கு (Load) மின்சாரத்தை தாங்கிச் செல்லும் (கடத்திச் செல்லும்) கம்பிகளுக்கு மின்கடத்திகள் என்று பெயர். மின்சாரத்தை பயன்படுத்தி வேலை செய்யும் பொருட்களுக்கு லோடு என்று பெயர். எ.கா. - மின் விசிறி, ரேடியோ, அயன்பாக்ஸ், மிக்ஸி, கிரைண்டர், பல்ப் போன்றவை. பொதுவாக எல்லா வகையான உலோகங்களும் மின்கடத்திகளாகப் பயன்படுகின்றன. சில உலோகங்களின் வழியே மின்சாரம் தடையில்லாமல் மிக சுலபமாகச் செல்லும்.\nமின்கடத்திகளுக்குத் தேவையான பொதுவான குணங்கள்\nமின்சாரத்தை எளிதில் கடத்தும் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.\nகுறைந்த மின்தடையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.\nஅதிக இழுவிசை தாங்கும் சக்தியைக் கொண்டிருக்க வேண்டும்.\nஎளிதில் வளையக்கூடிய தன்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.\nசுற்றுப்புறச் சூழல்களினால் பாதிக்கப்படாத தன்மை பெற்றிருக்க வேண்டும். அதாவது காற்றில் ஏற்படும் இரசாயன விளைவுகளால் அரிப்போ, அல்லது வெய்யில், மழை போன்றவற்றால் பாதிப்போ ஏற்படாமல் இருத்தல் வேண்டும்.\nஒரு கடத்தியின் வழியே மின்சாரம் செல்லும்போது அக்கடத்தியானது வெப்பமடையும். எனவே வெப்பத்தால் விரிவடையாத தன்மையை பெற்றிருக்க வேண்டும்.\nஇணைப்பு (Soldering) செய்வதற்கு எளிதாய் இருக்க வேண்டும்.\nகுறைந்த விலையில் எளிதில் கிடைக்கக்கூடியதாய் இருக்க வேண்டும்.\nமின்னோட்டம் பாய்வதற்குக் குறைந்த தடையை கொடுத்து எளிதில் மின்சாரத்தை கடத்தும் தன்மையைப் பொறுத்து அவை மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன திட நிலை மின்கடத்திகள், திரவ நிலை மின்கடத்திகள், வாயு நிலை மின்கடத்திகள் என்பனவாம்.\nவெள்ளி, செம்பு, பித்தளை, அலுமினியம், டங்ஸ்டன், நிக்ரோம், துத்த நாகம் இரும்பு போன்ற உலோகங்கள் அனைத்தும் நல்ல மின்கடத்திகளே.\nஇவைகளை மின்கடத்தும் வேலைக்கு மெல்லிய கம்பிகளாகவும், மெல்லிய தகடு பட்டைகளாகவும் மாற்றி பயன்படுத்தலாம்.\nதிரவ நிலையிலிருந்து மின்சாரத்தைக் கடத்தப் பயன்படும் பொருட்களை திரவ நிலை மின்கடத்திகள் என்கிறோம். அவை பாதரசம், கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ந��ட்ரேட் போன்றவை. முலாம் பூசும் தொட்டியிலும், மின்கலங்களிலும் இவ்வகை மின்கடத்திகள் பயன்படுகின்றன. மெர்க்குரியானது ஹை பவர் வேப்பர் (High PowerVapour) விளக்குகளிலும், ஆட்டோமேட்டிக் சர்க்யூட் பிரேக்கர்கள் போன்றவற்றிலும் பயன்படுகிறது.\nவாயு நிலையில் உள்ள ஆர்கான், ஹீலியம், நியான், நைட்ரஜன், போன்றவை வாயு நிலை மின்கடத்திகளாகும். இது வாயு விளக்குகளில் (Gas Discharge Lamp) அதிக வெப்ப நிலையில் மின்கடத்திகளாகப் பயன்படுகின்றன.\nஇன்சுலேட்டர் என்பது மின்சாரம் பாயாத பொருள் ஆகும். அதாவது மின்சாரத்தை அதன் வழியே கடத்தாத பொருள் எனப்படும். இதன் மின்தடை மிகவும் அதிக அளவில் இருக்கும். அதன் குணங்களைப் பற்றிப் பார்ப்போம்.\nஅதிகப்படியான மின்தடையும் (Resistance), இனத்தடையும் (Specific Resistance) கொண்டதாய் இருக்க வேண்டும்.\nடை எலக்ட்ரிக் சக்தி (Di-electric Strength) அதிகம் இருக்க வேண்டும்.\nசிறந்த மெக்கானிக்கல் குணமுடையதாக இருக்க வேண்டும்.\nஅதிக வெப்பத்தை தாங்கும் குணமுடையதாக இருக்க வேண்டும்.\nவெப்பத்தால் உருமாறாத தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.\nதண்ணீரை உறிஞ்சாமல் இருக்கும் குணம் பெற்றிருக்க வேண்டும்.\nதேவையான வடிவமைப்பில் உருவாக்கக்கூடிய தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.\nஎளிதில் தீப்பிடிக்காத குணமுடையதாய் இருக்க வேண்டும்.\nபொதுவாக இன்சுலேட்டரை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\n(எ.டு) பேக்லைட் போர்சிலின், மரப்பலகை, கண்ணாடி, மைக்கா, எபோனைட்\nமென்மையான அல்லது மிருதுவான இன்சுலேட்டர்\n(எ.டு) ரப்பர், பாலிவினைல் குளோரைடு, வார்னிஷ் பூசப்பட்ட தாள், மைக்கானைட் பிரஷ்ஃபேன் தாள்\n(எடு) மினரல் ஆயில், ஷெல்லாக், வார்னிஷ்\nமின்சார வேலைக்கு பல்வேறு சிறிய மற்றும் பெரிய கை கருவிகள் பயன்படுத்தப்பட்டு சிறந்த முறையில் உபயோகித்து வந்தால் நமது பணி திறமையுடனும் வேகமாகவும் முடிவதோடு, கருவிகளும் நீண்ட நாட்களுக்கு பழுதுபடாமல் உபயோகத்தில் இருந்து வரும், வீட்டு மின் இணைப்பு மற்றும் பழுதுகளை சரி செய்யும் பணிக்கும் உபயோகப்படும் கை கருவிகள், திறன் ஆயுதங்கள் பற்றி இப்பகுதியில் காண்போம்.\nமின்சார வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான கைக்கருவி ஆகும். இது கம்பிகளை வெட்டவும், அவற்றை முறுக்குவதற்கும் இறுகச் சுற்றுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் கைப்பிடிகளில் ரப்பரால் ஆன உறை ப���டப்பட்டிருப்பதால் மின்சாரம் செல்லும் கம்பிகளில் கூட வேலை செய்யப் பயன்படுகிறது. மேலும் இதை உபயோகித்து திருகு மரைகளை கழட்டவும், மாற்றவும் செய்கிறோம்.\nகுறுகிய இடைவெளிகளில் இருக்கும் திருகு மரைகளை கழட்ட மற்றும் பொருத்த பயன்படுகிறது. இது அதிகமாக வானொலி பெட்டி ஒலிபெருக்கி முதலிய மின்னணு சாதனங்களை பழுது பார்க்க பயன்படுகிறது.\nமின் கடத்திகளின் மேல் இருக்கும் காப்புறைகளை அகற்ற பயன்படுகிறது. மின்காப்புறை அகற்றப்பட்ட கம்பிகளை சுத்தம் செய்யவும் பயன்படுகிறது. இதற்கு மரத்தால் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன கை பிடி இருக்க வேண்டும். இதை மடக்கி சட்டை பைக்குள் வைக்கும் அளவிற்கு 4” அல்லது 5” நீளம் தான் இருக்க வேண்டும்.\nஸ்குரு டிரைவர் (Screw Driver) அல்லது திருப்புளி\nதிருக்காணிகளை இறுக்கவும், கழற்றவும் உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் முனைகள், திருகாணியின் தலைப்புறத்தில் இருக்கும் பள்ளங்களில் பதியுமாறு சிறிய தட்டையாக மழுங்கி இருத்தல் வேண்டும். இது 4”, 6\", 8\", 9” மற்றும் 12” நீளங்களில் கிடைக்கிறது. இதன் நீளங்களுக்கு ஏற்ப இதனை பெயரிட்டு அழைக்கிறோம்.\nஇதன் கைப்பிடி மரத்தால் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு இருக்கும். பிளாஸ்டிக் கைப்பிடிகள் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்குமே தவிர மரக்கைப்பிடிகளை போல நீண்ட நாள் உழைக்காது.\nஇதுவும் திருப்புளி வகையை சார்ந்தது. சிறிய அளவுகளில் கிடைக்கிறது. இதன் பிடி பிளாஸ்டிக்கால் ஆனது. இணைப்பிகள், தாங்கிகள், உருகிகள் முதலியவற்றில் உள்ள சிறிய திருகாணிகளை முடுக்கவும், கழற்றவும் பயன்படுகிறது இதன் அதிகபட்ச நீளம் 4” அல்லது 5” ஆகும்.\nஇது மின் பணியாளர்களுக்கு அதிக முக்கியமாக பயன்படும் கருவியாகும். இது இணைக்கும் திருப்புளி அளவிலேயே இருக்கும். கைப்பிடி பிளாஸ்டிக்கால் ஆனது. இது உள்ளீடற்ற உருளை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அதனுள் ஒரு மின் தடையும், நியான் விளக்கு ஒன்றும், சுருள்வில் ஒன்றும் தொடராக இணைக்கப்பட்டிருக்கும். தலைபாகத்தில் ஒரு சொருகி (Clip ஒன்றும் இதனுடன் மின் தடை, நியான் விளக்கு, சுருள் வில் மற்றும் கம்பி பாகம் எல்லாம் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு தொடர் இணைப்பை பெற்றிருக்கின்றன. இந்த ஆய்வியை மின்னோட்டம் உள்ள ஒரு புள்ளியில் வைத்து ஆய்வின் தலைபாகத்தில் உள்ள சொரு��ியில் விரலை வைத்தால் நடுவில் இருக்கும் நியான் விளக்கு ஒளிரும். இதன் மூலம் புள்ளியில் மின்னோட்டம் இருக்கிறது என்பதை அறிகிறோம். இவ்விளக்கு ஒளிராவிடில் புள்ளியில் மின்னோட்டம் இல்லை என்பதும் இதன் மூலம் உணரப்படுகிறது.\nஇது கூர்மையான நுனியைக் கொண்ட கருவி. இதன் கைப்பிடி மரத்தால் ஆனது. திருகானியை பொருத்துவதற்கு முன் சிறு துளையிட்டு அடையாளம் செய்துக் கொள்ள உதவுகிறது.\nஇது கான்கீரிட் சுவர்கள், செங்கல் சுவர்கள் முதலியவற்றில் துளையிடுவதற்காக உபயோகப்படுத்தும் கருவியாகும். இது 8SWG 6SWG என்று உளியில் பருமனுக்கேற்ப பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இதன் கைப்பிடி இரும்பால் ஆனது கைப்படியின் ஒரு புறம் இருக்கும் சிறு துளையில் இந்த நெட்டுளியை சொருகிய பின், மறு முனையில் சுத்தியால் அடிக்க வேண்டும்.\nசுவற்றில் ஒரு புறமிருந்து மற்றொரு புறத்திற்கு கம்பிகளை கொண்டு செல்ல இக்கருவியை கொண்டு தான் துளையிட வேண்டும். இதன் ஒரு புறத்தில் பற்கள் வெட்டப்பட்டு கூராகவும், ரம்பம் போலும் இருக்கும். மறுமுனையில் சுத்தியல் கொண்டு அடிக்க வேண்டும். அடிக்கும் போது குழாயை பிடித்திருக்கும் கைகளால் அதனைச் சுற்ற வேண்டும்.\nஇது மரப்பெட்டிகள், சட்டங்கள், வட்டக் கட்டைகள், (Round Block) இவைகளை சீராக்க, வேண்டுமளவிற்கு அறுத்து ஒழுங்கு செய்ய உபயோகப்படுத்தப்படுகிறது.\nஇதனைப் பயன்படுத்தி குழாய்கள், உலோகத் தகடுகள் முதலியவற்றை அறுக்கலாம். இதன் வெளிச்சட்டம் இரும்பால் ஆனது. கைப்பிடி மரத்தால் ஆனது. வெளிச்சட்டத்தின் நீளத்தை கூட்டியோ, குறைத்தோ இரும்பிலான வாள் அளவிற்கு சரி செய்துக் கொள்ளலாம்.\nஇதன் தலை பாகம் பந்து போல் இருப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இதன் கைப்பிடி மரத்தாலும், மற்ற பாகம் இரும்பாலும் ஆனது. ஆணிகளை அடிக்கவும் மற்றும் கம்பி குழாய்களை வளைக்கவும் இந்த சுத்தியல் பயன்படுகிறது. இதன் மறு முனை தட்டையாக இருக்கும். இதன் எடையை வைத்து பெயரை குறிப்பிடுவது வழக்கம். 0.5 கிலோ முதல் பல்வேறு எடைகளில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த சுத்தியலின் ஒரு புறத்தில் தட்டையான முகமும் மறு புறத்தில் கொக்கி போன்ற வளைந்த அமைப்பும் காணப்படும். இந்த வலை பகுதியை வைத்து சுவற்றில் மற்றும் பலகைகளில் பதிந்திருக்கும் ஆணிகளை கழற்றலாம். இதன் ஒரு புறம் ஆணிகளை அடிக்கவும் மறு புறம் ஆணிகளை பிடுங்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.\nமேலட் (Mallet) அல்லது மரச்சுத்தியல்\nஇது மர வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மொத்த பாகமும் மரத்தால் ஆனது. இரும்பு சுத்தியல் தவிர்க்கப்படும் இடங்களில் மரச்சுத்தியலை பயன்படுத்தலாம்.\nமரப் பலகைகளில் துளை இடுவதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இக்கருவியின் நுனியில் கவ்விப்பிடிக்கும் அமைப்பை தேவைக்கேற்ப துளை கருவியை அமைத்து அதில் ட்ரில் பிட்டை பொருத்திக் கொள்ளலாம். பெரிய கைப்பிடிகளை பற்றிக் கொண்டு நன்கு அழுத்தி மற்ற கையினால் அந்த பிடியை சுழற்றும் போது துளையிடப்படுகிறது.\nஇது உலோகங்களின் மேல் பரப்பை சுத்தம் செய்யவும் தண்டுகளின் பருமனை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த அறத்தின்மேல் பரப்பில் போடப்பட்டுள்ள வெட்டுகளுக்கு தக்கவாறு, ஒற்றை வெட்டு அரம், இரட்டை வெட்டு அரம் எனவும் சொரசொரப்பான அரம் எனவும், வளவளப்பு அரம் எனவும் மற்றும் அமைப்புகளுக்கு தக்கவாறு தட்டை அரம், உருளை அரம் எனப் பெயரிடுகிறோம்.\nட்ரை ஸ்குயர் அல்லது (Try Square) மூலை மட்டம்\nஇதைக் கொண்டு அளக்கவும், குறிக்கவும் செய்கிறார்கள், இதன் ஓரங்களில் சென்டி மீட்டர் மற்றும் அங்குலங்களில் அளவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதைக் கொண்டு 90° செங்கோண அளவை சரியாக அளக்கலாம்.\nஇது மெல்லிய, தட்டையான வட்ட வடிவம் உடையது. இதைக் கொண்டு கம்பியின் கனத்தை மதிப்பிடலாம். இதன் அலகு கேஜ் ஆகும். இதற்கு சமமான விட்டத்தை அட்டவணை மூலமாக தெரிந்துக் கொள்ளலாம். கனம் கண்டுபிடிக்கப்பட வேண்டிய கம்பியை வட்டமான சிறு துளையில் நுழைத்து மெதுவாக கம்பியை வெளியே கொண்டு வர வேண்டும். சற்றும் தொய்வில்லாது மற்றும் தடையில்லாது வரும் பள்ளத்திற்கு எதிராக குறிப்பிட்டிருக்கும் எண்ணே அதன் கம்பியின் கனமாகும். உதாரணமாக கம்பியின் கனம் 8 SWG, 12SWG, 18SWG என பல வகைப்படும்.\nஇந்த சுவிட்ச் ஆனது ஒரு மின்சுற்றில் மின்சுற்றை பூர்த்தி செய்யவும், திறந்த சுற்று செய்யவும் கையினால் இயக்கப்படும் மின்சாதனமாகும். S.PT. Switch ஆனது ஒரு Phasewireவுடன் மட்டும் இணைக்கப்பட்டிருக்கும். முன்னர் Tumblertype சுவிட்ச் ஆகவும் தற்காலத்தில் flushtype Switch வடிவில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nஒரு மின்விளக்கை இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து கட்டுப்படுத்த இவ்வகை சுவ���ட்ச் பயன்படுகிறது. உதாரணம் பெரிய அளவிலான அறை, குடோன், அதிக கதவுகளை கொண்ட நீளமான நடைபாதை முதலியன.\nநைப் சுவிட்ச் என்பது தாமிரத் தகட்டினால் செய்யப்பட்டுள்ளது. இவை ஆய்வகங்களில் உள்ள Switch Board களில் பெரிதும் பயன்படுகிறது. இதில் நீளமான தாமிர பட்டைகளின் ஒரு முனைகள் நழுவும் விதத்தில் பொருத்தப்பட்டு மற்றொரு முனை ஒரு Socketவுடன் பொறுத்துமாறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த செம்பு பட்டையின் மேல் புறங்கள் மின்காப்புடன் கூடிய சிறிய கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. இந்த செம்பு பட்டைகள் இணையும் இடத்தில் ஸ்பிரிங் அமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த செம்பு பட்டைகள் இணைப்பு முனைகளுடன் நல்ல முறையில் இணைக்கப்படுகிறது.\nமெயின் சுவிட்ச் வீட்டு மின்இணைப்பு தொழிற்கூடங்கள் இவற்றில் மின்சப்ளையை முழுவதும் துண்டிக்க பயன்படுகிறது. இதற்கு Iron Clad Switch என்று பெயர். இது இருவகைப்படும் : Two pole I.C. Switch & Three pole I.C. Switch\nஇதில் நில இணைப்புக்கான Earth terminalஒன்று உள்ளது. இவ்வகை Switch ஆனது உலோகத்தால் ஆன மூடியை கொண்டு பக்கவாட்டு திருகு மூலம் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் fuse பழுதடைந்தால் திறந்து சரிசெய்ய இயலும். Main Switchலிருந்து வெளியே கடத்திகள் DistributionBoxக்கு எடுத்து செல்லப்படுகிறது.\nFuse unit ஆனது மின்சுற்றில் அல்லது மின்சாதனத்தில் ஏற்படும் குறுக்குசுற்று போன்ற குறைகளின் போது அதிக மின்னோட்டத்தால் மின்சாதனம் பழுது ஏற்படாமல் பாதுகாக்கிறது. அந்த சமயத்தில் Fuse wire ஆனது உருகி மின்சுற்றை துண்டித்து பாதுகாக்கிறது. இதில் உள்ள Fusewire ஆனது Tin, lead, zinc alloy கலந்த குறைந்த வெப்பநிலையில் உருகும் திறன் கொண்ட உலோகத்தால் ஆனது. Fuse பழுதடைந்தால் மின்சுற்றில் பழுது ஏற்பட்டுள்ளது என அறியலாம். எல்லா மின் அமைப்புகளிலும் தகுந்த அளவு fuse போடுவது பாதுகாப்பை தருகிறது. Fuse ஆனது 10 ஆம்பியர், 15 ஆம்பியர் போன்ற அளவுகளில் பொருத்தப்படுகிறது.\nஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:58:24Z", "digest": "sha1:YFBQTGQFGSPMXOCALOL63QHKHW336R2X", "length": 37248, "nlines": 462, "source_domain": "ta.wikipedia.org", "title": "வயநாடு வனவிலங்கு காப்பகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்காப்பகத்தில் ஒரு வங்காளப் புலி\nவயநாடு வனவிலங்கு காப்பகம் (Wayanad Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள விலங்குகள் சரணாலயமாகும் [1]சுல்தான் பத்தேரி, முத்தாங்கா, குரைச்சாத்தி மற்றும் தோல்பெட்டி ஆகிய நான்கு பிரிவுகளுடன் 344.44 சதுர கி.மீ. பரப்பளவில் இச்சரணாலயம் அமைந்துள்ளது. இக்காப்பகத்தில் காட்டுப்பன்றி, யானை, மான் மற்றும் புலி போன்ற பெரிய காட்டு விலங்குகள் காணப்படுகின்றன. சரணாலயத்தில் அசாதாரண பறவைகள் சிலவும் உள்ளன. குறிப்பாக மயில்கள் இங்கு மிகப்பொதுவாகக் காணப்படுகின்றன. வயநாடு வனவிலங்கு சரணாலயம் பசுமையான காடுகளையும், வன உயிரினங்களையும் கொண்டுள்ள கேரளாவின் இரண்டாவது மிகப் பெரிய வனவிலங்கு சரணாலயமாகும். தாவர மற்றும் விலங்கினங்களின் அரிதான மற்றும் ஆபத்துநிலையிலுள்ள இனங்கள் இங்குள்ளன. 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தச் சரணாலயம் இப்போது நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் ஓர் உட்பகுதியாகும். வடகிழக்கில் கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசியப் பூங்கா மற்றும் நாகர்ஹோளே தேசியப் பூங்கா|நாகர்கோளே தேசியப் பூங்காக்களாலும்]], தென்கிழக்கில் தமிழ்நாட்டின் முதுமலை தேசியப் பூங்காவாலும் சூழப்பட்டுள்ளது.\nதக்காண பீடபூமியின் ஒரு பகுதியே வயநாடு வனவிலங்கு சரணாலயமாகும். இப்பகுதியில் தென்னிந்திய மரமான ஈர இலையுதிர் தேக்கு மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. மேலும் மேற்குக்- கடற்கரையின் அரைப்-பசுமைமாறா மரங்களடர்ந்த மேய்ச்சல்வெளியைக் கொண்டுள்ளது. யானைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இச்சரணாலயம் பாதுகாக்கப்படுகிறது. இப்பகுதியில் கூட்டம் கூட்டமாக யானைகளைக் காண முடியும். கேரள வனத்துறையால் யானைச் சவாரிகளும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.\nகேரள ஆதிவாசி மக��கட்தொகையின் பெரும்பகுதி வயநாடு மாவட்டத்தில் உள்ளது. பணியர், குரும்பர், ஆடியர், குறிச்சியர், ஊராளியர், காட்டுநாய்க்கர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் இங்கு வாழ்கின்றனர்.\n2126 சதுர கிமீ பரப்பளவைக் கொண்ட வயநாட்டுக்குச் சக்திவாய்ந்த வரலாறு உள்ளது. வயனாட்டில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் எச்சங்கள் மற்றும் சாசனங்கள் வயநாட்டின் முக்கியமான வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பற்றிப் பேசுகின்றன. கிறித்துவிற்கு முன்பு குறைந்தபட்சம் 10 நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பகுதியில் மனிதர்கள் வாழ்ந்திருக்க வேண்டுமென வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.\nஇந்த சரணாலயம் நீலகிரி உயிர்க் கோளகத்தின் ஒரு பகுதியாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில், நீலகிரி உப-தொகுதி (6,000+ சதுர கிலோமீட்டர்) உட்பட சரணாலயத்தின் அனைத்து பகுதிகளும் ஓர் உலக பாரம்பரியக் களமாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு உலக பாரம்பரியக் குழுவால் பரிசீலிக்கப்படுகிறது.[2]\n4 அழியும் நிலையில் கழுகுகள்\nபாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வயநாடு வனவிலங்கு காப்பகத்துடன் நீலகிரி உயிர்க் கோளக்காப்பகத்தின் வரைபடம்.\nவயநாடு வனவிலங்கு சரணாலயம் 1973 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1991-92 ஆம் ஆண்டுகளில் யானைகள் பாதுகாப்பு திட்ட்த்தின் கீழ் இப்பகுதி கொண்டுவரப்பட்டது. இந்த சரணாலயம் 345 சதுரகிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. இது கேரளாவின் இரண்டாவது மிகப்பெரிய சரணாலயமாகும். மேலும், இச்சரணாலயம் வடக்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் மற்றும் தெற்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் என இரண்டு துண்டிக்கப்பட்ட பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பகுதிகளுக்கும் இடையில் உள்ள பகுதி உண்மையில் ஒரு வனப்பகுதியாகும். இருப்பினும் இப்போது அது பெருந்தோட்டங்கள் ஆக்கிரமித்துள்ள ஒரு பகுதியாக மாறிப்போனது.\n2012 ஆம் ஆண்டு கேரள வனத் துறையினரால் வயநாடு வனவிலங்கு சரணாலய காப்பித் தோட்டத்தில் ஒரு புலி சுட்டுக் கொல்லப்பட்டது. பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் புலியை வேட்டையாடியதைப் பாராட்டினர். வீட்டு விலங்குகளை கொன்று உண்டு வந்த புலியை விரட்டச் சொல்லி எழுந்த ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து புலியைச் சுடுவதற்கான ஆணையைப் இவர் பிறப்பித்தார்.\nதோல்பெட்டிப் பகுதியில் காணப்படும் இந்திய மயில்\nஇலையுதிர் காடுக��ில் மாருதி, கரிமாருதி, கருங்காலி, தேக்கு மரம். வெங்கல், சடாச்சி, மாழங்குஞ்சிரம், மூங்கில் உள்ளிட்ட பல மரங்கள் இங்கு காணப்படுகின்றன.\nயானைகள், புலிகள், சிறுத்தைகள், காடுப்பூனைகள், காட்டு நாய்கள், புணுகுப் பூனைகள், குரங்குகள், மான்கள், கரடிகள், காட்டெருமைகள், ஓநாய்கள் பாம்புகள் என பல்வகையான விலங்குகள் இங்கு வாழ்கின்றன.\nமயில்கள், குயில்கள், ஆந்தைகள், மரங்கொத்திகள், காட்டு மயில்கள் போன்றவை இங்கு காணப்படும் சில பறவையினங்களாகும்.\nவயநாட்டின் காலநிலை உற்சாகமளிக்கக் கூடியது. மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 2322 மில்லி மீட்டர்களாகும். உயர் மழையளவைப் பெறும் சில பகுதிகளில் ஆண்டு மழை அளவு 3,000 முதல் 4,000 மிமீ வரைகூட இருக்கும். தென்மேற்கு பருவக்காற்று பருவகாலத்தில் அதி வேக காற்று வீசுதல் என்பது இங்கு மிகப்பொதுவானது. மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் உலர் காற்று வீசும். அதிக உயர் அழுத்தப் பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும். தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் இக்குளிர்ச்சி 95% வரை உயர்ந்து அதிக ஈரப்பதத்தை அனுபவிக்கிறது. பொதுவாக வயநாட்டின் ஆண்டு குளிர் காலம், கோடைகாலம், தென்மேற்கு பருவமழை காலம் மற்றும் வடகிழக்கு பருவமழை காலம் என்ற நான்கு பருவங்களாக வகைப்படுத்தப்படுகிறது. வைத்திரி தாலுக்காவில் உள்ள மலையடிவாரத்தில் அமைந்துள்ள 'லக்கிடி பள்ளத்தாக்கு கேரளாவின் உயர் சராசரி மழைப்பொழிவைக் கொண்டுள்ளது.\nதெற்கு வயநாடு பிரிவு சுல்தான் பாத்தெரியிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும் வடக்கு வயநாடு பிரிவு கேரளாவின் மனந்தவாடியிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.\nவெண்முதுகுக் கழுகு, செந்தலைக்கழுகு போன்ற பறவையினங்களுக்கு வயநாடு வனவிலங்கு சரணாலயம் பாதுகாப்பான புகலிடங்களில் ஒன்றாகும். 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் ஒட்டுமொத்தமாக இங்கு கிட்டத்தட்ட 150 கழுகுகள் இருந்ததாகக் கூறப்பட்டது. இதே ஆண்டு மார்ச்சு மாதத்தில் இந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. முதலில் 17 கூடுகளாக இருந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 16 என்ற எண்ணிக்கைக்கு குறைந்தது. டைக்ளோஃபினாக் என்ற மருந்து ஏற்படுத்திய சிறுநீரகச் செயலிழப்பே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது [3].\nகேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம்\nகோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதிருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசில்வர் ஸ்டோர்ம் கேளிக்கைப் பூங்கா, அதிரப்பள்ளி\nடிரீம் வேர்ல்ட் வாட்டர் பார்க்\nசம்பாகுளம் மூலம் படகுப் போட்டி\nஇந்திரா காந்தி படகுப் போட்டி\nநேரு கோப்பை படகுப் போட்டி\nகுடியரசுத் தலைவர் கோப்பை படகுப் போட்டி\nஸ்ரீ நாராயண ஜெயந்தி படகுப் போட்டி\nபுனித ரபேல் விருந்து, ஒல்லூர்\nஇந்திய சர்வதேச படகு கண்காட்சி\nகேரள சர்வதேச திரைப்பட விழா\nசென் தாமசுக் கோட்டை, தங்கசேரி\nஎட்டு-புள்ளி கலை சிற்றுண்டியகம், கொல்லம்\nகேரள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்\nகண்ணன் தேவன் மலைத் தோட்ட தேயிலை அருங்காட்சியகம்\nசர்தார் வல்லபாய் படேல் காவல் துறை அருங்காட்சியகம்\nமட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி\nஸ்ரீ மூலம் திருநாள் அரண்மனை‎\nஇலக்கம் அருவி - மூணார்\nபீச்சி - வாழனி காட்டுயிர் உய்விடம்\nமுதலைகள் மறுவாழ்வு மற்றும் ஆராய்ச்சி மையம்\nதிருச்சூர் விலங்கியல் பூங்கா வனவாழ்வுயிர்ப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம்\nவயநாடு மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2020, 03:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/aiims-recruitment-2020-apply-for-laboratory-attendant-post-006092.html", "date_download": "2021-01-23T08:44:01Z", "digest": "sha1:B6X3A7X3ZVV3WV7WKYKJ5YBGZY3I6KZ6", "length": 12733, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "12-வது தேர்ச்சியா? எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு! | AIIMS Recruitment 2020: Apply For Laboratory Attendant Post aiimsjodhpur.edu.in - Tamil Careerindia", "raw_content": "\n எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nஅனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள Laboratory Attendant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்று ஆய்வக தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்று ஆய்வக தொழில்நுட்ப துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஊதியம் : மாதம் ரூ.13,624\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : AIIMS மருத்துவத் துறையில் தற்போது நிரப்பப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aiimsjodhpur.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n7 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n8 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n9 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n10 hrs ago ரூ.65 ஆயிரம�� ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது... அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nAutomobiles இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nMovies நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nit-rourkela-recruitment-2020-out-walk-in-for-office-assistant-jobs-005675.html", "date_download": "2021-01-23T07:56:27Z", "digest": "sha1:YQSSUBK2N2MXEXYONKFKM3XKLUFQ4YPH", "length": 13163, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா? | NIT Rourkela Recruitment 2020 Out – Walk-In For Office Assistant Jobs - Tamil Careerindia", "raw_content": "\n» பி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா\nபி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா\nரூர்களா-வில் செயல்பட்டு வரும் தேசிய கல்வி நிறுவனத்தில் (NIT Rourkela) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.காம், எம்.காம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.காம், எம்.காம் பட்டதாரிகளுக்கு என்ஐடி-யில்வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 06\nகல்வித் தகுதி : பி.காம், எம்.காம் பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\n33 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர���வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.25,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://nitrkl.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 05.02.2020 அன்று காலை 09.30 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nitrkl.ac.in/ எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n23 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews கோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/is-it-right-to-show-anger-to-our-beloved-one", "date_download": "2021-01-23T08:13:04Z", "digest": "sha1:VRLY3SPQ6HDCDH7G24MAIL3TWZJ27HON", "length": 21898, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "தனி மனித கோபம் சரியா தவறா..? - ஓர் அனுபவப் பாடம் #MyVikatan | Is it right to show anger to our beloved one?", "raw_content": "\nதனி மனித கோபம் சரியா தவறா.. - ஓர் அனுபவப் பாடம் #MyVikatan\nதிட்டித் தீர்த்து சண்டை பிடித்து கத்திக் கோபப்படுவோம் எதற்காக அப்படியேனும் அந்தச் சண்டை சரியாகி சமாதானம் ஆகிவிடாதா என்கிற எண்ணத்தில்தானே\nபொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஎனக்கு சிறு வயதில் பயங்கர கோபம் வரும். பல்லைக் கடித்துக்கொண்டு என் இயலாமையை எண்ணிக் கோபப்படும்போது ரத்தம் கொதிப்பதை உணர முடியும். ஆனால், அந்தக் கோபம் பல இடங்களில் எனக்கு கெட்டபெயரை வாங்கிக் கொடுத்திருக்கிறது.\n\"நீ சொல்றது சரிதான். ஆனா, இது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை\" என்ற சமாதானக் குரல்களைக்கேட்டு ஓய்ந்துபோய் கோபம் என்னைவிட்டுச் சென்றுவிட்டது. இப்போது கோபம் வந்தால்கூட அதைத் தடுத்து நிறுத்த எனக்கு வழி தெரியும்.\nகுறைவாக மதிப்பிடப்பட்ட அல்லது தவறாக மதிப்பிடப்பட்ட உணர்வுகளில் கோபம் முதல் இடம் பெறும். அதில் எப்போதும் எனக்கு பெரும் வருத்தம் உண்டு. பல தருணங்களில் அன்பின் வெளிப்பாடே கோபமாகப் பிரதிபலிக்கிறது. நமக்கு மிகவும் நெருக்கமானவர் நம்மை காயப்படுத்தும்போது வரும் கோபம் நிச்சயம் நமக்கு தெரியாதவர் நம்மை காயப்படுத்தும்போது வருவதே இல்லை.\n\"நீ என்னடா, என்னை சொல்றது\" எனச் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இதுவே நம் அப்பா, அம்மா, உடன்பிறந்தவர்கள் கணவன், மனைவி என மனதுக்கு நெருக்கமானவர்கள் நம்மை வேண்டும் என்றே காயப்படுத்தினால்கூட வெறுப்பு வராது. மாறாகக் கோபம் கொப்பளிக்கும்.\nதிட்டித் தீர்த்து சண்டைபிடித்து கத்தி கோபப்படுவோம் எதற்காக அப்படியேனும் அந்தச் சண்டை சரியாகி சமாதானம் ஆகிவிடாதா என்கிற எண்ணத்தில்தானே அப்படியேனும் அந்தச் சண்டை சரியாகி சமாதானம் ஆகிவிடாதா என்கிற எண்ணத்தில்தானே மனதிற்குள் ஆயிரம் கேள்விகளோடும் வெறுப்போடும், பொறுமையாய் இருப்பதைக்காட்டிலும் அன்பானவரைத் தக்கவைத்துக்கொள்ள கோபப்படும் மனது அழகானதுதானே\nஇப்படியான அழகான உணர்வை நாம் எப்பொழுதும் ஏன் தவறான தீய குணநலன்கள் வரிசையில் வைத்துவிடுகிறோம். 90-களில் பெற்றோர் குழந்தை வளர்ப்பில் ஒரு வகையாக இருந்தார்கள்.\nமிகவும் பொறுப்பாக இருந்தார்கள். தம் குழந்தைகளைப் படிக்க வைத்தார்கள். நாம் எல்லோரும் படித்து பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கிறோம். இதெல்லாம் தாண்டி பெற்றோருக்கு வீடுகளில் பயங்கர மரியாதை கிடைக்கும். காரணம் \"அப்பா கோபக்காரர்\", \"அம்மா திட்டுவார்.\" வீட்டில் எது சரி இல்லை என்றாலும் அப்பாவுக்கு கோபம் வரும். அம்மாவுக்கு மரியாதையாக நடந்துகொள்ளவில்லை என்றால் கோவம் வரும். இப்படி ஒரு பயம் பிள்ளைகளிடம் இருக்கும். இப்போது நாம் யாராவது கோபப்படுகிறோமா, கண்டிப்போடு நடந்து கொள்கிறோமா என்பது பெரிய கேள்விக்குறி. குழந்தைகளிடம் மனைவியிடம் கணவனிடம் என யாரிடமும் கோபப்பட முடிவதில்லை.\nநியாயமான காரணங்களுக்கு கோபப்படுபவன் யாரையும் ஏமாற்ற மாட்டான், மனிதரிடத்தில் அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பான்.\nநான் பள்ளியில் படித்த காலத்தில்கூட என் தோழிகளில் ஒருவர் பயங்கரமாகக் கோபப்படுவார். \"அவளைப் பத்தி தெரியாதா, இப்ப கத்துவா அப்புறம் வந்து சாரி சொல்லுவா அப்புறம் வந்து சாரி சொல்லுவா\" என்று நாங்கள் அவளைப் புரிந்துகொண்டோம். இல்லையென்றால் \"அவளின் கோபம் நியாயம்தானே\" என நாங்கள் மன்னிப்பு கேட்கவும் தயங்கியதில��லை. இப்போது நாம் நியாயமான காரணங்களுக்கு கோபப்பட்டால்கூட புரிந்துகொள்ள யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டால் நம்மிடம் பதில் இருக்கிறதா\" என்று நாங்கள் அவளைப் புரிந்துகொண்டோம். இல்லையென்றால் \"அவளின் கோபம் நியாயம்தானே\" என நாங்கள் மன்னிப்பு கேட்கவும் தயங்கியதில்லை. இப்போது நாம் நியாயமான காரணங்களுக்கு கோபப்பட்டால்கூட புரிந்துகொள்ள யாரேனும் இருக்கிறார்களா எனக் கேட்டால் நம்மிடம் பதில் இருக்கிறதா நம் நண்பர்கள் யாரேனும் தவறுசெய்யும் பட்சத்தில் அவர்களை நாம் உரிமையோடு கண்டிக்க முடிகிறதா நம் நண்பர்கள் யாரேனும் தவறுசெய்யும் பட்சத்தில் அவர்களை நாம் உரிமையோடு கண்டிக்க முடிகிறதா \"எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு \"எதுவா இருந்தாலும் யோசிச்சு பண்ணு\" என்பதோடு நம் கடமைமுடிந்தது. நண்பர்களுக்குப் பிரச்னை என்றால் தோள் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், உரிமையோடும் அக்கறையோடும், இதைச் செய்யாதே என கண்டிக்கத்தான் ஆளில்லை.\nநாமும் யாருக்கும் அறிவுரை சொல்லத் தயாராக இல்லை. தேவைக்கு மீறி பொறுமையாக இருப்பது, 'நமக்கு ஏன் வம்பு' என ஒதுங்கிக்கொள்வதற்குச் சாக்காகச் சொல்லப்படுகிறதோ என்றே தோன்றுகிறது. அவனுக்கு நல்லது சொல்ல போய் ஏதேனும் தவறாகிப்போனால் நம் மேல் பழி விழும் என்ற பயம் ஒரு காரணம் என்றால் அறிவுரை சொன்னால் அதை ஏற்றுக்கொள்பவர்களும் அரிதாகிப்போனார்கள்.\nஅதீத அன்பு சில நேரங்களில் கேலியாக பார்க்கப்படுவது போல சாதாரண கோபம்கூட மிருகத்தனமாகச் சித்திரிக்கப்படுகிறது.\n``எனக்கே புத்தி சொல்ல வந்துட்டான்'' என்று ஈகோ எட்டி பார்க்கிறது. உறவில் விரிசல் விழுகிறது. கோபம் என்று இல்லை, எல்லா உணர்வுகளுமே நம்முள் வெளிக்காட்ட முடியாமல் மழுங்கி போய் இருக்கிறது. கோபப்பட்டு சண்டை போட்டு நிம்மதியைக் கெடுத்துக் கொள்வதைக் காட்டிலும் பொறுமையாக இருந்து உறவுகளைத் தக்க வைத்துக்கொள்ள நினைக்கிறோம். இதுவே நாளடைவில் மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. அதில் இருந்து வெளிய வர நம் வாழ்நாளை செலவழிக்க வேண்டி இருக்கிறது. அதீத அன்பு சில நேரங்களில் கேலியாகப் பார்க்கப்படுவது போல சாதாரண கோபம்கூட மிருகத்தனமாகச் சித்திரிக்கப்படுகிறது.\nவாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் இல் மட்டும் நம் அன்பும் பிரியமும் ரௌத்திரம��ம் றெக்கைகட்டி பறக்கிறது. யாரையும் காயப்படுத்தாமல் இருக்க நினைப்பது நல்ல விஷயம்தான். இப்படி வீடுகளில் நெருங்கிய வட்டாரத்தில் கோபத்தைக் குறைத்துக்கொண்ட நாம் வீட்டை விட்டு வெளியே சென்றால் எங்கே எதற்காகக் கோபப்படுவோம்\nஅநியாயத்தைக் கண்டு கேள்வி எழுப்புதலின் பேர்தான் ரௌத்திரம் என்பது நமக்கெல்லாம் மறந்து போனதோ\nவேலைக்குச் சென்ற புதிதில் எல்லாவற்றுக்கும் கோபப்பட்டுக் கொண்டிருந்த பின் நாளடைவில் அதைக் குறைத்துக்கொண்டேன். கோபம் குறைந்தது என்பதைவிடவும் எதார்த்தம் புரிந்தது என்பதே உண்மை. சக மனிதனுக்கு எதிராக நடக்கும் எந்த அநியாயத்துக்கும் உணர்ச்சி வசப்படாமலிருக்க பழகிக்கொண்டால் மட்டுமே இங்கு நிம்மதியாக வாழமுடிகிறது. இங்கே உணர்வுகளை நேர்மையாக வெளிப்படுத்துபவன் முட்டாளாகப் பார்க்கப்படுகிறான். எல்லாவற்றையும் மனதுக்குள் வைத்துக்கொண்டு சமயத்துக்கு தகுந்தாற்போல நடந்து கொள்பவனே பிழைக்கத் தெரிந்தவன்.\nநியாயமான காரணங்களுக்கு கோபப்பட்டால்கூட இங்கே என்ன கத்தினாலும் எதுவும் மாறாது என நம்மிடம் ஒரு பதில் இருக்கிறது. ஆனால், இங்கே எல்லா மாற்றங்களுக்கும் தனி மனித கோபம் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை மறந்துவிடுகிறோம்.\nநன்றாக யோசித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று நிச்சயம் புரியும். நியாயமான காரணங்களுக்கு கோபப்படுபவன் யாரையும் ஏமாற்ற மாட்டான், மனிதரிடத்தில் அதிக அன்பும் நம்பிக்கையும் கொண்டிருப்பான்.\nமக்களின் கோபமே அவர்களைப் போராட்டத்தில் ஈடுபட வைக்கிறது. அடுத்த முறை நம்மில் யாரேனும் அதிகாரத்தால் அடக்குமுறைக்கு ஆளாகும்போது அதற்காகக் கோபப்படுங்கள். எதையும் மாற்ற முடியவில்லை என்றாலும் அதற்கு எதிராக குரல் கொடுங்கள். நிச்சயம் அந்த உணர்வு உங்களுக்கு மகிழ்வைத் தரும். தனி மனித கோபம் அவசியம்தான் போல என்று லேசாகத் தோன்றுகிறது அல்லவா\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2021/01/9.html", "date_download": "2021-01-23T08:35:44Z", "digest": "sha1:KEA73COX7EQT3GP2UYRNSBL7RVGIQ6UC", "length": 6420, "nlines": 90, "source_domain": "www.yarlexpress.com", "title": "வடக்கில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nவடக்கில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nஇன்று வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன்படி வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று...\nஇன்று வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 60 பேருக்கு பிசீஆர் பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதன்படி வடமாகாணத்தில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n* மன்னார் மாவட்டம் - 5\n* வவுனியா மாவட்டம் - 1\n* முல்லைத்தீவு மாவட்டம் - 2\n* யாழ்ப்பாண மாவட்டம் - 1\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: வடக்கில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\nவடக்கில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/world-news-in-tamil/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-114010100022_1.htm", "date_download": "2021-01-23T08:16:34Z", "digest": "sha1:MUHN4YWD5GYSO4PUALAYWLWY6ARVMIRK", "length": 10362, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "தற்கொலை செய்துகொண்ட இந்தியரின��� சடலம் இந்தியா வருவதில் சிக்கல் | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதற்கொலை செய்துகொண்ட இந்தியரின் சடலம் இந்தியா வருவதில் சிக்கல்\nஓமன் நாட்டில் உள்ள குவேர் பகுதியில் ஒரு கட்டிடத்தின் பாதுகாவலராக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த 52 வயதான அசோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தொடர்பான விவரக் குறிப்புகள் இன்னும் இந்தியாவிலிருந்து அங்கு சென்றடையாததால் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் குழப்பம் நீடிக்கிறது.\nஅவர் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் அத்தகவல்கள் கிடைத்தவுடன் அவரது உடல் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இறந்த அசோகனுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nஅசோகனின் மரணம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், “அசோகன் நல்ல முறையில் பழகுவார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை. அவருடன் அறையில் தங்கியிருந்த நபர், அவர் தூக்கில் தொங்கியதை முதலில் பார்த்தார். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவரது உடல் வெளிக்கொண்டு வரப்பட்டது” என்று தெரிவித்தனர்.\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/5-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-01-23T07:25:44Z", "digest": "sha1:FMAEE2EL4YHD7KHOBYIDOQZDZ6CGC6Q3", "length": 7844, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "5 டி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநிதிநிலை அறிக்கை-2014: கவர்ச்சி இல்லாத தொலைநோக்கு திட்டம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சடங்காகவும், அரசியல் லாபமீட்டுவதற்கான கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பாகவுமே கருதப்பட்டுவந்த மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, புதிதாகப் பொறுப்பேற்ற மோடி அரசால் ஜூன் 10-இல் நாடாளுமன்றத்தில் புதிய இலக்குகளுடனும், புதிய அர்த்தங்களை உருவாக்குவதாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு செல்லப்போகும் திசையை இந்த நிதிநிலை…\nபாத்திர மரபு கூறிய காதை – மணிமேகலை 15\nஆதிசங்கரர் படக்கதை — 5\n[பாகம் 23] இறை உறவாகிய இன்ப உறவு\nஇஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் நிதி ஆதாரங்கள் – 2\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nதேசிய நீதி ஆணையம்: காலத்தின் கட்டாயம்\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 21\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 1\nவன்முறையே வரலாறாய்… – 3\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/12401", "date_download": "2021-01-23T08:49:30Z", "digest": "sha1:A7VZAQXJSSVZCZEXJF2XAZJRYLOCYACY", "length": 9867, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் - Werikena - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் - Werikena\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது.\nநிரலின் கால அளவு: 13:34\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.8MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (781KB)\n2. The ஊதாரித்தனமான மகன்\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (853KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (735KB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (2.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (812KB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வ���ய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அறிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்பட�� போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:52:49Z", "digest": "sha1:5J2DY7BJJXFLNOWBYUWRVBGDGN5K6T5P", "length": 7721, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "கைசிக புராண நாடகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகைசிக புராணம் என்பது துவாதசி நாளின் மகிமையை சொல்லக்கூடியது ஆகும். கைசிகம் என்பது ஒருவகைப் பண். இதை வராக அவதாரத்தில் பூமாதேவிக்கு வராகப் பெருமாள் அருளியதாக தொன்ம வராலாறுகள் கூறுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி திருவடிவழகிய நம்பித் திருக்கோயிலில் நம்பிபெருமாள் மீது பக்திகொண்ட பாணர் குலத்தைச் சேர்ந்த நம்பாடுவார் என்ற பக்தரின் இறைப்பற்றைக் கூறுவதுதான் இந்தக் கைசிக புராணம். [1][2]\nஇந்த கைசிக புராணத்தை 500 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள் போன்றோர் நாடக வடிவில் இயற்றி நடித்து வந்தனர். காலமாற்றத்தில் இந்த நாடகம் அழிந்துவிட்ட நிலையில், டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த நாட்டிய வல்லுநரான அனிதா ரத்னத்தின் முயற்சியால் மறைந்த பேராசிரியர் ராமானுஜம் ஏற்பாட்டில் புத்துருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பிறகு திருக்குறுங்குடி அழகிய நம்பித் திருக்கோயிலில் கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லபட்ச வளர்பிறை கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி நாளில் 18 ஆண்டுகளாக இந்த இந்த நாட்டிய நாடகம் நடத்தப்பட்டு வருகிறது.[3]\n↑ கைசிக ஏகாதசியின் மகிமை\n↑ அனைத்து தோசங்களைப் போக்கி மோட்சம் தரும் கைசிக ஏகாதசி விரதம்\n↑ எஸ்.கோபாலகிருஷ்ணன் (2018 நவம்பர் 15). \"திருவாரூரில் கைசிக புராணம்\". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 14 திசம்பர் 2018.\nகைசிக புராணச் சொற்பொழிவு, பகுதி 1 - காணொளி\nகைசிக புராணச் சொற்பொழிவு, பகுதி 2 - காணொளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2019, 05:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக���கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/anna-university-has-extended-last-date-to-apply-semester-exam-2020-due-to-coronavirus-005854.html", "date_download": "2021-01-23T08:28:22Z", "digest": "sha1:NG7CIEHPPTTIEVS5P66QHDPE5GPLSCG4", "length": 14668, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "Coronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு! | Anna University Has Extended last date to apply semester exam 2020 due to Coronavirus - Tamil Careerindia", "raw_content": "\n» Coronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nகொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அண்ணா பல்கலை மற்றும் அதற்குக் கீழ் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு 2020 ஆண்டிற்கான பருவத் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nCoronavirus: அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், ஐடி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, பல்கலைக் கழக தேர்வுகள் உள்ளிட்டவை ஒத்தி வைக்கப்பட்டு மார்ச் 31ம் தேதி வரையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே, அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் சுமார் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிகளில் நடப்பு 2020 ஆண்டிற்கான பருவத் தேர்வுகள் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறுகிறது. கடந்த 2001-2002 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்திருக்கும் பொறியியல் மாணவர்கள், இந்த பருவத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பு அளித்திருந்தது.\nதற்போது, அண்ணா பல்கலைக் கழகத்தில் பருவத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 23 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் முடங்கி விட்டது. தற்போது 144 தடை உத்தரவால், மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படுகிறது.\nஇதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவர்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 8 ஆம் தேதி வரையில் மாணவர்கள் தங்களுடைய பருவத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான மேலும் விபரங்களுக்கு https://acoe.annauniv.edu என்னும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.\nடான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு அண்ணா பல்கலை அதிரடி அறிவிப்பு\nஅரியர் மாணவர்களுக்கு ஹாக் கொடுத்த யுஜிசி\nஅண்ணா பல்கலையில் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.2.18 லட்சம் ஊதியத்தில் மதுரை காமராஜ் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nபொறியியல் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு நவ.,23 முதல் வகுப்புகள் தொடக்கம்\nஅண்ணா பல்கலையில் நிபுணத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் எழுத்தர் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n16 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots-slideshow/heres-complete-list-of-ipl-2018-awards/orange-cap-kane-williamson.html", "date_download": "2021-01-23T08:07:39Z", "digest": "sha1:XDNHVJOLQSMVI5OHP4HWN7EKH7KFAELZ", "length": 3392, "nlines": 35, "source_domain": "www.behindwoods.com", "title": "ஆரஞ்சு-பர்ப்பிள் கேப்: யார் யாருக்கு என்னென்ன விருது? முழுவிவரம் உள்ளே!", "raw_content": "\nஆரஞ்சு-பர்ப்பிள் கேப்: யார் யாருக்கு என்னென்ன விருது\n2 வருட தடைக்குப்பின் மீண்டு வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 3-வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி ரசிகர்கள்-பிரபலங்கள் உட்பட பலரும் சென்னை அணியை வாழ்த்தி வருகின்றனர்.\nநடப்பு ஐபிஎல் இன்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 8 அணி வீரர்களுக்கும், இன்று பல்வேறு விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் அளிக்கப்பட்டன.\nஅதுகுறித்த முழுமையான விவரங்களை இங்கே பார்க்கலாம்...\nநடப்பு ஐபிஎல் தொடரில் 725 ரன்களைக் குவித்த ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், ஆரஞ்சு தொப்பியை தனதாக்கிக்கொண்டார். இதுதவிர ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகையும் அவருக்கு அளிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2015/08/", "date_download": "2021-01-23T08:06:15Z", "digest": "sha1:PBKVUM7IVBD5NGUMMLUIB2V6NUZQVV6T", "length": 23324, "nlines": 263, "source_domain": "www.maalaithendral.com", "title": "Archive for August 2015", "raw_content": "\nசீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு \nTitle: சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு \nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்றாண்...\nசீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு \nபோதி தருமன் என்பவர் 5ம் நூற்றாண்டை சார்ந்த ஒருபௌத்த மத துறவி ��வார். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ அரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாக கருதப்படுகிறது. புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம\nபோதி தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்.\nபோதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.\nசீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள கல்வெட்டு, தென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.\nடான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.\nடௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் பல்லவன் என்கிறது.(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).\nதற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்றுள்ளது.\nப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ பேரரசின் இளவரசர் என்கிறார்.\n6.யொங்சியா பாட்டு yǒngjiā Xuánjué\nயொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் வரிசையைக் கூறுகிறது. (சாக்கிய முனி முதல் போதிதர்மா வரை)\n8.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது. அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் அவரை பெர்சியர் என்றெண்ணி விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) போதி தர்மாவை பெர்சியரெனக் கூரியதை மறுக்கிறார்.\n9. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்\n10. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்) கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென அறியப்படுகிறது. அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட தானம் அளித்துவிடுவர்.\nகந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென அறியப்படுவோர்\n3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)\n1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)\n2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).\n3.28 குருமார் வரிசையின் காலமாக கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) போதிதர்மா வரை (கி.பி.550). மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி வருவது கால ஒற்றுமை.\nபோதி தருமன் ஒரு தமிழன். கி.பி.5ஆம் நூற்றாண்டில், காஞ்சியைத் தலநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்த ஒரு பல்லவ அரசனின் 3வது மகன்.சிறந்த வீரன். தற்காப்புக் கலைகளை விசேஷமாக பயின்றவன். அரசு, ஆட்சியை விரும்பாமல் – மனம் சொல்லும் வழியில் செல்கிறான்.பிரஜ்னதரா என்கிற மஹாயான பௌத்த துறவியை தன் குருவாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆன்மிகத்தில் தெளிவு பெறுகிறான்.\nபுத்த மதத்தை கிழக்கு நாடுகளுக்கு கொண்டு செல்ல விரும்பி, கடல் வழியே - இன்றைய – மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து வழியாக 3 ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கி.பி.527ல் சீனா சென்றடைந்திருக்கிறான். சீனாவில் (போதி) தருமன் – தா மோ என்று அழைக்கப்பட்டிருக்கிறான். தா மோ வை தெற்கு சீனாவை ஆண்டுகொண்டிருந்த அப்போதைய சீன அரசன் வூ வரவேற்று உபசரித்திருக்கிறான். அந்த மன்னனின் தற்பெருமை, அகம்பாவம் ஆகியவற்றை தா மோ வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளைவு -மன்னனின் கோபம், விரோதம். அந்த ராஜ்ஜியத்தை விட்டு வெளியேற உத்திரவு. பின்னர் வட சீனாவிற்கு சென்ற தா மோ, யாங்ட்சி ஆற்றின் கரையில் இருந்த ஷாவோலின் கோயிலை அடைகிறான்.\nகோயிலில் இருந்தவர்களின் அழைப்பை முதலில் ஏற்காமல் அருகில் இருந்த மலைக்குகை ஒன்றில் தவம் இருக்க ஆரம்பிக்கிறான். மலைக்குகையில் ஒன்பது ஆண்டுகள் ஒரு சுவற்றின் முன்னால் உட்கார்ந்து கடுமையான தவத்தை மேற்கொள்கிறான். தவத்தின் விளைவாக, புதிய உத்வேகத்தைப் பெற்று, ஷாவோலின் கோயிலில் தன்னை இணைத்துக் கொள்கிறான். ஷாவோலின் பள்ளியில், பிள்ளைகளுக்கு பௌத்தம், தியானம் மற்றும் தற்காப்புக் கலைகளைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். (சீனாவில் தா மோ ) சீனாவில் புத்த மதம் பரவ, உறுதிப்பட முக்கிய காரணமாக இருந்தவன் இங்கிருந்து சென்ற தமிழன் போதி தருமன். போதி தருமன் என்கிற தமிழனால் உருவகம் பெற்றது தான் ஜென் புத்த மதம். புத்தரின் 28வது நேரடி சீடராக தருமனை சீனர்கள் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் ஜப்��ானிலும் -வேறு வடிவங்களில் தருமன் புகழ் பெற்றான்.ஜப்பானில், அவன் அதிருஷ்டத்தைத் தருபவனாகக் கொண்டாடப்பட்டான்.\nசீனாவிலும், ஜப்பானிலும் இன்றும் தாமோ வுக்கு ஏகப்பட்ட கோயில்கள் இருக்கின்றன. தருமனது முடிவு பற்றி வெவ்வேறு கதைகள் வழங்குகின்றன.அவன் 150 வயது வரை வாழ்ந்ததாகவும், இறந்த பிறகு ஜியாங் மலைச்சரிவில் புதைக்கப்பட்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது.ஆனால் அவனைப் புதைத்து 3 ஆண்டுகள் கழித்து, பாமியன் மலையருகே,கையில் ஒற்றைச் செருப்புடன் சென்று கொண்டிருந்த தருமாவைக் கண்டதாக, வெய் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கூறி இருக்கிறார். எங்கே போகிறீர்கள் என்று அவர் கேட்டதற்கு, தர்மா “என் வீட்டிற்கு செல்கிறேன்” என்று சொன்னாராம். சந்தேகப்பட்ட மற்றவர்கள் தருமனின் கல்லறையை திறந்து பார்த்தபோது, அங்கே ஒற்றைச் செருப்பு மட்டுமே இருந்ததாகவும், தர்மாவின் உடலைக் காணவில்லை என்றும் ஒரு வரலாறு கூறுகிறது. போதி தருமன் பற்றிய வரலாற்றுக்கு சீனாவிலும், ஜப்பானிலும் பல வடிவங்கள் இருந்தாலும், அடிப்படையில் அவன் தமிழ் நாட்டில் காஞ்சியிலிருந்து அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்றவன் என்பதும், சீனாவில் ஜென் புத்த மதமும், தற்காப்புக் கலையை சொல்லிக் கொடுக்கும் ஷாவோலின் பள்ளியும் உருவாக அவன் முக்கிய காரணமாக இருந்தான் என்பதும் வரலாற்றில் ஒரே மாதிரி தான் கூறப்பட்டுள்ளன. உண்மையில் மிகவும் பெருமையாக இருக்கிறது.\nஅதே சமயம் வருத்தமாகவும் இருக்கிறது. சீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு - தமிழ் நாட்டின் வரலாற்றில் காணப்படவில்லையே\nசீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு \nசீன வரலாற்றில் , ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் ஒரு தமிழனைப் பற்றிய வரலாறு போதி தருமன் என்பவர் 5 ம் நூற்றாண்...\nLabels: HISTORY HEROES, வரலாற்று நட்சத்திரங்கள்\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலி���ைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nசீன வரலாற்றில், ஜப்பானிய வரலாற்றில் இடம் பெற்றிருக...\nஊட்டிக்கு பெருமை சேர்க்கும் இசைப் பேரா(தேவா)லயம் -...\nபேரரசன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் (11.08.2015) ...\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8895:%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=51:%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&Itemid=76", "date_download": "2021-01-23T07:23:24Z", "digest": "sha1:QTDUX5VY732UBWKBL56XYNGQP4JIAUHK", "length": 21989, "nlines": 142, "source_domain": "nidur.info", "title": "மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ராஜாளிப் பறவையும்", "raw_content": "\nHome இஸ்லாம் வரலாறு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ராஜாளிப் பறவையும்\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ராஜாளிப் பறவையும்\nஅல்லாமா நைஸாபூரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும், யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஓரிடத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, உருவ அமைப்பில் சிட்டுக்குருவியைப் போன்று இருந்த வெள்ளைப் பறவை ஒன்று வேகமாக சிறகடித்துக் கொண்டு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இருப்பிடத்தை வட்டமடித்துப் பறந்து கொண்டிருந்தது.\nசிறிது நேரத்தில் பதறித்துடித்தவாறு “அல்லாஹ்வின் நபியே என்னை ராஜாளிப் பறவை ஒன்று துரத்திக் கொண்டு வருகிறது. அதன் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு நீங்கள் அடைக்கலம் தாருங்கள் என்னை ராஜாளிப் பறவை ஒன்று துரத்திக் கொண்டு வருகிறது. அதன் தீங்கிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்கு நீங்கள் அடைக்கலம் தாருங்கள்\nமூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தங்களது மேலாடையில் ஒளிந்து கொள்ளுமாறு அந்த வெள்ளைப் பறவையிடம் கூறினார்கள்.\nஅதுவும் ஒளிந்து கொண்டது. சற்று நேரத்தில் ராஜாளியும் அங்கு வந்து சேர்ந்தது. கொஞ்ச நேரம் அங்கும் இங்கும் பறந்து திரிந்து தேடியது. பின்னர், மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மேலாடையில் ஒளிந்து கொண்டிருப்பதை வெளியே தெரிந்து கொண்டிருக்கிற அதன் இறகை வைத்து கண்டு பிடித்தது.\nநேராக, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்த ராஜாளி “அல்லாஹ்வின் நபியே ஒளித்து வைத்திருக்கிற அந்த வெள்ளைப் பறவையை வெளியே விட்டு விடுங்கள் ஒளித்து வைத்திருக்கிற அந்த வெள்ளைப் பறவையை வெளியே விட்டு விடுங்கள்\nஅதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “ஒளித்து வைக்கவில்லை, மாறாக, நான் அதற்கு அடைக்கலம் தந்திருக்கின்றேன்” என்றார்கள்.\nஅப்போது, ராஜாளி “அல்லாஹ்வின் நபியே எங்களின் உணவாக அல்லாஹ் இது போன்ற சிறிய பறவைகளைத் தான் அமைத்துத் தந்திருக்கின்றான். ஆகவே, என்னுடைய உணவை என்னிடம் கொடுத்து விடுங்கள்” என்று வேண்டி நின்றது.\nஅதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பசியும், உணவும் தான் உன்னுடைய பிரச்சனை என்றால் நான் வைத்திருக்கும் ஆட்டு மந்தைக்கு என்னோடு வா உனக்கு விருப்பமான கொழுத்த ஆட்டை எடுத்துக் கொள் உனக்கு விருப்பமான கொழுத்த ஆட்டை எடுத்துக் கொள் தயவு செய்து அடைக்கலம் பெற்றிருக்கிற வெள்ளைப் பறவையை வெளியே விட நிர்பந்திக்காதே தயவு செய்து அடைக்கலம் பெற்றிருக்கிற வெள்ளைப் பறவையை வெளியே விட நிர்பந்திக்காதே\nஅப்போது, ராஜாளி “ஆட்டு இறைச்சியெல்லாம் எனக்கு சரி பட்டு வராது” என்றது. அதற்கு, மூஸா (அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அப்படியானால் என்னுடைய தொடைக் கறியை உனக்கு அறுத்ததருகிறேன் நீ உன் பசியைப் போக்கிக் கொள்” என்றார்கள்.\nஅப்போது, ராஜாளி “மனித உடலில் எங்கள் இனத்திற்கு மிகவும் பிடித்த பாகம் கண்கள் தான்” வேண்டுமானால் உங்களின் கண்களைத் தாருங்கள்” என்றது.\nஅதற்கு, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனடியாக கீழே படுத்து விட்டு “இதோ என் இரு கண்கள் இரண்டையோ, இரண்டில் ஒன்றையோ எடுத்துக் கொள் இரண்டையோ, இரண்டில் ஒன்றையோ எடுத்துக் கொள் என்றார்கள். ராஜாளி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மார்பின் மீது வந்து அமர்ந்தது.\nஇதுவரை இந்த உரையாடலை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த யூஷஃ இப்னு நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ”மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களே கண் என்பது அல்லாஹ் தந்த மாபெரும் அருட்கொடையாகும் கண் என்பது அல்லாஹ் தந்த மாபெரும் அருட்கொடையாகும் இந்த கண் இல்லை என்றால் ரிஸாலத்தை எப்படிக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பீர்கள் இந்த கண் இல்லை என்றா��் ரிஸாலத்தை எப்படிக் கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பீர்கள் ஒரு பறவைக் கேட்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள் ஒரு பறவைக் கேட்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வது எனக்கு சரியாகப் படவில்லை. நாளை மறுமையில் அல்லாஹ் கேட்டால் என்ன பதில் கூறுவீர்கள்\nஇந்த உரையாடலைக் கேட்டதும் ஒளிந்திருந்த வெள்ளைப் பறவை வேகமாக வெளியேறி பறந்து சென்றது. அதைத் துரத்தியவாறே ராஜாளியும் பறந்து சென்றது.\nபறவைகள் சென்ற திசையை நோக்கியவாறே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்த நேரத்தில் அங்கே ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் வருகை தந்தார்கள்.\nகவலை தோய்ந்த முகத்திற்கான காரணம் என்னவென்று ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வினவ, நடந்த சம்பவத்தை ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் விடையாக விவரித்தார்கள்.\nஅப்போது, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “பதறித்துடித்தவாறு, உயிரைக் காப்பாற்ற உங்களிடம் அடைக்கலம் தேடி வந்ததே அந்த வெள்ளைப் பறவை நான் தான். ராஜாளியாக வந்தது மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் அல்லாஹ் தான் எங்களை அந்த உருவத்தில் உங்களிடம் எங்களை அனுப்பினான்” என்றார்கள்.\nஅப்போது, மூஸா அலைஹிஸ்ஸலாம் “எதற்காக அல்லாஹ் உங்களை அந்த தோற்றத்தில் அனுப்பினான்” என ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கேட்டார்கள்.\nஅதற்கு, ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “சோதனையான நேரத்தில் நீங்கள் எவ்வாறு இறை நினைவோடும், இறைக்கட்டளைகளை மதித்தும் வாழ்கின்றீர்கள்” என்பதை சோதிப்பதற்காக வேண்டி. அதில் நீங்கள் வெற்றியும் அடைந்து விட்டீர்கள்.\nமேலும், அல்லாஹ் உங்களின் இந்த தியாகம், உங்களின் கண்களை அர்ப்பணிக்க முன் வந்த அந்த செயல் அல்லாஹ்வை மிகவும் மகிழ்வித்ததாக தெரிவிக்கச் சொன்னான்” என்று கூறி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்கள்.\n(இந்த சம்பவத்தின் அரபி வாசகம் நான் வைத்திருக்கும் ஷாமிலாவின் கிதாப் தொகுப்பில் இல்லை. மேலே இடம் பெற்றிருக்கிற அரபி வாசகத்தை ஒரு வலைப்பூவில் இருந்து காப்பி செய்து போட்டிருக்கின்றேன். ஏனெனில், அரபி வாசகத்திற்கும் அதன��� மொழியாக்கத்திற்கும் நீங்கள் வித்தியாசத்தை உணர்வீர்கள் என்பதற்காக இதைத் தெரிவிக்கின்றேன். இன்ஷா அல்லாஹ்.. மூல அரபி முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் அப்டேட் செய்திடுவேன்.) (நூல்: ரவ்ளத்துல் வாயிளீன் லி இமாமி நைஸாபூரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி)\n“நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டு விடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக் கொண்டார்களா என்ன” உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்திருக்கின்றோம்”. (அல்குர்ஆன் 29: 1-2)\n“உங்களுக்கு முன் சென்றுவிட்ட (நம்பிக்கையுடைய) வர்களுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலை உங்களுக்கு வராமலேயே நீங்கள் சுவனத்தில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா இன்னல்களும், இடுக்கண்களும் அவர்களை அலைக்கழித்தன.\n(அன்றைய) இறைத்தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வுடைய உதவி எப்போது வரும்” என்று கெஞ்சிக் கேட்கும் வரை அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். அப்போது, அவர்களுக்கு “இதோ அல்லாஹ்வுடைய உதவி அண்மையில் இருக்கிறது” என கூறப்பட்டது”. (அல்குர்ஆன் 2: 214)\nமாறாக, சிரமத்திற்கும், பிரச்சனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் இறை நினைவோடும், இறை வழிபாட்டோடும் வாழ்ந்து, அருள் நிறைந்த, அல்லாஹ்வின் உதவி நிறைந்த ஓர் உன்னத வாழ்க்கையை அனுபவிக்குமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது.\nஅது தான் உண்மையான வாழ்க்கை என்றும் இஸ்லாம் கூறுகின்றது.\n எங்களை உன்னை நினைவு கூர்பவர்களாகவும், உனக்கு நன்றி செலுத்தக் கூடியவர்களாகவும், உன்னை அழகிய முறையில் வழிபடக்கூடிய வணக்கசாலிகளாகவும் ஆக்கியருள் புரிவாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2020/10/2-4.html", "date_download": "2021-01-23T08:32:50Z", "digest": "sha1:B2QU7QWV3U7JNKWEPCPX2BF46GAMGESY", "length": 35124, "nlines": 390, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): பொன்னியின் செல்வன் பாகம் 2 - 4", "raw_content": "\nபொன்னியின் செல்வன் பாகம் 2 - 4\nஇரவு போஜனம் ஆன பிறகு வந்தியத்தேவன், கலங்கரை விளக்கின் தலைவரை தனிப்பட சந்தித்து இலங்கைக்கு தான் அவசரமாகப் போக வேண்டும் என்பதைத் தெரிவித்தான். தியாகவிடங்க கரையர் என்னும் பெயருடைய அப்பெரியவர் தமது வருத்தத்தை தெரிவித்தார்.\n\"இந்தக�� கரையோரத்தில் எத்தனையோ பெரிய படகுகளும், சிறிய படகுகளும் ஒரு காலத்தில் இருந்தன. அவையெல்லாம் இப்போது சேதுக்கரைக்குப் போய் விட்டன. இலங்கையில் உள்ள நமது சைன்யத்தின் உதவிக்காகத்தான் போயிருக்கின்றன. எனக்கு சொந்தமாக இரண்டு படகுகள் உண்டு.\nஅவற்றில் ஒன்றில் நேற்று வந்த இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு என் மகன் போயிருக்கிறான். அவன் எப்போது திரும்பி வருவான் என்று தெரியாது. என்ன செய்யட்டும்\n அவர்கள் ஒருமாதிரி ஆட்கள் என்று தங்கள் குமாரி கூறினாளே\n\"ஆமாம்; அவர்களைக் கண்டால் எனக்கும் பிடிக்கவில்லை தான். அவர்கள் யார் என்பதும் தெரியவில்லை; எதற்காகப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை. பழுவேட்டரையரின் பனை இலச்சினை அவர்களிடம் இருந்தது. அப்படியும் நான் என் மகனை போக சொல்லியிருக்கமாட்டேன்.\nஆனால் என் மருமகள் மிகப் பணத்தாசை பிடித்தவள். பை நிறையப் பணம் கொடுப்பதாக அவர்கள் சொன்னதை கேட்டுவிட்டு புருஷனைப் போக வேண்டும் என்று வற்புறுத்தினாள்...\"\n\"இது என்ன ஐயா, வேடிக்கை வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா வீட்டில் உலக அநுபவம் இல்லாத ஒரு சிறு பெண் சொன்னால், அதைத்தான் உங்கள் மகன் கேட்க வேண்டுமா\" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், \"மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விருயம்\" என்றான் வந்தியத்தேவன். பிறகு சிறிது தயக்கத்துடன், \"மன்னித்துக் கொள்ளுங்கள், அது தங்கள் குடும்ப விருயம்\n நீ கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை. என் குடும்பத்திற்கு சாபக்கேடு ஒன்று உண்டு. என் மகன்...\" என்று தயங்கினார்.\nவந்தியத்தேவன் அப்போது சேந்தன்அமுதன் இக்குடும்பத்தைப் பற்றிக் கூறியது நினைவுக்கு வந்தது.\n\"தங்கள் மகனால் பேச முடியாதா\n\"ஆம்; உனக்கு எப்படித் தெரிந்தது\nசேந்தன் அமுதனையும், அவன் தாயாரையும், அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்ததையும் பற்றி வந்தியத்தேவன் அவரிடம் கூறினான்.\n உன்னைப் பற்றிச் செய்தி இங்கே முன்னமே வந்துவிட்டது. உன்னை நாடெங்கும் தேடுகிறார்களாமே\n\"இருக்கலாம்; அதைப்பற்றி எனக்குத் தெரியாது\".\n\"நீ ஏன் இலங்கைக்கு அவசரமாகப் போக விரும்புகிறாய் என்று இப்போது எனக்குத் தெரிகிறது.\"\n தாங்கள் நினைப்பது சரியல்ல. என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் நான் இலங்கைக்குப் போகவில்லை. அங்கேயுள்ள ஒருவருக்கு மிக முக்கியமான ஓலை ஒன்று கொண்டு போகிறேன். தாங்கள் வேண்டுமானால் அதைப் பார்க்கலாம்.\"\n\"தேவையில்லை. இளைய பிராட்டி உன்னைப் பற்றி எழுதியிருப்பதே எனக்குப் போதும். ஆனால் இச்சமயம் நீ கேட்கும் உதவி என்னால் செய்ய முடியவில்லையே\n\"இன்னொரு படகு இருப்பதாகச் சொன்னீர்களே\n\"படகு இருக்கிறது. தள்ளுவதற்கு ஆள் இல்லை. நீயும் உன்னுடைய சிநேகிதனும் தள்ளிக்கொண்டு போவதாயிருந்தால் தருகிறேன்...\"\n\"எங்கள் இருவருக்கும் படகு ஓட்டத் தெரியாது. எனக்குத் தண்ணீர் என்றாலே கொஞ்சம் பயம். அதிலும் கடல் என்றால்...\"\n\"படகு ஓட்டத் தெரிந்தாலும் அநுபவம் இல்லாதவர்கள் கடலில் படகு ஓட்ட முடியாது. கடலில் கொஞ்ச தூரம் போய்விட்டால் கரை மறைந்து விடும். அப்புறம் திசை தெரியாமல் திண்டாட வேண்டிவரும்.\"\n\"என்னுடன் வந்தவனை நான் அழைத்துப் போவதற்கும் இல்லை. அவனை மூலிகை சேகரிப்பதற்காக இங்கே விட்டுப் போகவேண்டும். ஏதாவது ஒரு வழி சொல்லி நீங்கள்தான் உதவி செய்யவேண்டும்.\"\n\"ஒரு வழி இருக்கிறது. அது எளிதில் நடக்கக் கூடியதன்று. நீயும் முயற்சி செய்து பார் அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்தால்...\"\n\"நான் என்ன செய்ய வேண்டும் பெரியவரே, சொன்னால் கட்டாயம் செய்கிறேன்\" என்றான் வந்தியத்தேவன்.\n\"இந்தப் பகுதியிலேயே பூங்குழலியைப் போல் சாமர்த்தியமாகப் படகு தள்ள தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. இலங்கைக்கு எத்தனையோ தடவை போய் வந்திருக்கிறாள். அவளிடம் நான் சொல்லுகிறேன்; நீயும் கேட்டுப்பார்\n\"இப்போதே கூப்பிடுங்களேன்; கேட்டுப் பார்க்கலாம்\"\n'வேண்டாம்; மிக்க பிடிவாதக்காரி. இப்போது உடனே கேட்டு 'முடியாது' என்று சொல்லிவிட்டால், அப்புறம் அவளுடைய மனத்தை மாற்ற முடியாது. நாளைக்கு நல்ல சமயம் நோக்கி அவளிடம் நான் சொல்லுகிறேன். நீயும் தனியே பார்த்துக் கேள்\" இவ்விதம் தியாகவிடங்கக் கரையர் கூறிவிட்டு கலங்கரை விளக்கை நோக்கிச் சென்றார்.\nஅவருடைய வீட்டுத் திண்ணையில் வந்தியத்தேவன் படுத்தான். அவனுடன் வந்த வைத்தியர் மகன் முன்னமே தூங்கிப் போய்விட்டான். வந்தியத்தேவனுக்கு நீண்ட பிரயாணம் செய்த களைப்பினால் தூக்கம் கண்ணைச் சுற்றிக் கொண்டு வந்தது; விரைவில் தூங்கிப் போனான்.\nதிடீரென்று தூக்கம் கலைந்தது. கதவு திறக்கும் ஓசை கேட்டது. களைத்த��� மூடியிருந்த கண்ணிமைகளைக் கஷ்டப்பட்டு வந்தியத்தேவன் திறந்து பார்த்தான். ஓர் உருவம் வீட்டிற்குள்ளேயிருந்து வெளியேறி சென்றது தெரிந்தது. மேலும் கவனமாகப் பார்த்தான். அது ஒரு பெண்ணின் உருவம் என்று கண்டான்.\nகலங்கரை விளக்கின் வெளிச்சம் அந்த உருவத்தின் மேல் விழுந்தது. ஆ அவள் பூங்குழலிதான் சந்தேகமில்லை. அவள் என்னமோ நம்மிடம் சொன்னாளே \"நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா \"நடுநிசியில் என்னைத் தொடர்ந்து வா என் காதலர்களைக் காட்டுகிறேன்\" என்றாள். அது ஏதோ விளையாட்டுப் பேச்சு என்றல்லவா அப்போது நினைத்தோம் இப்போது இவள் உண்மையிலேயே நள்ளிரவில் எழுந்து போகிறாளே\n காதலனையோ, காதலர்களையோ பார்க்க போவதாயிருந்தால் அப்படி நம்மிடம் சொல்லுவாளா 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா 'பின் தொடர்நது வந்தால், காட்டுகிறேன்' என்பாளா இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும் இதில் ஏதோ மர்மமான பொருள் இருக்க வேண்டும்\nஎப்படியிருந்தாலும், பின் தொடர்ந்து போய் ஏன் பார்க்கக் கூடாது நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும் நாளைக்கு இவளிடம் நயமாக பேசி இலங்கைக்குப் படகு தள்ளிக் கொண்டு வரச் சம்மதிக்கப் பண்ண வேண்டும். அதற்கு இப்போது இவளைத் தொடர்ந்து போவது உதவியாயிருக்கலாம். ஏதாவது இவளுக்கு அபாயம் வரக்கூடும் அதிலிருந்து இவளை காப்பாற்றினால் நாளைக்கு நாம் கேட்பதற்கு இணங்கக் கூடும் அல்லவா\nவந்தியத்தேவன் சத்தம் செய்யாமல் எழுந்தான். பூங்குழலி போகும் வழியைப் பிடித்து கொண்டே போனான். சாயங்கலம் சேற்றுப் பள்ளத்தில் விழுந்த போது அடைந்த அனுபவம் அவனுக்கு நன்றாய் ஞாபகம் இருந்தது. அம்மாதிரி மறுபடியும் நேர்வதை அவன் விரும்பவில்லை. ஆகையால் பூங்குழலியை அவன் பார்வையிலிருந்து தவற விட்டுவிடக் கூடாது.\nகலங்கரை விளக்கிலிருந்து கொஞ்ச தூரம்வரை வெட்ட வெளியாக இருந்தது. ஆகையால் பூங்குழலியின் உருவமும் தெரிந்துகொண்டிருந்தது. அவள் போன வழியே போவதில் கஷ்டம் ஒன்றும் இல்லை. அவள் அருகில் போய் பிடித்துவிட வேண்டும் என்று எண்ணி விரைவாக நடந்தான்.\nஆனால் அது சாத்தியப்படவில்லை. இவன் வேகமாய��� நடக்க நடக்க அவளுடைய நடைவேகமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இவன் பின் தொடர்ந்து வருவதை அவள் கவனித்ததாகவே தெரியவில்லை.\nதிறந்த வெளியைக் கடந்ததும் காடு அடர்ந்த மேட்டுப் பாங்கான பூமி வந்தது. நேரே அதன் பேரில் ஏறாமல் பூங்குழலி அந்த மேட்டை சுற்றிக்கொண்டே போனாள். மேடும் காடும் முடிந்த முனை வந்தது.\nஅந்த முனையை வளைத்து கொண்டு சென்றாள். வந்தியத்தேவனும் விரைந்து சென்று அந்த முனை திரும்பியதும் சற்றுத் தூரத்தில் அவள் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். \"நல்லவேளை\" என்று தைரியம் கொண்டான். ஆனால் அடுத்த கணத்தில் திடீரென்று அவளைக் காணவில்லை.\n இது என்ன மாயமா, மந்திரமா அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ அங்கே ஏதாவது பள்ளம் இருந்திருக்குமோ ஓட்டமும் நடையுமாகப் போய் சுமாராகப் பூங்குழலி எங்கே நின்று மறைந்தாள் என்று தோன்றியதோ, அந்த இடத்துக்கு வந்தான் அங்கே நின்று நாலா பக்கமும் பார்த்தான். மூன்று பக்கங்களில் அவள் போயிருக்க முடியாது.\nபோயிருந்தால் தன் கண்ணிலிருந்து மறைந்திருக்க முடியாது. அவ்விடத்தில் காலை ஜாக்கிரதையாக ஊன்றி வைத்துப் பார்த்துச் சேறு கிடையாது என்பதையும் நிச்சயப்படுத்திக் கொண்டான். ஆகையால், மேட்டின்மேல் ஏறிக் காட்டுக்குள்தான் போயிருக்கவேண்டும்.\nஇன்னும் கொஞ்சம் உற்றுப் பார்த்ததில், குத்துச் செடிகள் அடர்ந்த அந்த மேட்டில் ஏறுவதற்கு, ஒற்றையடிப்பாதை ஒன்று இருப்பது தெரிய வந்தது. வந்தியத்தேவன் அதில் ஏறினான். ஏறும்போது திக் திக் என்று அடித்துக் கொண்டது. அங்கே கலங்கரை விளக்கின் மங்கிய வெளிச்சமும் வரவில்லை.\nமாலைப் பிறை முன்னமேயே கடலில் மூழ்கி மறைந்துவிட்டது. மினு மினுத்த நட்சத்திரங்களின் வெளிச்சத்திலே வழியையும் கொஞ்ச தூரத்துக்கு அப்பால் காணவில்லை. குத்துச்செடிகளும் குட்டை மரங்களும் பயங்கர வடிவங்களைப் பெற்றன. அவற்றின் நிழல்கள் கரிய பேய்களாக மாறின. செடிகளின் இலைகள் ஆடியபோது நிழல்களும் அசைந்தன.\nஒவ்வோர் அசைவும் வந்தியத்தேவனுடைய நெஞ்சை அசைத்தது. அந்தக் கரிய இருளிலும் நிழலிலும் எங்கே, என்ன அபாயம் காத்திருக்கிறதென்று யார் கண்டது விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்தது பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அ���டா விஷ ஜந்துக்கள், கொடிய விலங்குகள் பதுங்கியிருந்தது பாயலாம். அபாயம் மேலிருந்து வரலாம்; பக்கங்களிலிருந்தும் வரலாம்; பின்னாலிருந்தும் வரலாம். அடடா இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோம் இது என்ன, இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோம் கையில் வேலைக்கூட எடுத்து வரவில்லையே\nஅது என்ன சலசலப்புச் சத்தம் அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன அந்த மரத்தின்மேல் தெரியும் அந்தக் கரிய உருவம் என்ன அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும் அந்தப் புதரின் இருளில் இரண்டு சிறிய ஒளிப் பொட்டுக்கள் மின்னுகின்றனவே, அவை என்னவாயிருக்கும் வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி வந்தியத்தேவனுடைய கால்கள் அவனை அறியாமல் நடுங்கின. சரி சரி இங்கே என்ன நமக்கு வேலை எதற்காக இங்கு வந்தோம் உடனே இறங்கிப் போய்விட வேண்டியதுதான்\nஇறங்கலாம் என்று எண்ணித் திரும்ப யத்தனித்த தருணத்தில் ஒரு குரல் கேட்டது. நெஞ்சைப் பிளக்கும் குரல்; பெண்ணின் குரல். ஒரு விம்மல் சத்தம். பிறகு இந்தப் பாடல்:-\n\"அலை கடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்\nநிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் விம்முவதேன்\nவந்தியத்தேவன் அம்மேட்டிலிருந்து கீழே இறங்கிச் செல்லும் யோசனையை விட்டுவிட்டான். குரல் வந்த இடம் நோக்கி மேலே ஏறினான். விரைவில் மேட்டின் உச்சி தெரிந்தது. அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள்.\nபூங்குழலிதான் பாடியது, அவள்தான். வானத்தில் சுடர்விட்ட நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டு பாடினாள். அந்த விண்மீன்களையே அவளுடைய பாட்டைக் கேட்கும் ரசிக மகாசபையாக நினைத்துக் கொண்டு பாடினாள் போலும்\nநட்சத்திரங்களில் ஒன்று தூமகேது. அதிலிருந்து கிளம்பிய கதிரின் கத்தை நீண்டதூரம் விசிறிபோல் விரிந்து படர்ந்திருந்தது. மேட்டின் உச்சியில் அப்பெண்ணின் நிழல் வடிவமும், அவளுடைய குரலும் கீதமும், வானத்தில் தூமகேதுவும் சேர்ந்து வந்தியத்தேவனை தன்வயமிழக்க செய்தன. அவனுடைய கால்கள் அவனை உச்சிமேட்டில் கொண்டு போய்ச் சேர்த்தன.\nபூங்குழலிக்கு எதிரில் நேருக்கு நேராக அவன் நின்றான். அவளுக்குப் பின்னால், வெகு தொலைவு என்று காணப்பட்ட இடத்தில், கலங்கரை விளக்கின் சிவந்த ஒளி தோன்றியது.அதையொ��்டி விரிந்த கடல் பரந்து கிடந்தது. கடலுக்கு எல்லையிட்டு வரையறுத்தது போல் வெள்ளிய அலைக்கோடு நீண்டு வளைந்து சென்றது.\n திண்ணையில் கும்பகர்ணனைப்போல் தூங்கினாயே என்று பார்த்தேன்...\"\n\"வீட்டுக்கதவு திறந்த சத்தம் கேட்டு விழித்துக் கொண்டேன். நீ விடுவிடு என்று நடந்து வந்துவிட்டாய் திரும்பியே பார்க்கவில்லை. அம்மம்மா உன்னைத் தொடர்ந்து ஓடி வருவது எவ்வளவு கஷ்டமாய்ப் போய் விட்டது\n உன் காதலர்களைக் காட்டுவதாகச் சொன்னாய் எங்கே உன் காதலர்கள்\n\"அதோ உனக்குப் பின்னால் திரும்பிப் பார்\nLabels: பொன்னியின் செல்வன் பாகம் 2\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஅனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர் . திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர் . ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர் கள் ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/25/chennai-helpline-numbers-for-accidents-and-traffic-cnarls-3511160.amp", "date_download": "2021-01-23T08:46:09Z", "digest": "sha1:PAIZMX46YTQMEVLH4ESKHN5ODOCA4BVA", "length": 5447, "nlines": 36, "source_domain": "m.dinamani.com", "title": "நிவர் புயல்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு! | Dinamani", "raw_content": "\nநிவர் புயல்: சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கான உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னை: நிவர் புயலின் காரணமாக சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளில் உதவுவதற்கான தொடர்பு எண்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிகாலை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.\nஅதேநேரம் அதி தீவிர புயலாக மாறிய நிவர் தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர் மழை மற்றும் பலத்த காற்று வீசுதல் ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் நீர் தேங்குதல் மற்றும் மரம் விழுந்து விபத்து ஆகியவை ஏற்படுகின்றன.\nஇந்நிலையில் சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளில் உதவுவதற்கான தொடர்பு எண்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் தொடர்பாக 94981 86868, 94443 22210 மற்றும் 99625 32321 ஆகிய எண்களை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n7 பேரை விடுவிப்பதே அரசின் நிலைப்பாடு: ஓ.பி.எஸ்.\nவிவசாயிகளை தொழிலதிபர்களுக்கு வேலைக்காரர்களாக மாற்றும் மோடி: கோவையில் ராகுல் பேச்சு\nவடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் பிரியாணி திருவிழா\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு 1,000 கனஅடியாக அதிகரிப்பு\nசசிகலா நலம்பெற வேண்டி அலகு குத்தி மெளன விரதம்: போலீஸார் தடையால் பாதியில் நிறுத்தம்\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோருவது பாமகவின் தேர்தல் நேர நாடகம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nகோவை வந்தார் ராகுல் காந்தி: தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:17:42Z", "digest": "sha1:URXI5HAWFXKQSS5RT2W4IJWV2DOUZ3P6", "length": 15747, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெஞ்சில் ஓர் ஆலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெஞ்சில் ஓர் ஆலயம் 1962-ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெற்றித்திரைப்படமாகும். இதில் முத்துராமன், கல்யாண் குமார், தேவிகா, வி. எஸ். ராகவன் ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமான குட்டி பத்மினிக்கு மிகுந்த புகழை ஈட்டித்தந்த படமுமாகும். இத்திரைப்படத்திற்காக ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.\nஇப்படம் பிரபல ஆங்கில படமான 'காசாபிளாங்கா’வின் சாயலில் ஒட்டி எடுக்கப்பட்டதாகும்.[2]\nகாதலர்களான கல்யாண்குமாரும் தேவிகாவும் விதிவசத்தால் பிரிந்து, தேவிகா தான் மணந்து கொண்ட முத்துராமனின் புற்று நோயைக் குணப்படுத்த மருத்துவரிடம் செல்கையில், அவர் முன்னாள் காதலர் கல்யாண் குமாராகவே இருக்கக்கண்டு திகைப்பும் அதிர்ச்சியும் கொள்வதில் துவங்கும் இத்திரைப்படம், பெண்மை, கற்பு, கடமை, பெருந்தன்மை ஆகிய பல பெரும் நற்குணங்களைச் சிறப்புற எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.\nஅந்நாட்களில் மிகவும் பேசப்பட்ட பரிசோதனை முயற்சியாக, திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. இது பாடல்கள், காட்சியமைப்புகள், கோணங்கள் ஆகியவற்றிற்கு மிகுந்த அளவில் பாராட்டுப் பெற்றது.கல்யாணப் பரிசு திரைப்படத்தை அடுத்து முக்கோணக் காதல் கதை இயக்குநர் என்ற பெயரை ஸ்ரீதருக்கு இது நிலை நாட்டியது.\nபாடல்கள் நெஞ்சில் ஓர் ஆலயம் by\nபாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார், விஸ்வநாதன், ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.\n1. \"எங்கிருந்தாலும் வாழ்க\" ஏ. எல். ராகவன் 03:16\n2. \"என்ன நினைத்து என்னை\" பி. சுசீலா 03:30\n3. \"முத்தான முத்தல்லவோ\" பி. சுசீலா 03:35\n4. \"நினைப்பதெல்லாம்\" பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:28\n5. \"ஒருவர் வாழும் ஆலயம்\" எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன் 03:43\n6. \"சொன்னது நீதானா\" பி. சுசீலா 03:35\nராஜேந்திர குமார், ராஜ்குமார், மீனாகுமாரி ஆகியோரின் நடிப்பில் தில் ஏக் மந்திர் (1963) என்னும் பெயரில் இயக்குனர் ஸ்ரீதர் இந்தியில் இயக்கினார்.[6] குட்டி பத்மினி ஹிந்தி மறுவாக்கத்த���லும் நடித்திருந்தார். இத்திரைப்படம் மானசி மந்திரம் (1966) என்னும் பெயரில் தெலுங்கிலும் வெளிவந்தது. கன்னடத்தில் குங்கும ரக்சி என்னும் பெயரில் வெளியானது.\n↑ \"முக்கோணக் காதல் கதைகளின் மன்னன்\". இந்து தமிழ் (22 சூலை 2020). பார்த்த நாள் 3 அக்டோபர் 2020.\nNenjil Ore Alayam 1962 - தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் ராண்டார் கை எழுதிய கட்டுரை\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம்\nநெஞ்சில் ஓர் ஆலயம் (1962)\nஊட்டி வரை உறவு (1967)\nஅவளுக்கென்று ஒரு மனம் (1971)\nஅழகே உன்னை ஆராதிக்கிறேன் (1979)\nசௌந்தர்யமே வருக வருக (1980)\nஒரு ஓடை நதியாகிறது (1983)\nதென்றலே என்னைத் தொடு (1985)\nநானும் ஒரு தொழிலாளி (1986)\nயாரோ எழுதிய கவிதை (1986)\nஇனிய உறவு பூத்தது (1987)\nதில் ஏக் மந்திர் (1963)\nபியார் கியே ஜா (1966)\nதில் ஈ நடான் (1982)\nவிஸ்வநாதன் - இராமமூர்த்தி இசையமைத்த திரைப்படங்கள்\nஸ்ரீதர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 அக்டோபர் 2020, 09:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF&f%5Bpage%5D=1&f%5Bsort%5D=default&f%5Bview%5D=list", "date_download": "2021-01-23T07:20:17Z", "digest": "sha1:OELATG7ORCYSQHJS6TIQRXXEBK42EUJR", "length": 11930, "nlines": 409, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for நெஞ்சுக்கு நீதி - 1 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nநெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (ஆறு பாகங்கள்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)\nAuthor: கலைஞர் மு. கருணாநிதி\nநெஞ்சுக்கு நிம்மதி (பாகம் - 6)\nநெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்\nPublisher: இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)\nநீதி: ஒரு மேயாத மான்\nAuthor: டாக்டர் தொல். திருமாவளவன்\nPublisher: இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ)\nஅநீதிக் கதைகள் (யாவரும் பப்ளிஷர்ஸ்)\nபெருங்காமநல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் 1920-2020\nகுலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் (இரண்டு தொகு��ிகள்)\nAuthor: கா. கருமலையப்பன், ந. பிரகாசு, இரா. மனோகரன்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nதமிழகத்தில் நிலபிரபுத்துவம் வீழ்ந்த கதை\nAuthor: ஆ. இரா. வேங்கடாசலபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1463545&Print=1", "date_download": "2021-01-23T08:29:59Z", "digest": "sha1:3GPZGQ4ZTRNDZX26HR3ODIUWUOORXMXW", "length": 6674, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காஞ்சி அமரேஸ்வரர் கோவில் மாசிமக மண்டகப்படி திருவிழா| Dinamalar\nகாஞ்சி அமரேஸ்வரர் கோவில் மாசிமக மண்டகப்படி திருவிழா\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில் மாசி மக மண்டகப்படி திருவிழா, நேற்று கோலகலமாக நடைபெற்றது.பெரிய காஞ்சிபுரம் ஒத்தவாடை தெருவில் அமைந்துள்ள அமரேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக மண்டகப்படி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் இந்த கோவில் எழுந்தளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, நேற்று\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகாஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவில் மாசி மக மண்டகப்படி திருவிழா, நேற்று கோலகலமாக நடைபெற்றது.பெரிய காஞ்சிபுரம் ஒத்தவாடை தெருவில் அமைந்துள்ள அமரேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் மாசிமக மண்டகப்படி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பாள் இந்த கோவில் எழுந்தளும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, நேற்று காலை, 9:00 மணியளவில், ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டு, நான்கு ராஜ வீதிகள் வலம் வந்து, நிமந்தகாரத் தெரு, ஒத்தவாடை தெரு வழியாக மதியம், 1:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தார். மாலை, 5:00 மணியளவில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை முடிந்து, 9:00 மணிக்கு இந்த கோவிலில் இருந்து புறப்பட்டு, இரவு, 11:00 மணிக்கு இருப்பிடம் சென்றடைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவில் புதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்\nஜெயலலிதா நட்சத்திர பிறந்தநாள்: மொடக்குறிச்சியில் சிறப்பு பூஜை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2612726&Print=1", "date_download": "2021-01-23T08:35:34Z", "digest": "sha1:HDYHE4ACMBFUNSNBUME4CAS3VROEWUHC", "length": 6543, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "நல்லாசிரியர் விருது வழங்கும் விழா| Dinamalar\nநல்லாசிரியர் விருது வழங்கும் விழா\nமதுரை : மதுரையில் 14 ஆசிரியர்களுக்கு மாநிலநல்லாசிரியர் விருது வழங்கும் விழா கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். அமைச்சர் செல்லுார் ராஜூ ஆசிரியர்களுக்குவெள்ளி பதக்கம், சான்று, ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார்.மாநில அளவில் டி.என்.டி.பி., ஆசிரியர் தளத்தில் அதிக வீடியோக்கள் பதிவேற்றம் செய்ததற்காக தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை : மதுரையில் 14 ஆசிரியர்களுக்கு மாநிலநல்லாசிரியர் விருது வழங்கும் விழா கலெக்டர் வினய் தலைமையில் நடந்தது.\nமுதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார். அமைச்சர் செல்லுார் ராஜூ ஆசிரியர்களுக்குவெள்ளி பதக்கம், சான்று, ரூ.10 ஆயிரம் வழங்கி பேசினார்.மாநில அளவில் டி.என்.டி.பி., ஆசிரியர் தளத்தில் அதிக வீடியோக்கள் பதிவேற்றம் செய்ததற்காக தலைமையாசிரியர் சரவணன், ஆசிரியர் முத்துச்செல்வம் ஆகியோருக்குசிறப்பு விருதும், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் காட்வினுக்கு பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.\nவிழா துவங்கும்முன் அமைச்சர் உதயகுமார் ஆசிரியர்களை கவுரவித்தார்.மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன்செல்லப்பா, மாணிக்கம், டி.இ.ஓ.,க்கள் முத்தையா, பங்கஜம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தலைமையாசிரியர்கள் சின்னதுரை,ராஜசேகர்,தென்கரை முத்துப்பிள்ளை உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொடர்ந்து விலை உயரும் வத்தல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lesson-4771701077", "date_download": "2021-01-23T08:01:08Z", "digest": "sha1:5FDMHBR74DZ3M7NGPSSNUIAMYL3JV3TK", "length": 3187, "nlines": 91, "source_domain": "www.internetpolyglot.com", "title": "கல்வி 2 - Education 2 | Détail de la leçon (Tamil - Croate) - Internet Polyglot", "raw_content": "\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். 2. dio naše slavne lekcije o obrazovnom procesu\nஅரட்டை அடித்தல் · brbljati\nஆரம்பப் பள்ளி · osnovna škola\nஉயர்நிலைப் பள்ளி · srednja škola\nகழித்தல் குறி · minus\nகூட்டல் குறி · plus\nசோதனைக் கூடம் · laboratorij\nதீர்வு காணுதல் · riješiti\nபள்ளி தொடர்பான · vezano uz školu\nபாடப் பொருள் · predmet\nமுதுகில் மாட்டும் பை · ruksak\nவகுப்புத் தோழர் · školski kolega\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/02/10/cauvery-delta-region-farmer-suicides-part3/", "date_download": "2021-01-23T08:16:47Z", "digest": "sha1:TIGNSJIVS7KKESF754UEV722YIHAIOL5", "length": 46197, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அக��ிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டு���் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன \nமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்விவசாயிகள்\nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன \nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் \nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் \nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் \n“நமது விவசாயத்தை அழிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டது தான் பசுமைப் புரட்சித் திட்டம். அதைப் பற்றி நாம் விரிவாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் மரபுசார் விவசாயச் செயல்பாட்டாளர் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர். இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறைகள் நடத்தி வருகின்றார்.\nகீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு.\n“அது பற்றி ஏற்கனவே நிறைய பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிறைய ஆய்வுகளும் நம்மிடம் இருக்கின்றன. நீங்க… இந்த சமயத்தில் தஞ்சை விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைக்கு பாரம்பரிய விவசாயம் முன்வைக்கும் தீர்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்றோம்.\n”அதாவதுங்க.. நம்மளோட பாரம்பரியமான விதைகள், பயிர் ரகங்களையெல்லாம் பசுமைப் புரட்சியிலே அழிச்சிட்டாங்க. அதில் சில ரகங்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை தாங்கக் கூடியவை; அதே போல சில ரகங்கள் கடுமையான வெள்ளத்தையும் தாங்கி வளரக் கூடியவை. பாரம்பரிய ரக நெல்லுக்கு இப்ப போடக்கூடிய அளவுக்கு ரசாயன உரங்கள் தேவையில்லை”\n“ஆனால், பாரம்பரிய நெல் ரகங்கள் ஒட்டு ரக பயிர்களை விட விளைச்சல் குறைவாக இருக்கும் என்று தானே சொல்றாங்க\n”அது ஒரு விசமத்தனமான பிரச்சாரம் சார். ஒரு ஏக்கருக்கு முப்பது மூடை என்பது தான் நவீன ரக பயிர்களுக்கு அரசே நிர்ணயம் செய்திருக்கிற சராசரி உற்பத்தி அளவு. இதுலே அரசே நிர்ணயம் செய்திருக்கிற செலவு பார்த்தீங்கன்னா 20 ஆயிரம். அதாவது, மழை, தண்ணீர் எல்லாம் சரியா இருந்தா… அரசு சொல்லும் கணக்குப் படி ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு போக விளைச்சலுக்கு கிடைக்கப் போற லாபம், 5,500. இன்னொரு போகம் நெல்லும் விளைஞ்சி, நடுவுல மாற்றுப்பயிரும் சரியா ���ிளைஞ்சா ஒரு ஏக்கருக்கு அதிகபட்ச ஆண்டு வருமானம் 20 ஆயிரத்துக்கும் கொஞ்சம் குறைவா வரலாம். அதே பாரம்பரிய விவசாய முறையிலயும் ஏறக்குறைய இதே அளவுக்கு விளைச்சல் இருக்கும்.. ஆனா, செலவுன்னு பார்த்தா உர செலவு மிச்சம். அதுல ஒரு மூன்று அல்லது நான்காயிரம் ரூயாய்கள் ஒரு போகத்துக்கு மிச்சமாகும். வருசத்துக்கு பத்துலேர்ந்து பன்னிரண்டு ஆயிரம் அதிகமா கிடைக்கும்”\n”சரிங்க.. ஆனா ஒட்டுமொத்த விவசாயத்துக்கான அடிக்கட்டுமானமே அரசின் கொள்ளைகளால உடைத்து நொறுக்கப்படுது. அரசோட நோக்கமே விவசாயத்தை அழிக்கிறதா இருக்கும் போது பாரம்பரிய விவசாயம் மட்டும் இந்த சூழல்லே இருந்து தப்பிக்க முடியுமா\n“அது முடியாது என்பதை ஏற்கிறேன். அரசினுடைய விவசாய விரோத கொள்கைகளுக்கும் சேர்ந்தே தான் நாங்க போராடிகிட்டு இருக்கோம். ஆனா, இதற்கு மேல விவசாயம் உயிரோட இருக்கனும்னா அதுக்கு பாரம்பரிய விவசாயம் மட்டுமே ஒரே தீர்வா இருக்கும்னு நம்புறோம்” என்றார்.\nதனது பண்ணையில் இயற்கை வேளாண் பயிற்சியளிக்கும் நம்மாழ்வார்\n“ஆனால், கருநாடகத்திலேர்ந்து தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் அந்த மாநிலத்தின் மொத்த கழிவும், குறிப்பா பெங்களூரில் இருக்க கூடிய தொழிற்சாலைகளில் இருந்து வரும் இரசாயனக் கழிவு நீரும் கலந்து தான் வருது. இதே நிலைமை இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் நீடிச்சா தஞ்சை மண்ணே விசமாகிப் போகாதா ஒட்டுமொத்த சூழலும் மாசுபடும் போது, பாரம்பரிய விவசாயம் மட்டும் எப்படிக் காப்பாற்றும் ஒட்டுமொத்த சூழலும் மாசுபடும் போது, பாரம்பரிய விவசாயம் மட்டும் எப்படிக் காப்பாற்றும்\n”அது முடியாது என்பது சரி தான். அப்படியான பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியாக போராட வேண்டும் என்பதையும் ஏற்கிறேன். ஆனால், இந்த சூழலுக்குள்ளேயே பாரம்பரிய விவசாய முறை ஓரளவுக்காகவது விவசாயியைக் காப்பாற்றும் என்பது தான் எங்களது வாதம்” என்றார்.\nநாங்கள் அவரோடு உரையாடி விட்டுக் கிளம்பினோம். விவசாயம் திட்டமிட்டு அழித்தொழிக்கப்பட்டு வரும் போக்கை அவர் உணர்ந்துள்ளார். எனினும், அழிவின் விளிம்பில் நிற்கும் விவசாயத்தை பாரம்பரிய முறைகளின் மூலம் காப்பாற்றி விட முடியும் என்பதை ஆணித்தரமாக நம்பவும் செய்கிறார். பாரம்பரிய விவசாயத்தைப் பரவலாக்க நம்மாழ்வார் துவங்கி எடுக்கப்பட்டு ��ரும் முயற்சிகளையும், தற்போது நடத்தப்பட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் குறித்தும் விளக்கினார்.\n”விவசயாம் சார்ந்த மாற்றுத் தொழில்கள்” எனும் பெயரில் விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதே அரசின் கொள்கையாக இருக்கும் சூழலில் மரபுசார் விவசாய உத்திகள் மட்டும் விவசாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றி விட முடியாது என்கிற எதார்த்தத்தை உணரவில்லை என்பது ஒருபுறம் இருக்க; இன்னொரு புறம் மரபுசார் வேளாண்மை குறித்த பிரச்சாரங்கள் ஏதோவொரு வகையில் விவசாயிகளுக்கு தற்காலிக நம்பிக்கை ஏற்படுத்தும் என்.ஜி.ஓ அரசியலையே முன்வைக்கின்றன.\nதற்போது ஆங்காங்கே நடந்து வரும் மரபுசார் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு – அதில் குறிப்பாக அரிசி ரகங்களுக்கு – சந்தையில் உள்ள வரவேற்பைக் குறித்து அறிந்து கொள்ள தஞ்சையில் உள்ள அரிசி ஆலை மற்றும் அரிசி மண்டி ஒன்றின் உரிமையாளர் திரு பால்ராஜ் அவர்களைச் சந்தித்தோம்.\n”நம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது உண்மை தான். அதெல்லாம் ஆரம்பத்திலேயே முடிஞ்சி போச்சு. இப்ப அதிகமா யாரும் கேட்கிறதில்லே. ஒரு சிலர் வாங்கிட்டு இருக்காங்க.. மத்தபடி பாரம்பரிய ரகங்களை வாங்கி வைத்தா தேங்கிடுது” என்கிறார் பால்ராஜ்.\n”பாரம்பரிய அரிசி ரகங்கள். சிறு தானிய உணவு வகைகளை சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி மாதிரியில்லே சொல்றாங்க அப்புறம் ஏன் மக்கள் அதை விரும்பி வாங்கறதில்லே”\n“அதுல உண்மை இருக்குன்றது என்னோட சொந்த அனுபவம் தம்பி. நானே கூட பாரம்பரிய ரகங்களை சாப்பிடுவேன். அதைச் சாப்பிட்டா உடம்பே லேசான மாதிரி இருக்கும். உடம்புலே அசுத்தம் தேங்காது.. சர்க்கரை வியாதி கட்டுக்குள்ளே இருக்கும்..”\nநம்மாழ்வார் பெயர் வெளியே அடிபடத் துவங்கி, பத்திரிகைகளும் இதைப் பற்றி எழுத ஆரம்பிச்ச சமயத்துல பாரம்பரிய அரிசி வகைகளுக்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்தது\n“எங்களோட கேள்வி… அப்படி இருக்கும் போது மக்கள் ஏன் விரும்பி வாங்குறதில்லே\n”நம்ம ஆளுங்களுக்கு சோறைப் பிசைந்து கையில் ஏந்தினால் அதில் சாம்பாரோ ரசமோ பற்றி நிற்கணும். வழிஞ்சி ஓடினா ஆகாது. சாம்பார், பருப்புக் குழம்பு, காரக்குழம்பு, ரசம் மாதிரியான நம்முடைய சமையல் முறைக்கு இந்த ரகங்கள் சரியா செட் ஆகிறதில்லே. கர்நாடகா பொன்னி, ஆந்திர பொன்னி ரகங்கள் இங்கே எடுபடாம போகிறதுக்கும் இதே தான் காரணம். ஆனாலும், சிறு தானியங்களை வாங்கறவங்க வாங்கிக்கிட்டு தான் இருக்காங்க.. ஏதோ உப்புமா பொங்கல் மாதிரியாச்சும் வச்சி சாப்பிடுறாங்க…. சிக்கல் என்னான்னா, இப்படி உடல் நலனுக்காக பிடிவாதமா வாங்குறவங்க சிறுபான்மையா இருக்காங்க. மத்தபடி பெரும்பாலானவங்க சாதாரண அரிசி தான் வாங்கறாங்க”\n“நம்முடைய சமையல் முறை தான். இந்த முறையான சமையலுக்கு எத்தனையோ தலைமுறைகளா நாம் பழக்கப்பட்டிருக்கோம். மாற்றிக் கொண்டு வருவது அத்தனை சுலபமில்லை… எனக்குத் தெரிஞ்சு பாரம்பரிய விவசாயத்துக்கு மாறினவங்க பலரும் விளைச்சலுக்கு சந்தை இல்லாத காரணத்தாலே பழையபடி நவீன விவசாய முறைக்கு மாறியிருக்காங்க..”\n”நீங்க பல வருசங்களா விவசாயிகள் கிட்டே இருந்து நெல் கொள்முதல் செய்திருக்கீங்க. உங்களோட அனுபவத்திலேர்ந்து இத்தனை வருசங்கள்லே சாகுபடி முறைகள்லே என்ன மாறுதல் ஏற்பட்டிருக்கு\nபசுமைப் புரட்சிக்கு முன்னே மேலத் தஞ்சைலேர்ந்து மேற்கே திருச்சி வரைக்கும் வரகு சோளம் தான் பயிரிடுவாங்க. இந்தப் பகுதிகள்லே இயற்கையா அமைஞ்சிருந்த ஆற்றுப் பாசன முறையும் சரி, மழையை நம்பியிருந்த மானாவரி பாசன முறையும் சரி, அந்த மாதிரி பயிர்களுக்குத் தான் ஏதுவானதா இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்னே, இந்தப் பகுதிகள்லே ஒரு சில இடங்கள்லே இருந்த நெல் சாகுபடி பரவலாச்சி. இன்னைக்கு நீங்க எங்கயுமே வரகு பயிரைப் பார்க்கவே முடியாது”\n“அப்படின்னா நெல் உற்பத்தியோட அளவு அதிகரிச்சிருக்க வேணுமே\n“ஆமாம். சில ஆண்டுகளுக்கு அதிகரிக்கத் தான் செய்தது. இப்ப கடந்த பத்தாண்டுகள்லே என்ன நிலைமைன்னா.. கீழத் தஞ்சை பகுதிகள்லே நெல் சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடைஞ்சி இந்த வருசம் கிட்டத்தட்ட நின்னே போச்சு. இயற்கையா நெல் விளையறதுக்கு ஏதுவான அந்தப் பகுதியோட உட்கட்டமைப்புகள் எதுவும் புனரமைக்கப்படவே இல்லை”\n“இப்ப உங்களோட கொள்முதல் எப்படி இருக்கு\n“டெல்டா மாவட்டங்கள்லே நெல் விளைச்சல் எந்தளவுக்குக் குறைஞ்சிருக்கோ அதே அளவுக்கு ஈரோடு, திருவண்ணாமலை, செஞ்சி, காஞ்சிபுரம் போன்ற பகுதிகள்லே அதிகரிச்சிருக்கு. அங்கெல்லாம் ஆறு-கால்வாய் பாசனம், போர்வெல் பாசனம்னு செய்யுறாங்க. அதே மாதிரி வெளி மாநிலங்கள்லே இருந்தும் நெல் வருது. ஆந்திரா கருநாடகாவிலேர்ந்து நெல் வருதுன்றது ஒரு பக்கம்… இப்ப சில வருடங்களா ஒரிசா, மேற்கு வங்கத்திலேர்ந்து கூட வருது. அதுவும் ரொம்ப சல்லிசான விலைக்கே வருது”\n”சில முதலாளித்துவ ஆதரவாளர்கள் இப்படி ஒரு வாதம் முன்வைக்கிறாங்க.. அப்படியே விவசாயம் டெல்டா பகுதியிலே அழிஞ்சாத் தான் என்ன வேறு தொழில் பிழைப்புன்னு போயிட வேண்டியது தானே. லாபமில்லாத விவசாயத்தை ஏன் கட்டியழ வேணும் வேறு தொழில் பிழைப்புன்னு போயிட வேண்டியது தானே. லாபமில்லாத விவசாயத்தை ஏன் கட்டியழ வேணும் தொழிற்சாலைகள், ஐ.டி அப்படின்னு எத்தனையோ வழியிருக்கே தொழிற்சாலைகள், ஐ.டி அப்படின்னு எத்தனையோ வழியிருக்கே\n”இல்லைங்க.. அவங்க சொல்ற மாதிரி இல்லை. நான் விவசாயிகளோட நெருங்கிப் பழகியவன் என்கிற முறையில சொல்றேன். இங்கேர்ந்து திருப்பூருக்கு வேலைக்குப் போனவனெல்லாம் கொஞ்ச நாள்லே திரும்பி ஓடியாந்துடறான். ஏன்னா.. இது அவன் நிலம். அவனோட சொந்தம். திருப்பூர் பனியன் கம்பெனி அப்படியா காலைலே சோத்தைக் கட்டிக்கிட்டு உள்ளே போனா சிறைக்கைதி மாதிரி சாயந்திரம் வரைக்கும் அடைஞ்சி கிடக்கனும். அங்கே எதுவும் சொந்தம்னு இல்லை. சுதந்திரமா வேலை செஞ்சி பழகினவங்களை இப்படி அடிமைகளைப் போல அடைச்சி வேலை வாங்கறதும் கஸ்டம்.. இவங்க அப்படி வேலை செய்யிறதும் கஸ்டம்..”\n”சரி, இங்க வந்தா மட்டும் என்ன சொர்க்கமாவா இருக்கப் போகுது\n“இது சொர்க்கம் இல்லை தான். இங்கே பிழைப்பு இல்லை தான். சோத்துக்கு வழி இல்லை தான்.. ஆனா அடிமையா இருக்க வேண்டியதில்லை தானே… சுதந்திரம் இருக்கில்லே\n“அவங்க தங்களோட தேவைகளை சுருக்கிக்கிட்டாங்க. நூறு நாள் வேலைத்திட்டத்திலே கிடைக்கிற கொஞ்சம் கூலிய வைத்து வாழ்க்கையை ஏதோ ஓட்டிக்கிட்டு இருக்காங்க. உடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை”\nஉடம்புக்கு எதுனா சரியில்லேன்னா கூட வைத்தியம் பார்த்துக்கிறது இல்லை\n”சரி, குறைந்த பட்சம் டெல்டா மாவட்டங்களோட தேவையைப் பூர்த்தி செய்கிற அளவுக்காவது நெல் சாகுபடி நடக்குதா\n“இல்லைங்க.. இப்ப வெளி மாநில நெல் கணிசமா வர ஆரம்பிச்சிடுச்சி. இனி வர்ற வருசங்கள்லே இது அதிகரிக்கும்”\n“ஆந்திரா கர்நாடகா பொன்னி பற்றி சொன்னீங்க. அதுக்கும் நம்முடைய அரிசிக்கும் என்ன வித்தியாசம்\n“நம்முடைய முறைக்கும் அவங்க முறைக்குமான வித்தியாசம் தான். அதாவது நாங்க நெல்லை வாங்கி ஒரு இரவு முழுக்க ஊற வைப்போம். அடுத்த நாள் அவித்து காயவைத்து பின்னாடி மிசின்லே போடுவோம். நம்முடையது பழைய முறை. அவங்களோடது நவீன முறை. நேரடியா நீராவில அவிச்சிருவாங்க..”\n“எப்படியும் அவிக்கிறது தானே.. இதிலே என்ன வித்தியாசம்\n”வித்தியாசம் இருக்கு. பழைய முறைப்படி அவிக்கும் போது நெல் ஒரே சமமா அவியும் – காயும். நீராவில அவிக்கும் போது நெல்லோட இரண்டு பக்கங்களும் அதிகப்படியா அவியும். அப்புறம், ஆவி நெல்லுக்குள்ளே ஊடுருவிப் போயிரும். அதனால ரெண்டு பிரச்சினை இருக்கு.. ஒன்னு, அந்த அரிசியை நீங்க ரொம்ப நாளைக்கு சேமித்து வைக்க முடியாது – வண்டு விழும். இன்னொன்னு, சோறு வடிக்கும் போது அரிசியின் முனைப்பகுதிகள் வெந்து நடுப்பகுதி வேகாமலும் போயிடும். சோறு விரை விரையா நிற்கும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்முடைய சமையல் முறைக்கு இது ஒத்து வராது. குழம்பில் சோற்றைப் பிசைந்து கையில் ஏந்தினால் எல்லாம் தனித்தனியா நிற்கும்.. சேராது. ஆனா இனி வேற வழி இருக்காது.. பழகிக்க வேண்டியது தான்”\nஅவர் சொன்னதில் உண்மை இருந்தது. மக்கள் இதற்குள் வாழக் கற்றுக் கொண்டு வருகிறார்கள். விவசாயம் பொய்த்ததற்கு இயற்கையின் மேல் கைநீட்டிய பலரும், உட்கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டிருப்பதைக் கேள்விக்குட்படுத்தவில்லை. பலரும் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு சரியாக கூலி கிடைப்பதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அதே நேரம், அந்த திட்டமே விவசாயத்தை புதைகுழியில் வீழ்த்தும் ஒரு சதியின் அங்கம் என்பதை உணரவில்லை.\nஎன்.ஜி.ஓ குழுக்கள் தற்போது தீவிரமாக பணியாற்றி வருகின்றன. அவை மக்களுக்கு ஏதோவொரு வகையிலான நம்பிக்கையை விதைக்க முற்பட்டு வருகின்றன. இந்தப் பேரழிவை எதிர்த்துப் போராடாமல், அதற்குள்ளேயே தங்களுக்கென்று ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொண்டு விட முடியும் என்கிற சிந்தனையை விதைப்பதில் கணிசமான அளவுக்கு வெற்றி ஈட்டியுள்ளன.\nஎனினும், எதார்த்த வாழ்க்கையின் பாடங்கள் மக்களுக்கு உண்மை எதுவென்று பளிச்சென்று காட்டி வருகின்றன. விவசாயத்தைக் காப்பதற்கான போராட்டங்களா��� இல்லாவிடினும், கீழத் தஞ்சையின் பல பகுதிகளில் வேறு வேறு காரணங்களை முன்னிட்டு சிறு சிறு பகுதிப் போராட்டங்கள் நடந்து வருவதாக குறிப்பிட்டார் உடன் வந்த தோழர். விவசாயத்தின் அழிவே டெல்டா மாவட்டங்களின் மற்ற பிரச்சினைகளுக்கான அனைத்தும் தழுவிய காரணமாக உள்ளதை மக்கள் அறிந்து அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே நீண்ட கால நோக்கில் இதற்கான தீர்வாக இருக்கும்.\nநேர்காணல் : வினவு செய்தியாளர்கள்\nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் \nகாவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் \nமிக சிறப்பான கள ஆய்வு கட்டுரை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/vatican-city/news/2020-03/divine-worship-decree-in-time-of-covid-19.html", "date_download": "2021-01-23T09:09:05Z", "digest": "sha1:4UDOO6RORBGGJA6R6LH2BUNUSIM26IH4", "length": 11691, "nlines": 229, "source_domain": "www.vaticannews.va", "title": "கோவிட்-19 நெருக்கடியால் புனித வாரத் திருவழிபாடுகள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (22/01/2021 15:49)\nதனியாகச் செபிப்பதற்கு திறக்கப்பட்டுள்ள ஆலயம் (ANSA)\nகோவிட்-19 நெருக்கடியால் புனித வாரத் திருவழிபாடுகள்\nதிருச்சிலுவையின் மீது மக்கள் கொண்டுள்ள பக்தியை மனதில் வைத்து, திருச்சிலுவையின் வணக்கம், செப்டம்பர் மாதம் 14, 15 தேதிகளுக்கு மாற்றம் செய்வதற்கு, அந்தந்த மறைமாவட்டங்கள் முடிவு செய்யலாம்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nCovid-19 தொற்றுக்கிருமியின் பரவலையும், வெவ்வேறு ஆயர் பேரவைகளிலிருந்து கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையும் மனதில் கொண்டு, இறைவழிபாட்டு பேராயம் புனித வார வழிபாடுகளில் மேற்கொள்ளக்கூடிய வழிமுறைகளை, மீண்டும் ஒருமுறை, மார்ச் 25, இப்புதனன்று வெளியிட்டுள்ளது.\nஏற்கனவே, மார்ச் 19ம் தேதி, புனித யோசேப்பு பெருவிழாவன்று, ஆயர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட வழிமுறைகளில் ஒரு சில மாற்றங்களை இணைத்து, இந்த புதிய வழிமுறைகளை, இ���்பேராயத்தின் தலைவர் கர்தினால் இராபர்ட் சாரா அவர்களும், செயலர், பேராயர் ஆர்தர் ரோச் அவர்களும், மார்ச் 25, ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு பெருவிழாவன்று வெளியிட்டுள்ளனர்.\nஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழா நாள், வேறொரு தேதிக்கு மாற்றியமைக்க இயலாத காரணத்தால், புனித வார திருவழிபாட்டு நிகழ்வுகள் அனைத்தும், மக்களின் பங்கேற்பின்றியும், தேவைப்படும் இடங்களில் கூட்டுத் திருப்பலியோ, சமாதானப் பகிர்வோ இன்றி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித வாரத் திருவழிபாடுகள் அனைத்தும், வசதி உள்ள இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுதல் சிறந்தது என்றும், இந்த ஒளிபரப்புக்களின் நேரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்படவேண்டும் என்றும், இப்பேராயம் அறிவித்துள்ளது.\nகுருத்தோலை ஞாயிறன்று மேற்கொள்ளப்படும் பவனிகள், கோவிலுக்குள், அல்லது, கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் நடைபெறலாம் என்றும், புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை, அந்தந்த மறைமாவட்டம் மற்றொரு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனித வியாழன் திருப்பலியில், காலடிகளைக் கழுவும் சடங்கு நீக்கப்பட்டுள்ளது என்றும், தனிப்பட்ட முறையில் நிகழ்த்தப்படும் இத்திருப்பலிகளின் இறுதியில், நற்கருணை பவனி, நற்கருணை ஆராதனை ஆகியவை இடம்பெறாது என்றும் இவ்வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.\nபுனித வெள்ளியன்று மேற்கொள்ளப்படும் வழக்கமான சிறப்பு இறைவேண்டுதல்களுக்குப் பதில், நோயுற்றோர், உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பான இறைவேண்டுதல்கள் இணைக்கப்படலாம் என்றும், திருச்சிலுவை ஆராதனையில், வழிபாட்டை நிகழ்த்துபவர் மட்டும் சிலுவையை முத்தம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சிலுவையின் மீது மக்கள் கொண்டுள்ள பக்தியை மனதில் வைத்து, திருச்சிலுவையின் வணக்கம், செப்டம்பர் மாதம் 14, 15 தேதிகளுக்கு மாற்றம் செய்வதற்கு, அந்தந்த மறைமாவட்டங்கள் முடிவு செய்யலாம் என்ற வழிமுறையும் வழங்கப்பட்டுள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/murugan-statue-open-eye-video.html", "date_download": "2021-01-23T06:42:28Z", "digest": "sha1:E4H7GXACFCS3RI3HVUE5XQ7A5UV54UTW", "length": 15424, "nlines": 158, "source_domain": "youturn.in", "title": "அருப்புக்கோட்டை கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததா ? - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஅருப்புக்கோட்டை கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததா \nஅருப்புக்கோட்டை முருகன் கோவிலில் முருகன் கண் திறந்து பார்த்த வீடியோ மக்களிடையே வைரலாகி வருகிறது கருவிழியும் வெள்ளை படலமும் நேர்த்தியாக தெரிகிறது.\nஅருப்புக்கோட்டை தட்டாங்குளம் லிங்கேஸ்பரர் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சிலை கண் திறந்த நிலையில் இருக்கும் அதிசய காட்சி என 1.56 நிமிட கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர்கள் தரப்பில் இருந்து கேட்கப்பட்டு வருகிறது.\nகோவில்களில் உள்ள கடவுள் சிலைகள் கண் திறப்பதாக மக்களிடையே அவ்வபோது செய்திகள் பரவுவது உண்டு. அத்தகைய தகவல்களால் கோவில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.\nஅருப்புக்கோட்டை அருகே தட்டாங்குளம் லிங்கேஸ்பரர் கோவிலில் உள்ள முருகன் சிலை கண் திறந்ததாக 1.56 நிமிட கடந்த சில நாட்களாக வைரலாகிக் கொண்டிருக்கிறது. 1.56 நிமிட வீடியோவில், முருகன் சிலையின் முகம் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, வாய் மற்றும் நெற்றில் குங்குமம் பூசப்பட்டுள்ளது.\nசிலையின் கண் பகுதிக்கு மட்டும் எண்ணெய் போன்ற ஒன்றை தடவி உள்ளார்கள் என்பது அது வழிந்து ஓடுவதில் இருந்து அறிய முடிகிறது. சிலையின் கண் திறந்ததாக வீடியோவிலும் பேசிக் கொண்ட எடுத்து உள்ளனர். ஆனால், சிலை கண் திறந்ததாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.\nசிலையின் வலதுபுற கண் மட்டுமே மனித கண் திறந்து பார்ப்பது போன்று தெரிகிறது. ஆனால், இடதுபுற கண்ணில் அப்படி ஏதும் தெரியவில்லை. இந்த சிலையின் வலது கண் ஓரத்தில் திருநீறு இருப்பதும், கண்களில் தேய்க்கப்பட்டு இருக்கும் எண்ணெயில் ஒளி தெரிவதும் பார்ப்பதற்கு மனித கண்ணை போன்று தெரிந்து இருக்கிறது. எனினும், அருகே இருக்கும் மற்றொரு கண்ணில் அப்படி எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை என்பதை வீடியோவை உன்னிப்பாக கவனிக்கையில் அறிய முடிந்தது.\nசிலையின் கண்ணில் தேய்க்கப்பட்டு இருக்கும் எண்ணெயில் செல்போனின் வெளிச்சமோ, விளக்கின் வெளிச்சமோ பிரதிபலித்திற்க வேண்டும். ஏனெனில், வீடியோ எடுக்கும் கோணம்மாறும் போது சில இடங்களில் வெளிச்சம் மறைவதும், இடது கண்ணிற்கு மாறுவதையும் காண முடிந்தது.\nமேலும் படிக்க : சிதம்பரம் கோவிலில் நடராஜர் சிலையின் மீது மட்டும் மழை பெய்ததா \nசில நாட்களுக்கு முன்பாக, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்யும் அதிசய வீடியோ என விளக்கின் வெளிச்சத்தில் மழை தனியாகத் தெரியும் வீடியோவை தவறாகப் பரப்பினர். கடந்த வருடம் கூட, இலங்கையில் உள்ள தேவாலயத்தில் மாதா சிலையின் கண்ணில் இருந்து கண்ணீர் வந்ததாக வதந்தி பரவியது.\nமேலும் படிக்க : இலங்கை தேவாலயத்தில் மாதா சிலை கண்ணில் கண்ணீரா \nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nஅர்னாபிடம் தன் மகளுக்கு சிபாரிசு கேட்ட பார்க் முன்னாள் சிஇஓ| சமூக மூலதனம் பற்றி அறிக \nராகுல் காந்தி இந்துக்கள் அல்லாதோர் பதிவேட்டில் கையெழுத்திட்டாரா\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2018/10/19051975.html", "date_download": "2021-01-23T07:00:45Z", "digest": "sha1:IFB3QM4ECCMNSUXX2U5NSWDW4LSUM4F2", "length": 28046, "nlines": 231, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி 19.05.1975", "raw_content": "\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி 19.05.1975\n'தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவறிழைத்து விட்டார்கள்' என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வர��ாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் குழு 1975 மே 19 இல் அன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து, குறிப்பாக தமிழர் அரசியல் குறித்து வெளியிட்ட மேற்படி தலைப்பிலான அறிக்கையை அதன் முக்கியத்துவம் கருதி 43 வருடங்களின் பின்னர் மீள் பிரசுரம் செய்கின்றோம்.\nஅதற்கான காரணம், இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் தமிழர் விடுதலை கூட்டணி வட்டுக்கோட்டையில் மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்திருக்கவில்லை. அந்தத் தீர்மானத்தின் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டமும் உருவாகியிருக்கவில்லை. இருப்பினும் தமிழ் தலைமை தவறான தீர்மானத்தை எடுக்கும் என்பதை முன்கூட்டியே உய்த்துணர்ந்து இந்த அறிக்கையில் கோடிகாட்டியிருப்பதுடன், அதனால் எழும் ஆயுதப் போராட்டத்தால் பெரும் அழிவுகள் ஏற்படும் என்பதையும், இலங்கையில் அந்நியத் தலையீடு ஏற்படும் என்பதையும் அறிக்கை சரியாகக் கணித்துக் கூறியுள்ளது.\nஇன்று 43 வருடங்கள் குறித்து திரும்பிப் பார்க்கையில் இந்த அறிக்கையில் கூறப்பட்டவை பெரும்பாலும் சரியாக நிகழ்ந்துள்ளதைக் காண முடியும். அதுமாத்திரமின்றி, இந்த அறிக்கையின் தலைப்பு இன்றைய சூழலுக்கும் மிகச் சரியாகப் பொருந்துகிறது என்பதையும் காண முடியும்.\nஇந்த அறிக்கையைத் தயாரிப்பதில் கட்சியின் அன்றைய வட பிரதேசக் குழுவின் பின்வரும் உறுப்பினர்கள் பங்கு வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலஞ்சென்ற தோழர்களான மு.கார்த்திகேசன், வீ.ஏ.கந்தசாமி, மு.குமாரசாமி, இ.வே.துரைரத்தினம், சி.சண்முகநாதன், மு.முத்தையா மற்றும் தோழர்கள் வ.சின்னத்தம்பி, ச.சுப்பிரமணியம், கோ.சந்திரசேகரம், சி.செல்லையா, ச.வாமதேவன்.\nஇந்த அறிக்கை பற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்.\nகுடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பது என்பதை தமிழர் கூட்டணி வருடாவருடம் ஒரு சடங்காக நடாத்தி வருகின்றது. இது தமிழ் மக்களின் நலன்களுக்கு உகந்ததுதானா என்பதை தமிழ் மக்கள் தீர்க்கமாகச் சிந்திக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது.\nதமிழ் மக்களினதும் சிங்கள மக்களினதும் பொது எதிரி ஏகாதிபத்தியமாகும். அது உலக மக்களினதும் பொது எதிரியாகும். இந்த உண்மையை முன்பு தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி என்பனவும், தற்பொழுது தமி���ர் கூட்டணியும் அங்கீகரிக்க மறுத்தது மட்டுமல்லாமல், ஏகாதிபத்தியமே தமிழ் மக்களின் நலன்களுக்கு உதவவல்லது என்ற தவறான கொள்கையையே நீண்டகாலமாகப் பின்பற்றி வந்தனர். அதன் விளைவே தமிழ் மக்களை உரிமையற்றவர்களாக வாழ வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளியது. அதுமட்டுமல்லாமல், இலங்கை மக்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிராக – தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்கும் பாதையில் எடுத்த சகல நடவடிக்கைகளையும் (குடியரசு பிரகடனம் உட்பட) தமிழ்த் தலைவர்கள் எதிர்த்து வந்ததின் மூலம் இலங்கை மக்களின் பெரும்பான்மையானோரின் எதிர்ப்பைச் சம்பாதித்ததுமல்லாமல், தமிழ் மக்கள் தேசிய சுதந்திரத்திற்கும் தேசிய அபிலாசைகளுக்கும் எதிரானவர்கள் என்ற தவறான எண்ணத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் வளர்த்தும் விட்டது. இதனால் இலங்கையில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படும் மக்களாக தமிழ் மக்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.\nமறுபுறத்தில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் கூட்டணி என்பன தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்த தேசவிரோதக் கொள்கையைச் சாட்டாக வைத்துக் கொண்டு, அரசியல் சுயலாபம் தேடும் பூர்சுவாக் கட்சிகள் சிங்கள மக்கள் மத்தியில் மட்டும் தங்கியிருந்து பாராளுமன்ற ஆசனங்களை பெரும்பான்மையாக வென்றெடுக்கும் குறுகிய தேசியவாத, சந்தர்ப்பவாதக் கொள்கைகளைப் பின்பற்றி வருவதால், தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, தேசிய நலன்களுக்கும் மிகவும் அவசியமானது என்பதை உணர மறுப்பதன் மூலம், ஏகாதிபத்தியவாதிகள் இப்பிரச்சினையில் தலையிட்டு சைப்பிரசில் நடப்பது போல் அல்லது பாகிஸ்தானில் நடந்தது போல ஒரு நிலையை உருவாக்க வாய்ப்பைத் தேடிக் கொடுத்துள்ளார்கள்.\nஇந்த நிலையை ஏற்கெனவே உணர்ந்ததினால் போலும், இலங்கையின் பிரபல தேசியவாதியான முன்னாள் பிரதமர் காலஞ்சென்ற திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையையும் கொள்கையையும் ‘பண்டா – செல்வா ஒப்பந்தத்தின்’ மூலம் முன்வைத்தார். இந்த நல்ல வாய்ப்பை ஏகாதிபத்திய சார்பு யூ.என்.பியும் இதர வகுப்புவாத சக்திகளும் வடக்கிலும், தெற்கிலும் நடாத்திய எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் சிதறடித்து விட்டார்கள். இது இந்த நாட்டின் ��ுர்ப்பாக்கியமாகும்.\nஇன்று பண்டாரநாயக்கவின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தமிழ் மக்களின் பிரச்சினை அடிப்படையில் ஒரு தேசியப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட அமரர் பண்டாரநாயக்கவின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் செயல்படுத்தத் தயங்குவதன் மூலம் தமிழ் மக்களை ஏகாதிபத்திய, பிற்போக்கு முகாமில் தள்ளி விட்டுள்ளது. இதனால் நாட்டுக்கும், தேசிய சுதந்திரத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்த ஏகாதிபத்தியவாதிகளுக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்திவிட்டார்கள். இதையிட்டு நாட்டு நலனில் அக்கறையுள்ள சகலரும் சிந்திக்க வேண்டும். இந்த அபாயம் சிறிய விசயமல்ல.\nஎம்மைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் மொழி, இனப் பாதுகாப்புக்கான சரத்துகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படாததை நாம் எதிர்க்கின்றோம். அதேபோல, பதிவுப் பிரசைகளுக்கும் இலங்கைப் பிரசைகளுக்கும் இடையில் பாகுபாடு காட்டப்படுவதை முற்றாக அகற்ற வேண்டும் என வற்புறுத்துகின்றோம். கல்வி, வேலைவாய்ப்பு என்பவற்றில் இன ரீதியான பாகுபாட்டை நாம் எதிர்க்கின்றோம். பொருளாதார ரீதியாக சிங்களப் பிரதேசத்திற்கும், தமிழ் பிரதேசத்திற்கும் இடையில் பாரபட்சம் காட்டப்படுவதை நாம் எதிர்க்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குறைந்த பட்சம் பண்டாரநாயக்கவினது கொள்கையையாவது அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.\nஇன்று தமிழ் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தத்தளிக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் ஏகாதிபத்திய சார்புக் கொள்கை அவர்களை ஒருபுறத்தால் நாசம் செய்கிறது. மறுபுறத்தால் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இருப்பதின் மூலம் சுயநல அரசியல் லாபம் தேடும் சந்தர்ப்பவாத, குறுகிய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிப்பதில் ஒன்றுடன் ஒன்று போட்டியிடுவதும், ஐக்கியப்படுவதுமான அரசாங்கத்தினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் தந்திரோபாயங்களினால் தேசிய வாழ்விலிருந்து தமிழ் மக்கள் ஒதுக்கப்படுகிறார்கள். ஆகவே இந்த இரண்டு தவறான போக்குகளுக்கும் எதிராக தமிழ் மக்கள் ஐக்கியப்பட வேண்டும், போராட வேண்டும். இதைத் தவிர தமிழ் மக்கள் முன் வேறு மார்க்கமே கிடையாது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜன���ாயக சக்திகள், தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் தேசாபிமானிகள் அனைவரும் ஒன்றுபட்டு, தமிழர் விரோதப் போக்குக்கு எதிராக ஐக்கியப்பட்டு, தமிழ் மக்களின் ஜனநாயக அணி ஒன்றைத் தோற்றுவிப்பதே தமிழ் மக்கள் பிரச்சினையின் தீர்வுக்கான முதற் தேவையாகும். ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் லாபத்திற்காக குடியரசு தினத்தைப் பகிஸ்கரிப்பதன் மூலம் தமிழ் மக்கள் எந்த நன்மையையும் அடைய முடியாது. மாறாக, இளைஞர்களினதும், மாணவர்களினதும் எதிர்காலத்தைத்தான் பாழடிக்க முடியும்.\nஅமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளையோ, வேறெந்த ஏகாதிபத்திய நாட்டையோ அல்லது வேறு அந்நிய நாடு எதனையுமோ நம்பி தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட முடியாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலங்கை மக்களே தீர்வுகாண வேண்டும். கம்போடியாவிலும், வியட்நாமிலும் மக்கள் ஈட்டிய மகத்தான வெற்றி நமக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும். ஏகாதிபத்தியத்தின் காலைப் பிடித்தோரையே ஏகாதிபத்தியம் உதறித்தள்ள வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. ஏகாதிபத்தியத்தைச் சார்ந்தல்ல, எதிர்த்தே மக்கள் விடுதலை பெற முடியும். தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவ, ஜனநாயக உரிமையுள்ளவர்களாக வாழ முடியும். பெரும் முதலாளிகளாலும், வர்த்தகர்களாலும், நிலச் சொந்தக்காரர்களாலும் தலைமை தாங்கப்படும் தமிழர் கூட்டணியால் தமிழ் மக்களுக்கு எந்த நல்வழியையும் காட்ட முடியவில்லை. இனிமேலும் காட்ட முடியாது. ஆகவே இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் தீவிரமாகச் சிந்தித்து செயல்பட வேண்டும் என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) வட பிரதேசக் கமிட்டி வேண்டுகோள் விடுக்கிறது.\nஎமது தேசத்தின் ஒருமைப்பாடு, நமது மக்களின் ஐக்கியம், நமது பல்வேறு தேசிய இனங்களின் ஐக்கியம், இவையே நமது இலட்சியத்தின் நிச்சய வெற்றிக்கான அடிப்படை உத்தரவாதங்கள் ஆகும்.\nஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)\n(இப்பிரசுரம் நல்லூர் நாவலன் பதிப்பகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. இதன் மூலப்பிரதி ‘வானவில்’ ஆவணக் காப்பகத்தில் உள்ளது)\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nநாட்டு மக்களே, ஆட்சி மாற்றத்துக்குத் தயாராவீர்\nதமிழ் மக்களின் அழிவுக்கு போரைத் தூண்டியவர்களே தண்ட...\nதேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/08/blog-post_93.html", "date_download": "2021-01-23T06:45:35Z", "digest": "sha1:TUJKITO7KHT2GGRCGJVDM3N5C5RJEWVS", "length": 9009, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "தைக்கா நகர் எவர் டொப் விளையாட்டுக் கழகத்திற்கு பாராட்டு - TamilLetter.com", "raw_content": "\nதைக்கா நகர் எவர் டொப் விளையாட்டுக் கழகத்திற்கு பாராட்டு\nதைக்கா நகர் எவர் டொப் விளையாட்டுக் கழகத்திற்கு பாராட்டு\nஅட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட தைக்கா நகர் அக்-]ஸஹ்றா வித்தியாலயத்திற்கு தைக்கா நகர் எவர் டொப் விளையாட்டுக் கழகம் போட்ட பிரதி இயந்திரம் திருத்தியமைப்பதற்காக 30 ஆயிரம் ரூபா நிதியை வழங்கியுள்ளது.\nஇந் நிதியைக் கொண்டு திருத்தியமைக்கப்பட்ட போட்ட பிரதி இயந்திரத்தை பாடசாலை அதிபரிடம் எவர் டொப் விளையாட்டுக் கழக செயலாளர் சௌஜான்,ஏல்.ரஸ்மின் மற்றும் கழக அங்கத்தவர்கள் வழங்கி வைத்தனர்.\nஎவர் டொப் ஒரு விளையாட்டுக் கழகமாக இருந்த போதும் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தின் சமூக நலன் சார்ந்த அணைத்து விடயங்களிலும் அயராது பாடுபட்டு வருவதற்கு பொது மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nபெரும் இழுபறிக்குள் மத்தியில் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/07/6.html", "date_download": "2021-01-23T08:07:25Z", "digest": "sha1:W66NTQLEYXOTOJ2EKTZINES4WD2KVS34", "length": 32405, "nlines": 308, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்... இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nவரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில்... இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்\nமத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள்.\nதேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு. இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து ��த்திய அரசு, இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது.\" இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர்.\nதேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்துஎந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை\" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.\nமேலும் அவர், \" இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும்.மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்ததேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன.\nஎந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது. இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை.\nஇப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து ��த்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்\" என்றார் கவலையோடு.\n'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்...\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 82 ஜூனியர் உதவியாளர...\n9 நாட்டு மாணவர்களுக்கு இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களி...\nஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை\nகல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு\nஅரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமை...\n18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோ...\nமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\nபி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்\nசித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை\nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள...\n64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல்\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மத...\nபிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு க...\nமாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியருக்கான உள்ளடங்கிய க...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்க...\nகுழு - நிபுணர் குழு - பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர...\nபி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்...\n'எமிஸ்' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு\n170 பாட வினாத்தாள் மாற்றம் : அ���்ணா பல்கலை அதிரடி\nஅரசுப் பள்ளியில் மது விருந்து - 12 மாணவர்கள் சிக்க...\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விர...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nதொடக்கக் கல்வி - மனமொத்த மாறுதல் கோருபவர்கள் \"ஓராண...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல்...\nபழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாவ...\nபணி மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த ஆசிரியர்...\nகற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில...\n\"நீட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்து\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளிய...\n\"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடைய...\nகல்விப் பணியை கெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும்...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nஅடிப்படை வசதிகளின்றி மாணவிகள் தவிப்பு\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை\nஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள...\nபழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு...\n'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள...\nஇடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரி...\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்\nதி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுத...\nகல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரிய...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50% வழங்க வேண்டும்: ம...\nஉடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்\nகல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும்: ஆளுநர் கே.ரோச...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் மனமொத்த ...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் பணி நிரவ...\nசுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ண...\nகல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துர...\nகல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்து...\n7வது ஊதியக் குழு பரிந்துரைகள்: அலுவலர்கள் குழு நிய...\nமுதல் இடைத்தேர்வு 26ல் தொடக்கம்: பிளஸ் 1, பிளஸ் 2 ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள்...\nபிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப் பயிற்சி\nபிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு\nநிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு...\nஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு வ...\nதமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nதொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் வ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாற...\nபள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறு...\nபொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலி...\nஅரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர...\nபிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு\nஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மன...\nபள்ளி ஆசிரியர்களுக்கு ஆக. 6 முதல் பொதுமாறுதல், பதவ...\nமாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:4...\nபள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வ...\nபிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம்; ஆசிரியர்கள் ’சஸ்பெ...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; ஆசிரியர...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி...\nபிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு\nசி.ஏ., தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்\nஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட க...\nகுழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மை...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவ...\nமாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை\nதேசிய கல்விக் கொள்கை: உயர்நிலைக் குழு அமைக்க வேண்டும்\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்கு...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் விடுவி...\n’பேஸ்புக்’கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள்\nஉலக சாதனை என்ற பெயரில் சிறுவனுக்கு கொடுமை\nஇலவச உயர்கல்வி தரும் ’உதான்’ திட்டம்\nபழைய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல...\nபள்ளிக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண...\nகணினிமயமாக்கம் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ ...\nசேம நிதியம் - பொது வருங்கால வைப்பு நிதி - 01.04.20...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nகல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி ந...\n8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'\nஇன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட���மிஷன்\"\nபுதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_54.html", "date_download": "2021-01-23T08:01:58Z", "digest": "sha1:FC2HCDOPC7SJQT4RC54DRKV7W45MZROE", "length": 4424, "nlines": 54, "source_domain": "www.yarloli.com", "title": "பிரான்ஸில் துயரம்! யாழ். இளம் பெண்ணின் உயிரைப் பறித்தது கொரோனா!!", "raw_content": "\n யாழ். இளம் பெண்ணின் உயிரைப் பறித்தது கொரோனா\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இள���் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.\nயாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார்.\nதாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண நிகழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\nதுணியிலான மாஸ்க் அணிபவர்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/poonam-bajwa-latest-pic-stunning/cid2048605.htm", "date_download": "2021-01-23T08:47:59Z", "digest": "sha1:M2ENBKEZG4LNIHZRSI4ODAW7W3KRXEUS", "length": 3804, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அத கொஞ்சம் மூடும்மா.. கருப்பு உடையில் படு கவர்ச்சியாக பூனம் பாஜ்வா....", "raw_content": "\nஅத கொஞ்சம் மூடும்மா.. கருப்பு உடையில் படு கவர்ச்சியாக பூனம் பாஜ்வா....\nஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.\nஇந்நிலை���ில் இடுப்பும், முன்னழகும் தெரியும் படி கருப்பு உடை அணிந்து படுகவர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/28/vaiko.html", "date_download": "2021-01-23T08:47:17Z", "digest": "sha1:JLPMTVMGPKZLTNB2O5OMTUGCVDDRQNTA", "length": 15652, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் சிறையில் வைகோ-வெங்கையா சந்திப்பு | Vengaiah Naidu meets Vaiko in Vellore jail - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nவாங்க ஒரு கை பார்ப்போம்.. ராகுல் காந்தி அதிரடி\nசிறுத்தையை கொன்று... இறைச்சியை சமைத்து சாப்பிட்ட 5 பேர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nகுடியரசு தின அணிவகுப்பில் ராமர் கோயில் மாதிரி வடிவம்\nஅவர்கள் குறைக்கும்வரை, நாங்கள் குறைக்க மாட்டோம்- சீன எல்லையில் வீரர்கள் குவிப்பு..ராஜ்நாத்சிங் பதில்\nஉடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nவிலங்குகள் மீதான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்க..நாட்டின் தலைமை நீதிபதிக்கு, வழக்கறிஞர் கடிதம்\nஇந்த தேர்தலோடு தி.மு.க.வின் சரித்திரத்துக்கு முடிவுரை எழுதுவோம்... பொங்கி எழும் பொன்.ராதாகிருஷ்ணன்\nசொந்தக் கொடியை எரித்து... சேம் சைட் கோல் போட்டுட்டீங்களே.. புதுவையில் பாஜக காமெடி\nஆட்சி நடத்துறதுக்குள்ள.. ஐய்யோ, அம்மா.. அங்கே இங்கே மாற்றி.. எடியூரப்பா நிலை யாருக்கும் வரக்கூடாது\n\\\"கஞ்சா\\\" அஞ்சலை.. \\\"தாதா' எழிலரசி.. கேடிகளும் ரவுடிகளும்.. பாஜக ஒரு பெரும் தீங்கு.. கி.வீரமணி வார்னிங்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு செம்ம ஸ்கெட்ச் போட்டிருக்கும் பாஜக.. முருகன் சொன்ன லிஸ்டை பாருங்க\nபாஜக-ஆர்எஸ்எஸ் தொடர்பு... பைடன் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட இரு இந்தியர்கள்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் சிறையில் வைகோ-வெங்கையா சந்திப்பு\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைபா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று சந்தித்துப் பேசினார்.\nநீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இவர்களுடைய சந்திப்பு இன்று தான் ஒரு வழியாக நடந்தது.வைகோவும் வெங்கையா நாயுடுவும் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.\nவைகோவை சந்தித்து விட்டு வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசிய போது,\nபொடா சட்டம் தமிழகத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பா.ஜ.க. கருதுகிறது. மேலும்அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்ந்திருப்பதையும் எங்கள் கட்சி விரும்பவில்லை.\nகாஷ்மீரிலும், வட-கிழக்குப் பகுதிகளிலும் அத்துமீறி நுழைந்து செயல்பட்டு வரும் தீவிரவாதிகளைஒடுக்குவதற்காகவே பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வைகோ வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே இப்போது அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை.\nகட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டம் நல்ல ஒன்று தான். இதை இந்தியா முழுவதிலும் அமல்படுத்துவது தொடர்பாகதேசிய அளவில் விவாதம் நடைபெற வேண்டும் என்றார் வெங்கையா நாயுடு.\nசசிகலா ரிட்டன்.. பெருசாத்தான் குறி வச்சிருக்கு பாஜக.. சிடி ரவி சொல்வதை பாருங்க\nசசிகலா வருகை.. எடப்பாடியாருக்கு காத்திருக்கும் \\\"2 சிக்கல்கள்\\\".. அனல் பறக்கும் அதிமுக.. திமுக உஷார்\nமீண்டும் வடி���ம் மாறும் அயோத்தி ராமர் கோயில்\nபரபரக்கும் தேர்தல் களம்.. உதயமான புது கட்சி.. \\\"கிங் மேக்கர்\\\" நாங்கள்தான்.. அதிரடி காட்டும் அப்பாஸ்\nகன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர்\n\\\"தல\\\"க்கு தில்லை பாத்தீங்களா... முதல்வர் வேட்பாளரே இல்லாமல்.. பாஜக செம டேக்டிக்ஸ்\n'தாதா'எழிலரசி தேடப்படும் குற்றவாளிங்க.. எங்ககிட்ட ஒப்படைக்கனும்.. பாஜகவுடன் புதுவை போலீஸ் மல்லுகட்டு\nஇதெல்லாம் எடப்பாடிக்கு தெரியுமா.. தெரியாதா பாஜக குறித்து திருமாவளவன் பகீர் புகார்\nகல்வெட்டு ரவி, கஞ்சா அஞ்சலை வரிசையில் சீர்காழி ரவுடி சத்யா,புதுவை பெண்தாதா எழிலரசி பாஜகவில் ஐக்கியம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இடைவிடாத சசிகலா பேச்சு... டெல்லியில் பாஜக கொடுத்த ஷாக் அப்படியாம்\nபலான சிடியை தொடர்ந்து.. எடியூரப்பாவுக்கு தலைவலி.. போர்க்கொடி உயர்த்தும் எம்எல்ஏக்கள்\nடெல்லி வரை போய்ட்டு.. ஒரு எட்டு அவங்களை பார்த்திருக்கலாம்.. \\\"விவசாயி\\\" எடப்பாடியார் இதை மிஸ் பண்ணலாமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/04/04/baghdad.html", "date_download": "2021-01-23T07:02:38Z", "digest": "sha1:KRQJLGYPPM4RDB5D6OMX24PNUQXQMDDF", "length": 13664, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக்தாதை நெருங்கும் அமெரிக்கப் படைகள் | US push toward Baghdad; two American marines killed - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nவாங்க ஒரு கை பார்ப்போம்.. ராகுல் காந்தி அதிரடி\nதிமுக ஆட்சிக்கு வந்தால்.. அதுதான் நடக்கும்... கோவையில் கொந்தளித்த முதல்வர்\nயாரு 2 பேர்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்.. முனுசாமி சொன்ன \"அந்த\" வார்த்தை.. இழையோடும் மனிதநேயம்\nஇந்தியாவுக்கு அனுப்பாதீங்க ப்ளீஸ்.. இறுதி முயற்சியாக உள்துறை செயலருக்கு கோரிக்கை விடுத்த மல்லையா\nதேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி\nசசிகலா உடல்நிலை சீராக இருக்கிறது.. சாப்பிட முடிகிறது.. விக்டோரியா மருத்துவமனை அறிக்கை\nசெண்டை மேளம் முழங்க... வண்ணத்துப்பூச்சிகள் ��டனமாட கோவையில் முதல்வருக்கு அசத்தல் வரவேற்பு\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nMovies ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles கரோக் எஸ்யூவி மீண்டும் இந்தியா வருகிறது... மிக சவாலான விலையில் களமிறக்க ஸ்கோடா திட்டம்\nSports 8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாக்தாதை நெருங்கும் அமெரிக்கப் படைகள்\nபாக்தாதை நோக்கி அமெரிக்கப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.\nநேற்று சுமார் 10 கி.மீ. தொலைவு வரை பாக்தாதை நெருங்கிவிட்ட இந்தப் படைகள் கடும் ஈராக்கிய எதிர்ப்பை சந்தித்துவருகின்றன. முன்னேறி வரும் இந்தப் படைகளை நோக்கி ஈராக்கிய பீரங்கிகள் நெடுந்தொலைவில் இருந்து குண்டுமழைபொழிந்து வருகின்றன.\nஅதே போல பாஸ்ரா நகரிலும் தொடர்ந்து ஈராக்கியப் படைகளுக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கும் இடையே மோதல் நடந்துவருகிறது. இன்னும் இந்த நகரை பிரிட்டிஷ் படைகளால் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியவில்லை.\nஇதற்கிடையே பாக்தாத் நகரை அமெரிக்காவால் பிடிக்க முடியாது என ஈராக்கிய துணைப் பிரதமர் தாரிக் அஜீஸ் கூறியுள்ளார்.இந்த நகருக்குள் நுழையும் அமெரிக்காவுக்கு பெரும் உயிரிழப்புகள் ஏற்படும் என இத்தாலிய டிவிக்கு அளித்த பேட்டியில்கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் இன்பான்ட்ரி படையினர் தெற்குப் பகுதியில் இருந்தும், மெரைன் படையினர் தென் கிழக்கில் இருந்தும்பாக்தாதை நோக்கி முன்னேறி வருகின்றன. இந்தப் படைகளின் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள்பலியாகியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதனால் பாக்தாத் நகர மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. போர் தொடங்கியது முதல் இதுவரை 500அப்பாவிகள் கொல்லப���பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னேறி வரும் அமெரிக்கப் படைகளிடம் வழியில் பல ஈராக்கிய வீரர்கள் சரணடைந்து வருவதாகவும் பென்டகன் கூறியுள்ளது.அமெரிக்க- பிரிட்டிள் படைகளிடம் 9,000 ஈராக்கிய போர்க் கைதிகள் சிறைபட்டுள்ளதாக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் ஜெப்ஹூன் கூறியுள்ளார்.\nஅதே நேரத்தில் நாட்டின் வட பகுதியில் அமெரிக்க ஆயுத உதவிகளுடன் குர்து இன போராளிகள் ஈராக்கியப் படைகளுடன்மோதி வருகின்றன. இந்த போராளிக் குழுக்கள் வட பகுதி நகர்களான மொசுல் மற்றும் கிர்குக்கை நோக்கி சிறு குழுக்களாகமுன்னேறி வருகின்றன.\nநேற்று மாலையில் ஆரம்பித்து இப்போது வரை பாக்தாதின் புற நகர்ப் பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிகள்வெடிக்கும் சத்தமும் பீரங்கிகள் சத்தமும் கேட்டுக் கொண்டுள்ளது. நகருக்குள் நுழையும் அமெரிக்கப்படைகளுக்கும் ஈராக்கியப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் தான் இது என்று தெரிகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/10/16/pasupathy.html", "date_download": "2021-01-23T08:04:07Z", "digest": "sha1:3LQCDJQ5TMUTI3MYDXQMBX3YFVBIBCLW", "length": 16954, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பயங்கர ஆயுதங்களுடன் பசுபதி பாண்டியன் கைது | Pasupathi pandiayn arrested with his gang - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nவாங்க ஒரு கை பார்ப்போம்.. ராகுல் காந்தி அதிரடி\nஆரியா இப்படி செய்தார்.. செம சூப்பரப்பு.. உருகி பாராட்டும் ரசிகர்கள்\nகோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\n\"உன்னை தெருவுல நிப்பாட்டி.. எங்க அண்ணனை மேல நிக்க வெக்கல\".. சவால்விட்ட காளியம்மாள்.. மீண்டும் விசிட்\nஎன்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nயானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்.. ஆட்சியரிடம் பரிந்துரை\nஅதிகபட்சம் ஏப்ரல் வரைதான்.. பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துகிறது ரிசர்வ் வங்கி\n\"உன்னை தெருவுல நிப்பாட்டி.. எங்க அண்ணனை மேல நிக்க வெக்கல\".. சவால்விட்ட காளியம்மாள்.. மீண்டும் விசிட்\nயாரு 2 பேர்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்.. முனுசாமி சொன்ன \"அந்த\" வார்த்தை.. இழையோடும் மனிதநேயம்\nபுதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: தமிழகத்தில் ஒரு லிட்டர் 90ஐ கடந்தது - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nடென்ஷனில் எடப்பாடியார்.. :\"அந்த\" பக்கம் \"இந்த\" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nஇதான் சீமான்.. \"பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்\".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபயங்கர ஆயுதங்களுடன் பசுபதி பாண்டியன் கைது\nதேவேந்திர குல வேளாள சங்கத் தலைவரும் சமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவெங்கடேச பண்ணையாரின் பரம விரோதியுமான பசுபதி பாண்டியன்\nபயங்கர ஆயுதங்களுடன் திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் 9 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.\nதேவேந்திர குல வேளாளர் சங்கத் தலைவர் பசுபதி பாண்டியனின் தம்பி தாமோதரன். இவர் தூத்துக்குடியில் பலகொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். இவரைத் தேடி வந்த போலீஸார் திண்டுக்கல்லில் உள்ளபசுபதி பாண்டியனின் வீட்டில் தாமோதரன் பதுங்கி இருப்பதை அறிந்தனர்.\nஇதையடுத்து பசுபதி பாண்டியனின் வீட்டை நேற்று இரவு போலீஸார் முற்றுகையிட்டனர். ஆனால் தாமோதரன்வீட்டில் இல்லை. மாறாக பசுபதி பாண்டியனுடன், 9 பேரும் வீட்டில் இருந்தனர்.\nஅவர்களது வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது ப��்டாக் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், கைஎறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டனர்.\nபசுபதி பாண்டியன் மீதும் பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தூத்துக்குடியில் இருந்தால் தனதுஉயிருக்கு ஆபத்து நேரலாம் என்பதால் திண்டுக்கல்லில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார்.\nபண்ணையாரின் சாவினால் கடுப்பில் உள்ள நாடார் இனத்தினரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவேபசுபதி பாண்டியனை போலீசார் கைது செய்து எண்கெளன்டர் விவகாரத்தை திசை திருப்ப முயல்வதாக அந்தச்சமுதாய மக்கள் கூறுகின்றனர்.\nகைதான பசுபதி பாண்டியன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் வைக்கநீதிபதி உத்தரவிட்டதையடுத்து அவரும், கூட்டாளிகளும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்\n5 கிலோ தங்க கட்டி, ரூ.100 கோடி அன்னிய முதலீடு.. பால் தினகரன் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்\n அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..\nஇனியும் காத்திருப்பதில் பொருளில்லை.. பேரறிவாளனுக்காக கமல் கோபக் குரல்\nதமிழகம் என்றாலே மத்திய அரசுக்கு எட்டிக்காய் தான்... வேல்முருகன் சாடல்..\n\"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க\".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்\n\"கஞ்சா\" அஞ்சலை.. \"தாதா' எழிலரசி.. கேடிகளும் ரவுடிகளும்.. பாஜக ஒரு பெரும் தீங்கு.. கி.வீரமணி வார்னிங்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட 28 முதல் அனுமதி - அமைச்சர் அறிவிப்பு\nசசிகலாவிற்கு இப்போ ராகு திசை நடக்குது...அதான் இப்படி - நாகராஜா கோவிலில் வழிபட்ட மாஜி எம்எல்ஏ\nஓஹோ.. இது வேறயா.. \"அவங்களும்\" நூல் விடறாங்களாமே.. பிரேமலதாவும் கெத்து காட்டுறாரே.. அப்படீன்னா\nகமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்\n\"வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் லெஜண்ட் ஆவார்\" - தந்தையின் உறுதியான நம்பிக்கை பலிக்குமா\nஎப்ப வேணும்னாலும் ஹேமந்த் ஜாலியா இருப்பாராம்.. ஒரு பொண்ணை கர்ப்பமாக்கி.. புட்டு புட்டு வைத்த நண்பர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/10/14/tn-load-shedding-reduced-in-tn.html", "date_download": "2021-01-23T07:57:12Z", "digest": "sha1:IMDI3UVVQONDQBUYH7XLAQ32AJG34VVI", "length": 22810, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மழை..மழை: மின்வெட்டு கொஞ்சம் குறைகிறது | Load shedding reduced in TN, மின்வெட்டு நேரம் குறைப்பு - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் குடியரசு தின விழா சசிகலா கட்டுரைகள் திமுக அதிமுக\nவாங்க ஒரு கை பார்ப்போம்.. ராகுல் காந்தி அதிரடி\nகோவையில் முதல்வர்.. திருப்பூரில் ராகுல் காந்தி.. கோலாகல கொண்டாட்டத்தில் கொங்கு மண்டலம்\n\"உன்னை தெருவுல நிப்பாட்டி.. எங்க அண்ணனை மேல நிக்க வெக்கல\".. சவால்விட்ட காளியம்மாள்.. மீண்டும் விசிட்\nஎன்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nயானைக்கு தீ வைத்தவர்கள் மீது குண்டர் சட்டம்.. ஆட்சியரிடம் பரிந்துரை\nஅதிகபட்சம் ஏப்ரல் வரைதான்.. பழைய 5, 10, 100 ரூபாய் நோட்டுக்களை நிறுத்துகிறது ரிசர்வ் வங்கி\nஒரு கை பார்க்க கோவை வந்தார் ராகுல் காந்தி - 3 நாட்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்\n\"உன்னை தெருவுல நிப்பாட்டி.. எங்க அண்ணனை மேல நிக்க வெக்கல\".. சவால்விட்ட காளியம்மாள்.. மீண்டும் விசிட்\nயாரு 2 பேர்.. அதிர வைக்கும் பெங்களூர் சம்பவம்.. முனுசாமி சொன்ன \"அந்த\" வார்த்தை.. இழையோடும் மனிதநேயம்\nபுதிய உச்சத்தில் பெட்ரோல் விலை: தமிழகத்தில் ஒரு லிட்டர் 90ஐ கடந்தது - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\nடென்ஷனில் எடப்பாடியார்.. :\"அந்த\" பக்கம் \"இந்த\" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்\n50 டூ 60.. 10 அல்லது 12 நிச்சயம்.. இதுதான் ஒரே வழி.. என்ன சொல்றீங்க.. அதிரடிக்கு தயாராகும் ராமதாஸ்\nஇதான் சீமான்.. \"பன்றிதான் கூட்டமாக வரும்.. ஆனால் சிங்கம்\".. சொன்னதை செய்து.. லிஸ்ட் அறிவித்து.. செம\nSports களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமழை..மழை: மின்வெட்டு கொஞ்சம் குறைகிறது\nசென்னை: தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு கொஞ்சம் குறைந்து வருகிறது.\nசென்னை, ராமநாதபுரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் நேற்று முழுமையாக மின் வினியோகம் இருந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.\nதமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக 8,400 மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் மழையில்லாமல் அணைகள் வற்றியது, காற்றில்லாமல் காற்றாலை மின் நிலையங்களில் உற்பத்தி குறைந்தது, எரிபொருள் இல்லாமல் அணு மின் நிலையங்கள் முடங்கியது, அதே நேரத்தில் ஏராளமான புதிய தொழிற்சாலைகள் அமைந்தால் மின் தேவை மேலும் அதிகரித்தது ஆகிய காரணங்களால் தமிழகத்தில் பெரும் மின்தட்டுப்பாடு நிலவுகிறது.\nஇதனால் தமிழ்நாடு முழுவதும் கட்டாய மின்வெட்டை மின் வாரியம் அமல்படுத்தி வருகிறது.\nதினமும் ஒன்றரை மணி நேரம் என ஆரம்பித்த மின்வெட்டு 8 மணி நேரமாகிவிட்டது.\nபகலில் 4 மணி நேரமும், இரவில் 4 மணி நேரம் என மி்ன்வெட்டால் தமிழகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் மின்சாரமும் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nகிராமங்களில் நிலைமை இன்னும் மோசம். மின்வெட்டால் நீர் இறைக்கும் பம்புகள் நின்றுபோய் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந் நிலையில் மாநிலம் முழுவதும் கடந்த நான்கு தினங்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து மின் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.\nதஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முடிந்து விட்டதால் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட மின்சாரம் குறைந்துள்ளது.\nமேலும் தொடர் மழை காரணமாக நகர்ப் புறங்களில் ஏ.சி. பயன்படுத்துவது குறைந்துள்ளதாம். இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 700 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகி வருகிறது.\nஇந்த மின்சாரத்த�� வீடுகளுக்கு திருப்பி விட்டு வருகிறது மின் வாரியம். இதனால் தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மின் தடை ஏற்படவில்லை.\nஆனால், இன்று சென்னையில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.\nகிராமங்களிலும் மின்வெட்டு நான்கரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. பகலில் மட்டும் மின்வெட்டு இருந்தது. நேற்று முதல் அது 2 மணி நேரமாக குறைந்துள்ளது.\nமதுரை நகரில் நேற்று பகல் நேர மின்வெட்டு மட்டுமே இருந்தது. மாலை மற்றும் இரவு நேர மின்வெட்டு தளர்த்தப்பட்டது. இதனால் நேற்று 3 மணி நேரம் மின்வெட்டு மட்டுமே இருந்தது. இது மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.\nகோவை நகரில் ஆறரை மணிநேர மின்வெட்டு 3 முதல் 4 மணி நேரமாகவும், புறநகரில் நான்கரை மணி நேரமாகவும் மின்வெட்டு இருந்தது.\nசேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 6 மணி நேரமாக இருந்த மின் வெட்டு 2 மணி நேரமாக தளர்த்தப்பட்டுள்ளது.\nஈரோட்டில் நேற்று முழுவதும் மின்சாரம் இருந்தது. மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் 3 மணி முதல் 4 மணி நேரம் வரை மின் தடை குறைக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஆனால் நேற்றும், இன்றும் 5 மணி நேரமாக குறைக்கப்பட்டது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 6 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. நேற்று முதல் மின்வெட்டு 2 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.\nநெல்லை-தூத்துக்குடி மாவட்ட கிராமப்பகுதிகளுக்கு மின்வெட்டு நேரம் அதிகபட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று இந்த மின் வெட்டு நேரம் மேலும் குறைக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவேலூர் நகர் பகுதியில் சி.எம்.சி. மருத்துவமனைக்காகமட்டும் மின் தடையில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆற்காடு சாலை பகுதியில் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்படுகிறது.\nஇது குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மச்சேந்திரநாதன் கூறியதாவது:\nகடந்த 2 நாட்களாக பரவலாக பெய்த மழையால் மின் தேவை குறைந்துள்ளது. குறிப்பாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மோட்டார்கள் பயன்பாடு குறைந்தது. இதனால் நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படவில்லை. இன்று முதல் கிராமப்புற��்களில் ஆறரை மணி நேரமாக இருந்த மின் வெட்டு 2 மணி நேரம் குறைக்கப்படுகிறது என்றார்.\n5 கிலோ தங்க கட்டி, ரூ.100 கோடி அன்னிய முதலீடு.. பால் தினகரன் நேரில் ஆஜராக வருமான வரித்துறை நோட்டீஸ்\n அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..\nஇனியும் காத்திருப்பதில் பொருளில்லை.. பேரறிவாளனுக்காக கமல் கோபக் குரல்\nதமிழகம் என்றாலே மத்திய அரசுக்கு எட்டிக்காய் தான்... வேல்முருகன் சாடல்..\n\"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க\".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்\n\"கஞ்சா\" அஞ்சலை.. \"தாதா' எழிலரசி.. கேடிகளும் ரவுடிகளும்.. பாஜக ஒரு பெரும் தீங்கு.. கி.வீரமணி வார்னிங்\nஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட 28 முதல் அனுமதி - அமைச்சர் அறிவிப்பு\nசசிகலாவிற்கு இப்போ ராகு திசை நடக்குது...அதான் இப்படி - நாகராஜா கோவிலில் வழிபட்ட மாஜி எம்எல்ஏ\nஓஹோ.. இது வேறயா.. \"அவங்களும்\" நூல் விடறாங்களாமே.. பிரேமலதாவும் கெத்து காட்டுறாரே.. அப்படீன்னா\nகமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்\n\"வாஷிங்டன் சுந்தர் நிச்சயம் லெஜண்ட் ஆவார்\" - தந்தையின் உறுதியான நம்பிக்கை பலிக்குமா\nஎப்ப வேணும்னாலும் ஹேமந்த் ஜாலியா இருப்பாராம்.. ஒரு பொண்ணை கர்ப்பமாக்கி.. புட்டு புட்டு வைத்த நண்பர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதமிழ்நாடு chennai சென்னை மின்வெட்டு power cut குறைப்பு மழை incident சம்பவம் reduce நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/608294", "date_download": "2021-01-23T08:43:09Z", "digest": "sha1:DPAMWCJGSJ25MPQEWCLXI5YOQPK4BO27", "length": 3352, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலண்டன் பொருளியல் பள்ளி (தொகு)\n08:25, 8 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம்\n83 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n22:27, 6 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\n08:25, 8 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறு���கையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/districts/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/slowness-in-disturbing-godappamandu-canal-public-dissatisfaction", "date_download": "2021-01-23T09:03:14Z", "digest": "sha1:Y74AAYTKZVNCOVDCBX6LTBTO75V3A6QN", "length": 7838, "nlines": 70, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nகோடப்பமந்து கால்வாயை தூர்வாருவதில் மெத்தனம் - பொதுமக்கள் அதிருப்தி\nஉதகை , நவ. 27 - உதகை அருகேயுள்ள கோடப்பமந்து கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் அப்பகுதியி னர் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். உதகையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையின் போது கிரீன்பீல்ட், கூட்செட், காந்தள் போகி தெரு உள்ளிட்ட பகு திகளில் குடியிருப்புகளுக்குள் மழை வெள் ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நக ராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கிரீன் பீல்ட் பகுதியில் மட்டும் உடனடியாக வீடுக ளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.\nஅதன் பின்னர் அருகி லுள்ள கோடப்பமந்து கால்வாயை தூர்வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடை பெற்றது. ஆனால், கூட்செட் மற்றும் காந்தள் போகி தெரு உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, கூட்செட் சாலையில் ஆசிரியர் இல்லம் அருகில் ரயில்வே ஊழியர் குடியிருப் பிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. இதையொட்டி அருகில் ஓடும் கால் வாயை மண்ணை நிரப்பி அடைத்து உள்ள னர்.\nஇதன் காரணமாக மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாமல் குடியிருப்புகளுக் குள் புகுந்து விடுகிறது. அதுவும், புயல், மழை என்று வானிலை மையம் அறிவிக்கும் போதெல்லாம் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்ற னர். எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அணி மகத்தான வெற்றி பெறும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உறுதி\nதைப்பூசத்திற்கு பழனிக்கு சிறப்பு ரயிலை உடனடியாக இயக்கிடுக ரயில்வே துறைக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி., கடிதம்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nபேஸ்புக் பயனர்களின் தனி தகவல்களை திரட்டிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா மீது சிபிஐ வழக்குப்பதிவு\nபெங்களூரு: மேற்கு மண்டலத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேருக்கு பக்க விளைவு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/extension-of-opportunity-to-file-income-tax", "date_download": "2021-01-23T07:23:34Z", "digest": "sha1:3VJ4S3YT7RBT3EWBB4QNL36HFTF4W4AC", "length": 5070, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nவருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு\nவருமான வரித் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது.\nவருமான வரித் தாக்கல் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது அவகாசம் நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்ததுள்ளது.\nஅதன்படி, தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான கணக்குகளைத் தணிக்கை செய்ய பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை அரசு ஆலோசிக்கிறது.... டி.கே.ரங்கராஜன் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல��� கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Live-on-your-Trichy-Vision-website-with-the-latest-technology", "date_download": "2021-01-23T07:59:35Z", "digest": "sha1:UTHK7QCJQSMI4QL5NQSV3PR32UGJ3JJJ", "length": 20029, "nlines": 359, "source_domain": "trichyvision.com", "title": "சொர்க்கவாசல் திறப்பு - அதிநவீன தொழில்நுட்பத்தில் உங்கள் திருச்சி விஷன் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு! - trichyvision- News Magazine", "raw_content": "\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில்...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nசொர்க்கவாசல் திறப்பு - அதிநவீன தொழில்நுட்பத்தில் உங்கள் திருச்சி விஷன் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nசொர்க்கவாசல் திறப்பு - அதிநவீன தொழில்நுட்பத்தில் உங்கள் திருச்சி விஷன் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு\nவைகுண்ட ஏகாதசி பெருவிழா சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து ஒன்றாம் திருநாள் நம்பெருமாள் அதிகாலை பு���ப்பாடு சிறப்பு நேரலை...\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப் காலேஜ் கிறிஸ்துமஸ் மரம் - வரலாறும்...\nபொங்கல் பரிசு ரூ.2500 - திருச்சியில் டோக்கன் வினியோகம்\nகுடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்து கொள்ள தென்னிந்திய...\nதிருச்சியில் காவலர்களுடன் களத்தில் இறங்கி பயிற்சி மேற்கொண்ட...\nஇந்தி திணிப்பு கூடாது - திருச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய...\nதிருச்சி அருகே கால்நடை மருத்துவமனை கட்டிட பூமி பூஜை - அமைச்சர்...\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை உற்பத்தி...\nஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான தேர்தல்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nபிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் கொரோனா பரிசோதனை...\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் DYFI அமைப்பினர்...\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி...\nதிருச்சியின் பிரபல உணவு தயாரிக்கும் கம்பெனிக்கு ஏஜெண்டுகள்...\nநம்மாழ்வார் நினைவு நாள் கவிதைப் போட்டி\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின் சார்பில்...\nதிருச்சி அருகே சுற்றுலாவுக்கு சென்ற பக்தர்கள் பேருந்து...\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து - ஆட்சியர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-01-23T08:20:36Z", "digest": "sha1:A5G3AAICW43GJ5YNANOZ4DTV727QQ7GU", "length": 16037, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: விஜய் சேதுபதி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி... யாருக்கு தெரியுமா\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார்.\nகுவியும் இந்தி பட வாய்ப்புகள் - பாலிவுட்டில் பிசியான விஜய் சேதுபதி\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதிக்கு, தற்போது பாலிவுட் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.\nவிஜய் சேதுபதிக்கு விருந்து கொடுத்து அசத்திய பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு பிரபல நடிகை ஒருவர் விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார்.\nமவுனப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை தேர்வு செய்தது ஏன் - பாலிவுட் இயக்குனரின் சுவாரஸ்ய பதில்\nகாந்தி டாக்ஸ் என்கிற மவுனப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து பாலிவுட் இயக்குனர் தெரிவித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- அர்ஜூன் சம்பத்\nபட்டா கத்தியால் கேக் வெட்டிய விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.\nபட்டாக் கத்தியால் கேக் வெட்டியது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம்\nபிறந்தநாளில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியது சர்ச்சை ஆகியிருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nமாஸ்டர் படம்... எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை - பிரபல நடிகரின் பதிவு\nவிஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும��� மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் நடிகர், எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை என்று கூறி இருக்கிறார்.\nமாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்\nவிஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.\nவைரலாகும் மாஸ்டர் படத்தின் கபடி பாடல்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் கபடி பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nவிஜய் சேதுபதி பட இயக்குனருடன் இணையும் சசிகுமார்\nதமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், அடுத்ததாக விஜய் சேதுபதி பட இயக்குனருடன் கைகோர்க்க இருக்கிறார்.\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்\nதமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள பாலிவுட் படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nமுதன்முறையாக இணையும் வெற்றிமாறன் - விஜய் சேதுபதி கூட்டணி\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் இருந்து பிரபல நடிகர் விலகியதால், அவருக்கு பதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.\nமீண்டும் ஓ.டி.டி.யை நாடும் விஜய் சேதுபதி\nஅறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாம்.\nபாலிவுட்டில் அறிமுக படத்திலேயே விஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு வேடமா\nமாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nவிஜய் முதல் சிம்பு வரை.... 2020-ல் கோலிவுட் சந்தித்த சர்ச்சைகள் என்னென்ன\n2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம்.\nமகனை தொடர்ந்து மகளையும் நடிக்க வைத்த விஜய் சேதுபதி\nசிந்துபாத் படத்தில் மகனை நடிக்க வைத்த விஜய் சேதுபதி, தற்போது தனது மகளையும் ��ுகிழ் என்ற படத்தில் நடிக்க வைத்துள்ளார்.\nவிஜய் சேதுபதி அறிமுகமாகும் பாலிவுட் படம்.... முதல் அப்டேட் வந்தாச்சு\nதமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.\nமாஸான வீடியோவுடன் வெளியான மாஸ்டர் அப்டேட் - கொண்டாடும் ரசிகர்கள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.\nவைரலாகும் நடிகர், நடிகைகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்\nநடிகர், நடிகைகள் பகிர்ந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/25340488/notice/114689", "date_download": "2021-01-23T07:01:51Z", "digest": "sha1:TWK47OODFKOFC67AFC3BXFIPHWXVMQPB", "length": 10870, "nlines": 178, "source_domain": "www.ripbook.com", "title": "Arokiyam Mathuranayagam (மதுரம்) - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு ஆரோக்கியம் மதுரநாயகம் (மதுரம்)\nநானாட்டன்(பிறந்த இடம்) Villepinte - France\nஆரோக்கியம் மதுரநாயகம் 1953 - 2021 நானாட்டன் இலங்கை\nபிறந்த இடம் : நானாட்டன்\nகண்ணீர் அஞ்��லிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nமன்னார் நானாட்டானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆரோக்கியம் மதுரநாயகம் அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஆரோக்கியம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற சண்முகம், Gethisie(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஉதயகுமாரி(Marie Claire) அவர்களின் அன்புக் கணவரும்,\nகறோளின் அவர்களின் பாசமிகு தந்தையும்,\nறொபேர்ட் அவர்களின் அன்பு மாமனாரும்,\nஅருட்சகோதரி மறில்ரெலா(இத்தாலி), புஸ்பராணி(இலங்கை), வசந்தராணி(பிரான்ஸ்), தயா(பிரான்ஸ்), ரேறன்ஸ் றஜனி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசிவாகரன் சாந்தி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மைத்துனரும்,\nRaina Cassie அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅமரர் ஆரோக்கியம் மதுரநாயகம் அவர்களின் இறிதி அஞ்சலிக்கு சமூகம் அளித்தோர் மற்றும் பல வழிகளில் அனுதாபம் தெரிவித்தோர் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்\nகுடும்பத்தினர் / சகோதரர் , சகோதரிகள்\nமதுரம் அண்ணனின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனை பிராத்திப்பதோடு, மதுரம் அண்ணனின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் அழகு குடும்பத்தினர் ் கங்காணிதீவு,நானாட்டான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nee-thoongum-nerathil-female-song-lyrics/", "date_download": "2021-01-23T07:24:06Z", "digest": "sha1:XC2TU3KQTIMRGKPR2KBTDE4Z2TGR6TQT", "length": 7209, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nee Thoongum Nerathil (Female) Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : கண்ணுக்குள் கண்ணாக\nஎன் உயிரே ஹோ என் உயிரே\nபெண் : பூ ஒன்று உன் மீது\nஎன் நெஞ்சம் புண்ணாய் போகுமே …ஏ..\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : மடி மீது நீ இருந்தால்\nசொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ\nபெண் : ஒரு மூச்சில் இரு தேகம்\nவாழ்வது நாம் அன்றி வேராரோ\nஎன் நெஞ்சம் தாகம் கொல்லுதே ..ஓஹோ …\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : கண்ணுக்குள் கண்ணாக\nஎன் உயிரே ஹோ என் உயிரே\nபெண் : கண்ணோடும் நெஞ்சோடும்\nஉயிராலே உன்னை மூடி கொண்டேனே\nபெண் : மதி பறிக்கும் மதி முகமே\nஉன் ஒலி அலை தன்னில் நானிருப்பேன்\nமனசெல்லாம் நீதான் நீதானே ..ஓஹோ …\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nபெண் : பூ ஒன்று உன் மீது\nஎன் நெஞ்சம் புண்ணாய் போகுமே ..ஏ..\nபெண் : நீ தூங்கும்நேரத்தில்\nஎன் உயிரே ஹோ என் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/262336", "date_download": "2021-01-23T07:50:53Z", "digest": "sha1:QHHMKXMTNDAB5LA3G65MMRSADHZSGFGE", "length": 8637, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "இராஜேஸ்வரன் செந்தூரனின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇராஜேஸ்வரன் செந்தூரனின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு அனுஷ்டிப்பு\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த யாழ். கொக்குவில் இந்து கல்லூரியின் உயர்தர மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nகிளிநொச்சி உதயநகரில் உள்ள ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\n2015 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டிருந்தனர்.\nஇந்த போராடத்துக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் 2015 ஆண்டு நவம்பர் 25ஆம் யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் தன்னுயிரைப் போக்கிக்கொண்டார்.\nஇந்த நிலையில் ஈரோஸ் ஜனநாயக முற்போக்கு கூட்டமைப்பின் அரசியல் பொறுப்பாளரும், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினருமாகிய ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் கிளிநொச்சி அலுவலகத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/20699.html", "date_download": "2021-01-23T07:25:28Z", "digest": "sha1:ALBK7CDL7M2F6C5G5SC3ZTDRDN34UGWT", "length": 19599, "nlines": 196, "source_domain": "www.thinaboomi.com", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் புனே வாரியர்ஸ் இன்று மோதல்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் புனே வாரியர்ஸ் இன்று மோதல்\nபுதன்கிழமை, 8 மே 2013 விளையாட்டு\nபுனே, மே. 9 - ஐ.பி.எல். - 6 போட்டியில் புனேயில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத் தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் புனே வாரியர்ஸ் அணியும் மோத உள்ளன. தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். தொடரில் புனே வாரியர்ஸ் அணி தடு மாறி வருகிறது. எனவே இந்த பலவீனத்தை பயன்படுத்தி வெற்றி பெற கொல்கத்தா திட்டமிட்டுள்ளது.\nபுள்ளிகள் பட்டியலில் இந்த இரண்டு அணிகளும் கடைசி 4 இடத்தில் உள்ளன. நைட் ரைடர்ஸ் அணி 12 ஆட்ட த்தில் ஆடி 4 வெற்றியுடன் 8 புள்ளி பெ ற்று உள்ளது. புனே அணி 12 ஆட்டத் தில் 10 தோல்வி மற்றும் 2 வெற்றியுட ன் 4 புள்ளி பெற்று உள்ளது.\nநடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி 4 அணிகள் பங்கேற்கும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஏற்கனே இழந்து விட்டது.\nஇருந்த போதிலும், இன்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி பெற நல்ல வா ய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றி யால் அந்த அணிக்கு கெளரவம் கிடை க்கும்.\nஆனால் கொல்கத்தா அணிக்கு வெற்றி எளிதாக கிடைத்து விடாது. கடந்த லீக் கில் அந்த அணி மும்பை அணியிடம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத் தக்கது.\nஇந்தப் போட்டியில் முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 170 ரன்னை எடுத்தது. பின்பு ஆடிய கொல்கத்தா அணி 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 105 ரன்னில் சுருண��டது.\nஇதனால் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியாசத்தி ல் வெற்றியைப் பதிவு செய்தது. கொல் கத்தா அணி தரப்பில் காலிஸ் (24)மற்று ம் டெபபிரட்டா தாஸ் (23) இருவர் மட்டுமே 20 ரன்னைத் தாண்டினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர்.\nகொல்கத்தா அணியில் கேப்டன் காம் பீர் தவிர மற்ற முன்வரிசை வீரர்கள் இந்த வருட சீசனில் மோசமாக ஆடி வரு கின்றனர். காம்பீர் 3 அரை சதத்துடன் போட்டியைத் துவக்கினார். பின்பு அவரும் மோசமாக ஆடி வருகிறார்.\nஆனால் கொல்கத்தா அணியைப் பொ றுத்தவரை காம்பீர் தான் 320 ரன் எடுத் து அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலி டத்தில் இருக்கிறார்.\nஅதன் பின்பு அவர் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்து வருவதால் மிடில் ஆர் டர் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.\nநம்பகமான வீரரான ஜாக்ஸ் காலிஸ் கூட தொடர்ந்து சிறப்பாக ஆட முடிய வில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாகும். அவர் இதுவரை மொத்தம் 243 ரன்னை மட்டும் எடுத்து இருக்கிறார்.\nபெரிய ஷாட்டுகளை அடிக்கக் கூடிய மார்கன் ஒருவர் மட்டும் மிடில் ஆர்ட ரில் நன்கு ஆடி வருகிறார். அவர் இது வரை மொத்தம் 283 ரன்னைக் குவித்து இருக்கிறார்.\nயூசுப் பதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் சிறப்பாக ஆடி 49 ரன்னை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மற்ற ஆட்டங்களில் அவர் மோசமாகவே ஆடி வருகிறார்.\nகொல்கத்தா அணியின் பந்து வீச்சைப் பொறுதவரை சுனில் நரீன் ஒருவர் மட்டுமே நன்கு பந்து வீசி வருகிறார். மற்ற வீரர்களின் பந்து வீச்சு எடுபடவில் லை. நரீன் இதுவரை 16 விக்கெட்எடு த்து இருக்கிறார்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகளுக்கு இடை யேயான இந்த ஆட்டம் இரவு 8.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி சோனி மேக்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 22-01-2021\nமுதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்\nதமிழக முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; ��ந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\n2இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n3இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்...\n4தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/74950.html", "date_download": "2021-01-23T08:35:23Z", "digest": "sha1:JB3WQ5J7ACSKDYJOJUEWPCS6S2VQ6U3C", "length": 6399, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "விஷாலுக்கு அமெரிக்காவில் சிகிச்சை..!! : Athirady Cinema News", "raw_content": "\nநடிகர் விஷால் அமெரிக்க மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் என இரண்டு பொறுப்புகளைக் கவனித்து வருவதோடு சினிமாவையும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவருகிறார் விஷால்.\nஇயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் மாறுகண் கேரக்டரில் விஷால் நடித்ததால் அவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டது. மேலும், மிஷ்கின் இயக்கத்தில், ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தபோது தோளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி தலைவலியால் அவதிப்பட��டார்.\nஇதற்கிடையே விஷால், ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது தலைவலி அதிகமானதால், டெல்லி தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், அவர் மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூட்டுவலி மற்றும் தலைவலிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்ததும் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nநடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பு – திரையுலகினர் ஏமாற்றம்..\nபுதிய அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் டி.இமான்..\nதிடீரென்று புகைப்படங்களை நீக்கிய தீபிகா படுகோனே… ரசிகர்கள் அதிர்ச்சி..\nபிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nரஜினி, விஜய் பட நடிகர் திடீர் மரணம்..\nபாலா படத்திற்கு உதவிய சூர்யா.\nகேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கனிகா..\nவிரைவில் தியேட்டர்கள் திறப்பு.. மாஸ்டர் ரிலீஸ் எப்போது\nபடப்பிடிப்பில் ஆர்யாவுடன் சண்டை போட்ட இயக்குனர்… வைரலாகும் புகைப்படம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefoodmakesthefight.com/app/e.jsp?e=194&l=ta", "date_download": "2021-01-23T07:06:03Z", "digest": "sha1:FLCTHTUROBMXQ7GLFGYOAB4XTTGUT7WF", "length": 37286, "nlines": 263, "source_domain": "thefoodmakesthefight.com", "title": "தேவையான பொருட்கள் - அம்மோனியம் பைகார்பனேட்", "raw_content": "\nE503 (மின் 500-599 தாது உப்புக்கள், PH கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் humectants)\nஎச்சரிக்கை : சாத்தியமான வயிற்று கோளாறுகளை\nகருத்து : சீத சவ்வுகளில் . எரிச்சலை\n(0)|(11) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . இன்வர்ட்டேசு\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(12) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை லாக்டிக் அமிலம்\nஇளம் குழந்தைகள் அல்லது குழந்தைகள் மூலம் உட்கொள்ளப்படும் போது கவனம் செலுத்த\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . இன்வர்ட்டேசு\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் அம்மோனியம் phosphatide\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n- கோகோ தேநீர் பிஸ்கட்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவி���் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(17) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை பொட்டாசியம் metabisulphite\nமது நீட்டிப்புப் அதிகரிப்புகள் டைபாஸ்பேட்\nஅதிக அளவு உடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தகர்க்க முடியாது Polyphosphate\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை கந்தக அமிலம்\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . பொட்டாசியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்��� பரிந்துரைக்கப்படுகிறது . லுடீன்\nபாதகமான பக்க விளைவுகளை எந்த சான்றும் இல்லை அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பாஸ்பேட்\nஉடல் . உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வழக்கமான விகிதம் தொந்தரவு செய்ய பெரிய அளவு எடுத்து சுக்ரோஸ்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை பொட்டாசியம் சல்பேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை distarch பாஸ்பேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nபாஸ்பரஸ் , தசை வெகுஜன அதிகரிக்க இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலம் கூட ஆடு சீஸ் உள்ள கொழுப்பு . , முட்டையின் மஞ்சள் கரு , அரிசி, எள், சூரியகாந்தி, வாதுமை கொட்டை வகை உறிஞ்சுதல் ஈடுபட்டு . வேலை ஆதரவு , உடல் செல் பிரிவினைக்கு தேவை கால்சியம்\nஎலும்புகள் மற்றும் பிற மு���்கிய கரிம செயல்பாடுகளை . ஈடுபட்டு பற்கள் . உறுப்பு பற்றாக்குறை எலும்புக்கூட்டை மற்றும் உடல் . சாதாரண கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளர்க்கிறது |(10) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் metabisulphite\nஅதிக உணர்திறன் உள்ள கவனம்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை சோடியம் ஹைட்ராக்சைடு\nஅதன் பயன்பாடு தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது . லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் ஹைட்ரஜன்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(6) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\n(0)|(11) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை ச���யல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள் கிளிசரைடுகளில்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை கொழுப்பு அமிலங்கள்\nஇல்லை சைவ உணவு உண்பவர்களுக்கு மூலம் பயன்படுத்த\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(9) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை அம்மோனியம் பைகார்பனேட்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை செயற்கை வாசனை\nஇது சுகாதார . விளைவுகள் வரையறுக்கப்படாத உள்ளது இது . உருக்காலை விரும்பத்தக்கதாக உள்ளது லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் Polyglycerol polyricinoleat\nவயிற்று கோளாறுகள் மற்றும் குழந்தைகள் . அவதியுறும் மக்கள் பார்க்கவும் வேண்டும் E 476 கொண்ட பொருட்கள் குறிப்பிட்ட கவனத்தை கொண்டு சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும் சால்ட்\nஉடல் , ஆனால் சிறிய அளவில் . தேவை\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n(0)|(8) பிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nபெரிய அளவில் நுகர்வு சுகாதார கல்லீரல் ஆற்றலாக உடனடியாக அதை செயல்படுத்த முடியவில்லை மற்றும் கொழுப்பு . மாற்றும் . ஆபத்தானது இதய பிரச்சினைகள், இன்சுலின் தடுப்பு மற்றும் நீரிழிவு . ஆபத்து அதிகரிக்கிறது ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\nவிலங்கு கொழுப்புகள் விட . மேலும் ஆபத்தான கார்டியோ வாஸ்குலர் நோய்கள் தயாரிப்பில் ஒரு காரணியாக கெட்ட கொழுப்பு அளவு அதிகரிக்கிறது , மற்றும் . அது பல நோய்கள் ஏற்படுகிறது நம்பப்படுகிறது : அல்சைமர் நோய், புற்றுநோய், நீரிழிவு, கல்லீரல் செயல்பாடுகளை கோளாறுகள் . சேர்ந்தவை சோடியம் metabisulphite\nஅதிக உணர்திறன் உள்ள கவனம்\nசாத்தியமான வயிற்று கோளாறுகளை லெசித்தின்\nஅதிக அளவு வயிற்று கோளாறுகள், பசி ஒடுக்கியது , மற்றும் கனரக வியர்த்தல் . ஏற்படலாம் சிட்ரிக் அமிலம்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை சோடியம் பைகார்பனேட்\nபாதகமான விளைவுகளை . ஆதாரங்கள் எதுவும் இல்லை தேன்\nசில ஒவ்வாமை . ஏற்படுத்தும்\nபிரக்டோஸ் - குளுக்கோஸ் மருந்து\nஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி எண்ணெய்\n1 - 10 மொத்தம் 1486\n© திட்டம் டாம் LTD\nநீங்கள் இந்த தளத்தில் / பயன்பாட்டை வாசிப்பு-மட்டுமே / தகவல் / பயன்முறையில் பயன்படுத்தினால், தனிப்பட்ட தகவலைப் பற்றியும் உங்கள் IP யும் கூட எந்தவொரு தனிப்பட்ட தகவலும் சேமிக்கப்படவில்லை\nதனிக் கொள்கை மற்றும் - பயன்பாட்டு விதிமுறைகளை - வெளிப்புற பயன்பாடுகளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2020/10/151.html", "date_download": "2021-01-23T07:40:48Z", "digest": "sha1:YG2F5NX37REZ7YFCDFLWRQ2NAO7XGTPF", "length": 5398, "nlines": 63, "source_domain": "www.eluvannews.com", "title": "மட்டக்களப்பில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 151வது ஜனன தின நிகழ்வு. - Eluvannews", "raw_content": "\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மகாத்மா காந்தியின் 151வது ஜனன தின நிகழ்வு.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மகாத்மா காந்தி���ின் 151வது ஜனன தின நிகழ்வு.\nஇந்திய தேச பிதா மகாத்மா காந்தியின் 151வது ஜனன தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.\nமட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.\nகாந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் சங்கத்தின் செயலாளர் கதிர் பாரதிததாசனும் கலநது கொண்டார்.\nகொவிட் 19 காரணமாக குறிப்பிட்டவர்களுடன் குறித்த நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2021-01-23T08:43:48Z", "digest": "sha1:5HAQSWL2Q6U75ZIF62HTMRIQ677GNH4Y", "length": 4480, "nlines": 36, "source_domain": "www.navakudil.com", "title": "வெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள் – Truth is knowledge", "raw_content": "\nவெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள்\nBy admin on June 13, 2013 Comments Off on வெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள்\nமற்றைய நாடுகள் உளவு வேலை செய்வதாக அழும் அமெரிக்கா தன் பங்குக்கு மிகப்பெரிய ���ளவில் உளவு வேலைகள் செய்து வந்துள்ளது. PRISM (2007) என்ற பெயரில் அமெரிக்காவினால் உலகளாவிய செய்யப்பட்டு வந்த உளவு இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஅமெரிக்காவின் FISA (Foreign Intelligence Surveillance Act) சட்டத்தின் கீழ் இயங்கும் இந்த உளவு வேலை Google, Yahoo, Facebook, Microsoft, Skype போன்ற பெரிய நிறுவங்களிடம் emails, photos, chat போன்ற எல்லாவற்றினதும் பிரதியை பெற்று வந்துள்ளது.\nFISA சட்டப்படி இவ்வாறு அமெரிக்க அரசு தகவல்கள் சேகரிப்பதை தகவல்களை கொடுக்கும் நிறுவனக்கள் அவ்வாறு செய்வதை பகிரங்கப்படுத்தவும் கூடாது. அவ்வாறு பகிரங்கப்படுத்துவது சட்டத்துக்கு முரண்.\nஆனால் இப்போ இந்த உளவு வெளிச்சத்துக்கு வந்ததால், Google, Facebook, Microsoft போன்ற நிறுவங்கள் இந்த உளவு சம்பந்தமாக மேலதிக குறிப்புகளை வெளியிட அரசின் அனுமதியை கேட்கின்றன.\nஅதேவேளை அமெரிக்காவின் NSA (National Security Agency) முன்னாள் ஊழியரான Edward Snowden பத்திரிகை ஒன்றுக்கு கூறிய கருத்துப்படி NSA 61,000 தடவைகளுக்கும் அதிகமாக உலக அளவில் கணனிகள் மூலமான திருட்டுக்களை (hacking) செய்துள்ளது. இந்த திருட்டுக்கு சீனா, Hong Kong போன்ற இடங்களில் உள்ள அரச மற்றும் தனியார் கணணிகளும் அடங்கும். Snowden தற்போது Hong Kongகில் உள்ளார். அமெரிக்காவில் அவருக்கு எதிராக பல பாரதூரமான வழக்குகள் காத்திருக்கின்றன.\nவெளிச்சத்துக்கு வரும் அமெரிக்க உளவுகள் added by admin on June 13, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/889", "date_download": "2021-01-23T07:10:34Z", "digest": "sha1:N6QBRULCWSTRL7E6CJ6VC7RVSERWRNJB", "length": 13792, "nlines": 87, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்நேற்றிரவு விடுதலைப் புலிகள் | Thinappuyalnews", "raw_content": "\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்நேற்றிரவு விடுதலைப் புலிகள்\nநெடுங்கேணி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த சம்பவத்தில் இரண்டு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன், ஒரு இராணுவ படைவீரர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் இந்த தகவல்கள் இன்னமும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.\nஇந்த மோதல் சம்பவத்தில் பிரதான தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர்களில் ஒருவரான பொன்னையா செல்வநாயகம் எனப்படும் கோபி என்பவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்றிரவு நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல் நடத்தியுள்ளனர்.\nஇதன் போது இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பிலான தகவல்களை திரட்டி வருவதாகவும் தற்போதைக்கு எதனையும் குறிப்பிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்றிரவு விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் சிலருடன் மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇராணுவத்தினருடன் இந்த மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை மோதலில் கொல்லப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு வீரரின் சடலம் பதவிய வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வவுனியா பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇவர் கொக்காவில் இராணுவ முகாமில் பணியாற்றி செல்வராஜா கமலராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகோபி அல்லது காசியன் என்ற கஜீபன் பொன்னையா செல்வநாயகம் என்ற விடுதலைப் புலி சந்தேக நபரை தேடி பாதுகாப்பு படையினர் அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்தனர்.\nஇந்த விசாரணையை அடுத்தே விடுதலைவப் புலிகள் எனக் கூறப்படும் நபர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நெடுங்கேணி பிரதேசத்தில் மோதல் ஏற்பட்டதாக பேசப்படுகிறது.\nஇந்த மோதலில் மூன்று விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் கோபி என்பவர் அடங்குகின்றாரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.\nகொல்லப்பட்ட சந்தேக நபர்களில் தேவியன் என்ற சுந்திரலிங்கம் கஜீபன் என்பவர் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.\nகோபி என்பவர் பற்றி சரியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு 10 லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அண்மையில் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், நெடுங்கேணி பிரதேசத்தில் மோதல் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் பற்றி பொலிஸ் பேச்சாளரிடம் வினவிய போது, இராணுவத்தினர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் மேலதிக தகவல்களை தான் அறியவில்லை எனவும் கூறினார்.\n���தேவேளை சம்பவம் பற்றி தகவல்களை தான் தேடி வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய குறிப்பிட்டார்.\nவிடுதலைப் புலிகள் இயக்க தலைவர்கள் மூவர் சுட்டுக் கொலை\nவவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என கூறப்பட்ட கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nவியாழக்கிழமை இரவு இராணுவத்தினரது சோதனை நடவடிக்கையின்போது இவர்கள் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.\nஇந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nசுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களில் கோபி மற்றும் தேவிகன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.\nஎனினும் உயிரிழந்த மூன்றாம் நபர் அப்பனாக இருக்கக் கூடும் என இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை.\nவிடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரணின் மரணத்தை தொடர்ந்து அந்த இயக்­கத்­தினை மீளவும் புத்­துயிர் செய்யும் நட­வ­டிக்­கை­களை கோபி மேற்­கொண்டு வந்­த­தாக பொலிஸார் குற்றஞ்சாட்டி கோபியை தேடி வந்தனர்.\nகோபி கஜீபன் பொன்னையா செல்லநாயகம் அல்லது காசியன் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்ததாக பொலிஸார் அறிவித்திருந்தனர்.\nகடந்த மாதம் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றில் கோபி தங்கியிருப்பதாக தகவல் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அங்கு பொலிஸார் சென்றதாகவும் பொலிஸாருக்கும் கோபிக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகோபிக்கு அடைக்களம் கொடுத்த குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் 14 வயதான விபூசிகா கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கோபியின் தாய் என கூறப்படும் 83 வயதான திருமதி. ராசமலர் என்பவர் கடந்த மாதம் 24ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.\nஇதேவேளை கோபியின் மனைவி என கூறப்படும் இளம் பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinavidiyal.news/worldnews/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2021-01-23T08:21:57Z", "digest": "sha1:6MK4USZKKNFAMSXBNQL7YD2YLHUGP3U2", "length": 10599, "nlines": 123, "source_domain": "dinavidiyal.news", "title": "புருண்டி அதிபர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக தகவல் - Dinavidiyal-Online tamil news portal", "raw_content": "\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 9,520 ஆக உயர்வு\nபுருண்டி அதிபர் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்ததாக தகவல்\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று புருண்டி. இதன் அதிபராக இருந்து வந்தவர் பியர் நகுருன்சிசா (வயது 55). கடந்த 6-ந் தேதி இரவில் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்ப்டது.\nஅதைத் தொடர்ந்து கருசி மாகாணத்தில் உள்ள நாட்வே துராஷோபாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின்னர் அவரது உடல்நிலை தேறி வந்தது.\nஅவர் தனக்கு அருகில் இருந்தவர்களுடன் பேசி இருக்கிறார். ஆனால் 8-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு புருண்டி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 9-ந் தேதி முதல் ஒரு வார கால அரசு முறை துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவர் கடந்த 2005-ம் ஆண்டு முதல் அங்கு அதிபராக இருந்து வந்தார்.\nகடந்த 20-ந் தேதி நடந்த தேர்தலில் புதிய அதிபராக எவரிஸ்ட் நதைஷிமியே தேர்ந்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் பியர் நகுருன்சிசா போட்டியிட வில்லை. வரும் ஆகஸ்டு மாதம் பதவி நிறைவு பெற இருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.\n← வளைகுடாவில் சிறை வைக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் விடுதலை\nதமிழகத்தில் புதிய உச்சத்துடன் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. →\nதவறுகளை ஏற்றுக்கொள்ள இயலாதவர் டிரம்ப்: ஜோ பிடன்\nரஷ்யாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா\nகாந்தி சிலை அவமதிப்பு: டிரம்ப் கண்டனம்\nகொரோனா பாதிப்பு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் அதிகரிப்பு\nதிருநெல்வேலி மற்றும் ��ுாத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் 212 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த 55\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூருவில் ஜூலை 14 (செவ்வாய்) முதல் கடும் ஊரடங்கு அமல்\nகேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் கைது\nதமிழகத்தில் தற்போது டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை\nமன்னிப்பு கேட்க விடுத்த கோரிக்கையை கைவிட்டார், டேரன் சேமி\nவெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி சமீபத்தில் வெளியிட்ட ஒரு டுவிட்டர் பதிவில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய\nலா லிகா கால்பந்து போட்டி மீண்டும் தொடங்கியது-\nமீண்டும் களம் இறங்குகிறார் ஜோகோவிச்\nஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை தொடர் ரத்து\n‘ரசிகர்கள் இன்றி ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த திட்டம்’கங்குலி தகவல்\nதங்கம் வாங்காத 37 சதவீத பெண்கள்\nமும்பை:இந்தியாவில் உள்ள, இதுவரை தங்கம் வாங்காத, 37 சதவீத பெண்களை இனி வாங்க வைக்க, சில்லரை நகை விற்பனையாளர்கள் Spread the love\n‘நாசா’வுக்கு, ‘வென்டிலேட்டர்’ இந்தியாவுக்கு உரிமம்\nஇன்போசிஸ் சி.இ.ஓ. சலீல் பரேக் சம்பளம் 27 சதவீதம் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D?id=2%204658", "date_download": "2021-01-23T08:08:35Z", "digest": "sha1:LAGXKV3PNX26LL3IVV34MSBZTBGXOBNK", "length": 12884, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "நமக்கான குடும்பம் Namakkana Kudhumbam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான் ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான் ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான் ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள் ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள் மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும் நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம். ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெண் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள்.அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’.பெண¢ அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப்படுகிறாள். தாய்மை, பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள்-அச்சம் மடம் நாணம் மிக்கவள் -அவள் மீது ஏற்றப்படுகின்றன. இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம். பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது. படித்து ரசிப்பதற்காக அல்ல. செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகாலத்தின் ரேகைப்பதிந்த புதுமைபித்தன் கதைகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான விதிமுறைகள்\nபஞ்சாயத்து பற்றிய சட்டங்களும் நிர்வாக முறைகளும்\nதகவல் அறியும் உரிமை ஏன் எதற்கு\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nயானைகளைப் பற்றிய வித்தியாசமான செய்திகள்\nவிலங்கினங்களைப் பற்றிய வியத்தகு செய்திகள்\nநாய் வாங்குபவர்களுக்கும், வளர்ப்பவர்களுக்கும் நல்ல யோசனைகள்\nநீங்களும் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nபில் பிரைசன் அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு\nபுதிய கல்விக் கொள்கை (பற்றி எரியும் ரோம்... ஊர் சுற்றும் நீரோ...)\n{2 4658 [{புத்தகம் பற்றி ஒரு ஆண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறான் ஒரு பெண் ��தற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு பெண் எதற்காகத் திருமணம் செய்து கொள்கிறாள் ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான் ஒரு ஆண் எப்படி வளர்க்கப்படுகிறான் ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள் ஒரு பெண் எப்படி வளர்க்கப்படுகிறாள் மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது மதம் ஆணை எப்படிப் பார்க்கிறது மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது மதம் பெண்ணை எப்படிப் பார்க்கிறது நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும் நமக்கான குடும்பத்தில் ஒரு ஆண் என்ன செய்ய வேண்டும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் என்கிற எளிமையான கேள்விகளை முன் வைத்து அவற்றுக்கு விடை தேடும் முயற்சியில் நம் குடும்ப வாழ்வின் அடிப்படைகளை அசைக்கிற நடவடிக்கைகளை நோக்கி வாசகரை நெட்டித்தள்ளுகிறது இப்புத்தகம். ஒரு கேள்விக்கான பதிலின் முடிவில் அடுத்த கேள்வி பிறக்கிற பாணியில் புத்தகம் எழுதப்பட்டுள்ளது. பெண் பிறப்பதில்லை. உருவாக்கப்படுகிறாள் அல்லது கட்டமைக்கப் படுகிறாள்.அக்கட்டமைக்கும் போக்கில் மதங்கள் ஆற்றும் பங்கு ‘மகத்தானது’.பெண¢ அவளது சகல பரிமாணங்களையும் இழந்து ஒரு உடம்பாக மட்டுமே தன்னை உணரும்படியாக ஆக்கப்படுகிறாள். தாய்மை, பெண்மை போன்ற போலி அடையாளங்கள் அவள் மீது திணிக்கப்படுகின்றன. அறிவியலுக்குப் புறம்பாக சில குணாதிசயங்களும் கூட மென்மையானவள்-அச்சம் மடம் நாணம் மிக்கவள் -அவள் மீது ஏற்றப்படுகின்றன. இப்படிப் பல்லாயிரம் ஆண்டுகாலமாக அவள் மீது படிந்து கிடக்கும் புழுதியை ஊதித்தள்ளுகிறது இப்புத்தகம். பாய்ச்சல் வேகத்தில் காலங்களைக் கடந்து நேரடியாக இன்றைய வாசகரை நோக்கி விரல் நீட்டிக் கேள்விகளை முன் வைக்கிறது. படித்து ரசிப்பதற்காக அல்ல. செயல்பாட்டுக்கான உந்துதலை வாசக நெஞ்சில் எற்படுத்தும் புத்தகம்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/applications-are-invited-for-the-post-of-project-associate-at-csir-006538.html", "date_download": "2021-01-23T08:49:24Z", "digest": "sha1:CLQTMVEJWIBFS2YLMANF7UC7D7CCIVDS", "length": 13332, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.! | Applications are Invited for the Post of Project Associate at CSIR - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.\n ரூ.31 ஆயிரம் ஊதியத்��ில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.\nமத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு.\nநிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 02\nபணி : திட்ட இணையாளர்\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.31,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் 16.10.2020 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CECRI-CECRI, Karaikudi.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 16.10.2020\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nCMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வா���்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n10 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n11 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n12 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n12 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது... அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nAutomobiles இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nMovies நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviexpress.in/2020/02/21-02-2020-t.html", "date_download": "2021-01-23T08:08:05Z", "digest": "sha1:3WS67W3DU3FBSRNDT5OBYPL2ISGWG4X4", "length": 15173, "nlines": 422, "source_domain": "www.kalviexpress.in", "title": "காலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 21-02-2020 - T.தென்னரசு", "raw_content": "\nHomeSchool Morning Prayerகாலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 21-02-2020 - T.தென்னரசு\nகாலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள் - 21-02-2020 - T.தென்னரசு\nகாலை வழிபாடு & வகுப்பறைச் செயல்பாடுகள்\nஅதிகாரம் : வான் சிறப்பு\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.\nஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக இறப்பது சாலச் சிறந்தது.\nஅரிசி ஆழாக்கானால��ம் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.\n2. Hay - வைக்கோல்\nஉலக தாய்மொழி தினம் பிப்ரவரி 21\n1. இந்தியாவின் முதல் சுதந்திர போர் எங்கு வெடித்தது \n2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எத்தனை கோட்டைகள் உள்ளன \n🐠 மீன் நீரில் வாழும் முதுகெலும்பு உள்ள ஒரு உயிரினம் ஆகும்.\n🐠 மீன்கள் சுமார் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றின என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\n🐠 மிகப் பெரும்பாலான மீன்கள் உடலில் செதில் கொண்டவை.\n🐠 சில தட்டையாகவும், சில உருண்டையாகவும், சில முள்ளுடம்புடனும், சில புழு போலவும் இருக்கும்.\n🐠 சில மீன்கள் கண்ணைக் கவரும் சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களிலும் சில பல நிறக் கோலங்களும், கோடுகளும் கொண்டவையாக இருக்கும்.\n🐠 மீன்கள் நீரிலேயே மூச்சுவிட்டு உணவுண்டு தன் இனம் பெருக்கி வாழும் உயிரினமாகும். சுமார் 22000 வகை மீன்கள் உளள்ன.\nஒரு மாந்தோப்பு வழியாக அப்பாவும், மகனும் சென்று கொண்டிருந்தனர். மகன் அப்பாவின் தோளில் அமர்ந்திருந்தான். அவன் தோட்டக்காரனுக்கு தெரியாமல் இரு மாங்காயை திருடினான். விஷயம் அறிந்த அப்பா மகனின் திறமையை அறிந்து மகிழ்ந்தான். மாங்கா என பட்டப்பெயரில் அழைத்தான். சிறுவன் வளர்ந்து வாலிப பருவம் அடைந்தான். அவனோடு சேர்ந்து திருட்டு குணமும் வளர்ந்தது. அரண்மனையில் திருடும் அளவிற்கு துணிந்தான்.\nஒரு நாள் ராணியின் விலை உயர்ந்த வைர மாலை காணாமல் போனது. திருடனைப் பிடிக்க மன்னர் உத்தரவிட்டார். காவலர்கள் காட்டில் ஒளிந்திருந்த மாங்காய் திருடனைப் பிடித்து நகையை மீட்டனர். மன்னர் நடத்திய விசாரணையில் மரண தண்டனை விதித்தார். அவனை கொலைக்களத்துக்கு கொண்டு சென்ற வேளையில் அந்த திருடனின் பெயரோடு சேர்ந்திருக்கும் மாங்காய் பற்றிய விவரம் கேட்டார் மன்னர்.\n சிறுவனாக இருந்தபோது என் அப்பாவின் ஆதரவுடன் மாங்காய் தோட்டக்காரனுக்கு தெரியாமல் திருடினேன். அன்று முதல் என் அப்பா மாங்கா என செல்லமாக அழைத்தார். இன்று பெரிய திருடனாகி அதற்கு உரிய விலையாக உயிரையே இழக்கப்போகிறேன் என அழுதான். அதைக்கேட்ட அனைவரும் பிள்ளைகளை சரியாக வழி நடத்த வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தனர்.\nT.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.\n🔮அவிநாசி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட��ம் என கேரள போக்குவரத்து துறை மந்திரி ஏகே சசீந்திரன் அறிவித்துள்ளார்.\n🔮ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தியுள்ள சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் பாதித்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.\n🔮நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி ஹூஸ்டனில் நடந்த 'ஹவுடி மோடி' நிகழ்ச்சி போல் இருக்கும் என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்து உள்ளார்.\n🔮தமிழக சட்டசபையில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்படுத்துதல் மசோதா இன்று நிறைவேறியது.\n🔮2022-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான பெண்கள் கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.\n🔮பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தற்காலிக தடை விதித்துள்ளது.\n🔮நாளை உலக தாய்மொழி தினம்: 22 மொழிகளில் பேசி கலக்கிய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு...நெகிழ்ந்த பார்வையாளர்கள்.\n22.08.2017 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களின் ஊதியம் பிடித்திருந்தால் - உரிய நடவடிக்கை எடுக்கப்படும். - RTI News\nவரும் 2019-2020 கல்வி ஆண்டு முதல் 9-ஆம் வகுப்பிற்கு முப்பருவ முறை ரத்து- ஒரே புத்தகமாக வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/kohli-and-sharma-will-replace-me-sachin-told-2012", "date_download": "2021-01-23T08:30:34Z", "digest": "sha1:OKGZYGMDWZZOJMFBWTVKAPNSYQFGCE5W", "length": 14398, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "கோலியும் ஷர்மாவும்தான்... அன்றே துல்லியமாக சொன்ன சச்சின் | nakkheeran", "raw_content": "\nகோலியும் ஷர்மாவும்தான்... அன்றே துல்லியமாக சொன்ன சச்சின்\n2012-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு பேட்டியில் சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா என்று சச்சினிடம் கேட்டிருந்தார். அதற்கு சர்வதேச போட்டிகளில் தனது சாதனையை ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகியோரால் முறியடிக்க முடியும் என்று சச்சின் கூறி இருந்தார். 2012-ல் ரோஹித்சர்மா மற்றும் விராட்கோலி ஆகிய இருவரும் வளர்ந்துவரும் இளம் வீரர்களாக இருந்தனர். இன்று இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். ஐ.சி.சி. ஒரு நாள் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தி வருகின்றனர் கோலியும் ரோஹித்தும்.\nஇந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித்சர்மா இதுவரை 188 ஒருநாள் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,065 ரன்கள் குவித்துள்ளார். 25 டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் 1,479 ரன்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருந்து வருகிறார். 2011-ஆம் ஆண்டு வரை 72 போட்டிகளில் 1,810 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 116 போட்டிகளுக்கு 5,255 ரன்கள் எடுத்துள்ளார்.\nரோஹித்சர்மா கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் 50-க்கு மேல் சராசரி கொண்டு சாதனை படைத்துள்ளார். 2014-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். ஒருநாள் போட்டியில் 3 முறை 200 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர். 2013-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 209 ரன்களும், 2017-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 208* ரன்களும் எடுத்துள்ளார். 84 டி-20 போட்டிகளில் 3 சதங்கள் உள்பட 2,086 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியில் 3 விதமான போட்டிகளிலும் சதம் அடித்த 2வது வீரர் என்ற பெருமையை உடையவர்.\nஇந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இதுவரை 72 டெஸ்ட் போட்டிகளில் 24 சதங்கள் உட்பட 6,286 ரன்கள் எடுத்துள்ளார். 211 ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் உள்பட 9,779 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 2012-ஆம் ஆண்டுக்கு பிறகு 40-க்கு மேல் சராசரியை கொண்டுள்ளார். 62 டி-20 போட்டிகளில் 2,102 ரன்கள் எடுத்துள்ளார். 2011-ஆம் ஆண்டு வரை 74 போட்டிகளில் 2,860 ரன்கள் எடுத்து இருந்தார். 2011-ஆம் ஆண்டுக்கு பிறகு 137 போட்டிகளில் 6,919 ரன்கள் எடுத்துள்ளார்.\nசர்வதேச ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்து சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்து வெளிநாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய அணி கேப்டன் என்ற பெருமையை பெற்றார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த வீரர் ஆவர். சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 10,000 மற்றும் 15,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். குறைந்த ஒருநாள் போட்டிகளில் 35 சதங்கள் அடித்த முதல் வீரர் ஆவர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை 2018-ஆம் ஆண்டு விராட் கோலி பெற்றார்.\nரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் இன்றைய வளர்ச்சியை அன்றே சச்சின் கணித்தது அற்புதமான ஒன்று. ஏனெனில் 2012-ன் போது ரோஹித் சர்மா ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்கூட விளையாடியது கிடையாது. விராட் கோலி 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தார். இருவரும் 70 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று இருந்தனர். அந்த கால கட்டத்திலேயே சச்சின் அவர்களை பற்றி துல்லியமாக கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது\nவிஸ்டெனின் இந்திய - ஆஸ்திரேலிய அணி: ஸ்மித் தேர்வு.. கோலிக்கு இடமில்லை\nஇந்திய வீரர்களுக்கு கரோனா பரிசோதனை\nரசிகர் வெளியிட்ட வீடியோவால் சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\n - பிசிசிஐ அதிகாரி தகவல்\nசெண்டை மேளங்கள் முழங்க சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸுக்கு வரவேற்பு\n\"இந்திய கிரிக்கெட்ல எனக்குனு ஒரு பேரு வேணும்\" - ரிஷப் பந்த்\nஎந்த ஐ.பி.எல் அணி யாரை விடுவித்தது\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nசிம்புவிற்கு உணவு ஊட்டும் அவரது தாய்\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\nகே.பி.முனுசாமி பேட்டியால் இ.பி.எஸ். அதிர்ச்சி..\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்மக்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/32360--2", "date_download": "2021-01-23T09:03:24Z", "digest": "sha1:A2JUNYQ2AA2IG6D5YP536NI2KFDVVKAR", "length": 5880, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 May 2013 - கார்ட்டூன் ! | cartoon", "raw_content": "\nகுறைவான செலவில் நிறைவான லாபம்...\nசவால் விட்ட ரசாயனம்... சாதிக்க வைத்த ஜீரோ பட்ஜெட்...\nஅபாயக் கட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை\n'எலி வளை'யில் கவனம் வையுங்கள் \nகடும்வறட்சியிலும், கரையாத பசுமை... பயிருக்கு உயிர் கொடுக்கும் பலே பாக்டீரியா..\nவிருத்தாசலம் முதல்... திருவாரூர் வரை ஸ்வாஹா...\nவிளைநிலங்களுக்கு வேட்டு வைக்கும் உப்பளங்கள்...\nபறிபோன பாசன உரிமை... பாலைவனமாகும் கோபி\n''அரிசி ���ோடும் 'அம்மா'வே... நெல்லு விலை என்னாச்சு\nநீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/tag/india-china-border-clash", "date_download": "2021-01-23T07:47:18Z", "digest": "sha1:LZ553DYIC2LDST6NCEVF4E3E5R46X6GS", "length": 6877, "nlines": 104, "source_domain": "youturn.in", "title": "india china border clash Archives - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஇந்திய ராணுவ வீரர் பழனியின் இறுதி 10 நிமிடம் என பரவும் இரு வேறு வீடியோக்கள்| உண்மை என்ன \nலடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதில், தமிழகத்தின் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரும் உயிரிழந்தார். அவரின்…\nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/bbc.com/sri_lanka/", "date_download": "2021-01-23T08:24:03Z", "digest": "sha1:KTIUSC5LPGISIG7QAXI4I7ZHBBAPHTNP", "length": 14116, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nஇலங்கை - இந்தியா இடையே பாலம் அமைக்க தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை: சிறிசேன\nஇலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையே பாலம் அமைப்பதற்கு எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...\nஇலங்கை: கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருக்கு விளக்க மறியல் நீட்டிப்பு\nஇலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில்...\nஇலங்கை: 3 ஆண்டுகளில் 187 சிறைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nஇலங்கையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த 187 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது...\nபிணை வழங்கப்பட்டும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்\nவிடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில் தான் சுற்றவாளி என தெரிவித்ததையடுத்து, நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிமன்றம்...\nஇலங்கையில் அதிகரிக்கும் வாய்ப் புற்று நோய்\nஇலங்கையில் ஆண்கள் மத்தியில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.மார்பாக...\nபிணை வழங்கப்படும் விளக்கமறியலில் தயா மாஸ்டர்\nவிடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளராக இருந்த தயா மாஸ்டர் என்ற வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக வவுனியா மேல்...\nராஜபக்ஷவின் ���கனுக்கு சொந்தமான தொலைக்காட்சியின் நிதிகள் முடக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சி.எஸ்.என்.தொலைகாட்சி நிறுவனத்திற்கு சொந்தமான...\nபோர்க்குற்ற விசாரணை: சர்வதேச நீதிபதிகளை அழைக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nபோர் குற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்படுவர்களா எனபது குறித்து தெளிவுபடுத்தும்படி அரசாங்கத்துக்கு உத்தரவு...\nஇலங்கை: மிக் விமானங்கள் கொள்வனவு ஆவணங்கள் மாயம்\nகடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை விமானப் படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்தது தொடர்பான முக்கிய...\nகாணாமல் போனவர்கள் பிரச்சனை: மாவட்டந்தோறும் அலுவலகங்கள் அமைக்க கோரிக்கை\nஇலங்கையில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக அமையவுள்ள செயலகத்தின் கிளை அலுவலகங்கள் வடக்கு மற்றும்...\nஇலங்கை: தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை சிறைச்சாலைகளில் உள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தமிழ் அரசியல் கைதிகள்...\nஇலங்கை: பசில் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு\nநிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் தடுப்பு காவலில் வைக்கப்படிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை பிணையின்...\nஇலங்கை: வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடரப் பிரகடனம் வெளியீடு\nஇலங்கையில் உத்தேச அதிகாரப் பகிர்வில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாகவே தொடர்ந்தும் இருக்க...\nஇலங்கை: நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட நில அதிர்வில் புதையுண்ட வீடு\nஇலங்கை, நுவரெலியா மாவட்டம், கினிகத்தேனை பிரதேசத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நில அதிர்வின் போது, நிலம்...\nஇலங்கை: கிழக்கு மாகாண சபையின் ஆசிரியர் நியமன வயது வரம்பில் சர்ச்சை\nஇலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு...\nஇலங்கை: வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைய விக்னேஸ்வரன் வலியுறுத்தல்\nஇலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு கூறல், அரசியல் தீர்வு, வடக்கையும் கிழக்கையும் இணைத்தல் ஆகிய மூன்று விடயங்களில்...\nபுதிதாக நியமனம் பெறவுள்ள ஆசிரியர் தகுதி வ��து வரையறையால் வயதான பட்டதாரிகளுக்கு பாதிப்பு\nஇலங்கையில் கிழக்கு மாகாண சபையினால் புதிதாக நியமனம் பெறவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 35 வயதுக்கு...\nஇலங்கை மலையகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு மரண தண்டனை\nஇலங்கையில் மலையகத்திலுள்ள பெருந்தோட்டம் ஒன்றின் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம்...\nயாழ் பல்கலை மாணவர்களுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்\nயாழ் பல்கலைக்கழகத்தின் காதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் அச்சமின்றி கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி மைத்ரிபால...\nதிருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் கிணற்றில் அகழ்வுப் பணிகள் நிறைவு\nதிருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிக்கருகில் உள்ள கிணற்றின் அகழ்வுப் பணிகள் நாலாவது நாளாகிய வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்துள்ளதாக...\nஇலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு தினம்\nஇலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.2006...\nஇலங்கை: ஏசிஃஎப் பணியாளர்கள் படுகொலையின் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇலங்கையில் பிரெஞ்சு தொண்டு நிறுவனமான 'ஆக்ஷன் கோன்ட்ரே லா பெயிம்' (ஏசிஃஎப்) நிறுவனத்தின், உள்ளுர் பணியாளர்கள்...\nஇலங்கையில் மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇலங்கையின் கிழக்கே மூதூர் பிரதேச முஸ்லிம்கள் தமது பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்ட 10வது ஆண்டை நினைவு கொள்கின்றார்கள்.2006...\nபொதுமக்களின் நிலத்தை கடற்படையினருக்கு கொடுக்க முள்ளிவாய்க்கால் மக்கள் எதிர்ப்பு\nமுள்ளிவாய்க்கால் பகுதியில் வட்டுவாகல் என்னுமிடத்தில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள கடற்படையினருக்கு அந்தக் காணிகளை கையகப்படுத்துவதற்காக நில...\nயாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு\nஇலங்கையில் இந்துக்கள் புனிதமாகக் கருதும் யாழ்ப்பாணம் கீரிமலையில் மீன்பிடி துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி...\n© 2021 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2515/sri-nataraja-dhayanidhi-malai", "date_download": "2021-01-23T07:31:52Z", "digest": "sha1:CXEOGRW6J2JBCIGMG3VLZ573QX64XVAS", "length": 101554, "nlines": 1041, "source_domain": "shaivam.org", "title": "ஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுட்பவிதிமாலை - விளக்கவுரை நேரலை - வழங்குவோர் - திருநெல்வேலி சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nபூநடம் ஆடும் அனந்திகழ் தாமரைப் பொய்கை செந்நெல்\nகாநடவு ஓங்கும் வயல்தில்லை வாழுங் கருணைவளர்\nதேன்அடர் கற்ப கவிநாயகன் அருட் சித்திநல்கும்\nமாநட ராஜ தயாநிதி மாலை வழுத்துதற்கே.\nஓங்காரம் ஆகி ஒருமூன்(று) அவத்தைக்கும் ஓர் கரியாய்\nஆங்காரம் அற்றவர் நின்(று) ஆடு சிற்சபை ஆதரித்தேன்\nஹீங்காரம் உற்ற மனோமணி வாமத்(து) இருத்தி என்புந்\nதாங்கார மல்புயத் தோய்நடராஜ தயாநிதியே. (1 )\nபாண்டவ தூதன் சதமேதன் வேதன் பராவஅருள்\nஆண்டவன் மா(து) இயல் பாதிஅ நாதிஎன்(று) ஆய்பவர்உள்\nமாண்டவ ரோதயன் மேதையன் தென்தில்லை மன்றகத்துள்\nதாண்டவ குஞ்சிதத் தாள்நட ராஜ தயாநிதியே. (2)\nவிண்டலைப் போய்வரும் ஊசலைப் போல்பிற விப்பிணிப்பட்\nடுண்டலைப் பாய்துரும் பாய்அலை வேனை ஒருசிறிது\nகண்டலைப் பாற்றிநின் மெய்ஞ்ஞான நோக்(கு) அருள்,\nதண்டலைப் பால்தில்லை வாழ்நடராஜ தயாநிதியே . (3)\nபங்கச் சனனம் எடுத்(து) எடுத்(து) ஓய்ந்து படுந்துயரம்\nஅங்கச் சனஞ்சன மாஒழி வித்(து) அருள் வான் பணியின்\nஅங்கச் சபாபவி நாசவி லாச, வணிமணிசூழ்\nஉண்டாச் சுதென்பர் உடனே ஒழிந்ததென் பார் உலகில்\nகண்டு ஆச்சரியப்படுவார் அநித்தியங் காண்மின் என்பார்\nவண்டாச் சிறிதும் இதில் சுழலா(து) அருள்வான் தில்லைவாழ்\nதண்டாச் சிறப்பில் தனிநட ராஜ தயாநிதியே. (5)\nநானே தனதன் நிகர்ஆகு வன்என்று நாணமின்றி\nமானே தனத்துணை யின்பனல் காயென்றும் வாடுவதோ\nதானே தனக்கு நிகர்நட ராஜ தயாநிதியே. (6)\n தன மேஅளிப் பாயெனும் வம்பனுக்(கு) இங்(கு)\nஆதன மே(து) என்று அகற்றிவிடா(து) அருளாய், விடையின்\nதகு தொண்டர்முன் நின்(று) அவர் கேட்டபடி\nசாதன மேதரு வாய், நட ராஜ தயாநிதியே. (7)\nகற்றே கலைகள் பிதற்றுவர் வாழ்நாள் கழிந்து நெருப்\nபில்தேகம் வீதலைக் கண்டும் என்னோ உனைப் பேசிலர்முன்\nஉற்றே கரம் குவித்(து) ஆரணன் நாரணன் ஓத மன்றுள்\nசற்றே கடைக்கண் அருள், நட ராஜ தயாநிதியே. (8)\nதெருள்நா கராதி பராவரும் பாய்புலி சீல மகிழ்\nஅருணாரணார் உய்வ(து) என்று கொலோ\nச��ுமந்த னில்பொதி புன்மலக் கூட்டைச்சதம் என்(று) உளார்க்(கு)\nஅருமந்த நின்அருள் வாய்க்குங் கொலோ\nகருமந்தியும் அறியாமலர்ச் சோலைக் கவின்தில்லைவாழ்\nதருமந்திகழ் மன்றுளாய் நடராஜ தயாநிதியே. (10)\nகலைமேல் கலையிட்ட காரிகை யாரிடைக் காலமெல்லாந்\nதுலைமேல் துலைவைத்துப் பாழ்க்(கு) இறைத் தேற்குந் துணை செய்வையோ\nசிலைமேல் சிலைகொண்டு முப்புரம் செற்றுத் திருத்தில்லைவாழ்\nதலைமேல் தலைவைத்(து) அருள் நடராஜ தயாநிதியே. (11)\nமலைமா(து) இடத்தும் அவள் அறியாது வளர்சடைக்கண்\nஅலைமா(து) ஒருத்தியும் வைத்(து)அமை யாமல்நின் அன்பர்தம்பால்\nநிலைமாதும் வேட்டனை காமாரி என்றுசொல்நீ திநன்றாம்\nதலைமா தலமன்(று) உறைநட ராஜ தயாநிதியே. (12)\nஇனியே கவலைப் படமுடியா(து) என் உயிர்க்(கு) இரங்கி\nநனிஏக இன்ப நலம்தரு வாய்,நல மேகனிந்த\n கனக சபாநடராஜ தயாநிதியே. (13)\nபரம்படியிற் கருஞ்சேற்றொளிர் வெண்முத்தம் பாயொளிய\nகரம்படி விண்மீன் நிகர்க்கும் பழனக் கவின்தில்லையுள்\nபிரம்படி பட்டும் அடியார்க்(கு) அருளும் பெருங்கருணைத்\nதரம்படி நான் மறை சூழ்நடராஜ தயாநிதியே. (14)\nசமன்நிய மங்கள் உணரேன் அகத்(து) அபிசாரவஞ்ச\nகமனிய மங்கையர்க் கேஅலை வேன்நின் கருத்(து) என்னையோ\nநமன்நிய மங்கடிந்(து) அன்பரைக்காத்(து) அருள்நல்கு பொதுத்\nதமனிய மங்கல மாநடராஜ தயாநிதியே. (15)\nஅவமே தவம்முயல் வேன்மறை நூல்முடி(வு) ஆய்ந்துணர்ந்து\nபவமே தவம்நினை யேன்நினைப் பாடும் பரிசும் இலேன்\nசிவமே தவளவெண்ணீ(று) அணி மேனிய தில்லைமன்றுள்\nவத்துச்சித் தானந்த வாஒளி நோக்கி மயற்பொறித\nகைத்துச்சித் தால்நந்த லாநிட்டை கூடக் கடைக்கணிப்பாய்\n நட ராஜ தயாநிதியே. (17)\nநடைஅற்ப முந்தவறாதநின் மெய்யன்பர், நாப்பண்உற(வு)\nஅடையப்ப ணித்தருள், தான் அல(து) இல்லை அகிலம் என்பார்\nசேயே தனிக சிகாமணியே என்று தீயர்முன்சொல்\nவாயே தனின் அருள் வாழ்வறி யேனையும் மன்றகத்துள்\nகூயே தனிசந் துயரென ஆண்டருள் கூட்டுவையோ\n நட ராஜ தயாநிதியே. (19)\nநந்தா வளந்தரு வாழ்வும் இன்(று) ஆதலின் நாளும்நலம்\nசிந்தா வளந்தரு நின்இன்ப வாழ்வு அருள்செய், யருட்பால்\nமுந்தா வளந்தருணத்(து) ஊட்டும் காழிமுனியொ(டு) ஐங்கைத்\nதந்தா வளந்தரு வோய்நட ராஜ தயாநிதியே. (20 )\nபொங்கர் அனேகம் மலர்ந்(து) அசைந்(து) அன்ன பொலங் கொடிவி\nளங்கர னேர்விழி என்னா(து) அருள் அகிலாண்ட அன்னை\n புலி பாம்பும் பராவும் மன்றுள்\n நட ராஜ தயாநிதியே. (21)\nமந்திரம் மாமனை மக்கள் என்(று) ஏங்கி மதிமயங்கி\nநைந்(து)இர வும்பகலுந்தளர் வேற்(கு) நயந்துவந்(து) ஓர்\nதந்திரங் கூறுவையே, தில்லை மன்றினுள் தண்குழவிச்\nநட ராஜ தயாநிதியே. (22)\nஎஞ்சல் யாதும் இலைநின்னை யன்றி என்(று) எண்ணி மன்றுள்\nசஞ்சலி யா(து) உனை நெஞ்சத்(து) இருத்தித் தவம் முயல்வார்\nஅஞ்சலி யாவதும் செய்யேற்(கு) அருள் செய்வையோ\nதஞ்சலி யாரும் தொழுநட ராஜ தயாநிதியே. (23)\nபார் ஆளவும்விண்பதிஆள வும்பணிப்பாய் அன்பர்கட்(கு)\nஏராளமாய் மன்றுள் என்பது கேட்(டு) உனை ஏத்துகின்றேன்\nஓர்ஆளவனை அழைமின்நம் பால் என்(று) உவந்து கொன்றைத்\nமையல் இடப்பட்(டு) அரிவையர்க் கேஉழல் வம்பன் வெறும்\nபையல் இடத்(து) அருள் செய்யோம் எனவெறுப்பாய் அகலச்\nசெய்யல், இடர்க்(கு) இனி யாற்றேன் விரைந்(து) அருள் செல்வமன்றுள்\nதையல் இடத்(து) அமர் வோய்\nஎண்ணிய யாவும் பெறு(க) என்று முன்நின்(று) எவர்தரினும்\nநண்ணி அவாவொடு நாடேன் நசிப்பவை ஆதலினால்,\nஉண்ணிய வாஎன்(று) அமு(து) அன்பர்க்(கு) ஊட்டும் உதார\nகரக்கும் பரிசுடையார்முகம் நோக்கிக்கை கூப்பிக்கரைந்து\nஇரக்கும் பரி(வு)ஒழித்து ஆண்டருள் வாய்,உல(கு) ஈன்றருளும்\nவரக்கும்ப மென்முலை யாடநின்(று) ஆடிஒண் மன்றுள் அராத்\nதரக்கும் பணிய மகிழ்நட ராஜ தயாநிதியே. (27)\nவாரணி கொங்கை மடவாரும் நண்பரும் மற்றுமுள்ள\nநாரணி தந்தரு சுற்றமும் கைப்ப நமன் வருங்கால்\nசீரணி குஞ்சிதத் தாள்தர வேண்டும், நற்சிற்சபைக்கண்\nதாரணி யும்பர் தொழுநட ராஜ தயாநிதியே. (28)\nமரங்கனிந் தாலும் மனம்கனிந் தாய்இலை மன்னும் நந்தாட்கு\nஇரங்கல்நின் றன்மைக் கடாதுகண் டாய்என்(று) இகழ்ந்து விடின்\nஅரங்கனிற் பந்தம் தவிர்ப்பேம் என்(று) ஆள்பவர்ஆர்\nதரங்க(ம்) நின்று ஆடும் பொதுநட ராஜ தயாநிதியே. (29)\nபுதுமறை யோன்முத லோர்போற்றும் உன்றன் புகழ்சிறிதா\nவதும்அறை யேன்,நின் அருட்(கு) ஆவல் உற்றனன் வாய்க்குங்கொலோ\n அன்பர் வேண்டும் விழைவு அருள்வாய்\nபழங்குடி யென்(று) எனைப் பார்த்(து) அருள் பக்குவம் பார்த்(து) இகழாய்\nவழங்கும்நின்பொன்அருள் வாழ்வேவிரும்பி வரும் அடியார்\nமுழங்கும் அராஒலி அந்தணர் வேத முழக்(கு) ஒலியும்\nநற்குரு நாண்மலர் இட்டுநின் மூலம் நவின்(று) உய்குவ\nதற்(கு)உரு வேற்றித் ததாகாரமாகத் தனித்தருள்வாய்\nவிற்குரு மாமலை வாங்கித் திரிபுரம் வீட்டி மன்றுள்\nச��்குரு வாய்வரு வாய், நடராஜ தயாநிதியே. (32 )\nகோதையும் மாநிதி யும்புவி ஆசையும் கோண்நசையால்\nவாதையு மாசகி யேன்இனி யேனும் முன் வந்தருள்வாய்\nமாதைஉ மாபதியாய்ச் சிற்சபாபதி யாய் மன்னுயிர்த்\nதாதையு மாய்ப்பொது வாய்நடராஜ தயாநிதியே. (33)\nபூதகி ஆருயிர் உண்டவன் போதன் புரந்தரன்முன்\nஓதகியார சிவாசங்க ராஎன்(று) உளம்உவப்ப\nவேதகி யாதனை தீர்தரப் பார்த்தருள், வேத மன்றுள்\n நட ராஜ தயாநிதியே. (34 )\nமங்(கு) அத்தம்மிக்க பெருவாழ்(வு) என்று ஆசை வலையுள்சிக்கி\nஇங்(கு) அத்த மிக்கின்றிலா(து) அலை வேற்கும் இரங்கியருள்\nதங்(கு) அத்தம் மிக்கு மொழிச்சிவ காமி தழுவ மன்(று) ஆர்\n நடராஜ தயாநிதியே. (35 )\nஅக்கரமாலை அறியேன் அறிந்(து) எண்ணும் அன்பரொடு\nபுக்கரமாலை மதிசூடி என்றிலன் போம்வழியென்\nதிக்கர மாலை உடையாய் மன்(று) ஆடிஅர்ச் சித்துப் பெற்ற\nசக்கரமாலை மகிழ்நட ராஜ தயாநிதியே. (36 )\nவடுத்துப் பணிவிழி வாய்மட வார்மயல் மாய்த்திட்(டு) உனை\nஅடுத்துப்பணியும் அவரோ(டு) உற(வு) அருள் ஆய்ந்(து) உன்அருள்\nதொடுத்துப் பணியும் புலியும் தொழும் மன்றுள் சுந்தரரைத்\nதடுத்துப் பணிகொண்டு அருள்நட ராஜ தயாநிதியே. (37 )\nமேவாத வார்என்புந் தோலும்தசையும் மிடைந்த மெய்யை\nஆவாத வா(து) என்(று) அகங்கரித்(து) ஐவர்க்(கு) அழியும் எனை\nவாவாத வாதை ஒழி(க)எனப் போதித்(து) வைத்து மன்றுள்\nசாவாத வாழ்வளிப் பாய், நடராஜ தயாநிதியே. (38)\nகரணம் சலித்(து) அறி(வு) எல்லாம் சலித்(து) உயிர் காலன்கொளும்\nமரணம் சமீபித்த தாயினும் உன்னை மறந்தும் உன்னேன்\nதிரள்நஞ்(சு) அயின்(று) அருள் மன்றுடையாய்\nசரணம் சரணம்கண்டாய் நடராஜ தயாநிதியே. (39)\nமழைக்கும் வெயிலுக்கும் காலுக்கும் நின்று மனந்தளரா(து)\nஉழைக்கும் தவம் உடையார்க்(கு) அன்றி ஏழைக்கும் ஓங்கு மன்றுள்\nஅழைக்கும் படிக்(கு) அருள் செய்தால் பழிப்(பு) என்கொல்\nபேராசை நீங்கிலன் பொய்வாழ்வில் அன்புறு பேதையர்பால்\nதீராசை யோக நினைவெனில் என்று தெளிந்(து) உய்குவேன்\nகூராசை சூழுடை மால்விடை யூர்தி\nஉள்ளக் கருத்தை உணர்வாய் எனைவினை ஓய்ந்(து) உடலம்\nஎள்ளக் கடைப்படு நாள்வரும் முன்னம் விழைந்(து) அருள்வாய்\nகள்ளக்கபடன் இவன் என்று மன்றங் கருதலரில்\nதள்ளக்கருதி விடேல்,நட ராஜ தயாநிதியே. (42 )\nஆகந்திரம் என்றுவீணாள்கழித்(து) இங்(கு) அலைவ(து) அன்றி\nஏகந்தினந் தொறும் எண்ணாமல் எண்ணும் இதம்அறியேன்\nதாகந்திருத்தி அருள் நட ராஜ தயாநிதியே. (43 )\nவருணம் குலம் என்(று) இறுமாந்து தம்மை மகிழ்ந்து புகழ்ந் (து)\nஇருள் நஞ்(சு) அயின்றருள் தேவாதி தேவ என் (று) ஏத்திலராய்\nஅருள்நந்தும் மாந்தர் உற(வு) ஒழித்(து ) அம்பலத் (து) ஆட்கொள இத்\nதருணம் தருணங்கண் டாய் நடராஜ தயாநிதியே (44)\nஎம்மதமும் தம்மதம் என்(று) இரா(து) ஒன்று இரண்(டு) எனவாய்\nவெம்மதம் உற்றவி வாதத்தர் கூட்டம் விடுவித்(து) எனை\nஅம்மத மாஉரித் தாடும் பிரான்மன்றுள் ஆட்கொளவும்\nநாம் கத்தர் என்று படைத்(து) அளிப் போரும் நவின்(று) இகலி\nயாங்(கு)அத்தழல்வடி வானோய் என அன்பர் ஆடுமன்றுள்\nஏங்கத் தனிநின்று நொந்தேன் இடம்பொருள் ஏவல்என்று\nநட ராஜ தயாநிதியே. (46.)\nஅகம்பர வும்பொறி யின்வழி யேசென்(று) அலைந்து திரிந்(து)\nஇகம்பர மும்கெடு வேற்குந் திருவருள் ஏற்குங்கொலோ\nவந்தான் நலிந்துநம் பால்இவன் என்று மனம் இரங்காய்\nபந்தான பைம்பொன் பயோதர மங்கைபங்கா\nசிந்தா நலம்திகழ் அன்பர்க்குச் செல்வமும் தில்லை மன்றுள்\nசந்தான மும்தரு வாய் நடராஜ தயாநிதியே. (48)\nகாலம்எல் லாம்சென்ற(து) இங்(கு) ஓர்பயன் இன்றிக்கட்டுரைத்த\nசீலம்எல் லாம் தெரிந்(து) உன் அடி போற்றும் திறமும் இலேன்;\nஆலம்எல் லாம் உண்ட அம்பல வாண\nதாலமெல் லாம்கை தொழுநடராஜ தயாநிதியே. (49)\nபண்டாடு நின்அன்பர் கூடிக்குலாவிப் பராவி உனைக்\nகொண்டாடு கின்றனர் யானோ சிறிதும் குறித்தறியேன்\nஉடம்பைப் பொறியைக் கரணத்தை நான்என்(று) உழன்று புல்லோர்\nஇடம்பை யுள்கூறி இரந்(து) உண்டு வாழ்குவன் என்னென்(று ) உய்வேன் \nகடம்பை யணியுங் குமாரன் சொல் கேட்டுக் களித்து மன்றுள்\nஏற்றத்த காதல்கொண்(டு) என்றும் இயற்றும் இருவினையாம்\nஏற்றத்த காதக் கடற்கரை ஏறி வியப்ப மன்றுள்\nஅடுப்பார் உன(து) அன்பர்நன்மலர் ஆய்ந்திட்(டு) அணிஅணியாய்த்\nதொடுப்பார் அணிகுவர் நின்அடிக்கே அவர் சூழல்புக்கு\nநடுப்பார் இருந்து நமைநா(டு) என்றால் உனை நற்பொதுவில்\nஎன(து) ஆன் அகம்பெண்டிர் மக்கள் என்(று) எண்ணி இருந்து பொன்றாது\nஉனதானம் உற்றுத் தினம்பணிந்(து) ஏத்தற்(கு) உவந்(து) அருள்வாய்\nமனதான வின்(று) இந்தி ராதியர் போற்றிய மன்றுள் எல்லாம்\nஅலைஅலங் காரவிடையா திகளில் அலைந்த(து) எல்லாந்\nதொலைஅலங் காரமர் மன்றகஞ் சூழ்எனத் தோற்றி அருள்\nமலைஅலங் காரமகள் மகிழ்ந்(து) ஆட மதிக்குழவித்\nதலைஅலங் காரம்புனை நடராஜ தயாநிதியே. (55)\nசூதக���ேனி மினுக்கும்நல் லாரில் சுழன்று கொடும்\nபாதகமேதவி ரேனையும் நின் அருள் பார்வையினால்\nவாதகமேவும்நம் சிற்சபை யேதினம் வாழ்த்து(க) என்(று) ஓர்\nசாதகமேபுரி வாய், நடராஜ தயாநிதியே\nகரிக்கும்ப மென்முலையார் ஆசை மாயக் கடுவெளியில்\nவிரிக்கும் பராரை அரம்பைஒத் தேனைவிரைந்(து) அருளாய்\nஅரிக்கும் பணிக்கும் தகமன்றுள் ஆடி, அளிப்பவன் கண்\n நடராஜ தயாநிதியே. (57 )\nசனித்திரு வல்வினை யால்சுழன்(று) உன்அடி தாழ்ந்திலரை\nவனித்திரு ணல்கு நிதிவேண் டினன்இது வம்பலவோ\nதனித்திரு என்(று) அருளாய், நடராஜ தயாநிதியே. (58)\nவிதிக்குப் பயந்(து) உன் விரைமலர்த் தாள்அருள் வேண்டிற்பர\nகதிக்குக் கருணைபுரிவைஎன்றார் உனைக்கை தொழுதேன்;\nநதிக்குச் சடாடவி தந்தளித்தாய், மன்றுள் நாடகத்துச்\n நடராஜ தயாநிதியே. (59 )\nஉண்ணப்படித்(து) இங்(கு) யார்க்கும் உழைத்(து) உழல்வேனை என (து)\nஎண்ணப்படிக்(கு) உன் அருள்புரி வாய்இனி யேனும், அன்பால்\nகண்அப்(ப) அடித்தொண்ட ருக்குமுன் தோன்றும்கனக மன்றுள்\nதண்ணப் படிக்கும் முடிநட ராஜ தயாநிதியே (60)\nவாட்டாமல் ஐம்புலத் தீயிடை என்னை மறலி கண்ணில்\nகாட்டாமல் நின்அருள் கண்கடை நோக்(கு) அருள், காதலித்துத்\nதீட்டா மறைகள் நின்(று) ஏத்தமன் றாடிய செய்ய மலர்த்\nதாள்தா மரைதொழுதேன் நடராஜ தயாநிதியே. (61)\nமுன்னைப் பிறப்பில் தவத்தால் தவங்கள் முயல்வரியேன்\nஎன்னைப் பிறங்குந் திருவருள் நோக்கமும் எய்துங்கொலோ\nபொன்னைப் பிறங்கலின் ஓங்குமன்றாடிப் பொருவில் அன்பால்\nதன்னைப் பிறர்க்(கு) அளித்தாய் நடராஜ தயாநிதியே. (62)\nஅனிச்சந் தனைமிதித் தாலும் பொறா(து) என்(று) அரிவையர்தாள்\nவனிச்சந்த மாயத்தில் வீழ்வேற்கு நின்அருள் வாய்ப்பதுவோ\nபனிச்சந்த வான்பொழில் சூழ்தில்லை வாண\nபோகாத புன்னெறிக் கேசென்(று) அலைந்து பொறிகலங்கி\nவேகாத வெய்யிற் புழுஎன நின்று வெதும்புவனோ\nகா,கா,தமனிய மன்(று)அமர் சித்தகணங்கள் உய்யச்\nசாகாத கல்வி தருநடராஜ தயாநிதியே. (64 )\nகற்றாய் இலைநமைக் காணக் கருத்துள் கரைந்து, இவண்என்\nஇனி ஒழி(க) என்(று) எனைத் தேற்றி உள்பேதமற\nசற்றாயி னும் இரங்காய், நடராஜ தயாநிதியே. (65)\nவந்தால் தளர்ந்(து) உன் அடைக்கலம்என்(று) ஒருவன் மகிழ்ந்து\nசந்தாற்ற விண்படர் தில்லைக் கனக சபைக் கண்இடந்\nதந்தால் தடை என்னை யோ\nகாம்பவி யார்எழில் தோளியர் வெம்பகைக் கட்டறுத்து\nயாம்பவி யாவகை இன்னரு���் செய்கநின்(று) ஏத்தும் அன்பர்\nசோம்பவி ஆகுலம் சூழா(து) அருள் செயுந்தூய மன்றுள்\nசாம்பவி யார்புடை யார்நட ராஜ தயாநிதியே. (67)\nபார்அங்கத் தாஇனித் தாங்கேன் வினைச் சுமை பாற்றி அருள்;\nசீரங்கத் தாரும் அரவிந்தத் தாரும் தெரிந்(து) அணியும்\nஓரங்கத்(து) ஆயிழை ஒன்றவைத்தாய், மன்றுள் ஒண்மலர்க்கைச்\nசாரங்கத் தாய்அனையாய், நடராஜ தயாநிதியே. (68)\nநிந்திக்கும் மாயைப் பசிக்கும்நின் ஆர்அருள் நேர்ந்(து) உண்பவர்\nபந்திக்கு முந்துகிலேன் பசியாறும் பரி(சு) எங்ஙனம்\nஇந்திக்கு வான்பொழில் சூழ்தில்லை வாண\nநாடும் பயன்தரு சாதனம் நான்கின் நலத்தவரைக்\nகூடும் பரி(சு) அருள், உள்ளத்துள் தோன்றிக் குருஉருவாய்த்\nதேடும் பழவினைத் தீஇரு ளைக்கவின் தில்லைமன்றுள்\nசாடும் பருதி நிகர்நடராஜ தயாநிதியே. (70)\nநடலத்தைக் கானல்நன் னீரைஅஞ் ஞானம் நலியும் இருள்\nபடலத்தைப் பற்(று) அற்(று) ஒழிந்து சதாநின் பரங்கருணைக்\nகடலத்தை வேண்டுவர் சான்றவர் மன்றினுள் காழ்த்தவினைச்\nபகைத்திட்டங் கொஞ்சமும்பாரா(து) எனைஐவர் பற்றிக்கொள்ளத்\nதிகைத்திட்ட நம்விதி ஈ(து) என்(று) இருந்து தியங்குகின்றேன்\nநகைத்திட்டங் கண்(டு) உமை யோடுமன் றாடிய நாத\nதகைத்திட்(டு) அருள்புரிவாய், நட ராஜ தயாநிதியே. (72)\nபந்திக்கு மாறுபடர்தீ வினைப்பகை பாற்றிநின்னை\nவந்திக்கு மாறு வருவார்உன் அன்பர்வகை யறிந்து\nசிந்திக்கு மாறு திருந்தேன் இருந்(து) அருள் தில்லை மன்றுள்\nதீனத் தவர்இன்ப துன்பத் தவர்பெருஞ் செல்வத்தவர்\nஈனத்தவர் என்(று) வாடா(து) என்உள்ளத்(து) இருந்தருள் வாய்\nமானத் தவரும் மலர்ப்பங்கயத் தரும் மன்றுள் விண்ணோர்\nதானத் தவரும் தொழும்நட ராஜ தயாநிதியே. (74)\nமுத்திக் குடையவளைப்போன் எழிலும் முதிர்ந்த செல்வப்\nபத்திக் குடைய நிழற்கீழ் அரசும் படும் என்(று) இரேன்\nஅத்திக் குடைய சிற்றம் பலவாண\nசத்திக் குடையவனே, நடராஜ தயாநிதியே. (75)\nமங்கை இடக்(கு)அறியாமல் மயல்கொண்டு மாசுணக்கு\nடங்கை இடத்துணிந் தேனையும் மன்றுள் தடுத்தருள் வாய்;\nகங்கை யிடத்து நகையால் சடையில் கரந்(து) ஒருமால்\nதங்கை இடத்து வைத்தோய், நடராஜ தயாநிதியே. (76)\nஅலஞ்சலஞ் சாரும்ஐ வாய்வழி இன்பம் என்(று) ஆய்ந்(து) உன் அன்பர்\nதலஞ்சலஞ் சேர்தலில் அன்பில் தொழேனையும் சார்ந்(து) உட்கலங்\nகல்அஞ்சல்அ ஞ்சேல்என்(று) அருள், வளர்சாலி அகன்பணையுள்\nசலஞ்சலம்சூழ் தி��்லை வாழ்நடராஜ தயாநிதியே. (77)\nபனகாதி பனும் பராவிய மூவர்தம் பாட்டு,வின\nவினகாதி னில்இந்த ஏழைசொல் அம்பலத்(து) ஏறுங்கொலோ\nவனகா திகழும் திருத்தில்லை வாண\nசனகா தியருக்(கு) அருள்நடராஜ தயாநிதியே. (78)\nஅனத்துணை மென்நடைப் பொன்அனை யார்என்(று) அரிவையர்தம்\nஇனத்துள்நை வேனையும் மன்றிடை வாஎன்(று) இருத்தி என்றன்\nமனத்துணை யாஇருந்(து) ஆண்டருள் வாய்,மலை ஈன்றகன\nதனத்துணை வாழ்இடத் தாய், நடராஜ தயாநிதியே. (79)\nகல்லா பசையற்ற மண்ணா என்உள்ளங்க சிந்திலை என்\nசொல்லாபணிந்(து) உனைச்சூழ்ந் திலைமன்றுள்துதித்திலை, கை\nவில்லா பரணமலை பணியாய், நல்விமலையொடு\nசல்லாபம் நாடக மாநடராஜ தயாநிதியே. (80)\nபாரகங் காதல்விண்ணோரகம் பாதல மும்பணிதாள்\nதாரகங் காதலித் தேன்நடராஜ தயாநிதியே. (81)\nவளமுழங்குந் தென்திருவாத வூரர்தம் வாசகம்முன்\nகளமுழங்குஞ் சிறியேன்வெறும் பாட்டுங் கருதுவையோ\nஉளமுழங்குஞ் தொண்ட ரன்பாடவாட ஒலிச்சுத்தமத்\nதளம்முழங்கும் பொதுவாழ் நடராஜ தயாநிதியே. (82)\nபுகரவிக்தைக்(கு) உட்படுவதும் வீவதும் போதும் இனி\nநுகரவிக்தை விகநின்னருள் ஞானம் நொடித்(து) அருள்வாய்,\nமகரவித்தை தவிர்ந்(து) அன்பர்பொன் அம்பலம் மன்னிஉன்னும்\nபொங்(கு) அரியாசனம் உற்(று) அரசாளும் புரவலர்க\nளுங்கரி யாவர் மனமே ஒழிக; உவந்து மன்றுள்\nஅங்கரி யாரும் பணியாருங் காண அளிக்கும்அயன்\nசங்கரி யாரும் புகழ்நட ராஜ தயாநிதியே. (84)\nமாமனும் மைத்துனனும் சுற்றத்தாரும் மனைமக்களும்\nநாமனுங் கல்விஇடம் பொருள் ஏவலும் நல்லுயிரும்\nபூமனும் மாலும்நின்(று) ஏத்த மன்றாடிய புண்ணியன்பூந்\nதாமனும் மாபதியா(ம்) நடராஜ தயாநிதியே. (85)\nஆரணமே அறியேன் அறிந்தோரை அடுத்தறியேன்\nகாரணம்ஏ தறியேன் எளியேனைக் கடைக்கணிப்பாய்\nபூரணமே தகும்அம்பலத் தாடிய பொன்மலர்த்தாள்\nகம்பத்துள் தோன்றியசிங் கத்தைக் காய்ந்த கடுஞ்சரப\nமும், பத்துச் சேகரங்கொய் தோனும், மும்மை உலகனைத்தும்\nநம்பத்துப் பார்மறைதந் தோனும் வேண்டிநவிலும் எல்லாச்\nசம்பத்துந் தில்லைப் பொது நடராஜ தயாநிதியே. (87)\nவெங்கடந்தீக்(கு) இரையாகுமுன் கண்முன்விரைந்து வந்திட் (டு)\nஎங்கள் தம்தீ வினைபோக்கும் எம் உள்ளத்(து) இருந்துஇகந\nலங்கள் தந்(து) ஈய் உம்பர்ஆநந்தமும், தில்லை அந்தணர்தன்\nசங்கடந்தீர்க்கும் பொதுநட ராஜ தயாநிதியே. (88)\nதீர்ந்தாரைச் சேர்ந்(து) அவர் செந்நெறிப்புக்க���லன், தீநெறிக்கண்\nசேர்ந்தாரை நேர்ந்து திரிகுவன் காலற்(கு) என்செய்வன் கொலோ\nவீர்ந்தாரை வாய்ப்பணிவே ய்ந்து மன்றாடிய எந்தை அன்பால்\nசார்ந்தாரைச் சார்ந்(து) இங்(கு) அருள் நடராஜ தயாநிதியே. (89)\nசவத்தவலத்த உறவினர்வீழ்ந்(து) அழத் தாங்கிச் சென்று\nசிவத்த அனற்(கு) இரையாக்குமுன் உள்ளஞ் சிறி(து) இரங்கிப்\nபவத்தவனப் பிணியாற்றும் உபாயம் பணித்தருளாய்\nநீண்மணக்கும் புழுவாய்ச் சகவாழ்வை நினைந்திட்(டு) அந்தோ\nவீண்மணக்கும் புலைநாயேன் கெடவும் விதித்தனையோ\n மன்றுள் ஏழை மனத்தடத்து உன்\nதாள்மணக்கும் படிசூழ் நடராஜ தயாநிதியே. (91)\nமண்தனையே நசைகொண்டு புன்மாயை மலத்தில் உழு\nவண்(டு) அனையேன் உனைத்தெண்டன் இடாத வறியனைமுன்\nகண்டனையே அப்பனே மன்றுள் ஆடும் கறைக்கண்ட நீ\nதண்டனையே னும் செயாய், நடராஜ தயாநிதியே. (92)\nமோகர சாரநெறிபுக்(கு) உழல்குவர் மூதறிவோர்\nஏகரசா னந்தம்எய்துவர் மன்றுள் இரண்டு மிலி\nசேகரசாந்த பதவாழ்வு வேண்டினன் சேர்கருணா\nசாகர சாதனஞ்சொல் நடராஜ தயாநிதியே. (93)\nஓடும் கனகமும் துன்பமும் இன்பமும் ஒன்(று) எனஉள்\nநாடுங் கருத்தொடு நாடாமை யுந்தர நாடுவையோ\nநீடுங் கவின் மன்றுள் ஆடிய நேயநெறியின் மயல்\nசாடுங் கருணை வளர்நடராஜ தயாநிதியே. (94)\nநடையா மனத்தினர் புன்னெறிப் பட்டு நலிந்து மன்றுள்\nஅடையாமல் நல்லவர்பால் அணுகாமல் அழுங்குகின்றேன்\nஊற்றப்பமா வடையா விண்டுகாட்ட உளத்துயர், என்\nமேற்றப்பமா கணக்கில்லை எலாமும் விளம்பறியேன்\nவாழ்ந்தாரைச் செல்வமும் ஓர் பொருளாக மதித்துமயல்\nவீழ்ந்தாரை வேண்டிவினைப் படவோ இன்னும், வெவ்வினையைப்\nதாழ்ந்தாரைச் சூழும்பொது நடராஜ தயாநிதியே. (97)\nபோற்றேன்நின் பொன்னடிக்(கு) ஒண்மலர் தூய்நின்புகழ்புகழேன்\nநித்தியமா நயிமித்தியமா நன்னெறி நடையா\nபத்தியமா துதியா வறியேற்(கு) உன் பதங்கிட்டுமா\nமா மலர்ப்பூம் பொழில் தில்லைச் சபைக்கண்வளர்\n மெய் நடராஜ தயாநிதியே. (99)\nவரவேண்டி னும்பெருஞ் செல்வமும் வாழ்வும், வன்மாற்றலரைப்,\nபொரவேண்டி னும்,புகழ் தான் பெறவேண்டினும், பொய்மயக்(கு)உ\nதிரவேண்டி னும்,அன்பர் வேண் டியவாபெறத் தில்லைமன்றுள்\nதரவேண்டி னும்தருமே நடராஜ தயாநிதியே. (100)\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்த���ர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக��கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சித���னந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் ���திகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/151", "date_download": "2021-01-23T09:12:05Z", "digest": "sha1:KTBG5XYKJ75L35EKNAQJXZGABXGZL76P", "length": 7665, "nlines": 82, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/151 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/151\nஏழாம் நூற்றாண்டில் தமிழிசைக்கு ஆபத்து வந்த பொழுது பண்ணோடு இசை கேட்காது அதைக் கேட்பது பாவம் என்று கூறிய காலத்தில் பண்ணோடு இசை பாடித் தமிழகத்தில் இசை வெள்ளம் பாய்ந்தோடச் செய்த பெருமை அப்பரடிகளையே சாரும்.\nஅடுத்து, இயற்கையோடு கலந்து வாழுகின்றவன் தமிழன். இவ்வாறு இயற்கையோடு உறவாடிக் கலந்து வாழுகின்ற தமிழனைப் பார்த்து “நீ, மலரைப் பார்க்காதே அந்த மலரின் மணத்தை நுகராதே அது பாவம்” என்று கூறினார்கள். தமிழர்கள் எப்படி இதை ஒத்துக்கொள்வார்கள் எனவேதான் அப்பரடிகள் இயற்கையோடியைந்த பாடல்களைப் பாடினார். “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய் ���னவேதான் அப்பரடிகள் இயற்கையோடியைந்த பாடல்களைப் பாடினார். “மூரி முழங்கொலி நீரானான் கண்டாய்” என்று இயற்கையை வியந்தார்; “காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்” என்பது போன்ற இயற்கை வருணனைகள் பலவற்றை நாம் ஐயாற்றுத் திருப்பதிகத்தில் காணலாம். இப்படி இயற்கையோடியைந்து மனித வாழ்க்கையை வளமாக்கிச் செழிப்பூட்டிடவே அப்பரடிகள் சமணத்தை எதிர்த்தார்.\nதமிழகம் இருபாலருக்கும், பெருமை கொடுத்துப் பெண்ணினத்தின் வாழ்க்கையைப் பெருமையாகவும் தகுதியாகவும் தரமாகவும் போற்றிக் காத்தது; காக்கின்றது; காக்கும். அதைத்தான் நாம், நான்மாடக்கூடலில், அங்கயற்கண்ணி ஆலயத்தில் பார்க்கிறோம். பெண்மையை இழிவுபடுத்தும் நாகரிகம் தமிழனுடையதன்று. தமிழனுடைய நாகரிகத்திலே எல்லாத் துறைகளிலும் பெண்மை உரிய பங்கும் பேசரிய பெருமையும் உயர்வும் கொடுத்துப் போற்றப்பெறுகிறது. பெண்மையை இழிவு படுத்துகிறவர்கள் சமணரும் பெளத்தரும் ஆவர். அவர்கள், இயற்கையோ டொத்து வாழும் தமிழினத்திற்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள்.\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bharathidasantnpsc.com/tnpsc-current-affairs/November-21-2020", "date_download": "2021-01-23T08:09:39Z", "digest": "sha1:22T62SPZAJE27A6OH53754ZYEAWAVTGN", "length": 10873, "nlines": 116, "source_domain": "www.bharathidasantnpsc.com", "title": "Bharathidasan TNPSC - TNPSC Current Affairs - November-21-2020", "raw_content": "\nபிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் விந்தியாச்சல் பகுதியில் உள்ள மிர்சாப்பூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ஊரகக் குடிநீர் விநியோக திட்டங்களுக்கு காணொலி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.\nபிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ள திட்டங்களின் மூலம் 2,995 கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் தண்ணீர் இணைப்புகள் அளிக்கப்படும்.\nஇதன் மூலம் சுமார் 42 லட்சம் பேர் பயனடைவர்.\nஇத்திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக்காக கிராம தண்ணீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.\nஇத்திட்டங்களுக்காக ரூ. 5,555.38 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\n24 மாதங்களுக்குள் இதற்கான பணிகளை முடிக்��த் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது.\nசைட்மெக்ஸ்- 20 (SITEMEX-20) என்று அழைக்கப்படும் இந்த பயிற்சி, அந்தமான் கடற்பகுதியில் 2020 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.\nமுதலாவது சைட்மெக்ஸ் பயிற்சி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர்ட் பிளேயரில் நடைபெற்றது.\nசென்னையில் ரூ 70,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கான அடிக்கல்லை நாட்டி, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் ரூ 380 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்கத்தை திறந்து வைத்தார்.\nரூ. 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.\nநமது நாட்டைப் பாருங்கள் என்ற வரிசையின் கீழ் 'இந்தியாவின் மறைந்திருக்கும் மாணிக்கங்கள்' என்ற தலைப்பிலான இணைய கருத்தரங்கை 2020 நவம்பர் 21 அன்று மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.\nஜி20 தலைவர்களின் 15வது உச்சிமாநாடு\nமுக்கிய நபர்கள் மற்றும் செய்திகளில் இடங்கள்\nசவுதி அரேபியா, நவம்பர் 21-22 ஆகிய தேதிகளில் கூட்டிய 15வது ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.\n19 உறுப்பு நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் மற்றும் அழைப்பு விடுக்கப்பட்ட இதர நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாடு, கொவிட்-19 தொற்று காரணமாக காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்டது.\nசவுதி தலைமையில் நடந்த இந்த உச்சி மாநாடு, ‘‘அனைவருக்குமான 21ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது’’ என்ற கருப் பொருளை மையமாக கொண்டு நடந்தது.\nகுடியரசு தினம் - ஜனவரி 26\nஉலக காசநோய் தினம் - பிப்ரவரி 25\nதேசிய அறிவியல் தினம் - பிப்ரவரி 28\nஉலக மகளிர் தினம் - மார்ச் 8\nநுகர்வோர் உரிமை தினம் - மார்ச் 15\nஉலக பூமி நாள் - மார்ச் 20\nஉலக வன நாள் - மார்ச் 21\nஉலக நீர் நாள் - மார்ச் 22\nதேசிய கப்பற்படை தினம் - ஏப்ரல் 5\nஉலக சுகாதார நாள் - ஏப்ரல் 7\nபூமி தினம் - ஏப்ரல் 22\nஉலக புத்தகநாள் - ஏப்ரல் 23\nதொழிலாளர் தினம் - மே 1\nஉலக செஞ்சிலுவை தினம் - மே 8\nசர்வ தேச குடும்பதினம் - மே 15\nஉலக தொலைத்தொடர்பு தினம் - மே 17\nதேசிய வன்முறை ஒழிப்புதினம் - மே 21\n(ராஜிவ் காந்தி நினைவு நாள்)\nகாமன்வெல்த் தினம் - மே 24\nஉலக போதை மருந்து எதிர்ப்பு நாள் - ஜூன் 26\nஉலக மக்கள் தொகை நாள் - ஜூலை 11\nகல்வி நாள் (காமராஜர் பிறந்த நாள்) - ஜூலை 15\nஹுரோஷிமா தினம் - ஆகஸ்ட் 6\nநாகசாகி தினம் - ஆகஸ்ட் 9\nசுதந்திர தினம் - ஆகஸ்ட் 15\nதேசிய விளையாட்டு தினம் - ஆகஸ்ட் 29\nஆசிரியர் தினம் - செப்டம்பர் 5\nஉலக எழுத்தறிவு தினம் - செப்டம்பர் 8\nசர்வதேச அமைதி தினம் - செப்டம்பர் 16\nஉலக சுற்றுலா நாள் - செப்டம்பர் 27\nஉலக விலங்கு தினம் - அக்டோபர் 4\nவிமானப்படை தினம் - அக்டோபர் 8\nஉலக தர தினம் - அக்டோபர் 14\nஉலக உணவு தினம் - அக்டோபர் 16\nஐ.நா.தினம் - அக்டோபர் 24\nகுழந்தைகள் தினம் - நவம்பர் 14\nஉலக எய்ட்ஸ் நாள் - டிசம்பர் 1\nஉடல் ஊனமுற்றோர் தினம்- டிசம்பர் 3\nஇந்திய கப்பற்படை நாள் - டிசம்பர் 4\nகொடிநாள் - டிசம்பர் 7\nசர்வ தேச விமானப்போக்குவரத்து தினம் - டிசம்பர் 9\nமனித உரிமை தினம் - டிசம்பர் 10\nவிவசாயிகள் தினம் - டிசம்பர் 23\nஆதாரம் : கல்விச்சோலை வலைதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.e-thaksalawa.moe.gov.lk/web/ta/", "date_download": "2021-01-23T07:55:12Z", "digest": "sha1:ETKKZ6W4AYAVLSUZP5D5R4HTO5SDIJM4", "length": 4272, "nlines": 65, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "முகப்பு - e-தக்சலாவ", "raw_content": "\n****** ஆரம்ப பிரிவினரிற்கான e-பாடங்கள் ****** தரம் 6-11 e-பாடங்கள் மற்றும் மேலதிக வாசித்தல் கையேடுகள் ****** e-புத்தகசாலை ****** சிங்கள-தமிழ் அகராதி ****** பெரியார்களின் சுயசரிதை ****** வினாத்தாள்கள்(தரம் 1-11க.பொ.த.சா.தரம் /உயர்தம் கடந்தகால வினாத்தாள்கள் /மாதிரி வினாத்தாள்கள் ) ****** பொழுதுபோக்கு அம்சங்கள்(கல்விசார் விளையாட்டுக்கள்/ பாடல்கள்) ****** பிரிவெனாவிற் குறிய பாடங்கள் ****** விசேட தேவையூடைய மாணவர்களுக்கான பாடங்கள் ******\nகல்வி அமைச்சும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு ...\n2020 ஆம் ஆண்டு கூர்மதி சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல்\nவருடந்தோறும் கல்வியமச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் 'கூர்மதி' எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருவது யா...\n\"Healthy kid\" சுகாதரம் மற்றும் போசணை பாடம்\nமாணவச் செல்வங்களே கொவிட்-19 வைரசிடமிருந்து பாதுகாப்பாயிருப்போம்\nமாணவச் செல்வங்களே இன்றய நாட்களில் வேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரசிடமிருந்து எம்மைப் பாதுகாக்க கீழே...\nத.தொ.தொ கிளை, கல்வியமைச்சு,இலங்கை பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு\nபதிப்புரிமை © 2012-2016 | த.தொ.த��� கிளை, கல்வியமைச்சு,இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/ponmagal-vanthaal-movie-review/103979/", "date_download": "2021-01-23T07:51:33Z", "digest": "sha1:7GYLUEA4RTU6FKOJF73ZCWYIXRGRKULQ", "length": 13157, "nlines": 167, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Ponmagal Vanthaal Movie Review : Plus, Minus and Rating is Here", "raw_content": "\nHome Latest News பொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nபொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\n2004 ஆண்டு ஊட்டியில் 5 குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் மேலும் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.\nஇந்த கொலைக்கு காரணம் சைக்கோ கொலையாளி ஜோதி என்ற பெண்மணி தான் காரணம் என போலீசார் கூறுகின்றனர்.\nஅவர் குழந்தைகளை கடத்தியதை தடுக்க சென்றதால் தான் அந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜோதி என்பவர் பொலிசாரால் கொல்லப்படுகின்றார்.\nகொலையாளி எனப்படும் ஜோதி உண்மையில் கொலையாளி அல்ல என்பதால் பாக்கியராஜ் முடிந்துபோன இந்த வழக்கை மீண்டும் கிளறுகிறார்.\nபாக்யராஜின் மகளான வெண்பா ( ஜோதிகா ) வழக்கறிஞர் ஆவார். தன்னுடைய முதல் கேஸாக இந்த வழக்கில் அவர் வாதாடுகிறார். குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதி நிரபராதி என ஜோதிகா வாதாடுவதால் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது. ஒரு கட்டத்தில் ஜோதிகா இந்த வழக்கில் குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதியின் மகள் என கூறுகிறார். அதன் பின்னர் இந்த வழக்கில் என்னவெல்லாம் நடக்கிறது இறுதியில் உண்மை எப்படி வெளிப்படுகிறது இறுதியில் உண்மை எப்படி வெளிப்படுகிறது என்பது தான் படத்தின் கதைக்களம்.\nபடத்தை பற்றிய அலசல் :\nஜோதிகா தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியதில் இருந்தே படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார்.\nஅந்த வகையில் தற்போது இந்த படத்தில் வழக்கறிஞராக மிரட்டியுள்ளார். போராடி ஜெயிக்க இது கேம் அல்ல நீதி என அவர் பேசும் வசனங்கள் அற்புதம்.\nஇடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் இப்படித்தான் இருக்கும்.. முக்கிய ப���ரபலம் கொடுத்த அப்டேட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமற்ற நடிகர்களின் நடிப்பு :\nபார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அவர்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபிரதாப் போத்தன் நீதிபதியாக எதார்த்தமான நடிப்பை பார்த்திபன் ஜோதிகாவை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக அழகான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nஅதேபோல் பாக்யராஜ் ஜோதிகாவின் அப்பாவாகவும் தியாகராஜன் அரசியல் செல்வாக்கு உடைய மனிதராகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.‌\n96 படத்துக்கு இசையமைக்க இருந்த கோவிந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதைக் களத்திற்கு அவரது இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.\nபாடல்கள் அனைத்தும் படத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவில் அமைந்துள்ளன.\nஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துள்ளார்.\nரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக இணைத்து கொடுத்துள்ளார்.\nஜே ஜே பெட்ரிக் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதை களத்தை கையில் எடுத்து கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து அழகான கோர்வையாக இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.\nக்ளைமேக்ஸ் காட்சிகள் நம்மை கலங்க வைக்கின்றன.\n2. பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் என படத்தில் நடித்துள்ள இயக்குனர்களின் எதார்த்தமான நடிப்பு.\n5. படத்தில் சொல்லப்படும் கருத்து\nபொன் மகள் வந்தாள் விமர்சனம்.\nமொத்தத்தில் பொன்மகள் மக்களின் மனதை வென்று விட்டாள்.\nஅஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு தாதாசாகிப் பல்கே விருது – ரசிகர்கள் உற்சாகம்.\nதிருமலை படத்தில் முதலில் நடித்தது இவர் தானா திருப்தியில்லாமல் பாதியில் நீக்கிய இயக்குனர் – புகைப்படத்துடன் வெளியான ஷாக் தகவல்\nஅந்த விஷயத்தில் விஜயகாந்த்துக்கு அடுத்து அஜித் தான்.. ஓபனாக பேசிய ஜோதிகா, என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் ��ட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையில் நடந்த மோதல்\nஓவர் அழகாயிட்டே போகும் ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம்.\nதல 61 இயக்குனர் சுதா கொங்கரா இல்லை..‌ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி.\nவைரலாகுது தமன்னாவின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ, திணறும் நெட்டிசன்கள்.\nஇனி வீட்டிலிருந்தே மாஸ்டர் படத்தை பார்க்கலாம்.. OTT மற்றும் டிவியில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nவிவசாயிகளுக்கு இலவச வீடு – முதல்வர் Edappadi K. Palaniswami அதிரடி அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/2754", "date_download": "2021-01-23T06:46:46Z", "digest": "sha1:3CSVFW5SQKP5RPN7D7ZAE3OEHCLGREES", "length": 6291, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | Kovilpatti", "raw_content": "\n\"தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படம் தடை செய்யப்படும்\"- அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\n\"ஆன்லைன் அரசியல் இயக்கமாக மாறிவிட்டது தி.மு.க\"- அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி\nவெடி விபத்தால் சிதறிய பட்டாசுக்கடை ஷெட் - தீ பரவாமல் தடுத்ததால் பெட்ரோல் பங்க் தப்பியது\nஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக தாக்குதல் சம்பவ இடத்திலேயே பெயிண்டர் உயிரிழப்பு\nகாவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மஜக போராட்டம்...\nசாத்தான்குளம் சம்பவத்தின் உண்மைத்தன்மையை கண்டறிய நீதி விசாரணை வேண்டும்... -திருநாவுக்கரசர்\nசாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நீதி கேட்டு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... மா.கம்யூ., அறிவிப்பு\nஅந்த எஸ்.ஐ-க்கள் தான் என்னை அடித்தது... சிறையிலிருந்து மருத்துவமனைக்கு மாறிய கைதி\nசாத்தான்குளம் - தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்... சாட்சிகளிடம் மாஜிஸ்ட்ரேட் விசாரணை\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/agreement/", "date_download": "2021-01-23T06:49:55Z", "digest": "sha1:EVT3LYXA3DWMAX5J5GKFADFODBLSFHJI", "length": 11085, "nlines": 176, "source_domain": "globaltamilnews.net", "title": "agreement Archives - GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்��ிகள்\nமுக்கிய வர்த்தக விடயம் தொடர்பில் அமெரிக்காவும் மெக்சிகோவும் உடன்பாட்டை எட்டியுள்ளன\nமுக்கிய வர்த்தக விடயங்களில் அமெரிக்காவும் மெக்சிகோவும்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரோஹினிய முஸ்லிம்கள் தொடர்பில் பங்களாதேஸிற்கும் மியன்மாருக்கும் இடையில் உடன்படிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டிக்கு சட்டத்தரணிகள் வழங்கும் உடன்படிக்கைகள் சட்டவிரோதமானவை – மா.இளஞ்செழியன்.\nமீற்றர் வட்டி, நாள் வட்டி , மாத...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டார் – இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்து\nகொழும்பில் நேற்றுக் காலை (30) ஆரம்பமான கட்டார் – இலங்கை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎட்கா குறித்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவது குறித்து கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது குறித்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – அவுஸ்திரேலியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே 15 ஒப்பந்தங்கள் :\nஇந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இடையே இன்று 15...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n65000 பொருத்து வீடுகளுக்கு எதிராக மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார் சுமந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கும் ஐ.நாவிற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து\nஇன்று வரலாற்றில் துரதிஸ்டவசமான நாள் – மஹிந்த ராஜபக்ஸ\nமஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் ஹம்பாந்தோட்டை துறைமுக முதலீடே பாரியளவிலானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை புதுப்பிக்கப்பட உள்ளது\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://idaivelai.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2021-01-23T09:03:55Z", "digest": "sha1:J2JQBYFKDCKQNDCRMYNE2YJAHL4JPZS2", "length": 7916, "nlines": 187, "source_domain": "idaivelai.net", "title": "சென்னைக்குள் சென்னை எங்க இருக்கு? பலரும் அறிந்திராத செய்தி! - Idaivelai | இடைவேளை", "raw_content": "\nசென்னைக்குள் சென்னை எங்க இருக்கு\nஒரு முறையாவது ஏதோ ஒரு திசையிலில் இருந்து சென்னையை நோக்கி பயணித்திருப்போம். அப்பொழுது ஆங்காங்கே காணப்படும் கி.மீ கல்லில் சென்னை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என எதிர்பார்த்து காத்திருப்போம். நம்மை பொறுத்த வரைக்கும், நாம் வந்து இறங்கும் இடம் தான் நமக்கு சென்னை. ஆனால் சரியாக சென்னையின் “ஜீரோ பாயிண்ட்” புனித ஜார்ஜ் கோட்டை பக்கத்தில் உள்ள முத்துசாமி மேம்பாலத்தின் நடுவில் உள்ளது. இதன் அடிப்படையில் தான், ஒவ்வொறு மைல் கல்லிலும் சென்னை இத்தனை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇத்தனை சிறப்பு இருந்தாலும், இந்த இடம் சென்னையின் மைய பகுதி அல்ல. ஆனால் சரியாக அந்த இடத்தை தேர்வு செய்ய காரணம், ஜார்ஜ் கோட்டை இருந்த காரணத்தினால் தான். அந்த ஜீரோ பாயிண்டில் இருந்து ஜி.எஸ்.டி ரோடு எனப்படும் NH 45 ஒரு திசையிலும், NH 5 ஒரு திசையிலும், பெங்களூர் ஹவேயான NH 4 ஒரு திசையிலும், மற்றொரு திசையில் வங்காள விரிகுடாவும் அமைந்துள்ளது.\nஅரை��ுறை ஆடையுடன் பிரபல டிக்டாக் புகழ் இளக்கியா வெளியிட்ட புகைப்படம் கிறங்கி போன ரசிகர்கள்\nஇந்த வயதில் கவர்ச்சி காட்ட தொடங்கும் நடிகை சீதா..\nவெளிவந்த பிரபல சீரியல் நடிகையின் கவர்ச்சி வீடியோ – அட இவங்க இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்களா – அட இவங்க இப்படியெல்லாம் நடிச்சி இருக்காங்களா – ஷாக்கான ரசிகர்கள்\nஉள்ளாடைத்தெரிய டிரான்ஸ்பரன்ட் உடையில் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் – வாயைப்பிளந்து வர்ணித்து வரும் ரசிகர்கள் – வாயைப்பிளந்து வர்ணித்து வரும் ரசிகர்கள்\nஒரே வாரத்தில் பின்னங்கால் வலி, சியாடிக்கா , கால் மறுத்தல், நரம்பு இழுத்தல் சரியாகிவிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2020/nov/24/nungambakkam-in-chennai-received-96-mm-and-meenambakkam-witnessed-86-mm-rainfall-3510389.amp", "date_download": "2021-01-23T07:19:15Z", "digest": "sha1:3N7CNGQOK3JP7TFXNNQS63ZPZACOEF4P", "length": 4671, "nlines": 35, "source_domain": "m.dinamani.com", "title": "நுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவு! | Dinamani", "raw_content": "\nநுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவு\nநிவர் புயல் காரணமாக சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் கனமழை பெய்து வருகிறது.\nவங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளன. வேளச்சேரி பகுதிகளில் முழங்கால் வரை நீர் தேங்கியிருக்கும் புகைப்படங்கள் மற்றும விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.\nஇன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நுங்கம்பாக்கத்தில் 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 86 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.\nநிவர் புயல் நாளை கரையைக் கடக்கவிருப்பதால், இதன் தீவிரத் தன்மை நாளையே உணரப்படும் என வானிலை ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகிறது. இதனால், நாளை மழையின் தீவிரம் மேலும் அதிகமாக காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசசிகலா நலம்பெற வேண்டி அலகு குத்தி மெளன விரதம்: போலீஸார் தடையால் பாதியில் நிறுத்தம்\nவன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோருவது பாமகவின் தேர்தல் நேர நாடகம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்\nகோவை வந்தார் ராகுல் காந்தி: தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்\nகம்பம் தொகுதியை தமாகவுக்கு ஒதுக்க அதிமுகவுக்கு கோரிக்கை\nஅவனியாபுரத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளி கொலை\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும் என்ற அரசாணையைத் திரும்பப்பெறுக: வைகோ\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கரோனா தொற்று இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/magalirmani/2020/nov/18/tips--3505067.amp", "date_download": "2021-01-23T08:30:07Z", "digest": "sha1:P7ZLK7KL54MFI3C4TCTK3K6ZUDEYZ4WY", "length": 3051, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "டிப்ஸ்... | Dinamani", "raw_content": "\n18th Nov 2020 06:00 AM | - ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.\nபீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும்போது எலுமிச்சை, தக்காளிச் சாறு அதில் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.\nலேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.\nசமையல் செய்யும்போது அதிகமாக தண்ணீர்விட்டு காய்கறிகளில் வைட்டமின் சத்துகள் அழிந்துவிடும்.\nகொதிக்கக் காய்ச்சாமல் பாலைப் பயன் படுத்தக் கூடாது.\nகீரையை எப்போதும் இரும்பு வாணலியில் சமைக்கக் கூடாது.\nசாதம் கொதிக்கும்போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.\n'கருப்பு' வந்த நேரம் வாழ்க்கையில் வெளிச்சம்\nபுருஸ்லீ பற்றி அவரது மகள் எழுதிய சுயசரிதை\nஆலியாபட் தொடங்கியுள்ள ஆயத்த ஆடை நிறுவனம்\nதுப்புரவுப் பணியாளர்... ஊராட்சித் தலைவர்\nதாயின் உயிரைக் காப்பாற்றிய நான்கு வயது குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-selvaragavan-has-tweeted-about-jallikattu-movie-077639.html", "date_download": "2021-01-23T09:24:23Z", "digest": "sha1:KK3LKZP5BP6GLUHMWVNBCIFZ25HF7PC2", "length": 15794, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்! | Director Selvaragavan has tweeted about, Jallikattu movie - Tamil Filmibeat", "raw_content": "\n200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர் திரைப்படம்\n57 min ago மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\n1 hr ago மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\n2 hrs ago ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\n2 hrs ago டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்\nAutomobiles போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டால் வாகன காப்பீட்டு கட்டணம் அதிகரிக்கும்\nNews கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் - வலது கால் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்\nLifestyle உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா\nFinance மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..\nEducation முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nSports ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு.. வாழ்த்து சொல்லி கணித்த பிரபல இயக்குநர்\nசென்னை: ஜல்லிக்கட்டு படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்க வாய்ப்பு உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nமலையாள மொழியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான படம் ஜல்லிக்கட்டு.\nஇந்தப் படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்த ஜல்லிக்கட்டுப் படத்தை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார். ஒரு மலைக்கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு செல்லப்படும் எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது.\nஅந்த மாட்டை பிடிக்க கிராமத்தினர் தீவிரமாக முயற்சிப்பதுதான் படத்தின் கதை. இந்நிலையில் இந்தப் படம் ஜல்லிக்கட்டுக்கு தேர்வாகி உள்ளது. இதனை முன்னிட்டு பலரும் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில் தெரிவித்திருப்பதாவது, லிஜோவின் 'ஜல்லிக்கட்டு' திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் பிடித்தது.\nஇந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்.. இவ்வாறு செல்வராகவன் தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.\nஇந்த���யா சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் மலையாள ’ஜல்லிக்கட்டு..’ இயக்குனர் செல்வராகவன் இப்படி கணிப்பு\nமுதல் ஜேம்ஸ்பாண்ட் நடிகர் காலமானார்.. எந்த படத்திற்காக ஆஸ்கர் விருதை சீன் கானரி வென்றார் தெரியுமா\nஆஸ்கர் மங்கை பானு அத்தையா காலமானார்.. அகாடமி விருதை வென்ற முதல் இந்தியர்.. பிரபலங்கள் இரங்கல்\nஆஸ்கருக்கு முன் பாலிவுட்டில் கோலோச்சிய இசைப்புயல்.. ஆஸ்கர் விருதுக்கு பின் ஒதுக்கப்பட்டாரா\nஆஸ்கர் விழாவுக்கு புதிய உறுப்பினர்கள்.. பிரபல ஹீரோ ஹிர்த்திக் ரோஷன், நடிகை ஆலியாவுக்கு அழைப்பு\nஆஸ்கரையும் விட்டு வைக்காத கொரோனா.. இப்படியொரு திடீர் முடிவுக்கு வந்த அகாடமி.. உற்சாகத்தில் OTT\n14 வயதில் பலாத்காரம் செய்யப்பட்டேன்.. ஆஸ்கர் வென்ற நடிகர் மீது.. கனடா நடிகை பரபரப்பு புகார்\nலகான் படத்துக்கு அப்புறம் இந்தியாவில் நல்ல படங்களே வரவில்லையா.. ஏன் ஆஸ்கர் எட்டாக் கனியாக இருக்கு\nஜோக்கர் திரைப்படத்திற்கு எத்தனை ஆஸ்கர் கிடைக்கும்.. ஒரு பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்\nஆஸ்கார் ரேஸ்.. களம் இறங்கும் ஒத்த செருப்பு.. பார்த்திபன் டிவிட்\nஇந்த முறையும் ஆஸ்கர் கனவு புஸ்... வெளியேறியது கல்லி பாய்\nஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் இந்தியப்படம்.. குதூகலத்தில் பாலிவுட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்போ நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்.. சந்தோஷமாக வீடியோ போட்ட ரியோ.. என்ன சொல்றாருன்னு பாருங்க\nநீ எனக்கு என்ன என்பது உனக்கு மட்டும்தான் தெரியும்.. சுஷாந்த் பிறந்தநாளில் நண்பர் உருக்கம்\nபிக்பாஸ் ஃபினாலேவுக்கு கலக்கலாய் ரெடியான ஷெரின்.. என்ன ஆட்டம்.. வேற லெவல் வீடியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valar.in/6127/youtube-fame-story-of-daddy-arumugam", "date_download": "2021-01-23T07:52:14Z", "digest": "sha1:UW3PNP7PVI2MYYPHF2BJY6ANXVCOTCEL", "length": 41069, "nlines": 312, "source_domain": "valar.in", "title": "பதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூ | Valar.in", "raw_content": "\nவணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்\nதொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nபதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூ\nஅசைவ உணவு என்றாலே, அனைவருக்கும் நினைவில் வருவது டாடி ஆறுமுகம் தான். சமையல் அனுபவங்கள் பற்றி அவர் கூறியது, எனக்கு சமையல் மீது சிறுவயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஆனால், நடிகனாக வேண்டும் என்பதே என் கனவு. கி. கருணாநிதி என்பவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவர் ஓட்டல் மாமியார் என்ற உணவகத்தை நடத்தி வந்தார். அதில் மூன்று ஆண்டுகள் வேலை செய்தேன். அங்கு நிறைய நடிகர்கள் சாப்பிட வருவார்கள். அவர்களிடம் பேசி இருக்கிறேன். குடும்ப சிக்கல் எனவே வேறு இடம் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை.\nபின்பு, க��ரளாவில் ஒரு செட்டியார் வீட்டில் தோட்டவேலை, சமையல் வேலை போன்றவற்றை செய்தேன். அப்பொழுது தான், சமையலில் ஆர்வம் அதிகம் ஆனது. என் குடும்பத்தைப் பிரிந்து தான் இத்தனை வேலைகளை செய்தேன். பின், குடும்பத்துடன் சேர்ந்து விட்டேன். பெயின்டிங் கான்ட்ராக்ட் எடுத்து செய்தேன். எனக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஒருநாள் என் பெரிய மகன் வெளியில் மலைப்பகுதி ஓரம் அழைத்துச் சென்று, சமைக்கும்படி கூறினார். அதை வீடியோ எடுத்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\nமுதல்முறை, நண்டு மற்றும் மீன் வைத்து சமைத்தேன். அவர் அதை வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி எனப் பெயரில் யூடியூப்-ல் பதிவிட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஐந்து லட்சம் பேர் பார்க்கும்வரை எனக்கு அதைப்பற்றிய புரிதல் என்பது இல்லை. அதன்பிறகு, என் மகன் எனக்கு விளக்கினார். இப்படியே, பல இடங்களுக்கு சென்று சமையல் செய்தோம். முதல் வீடியோ பதிவிட்டு ஒருமாதம் வரை, 6 பேர்தான் பார்த்து இருந்தனர். திடீரென்று எப்படி வைரல் ஆனது என்று தெரியவில்லை. இரவு 2000 பேர் பார்த்து இருந்தனர். மறுநாள் காலை, 20,000 என்று காட்டியது. அந்த வார இறுதியில் 4,00,000 பேர் பார்த்து இருந்தனர். அது, எங்களுக்கு மிகப்பெரிய மன உறுதியை கொடுத்தது. நாம் சரியான வழியில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தோம்.\nஅடுத்து, ஆடு வைத்து சமைத்த ஒரு வீடியோவானது பதிவு இட்ட 20 நாட்களில் 5 மில்லியன் வியூவைத் தொட்டது. அந்த ஆடு வாங்க எங்களிடம் பணம் இல்லை. என் மனைவியின் தேடை விற்று ஆடு வாங்கினோம். இந்த வீடியோவைப் பதிவிட்ட பிறகு, ஒரு மாதத்தில் 7000ரூ. வருமானம் வந்தது. அடுத்த மாதத்தில் 40,000 வருமானம் வந்தது. வருமானத்தைவிட மனநிறைவுப் பெருகியது. வெளியில் செல்லும்போது, என்னைப் பார்த்த அனைத்து முகத்திலும் அன்பு கலந்த சிரிப்பு. அப்பா நீங்கள் யூடியூப்-ல் வருகிறவர்தானே என்று கேட்கும்போது, நம் கஷ்டத்திற்கு தீர்வு வந்துவிட்டது என்று நினைப்பேன். ஒரு நடிகன் ஆகி இருந்தால், எவ்வளவு மனநிறைவு அடைந்து இருப்பேனோ அதை நான் உணர்ந்தேன். முதலில், இணையத்தில் பகுதிநேர வேலையாக சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தொடங்கினோம். ஆனால், எதிர்பாராத வெற்றியைக் கொடுத்தது.\nஅவர் மகன், கமெண்டில் இவர் யார் என்று பல வெளிநாட்டு மக்கள் ��ேட்டு இருந்தனர். நாங்கள் விளக்கத்தில் (Description) தயாரிப்பு- செஃப், தயாரிப்பு- டாடி என்று கொடுத்தோம். சிலர் அப்பாவா மகன் சொல்லி அப்பா செய்கிறாரா மகன் சொல்லி அப்பா செய்கிறாரா என்று கேட்டனர். டாடி என்பது பொருத்தமாக இருந்தது. எனவே, டாடி ஆறுமுகம் என்ற பெயரை தேர்ந்து எடுத்தோம். என்று கூறினார்.\nஇந்த வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரியில் நான் சமைத்ததில் அனைவருக்கும் பிடித்தது கேஎஃப்சி சிக்கன்தான். மைதா, சோளமாவு, பூண்டு பொடி, முட்டை, உப்பு போன்றவைதான் அவற்றில் சேர்க்கப்பட வேண்டிய பொருட்கள். எனக்கு பிடித்த அசைவ உணவு நாட்டுக் கோழிக்கறி, மட்டன் உப்புக் கறி.\nசிறிய அளவில் தொடங்கினோம், பெரிய வெற்றியைத் தந்தது. சிறுதுளி பெருவெள்ளம் என்று கூறினார் டாடி ஆறுமுகம்.\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nவேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு\nமுதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...\nஇந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்\n2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...\nகள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்\nதமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...\nஇந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை\nஎழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...\nமடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி\nமடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...\nதாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்\nஅய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nஉங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்\nபெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...\nவாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...\nபணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்\nபெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...\nஉரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு\nஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nஃப்ரேம் போடும் தொழிலுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது\nமுன்பெல்லாம் வீட்டுக்கு வீடு தாங்கள் எடுக்கும் ஒளிப்படங்களை ஃப்ரேம் போட்டு மாட்டி வைக்கும் பழக்கம் இருந்தது. அனைவர் வீட்டிலும் குழந்தைகள் படங்கள், திருமணப் படங்கள், குடும்பப் படங்கள், சுற்றுலாப் படங்கள் என்று அணி...\nதரமான கருப்பட்டி விற்பனை செய்கிறேன் – மணிவண்ணன்\nபத்து கிலோ கருப்பட்டிக்குப் பின்னால் உள்ள உழைப்பு பற்றி இயற்கைக் கரங்கள் என்ற அமைப்பை நடத்தி வருவதோடு, கலப்படமற்ற கருப்பட்டியை விற்பனை செய்து வரும் பர்கூரில் உள்ள திரு. ஆர்....\nHR – ஊழியர்கள் நன்றாக வேலை செய்ய வேண்டுமா\nசிறந்த தொழிலதிபர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஊழியர் களை நன்றாக வழிநடத்த முடியும். இதோ அதற்கு சில ஆலோசனைகள் - உங்கள்...\nபோட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி\nசெராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...\nகுறைந்த முதலீட்டில் பப்பாளிக் காயில் இருந்து டூட்டி ஃபுருட்டி\nகேக், பிரெட், பிஸ்கட் போன்ற இனிப்பு வகைகளில் 'டூட்டி ஃபுருட்டி' என்கிற பப்பாளிக்காய் இனிப்பு பயன்படுத்தப்படுகிறது. \"டூட்டிஃபுருட்டி பப்பாளிக்காயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதாவது, பிஞ்சா கவோ, பழமாகவே இல்லாத பப்பாளிக் காய்களாகப் பார்த்து வாங்கி....\nகார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது\nநீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா\nHousekeeping: குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் தரும் தூய்மைப் பணி\nஇப்போது அலுவலகங்கள், விடுதிகள், திருமண் மண்டபஙகள், அரங்குகள், வீடுகளில் தூய்மைப் பணிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. குறைந்த முதலீட்டில் செய்யத்தக்க பணி இது என்றாலும் சரியான, நம்பிக்கையான ஆட்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு...\nஇவர் எப்படி மினரல் வாட்டர் கருவிகளை விற்பனை செய்கிறார்\nவீடுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மினரல் வாட்டர் பிளான்ட் அமைத்து தருகிறது, சென்னை அயப்பாக்கத்தில் உள்ள \"அக்வா தூய குடிநீர்' நிறுவனம். இதன் திரு. பூபேசு அவர்களைச் சந்தித்து பேசியபோது, \"\"நான் பொறந்து வளர்ந்தது...\nசிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி\nபொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். \"இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...\nநம்மிடம் உள்ள மாபெ���ும் குறையான இதில் இருந்து மீண்டு வருவது எப்படி\nதான் கற்றவைகளை கற்றவர்கள் குழுமியிருக்கும் அவையில் செறிவுடனும் சுவைபடவும் யார் எடுத்துரைக்கிறார்களோ அவர்களே கற்றவர்களுள் சிறப்பானவர்கள் என்கிறார் திருவள்ளுவர். கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லுவார் - (குறள் 722) உலக அரசியல் உங்கள் விரல்...\nபழக்கத்திற்கு அடிமையான விலங்கு போல இருக்கலாமா\nஇப்போதெல்லாம் நடந்து போக பாதைகளே இல்லை. அந்த அளவுக்கு வாகனங்களின் ஆக்கிரமிப்புகள்;.அதே போல வாழ்க்கைப் பாதையிலும் அந்த அளவுக்கு அறிவுரை சொல்லும் ஜீன்ஸ் போட்ட சாமியார்கள் முதல் கார்ப்பரேட் காவி உடை ஆட்கள்...\nஇந்த ஐந்து இயல்புகள் உங்களிடம் இருக்கிறதா\nபிறக்கின்ற பொழுதே யாரும் சாதனையாளராகப் பிறப்பதில்லை. அவர்கள் அணுகுமுறையாலும், மனப்பான்மையினாலும், உருவாக்கிக் கொண்ட நோக்கினாலும், மேற்கொண்ட முயற்சியினாலும், பயிற்சியினாலும் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். சாதனையாளராக முதல்படி தன்னை அறிதல் வேண்டும். நாம் முதலில் நம்மைப் பற்றி அறிந்து...\nஉன்னை அறிந்தால்.., நீ உன்னை அறிந்தால்..\nதன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன மனிதர்களுக்கு, 'தன்னை அறிந்து இருத்தல்' என்பது மற்ற எல்லாவற்றையும் விட முதன்மை ஆனது ஆகும். தன்னை அறிந்து இருத்தல் என்றால் என்ன என் திறமைகள் என்ன\nஇதழியல்: இதழ்களில் எடிட்டிங் ஏன் முதன்மை ஆனதாக இருக்கிறது\nஇதழ்களில், துணை ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் இதழியலில் எடிட்டிங் என்பது மிகவும் முதன்மையானது. இதழ்களின் ஆசிரியர் பிரிவின் படிமுறை பொதுவாக, ஆசிரியர் (எடிட்டர்) தலைமை துணை ஆசிரியர் துணை ஆசிரியர்கள் (சப் எடிட்டர்கள்) செய்தியாளர்கள் (ரிப்போர்ட்டர்கள்) ஃபோட்டோகிராஃபர்கள் செய்திகளை தட்டச்சு செய்பவர்கள் (டிடிபி...\n15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்\nவரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...\nஉங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்\nஎப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...\nகோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்\nகோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது அந்த நேரத்திற்கு அது சரியானதுதான் அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்\nகொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா\nபாசிசத்தில் இருந்து உலகைக் காத்த ரஷ்ய செஞ்சேனை ''உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T09:09:49Z", "digest": "sha1:CJUPUY4Y7WVWXBSL6WIQHINARGRDDLON", "length": 3814, "nlines": 39, "source_domain": "www.cinemapettai.com", "title": "வெல்வெட் நகரம் | Latest வெல்வெட் நகரம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததால் என்னையும் கூப்பிடுகிறார்கள்.. மீண்டும் பரபரப்பை கிளப்பிய வரலட்சுமி சரத்குமார்\nபோடா போடி என்ற படத்தின் மூலம் 2012ஆம் வருடம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி சரத்குமார். சிம்புவுடன் மிக நெருக்கமாக இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஒரு நடிகையே கஷ்டம், இதுல இரண்டு பேர்.. வரப்போகும் பிரச்சனைகளை சமாளிப்பாரா இயக்குனர்\nதமிழ் சினிமாவில் மிரட்டலாக நடிப்பதில் பெயர் பெற்றவர் ஆகிவிட்டார் நடிகை வரலட்சுமி சரத்குமார். அவரது கணீர் குரல், தோற்றம் மற்றும் நடிப்பை...\nவரலக்ஷ்மி சரத்குமார் துப்பறியும் சஸ்பென்ஸ் திரில்லர்.. வெல்வெட் நகரம் ட்ரைலர்\nஅறிமுக இயக்குனர் மனோஜ் கே.நடராஜன் இயக்க��்தில் ஆக்‌ஷன் திரில்லர் ஜானர் படம். 8 வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை...\nவரலக்ஷ்மி சரத்குமாரின் “வெல்வெட் நகரம்” படத்தின் ‘சின்னசிறு கிளியே’ பாடல் லிரிக்கல் வீடியோ வெளியானது.\nஇப்படத்தில் பழங்குடி இன மக்களின் உரிமைக்காக போராடும் “உஷா” என்ற ஜெர்னலிஸ்டாக நடிக்கிறாராம் வரலக்ஷ்மி சரத்குமார் .\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/09/blog-post_94.html", "date_download": "2021-01-23T07:11:17Z", "digest": "sha1:6VOAYY527YHROPOGMCZHPCBG3LGUNFDU", "length": 25264, "nlines": 943, "source_domain": "www.kalviseithi.net", "title": "கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome sengottaiyan minister கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்\nகூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்\nஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார்.\nஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:\nமாவட்டத்தில் தொலைதூரங���களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகரோனா தொற்று பரவி வருவதால், அங்கன்வாடிகளில் சேர்ப்பதற்காக குழந்தைகளை பாதுகாப்போடு அழைத்து வரவேண்டிய நிலை உள்ளது. புதியகல்வி கொள்கை குறித்து தமிழக அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இரு மொழி கொள்கையே தொட ரும். ஆங்கில வழியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.\nஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது எவனும் போஸ்டிங் கேட்டு வராதே\nபோஸ்டிங் போடுற ஐடியா ல இல்லை\nJanuary மாதம் இடைநிலை ஆசிரியர் காலிபணியிடம் 3343 என்று சொல்லி,3 மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்தது.இன்று அரசு பள்ளியில் 12,88,000 மாணவர்கள் புதிதாக சேர்கை நடைபெற்ற பிறகு ஆசிரியர் பணியிடம் அதிகரிக்க வேண்டுமே தவிர குறைவதற்கு வாய்ப்பே இல்லை .ஆனால் அமைச்சர் இன்னும் ஆசிரியர்கள் உபரி என்று எல்லோர் காதிலும் பூ சுத்துகிறார்.இவருக்கு உண்மை மட்டுமே பேசும் அமைச்சர் என்று விருது கொடுத்தால் சரியாக இருக்கும்\nஇவர் சில மாதங்களில் உபரி அமைச்சர் ஆவார்.\nஎவ்வளவு நாள் தான் ஏமாற்ற முடியும். எல்லாம் ேர்தலுக்கு முன்பு தான் அதுக்கு அப்புறம் ேபச வாய்ப்பு கிடைக்காது\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tughlaq-durbar-official-teaser/140064/", "date_download": "2021-01-23T08:28:21Z", "digest": "sha1:ERM6U6Z757A7NXD465FGDSNNNB7LWPDY", "length": 4731, "nlines": 123, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Tughlaq Durbar Official Teaser | Vijay Sethupathi | Raashi Khanna |", "raw_content": "\nPrevious articleமீண்டும் BIGG BOSS வீட்டுக்குள் நுழைந்த பழைய போட்டியாளர்கள்.., Surprise Visit..\nNext articleகைதி போன்ற படத்தில் நடிக்க ஆசை.. மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் கூட்டணி\nரெண்டு பேரும் அடிச்சுகிட்டது செம மாஸா இருந்துச்சு.\nமீண்டும் வில்லன் அவதாரம் எடுக்கும் விஜய் சேதுபதி.. இந்த முறை யாருக்கு வில்லன் தெரியுமா\nதமிழகத்தில் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய தளபதி – என்னென்ன படம் எவ்வளவு வசூல்\nS.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி – அதுவும் எந்த படத்திற்கு தெரியுமா\nஅடேங்கப்பா பிக் பாஸ் லாஸ்லியாவா இது.. வெளியான புகைப்படத்தை பார்த்து உச்சுக் கொட்டும் நெட்டிசன்கள் – எப்படி இளைச்சிட்டார் பாருங்க.\nசினிமாவை விட்டு விலகியது ஏன் அப்பாஸ் கூறிய காரணம் – ரசிகர்கள் ஷாக்‌.\nமடியில் கனமில்லை அதனால் பயமில்லை.. கோயம்புத்தூரில் மாஸ் காட்டிய முதல்வர்.. திருவிழா போல கூடிய பொதுமக்கள்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/malaysia/story20200523-44645.html", "date_download": "2021-01-23T07:32:39Z", "digest": "sha1:E5YEBOLKUAH3DGB6H5VN5AGOUY26IFGP", "length": 11174, "nlines": 118, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "தனிமையில் மலேசிய பிரதமர், மலேசியா செய்திகள் - தமிழ் முரசு Malaysia News in Tamil, Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nமலேசியப் பிரதமர் முகைதீன் யாசின். படம்: மலேசிய தகவல் பிரிவு.\nமலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று முதல் 14 நாட்களுக்கு தன்னை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டார்.\nஅவர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கிருமித்தொற்று இருப்பது தெரிய வந்ததால் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.\nபிரதமர் முகைதீனுக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்பது சோதனையில் தெரிந்தது.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n‘ஃபைசர் தடுப்பூசிக்கு ஹாங்காங் அனுமதி’\nசிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்புத் திட்டம்: கட்டுமானப் பணிகள் தொடங்கின\nகூந்தலுக்கு சாயம் பூசும் செய்முறையின்போது உருவான சொட்டை: இழப்பீடு கோரும் மாது, பொறுப்பேற்க மறுக்கும் சலூன்\nவெளிநாடு செல்லும் விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முன்னுரிமை; தனிமைப்படுத்த தனி வகை ஏற்பாடு\nநார்வேயில் முதியோர் மரணங்கள்: தடுப்பூசி காரணம் அல்ல\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழு��ோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/76072/modi-and-amit-shah--condolences-fire-accident-ahmedabad-hospital", "date_download": "2021-01-23T07:45:07Z", "digest": "sha1:MEPYPULEDOBZ3BVV3DGNZUNQESJDMCUA", "length": 7484, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அகமதாபாத் மருத்துவமனை தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி: மோடி, அமித்ஷா இரங்கல் | modi and amit shah condolences fire accident ahmedabad hospital | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅகமதாபாத் மருத்துவமனை தீவிபத்தில் கொரோனா நோயாளிகள் 8 பேர் பலி: மோடி, அமித்ஷா இரங்கல்\nஅகமதாபாத் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகுஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 5 ஆண்கள், 3 பெண்கள் என 8 பேர் நோயாளிகள் பரிதாபமாக பலியாகினர்.\nமருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து குஜராத் முதல்வரிடம் பேசியதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nவுகான் நகரில் தொற்றிலிருந்து மீண்ட 90% மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு: ஆய்வில் தகவல்\n’லிட்டில் பாய்’ அணுகுண்டின் அழியாத சுவடுகள்.. ‘ஹிரோஷிமா’ 75 ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவுகான் நகரில் தொற்றிலிருந்து மீண்ட 90% மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு: ஆய்வில் தகவல்\n’லிட்டில் பாய்’ அணுகுண்டின் அழியாத சுவடுகள்.. ‘ஹிரோஷிமா’ 75 ஆம் ஆண்டு நினைவு தினம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2020/07/17/", "date_download": "2021-01-23T07:59:11Z", "digest": "sha1:2XE2ILM6TVD7X2DG6KZ6CRJLYAKS6QMN", "length": 10783, "nlines": 117, "source_domain": "www.stsstudio.com", "title": "17. Juli 2020 - stsstudio.com", "raw_content": "\nலண்டனில்வாழ்ந்துவரும் ஆழுமைமிக்க அறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன்அவர்களின் பிறந்தநாள் 22.01.2021ஆகிய இன்றாகும் இவர் வாழ்வில் சிறப்பாக அறிவிப்புத்துறையில் மிளிந்து சிறப்புறவாழ ஈழத்தமிழ்கலைஞர்கள்…\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்த நாள்வாழ்த்து 21.01.2021 இவரை மனைவி ,பிள்ளைகள், மற்றும் உற்றார்,…\nசாவகச்சேரி பரந்தனை வசிப்பிடமாகக் கொண்ட திரு முருகேசு சரஸ்வதிதம்பதியினரின் மகள் தேவிகா தனது உயர் கல்வியை சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கற்று…\nபரிசில் வாழ்ந்து வரும் கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து (19.01.2020 இவர்கள் இல்லறத்தில் இணைந்து நல்லறமே கண்டு வாழ்ந்துவரும் தம்பதிகள்,…\nகணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடையம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள்,…\nபரிசில்வாந்துகொண்டிருக்கும் திரு.தயாநிதி அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், பேரப்பிள்ளைகள், அண்ணர் அப்புக்குட்டி ராஐகோபால், உற்றார், உறவினர்கள்,கலையுலகநண்பர்களுடனும் சிறப்பாக கொண்டாடுகின்றார்,…\nபிராக்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் மன்மதன் தம்பதியினரது இன்று தமது திருமணநாள்தன்னை பிள்ளை உடன்பிறப்புக்கள், உற்றார், உறவிகர்கள், கலைத்துறைநண்பர்கள் எனக்கொண்டாடுகின்றனர்…\nSTS தமிழ் தொலைக்காட்சி கனடிய ஜ.பி மூலம் மாதாந்தம் எண்பதினாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்துவருவது மட்டுமல்ல இணையவழியாகவும் இதன் சேவை தொடர்கின்றது…\nமூத்தகலைஞர் இந்துமகேஸ் அவர்கள் யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்து வருகிறார் .இவர் ஒர் சிறந்த எழுத்தாளராக தாயகத்தில் பத்திரிகைகளில் சிறுகதை,…\nபட்டென்று வரியொன்று சிந்தைக்குள் நுழைந்தது. சட்டென்று விரல் மடங்கி எழுத்தாக்கி நிமிர்ந்தது. மெட்டொன்று அழகாக மொட்டு விரித்தது. சிட்டொன்று நினைவில்…\nநடனக்கலைஞர் நிமலன் சத்தியகுமார் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 17.07.2020\nயேர்மனியில் கிறீபெல்ட்( Krefeld ) நகரில் வாழ்ந்து…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nஅறிவிப்பாளர் திருமதி சுமதி சுரேசன் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்து22.01.2021\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2021\nகலைஞை பாடகி..தேவிகாஅனுரா பற்றி ஒருபார்வை ரி.தயாநிதி\nகறோக்கைபாடகர், கேதீஸ்வரன்(ஈசன் சரன்).தமிழ்ச்செல்வி அவர்களி���் திருமண நாள்வாழ்த்து (19.01.2020\nபுதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்\nKategorien Kategorie auswählen All Post (2.083) முகப்பு (11) STSதமிழ்Tv (37) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (36) எம்மைபற்றி (9) கதைகள் (29) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (250) கவிதைகள் (206) குறும்படங்கள் (4) கௌரவிப்புகள் (62) சந்திப்புவேளை (1) நேர்காணல் (4) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (742) வெளியீடுகள் (372)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2020/12/blog-post_68.html", "date_download": "2021-01-23T07:02:19Z", "digest": "sha1:JPRPO4G453KP53LLYZPOG6TGYF2SNGB4", "length": 50006, "nlines": 722, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: அருண். விஜயராணி நினைவாக", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை18/01/2021 - 24/01/ 2021 தமிழ் 11 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nநினைவு நாள் 13 டிசம்பர் (2015)\nஅவரின் நினைவு நாளை ஒட்டி 2016 Feb 21 அன்று தமிழ்முரசு அவுஸ்திரேலியாவில் வெளிவந்த கட்டுரையை மீள் பதிவு செய்கிறோம்\nநினைவுகளின் நீட்சியில் அருண். விஜயராணி - தெய்வீகன் - ஆஸ்திரேலியா\n“நான், என்னுடைய சந்தோசம் என்ற குறுகிய அளவில் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாத என் ஆத்மாவின் ஓலம்தான் என் எழுத்தின் பிறப்புக்கான மூல காரணம்”\n1991 ஆம் ஆண்டு படைப்பாளி அருண் விஜயராணி அவர்கள் தனது “கன்னிகாதானங்கள்” நூல் வெளியீட்டுவிழாவில் நிகழ்த்திய முன்னுரையில் முன்வைத்த ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும்.\nஎழுபதுகளில் இலங்கை படைப்புலக பரப்பில் தனது இலக்கிய பயணத்தை ஆரம்பித்து கடந்த நான்கு தசாப்த காலங்களாக பெண்ணிய சிந்தனைகளுடனுடம் அளவுகடந்த மொழித்தாகத்துடனும் வீச்சுடன் வலம் வந்த அருண் விஜயராணி அவர்கள் கடந்து டிசெம்பர் 13 ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் காலமானார்.\nஅருண் விஜயராணியின் எழுத்துக்கள் குறித்து கடந்த காலங்களில் பல மட்டங்களில் பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், இவரது படைப்புக்களின் வெற்றியின் பின்னாலுள்ள சூட்சுமம் என்ன அவரது எழுத்துக்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்று இப்படி கம்பளம் வ��ரிக்கிறார்கள் என்பதை அறிய பலரும் ஆர்வப்படலாம்.\nஅருண் விஜயராணி அவர்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை மாத்திரம் முன்வைத்து சமரசம் இல்லாத எழுத்துப்பயணத்தை மேற்கொண்டது மட்டும்தான் அவரை ஒரு படைப்பாளியாக தொடர்ந்தும் தரமுயர்த்தி வைத்திருந்ததா இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு இந்த ஒற்றை தகுதி மட்டும் போதுமானதா இடைவிடாது எழுதிவரும் ஒரு படைப்பாளிக்கு இந்த ஒற்றை தகுதி மட்டும் போதுமானதா புலம்பெயர்ந்து வாழும் எத்தனையோ பெண் படைப்பாளிகள் மத்தியில் இவர் ஏன் தனித்துவமாக தெரிகிறார்\nஇங்குதான் அருண் விஜயராணி அவர்கள் தன்னை சுற்றி மிகவும் கன கச்சிதமாக கட்டியெழுப்பிய இலக்கிய பேரரணை புரிந்துகொள்வது அவசியமாகிறது.\nபுலம்பெயர்ந்த படைப்பாளிகளின் இலக்கியம் என்பது எப்போதும் நனைவிடை தோய்தல் என்ற புனைவின் ஊடாக அதிகம் வீச்சுப்பெறுவது வழக்கம். 80 களில் இடம்பெயர்ந்த அநேக இலக்கியவாதிகள் தங்கள் ஆஸ்தான பாதையாக இதையே தேர்ந்தெடுத்துக்கொண்டார்கள். அக்காலப்பகுதியில் எமது மக்கள் தங்கள் தாயகத்தை இழந்த பிரிவும் துக்கமும் ஏக்கமும் இந்த இலக்கிய வழிமுறையினால் பதிவுசெய்யப்பட்டபோது அது புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் உணர்வுரீதியாக மிகுந்த வரவேற்பை பெற்றது. தாயகத்தில் உள்ள உறவுகளுடன் உரையாடும் ஆதங்க மொழியாக அது அறியப்பட்டது. இவ்வகை இலக்கியங்கள் புலம்பெயர்ந்ததால் இழந்த செழிப்புக்களையும் பரவசம் மிக்க பழைய நினைவுகளையும் கதைகளாக கட்டுரைகளாக கவிதைகளாக இன்னும் பல காத்திரமான மொழிகளிலும் உரையாடின.\nகலகக்குரலோன் எஸ்.பொ. முதல்கொண்டு அங்கதக்கதையாசான் முத்துலிங்கம் வரை ஏன் அடுத்த தலைமுறையினரும்கூட தங்களது படைப்புக்களால் வெவ்வேறு களங்களில் பரிசோதனைகளை நிகழ்த்தினாலும் நனவிடைதோய்தலே அவர்களின் புலம்பெயர் இலக்கியங்களுக்கு கிரீடங்களாக விளங்கியிருக்கின்றன.\nஆனால் - படைப்பாளி அருண் விஜயராணி இவ்வாறான படைப்புலகத்தை தரிசித்திருந்தாலும் புலம்பெயர்வாழ்வையும் அதனை அடியொற்றிய இயல்புநிலைகளையும் வாழ்வின் கட்டாயங்களையும் அதில் இடம்பெற்ற கறுப்பு நிகழ்வுகளையும் துரிதமாகவும் துணிச்சலாகவும் தனது எழுத்துக்களில் உள்வாங்கி உயிர்ப்பான படைப்பாளியாக மாறிக்கொண்ட வேகம்தான் அவரை பெருவீச்சுடைய ஒ��ு எழுத்துப்போராளியாக தமிழ் இலக்கிய உலகில் முன்னிறுத்தியது.\nபடைப்பாளி என்பவன் முதலில் தான் சார்ந்த சமூகத்தையும் அதன் அதிர்வுகளையும் பிரதிபலிக்கும் பிரதிநிதியாக பிரசவம் கொள்ளவேண்டும். அந்த பொறுப்புக்களை தரிசித்த பின்னர்இ அதனை கடந்து செல்லும்போதுதான் அவனது படைப்புக்களில் நேர்மை இருக்கும். இந்த கருத்துருவாக்கம்தான் படைப்புக்களிலும் உயிர்ப்பை ஏற்படுத்துவது வழமை.\nஇந்த உண்மையை தனது படைப்புலக வாழ்வில் அழகியல் செழிப்புடன் வாழ்ந்து காண்பித்தவர் அருண் விஜயராணி.\nஅவரது “கன்னிகாதானங்கள்” நூலில் இடம்பெறுகின்ற 12 கதைகளில் 11 கதைகளும் புலம்பெயர்ந்த வாழ்வை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டவை ஆகும். புலம்பெயர்வாழ்வில் பெண்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள்இ கலாச்சார இடப்பெயர்வின் விளைவுகளினால் தடம்புரளும் தனிமனித வாழ்க்கை முறைகளிலிருந்து பெண்கள் எவ்வாறு தற்துணிவுள்ள முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். சமுதாய இடுக்குகளில் உணர்வுகளுக்கு மட்டும் இடமளிப்பதன் மூலம் நடைமுறை நீதிகளிடம் தோற்றுப்போவதை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பல விடயங்களை தனது கதைகளின் ஊடாக நெத்திப்பொட்டில் அடித்தது போல முன்வைத்தவர் அருண் விஜயராணி.\n“கன்னிகாதானங்கள்” நூலில் இடம்பெற்ற கன்னிகாதானங்கள் என்ற கதையில் - லண்டனில் குடியேறிய பெண் ஒருத்தி திருமணமாகும் முன்னரே தான் விரும்பியவருடன் சேர்ந்துவாழுவதை பொறுக்க முடியாமல் அவளோடு போராடும் பாரம்பரியங்களை கட்டிக்காக்கும் அவளது பெற்றோரின் மனப்போராட்டத்தை 25 வருடங்களுக்கும் முன்னரே கதையாக எழுதியவர் அருண் விஜயராணி. ஆனால் - அந்த வாழ்க்கை முறை குறித்த விவாதப்பொருளை 2015 இல்தான் “ஒ காதல் கண்மணி” என்ற திரைப்படத்தின் மூலம் மணிரத்னம் தனது திரைமொழி விதானத்தில் வைத்;து மக்களுடன் பேசமுனைகிறார்.\nஇதேபோல “ஒரு நிரந்தர நிழலை தேடி”- “சிலரது வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள்”- “ஏணி”- “மனித விம்பங்கள்”- “வாழாவெட்டி” போன்ற கதைகளும் பெண்களின் போராட்டம் மிக்க வாழ்க்கையின் மர்மமான முடிச்சுக்களுடன் துணிச்சலுடன் உரையாடும் கதைகளாக அமைந்தன்.\n“அவசரம் எனக்கொரு மனைவி வேண்டும்” என்ற கதையில் அருண் விஜயராணி அவர்கள் கையாண்டிருக்கும் உணர்ச்சி மிக்க கதைக்களம் புலம்பெயர்வாழ்வையும் தனிமனித உணர்��ையும் புதிய களத்தில் விசாரணை செய்திருந்தது. அதாவது - லண்டனில் விஸாவை நீடித்து தங்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேறு வழியில்லாமல் தன்னுடன் ஒப்பந்த அடிப்படையில் கணவனாக குடித்தனம் நடத்தும் இலங்கையை சேர்ந்த புலம்பெயர்ந்த ஆணுடன் ஒரு வெள்ளைக்கார பெண்மணி உண்மையிலேயே காதலில் வீழ்ந்து திருமணம் செய்வதற்கு ஏக்கம் கொள்ளும் கதை அருண் விஜயராணியின் படைப்புக்களிலேயே பெயர் சொல்லும் சித்திரம் எனலாம்.\nஇந்த கதையை அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் வாரவெளியீட்டில் விமர்சனம் செய்து எழுதிய விமர்சகர் ஒருவர் வெகுவாக புகழ்ந்ததுடன் புலம்பெயர்ந்த வாழ்வின் அவலமான நுண்கூறுகளை ஒரு கதையில் அருண் விஜயராணி அவர்கள் வெளிக்கொணர்ந்திருந்தார் என்றும் கூறியிருந்தார். (இந்த கதைதான் “நளதமயந்தி” படத்திற்காக திருடப்பட்டது என்ற சர்ச்சை 2003 காலப்பகுதியில் அருண் விஜயராணியால் முன்வைக்கப்பட்டிருந்தபோதும் அது “கிறீன் கார்ட்” என்ற படத்தின் தழுவல்தான் என்று பின்னர் கூறப்பட்டது)\nபுலம்பெயர்ந்த நாடுகளில் சிலவேளைகளில் நல்ல பழக்கங்களை எம்மவர் மிகுந்த பணச்செலவுடன்தான் பழகுவது வழக்கம். உதாரணமாக வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது - கண்ட இடத்தில் அவற்றை தரித்துவிட்டு செல்லக்கூடாது போன்ற பழக்கங்களை சுளையாக அரசாங்கத்துக்கு தண்டப்பணம் செலுத்தித்தான் பழகிக்கொள்வர். ஆனால்- இப்படியான தண்டனைகளை சாதுரியமாக வெட்டி ஓடி எல்லோரையும் உச்சிக்கொண்டு ‘ஊடான்ஸ்’ வேலை செய்பவர்களும் உளர்.\nஇப்படியான ஒரு உண்மை கதையை தனது படைப்பாக அருண் விஜயராணி துணிச்சலாக எழுதியிருந்தார். அதாவதுஇ மனம் பொருந்தாத கணவனும் மனைவியும் பிரிந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு இடையில் எந்த உறவும் கிடையாது. ஆனால் -‘சென்டர் லிங்’ பணம் எனப்படுகின்ற அரசு கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக மட்டும் கணவன்-மனைவி இருவரும் ஒரே வீட்டில் எந்த உறவுமின்றி – வேண்டா வெறுப்பாக – ஒரு கூரையின் கீழ் வாழ்ந்துவந்த சம்பவம் ஒன்றை தனது கதையாக எழுதியிருந்தார்.\nபெண் எழுத்தாளர்கள் என்றால் வெறுமனே இயற்கை காட்சிகள் பற்றிய கவிதைகளையும் சமயங்கள் - தெய்வங்கள் பற்றிய கட்டுரைகளையும் சமையல் குறிப்புக்களையும் எழுதி பாராட்டு பெற்றுவிடலாம் என்று காணப்பட்ட வழமையான புலம்பெயர் சம்பிரதாயங்களை உடைத்தெறிந்துவிட்டு பதுங்கி – ஒதுங்கிக்கிடந்த பல ஆண் எழுத்தாளர்களையும்கூட தன் பேனைவின் பின்னால் அணிதிரள வைத்தவர் அருண் விஜயராணி.\nஅதேவேளை தனியே சர்ச்சைகளை உருவாக்கும் கலகக்காரியாக இருந்துவிடாமல் புலம்பெயர்ந்த வாழ்க்கை எனும் பணத்தை கலைத்துக்கொண்டு பாய்கின்ற எலியோட்ட பந்தயத்தில் உறவுகளுக்கு நாம் வழங்கவேண்டிய மதிப்பு மரியாதைகள் குறித்தும் அதன் அவசியங்கள் குறித்தும் கரிசனை கொண்டார்.\nமொழியும் சுவாத்தியமும் காலாச்சாரமும் பண்பாடும் அந்நியமான புலம்பெயர் வாழ்வில் முதியவர்கள் தங்கள் அந்திம காலத்தில் அனுபவிக்கும் பிரச்சினைகளையும் அவர்களை பீடிக்கும் பெரிய நோய் தனிமைதான் என்பதையும் அந்த வாழும் தெய்வங்களை அடுத்த தலைமுறையினர் எவ்வாறு நேரமொதுக்கி பராமரிக்கவேண்டும் என்பதையும் மிக்கரிசனையுடன் பேசினார். எழுதினார்.\nஎல்லா திருப்திகளையும் பணத்தினால் வாங்கிக்கொள்ளலாம் என்ற பொது விதியை புலம்பெயர்ந்த மண் காலகாலமாக எழுதிவந்தாலும் அதனையும் தாண்டி ஆன்மாவுக்கு நெருக்கமாக உள்ள எமது பண்பாட்டு விழுமியங்களில் மிகமுக்கிய கூறான தலைமுறை நெருக்கங்கள்தான் எமது வாழ்வியல் கோலத்தின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்பதை இறுக்கமாக நம்பியவர்.\nஇவற்றையெல்லாம் தனக்கு நம்பிக்கையான வீச்சுமிக்க எழுத்துக்களினால் எல்லா படைப்பு ஊடகங்களிலும் தர்க்கித்தார்.\nமுன்னர் குறிப்பிட்டது போல தான் சார்ந்த களமும் அதன் அதிர்வுகளும்தான் தனது எழுத்துக்களுக்கான உற்பத்தி பொருட்கள் என்பதையும் தனது எழுத்தூழியம் எனப்படுவது தனது நிகழ்கால இருப்பினை ஆழ வருடுகின்றபோதுதான் அது உயிர்ப்புடன் வலியெழுப்பும் என்பதையும் அருண் விஜயராணி திடமாக நம்பினார்.\nஎஸ்.பொ. அவர்கள் கூறியதுபோல –\n“வளம் மலிந்த சுகம் பொலிந்த வாழ்க்கை இருப்பினும் திருப்தியை மீறிய சினம். சமூகத்தின் அவதிகள் அவலங்கள் அணாப்புதல்கள் அவரோகணங்கள் சோகங்கள் சோரங்கள் பண்புப்பலிகள் பாச சிதைவுகள் ஆகிய சிறுமைகள் உள்ளத்தை பிராண்டுகின்ற போதெல்லாம் எழுத்தாளன் என்பவன் அதர்மங்களுக்கு எதிராக போராடும் உணர்வுக்குள் மசிகின்றான்.\n“இது சிலருக்கே கிடைக்கின்ற ஞான யோகம். புகழை போற்றாது பணத்தை ஆராதிக்காது எழுத்து ஊழியத்தில் ஈடுபடுதல் கர்மயோகம்.\n“அந்த வகையில் அனுபவ உண்மைகள் கிளறிய சலனங்களினால் மட்டுமல்ல தனது அறச்சீற்றங்கள் அனைத்தையும் எதிர்ப்பு அக்கினியில் சுத்திகரித்து தனது எழுத்தூழியத்தை யாகமாக வளர்த்து - அதில் தவப்பயனும் பெற்றுக்கொள்ளும் பயணத்தில் இறங்கி - வெற்றிகண்டவர் அருண் விஜயராணி”\nபுலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் பலர், இன்று தங்கள் தாயக தரிசனங்களை புலம்பெயர்ந்த மண்ணிற்கு அறிமுகம் செய்வதில் மட்டும் முனைப்புடன் நின்றுவிடுகிறார்கள். இல்லையேல் மறுமுனைக்கு ஓடிப்போய் நின்றுகொண்டு சர்வதேச இலக்கியங்கள் என்ற உயர் கூரைகளில் ஏறிநின்று எமது மக்களுடன் ஒட்டாத படைப்புக்களை அதிகம் பேசி – அவ்வாறான புரியாத வெளிகளில் சஞ்சரித்துக்கொள்ளுதலே பிரபலங்களுக்கான தகுதி என்று – தொலைதூரம் சென்றுவிடுகிறார்கள்.\nஅந்த வகையில், அருண் விஜயராணி அவர்கள் தான் வாழ்ந்த மக்களுடன் நெருக்கமான நின்றார். தனது எழுத்துக்களால் அவர்களுடன் பேசினார். அழுதார், சிரித்தார், வழிபட்டார், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்ந்தார். தன்னை சுற்றிக்கொட்டிக்கிடக்கும் இலக்கியங்களை படைப்பதே தன்கடன் என உழைத்தார். அவரையும் அவர் எழுத்துக்களுக்கும் தமிழ் படைப்புலகம் அதே மதிப்பை வழங்கும் என்று நம்புவோம்.\nதிரையிசை தந்த பாரதி பாட்டு - கானா பிரபா\nஅறிந்திரன் சிறுவர் சஞ்சிகை சிறுவர் இலக்கிய உலகில் ...\nஇலங்கை தமிழ் இதழியலில் பேராசிரியர் கைலாசபதியின் வக...\n'கோடிபெறுந் தாயன்பை நினைக்கச்செய் ததம்மா\nஅனார் கவிதைகள்- ஒரு சுருக்கமான அறிமுகம் ...\nபுதிய நோக்கில் பாரதி இன்று (டிச.11) பாரதி பிறந்த ந...\nஎழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 19 அரசியல் கைதிக...\nஅழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 44 – டங...\nபொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 26- எதிர்காலம் - ச...\nவருமுன் காத்து சமூகத்தை பாதுகாப்போம் சமத்துவ கட்சி...\nசின்னத்திரை நடிகை சித்ரா மரணம்; தற்கொலை\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-27-05-2019/", "date_download": "2021-01-23T06:52:41Z", "digest": "sha1:4S3OK4ADQO5DLQJEDZ2XVJIDEFCSDP3Z", "length": 15654, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "horoscope today:daily astrology may 27 2019 today rasi palan in tamil - Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/05/2019): காரியங்களில் அனுகூலம் உண்டாகும்", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/05/2019): காரியங்களில் அனுகூலம் உண்டாகும்\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/05/2019): காரியங்களில் அனுகூலம் உண்டாகும்\nஉறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை நேரத்தில் சிறுவயது நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ தரிசனமும் மகான்களின் ஆசியும் கிடைக்கும்.\nமுயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும்.வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உங்கள் பணியில் உதவி செய்வார்கள். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.\nதேவையான பணம் எப்படியும் கிடைத்துவிடும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் நண்பர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பும் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்���ில் பிறந்தவர்கள் அரசாங்கக் காரியங்களை முற்பகலுக்குள் முடித்துக்கொள்வது நல்லது.\nபுதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்பு ஏற்படக்கூடும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் மட்டும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.\nஇன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவு தருவார். சிலருக்கு வாகன யோகம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் உண்டாகும்.\nவிருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மாலையில் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nமனம் உற்சாகமாக இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nவெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்\nதாயிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். வாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nஇன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்\nஇன்றைய ராசி பலன் – 23-1-2021\nஇன்றைய ராசி பலன் – 22-1-2021\nஇன்றைய ராசி பலன் – 21-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kollywood-sex-bomb-sona-files-case-aid0128.html", "date_download": "2021-01-23T09:05:54Z", "digest": "sha1:Q5HYRU7SCRRQSAPJNIRK37MSGDQQA6WJ", "length": 14118, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டப்பிங் உரிமையை விற்று ஏமாற்றி விட்டார்-தயாரிப்பாளர் மீது சோனா புகார்! | Kollywood Sex Bomb Sona files a case on Producer! | என்னை ஏமாற்றி விட்டார் சிவா... சோனா புகார்! - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு\n30 min ago உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு\n56 min ago தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா\n1 hr ago கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி\n2 hrs ago பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க ���ுடியுமா\nFinance 80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\nNews தமிழகத்தில் கொரோனா பாதிப்பு.. 568 பேருக்கு தொற்று.. 689 பேர் டிஸ்சார்ஜ்.. 8 பேர் உயிரிழப்பு..\nAutomobiles நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடப்பிங் உரிமையை விற்று ஏமாற்றி விட்டார்-தயாரிப்பாளர் மீது சோனா புகார்\nகோலிவுட் கவர்ச்சி நடிகை சோனா மறுபடியும் சர்ச்சை வளையத்திற்குள் வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் மீது பரபரப்பு புகார் அளித்த அவர் இந்த முறை தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக ஆர்த்தெழுந்துள்ளார். சிவா மீது கோலிவுட் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி. சரணுக்கு எதிராக போலீசில் புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் கவர்ச்சி நடிகை சோனா. முதலில் சரண் மீது குற்றம் சுமத்தி வானும், பூமிக்கும் குதித்தவர் பின்னர் சமாதானம் ஆகிவிட்டார். அதன் பிறகு அமைதியாக இருந்து வந்த அவர் தற்போது தயாரிப்பாளர் டி.சிவாவுக்கு எதிராக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அவர் கொடுத்த புகாரில்\nநானும், சிவாவும் சேர்ந்து 50-50 சதவீதத்தில் கனிமொழி என்ற படத்தை தயாரித்தோம். அவருக்கு தமிழ் தவிர வேறு மொழிகளின் ரீமேக் மற்றும் டப்பிங் உரிமை இருக்கிறது. இந்நிலையில் அவர் என் அனுமதி இன்றி கனிமொழி படத்தின் டப்பிங் உரிமையை தெலுங்கு தயாரிப்பாளர் ஜக்குலா நாகேஸ்வர ராவுக்கு விற்றுவிட்டார்.\nஒப்பந்தத்தை மீறி அவர் தன்னிச்சையாக டப்பிங் உரிமையை விற்று என்னை ஏமாற்றியுள்ளார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஉயிருக்கு உயிரா காதலிச்சேன்.. ஏமாத்திட்டாங்க.. நம்பிக்கையே போச்சு.. மனம் திறந்�� பிரபல நடிகை\nஇப்போல்லாம் குடிக்கறதே இல்லீங்க.. நிறுத்தி ரொம்ப நாள் ஆச்சு.. பிரபல நடிகையின் திடீர் அறிக்கை\nநடிகை சோனாவின் தாயார் மரணம்\nகவர்ச்சி நடிகை சோனா இஸ் பேக்\n- திடீர் வதந்திக்கு வீடியோவில் விளக்கம் அளித்த சோனா\nமழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா\nஇப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே சோனா\nவிஜய்க்குத் தாயாக வேண்டும்.. சோனா ஆசை, பூசை, அப்பளம், வடை\nஎன் சுயசரிதையைப் படமாக்க போட்டி போடறாங்க\nஒரு பப்பாளியே பப்பாளி டயட்டில் உள்ளதே\nசோனாவுக்கு ரூ. 1 கோடி கொடுங்க.. வெங்கட் பிரபுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆர்டர்\nபிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்\n'கே.ஜி.எஃப்' இயக்குனரின் 'சலார்' படத்தில் .. பிரபாஸூக்கு வில்லன் ஆகிறார், நடிகர் விஜய் சேதுபதி\nஹிப்ஹாப் ஆதியின் \"அன்பறிவு\" படப்பிடிப்பு ஆரம்பம்\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/selvaraghavan-s-nenjam-marappathillai-to-release-on-ott-079164.html", "date_download": "2021-01-23T09:18:09Z", "digest": "sha1:ROJ5USAPLWUN72UE2KIFTJECCBUUU3FA", "length": 17717, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓடிடியில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை..மகிழ்ச்சியில் ரசிகர்கள்! | Selvaraghavan's Nenjam Marappathillai to release on OTT - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு\n16 min ago கொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்\n35 min ago ராக்ஸ்டார் வெளியிடும் ராக்கி டீசரின் மூன்றாம் பாகம்\n59 min ago ஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்\n12 hrs ago நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\nNews அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதல் பரிசு பெற்றவர் ஆள்மாறாட்டம் செய்தது உறுதி\nSports என்னது சிஎஸ்கேவில் இவரா ஐயோ வேண்டவே வேண்டாம்.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த சம்பவம்.. பரபரப்பு\nAutomobiles விற்பனையில் ஓராண்டு நிறைவு டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெ��ிப்படுத்த உதந்த நாளாம்…\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓடிடியில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை..மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nசென்னை : என்ஜிகே திரைப் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் எந்த திரைப்படத்தை இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 இயக்குவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.\nஇது வரை செல்வராகவனின் திரைப்படங்கள் எந்த ஒரு தங்கு தடையுமின்றி திரையரங்குகளில் வெளியாகி வந்த நிலையில் நெஞ்சம் மறப்பதில்லை, மற்றும் மன்னவன் வந்தானடி திரைப்படங்கள் நீண்ட நாட்கள் கிடப்பில் போடப்பட்டு வெளியாகுமா இல்லையா என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nஆயிரத்தில் ஒருவன் பாகம்-2 அப்டேட் சூடே இன்னும் தணியாத நிலையில், செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் ஓடிடியில் வெளியாக தயாராகி வருகிறது.\nஆரி பேசும்போது குறுக்கே பேசிய ரம்யா.. இதுக்குத்தான் இதை கொடுக்கிறேன் என சொன்ன ஆரி.. செம கிளாஷ்\nதமிழ் சினிமாவை பொறுத்தவரையிலும் ஒரு சில கூட்டணி வெற்றி அமைந்து விட்டால் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் அதே கூட்டணியை எதிர்பார்த்து வருவது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் செல்வராகவன்,யுவன் சங்கர் ராஜா, தனுஷ் கூட்டணி என்பது தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரிட் கூட்டணியாகும்.\nதுள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாகம் 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் செல்வராகவன் ஒரு வாரத்துக்கு முன்பு வெளியிட்டதை அடுத்து இன்று வரை சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக இந்த அறிவிப்பு இருந்து வருகிறது.\nவழக்கமாக செல்வராகவனின் திரைப்படங்கள் எந்த ஒரு தடையுமின்றி குறிப்பிட்ட நாளில் கச்சிதமாக வெளியாகி வந்த நிலையில் இப்பொழுது எஸ் ஜே சூர்யா, ரெஜினா கெஸன்ட்ரா மற்றும் நந்திதா ஸ்வேதா ஆகியோர் இணைந்து நடித்திருந்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டீஸர் வெளியாகி சக்கைப்போடு போட்ட நிலையில் இன்று வரை வெளியாக முடியாமல் சில ஆண்டுகளாகவே திரைப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் லாக்டவுனில் பலரும் ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படமும் இப்பொழுது ஓடிடில் வெளியாக உள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்த செய்தி கசிந்துள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பிரபல ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.\n“நெஞ்சம் மறப்பதில்லை“..படம் பார்த்த தயாரிப்பாளர் என்ன சொன்னார் தெரியுமா\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீசாகுது\nஉலகையே அதிரவைக்கும் அறிவிப்பு: எஸ்.ஜே. சூர்யா ட்வீட்\nஅசிங்கப்படுத்தியவருக்கு செம நோஸ்கட் கொடுத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' சரண்யா\nநெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறிய நிஷா: ஏன், என்ன நடந்தது\nஎன்னய்யா இது டைரக்டருக்கு வந்த சோதனை - ட்விட்டரில் செல்வராகவன் ஃபீலிங்\nநெஞ்சம் மறப்பதில்லை - 29: எம்.ஜி.ஆருக்கு முதல் பாட்டு... கவிஞர் வாலி பட்ட பாடு\nநெஞ்சம் மறப்பதில்லை - 28: தமிழின் வலிமை உணர்ந்த எம்ஜிஆர்\nநெஞ்சம் மறப்பதில்லை-27: எம்ஜிஆர்... என் வாழ்வில் மறக்க முடியாத மாமனிதர்\nநெஞ்சம் மறப்பதில்லை 25: எம்.ஜி.ஆர். நடிக்க வேண்டிய படத்தில் ஜெமினி\nநெஞ்சம் மறப்பதில்லை - 24: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்\nநெஞ்சம் மறப்பதில்லை - 23: எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசிம்புவின் 'ஈஸ்வரனை' அடுத்து.. சுசீந்திரன், ஜெய் இணையும் படத்துக்கு இதுதான் டைட்டிலாம்\nஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி\nபேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ\nசூர்யாவின் அடுத்த பட இயக்கு��ர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thamizhan-pattu-first-single-from-eeswaran-will-release-tomorrow-078261.html", "date_download": "2021-01-23T09:06:50Z", "digest": "sha1:LMZNYB76PXUFYAHX3K5FBVGX3W5CHQQY", "length": 17186, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பு ரசிகர்களுக்கு செம நியூஸ்.. ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழன் பாட்டு நாளை ரிலீஸ்! | Thamizhan Pattu first single from Eeswaran will release tomorrow! - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பு ரசிகர்களுக்கு செம நியூஸ்.. ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தமிழன் பாட்டு நாளை ரிலீஸ்\nசென்னை: இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகிறது.\n2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சிம்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது.\nஇந்நிலையில், நாளை ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'தமிழன் பாட்டு' ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளது.\nஇந்த ஆண்டின் டாப் 10 ஒடிடி திரைப்படங்கள்.. சூரரைப் போற்று முதல் பெண்குயின் வரை.. எந்த படம் டாப்\nஇயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செம ஸ்பீடில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. கழுத்தில் பாம்புடன் செம ஒல்லியாக போஸ் கொடுத்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வைரலாக்கிய சிம்பு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரம்ம முகூர்த்தத்தில் ஈஸ்வரன் டீஸர் வெளியானது.\nஈஸ்வரன் படத்தில் சிம்பு நிஜ பாம்பை பிடிப்பது போல வெளியான வீடியோ சர்ச்சையை கிளப்பியது. என்னடா சர்ச்சையே இல்லாமல் சிம்பு படம் வெளியாகப் போகிறதா என நினைத்த நிலையில், பாம்பு பிரச்சனை விஸ்வரூப படம் எடுத்தது. பின்னர், அது பிளாஸ்டிக் பாம்பு, கிராபிக்ஸ் பண்ணித்தான் அந்த காட்சிகளை எடுத்துள்ளோம் என படக்குழு விளக்கம் கொடுத்தது.\nவரும் பொங்கலுக்கு ஈஸ்வரன் படம் வெளியாகவுள்ள நிலையில், நாளை ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான \"தமிழன் பாட்டு\" வெளியாகவுள்ளது. காலை 10:08 மணிக்கு இசைப் பாடலும் மாலை 4:50 மணிக்கு லிரிக் வீடியோவும் வெளியாக உள்ளது என்கிற அறிவிப்பை நடிகர் சிம்பு தற்போது வெளியிட்டுள்ளார்.\n\"நீங்கள் விடுற ஒரு ஒரு புகைப்படமும் உங்க உழைப்புக்கு அடையாளம் தலைவா.... ஈஸ்வரன் வரார்... ருத்ர தாண்டவம் கூட சிலம்பாட்டம் ஆடுவதை பார்க்க காத்துகொண்டு உள்ளோம்.. என சிம்பு ரசிகர்கள் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு வெயிட் பண்ணி வருகின்றனர்.\nஉங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு\nEswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்\nகழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாக���் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்\n'திரையிடமாட்டோம்..' தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம்\nசிம்புவின் ஈஸ்வரன் ஓடிடியில் ரிலீஸ் இல்லை.. திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் அதிரடி\nராமுடன் இணையும் சிம்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் \nநீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு\n'என் ரசிகர்கள், விஜய்யின் 'மாஸ்டர்' படம் பாருங்கள்' நடிகர் சிம்பு திடீர் அறிக்கை..அரசுக்கு கோரிக்கை\nஎன்னோட அந்த ஆசை நிறைவேறிடுச்சு..' ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் நந்திதா ஸ்வேதா சொன்ன தகவல்\nசிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\n2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/raiza-uses-f-word-big-boss-house-047826.html", "date_download": "2021-01-23T09:23:52Z", "digest": "sha1:Z262UJ3MA44ZLW5GKIDXZU5TF3FFC2BF", "length": 14409, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காயத்ரியை விடுங்க, ரைசா பேசிய கெட்ட வார்த்தையை கேட்டீங்களா? | Raiza uses 'f' word in Big Boss house - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுல��யின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாயத்ரியை விடுங்க, ரைசா பேசிய கெட்ட வார்த்தையை கேட்டீங்களா\nசென்னை: ரைசா திடீர் என்று ஓவியா மாதிரி நடக்க முயற்சி செய்கிறார். காயத்ரியை விட மோசமாக கெட்ட வார்த்தை பேசுகிறார் ரைசா.\nபிக் பாஸ் வீட்டில் ரைசாவுக்கும், காயத்ரிக்கும் ஒத்துப் போக மாட்டேன் என்கிறது. ஆரவ் நினைத்தால் ரைசாவுடன் கடலை போடுவார், இல்லை என்றால் அவரை பற்றியே புறம் பேசுவார்.\nஓவியா விஷயத்தில் செய்தது போன்றே ரைசா விஷயத்திலும் ஆரவ் செய்கிறார்.\nஓவியா கிளம்பிச் சென்ற பிறகு ரைசா ஓவியா போன்று நடந்து கொள்ள முயற்சிக்கிறார். இன்றைய ப்ரொமோ வீடியோவில் ரைசா எஃப் வார்த்தை பயன்படுத்துகிறார்.\nஇந்த வீட்டில் தூங்கவே முடியவில்லை என்று பிக் பாஸிடம் புகார் தெரிவிக்கிறார் ரைசா. பிக் பாஸோ பகலில் தூங்க முடியாது என்று கூற அப்படின்னா நான் கிளம்புகிறேன் என்கிறார் ரைசா. ரைசா ஓவியா மாதிரி நடக்க முயல்வது தெரிகிறது.\nஎன்ன ஓவியா மாதிரி நடக்க பார்க்கிறீர்களாக்கும், ரொம்ப லேட்டு ரைசா. கிளம்பு கிளம்பு இடத்தை காலி பண்ணு என்று ஓவியா ஆர்மிக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nகாயத்ரி கெட்ட வார்த்தை பேசுகிறார் என்று பிக் பாஸ் வீட்டுக்காரர்கள் புகார் தெரிவித்தனர். தற்போது ரைசாவும் தான் கெட்ட வார்த்தை பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபட்டும் படாமல்.. தொட்டு தொடாமல்.. இப்படியும் கட்டலாமா சேலையை\nகூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்தார்... பின் அருகில் வந்து.. பிக்பாஸ் நடிகை பகீர் பாலியல் புகார்\nசிறிய பட்ஜெட் படங்களை காப்பாற்ற சங்கங்கள் போராட வேண்டும் - நடிகை மதுமிதா\nபெண்களின் பாதுகாப்பு முக்கியம்- சிசிடிவிக்காக ஆடைகளை தானமளித்த மும்தாஜ்\nஆயிரம் ஜென்மங்களில் ஜி.வி.பிரகாஷுடன் ஜோடி சேரும் சாக்‌ஷி அகர்வால்\nஎன்னைவிட வளர்ந்துவிட்டார்.. பிக்பாஸ் பிரபலம் மீது கோபத்தில் இருக்கும் முன்னணி இளம் நடிகர்\nகேம் சேஞ்சர் கவின்.. அடக்கமான சேரன்.. ஆல் ரவுண்டர் தர்ஷன்.. பிக்பாஸ் முழு விருது பட்டியல்\n27 வருடங்களுக்கு பின் நடந்த சம்பவம்.. மேடையிலேயே கலக்கிய கஸ்தூரி.. வயசே ஆகல பாஸ் இவங்களுக்கு\nகமல்ஹாசனை தொல்லை செய்த சாண்டி.. கடுப்பில் கண்டித்த பிக்பாஸ்.. இறுதிப்போட்டியில் பரபர\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே வாய்ப்பு கேட்ட சாண்டி.. ஓகே சொன்ன கமல்ஹாசன்.. காத்திருக்கும் வாய்ப்பு\nஇந்தியன் 2 படத்தில் பிக்பாஸ் தர்ஷன் இணைந்தது எப்படி என்ன ரோல்\nஓ இவரும் தளபதி ஃபேன்தானா விஜயின் ஹிட் பாடலுக்கு நடனமாடிய தர்ஷன்.. வைரலாகும் வீடியோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nபாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/we-have-reduced-air-pollution-in-india-by-21-percent-prime-minister-modis-speech-at-the-climate-conference", "date_download": "2021-01-23T08:10:17Z", "digest": "sha1:QKKVREPNSM7AINPN4B7W3EQRKVPGJUUO", "length": 9530, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nஇந்தியாவில் காற்று மாசுவை 21 சதவீதம் குறைத்துள்ளோம்.... காலநிலை மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஇதுவரை 21 சதவீதம் காற்று மாசுவை இந்தியா குறைத்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nபாரீஸ் காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் அன்று 196 நாடுகளுக்கு இடையே ஒப்பந்தமானது. 2016 ஆம்ஆண்டு நவம்பர் 4-ம் தேதியிலிருந்து இந்த ஒப்பந்த��் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியசுக்கும் கீழ் குறைப்பது அதிலும் 1.5 டிகிரி செல்சியசுக்கும் கீழாகக் குறைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான வருடாந்திரக் காலநிலை மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபையுடன் சேர்ந்து பிரிட்டன், பிரான்ஸ், சிலி, இத்தாலி ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்தின.காணொலிக்காட்சி மூலம் சனிக்கிழமையன்று நடைபெற்ற மாநாட்டில், உலக நாடுகளின் தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,தொழிலதிபர்கள், சமூக ஆர்வ லர்கள் என பலர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில், காலநிலை மாறுபாட்டுக்கான பாரீஸ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றன. காலநிலை மாற்றத்துக்கு எதிரான நமது போரில் முக்கியமான இலக்குகளை நோக்கி நாம் வைத்த அடியாகும். இன்று நமது இலக்குகளையும், பார்வைகளையும் உயர்வாக வைத்திருக்கிறோம். கடந்த காலத்தில் கடந்து வந்த பாதைகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.நாம்நம்முடைய இலக்குகளை கண்டிப்பாகப் புதுப்பிக்க வேண்டும். பாரீஸ்காலநிலை மாறுபாட்டு ஒப்பந்தத் தின் இலக்குகளை அடையும் பாதையில் செல்வதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்குகளையும் தாண்டி எதிர்பார்ப்புகளையும் கடந்து இந்தியா பயணிக்கும்.\nஇந்தியா இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் காற்று மாசுவை 21 சதவீதம் குறைத்து, 2005 ஆம் ஆண்டு இருந்த அளவில் கொண்டுவந்துள்ளது. எங்களின் சூரியமின் உற்பத்தித் திறன் கடந்த 2014-ல் 2.63 ஜிகாவாட்ஸ் இருந்த நிலையில் 2020-ல் 36 ஜிகாவாட்ஸாக உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அளவு 4-வது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட்ஸாக உயர்த்துவோம். 2030 ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட்ஸை எட்டுவோம்.எங்களின் காடு வளர்ப்புத் திட்டமும், காட்டைப் பாதுகாப்பு உயிர்ச்சூழலைப் பாதுகாப்பதும் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலக அளவில்இந்தியா இரு முக்கிய விஷயங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. சர்வதேச சோலார் கூட்டமைப்பு மற்றும் பேரிடர் மீள்உள்கட்டமைப்புக்கு முன்னோடி யாக இந்தியா உள்ளது என்றார்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகொரோனா நோய்த் தடுப்புக்கு அக்குபஞ்சர் சிகிச்சை முறையை அரசு ஆலோசிக்கிறது.... டி.கே.ரங்கராஜன் கடிதத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பதில்....\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/nivar-storm-the-floodplain-is-cuddalore", "date_download": "2021-01-23T08:49:13Z", "digest": "sha1:JFTJ2VSF6B3FKGHKZEJIVYV3DWUCS3CW", "length": 9040, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, ஜனவரி 23, 2021\nநிவர் புயல்: வெள்ளக்காடானது கடலூர்...\nநிவர் புயலால் பெய்த கன மழையினால் கடலூர் மாவட்டம் வெள்ளக்காடாக மாறியுள்ளது.\nதாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்கு வரத்து தடைபட்டது. காலை 8 மணி நிலவரப்படி கடலூரில் அதிகபட்சமாக 28 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் பார்க்குமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.\nகடலூர் புதுப்பாளையம், வண்டிப்பாளையம், வண்ணார பாளையம், தேவனாம்பட்டினம், மணலி எஸ்டேட், தானம் நகர், நவநீதம் நகர், செல்லங்குப்பம், கடலூர் முதுநகர், மார்கெட் காலனி, செம்மண்டலம் மற்றும் கடலூர் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து உள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.விரைந்து மழை நீரை வெளியேற்ற வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநிவர் புயல்லால் பாதிக்கப்பட்ட பயிர்களை இன்றே கணக்கெடுக்கும் பணி துவக்கம் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கடலூரில் தெரிவித்தார்.நிவர் புயல் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ககன் தீப் சிங் பேடி கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பாதிப்புகளை ஆராய்ந்து வருகிறார்.\nஇந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிவர் புயல் கடலூர் மாவட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை, இருந்தாலும் தாழ்வான நிலப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்துள்ளன. பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படிப்படியாக சரி செய்யப்பட்டு மின் வினியோகம் செய்யப்படும்” என்றார்.புயலால் அனைத்து வகையான பயிர்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. இரண்டு மூன்று நாட்களில் தண்ணீர் வடிந்து விடும் பெரிய பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறோம். இருந்தாலும் நிவர் புயலினால் பயிர்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தை இன்று முதல் கணக்கிட அலுவலர்கள் சென்றுள்ளனர். மேலும் இம்மாதம் இறுதிக்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.\nதார்மீகம் பேசும் பாஜகவில் கொலைகாரர்கள், ரவுடிகள் தஞ்சம்... தி.க. வீரமணி விமர்சனம்\nகுடியரசு தினகலை நிகழ்ச்சிகள் ரத்து....\nதமிழக முதல்வருடன் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nபெங்களூரு: மேற்கு மண்டலத்தில் மட்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 22 பேருக்கு பக்க விளைவு\nஜார்கண்ட்: சுரங்கத்தின் மேல் கூரை இடிந்து விபத்து: 4 பேர் பலி\nஆட்டை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் தந்தை மகன் சுட்டுக்கொலை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/1", "date_download": "2021-01-23T08:00:42Z", "digest": "sha1:FFZ72JNKDLNFIZA7JFK3SAHVS2B3EW7I", "length": 20226, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | State news in Tamil | Tamilnadu News - Maalaimalar | 1", "raw_content": "\nகூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 3 மாதங்களில் நிறைவடையும்\nகூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 3 மாதங்களில் நிறைவடையும்\nகூடங்குளம் 2-வது அணி உலையில் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணியையும் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி கூடங்குளம் 2-வது அணு உலையில் எரிபொருள் மாற்றும் பணி தொடங்கியது.\nராகுல்காந்திக்கு கரூரில் தயாராகும் பாரம்பரிய மண்பானை சமையல்\nகரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு விசேஷ உணவுகள் தயாரிக்கப்படுவதாக மண்பானை உணவகத்தின் உரிமையாளர் கூறினார்.\nகோவில்பட்டியில் கணவனை வெட்டிக்கொன்ற பெண்\nகோவில்பட்டியில் 2-வது திருமணத்திற்கு முயன்ற கணவனை மனைவியே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nதமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை- 6 பேர் கைது\nஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ தங்க நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் முன்னிலையில் சர்வதேச கடல் எல்லையில் ஒப்படைக்கப்பட்டது.\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதேவகோட்டை அருகே 80 பவுன் நகை- 6½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை\nகதவை உடைத்து வீடு புகுந்து 80 பவுன் நக���, 6½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துவிட்டு, வீடு முழுக்க மல்லிப்பொடியை தூவி கைவரிசை காட்டிய கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.\nபுதுவை கடலுக்கு அடியில் 1 டன் முகக்கவசங்கள் சேகரிப்பு\nபுதுவையில் கடலுக்கு அடியில் இருந்து 1 டன் முகக்கவசங்கள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன. இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nசூழ்நிலையை பொறுத்து கிராமசபை கூட்டம் நடத்துவது குறித்து முடிவு- ஐகோர்ட்டில், தமிழக அரசு தகவல்\nதற்போது நிலவும் சூழ்நிலையை பொறுத்து வரும் 26-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யப்படும். அது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nசுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணமே வசூலிக்கும் உத்தரவு நீட்டிப்பு- ஐகோர்ட் அதிரடி\nமதுரவாயல்-வாலாஜாபேட்டை இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை வரும் மார்ச் 11-ந் தேதி வரை நீட்டித்து ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\n94 வயதான எச்.வி.ஹண்டே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nசென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.\nசென்னையில் 28-ந்தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூடவேண்டும்: மாநகராட்சி கமிஷனர் உத்தரவு\nபெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் வருகிற 28-ந்தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.\nசொத்துக்காக மாமனாரை கத்தியால் குத்திக்கொன்ற மருமகன்\nசொத்துக்காக மாமனாரை கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வில்லிவாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல்\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு- நல உதவிகளை வழங்கினார்\nகொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.��்டாலின் ஆய்வு செய்து, நல உதவிகளை வழங்கினார்.\nவரும் 26-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு\nதிமுக-வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா - 8 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 574 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசேலத்தில் பிளஸ்-2 மாணவியை தொடர்ந்து ஆசிரியைக்கும் கொரோனா தொற்று உறுதி\nசேலம் அருகே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை\nவீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி\nபுதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nபுதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது\nபுதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_132234.html", "date_download": "2021-01-23T08:46:50Z", "digest": "sha1:DK4YHDGSBB2YNU64UGC5O5EAO6C5HSW5", "length": 18542, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "பீகாரில் புதிதாக முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைக்க சதி? : பாஜக எம்.எல்.ஏ.விடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசும் ஆடியோவால் சர்ச்சை", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பத���வு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nபீகாரில் புதிதாக முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைக்க சதி : பாஜக எம்.எல்.ஏ.விடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசும் ஆடியோவால் சர்ச்சை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nபீகாரில் புதிதாக முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைப்பதற்காக பாஜக எம்எல்ஏவிடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபீகாரில் அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி, ஐக்கிய ஜனதாதளம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 243 இடங்களில் 126 இடங்களை பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த கூட்டணி சார்பில் திரு. நிதிஷ்குமார் முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார். இந்த தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் இணைந்த கூட்டணிக்கு 110 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அங்கு சட்டசபையின் புதிய சபாநாயகராக பா.ஜனதாவின் விஜய் குமார் சின்கா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், நிதிஷ் குமாரின் ஆட்சியைக்‍ கலைக்‍கும் நோக்‍குடன் பாஜக எம்எல்ஏ ஒருவருடன் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்ப���ுத்தியுள்ளது.\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nஇந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது - வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பும் இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு\nடெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில், சுவாமியே சரணம் அய்யப்பா கோஷம் - தீய சக்‍திகளுக்‍கு எதிராக எழுப்பப்பட உள்ளதாக தகவல்\nபணம், அதிகாரம், அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினால், தேர்தல் ஆணையம் சகித்துக்கொள்ளாது : தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா எச்சரிக்‍கை\nடெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி - குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறுமென விவசாயிகள் உறுதி\nபோராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவிப்பு\nகேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பெருந்தொற்று - ‍ஒரே நாளில் 6,753 பேருக்கு வைரஸ் தொற்று\nநாட்டில் இதுவரை 12 மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளது - மத்திய கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை அமைச்சகம் தகவல்\nபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடியதாக புகார் - இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறு���்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/17/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-01-23T07:35:33Z", "digest": "sha1:PLRNRVN74SC27ECY2R5RLR4NRG3YVKNZ", "length": 12482, "nlines": 131, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஉடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – காயகல்பம் என்றால் என்ன…\nஉடலைக் காயகல்பம் செய்யாதபடி யாரும் மோட்சம் அடைய முடியாது என்பார்கள் – “காயகல்பம் என்றால் என்ன…\nதுருவ மகரிஷியால் (அகஸ்தியர்) வெளிப்படுத்தப்பட்ட உணர்வின் ஆற்றல் போகரின் ஈர்ப்புக்குள் சிக்கிய பின் அந்த அணுவின் தன்மை அவருக்குள் விளைந்து அதன் வழி கொண்டு விண்ணுலகின் தன்மையை அறிந்துணரும் ஆற்றல் அதிகமாகப் பெற்றார்.\nஒவ்வொரு தாவர இனத்தின் சத்தினுடைய தன்மையைத் தான் நுகர்ந்தெடுத்து அது ஒவ்வொன்றையும் தனக்குள் சேர்த்து உண்மையின் நிலையை அறிந்துணர்ந்து வந்தார்.\nமகரிஷிகள் அன்று கொடுத்த சில மெய்யினுடைய நிலைகள் பிற்காலத்தில் அரசர்களிடையே சிக்கப்பட்டு அது மாந்திரீகமாகச் சென்று விட்டது.\nஅதே போலத்தான் போகர் கொடுத்த ஆற்றலின் தன்மைகளையும் அவர் சொன்ன உண்மைகளையும் வாதங்கள்\n2.விஷத்தின் தன்மை கொண்ட போதை மருந்துகளைக் கொடுத்து மயக்க நிலை ஏற்படுத்தினார் என்றும் திரித்து விட்டார்கள்.\n3.(போகர் கஞ்சா குடித்தார் என்று சொல்வோரும் உண்டு)\nபோகர் கொடுத்த தத்துவத்தையே தலை கீழாக மாற்றி அவருடைய உண்மையினுடைய நிலைகளை மக்கள் அறியா வண்ணம் தடுத்து விட்டார்கள்.\nபோகர் பல ஆற்றல்களைத் தனக்குள் பெற்ற பின்\n1.மனித உடல் பெற்ற நிலையில் உடலை விட்டுப் பிரியும் ஒரு உயிராத்மா\n2.ஒளிச் சரீரம் பெறுவது எவ்வாறு…\n3.ஆனாலும் அவர் சொன்னதைத் தன்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி வைத்திய ரீதியாக எடுத்துக் கொண்டவர்கள்\n4.காயகல்ப சித்தி செய்யாதபடி எவரும் மோட்சம் போக முடியாது என்று விவாதிப்பார்கள்.\nதான் கண்டு கொண்ட மருத்துவ நிலையை வெளிப்படுத்திய பின் அதில் ஏதாவது கொஞ்சம் வந்துவிட்டது என்று சொன்னால் இந்த மருந்து அதைச் செய்யும்… இதைச் செய்யும்…\nஏனென்றால் யாரோ அன்று எழுதி வைத்ததைச் சூட்சமமாகச் செய்த அந்த நிலைகளை கற்பனையைக் கூட்டி அதை இன்றும் வைத்து வாதாடிக் கொண்டு வைத்திய ரீதிகளுக்குப் (உடலுக்குத் தான்) பயன்படுத்துகிறார்கள்.\nஅன்று போகன் ஒவ்வொரு தாவர சத்தின் தன்மையையும் அதற்குள் இருக்கக் கூடிய சக்தியையும் நுகர்ந்து எடுத்தான். அதைத் தனக்குள் போகித்துக் கொண்டான். அதாவது அந்த ஆற்றலைத் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொண்டான்.\n1.ஒரு சக்தியை எடுத்தான் என்றால்\n2.அந்த ஒரு நாள் முழுவதற்குமே அதைத் தனக்குள் கிரகித்து\n3.அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் முழுமையாக விளையச் செய்து\n4.இப்படித்தான் ஒவ்வொன்றையும் போகன் அறிந்துணர்ந்தான்.\nஅவன் போகம் செய்தான் என்ற நிலையைப் பிற்காலத்தில் வந்தவர்கள் என்ன சொல்லிவிட்டார்கள்…\nஒவ்வொரு பெண்ணையும் அவன் காதலித்தான். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பெண்ணைக் காதலித்தான் என்று எழுதி விட்டார்கள். போகன் அறிந்துணர்ந்ததைப் பின்னாடி வந்தவர்கள் அவரை இழி நிலைப்படுத்தி விட்டார்கள்.\nஅத்தகைய நிலையிலிருந்து போகரைப் புலிப் பாணியார் காப்பாற்றினார் என்றும் சொல்வார்கள்.\nபுலிப் பாணியாருக்குப் பின் மடாதிபதிகளாக வந்தவர்கள் அவருடைய தத்துவத்தை எடுத்துக் கொண்டவர்கள் அவர் எழுதியதைத் திருத்தி இவர்களுக்குச் சாதகமாக எழுதிக் கொண்டார்கள்.\nஇன்றும் அதன் வழி கொண்டு\n2.அந்தச் சித்து பெறவேண்டும் இந்தச் சித்து பெறவேண்டும் என்று\n3.உடலைக் காப்பது பற்றித்தான் அதிகமாகச் சொல்கிறார்களே தவிர\n4.விண்ணின் ஆற்றலை எடுத்துத் தன் உயிராத்மாவை ஒளியாக்க வேண்டும் என்று\n5.அந்தப் போகமாமகரிஷி சொன்ன நிலையை விட்டு விட்டார்கள்\nயாருமே உடலைக் காக்க முடியாது. ஆனால் இந்த உடலில் வாழும் காலத்தில் உடலை ஒரு கருவியாக வைத்து விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைச் சேர்த்து உயிராத்மாவை ஒளியாக மாற்றி விண் சென்று\n1.என்றும் ஒளியின் சுடராக அழியாத நிலைகள் கொண்டு வாழ்வதே\n2.காயகல்ப சித்தி என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/profile/pirapalam?page=4", "date_download": "2021-01-23T06:51:40Z", "digest": "sha1:OE6IIFZ4MGZHJUVLGCL74OGHU2BRJRTQ", "length": 15547, "nlines": 216, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nவிஜய் குறித்த சர்ச்சைக்குரிய விடியோவை பதிவிட்ட நடிகை கிரண்\nநடிகை கிரண் ரத்தோட் தமிழ் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருந்தவர்.\nஅஜித்தின் அடுத்தப்படத்திற்கு இந்த இரண்டு பேரிடம் தான் கடும்...\nதல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாகஉருவாகி வருகிறது.\nவெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதை...\nஇயக்குனர் வெற்றி மாறன் தமிழ் சினிமாவிற்கு பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை மற்றும் அசுரன்...\nவிஜய் ஏன் தளபதியாக இருக்கிறார்..\nவிஜய் தற்போது தமிழ் சினிமாவின் மிக பேசிய ஒரு அங்கமாக மாறிவிட்டார். தமிழில் மட்டுமல்லால் இந்தியளவில் பேசப்படும் ஒரு நட��கர் விஜய் என்று...\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை அழகாக இப்படி பார்த்திருக்கிறீர்களா\nநயன்தாரா நடிகைகள் லிஸ்டில் நம்பர் ஒன் என்று சொல்லலாம். லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அவர் கொண்டாடப்படுகிறார். சூப்பர் ஸ்டார்...\nஇந்த நேரத்தில் கூட இப்படி ஒரு போட்டோஷுட் தேவையா\nயாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை.\nமீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்\nசிவா-அஜித் கூட்டணியில் இதுவரை 4 படங்கள் வெளிவந்துள்ளது. இதில் மூன்று படங்கள் சூப்பர் ஹிட் தான்.\nதனது திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக விளக்கம்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.\nஅருவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை\nநடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். மாறுபட்ட கதைகள் தேர்தெடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.\nநடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் அளித்த...\nதமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.\nதளபதி விஜய்யுடன் படம் செய்ய முருகதாஸ் இதை செய்தே ஆகவேண்டுமாம்\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் மாஸ்டர் படம் திரைக்கு வரவுள்ளது.\nநடிகர் விஜய்யின் மகளா இது\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் மிக பெரிய வசூல்...\nநடிகர் விஜய்யின் வீட்டில் கொரானா குறித்து சோதனை\nநடிகர் விஜய் தற்போது நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.\nநர்ஸ் வேலைக்கு மாறிய இளம் நடிகை\nகொரோனா வைரஸ் உலகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது. பலர் இந்நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உலகளவில் இதனால்...\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி லியோன் செய்த...\nசன்னி லியோன் பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களிடம் செம்ம பேமஸ் ஆனவர்.\nஉடல் எடை குறைத்து நடிகை கீர்த்தி சுரேஷின் புதி��� படத்தின்...\nநடிகையர் திலகம் படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் தனக்கென்று ஒரு தனி இடத்தை திரையுலகில் பெற்று கொண்டார்.\nஅனைத்து சாதனைகளையும் அடித்து ஓரங்கட்டிய வெறித்தனம் பாடல்\nகணவருடன் மிக நெருக்கமாக ஹாட் போட்டோஷுட் நடத்திய ப்ரியங்கா...\nவிஜய் சார் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவார் என எதிர்ப்பார்க்கவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/vigneswarans-retaliation-to-gotabaya/", "date_download": "2021-01-23T07:59:07Z", "digest": "sha1:BOCNBHJT2DXQGLVK3ZXBC2NE3GYC5XE7", "length": 8642, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "கோட்டாபயவிற்கு விக்னேஸ்வரன் கொடுத்துள்ள பதிலடி Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nபயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ராணுவ வீரர் கைது\nபாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா\nவேலைவாய்ப்பு குறித்து அச்சம் வேண்டாம்: பைடன்\nToday rasi palan – 21.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு\n60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nஉலக நாடுகள் சீன வைரசால் பாதிக்கப்பட்டன\nToday rasi palan – 20.01.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅமெரிக்காவின் புதிய அதிபராக நாளை பொறுப்பேற்கிறார் ஜோ பைடன்\nHome/இலங்கை செய்திகள்/கோட்டாபயவிற்கு விக்னேஸ்வரன் கொடுத்துள்ள பதிலடி\nகோட்டாபயவிற்கு விக்னேஸ்வரன் கொடுத்துள்ள பதிலடி\nஅருள் June 24, 2020\tஇலங்கை செய்திகள் 31 Views\nகோட்டாபயவிற்கு விக்னேஸ்வரன் கொடுத்துள்ள பதிலடி\nநாட்டுக்குரிய பணத்தினை தனது சொந்தத்துக்காக செலவு செய்யும் பழக்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கக் கூடும் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.\nயாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் விக்னேஸ்வரன், வடக்கிற்கு வந்த பணம் திருப்பி அனுப்பப்பட்டதா\nஇதுபோன்ற பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்\nகல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nTags Jaffna news Sri lanka election 2020 Tamil News க.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விக்னேஸ்வரன்\nPrevious கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nNext ‘என்னால் இப்போது வர முடியாது” சி.ஐ.டிக்கு கருணா அறிவிப்பு\nகட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் \nகால நிலை தொடர்பான விபரங்கள்\nஅரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சஜித் பிரேமதாச\nசர்வதேச விசாரணை நடத்துமாறு ஐ.நா.விற்கு கடிதம்\nஇன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்\nஅனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்\nமாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்\nமாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&f%5Bpage%5D=2&f%5Bsort%5D=default&f%5Bview%5D=grid", "date_download": "2021-01-23T07:14:23Z", "digest": "sha1:3VJK737RE3VUMNTHNT2S3YIXFLBITRS3", "length": 9237, "nlines": 333, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for பண்டைய இந்தியா - 2 | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nஇந்திய வரலாறு: ஓர் அறிமுகம்\nஇந்திய வரலாற்றில் நிலவுடமைச் சமுதாயத்தின் தோற்றம்\nஇந்தியா: அன்று முதல் இன்று வரை\nஇந்தியாவில் சாதி, நிலம் மற்றும் நிலஉடமை\nஎனது இந்தியா - எஸ். ரா.\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்\nதென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள்\nபண்டைக்கால இந்தியா (எஸ். ஏ. டாங்கே)\nபண்டைய இந்தியா: எதிர்நிலை கருத்துகளுக்கான மறுப்புகள்\nமத்திய கால இந்திய வரலாறு\nரிக்வேத சமூகம்: ஒரு பார்வை\nபண்டைக்கால இந்தியா (ஆர். எஸ். சர்மா)\nஇந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரண்டாம் பகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:28:48Z", "digest": "sha1:6RONK2PS5734F55UXCBPBSKMMJCA2MTE", "length": 3565, "nlines": 129, "source_domain": "www.desanthiri.com", "title": "காந்தியோடு பேசுவேன் | தேசாந்திரி", "raw_content": "\n100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nகாந்தியோடு பேசுவேன்: தனது தேவைகளை ஒரு மனிதன் எப்படி முடிவு செய்து கொள்கிறான் என்பதில் தான் அவனது வாழ்க்கை துவங்குகிறது, காந்தி தனது தேவைகள் குறித்து மிகவும் கவனம் கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்.தன்னை ஒரு பெண்ணாக உணர்ந்த மனிதராகவே அவரையும் புத்தரையும் பார்க்கிறேன், உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே\nஇந்திய வானம்/ INDIA VAANAM\nகவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/darbar-pre-release-function/84338/", "date_download": "2021-01-23T06:56:17Z", "digest": "sha1:E5RGXD2SSFJUFJD42VENTCNHQMO5WIUJ", "length": 6366, "nlines": 195, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Darbar Pre Release Function - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleசத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஒஸ்தி 2 – அந்த நிறுவனமே வெளியிட்ட தகவல்.\nஏ ஆர் ரஹ்மான், சித் ஸ்ரீராம், யுவன் என அனைவரையும் ஓரங்கட்டி அனிருத் படைத்த பெரும் சாதனை – இதோ பாருங்க.\nவிலகிய முருகதாஸ்.‌‌.தளபதி 65 இயக்குனர் யார் – விஜய் எடுத்த அதிரடி முடிவு.\nஇது வேற லேவெல் அப்டேட்.. விஜய் 65 படம் பற்றி வெளியான மாஸ் தகவல்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் மட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையில் நடந்த மோதல்\nஓவர் அழகாயிட்டே போகும் ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம்.\nதல 61 இயக்குனர் சுதா கொங்கரா இல்லை..‌ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/aus-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-ind-3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5/", "date_download": "2021-01-23T08:27:38Z", "digest": "sha1:LTOX3HBSEKZJBVLQKSDF6SV7BS2L6HIP", "length": 16476, "nlines": 83, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "AUS மற்றும் IND, 3 வது சோதனை: ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் ஆஸ்திரேலியாவை 3-வது நாளில் 197 ரன்கள் முன்னிலை பெற்றனர்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nAUS மற்றும் IND, 3 வது சோதனை: ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோர் ஆஸ்திரேலியாவை 3-வது நாளில் 197 ரன்கள் முன்னிலை பெற்றனர்\nமுதல் இன்னிங்ஸ் ஹீரோக்கள் மார��னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலியாவை 197 பந்தயங்களில் இறையாண்மைக்கு கொண்டு சென்றனர் சனிக்கிழமையன்று சிட்னியில் நடந்த மூன்றாவது உயர்நிலை சோதனையில், காயமடைந்த இந்தியாவை ஒரு மலையுடன் ஏற விட்டுவிட்டது. வில் புகோவ்ஸ்கி மற்றும் டேவிட் வார்னர் ஆரம்பத்தில் வீழ்ந்த பின்னர் அவர்கள் கின்கிற்கு வந்தனர், ஸ்டம்பில் இரண்டு விக்கெட்டுகளுக்கு 103 ரன்கள் எடுத்தனர் மற்றும் ஒரு வலுவான நிலை, நான்கு டெஸ்ட் ஸ்ட்ரீக் 1-1 என்ற கணக்கில் பூட்டப்பட்டது. முதல் இன்னிங்சில் 91 கோல்களை அடித்த லாபுசாக்னே 47 அல்ல, முதல் ஸ்ட்ரைக் மீது 131 ஹிட் அடித்த ஸ்மித் 29 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n338 புரவலர்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்தியாவை 244 ரன்களுக்கு நீக்க மூன்றாம் நாள் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியா மீண்டும் உயர்ந்துள்ளது.\nஒரு முக்கிய சுழற்பந்து வீச்சாளரின் பற்றாக்குறையால் இந்தியாவின் பணி மிகவும் கடினமாகிவிட்ட நிலையில், இது அவர்களுக்கு 94 ரன்கள் முன்னிலை அளிக்க முடிந்தது ரவீந்திர ஜடேஜா, அடிக்கும்போது கட்டைவிரலில் அடிபட்டு ஸ்கேன் செய்ய அனுப்பப்பட்டார்.\nவிக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் முழங்கையில் பலத்த காயம் ஏற்பட்டதால் கிளினிக்கில் அவரைப் பார்க்க வந்தார்.\nஏற்கனவே காயமடைந்த பந்து வீச்சாளர் முகமது ஷமி இல்லாமல் இருந்த இந்தியாவில் அவர்களின் பிரச்சினைகள் அதிக துயரங்களைக் குவித்தன. உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த் சர்மா மற்றும் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல்கேப்டன் விராட் கோலி தந்தைவழி விடுப்பில் இருக்கிறார்.\nஆயினும்கூட, மாற்று கோல்கீப்பர் விருத்திமான் சஹாவிடம் பிடிபட்ட 10 பேருக்கு புக்கோவ்ஸ்கியை நீக்க முகமது சிராஜ் முடுக்கிவிட்டார். அறிமுக வீரர் முதல் இன்னிங்சில் அவர் செய்த 62 ரன்களை மீண்டும் செய்யத் தவறிவிட்டார்.\nரவி அஸ்வின் பின்னர் டேவிட் வார்னரிடமிருந்து விரும்பிய உச்சந்தலையை 13 ரன்களுக்கு எடுத்தார், இது அவரது ஒன்பதாவது தொழில் துவக்க ஆட்டக்காரரை வெளியேற்றியது, அவரை எல்.பி.டபிள்யூ.\nஆனால் ஒழுக்கமானவர்கள் லாபுசாக்னே மற்றும் ஸ்மித் கப்பலை உறுதிப்படுத்தினார் மற்றும் 68 ஆண்டுகால கூட்டாட்சியை உருவாக்கினார், இந்தியா மெதுவாக விளையாட்டை எடுத்து வருகிறது.\nசிட்னி கிரிக்கெட் ��ைதானத்தில் காலை 96 மணிக்கு ஒரு நல்ல நாளில் இரண்டு நாட்களுக்கு மீண்டும் தொடங்கியபின், பிரகாசமான பந்துவீச்சு மற்றும் ரேஸர்-கூர்மையான களங்களுக்குப் பிறகு தேயிலைக்கு சற்று முன் இந்தியா தேயிலைக்கு வெளியேறியது.\nபாட் கம்மின்ஸ் 50 ரன்களுக்கு ஸ்டோயிக் சேடேஷ்வர் புஜாரா உட்பட 4-29 ரன்களையும், ஜோஷ் ஹேசில்வுட் 36 ஓட்டங்களுக்குப் பிறகு ஆபத்தான பேண்ட்டை அகற்றினார்.\nREAD இது ஒரு பெரிய அவமானம், எனது மிகப்பெரிய செல்ல வெறுப்பாளர்களில் ஒருவர்: ஜஸ்டின் லாங்கர், இந்திய வீரர்கள் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர், கிரிக்கெட் செய்தி\nஇந்த ஜோடி வீழ்ந்த பிறகு, அணி சரிந்தது. அஸ்வின் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா இருவரும் வெளியேறி இணைந்தனர் முந்தைய நாளில் இதே கதியை சந்தித்த ஹனுமா விஹாரி.\nதொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, 26, மற்றும் சுப்மான் கில் (50) ஆகியோரை வெள்ளிக்கிழமை வெளியேற்றியதில் ஹேஸ்லூட் மற்றும் கம்மின்ஸ் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஒரு எச்சரிக்கையான பூஜாரா ஒன்பது மணிக்கு கேப்டன் அஜிங்க்யா ரஹானே இரண்டு.\nமெல்போர்னில் நடந்த கடைசி டெஸ்டில் ஒரு சதம் அடித்த ரஹானே, 16 ஆம் தேதி நாதன் லியோனின் பந்து வீச்சு குறுகிய காலில் மத்தேயு வேடிற்கு பறந்தபோது தப்பினார், அவர் பந்தில் விரல் நுனியை மட்டுமே பெற முடியும்.\nகேப்டன் லியோனை ஆறு ரன்களுக்கு வீழ்த்தினார், அவரது புதிய ஆக்கிரமிப்பு அவருக்கு விக்கெட்டை செலவழித்து, அடுத்த ஆட்டத்தில் ஒரு கம்மின்ஸ் பந்தை தனது ஸ்டம்பிற்குள் ஹேக் செய்தது.\nபுஜாரா மறுமுனையில் சிறப்பாகச் செய்ததைச் செய்து கொண்டிருந்தார். அவர் ஒற்றையரை வெளியே இழுத்து, எப்போதாவது தனது மோசடியைத் திறந்து, தனது 26 வது அரைசதத்தை உருவாக்கினார்.\nஆனால் பந்த் இரண்டு பந்துகளுக்குப் பிறகு வெளியே வந்து வார்னருக்கு ஒரு ஹேசில்வுட் பந்து வீச்சில் இருந்து நழுவியதால் விழாக்கள் குறுகிய காலமாக இருந்தன.\nஅடுத்த ஆட்டத்தில் புஜாரா நீக்கப்பட்டதும், விக்கெட் கீப்பர் டிம் பெயின் ஒரு கம்மின்ஸ் பந்து ஏறுவதைக் காட்டியதும் அது மோசமாகியது.\nஇந்தியா சரிந்தது, அஸ்வின் ஒரு ஒற்றைக்கான அடையாளத்தை குறைத்தார், கம்மின்ஸ் எச்சரித்தார் மற்றும் ஸ்டம்புகளால் நின்று கொண்டிருந்த லாபூசாக்னை ஒரு குறுகிய வீசினார்.\nமதிய உணவுக��கு முன் விஹாரி அற்புதமாக நான்கு ரன்களுக்கு வெளியே ஓடி, அங்கு இல்லாத ஒரு ரன் முயற்சித்தார். ஹேசில்வுட் தனது வலதுபுறத்தில் டைவ் செய்து ஒரு இயக்கத்தில் பந்தை ஸ்டம்புகள் மீது வீசினார்.\nசிராஜுடன் இறுதி விக்கெட்டுக்கு ஜடேஜா 28 ரன்கள் சேர்த்ததற்கு முன்பு பும்ரா மின்னல் வேகமான லாபுசாக்னேவுக்கு நன்றி தெரிவித்தார்.\nஇந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள்\nகாபி நிபுணர். பயண ஆர்வலர். ஆல்கஹால் சுவிசேஷகர். இணைய மேதாவி. பீர் காதலன். டிவி மேவன்.\nஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று வீடு திரும்பும் போது ஷார்துல் தாக்கூர் ஒரு வரவேற்பைப் பெறுகிறார். கடிகாரம்\nஷர்துல் தாக்கூர் ஆஸ்திரேலியாவிலிருந்து வீடு திரும்பியபோது ரசிகர்களிடமிருந்து உரத்த ஆரவாரம் பெற்றார்.© ட்விட்டர் சர்துல் தாக்கூர்ஆஸ்திரேலியாவில்...\nவர்த்தக முத்திரையை அகற்றுவதன் மூலம் பந்தை சீர்குலைக்க ஸ்டீவ் ஸ்மித்துக்கு ட்விட்டர் “அழுக்கு தந்திரங்கள்” மூலம் பதிலளிக்கிறது\nஆஃப் Vs 3 வது டெஸ்ட்\nஇது ஒரு பெரிய அவமானம், எனது மிகப்பெரிய செல்ல வெறுப்பாளர்களில் ஒருவர்: ஜஸ்டின் லாங்கர், இந்திய வீரர்கள் இனரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பின்னர், கிரிக்கெட் செய்தி\nPrevious articleஇலவச ஃபயர் மேக்ஸ் APK ஐ எவ்வாறு பதிவிறக்குவது: ஆரம்பநிலைக்கு படிப்படியான வழிகாட்டி\nNext articleஸ்பேஸ்எக்ஸ் 2021 ஆம் ஆண்டின் முதல் பால்கான் 9 ராக்கெட்டை ஒன்றும் இல்லை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஜம்மு-காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களித்தனர்: டி.டி.சி தேர்தலில் பிரதமர் மோடி – டெல்லியில் அமர்ந்திருக்கும் சிலர் எனக்கு ஜனநாயகத்தின் பாடம் கற்பிக்க முயற்சிக்கின்றனர்: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியின் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17091", "date_download": "2021-01-23T07:12:33Z", "digest": "sha1:XDOJUH2BX5O7AUCERRML5L3QBPMNR5HN", "length": 36126, "nlines": 233, "source_domain": "www.uyirpu.com", "title": "மாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome அரசியல் மாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nகோட்டபாய அரசின் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (2020.11.21) தமிழ்தேசிய மக்கள் முண்ணனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரை ஆற்றினார்.\nஅவரது உரையில் கூறிய உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாதா பெரும்பான்மையினர் கூச்சல் குழப்பமிட்டு உரையை குழப்ப முற்பட்டனர். ஆனாலும் குழப்பங்களை தாண்டி அவர் ஆற்றிய உரை வருமாறு,\n“தமிழ் அரசியல் நாட்காட்டியில் மிக முக்கியமானதும் புனிதமானதுமான வாரத்தின் முதல் நாளில் எமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் தேசத்திற்காகவும் போராடி தமது உன்னதமான உயிர்களையே தியாகம் செய்த அந்த உன்னதமானவர்களுக்கு எமது தலைகளை சாய்த்து மரியாதைகளை தெரிவித்துகொண்டு எனது உரையை ஆரம்பிக்கிறேன்.\n(இங்கு இந்த யுத்த குற்றவாளி சரத் பொன்சேக ஈனமான குரலில் சத்தம் போட்டு எனது உரையை குழப்புகிறார்.)\nஇந்த அரசு பதவியேற்றுக்கொண்ட போது, இந்த அரசு தமிழர்களின் தேசிய பிரச்சினை குறித்து தனது கரிசனையை செலுத்தும் என எதுவித போலியான நம்பிக்கைகளும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் இருந்திருக்கவில்லை.\nதமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்த அரசுக்கு எதுவித திட்டங்களும் இல்லை என்பதிலும் எமக்கு சந்தேகம் இருதிருக்கவில்லை.\nஅது போல, இந்த அரசு மீது சுமத்தப்பட்ட யுத்தக்குற்றங்கள் குறி��்ததோ அல்லது அப்படியான குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவது குறித்தோ இந்த அரசுக்கு ஏதாவது அக்கறை இருக்கும் என்பதிலோ நாம் சந்தேகம் கூட படவில்லை.\nதற்போதைய காலகட்டத்தில் தமிழர்கள் முக்கியமானதாக கருதுகின்ற தமிழர்களுக்கான தீர்வு மற்றும் தமிழர் மீது இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றிலோ இந்த அரசுக்கு ஏதாவது கரிசனை இருக்குமா என்பதில் நாம் எதுவித சந்தேகமும் கொள்ளத்தேவையில்லாத அளவுக்கு அது வெளிப்படையானது .\nஅதேவேளை, இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது, இங்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் அபிவிருத்தி மூலம் தீர்த்துக்கொள்ள முடியும் என ஜனாதிபதியும் பிரதமரும் பல தடவைகள் கூறியிருந்தார்கள்.\nஅதனால், இந்த அரசு சிலவேளைகளில் அபிவிருத்தியில் கரிசனை கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.\nகடந்த முப்பது வருடங்களாக, இன்னும் சொல்லப்போனால் தமிழரசுக்கட்சி தமிழர் அரசியலில் செல்வாக்கு செலுத்த தொடங்கிய காலங்களில் இருந்து தமிழர் தரப்பில் இருந்து எவரும் அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று தமது மக்களுக்கு சேவை செய்யாமையால், மக்கள் அபிவிருத்தி எதனையும் பெற்றிருந்திருக்கவில்லை என்றும் அது தான் தமிழர்களிற்கான பிரதான பிரச்சினையாக அமைந்தது என்றும் ஆதலால் தாங்கள் எமது மக்களிற்கான அபிவிருத்தியை வழங்குவார்கள் என்றும் , 30 வருட யுத்தத்தினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கை மீளக்கட்டியெழுப்புவார்கள் என்றும் எம் மக்களின் பொருளாதாரம் வலுப்படுத்தப்படும் என்றும் வடக்கு கிழக்கு மக்கள் தம்மை மீளக்கட்டியமைத்து வாழ முடியும் என்றும் கூறிவந்தார்கள்.\nமுப்பது வருடகால போரினால் முற்றாக அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு முற்றாக அழிக்கப்பட்டு, வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் முற்றாக சிதைக்கப்பட்டிருந்தது என்கிற உண்மையை ஏற்று ஆகக்குறைந்தது பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி போன்ற விடயங்களிலாவது இவர்கள், போரினால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் தனித்துவமான பொருண்மிய பிரச்சினையையாவது அங்கீகரித்து ஏற்று நேர்மையாக செயற்படுவார்கள் எனும் எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது.\nஏறத்தாழ முப்பத்திரண்டு ஆண்டுகள் வடக்கு கிழக்கில் கொடுமையான பொருளாதார தடை அ���ுல்படுத்தப்பட்டிருந்தது . பொருளாதார தடையினால் வடக்கு கிழக்கில் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை ஏறத்தாழ 1500 ரூபா வரை சென்றிருந்தது.\nஅதனால், வடக்கு கிழக்கின் பொருளாதரத்தின் மிக முக்கிய கூறுகளான மீன்பிடித் தொழிலையோ விவசாயத்தையோ செய்ய முடியாத அளவுக்கு இந்த பொருளாதார தடை மூலம் முடக்கப்பட்டார்கள் .\nவடக்கு கிழக்கின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் மக்களுக்கு அனுமதியற்ற பிரதேசங்களாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. உதாரணமாக இங்கே இப்போது இருக்கின்ற சரத்பொன்சேகா யாழ் மாவட்டத்தளபதியாக இருந்த காலப்பகுதியில் யாழ்மாவட்டத்தின் ஏறத்தாழ 30 வீதமான பகுதிகளை உயர்பாதுகாப்பு வலயம் எனும் பெயரில் இராணுவம் தனது கட்டுப்பாடின் கீழ் ஆக்கிரமித்து வைத்திருந்தது .\n(இந்த வேளையில் யுத்தக்குற்றவாளி சரத் பொன்சேகா மீண்டும் குறுக்கிட்டார். அதற்கு உங்களது பதில் ஒன்றும் இங்கு தேவையில்லை, இது எனக்குரிய நேரம், நான் சொல்வதைகேட்டுக்கொண்டு அமைதியாக உட்காரவும் என கஜேந்திரகுமார் கூறி அவரது குறுக்கீட்டை மீறி தன் உரையைதொடர்ந்தார் )\nஇந்த முப்பது வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, இந்த நாட்டில் நிலவிய தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்தும் இருந்தது என்பதையும் அரசும் இராணுவமும் மிக கொடூரமான குற்றங்கள் இழத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டையும் ஒரு விவாதத்திற்காக ஒரு புறம் வைத்து விட்டு, ஆகக்குறைந்து வடக்கு கிழக்கின் பொருளாதாரத்தையாவது கட்டியெழுப்புவார்கள் என பார்த்தால், அதுவும் நடக்கவில்லை .\nகுறிப்பாக இந்த நாட்டில் இனப்ப்பிரச்சினை என்பது இல்லை, பொருளாதார பிரச்சினைதான் அனைத்துக்கும் அடிப்படை என சொல்லிக்கொள்ளுகின்ற இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார அபிவிருத்தியை கூட புறம்தள்ளியிருக்கிறது.\nஅபிவிருத்தி என வரும்போது, போரினால் அழித்தொழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தை தனித்துவமாக அணுகுவதற்கு ஏன் இந்த அரசு மறுதலிக்கிறது \nபோரினால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என வடக்கு கிழக்கை அறிவித்து அங்கே வசிக்கின்ற மிக மிக பாதிப்புக்குள்ளான நலிவுற்ற மக்களையும் அவர்களின் பொருண்மியத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க ஏன் இந்த அரசு பின்னிற்கிறது அதன் மூலம் எதிர்காலத்திலாவது அவர்கள் தமது வ���ழ்வை நிலை நிறுத்திக்கொள்ள முடியும் \nஆனால் ஏன் அதை நீங்கள் செய்யவில்லை அது குறித்து அஞ்சுகிறீர்கள் அந்த மக்கள் முனேறிவிடுவார்கள் என்றா\nதம்மை ஒரு இடது சாரிப்பின்புலமுடையவர்கள் என காட்டிக்கொள்ளும் இந்த அரசு ஏன் அதை செய்ய பின்னடிக்கிறது \nபாதிப்புக்குள்ளாக்கப்பட்ட மக்களை விசேடமாக கவனிக்கப்பட்டு பராமரிக்கப் படவேண்டும், அழிவுறக்கூடியபொருளாதாரங்கள் பாதுகாக்கப்பட்டு கட்டியெழுப் பப்பட வேண்டும் என்பது இடது சாரி தத்துவத்தின் மிகமுக்கிய அம்சம் . இங்கு அமர்ந்திருக்கிற இடது சாரி என அழைத்துக்கொள்ளும் திரு வாசுதேவ நாணயக்கார இதை நன்கு தெரிந்து வைத்திருப்பார் என நம்புகிறேன் .\nமுப்பது வருடம் போரை எதிர்கொண்டு அழிக்கப்பட்டு நலிவுற்ற வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரம் பாதுகாக்கபட்டு கட்டியெழுப்பப்படிருக்க வேண்டும் என்பதை உள்ளளவில் இடது சாரியாக கருதிக்கொள்ளும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவாவது உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.\nஆனால் அதுகூட நடைபெற்றிருக்கவில்லை .\nதமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை காணுதல், யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றோடு, அபிவிருத்தி எனும் அம்சத்திலும் இந்த அரசு தோல்வியடைந்திருக்கிறது.\nமுப்பது வருடம் போரினால் அழிக்கப்பட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட பொருளாதாரமானது நாட்டின் போர் பாதிப்புற்ற ஏனைய பாகங்களின் பொருளாதராத்தோடு சரிசமமாக போட்டி போடவேண்டும் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும் \nஉண்மையில் இந்த அரசு வடக்கு கிழக்கில் வறுமையையே நிலை நிறுத்தவே எத்தனிக்கிறது .\nவடக்கு கிழக்கு மக்களை தொடர்ந்தும் வறுமையின் பிடிக்குள் வைத்திருக்க வேண்டும் என்றே இந்த அரசுவிரும்புகிறது .\nஇந்த மக்களை தொடர்ந்தும் பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலும் வறுமைக்குள்ளும் வைத்திருப்பதன் மூலம் வடக்கு கிழக்கு மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய சுழல் நிலையை தக்க வைக்கவே இந்த அரசு முயல்கிறது என்பதை இங்கு பொறுப்புடன் கூறிக்கொள்ளுகிறேன்.\nஉண்மையில் இடது சாரிய எண்ணம் கொண்ட எந்த ஒரு பிரக்ஞைபூர்வமான அரசும் பாதிக்கப்பட்ட வறுமைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து அவர்களின் சொந்த நிலத்தில் அந்த மக்கள் நிலைத்திருப்பிற்கு முன்னுரிமை கொடுக்குமேயன்றி மக்களின் நிலைக்கு சம்பந்தமற்ற உட்கட்டமைப்பின் வீக்கமுற்ற அபிவிருத்தியை அல்ல.\nஉண்மையில் பொருளாதார ரீதியில் நலிவுற மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கும் அவர்களது வாழ்வாதார்த்தை மேம்படுத்தி அவர்களின் சொந்த மண்ணில் அவர்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கும் முக்கியத்துவம் கொடுப்பதை விடுத்து, மக்களின் தேவையை பூர்த்தி செய்யாது, மக்களின் யதார்த்த நிலைக்கு தொடர்பற்ற வகையில் உட்கட்டமைப்பு குறித்த அபிவிருத்திகளையும் வீதிகளையும் பல பில்லியன் கணக்கில் அரசு செய்வதற்கு காரணமே, வறுமைக்குட்பட்ட அந்த நிலத்தின் சொந்த மக்கள், வாழ்வாதர உறுதிப்படுத்தல் இன்மையால் அங்கிருந்துவெளியேற நிர்பந்திக்கப்படும் போது சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வற்கே ஆகும் .\nஇந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் கேட்டிருந்தார். அது உண்மையில் நியாயமானது . போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மெல்ல மெல்ல இப்போது தான் மீளெழுந்து வருகிறார்கள் .\nஆனால் அந்த மக்கள் திட்டமிடப்பட்ட கட்டமைக்கப்பட்ட வகையில் அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து இப்போதும் விரட்டப்பட்டு வருகிறார்கள் . ஒவ்வொரு அங்குள்ள நிலத்தையும் விவசாயத்துக்கு பாவிக்கவேண்டும் என்பதை கொள்கையாக பேசும் இந்த அரசு, ஏன் அந்த மக்களின் சொந்த நிலத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க மறுத்து அவர்களை விரட்டியடக்கிறது.\n( இதை தொடர்ந்து அரச தரப்பு எம்பிக்களின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் கஜேந்திரகுமார் தன் உரையை நிறைவு செய்தார் )\nஅத்துடன் இறுதியில் நடைபெற்ற வரவு செலவு திட்டம் மீதான வாக்கெடுப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் எதிர்த்து வாக்களித்ததார்கள்.\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்ம��யுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2019/06/18/villupuram-sp-jayakumar-atrocities-makkal-adhikaram-comrades-arrested-for-issuing-pamphlets-against-hydrocarbon-project/", "date_download": "2021-01-23T06:47:43Z", "digest": "sha1:XQQY45EIEAHK5QONPANV3KZTUPNK6ZLB", "length": 26484, "nlines": 241, "source_domain": "www.vinavu.com", "title": "ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி \nகுட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும், போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பேசினால் கைது குட்கா புகழ் விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமாரின் புது சட்டம் \nதமிழகமே ஹைட்ரோ கார்பன் என்ற அழிவுத்திட்டத்திற்கு எதிராகப் போராடுகிறது, போராடிக்கொண்டு இருக்கிறது. “ஹைட்ரோ கார்பன் திட்டம் சரியானது, அது தேவையானது” என்று அரசு பேசும் போது, “ஹைட்ரோ கார்பன் திட்டம் தவறானது” என்று பேசுவதற்கு உரிமை இருக்கிறதா என்றால் “உரிமை இல்லை” என்கிறது போலீசு.\nதமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிதான் நிலவுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடுகின்ற ஏன் பேசுகின்ற அனைவரையும் போலீசு அடக்குகிறது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது – சிறை \nவிழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேர் ஹைட்ரோகார்பன் திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை விளக்கும் பிரசுரங்களை கொடுத்துக்கொண்டு இருக்கும்போது, போலீசு ‘விசாரிக்க வேண்டும்’ என்று விழுப்புரம் தாலுகா போலீசு நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக கொண்டு போய் ஒரு நாள் முழுவதும் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்தனர். இது பற்றி டி.எஸ்.பி திருமாலிடம் பேசினால் அவரோ நான் எதுவும் செய்ய முடியாது, எல்லாம் மேலிடத்து உத்தரவு என்றார்.\nமுதல் தகவல் அறிக்கையில் போலீசு குறிப்பிட்டுள்ளபடி,\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\n“மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்களாம், அவர்களை போலீசு விசாரித்ததாம், மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் கைகளில் கருங்கற்களை வைத்திருந்தார்களாம், பேருந்து கண்ணாடிகளையும் மின்விளக்குகளையும் உடைப்பதற்காக சதி செய்து கொண்டிருந்தார்களாம். பொதுமக்களின் அமைதிக்கும் உயிருக்கும் கேடு விளைவிப்பதோடு அரசுக்கு எதிராக சதி செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை சீர் குலைத்துவிடுவார்கள் என்ற நியாயமான காரணத்தாலும் ரிமாண்ட் செய்தார்களாம்.”\nகுட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் தற்போது விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, டாஸ்மாக் எதிர்ப்பு மற்றும் பல்வேறு மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும்; போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.\nகுட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்\nமக்களுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் நோட்டீசு கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து கடலூர் மத்திய சிறையிலிருந்து பிணையில் வந்திருக்கிறார்கள். நீதிமன்றத்தில் தினமும் கையெழுத்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமாரோ விழுப்புரம் எஸ்.பி-யாகிவிட்டார்.\n அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை என தமிழகத்தை அழிவுத்திட்டங்களால் நாசமாக்காதே என்று பேசக்கூட உரிமை இல்லை என்கிறார் குட்கா கேஸ் அக்கியூஸ்டு எஸ்.பி. ஜெயக்குமார்.\nவிழுப்புரத்தில் எந்த அமைப்பிற்கும் மக்கள் பிரச்சினையைப் பேச அனுமதி இல்லை. அனைத்து அமைப்புக்களும் இந்த ஜனநாயக விரோதத்துக்கெதிராக, ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே தற்போதைய தேவையாக உள்ளது.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nதொடர்புக்கு : 99623 66321.\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nநாய் வாலை நிமிர்த்த முடியாது \nசாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே \n“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசே��ை மன்றம் \nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nஅணு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணைய மசோதா: முழு மோசடி \nகாவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை\nமோடிக்கு முன்னாள் ஆயுதப்படையினரின் திறந்த மடல்\n12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9500-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-01-23T07:19:32Z", "digest": "sha1:AP7V7F5FLI5DFO6OXONKFFNBCRXMDBIM", "length": 16435, "nlines": 152, "source_domain": "yarl.com", "title": "மனிதனின் 6-வது அறிவு - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 10, 2006\nபதியப்பட்டது February 10, 2006\nமனித மூளையின் செயல்பாடுகள் பற்றி இன்னமும் முழுமையாக புரிந்து கொள்ளப் படவில்லை. விலங்குகளிடம் இருந்து மனிதனை பிரிப்பது 6-வது அறிவு என்பது அறிந்தததே. அந்த 6-வது அறிவாக மூளையை தாரளமாக குறிப்பிடலாம். அந்தளவுக்கு எண்ணிலடங்காத புதிர்கள் நிறைந்த முக்கியமான உறுப்பாக உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேறி வருவதால் இந்த புதிர்களுக்கு விடை காணப்பட்டு வருகிறது.\nசில சமயம் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்றபடி நமது உடம்பு இயங்குகிறது. இது மூளையின் கை வண்ணம் தான். மூளையின் முன் பகுதியில் உள்ள anterior cingulated cortex என்ற பகுதி சுற்றுப்புற மாற்றங்களை உன்னிப்பாக கண்காணிக்கிறது. ஏதாவது விரும்பத்தகாத மாற்றங்கள் நடக்கும் போது அதற்கேற்றபடி உடம்புக்கு கட்டளை பிறப்பித்து இயக்குகிறது.\nஎதிர்பாராத விபத்து, முக்கியமான முடிவுகளை எடுப்பது, தவறுகளை உணருதல் என பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இந்த குறிப்பிட்ட ஏசிசி பகுதியில் இயக்கம் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். ஒரு ஆபத்தில் இருந்து மனிதர்களை தப்பிக்க வைப்பதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும் இ��்த ஏ.சி.சி.யால் கணப் பொழுதில் மேற்கொள்ளப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் இன்னது நடக்கிறது என்பதற்கு முன்பாகவே ஏ.சி.சி. உhpய உத்தரவுகளை பிறப்பித்து விடுவது குறிப்பிடத்தக்கது.\nசிக்கலான விஷயங்களில் முடிவு எடுப்பது, சவாலான காரியங்களை செய்வது ஆகிய முக்கியமான கட்டங்களில் ஏ.சி.சி.யின் செயல்பாடு பற்றி அண்மைக் காலமாக மும்முரமாக ஆய்வுகள் நடந்து வருகின்றன.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nதொடங்கப்பட்டது 25 minutes ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 00:34\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 13 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 25 minutes ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை ���ணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ரவுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் ���ூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_132305.html", "date_download": "2021-01-23T08:16:20Z", "digest": "sha1:22LVAPGRA54CANYNFEO7YO4ZVITLNZIO", "length": 16706, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "ஸ்வீடன் இளவரர், இளவரசிக்கு கொரோனா தொற்று: மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக தகவல்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் வ���லை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nஸ்வீடன் இளவரர், இளவரசிக்கு கொரோனா தொற்று: மருத்துவ கண்காணிப்பில் நலமுடன் உள்ளதாக தகவல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஸ்வீடன் இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் அவரது மனைவி இளவரசி சோபியா ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.\nஉலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்வீடன் இளவரசர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. எனினும் இருவரும் நலமுடன் உள்ளதாகவும், மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் : அமெரிக்‍க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்‍கு, ஈரான் மிரட்டல்\nபாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்‍கு கட்டுப்பாடு - புதிய விதிகளை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு\nபோர்ச்சுக்‍கல்லில் தினமும் அதிகரிக்‍கும் கொரோனா நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவர்கள் திணறல்\nஅமெரிக்‍க அரசின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை - அதிபர், துணை அதிபர் குடும்பத்துடன் பங்கேற்பு\nசெய்திகளை வெளியிட கட்டணம் விதிக்‍க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்‍கப்படும் என அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் பிரான்சில் மீண்டும் அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு\nஉக்‍ரைன் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்\nஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நடவடிக்கை - வடகொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் - வெள்ளை மாளிகை தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்��ில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்��ுவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/20.html", "date_download": "2021-01-23T08:00:28Z", "digest": "sha1:GG27PJONJRETQHESDNKBBHYCT72J6APP", "length": 28548, "nlines": 437, "source_domain": "www.tamilvaasi.com", "title": "விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை?? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிந்தனை, நகைச்சுவை, நிகழ்வுகள், பெண்கள்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி.\nஎழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன்.\nஅவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, \"எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே\" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள்.\nஅ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌றிட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு கே‌ட்‌கிறா‌‌ன், \"நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நா‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டது உன‌க்கு ‌நினை‌விரு‌க்‌கிறதா\nமனை‌வி, \"ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது\" எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி சொ‌ல்‌கிறா‌ள்.\n\"அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து அவரது து‌ப்பா‌க்‌கியை எ‌ன் ந‌ெ‌‌ற்‌றி‌ப் பொ‌‌ட்டு‌க்கு நேராக ‌பிடி‌த்தபடி உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினாரே அது...\n\"‌ம்‌ம்‌ம் அதுவு‌ம் ‌நினை‌விரு‌க்‌கிறது...\" எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே நா‌ற்கா‌லி‌யி‌ல் அம‌ர்‌ந்தா‌ள் மனை‌வி.\n\"ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் ஜெ‌யி‌ல்ல போ‌ட்டுடுவே‌ன்\" எ‌ன்று ‌மிர‌���்டினாரே..\n\"ஆமா‌ம்.. ந‌ன்றாக ‌நினை‌விரு‌க்‌கிறது.. அத‌ற்கு எ‌ன்ன இ‌ப்போ\nநா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்.\nமனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கறாரு பாருங்க\nஇன்றைய மற்றொரு பதிவு: வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிந்தனை, நகைச்சுவை, நிகழ்வுகள், பெண்கள்\nபிரகாஸ்....உங்க சொந்த அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை...ரசித்தேன்...\nஅப்ப உங்களுக்கு ஆயுள் தண்டனை வேணாங்குறீங்களா.. ஹா ஹா\nபிரகாஸ்....உங்க சொந்த அனுபவமாக இருக்க வாய்ப்பில்லை...ரசித்தேன்...>>>\nஎப்படி அடிச்சாலும் பால் போட்டுட்டே இருக்கிங்களே\nஅப்ப உங்களுக்கு ஆயுள் தண்டனை வேணாங்குறீங்களா.. ஹா ஹா>>>>\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்.... இப்ப மட்டும் எப்படி இருக்கேனாக்கும்\nதலைப்பை பார்த்து விட்டு என்னமோ ஏதோ என்று ஓடி வந்தா ...\nஎவ்வளவு சைலண்டா ஒரு காமடி\nஹா ஹா ஹா ஹா\nமாப்ள தமிழ் மணத்தில இணைக்கலயா\nஹா, ஹா, ஹா நல்லா சொல்லியிருக்கே.\nஒண்ணுமே புரியலே உலகத்துலே...என்னமோ நடந்துது மர்மமா இருந்துது....\nரொம்ப நாளா உங்களை காணோமே...\nஒண்ணுமே புரியலே உலகத்துலே...என்னமோ நடந்துது மர்மமா இருந்துது....\nசொந்த சரக்கு நிறைய இருக்கு போல.என்ன, வருஷம்தான் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கீங்க\nஅவரு என்னைக்கு பதிவ படிச்சாரு,இன்னைக்கு படிக்க\nசொந்த சரக்கு நிறைய இருக்கு போல.என்ன, வருஷம்தான் கொஞ்சம் அதிகமா போட்டிருக்கீங்க\nநல்ல பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.\nமின்னஞ்சலில் வலம் வந்து கொண்டு இருந்த ஜோக். அதையும் குறிப்பிட்டு இருக்கலாமே. :-)\nஜூப்பரு.. சமையலறையில உக்காந்து யோசிப்பாரோ :-)))))\nஜூப்பரு.. சமையலறையில உக்காந்து யோசிப்பாரோ :-)))))\nரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்\nஹா ஹா உங்கள் கஸ்டம் புரிகிறது..\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து....\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nகடவுளும் பேயும் ஏன் எதார்த்த உலகில் இல்லை\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nம��்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2020/01/13/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:35:48Z", "digest": "sha1:KH2CUCAOJJATWX42TC64TAJSTQODULV2", "length": 14107, "nlines": 139, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்\nமற்றவரை உயர்த்த வேண்டும் என்று எண்ணினால் நாம் உயர்வாகின்றோம்… உயர்ந்த நிலையை எய்துகின்றோம்\nபதார்த்தங்கள் அனைத்தையும் நாம் சுவையாகச் செய்து வைத்து கடைசியில் ஒரு விஷம் கொண்ட பொருளை அதிலே இணைத்து விட்டால் உட்கொள்வோரை நிச்சயம் மடியச் செய்துவிடும்.\nஅது போல் உலகில் தோன்றிய மகான்கள் எல்லோருமே உயர்ந்த தத்துவங்களைக் கூறியிருந்தாலும்\n1.அங்கே அந்த மகான் காட்டிய உணர்வுக்கு மேல் இன்னொன்றாக\n2.தீமை செய்வோர்களை அழித்திடும் கடுமையான உணர்வைத்தான் கடைசியில் சேர்க்கின்றோம்.\nஇது எல்லாம் காலத்தால் அரசர்களால் உருவாக்கப்பட்டது…\nஏ��ென்றால் மகான்களால் உருவாக்கப்பட்ட உயர்ந்த நிலைகள் அனைத்தும் அரசு காலங்களில் அந்தப் பேருண்மைகள் மறைந்து விட்டது… இன்று நமக்கு அதைக் கிடைக்கவிடாதபடியே செய்து விட்டார்கள்.\nஅந்த மகான் காட்டிய வழிகள் வரப்படும் பொழுது அன்றைய அரசர்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள்…\n1.தீமை என்ற நிலை வந்தால் அதை உடனே அழித்துவிட வேண்டும் வேட்கைகள் தூண்டுகின்றது.\n2.தனக்கு அல்லது தன் மதத்திற்கு விரோதமானவர்கள் எல்லாம் “நம் கடவுளுக்கு விரோதமானவர்கள்…\nஞானிகள் காட்டிய வழி தவறி… கடைசி நிமிடத்தில் நீ எதிரிகளை (கடவுளுக்கு விரோதமானவர்களை) வீழ்த்திட வேண்டும்… தவறு செய்பவர்களை அழித்திட வேண்டும்… என்ற உணர்வு கொண்டு இந்தத் தாக்குதல் வரப்படும் பொழுது அந்தத் தாக்கிடும் உணர்வே கடைசியில் விளைகின்றது.\n“கடவுளுக்கு விரோதமானவர்கள்…” என்று சொல்லிக் கொண்டு அந்தக் கடவுளின் தன்மையில் தான் பல மதங்களை உருவாக்கி விட்டார்கள். உலகிலுள்ள அனைத்து மதங்களும் இப்படித்தான்…\nஇந்து மதமானாலும் சரி முஸ்லிம் மதமானாலும் சரி புத்த மதமானாலும் சரி கிறிஸ்தவ மதமானாலும் சரி இதைப் போல “தனது கடவுளுக்கு எதிரியானவர்கள்…” என்று எதிரிகளை உருவாக்கி\n2.மற்ற மதங்களைச் சாடும் பொழுது எதிரி என்ற நிலையும்\n3.பிசாசு என்ற நிலைகளில் உருவாக்கி விடுகின்றனர்.\nஇப்படி உலக நிலைகளில்… மற்றவர்கள் பிசாசை வணங்குபவர்கள் என்று சாரார் சொல்லப்படும் பொழுது மற்ற மதங்களும் இதைப் போல “அவர்களும் பிசாசை வணங்குபவர்கள்…” என்று சொல்வதும்\n2.அந்த ஆவேச உணர்வு கொண்டு தான் வளர்த்துக் கொள்கின்றோம்.\n1.மனிதனை மனிதன் நீ மதித்து நட\n2.மனிதனை உயர்த்த வேண்டும் என்று நீ எண்ணினால் நீ உயர்வாகின்றாய்.\n3.மனிதன் பேரன்பைப் பெற்று அனைவரின் தன்மையும் உயர வேண்டும்\nஒரு மனிதன் பசியால் வாடப்படும் பொழுது… அந்தப் பசியைத் தீர்க்கும் எண்ணங்கள் உனக்குள் வந்தால்… அந்தப் பசி தீர்க்கும் உணர்வே உனக்குள் விளையும்… பசி தீர்க்கும் உபாயம் உனக்குள் கிடைக்கும் என்று கூறினார்.\nமேலும் உண்மையின் சொரூபம் கொண்டு\n2.பொய்யான செயல்களைச் செய்து பிறரை ஏமாற்றாதே\n3.தவறான உணர்வுகளை உனக்குள் சேர்க்காதே\n4.தவறின் உணர்ச்சிகளை உனக்குள் இயக்கி விடாதே என்று நபிகள் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅவர் வெளிப்படுத்திய பேருண்மையை யாரும் அதைத் தெளிவாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் வந்த அரசர்கள் அவர்கள் நியாத்தை முன் வைத்து அதன் வழிகளில் தான் இவர்கள் ஆட்சி புரிந்தனர்\nநபிகள் காட்டிய அந்தக் கடவுளைக் காணும் நெறியை இவர்கள் முன் வைத்துக் கொள்வார்கள். அதே சமயத்தில் இவர்கள் இயற்றும் சட்டத்தைக் கொண்டு இதற்கு மாறாக நடந்தால்\n1.அவர்களை ஆண்டவனின் எதிரி என்று மக்கள் மத்தியில் பலியிடுவார்கள்.\n2.ஆண்டவனுக்கு விரோதமாக இருந்ததனால்… நீ தவறு செய்ததனால்.. நீ பொய் பேசியதனால்…\n3.உன் கைகள் துண்டிக்கப்படும்.. உன் அங்கங்கள் அவமதிக்கப்படும்… உன் சிரசு துண்டிக்கப்படும்…\n4.இப்படி அரசு சட்டங்களை நீதியாக்கி அதை “ஆண்டவன் கட்டளை…” என்று செய்தார்கள்.\nஅதே உணர்வுகள் தான் இன்றும் உள்ளது.\nஆனால் அந்த அருள் ஞானிகள் தீமைகளைப் பற்றிக் கூறியது என்ன…\nதவறான உணர்வுகள் உனககுள் இருந்தால் அந்த உணர்வின் தன்மை அரக்க உணர்வுகளாக உனக்குள் விளைந்துவிடும். அதனால் உன் அங்கங்கள் சீர்கெடுகின்றன… உன் குணங்கள் மாறுபடுகின்றது… நீ எண்ணிய உணர்வுகள் உனக்குள் மாறுபடச் செய்கின்றது..\n1.உனக்குள் இருக்கும் அந்தத் தவறின் நிலைகளை எல்லாம் அகற்றிவிடு… அருள் ஒளியைக் கூட்டி விடு…\n2.ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ வேண்டும் என்று நீ எண்ணு.\n3.அவன் பசியைத் தீர்க்கும் உணர்வை ஏங்கு\n4.அந்த உணர்வு உனக்குள் இருந்து பேரன்பாக வளர்கின்றது என்று தான் மகான்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.\nஞானிகள் கூறியதை யாரும் பின்பற்றவில்லை… இன்றைய உலக நிலை இது தான்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/profile/pirapalam?page=5", "date_download": "2021-01-23T08:38:25Z", "digest": "sha1:4JNXI4LYULMLOCBKLU4G36ELPAEKU4V6", "length": 15795, "nlines": 217, "source_domain": "pirapalam.com", "title": "Pirapalam - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nஅஜித்தின் வலிமை ரீலீஸ் தள்ளி போனது\nதல அஜித் இளம் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் நடித்து வெளிவந்த மிக பெரிய வெற்றியடைந்த படம் நேர்கொண்ட பார்வை.\nமாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளிவந்த தகவல்\nதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்துள்ள படம் மாஸ்டர்.\nப்ரியா பவானி ஷங்கர் திரைப்பயணத்தின் முதல் சறுக்கல்\nப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை. இன்னும் சில தினங்களில் இவர் நயன்தாரா, த்ரிஷா போல் முன்னணி நடிகையாக...\nதளபதி விஜய்யின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட பிரபல சீரியல்...\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு நடிகராக தனது கடின உழைப்பினால் திகழ்ந்து வர��கிறார்.\nமாஸ்டர் மாளவிகா மோகனனின் வேண்டுகோள் \nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் முடிவடைந்தது. பின்னர் இசை வெளியீட்டு விழாவும்...\nமேக்கப் இல்லாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்\nதமிழில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.\nபிரபல நடிகைகளுக்கு ஜோடியாக நடிக்க அசைப்படும் நடிகர் விஜய்\nநடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகராக உள்ளவர்.\nதளபதி 65 படத்தில் காஜல் அகர்வால்\nதளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.\nமுதல்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய அளவில் அறியப்படும் பிரபலமான நடிகையாக விளங்குபவர்.\nதனது முதல் காதல் முறிவை பற்றி மனம் திறந்த நடிகை சமந்தா\nதென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முதன் முதலில் அதர்வ நடித்து வெளிவந்த பானா காத்தாடி படத்தின்...\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் இதுதான்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம்...\nமீண்டும் இணையத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான ராஷ்மிகாவின்...\nராஷ்மிகா தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகை. மகேஷ்பாபு, விஜய் தேவரகொண்டா, நானி என்று முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்து வருகின்றார்.\nநடிகை அமலா பாலுக்கு இராண்டாம் திருமணம் முடிந்தது\nநடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது.\nதுண்டை மட்டும் கட்டிக்கொண்டு வலம்வரும் மகிமா நம்பியார்\nமுன்னணி நடிகையாக இல்லை என்றாலும் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மகிமா நம்பியார். சமீபகாலமாக இவர் தேர்ந்தெடுக்கும்...\nமாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யாவிற்கு இப்படிப்பட்ட கதாபாத்திரமா\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு தற்போது முழு மூச்சாக நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்தை பிரப��� தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தயாரித்து...\nரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் கதைக்களம் இங்கு தானாம்\nதமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் செய்த சாதனையை பல வருடங்கள் கழித்து தற்போது...\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1.pdf/309", "date_download": "2021-01-23T09:11:07Z", "digest": "sha1:MTV2F7QXRIYRU5ZLPF5C2U6EA3OFFF2O", "length": 8508, "nlines": 84, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/309 - விக்கிமூலம்", "raw_content": "\nபார்\" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.\nஅவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் தலைவனுக்குக் காபி போட உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்' எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, \"நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயே; உன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே\" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். திருக்குறளில் அந்த விடை ஒரு பாட்டாக இருக்கிறது.\n\"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்\nபெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல��� தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, \"எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை\" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.\nஇறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். \"கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமா என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே\" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று\nஇப்பக்கம் கடைசியாக 1 மே 2019, 17:16 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/3", "date_download": "2021-01-23T06:46:39Z", "digest": "sha1:X7HZUXPSIZ7QX26Z6BFJAVR3VDJXM4KC", "length": 19393, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | State news in Tamil | Tamilnadu News - Maalaimalar | 3", "raw_content": "\nபாபநாசத்தில் மட்டும் 723 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது\nஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் இன்று 21-ந் தேதி வரை பாபநாசம் அணைப்பகுதியில் மட்டும் மொத்தம் 723 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.\nதேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று\nதேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிப்பு\nஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nபுதுவையில் 2-வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை\nபுதுவையில் போக்குவரத்து ஊழியர்களின் 2-வது நாள் போராட்டத்தால் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nசாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது- நாராயணசாமி தகவல்\nசாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறி��ார்.\nமதுரையில் 2 மாடி கட்டிடம் சரிந்ததால் பரபரப்பு\nமதுரையில் 2 மாடி கட்டிடம் திடீரென சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nவீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி\nமானாமதுரை அருகே வீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் இருந்து பணம் எடுக்கப்பட்டு உள்ளதாக வந்த குறுஞ்செய்தி தகவலால் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.\nதற்கொலையை தடுக்கவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது- ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.\nபுவனகிரி அருகே வாய்க்காலில் பாய்ந்த அரசு பஸ்\nகடலூர் மாவட்டம் புவனகிரி அருகே இன்று அதிகாலை அரசு பஸ் சாலையோரம் உள்ள வாய்க்காலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.\n98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் 98 சதவீதம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஒப்புதலுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nமனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டி- ஜவாஹிருல்லா\nதமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nபுதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி\nபுதுவையில் நகர பகுதியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.\nகாதில் தீவைத்து சித்ரவதை செய்ததால் யானை பலி- வனத்துறை விசாரணையில் திடுக்கிடும் தகவல்\nகாதில் தீ வைக்கப்பட்டதால் யானை பலியான சம்பவம் வனநல ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nமாஞ்சோலையில் ஒரே ஒரு மாணவருக்காக திறக்கப்பட்ட அரசு பள்ளி\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டதால் மாஞ்சோலை அரசு பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மாணவருக்காக அந்த பள்ளி திறக்கப்பட்டது.\nபென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலி\nபென்னாகரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை\nதமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதிருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்\nதிருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் பங்கேற்றன.\nதுப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை\nவீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி\nபுதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nபுதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது\nபுதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/05/blog-post_54.html", "date_download": "2021-01-23T08:27:26Z", "digest": "sha1:XC5RAQKQF4FT36YVV7VL23JTK2QXEMY6", "length": 25269, "nlines": 50, "source_domain": "www.namathumalayagam.com", "title": "'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » 'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர்\n'பெரிய கங்காணி முறையும் அவுட்சோர்சிங் முறையும்' - மல்லியப்பு சந்தி திலகர்\nதேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 19)\nதேயிலைத் தொழில் துறைக்குள் 'அவுட்குரோவர்' முறையின் உள்வருகை தொடர்பில் அவதானம் செலுத்தும் தேவையும் காலமும் எழுந்திருப்பதன் காரணமே, தற்போதைய தோட்ட பிராந்திய கம்பனிகளின் ஒரே மாற்றுத்தெரிவாக இந்த 'அவுட்குரோவர்' முறை இருப்பதனாலாகும். பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட மிக ஆரம்ப காலத்தில் 'பெரியாங்கங்காணிகள்' முறையினூடாக தோட்டங்களை நடாத்தி வந்தது ஒரு வகை நிர்வாக முறை. குறித்த ஒரு பெரியாங்கங்காணியின் கீழ் ஒரு 'தொகுதி' தொழிலாளர்கள் இருப்பார்கள். அது அவர்களடைய 'கேங்' என சொல்லப்படும். தேயிலைத் தோட்டத்தின் குறித்த வேலை ஒவ்வொரு பெரியாங்கங்காணிகளுக்கும் பிரிக்கப்படும். ஓவ்வொரு தொழிலாளி பற்றிய தொழில் விபரங்களையும் தோட்ட நிர்வாகம் பராமரிக்காது அவர்களுக்கான கூலியை மொத்தமாக பெரியாங்கங்காணிகளிடத்தில் தோட்ட நிர்வாகம் வழங்கிவிடும். தொழிலாளிகளின் வருகை வேலைக்கு ஏற்ப அதனை பகிர்ந்தளிப்பது பெரியாங்கங்காணியின் பொறுப்பு. அந்த ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பில் இருந்தும் பெரியாங்கங்காணிக்கு கமிஷன். அதனால் அவர்தான் தொழிலாளிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.\nஇந்த பெரியாங்காணிகளின் மூலமான தோட்ட நிர்வாகத்தை இங்கு நினைவுபடுத்திச் செல்வதற்கான காரணமே அதுவும் ஒரு வகையான 'அவுட்சோர்சிங்' முறைதான் என்பதை விளக்குவதற்காகவே. அதாவது தோட்ட முதலாளி தனது வேலையின் பகுதிகளை ஒவ்வொரு ஏஜண்டுகளுக்கு (பெரியாங்கங்காணிகளுக்கு) பிரித்துக்கொடுத்துவிடுவார். தொழில் உரிமைகள் பற்றிய விடயங்களுக்கெல்லாம் முதலாளி பொறுப்பு கிடையாது. குறித்த ஏஜண்ட் அந்த தொழிலாளிகளை வைத்து வேலை வாங்கி முதலாளியின் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு மொத்தமாக முதலாளியினால் ஒரு தொகை வழங்கப்படும். குறித்த வேலைக்கான ஒப்பந்தத் தொகையில் தனது கமிஷனில் கழித்துக்கொண்டு தொழிலாளிகளுக்கு ஏஜண்ட் (பெரியாங்கங்காணி) பகிர்ந்தளிப்பார். இந்த முறைமையின் காரணமாகவே பெரியாங்கங்காணிகள் தனவந்தவர்களாகவும், பின்னாளில் சிறு தோட்ட உடமையாளர்களாகவும���, மலையக நகரங்களில் வட்டிக்கடைகாரர்களாகவும் வரலாயினர். அதேநேரம் தொழிலாளர்களை அடக்கி ஆளுபவர்களாகவும் பெரியாங்கங்காணிகள் திகழ்ந்தார்கள். ஒரு தோட்டத்தில் அவர்களது வீடு மாத்திரம் தனியானதாக சற்று வசதியானதாக அமைந்து காணப்படும். இன்றும் தோட்டங்களில் பெரியாங்காணிகள் வாழ்ந்த வீடுகள் அமைந்திருப்பதனை அவவதானிக்கலாம்.\nஇந்த பெரிய கங்காணிகள் பற்றி கவிஞர் ஸி.வி. வேலுப்பிள்ளை 'நாடற்றவர் கதை' எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.\n'தோட்டத் துரைக்கும் தோட்டத் தொழிலாளிக்கும் எவ்விதத்தொடர்புமில்லை. தொழிலாளி பெரிய கங்காணியின் சொத்து. தோட்டங்களில் ஜமீன் போல் அல்லது ர (ட்)ட மாத்தியா போல் சுகபோக வாழ்க்கை நடாத்தினார்கள். பட்டிணங்களில் வட்டிக்கடை, தாய் நாட்டில் (இந்தியாவில் ) நிலம், வீடு சிறுதோட்டங்களை வாங்கினார்கள். 2000 பெரிய கங்காணிகள் இருந்தார்கள். இவர்கள் ஜமீன்தார்கள் போல தோட்டப் பெயர்களோடு சேர்த்து அழைக்கப்பட்டார்கள். அதாவது, 'தெமோதர' ராமநாதன், 'மஸ்கெலியா' செட்டியப்பன், 'பூச்சிக்கொடை' கருப்பையா, 'பாமஸ்டன்' சண்முகம், 'திஸ்பனை' சுப்பையாப்பிள்ளை, 'தலவாக்கலை' பாண்டியன், 'ஊவாக்கலை' தைலாம்பிள்ளை, 'டன்பார்' ரெங்கசாமி, 'மடகொம்பரை' குமரன், 'தெல்தொட்டை' சங்கரன், 'மொய்காகொலை' முனியாண்டி, 'நாப்பனை' பொக்குச்செல்லன் ஆகியோர் முக்கியஸ்தர்கள். இவர்களுடைய பிள்ளைகள் பள்ளிக்கூடங்களில் சேர்த்து ஆங்கிலம் படித்தார்கள். படிப்பை முடித்துக் கொண்டபின் தங்கள் தகப்பன்களுக்கு உதவியாய் தோட்டத்தில் கணக்கப்பிள்ளை, கண்டக்டர், டீமேக்கர், கிளார்க் வேலை செய்தனர். (நாடற்றவர் கதை - பக்கம் 43)\nஇந்த பெரியாங்கங்காணிகளின் ராச்சியத்தை 'குடைநிழல்' எனும் நாவலின் ஒரு அங்கமாக தெளிவத்தை ஜோசப் அழகாக விளக்கியிருப்பார். இந்த அத்தியாயத்தின் முக்கியத்துவம் கருதி 'நந்தலாலா' கலை இலக்கிய இதழ் 'பன்னிரண்டு பக்கட் கோட்டு' எனும் தலைப்பில் ஒரு சிறுகதையாக அதனைப் பிரசுரித்திருந்தது.\nஇன்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பில் இந்த முறை கையாளப்படுகின்றது. எழுத்தோட்டத்தின்போது 'துணை நடிகர்கள் ஏஜண்ட்' என்று ஒருவரின் பெயரினைப் போடுவார்கள். திரைப்படத்தில் பொதுமக்களாக, ஒரு காட்சியில் அங்கும் இங்கும் நடந்து திரிபவர்களாக, சந்தையில் கூட்டமாக வருபவர்கள் எல்��ாம் கூட நடிகர்கள்தான். நாம் அவர்களை நடிகர்களாக கவனத்தில் கொள்வதில்லை. அந்த நடிகர்களுக்கும் தயாரிப் பாளர்களுக்கும் எந்த தொடர்பும் இருக்காது. அந்த துணை நடிகர்களுக்கு ஒரு ஏஜண்ட். அவர்தான் இவர்களுக்கு பொறுப்பு. அந்த ஏஜண்டுக்கு தயாரிப்பாளர் ஒரு தொகையை கொடுத்துவிடுவார். துணை இயக்குனர்கள் இந்த துணை நடிகர்கள் என்ன செய்ய வேண்டும் என சொல்லிக்கொடுப்பார்கள். பிரதான காட்சியில் பிரதான நடிகர்கள் வசனம் எல்லாம் பேசி நடித்துக்கொண்டிருக்கும்போது இடையிலே நடந்துசெல்ல வேண்டும். இந்த நடிப்புக்கான சம்பளத்தை துணை நடிகர்களின் ஏஜண்ட்தான் அவருக்கு கொடுப்பார். இப்படி நூறுரூபா, இருநூறு ரூபாவுக்கு வேலை செய்யும் ஏகப்பட்ட துணை நடிகர்கள் இன்றும் தமிழ் திரைப்பட உலகில் இருக்கிறார்கள். தயாரிப்பாளரை பொறுத்தவரையில் இவர்களைப் பயன்படுத்தும் இந்த முறை 'அவுட்சோர்ஸிங்'.\nஇதுவே இந்தியாவில் பெருமளவில்; (இலங்கையில்; சிறு அளவில்) IT கம்பனிகளில் இடம்பெறுகின்றது. பல்தேசிய கம்பனிகள் தங்களது வேலையின் பகுதிகளை வெவ்வேறு நாடுகளில் தங்களது ஏஜண்ட்கள் மூலமாக செய்விக்கின்றார்கள். அந்த வெவ்வேறு நாடுகளில் உள்ள ஏஜண்டுகளின் பெயர் 'அவுட்சோர்ஸ்'. (BPO- Business Process Outsourcing)அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பல்தேசிய கம்பனி அங்கே பகலாக இருக்கும் தருணத்தில் இந்தியாவில் இரவாக இருக்கும் போதுகூட ஊழயர்களிடம் வேலை வாங்க முடிகின்றது. குறிப்பிட்ட நேரத்திற்குள் கணிணி ஊடாக அந்த வேலைகளை முடித்து அவர்களுக்கு இணைய வழியாக அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும்.\nஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு உரிய நேரத்தில் குறிப்பிட்ட வேலையை செய்து அனுப்பாவிடின் உரிய பணத்தினை பல்தேசிய கம்பனி செலுத்தாது. எனவே 'அவுட்சோர்ஸ' கம்பனிகளாக இருக்கும் ஏஜண்டுகள் தொழில்நுட்ப துறையில் ஊழியர்களை பிழிந்தெடுப்பார்கள். இதனால், இந்தத் துறையில் வேலை செய்வோர் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளானவர்களாக உள்ளார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன. வார இறுதியில் இந்த மன உளைச்சலுக்கு நிவாரணமாக விருந்துகள் ஆட்டம்பாட்டங்கள் என ஒரு ஏற்பாடு. இது இந்திய சூழலில் ஒரு கலாசார மாற்றத்திற்கு வித்திட்டுள்ளதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தியாவில் இருந்து கொண்டு டொலர் முறையில் கணக்கிட்டு பெறும் சம்பளத்தொகை இந்திய மதிப்பில் அதிகம் என்பதால் அதிகம் கவர்ச்சி நிறைந்த ஒரு தொழிலாகவும் இத்தகைய தொழிலுக்காக அந்த IT தொழில்நுட்பதுறைக் கல்விக்கான கேள்வியும் இந்தியாவில் அதிகம் நிலவுகின்றது. அதேநேரம் ஒரே இரவில் இழுத்து மூடப்படும் அவுட்சோர்ஸிங் கம்பனிகளின் செயற்பாடுகளால் திடீரென வேலை இழந்து தவிக்கும் நிலையும் உழியர்களுக்கு எற்படுகின்றது.\nகொழும்பு போன்ற பெருநகரங்களில் குப்பைசேகரிப்பதை கூட இப்போது அவுட்சோர்ஸிங் முறைக்கு மாற்றிவிட்டார்கள். உதாரணமாக கொழும்பு மாநகர சபை முன்புபோல் நேரடியாக தொழிலாளர்களை பராமரித்து நேரடியாக வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணியினைச் செய்வதில்லை.\nதனியார் கம்பனிகளுக்கு இந்த பணியை ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகின்றன. 'அபான்ஸ்' போன்ற கம்பனிகள் 'அவுட்சோர்ஸிங்' கம்பனிகளாக இந்த குப்பை சேகரிக்கும் தொழிலை தமதாக்கிக்கொண்டுள்ளன. கொழும்பு மாநகரசபையின் கீழ் இருந்த தொழில் உரிமைகளை குறித்த குப்பைசேகரிக்கும் ஊழியர்கள் இழந்துவிடுகிறார்கள் என்பதுதான் இதில் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டியது.\nஇத்தகைய தொழில் முறை பின்னணிகளுடன் கூடிய முறைதான் தற்போது தேயிலை, றப்பர் பெருந்தோட்டங்களை நோக்கி முன்வைக்கப்படும் 'அவுட்குரோவர்' முறை. பெருந்தோட்ட நிர்வாகம் உள்நாட்டு தொழில் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பள நிர்ணய சபையினால் சம்பளம் தீர்மானிக்கப்பட்ட 1974-1992 காலப்பகுதிகளில் கூட 'கொத்தராப்பு' என மக்கள் மொழியில் அழைக்கப்பட்ட ஒப்பந்தமுறை (அவுட்சோர்ஸிங்) முறை பெருந்தோட்டங்களில் இருந்து வந்துள்ளது. அவை பொதுவான அல்லது வழமையான தொழிலுக்கு அப்பாற்பட்;டதான காடழித்தல், மரம்வெட்டுதல், தேயிலை மரங்களைப்பிடுங்குதல் (புதிய நடுகைகளுக்காக) போன்ற விஷேட தேவைகளுக்காக அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனை அப்போது சேவையில் இருக்கும் கங்காணிகளின் ஊடாக (இவர்கள் பெரியாங்கங்காணிகள் இல்லை) 'அவுட்சோர்ஸ்' முறையில் அதாவது 'கொந்தராப்பு' முறையில் செய்து வந்தார்கள்.\nஇவ்வாறு இந்த அவுட்சோர்ஸிங் முறை காலத்திற்கு காலம் அவ்வப்போது பெருந்தோட்;டங்களில் பகுதியளவில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அன்று 'கொந்தராப்பு'போல் இன்று அதற்கு பல்வேறு பெயர்கள் கொண்டு அறிமுகங்கள் இடம் பெற்று வருகின்றன. அவுட்சோர்ஸ் (Outsource) முறை, அவுட்குரோவர் (Out Grower) முறை, வருமானப் பங்கீட்டு முறை Kiw (Revenue Share Model) என வெவ்வேறு பெயர்களில் இந்த புதிய முறை பற்றிய கதையாடல்கள் இடம்பெறுகின்றன. ஆனாலும், மாத்தளை எல்கடுவை தோட்டத் தொழிலாளி ஒருவர் வெகுலாவகமாக 'அவுட்குராவர்' முறை எனும் சொல்லை உச்சரிப்பதை அவதானிக்க முடிந்தது. இதில் இருந்து 2005 முதல் வெளித்தெரியாத வகையில் 'அவுட்குராவர்' முறை நடைமறையில் இருக்கும் நாவலப்பிட்டி – நாகஸ்தன்னை, மாத்தளை எல்கடுவை, இரத்தினபுரி- ஹந்தான போன்ற தோட்டங்களில் 'அவுட்குராவர்' எனும் சொல்லாடலுக்கு மக்கள் பழக்கப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. அடுத்துவரும் அத்தியாயங்களில் 'அவுட்குரோவர்' எனும் பெயரிலேயே அதன் உள்ளார்ந்த விடயங்களைப் பார்க்கலாம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?cat=9&paged=2", "date_download": "2021-01-23T08:46:29Z", "digest": "sha1:Q3GF4HPRG3CTYJJ4P7EZPZLSSOSWBIKR", "length": 19268, "nlines": 242, "source_domain": "www.uyirpu.com", "title": "நிழல்படங்கள் | Uyirpu | Page 2", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nரிரிஎன் தமிழ் ஒளி ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 கிராமிய நடனப்போட்டி\nமண்ணின் கலைகளை நாம்முன்னின்று வளர்ப்போம் ஆற்றுகையால் எண்ணங்களை வென்றெடுப்போம் என்ற வாசகத்துடன் ரிரிஎன் தமிழ் ஒளி இரண்டாவது தடவையாக நடாத்தும் ஊரகப்பேரொளி வெற்றியாரம் 2017 இற்கான கிராமிய நடனப்...\tRead more\nஅவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற தமிழர் இ​னவழிப்புநாள் 8ஆம் ஆண்டு நினைவேந்தல்நிகழ்வு படங்கள்.\nஅவுஸ்திரேலியா சிட்னியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு அவுஸ்திரேலியா, சிட்னியில் உள்ள Red gum hall, lane street, Wentworthville மண்டபத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரின்...\tRead more\nமாத்தளன் பகுதியில் 8:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரையும் 800 வரையான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன.\nஇன்றைய நாளில் 19-04-2009அன்று முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ‘மக்கள் பாதுகாப்பு வலயம்’ மீது சிறிலங்கா படையினர 18.04.2009 அன்று நள்ளிரவு தொடக்கம் 19.04....\tRead more\nபாதுகாப்பு வலயத்தின் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல்களை நடத்தினார்கள்.\nஇன்றைய நாளில் 17-04-2009 அன்று வெள்ளிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை ‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை பகுதிகளில் சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல...\tRead more\nதாக்குதல்களுக்கு இலக்காகி காயமடைந்தவர்களை கொண்டுசெல்ல முடியாத நிலை\nமுள்ளிவாய்க்கால் மக்கள் வாழ்விடங்கள் மீது எறிகணைத் தாக்குதல் இன்றைய நாளில் 16-04-2009 அன்று வியாழக்கிழமை காலை 8:50 நிமிடமளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலயத்தில் உள்...\tRead more\nஇன்றைய நாளில் 15-04-2009 அன்று புதன்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் மக்கள் பாதுகாப்பு வலயங்களான முள்ளிவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, மாத்தளன் மற்றும் இடைக்காடு ஆகிய...\tRead more\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியாவில்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டப் பேரணி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று வவுனியாவில்மேற்க...\tRead more\nஆக்கிரமிப்பின் சிதைவுகளுடன் கவனிப்பாரற்ற நிலையில் வவுனியா கலாசார மையம்-படங்கள் யாழ்.தர்மினி பத்மநாதனின்.\nஆக்கிரமிப்பின் சிதைவுகளுடன் கவனிப்பாரற்ற நிலையில் வவுனியா கலாசார மையம். நன்றி படங்கள் யாழ்.தர்மினி பத்மநாதனின்\tRead more\nபுதுவருடம் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்\nகிளிநொச்சியில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் கறுப்புப் பட்டியணிந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று 54ஆவது நாளாக காணாமலாக்கப்பட்ட உறவுகளினா...\tRead more\nபிள்ளைகளின் படங்களை வைத்து வணங்கும் தாய்…\nதனது மூன்று பிள்ளைகளையும் இழந்து அதிலும் இரண்டு மகன்களை 2009 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அடுத்தடுத்து இழந்து அம்மா என்று அழைக்க எவரும் இன்றி தனி மரமாய் தவிக்கிறது இந்த தாயின் மனம். சுவாமி அ...\tRead more\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_132243.html", "date_download": "2021-01-23T08:07:08Z", "digest": "sha1:QY4TCV3HJVK2DB62MENCHZJNBBHMHEND", "length": 16928, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா - கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் க���ும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா - கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7ம் நாள் தேர் திருவிழாவான இன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளின் தேரினை வடம் பிடித்து இழுத்து மாடவீதியில் வலம் வருவர். கொரோனா தொற்றால் திருவிழாக்கள் மாடவீதிகளில் நடைபெறாமல், திருக்கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் நடைபெற்றது. மழை பெய்து கொண்டிருக்கும் சூழலிலும் கொட்டும் மழையிலும் பக்தர்கள் குட��களை பிடித்தவாறு திருக்கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.\nபழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் - ஜனவரி 27-ல் திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் கொரோனாவால் மூடப்பட்டிருந்த 2 நுழைவாயில்கள் பக்தர்கள் செல்வதற்காக மீண்டும் திறப்பு\nநாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில், தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nசபரிமலை மகர விளக்கு பூஜை நாளையுடன் நிறைவு - இன்று மட்டும் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி\nநாகை மாவட்டம் வேதாரண்யம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி பக்தர்கள் வழிபாடு\nமயிலாடுதுறை புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா : கொரோனா அகல வேண்டி சிறப்பு பிரார்த்தனை\nபொங்கல் தொடர் விடுமுறையால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் குவிந்த பக்‍தர்கள் சுவாமி தரிசனம்\nஅய்யா வைகுண்டர் தலைமைப்பதி தைவிழா கொடியேற்றம் - 11 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் வரும் 25-ம் தேதி தேரோட்டம்\nமாட்டு பொங்கலையொட்டி மாடுகளை அலங்கரித்து பொதுமக்‍கள் சிறப்பு வழிபாடு - ஆலயங்களில் உள்ள கால்நடைகளுக்‍கு கோபூஜை\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை - பொன்னம்பல மேட்டில் தோன்றிய ஜோதியை பரவசத்துடன் தரிசித்த பக்தர்கள்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம��� இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nalsunenergy.com/author/sundar/", "date_download": "2021-01-23T08:47:33Z", "digest": "sha1:HOLUKT4RR4ONOZEDAWOKQXYAYF2FHGDH", "length": 9951, "nlines": 153, "source_domain": "www.nalsunenergy.com", "title": "Sundar Venkat, Author at Nalsun Energy Solutions", "raw_content": "\nநீங்கள் ஏன் சூரிய மின் சக்திக்கு மாற வேண்டும்\nஅண்மையில் சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களை மூழ்கடித்த வெள்ளம், தொடரப் போகும் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளுக்கான ஒரு எச்சரிக்கையாகும்.\nஇம்மாதிரியான இயற்கை பேரழிவுகளுக்கு, கடல் மற்றும் பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதே காரணம் என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதுவே உலக வெப்ப மயமாதல் (Global Warming) என அழைக்கப்படுகிறது.காற்றில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் இதர வாயுக்களே இந்த வெப்ப மயமாதலுக்கு காரணம் என விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.\nநமது வீட்டு கூரையின் மீது சூரிய மின் திட்டம் அமைப்பதன் மூலம் , உலக வெப்ப மயமாதலை கட்டுபடுத்தவும் குறைக்கவும் அடுத்த தலை முறைக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தவும் நாமும் நம்மால் முடிந்த அளவு உதவலாம்.\nஒரு கிலோ வாட் சூரிய மின் சக்தித் திட்டம் (Solar PV Plant), ஒரு நாளில் சுமார் 4 யூனிட் (kwh) சக்தியை உற்பத்தி செய்யும் திறனுடையது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 300 நாட்கள் வெயில் காலமாக உள்ளது.\nஎனவே ஒரு கிலோ வாட் திட்டத்தால் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 1200 யூனிட் (1200 kwh) மின் சக்தியை உற்பத்தி செய்ய இயலும்.\nசூரிய மின் திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ வாட் மின் சக்தியாலும் 0.72 kg கார்பன் டை ஆக்ஸைட் பரவலை தடுக்க இயலும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅதாவது ஒரு கிலோ வாட் சூரிய மின் சக்தித் திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 864kg(1200×0.72) கார்பன் டை ஆக்ஸைட் பரவலை தடுக்க இயலும்.\nஇது ஏறக்குறைய ஒரு டன்னுக்கு நிகராகும் இது உங்கள் கூரையின் மீது ,எவ்வித பராமரிப்பு செலவுமின்றி 20 மரங்களை வளர்ப்பதற்கு நிகராகும்\nபசுமையை நோக்கி செல்ல இதுவே சரியான தருணம் சூரிய மின் சக்திக்கு மாறுங்கள்\nசூரிய மின் சக்தி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கும், திட்டங்கள் மற்றும் செலவின தொடர்பான விபரங்களையும் அறிய எங்கள் இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்\nநீங்கள் ஏன் சூரிய மின் சக்திக்கு மாற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-ineya-chiristmas-picture-goes-viral/cid1935201.htm", "date_download": "2021-01-23T08:26:54Z", "digest": "sha1:4AEMABKQAGIYNYG432K7ZSDRME3MJAZW", "length": 3675, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அத கொஞ்சம் மறச்சிருக்கலாம்!.. கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை இனியா...", "raw_content": "\n.. கவர்ச்சி கோதாவில் குதித்த நடிகை இனியா...\nதமிழ் சினிமாவில் வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இனியா. மலையாளத்தில் பல திரைப்படங்களில் திறமை காட்டினார். படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தர். ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவ���ல்லை.\nஎனவே, கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார். அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உடல் அங்கங்களை அப்பட்டமாக காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/156", "date_download": "2021-01-23T09:07:23Z", "digest": "sha1:7QZCKNGQ3KV2HIWOWZAYDILN4YXUWYSV", "length": 7717, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/156 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/156\nஇறைவனின் திருவருள் என்றோ, 47 ஆக உயர்ந்திருப்பது விதி என்றோ நாம் சர்வ சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது.\nநீண்ட நெடுநாட்களுக்கு நாம் வாழவே இறைவன் நமக்கு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறான். “பாலைக் கொண்டுபோய்ப் பயன்பெறுமாறு வீட்டிலே கொடு” என்று கொடுத்தால், அதை நாம் இடையிலே கொட்டிக் கவிழ்த்து விட்டுக் கொடுத்தவனின் நோக்கம் அது என்று கூறிவிட முடியுமா நாம், நமது வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்றே இறைவன் விரும்புகிறான். நாமோ, இறைவனின் அருள் நோக்கத்தை, விருப்பத்தை அறியாமல் இடையிலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறோம். எனவே, இடையிலே வாழ்க்கை கெட்டுப் போவதற்குக் காரணம் இறைவனல்ல; இறைவனின் எண்ணத்தை - நோக்கத்தை மதிக்கத் தெரியாத நாம் தான் நாம், நமது வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்றே இறைவன் விரும்புகிறான். நாமோ, இறைவனின் அருள் நோக்கத்தை, விருப்பத்தை அறியாமல் இடையிலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விடுகிறோம். எனவே, இடையிலே வாழ்க்கை கெட்டுப் போவதற்குக் காரணம் இறைவனல்ல; இறைவனின் எண்ணத்தை - நோக்கத்தை மதிக்கத் தெரியாத நாம் தான் எனவேதான் அப்பரடிகள��� இந்த உலக மக்களை நோக்கி “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி; மதித்திடுமின்” என்று கூறினார். இந்த நாட்டில் பெளத்த, சமண மாயா வாதங்கள் வந்தமையின் காரணமாக வாழ்க்கையையே மதிக்காத ஓர் உணர்ச்சி, உடல்நலம் ஓம்பாத ஓர் உணர்ச்சி, வாழ்க்கையின் சூழலையே மதிக்காத ஓர் உணர்ச்சி வளர்ந்தது. இந்த நிலைமையைப் பார்த்து வருந்தி - மனமிரங்கியே அப்பரடிகள், மனிதப் பிறப்பு மாண்புறு பிறப்பு; அது மதிக்கத்தக்க பிறப்பு; மகிழ்வின்ப வாழ்வளிக்கும் பிறப்பு; அன்பு அருள் பெருகும் அறிவுப் பிறப்பு; எனவே, மனிதப் பிறவியை மதித்துப் போற்று; அதற்கு ஒரு மரியாதை கொடு; அதைக் கொண்டுபோய்க் குப்பையிலே போட்டுப் பாழாக்கி விடாதே என்று கூறுவதுபோல,\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/200", "date_download": "2021-01-23T09:11:53Z", "digest": "sha1:4W3EENEM2HYTK4XP2VZEXOJXH5XRBXCP", "length": 7300, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/200 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/200\nஎன்ற அப்பர் திருப்பாட்டு உணர்த்தும்.\n7. இருட்டறையில் மலருகறந்து எய்த்தவாறு...\nசமயநெறிகள் உலகிடைப் பலப்பலவாய்த் தோன்றி விரிந்துள்ளன. குறிக்கோள் அடிப்படையில், அதாவது உயிர்கள் உய்திபெறு நிலைபேறாய இன்பத்தில் திளைக்க வேண்டும் என்ற நோக்கில், சமய நெறிகளுக்குள் முரண் பாடுகள் இல்லை; மோதுதலும் இல்லை. ஆயினும் உயிர், உலகு, கடவுள், பிறப்பு, இறப்பு ஆகிய உண்மைகளைப் பற்றிய அறிவில் சமய நெறிகள் முரண்பட்டே பேசுகின்றன. இந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. காலம், பட்டறிவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பது இயற்கையேயாம்.\nஆதலால், சமய ஒருமைப்பாட்டுணர்வைப் பேணிப் பாதுகாப்பதோடு பல்வேறு சமய நெறிகளையும் கற்றுத் தெளிந்து நின்று ஒழுகி அனுபவமும் பெற்று, எந்த நெறியில் அதிகத் தெளிவும் உறுதியும் இருக்கின்றனவோ அதை எடுத்துக் கொள்ள வேண்டுவது மனித உலகத்தின் கடமை யாகும். இங்ஙனம் எடுத்துக் கொள்ளக் கூடிய தகுதி பெறாத வர்களை விரிவிலார் என்று அப்பரடிகள் கண்டிக்கிறார். இன்று, சமய நெறியினர் பல்துறையையும் ஆராயும் துணிவின்றித் தேங்கியே நிற்கின்றனர். மக்களைச் சிந்திக்கத் தூண்டாமல் பழக்க வழக்க வலையிற் சிக்கவைத்து ஆதிக்கம் செய்யவே சமய நெறியாளர்களும் விரும்புகின்றனர். சமய\nஇப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2020, 15:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini-tweets-tamil-200312.html", "date_download": "2021-01-23T08:58:16Z", "digest": "sha1:A2J2LVUOGLNPD7J5UWWCRUSXJHRUGPA5", "length": 15330, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழில் ட்வீட் செய்த ரஜினி! | Rajini tweets in Tamil - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழில் ட்வீட் செய்த ரஜினி\nசென்னை: ட்விட்டர் இணைந்து புயல் கிளப்பிய சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது தமிழில் ட்வீட் செய்துள்ளார்.\nஅதில் \"என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்கு அடுத்த ட்வீட்டில் ஆங்கிலத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ரஜினி.\nநேற்று முன்தினம்தான் ரஜினி ட்விட்டரில் இணைந்தார். 24 மணி நேரத்தில் 2.15 லட்சம் பேர் அவரைப் பின்தொடர ஆரம்பித்தனர். இன்று அவரை பின்பற்றுவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொடுகிறது.\nஇந்தியாவில் ட்விட்டரில் இணைந்த எந்தப் பிரபலத்துக்கும் முதல் நாளில் இவ்வளவு எண்ணிக்கையில் பாலோயர்கள் குவிந்ததில்லை. ரஜினிக்கு அடுத்து பார்த்தார் ஆமீர்கான். ஆனால் அவருக்கு கிடைத்தது வெறும் 46 ஆயிரம் பேர். வேறு எந்தப் பிரபலமும் நெருங்க முடியாத உயரத்தில் ரஜினியின் புகழ் உள்ளதை அவரது ட்விட்டர் பிரவேசம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.\nமுதல் நாள் போட்ட ட்வீட்டில், கடவுளுக்கு நன்றி. அனைவருக்கும் வணக்கம் என்று கூறி, தனது டிஜிட்டல் உலகப் பயணத்தை ஆரம்பிப்பதாகக் கூறியிருந்தார்.\nதனக்குக் கிடைத்த அபார வரவேற்பைக் கண்டு மகிழ்ந்த ரஜினி, அடுத்தடுத்த ட்வீட்டுகளைப் பதிய ஆர்வமாகிவிட்டாராம்.\nஇன்று இரண்டாவது நாள் இரு ட்வீட்டுகளை பதிவு செய்துள்ளார். இனி அடிக்கடி தனது கருத்துக்களை அவர் ட்விட்டரில் தெரிவிப்பார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.\nவாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay\nஎன்னுயிர் நண்பா.. இதயமே நொறுங்கிப்போச்சு.. ரிஷி கபூர் மரணத்தால் ஷாக்கான ரஜினி.. டிவிட்டரில் இரங்கல்\nரசிகர் பகிர்ந்த ரஜினி ஸ்டைல் வீடியோ.. எல்லா புகழும் ரஜினிக்கே.. விவேக் நன்றி \nஉங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்\nரஜினி போட்ட ஒத்த டிவிட்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்.. திணறும் டிவிட்டர்.. #இதுவும்_கடந்து_போகும்\nஇதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்\nகொரோனாவால் முடங்கிய தொழில்.. சினிமா தொழிலாளர்களுக்கு ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கினார் ரஜினிகாந்த்\nஏற்கனவே அப்படி ஒரு பிரச்சனை.. இப்போ இப்படி ஒரு கலாய் தேவையா.. பிரபல நடிகரை விளாசும் நெட்டிசன்ஸ்\nமுதல்வர் பதவி கனவே இல்லைன்னு சொல்லிட்டாரே.. ஒரு வேளை அதிலேயே கவனம் செலுத்த போறாரோ\nமனுஷன் குழந்தை மாதிரி என்ஜாய் பண்ணியிருக்காருய்யா.. ரஜினியின் மேன் வெர்சஸ் வைல்டு டீசர் பாத்தீங்களா\nஅந்த சென்டிமென்ட் முக்கியம்.. ரஜினி படத்திற்கு அண்ணாத்த என்று பெயர் வைத்தது ஏன்\nவின்டேஜ் கதை.. பாலிவுட் வில்லன்.. அஜித் கதையை ரஜினிக்கு கொடுத்த சிவா.. அண்ணாத்த அப்டேட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/indian-2-accident-kamal-haasan-explained-the-nightmare-068178.html", "date_download": "2021-01-23T08:59:35Z", "digest": "sha1:LQZF6Q3KZNCNEPXBA6JN7VQ3MSG2WYSI", "length": 17530, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேலே நிழல் தெரிந்தது.. வெளியே ஓடினேன்.. சப்பையான இருக்கை.. இந்தியன் 2 விபத்தை விளக்கிய கமல்! | Indian 2 Accident: Kamal Haasan explained the nightmare - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n1 hr ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க ���ுடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேலே நிழல் தெரிந்தது.. வெளியே ஓடினேன்.. சப்பையான இருக்கை.. இந்தியன் 2 விபத்தை விளக்கிய கமல்\nசென்னை: இந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார்.\nநேற்று முதல் நாள் இரவு யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஉதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் இந்த விபத்தில் பலியானார்கள். இந்த விபத்தில் காயம் அடைந்த 10 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்தியன் 2 விபத்தின் போது என்ன நடந்தது என்பது குறித்து தற்போது நடிகர் கமல்ஹாசன் தற்போது படக்குழுவிடம் விளக்கி இருக்கிறார். அதன்படி, சரியாக இந்த விபத்து நடந்த போது கமல் விபத்து நடந்த பகுதியில்தான் இருந்திருக்கிறார். அப்போது சரியாக கிரேன் ஆடும் சத்தம் கேட்டு இருக்கிறார். வெளியே இருந்த பலரும் கத்தி இருக்கிறார்கள்.\nஇதையடுத்து கமல் இருந்த கூடத்தின் மேல் பெரிய நிழல் தெரிந்துள்ளது. அவர் இருந்த கூடாரத்தை நோக்கித்தான் வேகமாக கிரேன் சரிந்துள்ளது. இந்த கூடாரத்தை பார்த்ததும் அங்கிருந்து கமல் வேகமாக வெளியே வந்து இருக்கிறார். கமலுடன் அப்போது அங்கே காஜல் அகர்வால் இருந்துள்ளார். அவரும் கூட அங்கிருந்து அப்படியே எகிறி குதித்து வெளியே வந்துள்ளார்.\nவெளியே வந்த பின்தான தெரிந்து உள்ளது, மிகப்பெரிய கிரேன் ஒன்று கீழே விழுந்தது.மொத்தமாக வேகமாக கிரேன் சரிந்து கீழே விழுந்துள்ளது. இந்த விபத்துக்���ு பின் கிரேன் விழுந்த பகுதிக்கு சென்று கமல்ஹாசன் பார்த்து இருக்கிறார். அந்த பகுதியில் அவர் இருந்த இருக்கை மொத்தமாக உடைந்து நொறுங்கி இருக்கிறது. அவர் இருக்கையே மொத்தமாக சப்பையாகி உள்ளது.\nஇந்த கூடாரத்தில்தான் பலியான மூன்று பேரும் உள்ளே இருந்திருக்கிறார்கள். அவர்கள் அடுத்த காட்சிக்காக உள்ளே இருந்து சீன் எழுதிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போதுதான் அவர்கள் மீது கிரேன் மொத்தமாக விழுந்து நொறுங்கி இருக்கிறது. இந்த விபத்து தனக்கு பெரிய மனஉளைச்சலை தந்ததாக அவர் படக்குழுவிடம் பேசி இருக்கிறார்.\nநீங்க செம பாஸ்.. கலக்கிட்டீங்க.. கொண்டாடும் கோலிவுட்.. அசர வைத்த சிம்பு பட தயாரிப்பாளர்\nரொம்ப கஷ்டமா இருக்கு.. அதிர்ச்சி இன்னும் போகவில்லை.. வீட்டை விட்டு வெளியே செல்லாத காஜல் அகர்வால்\nபெரும் அமைதி.. யாருமே பேசவில்லை.. சோகத்திற்கு பின் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்.. என்ன நடக்கிறது\nமுதல் நாளே இப்படி.. தொடரும் பகை.. இந்தியன் 2 விபத்துக்கு இடையில் நேற்று நடந்த வேறு ஒரு சண்டை\nஓரளவுக்குத்தான் தாங்க முடியும்.. சின்ன விதிமீறல்.. இந்தியன் 2 விபத்துக்கு பின்னிருக்கும் ஷாக் காரணம்\nகிருஷ்ணா.. இவ்வளவு சீக்கிரம் போயிட்டியே.. கமலுக்கு போன் செய்த பூஜா குமார்.. கண்ணீர் விட்டு கதறல்\nஅப்போதுதான் கமல் சென்றார்.. கடைசி நொடியில் தப்பித்த காஜல்.. இந்தியன் 2 விபத்து பற்றி ஷாக்கிங் செய்தி\nமது இறந்ததை நம்பவே முடியலை.. அஜித், ரஜினிக்கு நெருக்கம்.. இந்தியன் 2 விபத்தால் கதறி அழுத படக்குழு\n இந்தியன் 2 விபத்தின் போது சங்கர் எங்கே இருந்தார்\nஇன்னும் 2 ஆண்டுகளில் சதமடிக்கவேண்டியவர்.. நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மறைவுக்கு கமல் அஞ்சலி\nகொரோனாவில் இருந்து மீண்ட பம்மல் கே சம்பந்தம் தாத்தா நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி காலமானார்\nகப்பும் காசும் கீழ இருக்கு.. ஆரி கையில் அவரது செல்ல மகள்.. கமலுக்கு அன்பு முத்தம்.. பாச பிக்பாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/indian-2-trouble-major-issue-between-lyca-shankar-058341.html", "date_download": "2021-01-23T08:11:13Z", "digest": "sha1:6PD2ANP5U3O27FCOCOKEFBIVLEBWBXXV", "length": 14564, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா? | Indian 2 in trouble: Major issue between Lyca and Shankar - Tamil Filmibeat", "raw_content": "\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் அர்னால்டு\n3 hrs ago நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\n3 hrs ago #D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம் தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்\n4 hrs ago உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு\n4 hrs ago தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா\nNews இளைஞர்களின் எதிர்காலம் என்னாவது... அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெறுக -ஸ்டாலின்\nAutomobiles இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் சீட் அரோனா கார்\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nஇந்தியன் 2: ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சனை- வீடியோ\nசென்னை: இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஷங்கருக்கும், லைகா நிறுவனத்திற்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஷங்கர் இயக்கிய 2.0 படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்கிறது. 2.0 படத்திற்கு ரூ. 540 கோடி அளித்த லைகா இந்தியன் 2 பட பட்ஜெட் விஷயத்தில் கறாராக உள்ளதாம்.\nஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டை நிர்ணயம் செய்து அதற்குள் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்று லைகா ஷங்கரிடம் தெ��ிவித்ததாம். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படம் எடுக்கும் ஆள் இல்லை ஷங்கர்.\nஇந்த காரணத்தால் ஷங்கருக்கும், லைகாவுக்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம். இந்தியன் 2 படம் கிட்டத்தட்ட கைவிடப்படும் நிலையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nகமல் நடிக்கும் கடைசி படமான இந்தியன் 2-க்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 2.0 படத்தால் அதிக நஷ்டம் ஏற்பட்டதால் இந்தியன் 2 படத்திற்கு ஆடம்பரமாக செலவு செய்யும் நிலையில் இல்லையாம் லைகா.\nகேவலமாக திட்டிய நெட்டிசன்கள்: மனைவியின் டாப்லெஸ் போட்டோவை நீக்கிய நடிகர்\nயஷ் உட்பட 4 ஹீரோக்கள்.. இந்தியன் 2 -க்குப் பிறகு.. வரலாற்றுப் படத்தை இயக்குகிறாரா ஷங்கர்\nஅரசியலில் பிசி.. கமல் இல்லாமல் 'இந்தியன் 2' படப்பிடிப்பு.. பிப்ரவரியில் தொடங்க படக்குழு முடிவு\nகொரோனா க்ளியர் ஆகிடுச்சு.. ரகுல் ப்ரீத் சிங் ட்வீட்.. ஆரோக்கியத்துடன் புத்தாண்டை கொண்டாட முடிவு\nஇந்தப் பக்கம் சினிமா.. அந்த பக்கம் அரசியல்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது\nபிரமாண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன்.. 'இந்தியன் 2' ஷூட்டிங் எப்போது\nஇந்தியன் 2 விபத்து.. பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு.. கமல், ஷங்கர் வழங்கினர்\n'இந்தியன் 2' ஷூட்டிங் விபத்து.. உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு கமல்ஹாசன், ஷங்கர் இன்று உதவி\nநம்பாதீங்க.. இந்தியன் 2, புஷ்பா படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறேனா.. அதிரடியாக மறுத்த பிரபல நடிகை\nசெம ஹேப்பி சன் டே தான்.. இவ்ளோ டீப் ஓப்பன்.. வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோ\nஇரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2.. தயாரிப்பு தரப்பு விளக்கம்.. ரசிகர்கள் வெயிட்டிங்\nஇது என்னடா புதுக் கதை.. இரண்டு பாகங்களாக வெளியாகிறதா இந்தியன் 2\nஅரசு அறிவிப்பை அடுத்து.. இந்தியன் 2 உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இன்று தொடக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓட்டலாக மாற்றிய விவகாரம்.. மாநகராட்சி நோட்டீஸ்.. தடை கோரிய நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nசம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kochadaiiyaan-ads-stopped-powerful-film-federation-198811.html", "date_download": "2021-01-23T09:16:05Z", "digest": "sha1:QPHWHV2P6INQFB5U7AUCKLDGKO34PRDR", "length": 14228, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்? | Kochadaiiyaan ads stopped by powerful film federation - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n1 hr ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப \"உதயசூரியன்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோச்சடையான் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டது ஏன்\nசென்னை: ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தரக்கூடிய செய்தி இது. ஆம்.. கோச்சடையான் வெளியாவதில் மீண்டும் சிக்கல்.\nமே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பரங்கள் நேற்று முத��் நிறுத்தப்பட்டுவிட்டன.\n ரஜினியோ, சவுந்தர்யாவோ, ரவிக்குமாரோ அல்ல... படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்தான்\nஇவர் ஏற்கெனவே எடுத்த, வெளியிட்ட சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடிகளை எடுத்து வைத்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.\nசில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ 35 கோடியில் பாதியை இந்த வாரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் முரளி மனோகர் இன்னும் பணம் தராததால், கோச்சடையான் விளம்பரங்களை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது ரஜினி படம் என்பதால் வெளிப்படையாக ரெட் போடாமல் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.\nநாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே 9-ல் வெளியாகும். காரணம், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் வேண்டுமல்லவா...\n என நகம் கடித்தபடி கவலையுடன் காத்திருக்கிறது கோச்சடையான் டீம்\nகோச்சடையான் கிராபிக்ஸ் மட்டும் சரியாக வந்திருந்தால்.... - ஏ ஆர் ரஹ்மான்\nரஜினியின் கோச்சடையானும் ராஜமௌலியின் பாகுபலியும் – பத்து ஒற்றுமைகள்\nகன்னட சினிமா கோச்சடையானை டப் பண்ண அனுமதித்தது ஏன் தெரியுமா\n50 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் டப் செய்யப்படும் முதல் படம் கோச்சடையான்\n2014... அதிக வசூல் குவித்த டாப் 5 படங்கள்\nகோச்சடையான் கடனுக்கும் லதா ரஜினிக்கும் சம்பந்தமில்லை - தயாரிப்பாளர் முரளி மனோகர்\n2015-ல் சர்வதேச அளவில் வெளியாகிறது கோச்சடையான்.. தயாரிப்பாளர் அறிவிப்பு\nஅனிமேஷனில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்'\nநான் சம்பாதிச்சதை சவுந்தர்யா வேஸ்ட் பண்ணாம இருந்தாலே போதும்- ரஜினி\nநாலரை கோடி கொடுங்க.. கோச்சடையான் தயாரிப்பாளரைக் கேட்கும் விநியோகஸ்தர்கள்\nகோச்சடையான் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் உருவாக்கிய ட்ரைலர் - இணையத்தில் பெரும் வரவேற்பு\nஆன்லைனில் நாளை கோச்சடையான் பிரிமியர்... ஈராஸ் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kochadaiiyaan rajini ரஜினி கோச்சடையான் விளம்பரங்கள்\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nடைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்\n2 வாரத்திலும் வசூல் வேட்டை.. 200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர்.. தெறிக்கும் #MasterEnters200CrClub\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2021-01-23T08:14:55Z", "digest": "sha1:NCP242RIOWQAQAIEAHEASQSZHQNMXFXH", "length": 7701, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: தமன்னா - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனுஷுடன் மூன்றாவது முறையாக இணையும் பிரபல நடிகை\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷுடன் பிரபல நடிகை மூன்றாவது முறையாக இணைய இருக்கிறார்.\nகமர்ஷியல் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன் - நடிகை தமன்னா விளக்கம்\nகமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை தமன்னா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.\nமரண பயத்தை காட்டீருச்சு - கொரோனா குறித்து தமன்னா\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது மரண பயம் வந்ததாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.\nஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட்கோலி, தமன்னாவுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் நடிக்கும் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவேகம் குறைந்து விட்டது... பயத்தில் இருக்கும் தமன்னா\nதமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, தான் இன்னும் பயத்தில் இருப்பதாக பேட்டி அளித்துள்ளார்.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்��ு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/4", "date_download": "2021-01-23T08:04:40Z", "digest": "sha1:AXUY5F4IX7PNKBCILSECZUMXMVU25QN4", "length": 20246, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | State news in Tamil | Tamilnadu News - Maalaimalar | 4", "raw_content": "\n10 மாதங்களுக்கு பிறகு திறப்பு- தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர் வருகை\nதமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்காக பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிக்கு அதிக மாணவர்கள் வந்திருந்தனர்.\nமெட்ரோ ரெயில் நிலையங்களில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி\nசென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 2 நாட்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதிருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்\nதிருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் பங்கேற்றன.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு\nசென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,152-க்கு விற்பனையாகிறது.\nமு.க.ஸ்டாலினின் பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள்- அமைச்சர் தங்கமணி\nதமிழ்நாடு மின்மிகை மாநிலம் அல்ல என மு.க.ஸ்டாலின் சொல்லியுள்ள பொய் குற்றச்சாட்டை மக்கள் நம்ப மாட்டார்கள் என அமைச்சர் தங்கமணி கூறினார்.\nதமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்- கனிமொழி பேட்டி\nதமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடக்கிறது என்றும், தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்.\nபள்ளி மாணவர்களுடன் கவர்னர் கிரண்பேடி உரையாடல்- கல்வித்துறை இயக்குனர் தகவல்\nபுதுவையில் வருகிற 25-ந் தேதி பள்ளி மாணவர்களுடன் காணொலி காட்சி மூலம் கவர்னர் கிரண்பேடி உரையாடல் நிகழ்த்த உள்ளார்.\n’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ - கமல்ஹாசன் டுவீட்\nகாலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n’அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன்’ - திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: 22-ம் தேதி நடைபெறுகிறது\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 22-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.\n10, 12ம் வகுப்புகள் தொடக்கம்: மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்\nபள்ளிக்குள் வரும் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு தகுந்த இடைவெளியுடன் அழைத்து சென்று அமர வைத்தனர்.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nகடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள், தம்பி பலி\nபொங்கல் பண்டிகையையொட்டி கடையில் வாங்கி வந்த இனிப்பு சாப்பிட்ட அக்காள்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை- ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை\nமாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.\nடெல்லி சென்ற விமானத்தில் குழந்தை அழுததால் பரபரப்பு\nசென்னையில் இருந்து டெல்லி புறப்பட இருந்த விமானத்தில் 4 மாத குழந்தை இடைவிடாமல் அழுததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nதமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.19,500 கோடியை விரைவாக விடுவிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nதமிழக அரசுக்கு தரவேண்டிய ரூ.19 ஆயிரத்து 500 கோடி நிலுவைத்தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று் நிர்மலா சீதாராமனிடம், ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.\nசொத்து விவரங்களை 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்- ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு, தலைமைச்செயலாளர் உத்தரவு\nமத்திய அரசு அறிவிப்பையடுத்து, சொத்து விவரங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.\nபாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலையில் 4 வாலிபர்கள் கைது\nபாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரசார் கைது\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.\nதுப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை\nவீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி\nபுதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nபுதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது\nபுதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/brian-dennehy-dies-at-81/", "date_download": "2021-01-23T08:25:25Z", "digest": "sha1:DP7CTEA6RUNH6O5MHRXIIKS2NEKHJHLC", "length": 11421, "nlines": 131, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி வயது மூப்பு காரணமாக மறைவு…! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி வயது மூப்பு காரணமாக மறைவு…\n‘ராம்போ: ஃபர்ஸ்ட் ப்ளட்’, ‘டாம்மி பாய்’, ‘டூ கேட்ச் எ கில்லர்’, உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். அவருக்கு வயது 81.\nவயது மூப்பு காரணமாக நியூ ஹேவன் நகரில் உள்ள தனது வீட்டில் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். இதை அவரது மகளும் நடிகையுமான எலிசபெத் டென்னஹி உறுதிப்படுத்தியுள்ளார்.\nப்ரையன் டென்னஹி மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\n ‘சின்ன வீடு’ கதாநாயகி கல்பனா இன்று காலமானார் ஜல்லிக்கட்டு குறித்து “முரட்டுக்காளை” ரஜினி அமைதி: இதுதான் காரணமா\nPrevious ட்ரண்டாகும் அஜித்-விஜய் ரசிகர்களின் மோசமான ஹஸ்டடேக்….\nNext கதை திருட்டு சர்ச்சையால், மீண்டும் ‘ஹீரோ’ படத்துக்குச் சிக்கல்…\nமாபெரும் சாதனை படைத்த விஜய்யின் ‘மாஸ்டர்’…..\n’சின்தெடிக்’ சட்டையைக் கொடுத்து, அதை கதர் என காண்பிக்க சொன்னார் கமல் : சுசித்ரா\nமைக்கேல் ஜாக்சனுடன் அஜித் மற்றும் ஷாலினி…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக��சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\nகொரோனா தடுப்பூசியை சில நாடுகளுக்கு பரிசாக வழங்கிய இந்தியாவுக்கு அமெரிக்க பாராட்டு\n18 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்திய டெஸ்ட் அணிக்கு இங்கிருந்தும்கூட பாராட்டா..\nரிஷப் பன்ட் முச்சதம் அடிக்கும் திறனுள்ளவர்: மைக்கேல் கிளார்க்\nஇங்கிலாந்தை 3-0 என்ற கணக்கில் இந்தியா சாய்க்கும்: மைக்கேல் வாகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/will-nyay-scheme-draw-more-seats-for-congress-in-chattishgarh/", "date_download": "2021-01-23T08:54:31Z", "digest": "sha1:PERUGMM23M5SSUYKMEILCFAXQEGLY3D6", "length": 12060, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "நியாய் திட்ட அறிவிப்பால் சத்தீஷ்கரில் செல்வாக்குப் பெறும் காங்கிரஸ்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநியாய் திட்ட அறிவிப்பால் சத்தீஷ்கரில் செல்வாக்குப் பெறும் காங்கிரஸ்\nராய்ப்பூர்: காங்கிரஸ் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதியான நியாய் திட்டம், சத்தீஷ்கர் மாநிலத்தில் அக்கட்சிக்கு பெரிய வெற்றியை பெற்றுதரும் என்று கூறப்படுகிறது.\nநியாய் திட்டத்தை சத்தீஷ்கர் மாநிலத்தில் சிறப்பாக அமல்படுத்துவோம் என்ற மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பகலின் வாக்குறுதி மக்களைக் கவர்ந்து வருகிறது.\nகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற சத்தீஷ்கர் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.\nகாங்கிரசின் இந்தப் பிரச்சார உத்தியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது பாரதீய ஜனதா. அக்கட்சியினர் தாங்கள் இழக்கப்போகும் வாக்குக��ை எப்படி தக்கவைப்பது என்று திணறி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.\nகற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் – உமையாள் 18 சமூக ஏற்றத் தாழ்வுகளை ஆய்வுசெய்ய நிதி ஒதுக்கமுடியாது-மத்திய அரசு வளைகுடா நாட்டில் இந்திய பெண் சித்திரவதை\nPrevious தண்ணீர் கிடைக்காததால் பானை உடைப்பு போராட்டம் நடத்திய பெண்கள்\nNext ஐபிஎல் 2019 : இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு இட மாற்றம்\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை முதல்வர் அமரீந்தர் சிங் சலுகை…\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\nகட்சியை விமர்சனம் செய்வோரை ‘களை’ எடுக்கும் மம்தா… டால்மியா மகளும் தப்பவில்லை…\nதமிழகத்துக்கு வந்தடைந்த மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள்…\nசென்னை: தமிழகத்துக்கு மேலும் 1.69 லட்சம் டோஸ் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்துகள் விமானம் மூலம் வந்தடைந்துள்ளது. இதை தேவைப்படும்…\n23/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,40,544ஆக உயர்வு, உயிரிழப்பு 1,53,221 ஆக அதிகரிப்பு…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,06,40,544 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,53,221 ஆக…\n23/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87 லட்சமாக ஆக உயர்வு…\nஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 87லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 21 லட்சத்தை தாண்டியது. சீனாவின் வுகான்…\nபாரத் பயோடெக் தயாரிப்பான ‘கோவாக்சின்’ கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது\nடெல்லி: இந்திய நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், கோவாக்சின்…\nசளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்\nசென்னை: சளி, இருமல் இருந்தால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள் என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் 19ந்தேதி முதல்,…\nஇன்று ஆந்திரப் பிரதேசத்தில் 137, கேரளாவில் 6,753,பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 137, கேரளாவில் 6,753 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஃபிளைதுபாய் சென்னை வர தடை ��� தமிழக அரசு\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nடெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை முதல்வர் அமரீந்தர் சிங் சலுகை…\nஅரசு பணத்தில் விளம்பரம் செய்வதா\n28 mins ago ரேவ்ஸ்ரீ\nநீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்\nஆஸ்திரேலிய பயண வெற்றி: கங்காரு படத்துடனான கேக்கை வெட்ட மறுத்த கேப்டன் ரஹானே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/white-house-to-designate-muslim-brotherhood-terrorist-organisation/", "date_download": "2021-01-23T07:02:49Z", "digest": "sha1:MPVWH2AKNLPP7RDRLQFMZIQHMYSE7U7I", "length": 12736, "nlines": 91, "source_domain": "athavannews.com", "title": "முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை | Athavan News", "raw_content": "\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nமுஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை\nமுஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிட அமெரிக்கா நடவடிக்கை\nஉலகின் மிகவும் செல்வாக்குடைய இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்றான முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை சர்வதேச தீவிரவாத அமைப்பாக பெயரிடுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் பணியாற்றி வருகிறது.\nஇதனை வெள்ளை மாளிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது.\nட்ரம்ப் நிர்வாகத்தின் இச்செயற்பாட்டினால் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட எகிப்தின் பழைமையான இஸ்லாமிய இயக்கத்திற்கு எதிராக பொருளாதார மற்றும் பயண தடைகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.\nஎகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபட்டாஹ் அல்-சிசி கடந்த ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது முஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை தீவிரவாத அமைப்பாக பெயரிடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தார்.\nஅதற���கமைய ட்ரம்ப் நிர்வாகத்தின் இது தொடர்பான செயற்பாட்டை வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாராஹ் சண்டர்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.\nமுஸ்லிம் சகோதரத்துவ சமூகத்தை எகிப்து ஏற்கனவே தீவிரவாதிகள் என விபரித்து வருகின்றது. இந்நிலையில், அமெரிக்காவும் அதனை தீவிரவாத அமைப்பாக பெயரிட்டால் அதனுடன் தொடர்பை பேணிவரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடைகள் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nபல அரபு நாடுகளில் பெரும் எதிர்கட்சியாக விளங்குகின்ற இந்த முஸ்லிம் சகோதரத்துவ சமூகம், எகிப்தில் 1928ஆம் ஆண்டில் இஸ்லாமிய அறிஞரும் பள்ளியாசிரியருமான ஹசன் அல்-பன்னா என்பவரால் நிறுவப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nதாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு\nசோலேமானீ கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பரவி வ���ும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்\n4 இந்திய மீனவர்களின் உடல்கள் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு \nஇலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nஇந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-01-23T07:37:29Z", "digest": "sha1:VTQHGVOWWN5UEAHHEFD5GFHVSENJ2TLW", "length": 10824, "nlines": 96, "source_domain": "blog.unchal.com", "title": "குயிலுக்குக் கூவக் கற்றுக் கொடுத்தது யாரு? – ஊஞ்சல்", "raw_content": "குயிலுக்குக் கூவக் கற்றுக் கொடுத்தது யாரு\nநீண்ட காலத்தின் பின்னர் இன்று குயிலின் இனிய கூவும் குரலினைக் கேட்டேன். கற்பனைக்கு உடனடியாகச் சென்றுவிடாதீர்கள் உண்மையில் நான் சொல்ல வந்தது குயில் என்னும் பறவையினைப் பற்றித்தான். ஒரு சின்னப் பறவைக்குள் என்ன ஒரு கம்பீரமான கணீர் என்ன குரல் அடங்கியிருக்கின்றது. தன் ஜோடிக் குயிலினை என்ன அழகாகக் கூவியழைக்கின்றது அந்தப் பறவை. என்ன ஒரு இனிமையான குரல். கேட்பவர்களை மயக்கும் மன்மதக் குரல். எந்தவிதமான கரகரப்புக்களும் இன்றி தெளிவாக ஒலிக்கும் குரல். இளவேனிற் காலம் என்றாலே எல்லோருடைய ஞாபகத்திற்கும் வருகின்ற ஒரு முக்கியமான அம்சம் குயிலின் கூவல்தான்.\nஇலங்கை போன்ற வெப்ப வலய நாடுகளில் குயிலின் குரலுக்குப் பஞ்சமிருக்காது. இருந்தும் நான் கிட்டத்தட்ட நான்க�� வருடங்களின் பின்னர் இன்றுதான் குயிலின் குரலினை மீண்டும் கேட்டேன். பொதுவாக இந்தக் கொழும்பு நகரிலே கட்டடங்களும் சன நடமாட்டமும் அதிகமாகக் காணப்படும். எனவே இங்கே – கொழும்பிற்கு நான் வந்த நாள்முதல் இன்றுவரை குயிலின் கூவலினை இரசிக்க முடியவேயில்லை. ஆனால் தெகிவளையில் நாம் தற்போது வசிக்கும் வீடு சற்று சனசந்தடியற்ற உயரமாக தொடர்மாடிக் கட்டடங்களற்ற ஒரு தனி வீடு. வீட்டின் முன்னால் நல்ல குளுமையான மரங்கள் உண்டு. இங்கே என்னைத் தேடி வந்தது போல வந்து கூவிச்சென்றது அந்தக் குயில். இனிமையாகக் கூவிச் சென்றது மட்டுமல்லாமல் என்னை பதினைந்து வருடங்களுக்கு முன்னால் அழைத்துச் சென்றுவிட்டது அந்தக் குயில்.\nகிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் சுண்டிக்குளியில் வசித்து வந்தது நல்ல அழகான சோலை சூழ்ந்த வீடு. அந்த வீட்டைச் சுற்றி பலவகையான மரங்கள் சோலையாக வளர்ந்திருந்தன. வேலியோரத்தில் கடற்கரைத் தாவரமான பானை மரங்கூட அங்கே வளர்ந்திருந்தன என்றால் பாருங்களேன். எனது பள்ளிப் பருவத்தில் பல இனிய மறக்க முடியாத அனுபவங்களை எனக்குக் கற்றுத் தந்த வீடு அது. அங்கே வசந்தகாலம் என்றாலே மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்கும். குயில் ஒன்று இரண்டெல்ல பல இனிமையாகக் கூவும். ஒன்று கூவி முடிய மற்றது என அவற்றிற்குள் குரற்தேர்வுப் போட்டி போல மாறிமாறிக் கூவிக்கொண்டே இருக்கும். விடிந்தாற் போதும் அவை கூவத்தொடங்கிவிடும். ஏனோ தெரியாது அவற்றின் குரலில் ஏதோ ஒரு மயக்கம் எனக்கு. பல சமயங்களில் நானும் பதில்ப் பாட்டுப் பாடுவது போல் கு… கூ…. என அவற்றோடு கூவிப் பார்த்து மகிழ்வதுண்டு. சில சமயங்களில் சின்னக் கதிரையை எடுத்துச் சென்று மரத்திற்கு கீழே அமர்ந்து அவற்றைப் பார்த்து இரசித்ததும் உண்டு. அந்த அளவிற்கு குயில்கள் என்னைக் கவர்ந்திருந்தன.\nஆனால் காலம் இன்று எந்த அளவிற்கு மாறிவிட்டன – மாற்றிவிட்டது. அந்த அளவு எண்ணிக்கையான குயில்களைப் பார்ப்பதே குதிரைக் கொம்பு போல ஆகிவிட்டது இங்கே. நின்று ஒருநிமிடம் கூட இரக்க முடியாமல் சுழன்றோடும் வாழ்க்கைச் சக்கரம். நரகமயமாகிவிட்ட நகர்ப்புற வாழ்க்கை. மொத்தத்தில் அது ஒரு இனிமையான காலம். அந்தக் காலம் இனிமேல் திரும்புமா என்பது கேள்விக்குறியே\nCategories: எனது பார்வையில், பா���சாலை நாட்கள், பாதித்தவை\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:49:59Z", "digest": "sha1:SPRY2KH4BFKC3MAFJJHEF454635TGHMW", "length": 6309, "nlines": 109, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "அள்ளி கொடுத்த ஏர்டெல் – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக #AirtelThanks என்ற பெயரில் சில சலுகைகளை வழங்கியுள்ளது.\n#AirtelThanks என்ற பெயரில் ஏர்டெல் நிறுவனம் தனது வாடிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சில சலுகைகளை வழங்கியுள்ளது.\nஇந்த சலுகைகளில் ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.\nஅதோடு, ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளுக்கு ஹலோ ட்யூன் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் குறித்த விரிவான தகவல் பின்வருமாறு…\nஏர்டெல் ரூ.1099 பிராட்பேண்ட் ப்ளான்:\nஇந்த சலுகையில் 100Mbps வேகத்தில் 300GB டேட்டாவோடு இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம்.\nஏர்டெல் ரூ.1599 பிராட்பேண்ட் ப்ளான்:\nஇந்த சலுகையில் 300Mbps வேகத்தில் 600GB டேட்டாவோடு, இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம். மேலும் 1000GB டேட்டா போனஸாக கொடுக்கப்படும்.\nஏர்டெல் ரூ.1999 பிராட்பேண்ட் ப்ளான்:\n���ந்த சலுகையில் 100Mbp வேகத்தில் அன்லிமிட்டெட் டேட்டாவோடு, இலவசமாக 3 மாதம் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் ஒரு வருட அமேசான் பிரைம் உறுப்பினராகவும் இருக்கலாம்.\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:14:02Z", "digest": "sha1:Y23YIMGVY4TVYATPJ3MTBVR6DNYAPIZB", "length": 29481, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா? | Athavan News", "raw_content": "\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\nகுற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது வெளிநாட்டு கோட்பாடா\n2015 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1 பிரகடனத்தில் நீதிப்பொறிமுறை உட்பட சிவில் யுத்தத்தின் போது இருதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான விசாரனைகளை மேற்கொள்வதற்கு வாக்குறுதி வழங்கியுள்ளது.\nமீறப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் இறுதி யுத்தத்தின் போதான சர்வதேச குற்றங்கள் மீதான குற்றவியல் பொறுப்புக்கூறல் யோசனைக்கு ஜனாதிபதி சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்டஅமைச்சர்கள் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்துள்ளனர். இவ்விடயம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு பெரும்பான்மையான இலங்கை மக்களின் எதிர்ப்பையே பிரதிபலிப்பதாகதந்திரோபாயமாக சித்தரித்துக்காட்டப்படுகின்றது. இலங்கையின் ப���ரதான பொதுத்தளத்தில் காணப்பட்ட எதிர்வினைகள் காரணமாக குற்றவியல் விசாரனை தொடர்பான யோசனை இயல்பாகவேவெளிநாட்டு கோட்பாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. எவ்வாறாயினும் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பது இலங்கையில் மிக ஆழமான சட்ட மற்றும் மத ரீதியிலானபாரம்பரியத்தினை கொண்டுள்ள அதேவேளை பாரிய இடைவெளிகள் நிலவும் நல்லினக்கம் மற்றும் மன்னித்தல் பற்றிய விடயங்களை பிரதிபலிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nஇலங்கையின் வரலாற்று ஆவணங்கள் நீதியை நிலைநாட்டுவதற்கான நவீனமான முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டன என பல இடங்களில் பல தடவைகள் குறிப்பிட்டுள்ளன.ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் ஏகாதிபத்திய இராஜ்ஜியத்தின் கீழ் இம்முறைமை நடைமுறைக்கு வந்தது முதல் அது அதிகார பிரிப்பு தொடர்பான கோட்பாட்டை முழுமையாகபிரதிபலிக்கவில்லை. தொடர்ச்சியாக அரசன் மற்றும் சிரேஷ்ட நிர்வாக உறுப்பினர்கள் (விதானைகள், மோஹட்டாலே, அதிகாரி, திசாவே) ஆகியோர் நீதி அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளனர். எவ்வாறாயினும் இப்புராதன முறைமை சமூக ஒன்றினைப்புக்கள் மற்றும் சுமூக உறவுகள் என்ற அர்த்தத்துடன் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவித்திருக்கின்றது. கிராம சபை(Gamsabawa) என்ற அமைப்பு கிராம மட்டத்தில் ஏற்படுகின்ற சிறிய குற்றங்களை தவிர்ப்பதற்கு இலகுவான சமூக நட்புறவு செயற்பாடுகளை அங்கிகரித்து வந்துள்ளன. இலகுவான மற்றும்எளிமையான முன்னெடுப்புக்களின் நோக்கம் குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறலினூடாக மேலும் மேலும் விரோதங்களை வளரச்செய்யாமையாகும். அரச சபையாக கருதப்படும் உயர்சபையில் தற்கால நவீன குற்றவியல் விசாரனை முறைகளுக்கு சமமான வகையில் விசாரனைகள் நடைப்பெற்றுள்ளதென்பதனை சுட்டிக்காட்டியுள்ளது. கண்டி இராச்சிய காலத்தின் போது « மகாநடுவ » என்ற சபையில் குற்றவியல் விசாரனைகள் குற்றம் புரிந்தவர் மீதே முதலில் வழக்கு தொடரப்படுவதாக குறிப்படப்பட்டுள்ளது.\nஏற்கனவே குறிப்படப்பட்டுள்ள கோடிட்டுக்காட்டக்கூடிய கொள்கை முறையில் சந்தேகத்திறகிடமின்றி சமூக நீதி, சட்டத்தின் ஆட்சியில் வழி நடத்தப்பட்டு வந்துள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹ(இலங்கையின் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி) தனது ‘த லீகல் ஹெரிடேஜ் ஒப் ஶ்ரீ லங்கா’ (ப��்கம் 33) என்ற நூலில் ஆரம்ப காலங்களிலிருந்த சில அரசர்களால் வரலாற்று குறிப்புக்கள்தர்மசாஸ்த்திரம் என்ற வழிகாட்டலுடன் பதிவுகளை செய்து வந்துள்ளன. அது புராதன அரசர்களை வழி நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட சாஸ்த்திரங்களை உள்ளடக்கிய சபையாகும். சமூக நீதியை பாதுகாப்பதற்காக தண்டனைகளை அமுல்படுத்தல் மற்றும் ஆட்சியாளர் தவறும் பட்சத்தில் அவர் குற்றவாளியென அவருக்கு தண்டனையை வழங்கும் முறைமையைஏற்படுத்துதல் அரசின் கடமையென தர்மசாஸ்த்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இலங்கை ஆட்சியாளர்களால் பெளத்தத்தை அரவனைத்து அதன் உள்நாட்டு நீதி நிர்வாக முறைமையைதயாரித்திருந்தாலும் அதன் ஏகாதிபத்திய தன்மையினை அது நீர்த்துப்போகச்செய்யவில்லை. அநூராதபுரத்து கால முக்கிய பெளத்த ஆலய பனிகளின் போதும் (மஜ்ஜிம நிக்காய),பொலன்னறுவை காலத்து இலக்கிய சர்ச்சைகளின் போதும் (அமாவத்துர) இராச்சியம் மற்றும் பொது மக்களின் நலன்கருதியும் தண்டனை வழங்கல்கள் கட்டாயமானதாக காணப்பட்டுள்ளது. கலாநிதி A.R.B அமரசிங்ஹவின் நூலின் அடிப்படையில் (பக்கம் 35) சட்ட ஆட்சி இருந்திருக்காவிடின் நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளில் எவ்வித தாக்கத்தினையும்ஏற்படுத்தியிருக்காது. தண்டனைகளினூடாக சட்ட ஆட்சியை பாதுகாத்தல் என்பது மதிப்புமிக்க நீதிமன்றம், தர்ம சபை (Dharma Sabha) மற்றும் தர்ம நீதிபதிகள் சமன்பாசாதிக்க (Samanpasadhikka) என அழைக்கப்பட்டது. மென்மேலும் சட்டத்திற்கு முன் சமத்துவமான கோட்பாடுகள் அந்த கால கட்டத்தில் அப்போதைய ஆட்சியாளர்களால் கடுமையாக அமூல்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதிA.R.B அமரசிங்ஹவின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூல் மேலும் பல உதாரணங்களை வழங்கியுள்ளதுடன் பெளத்த துறவிகளாயிருந்தாலும் அவர்களும் இராஜ துரோக செயற்பாடுகள்முதல் படுகொலைகள் வரை கடும் தண்டனைக்குட்பட்டுள்ளனர்.\nஆகையால் இலங்கை நித்தமும் குற்றவியல் நீதியை அரவனைத்துக்கொள்வதனூடாக சமூகத்திலும் தேசத்திலும் சமாதானமான உறவுகளை தக்க வைத்துக்கொள்ள முடியுமென நம்புகின்றது. தண்டனையின் பெறுமதி அத்துடன் அதனை தடுப்பதன் மூலம் ஒரே நேரத்தில் கிடைக்கும் பலன் மற்றும் தனிப்பட்டவர்களின் ஒழுக்கம் இலங்கையின் பிரத்தியேக சமூக வாழ்வியலுக்கு நீண்டவழிகாட்டியாக அமைந்துள்ள���ு. இந்நாட்டின் குற்றவியல் நீதிக்கான வரலாற்று முக்கியத்துவத்திற்கு பெளத்த மத பாரம்பரியமே மூல வேர். ஆயினும் பெளத்த மதம் மனித உயிர்களிடத்தில்வன்முறையை தவிர்க்கும் படி வலியுறுத்துகின்றது. தண்டனை என்பது அதன் தத்துவத்திற்கு முரண்பாடானதாக கருதப்படுகின்றது. இது குறித்து முதலாம் விஜயபாகு மன்னனின்பொலன்னறுவை கல்பொத்த பாறை கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கலாநிதி அமரசிங்ஹ தனது ஆய்வு பிரதேசத்தை ஆதராமாகக்கொண்டு தெரிவித்துள்ளார். கல்வெட்டுக்களில்குறிப்பிடப்பட்டுள்ளதனைப்போன்று குற்றவாளி தான் இழைத்த குற்றத்திலிருந்து விலகி சிறந்த நன்மதிப்பை பெற்றுக்கொள்வதற்கு கருணையின் வடிவில் தண்டனை வழங்கப்படும். அதன்படிதண்டனையில் அவதியுறும் ஒரு நபர் மீண்டும் சமூகத்தில் இணைந்துக்கொள்வதற்கு முன் பரிகாரஞ் செய்து கொள்ளல் வேண்டும். புராதன நீதிமன்றங்கள் கூட அம்முறைமையைஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ஒரு நபரை தூற்றவோ சமூகத்திலிருந்து நிராகரிக்கவோ கூடாதெனகட்டளையிட்டிருக்கின்றது.\nமேற்குறிப்பிடப்பட்ட ஆய்வுகளின்படி தண்டனை மற்றும் குற்றவியல் நீதித்துறை கோட்பாடுகள் மிக ஆழமாக இலங்கையின் சமூக நீதி மற்றும் மதரீதியிலான பாரம்பரியத்தின் மூல வேர் என்பதனை குறிக்கின்றது. பாரிய மனித குல குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் நீதி மற்றும் பொறுப்புக்கூறுதல் பற்றி எப்பொழுது பேசப்பட்டாலும் அதன் நிலையான அரசியல் ரீதியிலான மறுப்பு யாதெனில் மனித உரிமை மீறல்கள் மீதான விசாரனை என்பது சர்வதேசத்தின் அழுத்தம் என்பதுடன் நல்லிணக்கம் மன்னித்தல் என்ற பதங்களையும் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றது. அரசியல் காரணங்களுக்காக அரச அனுசரணையுடன் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மீதான குற்றவியல் நீதி விசாரனை மறுக்கப்பட்டு வந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட கிரிமினல் விசாரனைகள் அவற்றை மறைப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்விடயத்தில் அதன் இயலாமையையும் நியாயப்படுத்தியுள்ளது. மேலும் சிலவேளைகளில் பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பதிலளிப்பதற்கு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிறந்த அமைப்பாக கருதப்படுக��ன்றது. உதாரணமாக மன்னித்தல், மீளினைவு மற்றும் முன்னோக்கிச் செல்லல். இருந்த போதிலும் இலங்கை சட்ட விமர்சகர்களின் கருத்துக்களுக்கமைய தென் ஆபிரிக்க முறையை ஆதாரமாகக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு மிக மட்டுப்படுத்தப்பட்ட வெற்றியை இலங்கையில் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. கிறிஸ்த்தவ மத பின்னணியை அடிப்படையாகக் கொண்டுள்ளதாலும் தான் செய்த தவறுக்கு வருந்துதல் மற்றும் மன்னித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பிலும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவே சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே காணப்படுகின்றது. இலங்கையின் வரலாற்று அனுபவங்களும் இதனை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன\nமையநீரோட்டத்தில் இன்று காணப்படும் கருத்துகளிற்கு மாறாக, இலங்கையின் கிரிமினல் நீதித்துறை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை தேசத்திற்குள் சமூககூட்டினை ஏற்படுத்துவதற்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்ட சாதனங்களிற்கான கொள்கைகளாக இலங்கையின் அனுபவங்கள் முன்னிறுத்துகின்றன. இதன் காரணமாக இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிதொடர்பான குற்றவியல் பொறுப்புகூறலுடன் தொடர்புபடுத்தப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படும் எதிர்மறையான கருத்துக்கள் அர்த்தமற்றவை ஆதாரமற்றவை, மேலும் சமூகத்தை வழிநடத்துவதற்கான கருவியாக தண்டனையை பயன்படுத்தும் எங்கள் வரலாற்று ரீதியான அனுபவத்தை அப்பட்டமாக திரிபுபடுத்துவதாகவும் இது அமைந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nதாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர��\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு\nசோலேமானீ கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்\n4 இந்திய மீனவர்களின் உடல்கள் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு \nஇலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nஇந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/2538/vadathirumullaivayil-thothirappa-manjari", "date_download": "2021-01-23T07:54:52Z", "digest": "sha1:LV6QYS5AS2GGYNV45W6UK46XPUQTO4HO", "length": 97753, "nlines": 1127, "source_domain": "shaivam.org", "title": "வடதிருமுல்லைவாயில் தோத்திரப்பா மஞ்சரி", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுட்பவிதிமாலை - விளக்கவுரை நேரலை - வழங்குவோர் - திருநெல்வேலி சிவ. சிவகாந்தி அ���ர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nமணி ஒளியும், பால் சுவையுமாக உயிர்தோறும்\nநணிவளரு நாயகனார் நல்கும் - அணிகிளரும்\nமுல்லை விநாயகனை முக்கண் பகவோனை\nவல்லபை தன் காதலனை வாழ்த்து. (1)\nமல்லிகை என்றான் முனியு மாமாசிலாமணிதன்\nமுல்லை என்றால் உள் மகிழ்ந்து முன்பாயும் - நல்ல\nகுருவளரும் தன்னிரத்திதிற் கோங்கரும்பு காட்டும்\nமருவளர் பூங்கொம்பு அசைந்த வண்டு. (2)\nவிண் மணிகள் ஓரிரண்டும் வேதமணி நீலமணி\nகண்மணிகள் ஈராறு காணவரும் - நன்மணியும்\nவந்து அன்பால் போற்று(ம்) முல்லைவாழ் மாசிலாமணிதா\nனென்று அன்பால் எய்திடுவது என்று \nகைக்குமணி பொல்லார்க்குக் கண்டம் கறுத்தமணி,\nஅக்குமணி பூண்ட மணி, அல்லவோ\nமைப்படியும் சோலை முல்லைவாழ் மாசிலாமணிதான்\nஅந்தி வெடிமுல்லை அரும்பெடுத்து நான்வந்தேன்\nவிந்தை மாசிலாமணியா (ம்) மெய்யருக்குச் - சுந்தரம்சேர்\nசெண்டு கட்டவேண்டும் திரிவிளக்கிலே திரியைக்\nகொண்டுவந்து போட்டுக் கொளுத்து. (5)\nதிருத்தங்கு முல்லைத் திருவாளர் என்றன்\nகருத்தங்கு அருளும் கருத்தன் - விருத்தம்\nஉறஎன்னை வேறாக்க வேண்டாப் பெருமான்\nநிற(ம்)மன்னு நீலமிடற்றான் - பெற மன்னும்\nநற்றவத்தைச் சால நவிலும் பிருகுவுக்குத்\nதுற்ற மணிமழையைத் தூவினான்- வில்கழுந்தால்\nமோதிட்ட பார்த்தனுக்கு முன் வேடனா நடந்த\nகாதுற்ற சங்கக் கடிக்குழையான் - போதுற்ற\nவானவனும் வாசவனு(ம்) மங்கல விழாச்செய்ய\nஆன அருள் புரியும் ஆதியான் - மானென்னும்\nசாலி மணாளனுக்குத் தான் அளித்த வாவினான்\nவாலிய தூய வடிவினான் - கோல் இகந்த\nதீய குறும்பர் தியக்க(ம்) அற வேந்தியலை\nமேய திரையனுக்கு வேண்டினான் - ஆல் அமர்ந்த\nதூய தவ யோகத் துறவனான் அன்பர்களுக்கு\nஆ எனவே நல்லருளை ஆக்கினான் - தாய் இல்லா\nஐயன் புகழ்தன்னை யான் அளக்க வாராவேன்\nவெய்ய வினையேன் விழைந்து. (6)\nஅகளமே வடிவாம் துகளறு மூர்த்தி\nஆகமத்து அகத்து அமர் ஏகமூர்த்தி\nஉன்னிலை இந்நிலை ஆயினும் பெரும\nசகளங் கொண்டு புகல் அரும் சிறப்பில்\nஅங்கி மண்டலத்தும், சந்திரன் உலகினும்,\nஆதித்தன் இடத்தும், வேத உச்சியினும்,\nமலர்மிசை மேயிய உலகு அருள்வோனினும்\nஆல் அமர்ந்துவக்கு மாலவன் வடிவினும்\nஅகிலமீது உயர்ந்த அலகிலாத் தலத்தினும்\nநிலயிய போல என் புலனிலா அறிவினும்\nஅடியவன் வேண்டுமாறு அருளுவை பெரிதும்\nதிங்களும், கடுக்கையும், கங்கை���ும் புணர்ந்த\nசடாதரத்து இலங்கிய நெடிய வாள் தழும்பும்,\nபாலமேல் இலங்கும் கோல நீற்றழகும்,\nசெம்பதுமம் பொரூஉம் அம்பக விளக்கமும்,\nசிந்துரம் பொலிந்த செந்துவர் வாயும்,\nஇந்திர நீலக் கந்தரக் குறியும்,\nபொன் மலைப் புயமும், முந்நூல் மார்பமும்,\nமான், மழு, வரத, அபயமு மன்பொலிந்த\nகடிமலர்ப் பூங்குழல் கொடியிடைப் பாகமும்,\nஇந்துஎனச் செறி உந்திச் சுழியும்,\nபுலியதள் உடுத்த வலி இடைப் பொலிவும்,\nநாதம் சிலம்பிய பாதச் சிலம்பும்,\nகல்லினும் வலிதென என் பொல்லா மனக்குத்\nஎன் செயல் எல்லா (ம்) நின்செயலாக் கொடு,\nமுத்தமிழ் கல்வியும், ஊன்று வாகனமும்,\nகைத்தலக் கிரியையு(ம்) நற்றவச் சேர்வும்,\nதாயுற்ற சுற்றமு(ம்), நோயற்ற வாழ்வும்,\nசிறந்த தீர்க்காயுளும், பரந்த சௌபாக்கியமும்,\nஆனிரைப் பொலிவும், தானியப் பெருக்கமும்,\nஅன்பர்கள் குழுவினில் இன்புற வாழ்தலும்,\nபிறந்து அலையாமலே நிறைந்த வாழ்வு அருளே\nபிறையணி சடாதர விலாச ருத்ராக்கமும்,\nபிரபல திருநயனமு(ம்), நெற்றி அணி பூதிப்\nபிரகாசமும், சோதி முகமும், -\nநிறையும் இருகுண்டலச் செவி அழகும், பன்னாக\nநிகழ் காள கண்ட அழகும்,\nநிகழு மழு, மானுமணிசதுர் புஜவிலாசமும்,\nநீளும் வியாக்ர சருமமும், -\nகுறைவிலாது ஆடும் இருபதமும், அடியேனுளம்\nகோலாகலப் பிரணவ சூலாயுதத் திரிபுர\nமறைபகரும் ஐம்பத்தோர் அக்கர சொரூபனே\nஅமர்ந்த என் கண்ணினுள் மணியே\nதீதினன் முல்லை நகர் வயின் அமர்ந்த\nஒப்பிலா வேடன் தனக்கு நின் உள்ள (ம் )\nதப்பெலாம் பொறுத்தே ஆண்டு அருள்புரிவாய்\nததி இது கருணை பார், ஐயா\nசிற்பரை செம்பொன் கொடியிடை பாகா\nதனதன தையன தான தானன\nதனதன தையன தான தானன\nதனதன தையன தான தானன - தன்தானா\nநதிமதி வெள்ளறு காடரா அணி\nசடைமுடி உள்ளவர் நீடு கூடலில்\nநரிபரி வெள்ள மதாகவே கொடு - வருமாயோன்\nநலமலி சல்லரி தான மானகம்\nஒலிதர வல்லவர் பூதர் பாடிட\nநடமிடு நல்லவர் ஞான நாயகர் - அளியே சால்\nகுதலை கொள் ஐயர் குமார வேள் பணி\nதிரு அமர் மெய்யில் வீபூதி பூசுநர்\nகுசலவர் மையிருள் ஓட வீடருள் - பெருமானார்\nகொடிமதில் முல்லையின் மாசி லாமணி\nகொடியிடை நல்லவள் பாக மானவர்\nஎனுமொரு மெய்யர்த மாமை மேலிட - மயலாயே.\nமதிமயல் கொள்ளுவள் தீய தாம் என\nஅணைமலர் தள்ளுவள் காம மீறிட\nமலர்விழி பள்ளி கொளாது மாழ்குவள் - கிளியோடே\nவகைசில சொல்லுவள் தூது போய்வர\nஉருவெளி புல்லுவள் ஆடை சோர்தர\n��ணம் அவிழ் மல்லிகை ஓதி வீழ்தர - விழுவாள்மேல்\nவிதிவசம் இவ்விடர் ஆன தேஎன\nஉருகுவள் உய்யுதல் ஏதினால் என\nஅறிகுவள் ஐயர் முனாகி ஈதினை - அவர்பாலே\nமிகுநலி வில்லை உய்வாய் எனாஅரு\nளுவிர் என மெல்ல மெலாக ஓதிட\nமனதில் உள்ளுதிர் மான மேலிடு - மடவீரே. (11)\nமின்செய்த ஒளிநெடுவேல் வியன் தொண்டைமாற்கு அன்று\nகொன் செய்த விடைத்துணையைக் குறித்து உதவிமாறு அகற்றித்\nதென் செய்த 'தளி அமைக்கத் திருவருள் செய் பெருந்தகையே\nமை உண்ட நெடுங்கூந்தல் மடவரல் தன் கண் மானுக்\nகையுண்ட நின்மேனி அருமுல்லைப் புறவமோ.\nதேன் மருளும் திருநெடுங்கண் சேயிழை ஆடற்குறிய\nகான் மருவும் குறுஞ்சுனையோ கண்ணுதலோய் நின்னகலம்.\nமின்னெனு நுண்ணிடை மடந்தை விழிவண்டு காமுறுக்கும்\nதுன்னுகருங் காயாவோ சோதிநின் களக்கறுப்பே.\n( இவை மூன்றும் ஈரடித் தாழிசை )\nமத்தம் உகந்த சித்திரச் சடையோய் \nமன்னிய உருவின் மாபெரு நிலையே (12)\nபேசும் அயன் மூன்றும் பிரிந்தடிய னான் மறைத்தேன்\nமூசும் பதாம்புயத்தின் மோகம் வைக்கு நாளுளதோ\nவீசு பதாகைத் தடந்தேர் வீதி அலங்கார முல்லைப்\nகன்னிமதில் சூழ முல்லைக் காவலனே\nயின்னிடையை முல்லையில் சேர்ந்து இன்புதரல் ஒண்ணாதோ\nபன்னும் அடியார்கள் மனப்பாச இருட்கு ஓர்கதிராய்\nமன்னும் ஒளிவீசும் எங்கள் மா மாசிலாமணியே\nஅத்தொண்டை மானுக்கு அருளிய நீர் செவ்வாயாம்\nஇத்தொண்டை மானுக்கு இரங்கி நலம் ஈயீரோ\nகைத்தொண்டு அறா தலைக்கும் காமாதிய களைந்த\nமெய்த் தொண்டர் அன்பு செய்து மேவு முல்லை நாயகரே\nதேனாரும் பூங்கமலச் செய்யாள் தினம் பரவும்\nமானார் விழி அணங்கை வைத்தாய் இடப்பாகம்\nநானோ உனதடிமை, நம்பினேன், வாழ்வு அருள்வாய்,\nவானோர் துதி முல்லை வாழ் மாசிலாமணியே\nசித்தம் உனதடியைச் சேரத் தினம் தினமும்\nபத்தி செய்வேன்றன் கண்அருள் பாலிப்பாய் பண்புயர\nமத்தம் உகந்த சடை வள்ளால்\nவைத்தருள்வை முல்லைநகர் வாழ் மாசிலா மணியே (17)\nபல்லுயிர்கள் தோறும் பரவும் எள்ளும் எண்ணெயைப் போல்,\nசொல்லு கலை தோறும் தோன்றுபொருள் நீயலவோ\nவெல்லும்படி கதியை வேண்டினேன் மேதினியில்\nவண்டமரும் சோலை வளம் பெருகு முல்லைநகர்\nகண்டவர்க்கும் உண்டோ கலியால் வருந்துயரம்\nஅண்டர்களும் யாரும் அணைந்தேத்திப் போற்றி செயத்\nதொண்டு கொளும் எங்கள் துரை மாசிலாமணியே\nஓதப்பெருங் கடலில் உற்ற துரும்பாகி மனம்\nகாதல் உரைத��துக் கலந்து அகல யான் இரவில்\nதூதுரைக்க வைத்தாய் துரை மாசிலாமணியே\nகாதல் கொண்டு களித்த கங்காளனே\nஎன்னை நீ அயிராது அளியாய் எனில்\nமன்னு பொன்னுலகோன் புகழ் முல்லையுள்\nநாட்டிலா தொண்டை மான் எனு(ம்) மன்னவன்\nநல்ல ஆம்பல் இவர்ந்து குறும்பர்தம்\nகோட்டையில் சமர் செய்து பரிபவம்\nகொண்டு மீண்டு வரு நெறியில் முலைக்\nகாட்சி தந்து தரியலர் தங்களை\nமாட்டி வென்றிடச் செய் திருமுல்லையுள்\nமுருகு அவாவிய வண்டுபோல் இவள் 'முருகவாவி' புக்கு ஆடுமால்\nமுல்லைவாயில் உதிக்கு(ம் ) முன் திருமுல்லைவாயிலை நாடுமால்\nகரியவண்டு இமிர் பரிமளம்தரு கண்ணியோதி முடிக்குமுன்\nகந்தர் பூசனை செய் பதாம்புயக் கண்ணியோதி முடிக்குமால்\nமருவும் ஒன்பது மணிகளும் தன வடிவணிந்திட வேண்டுமுன்\nமாசிலாமணி தன்னையே தினம் வாஞ்சை பூண்டு இவள் வேண்டுமால்\nஅரிய போதனை யுட்படும் வயதல்லவே கொடியிடை நலாள்\nஅன்பனார் செயும் விந்தையோ வருமாறு கண்டிலன் அன்னையே \nமாலைவேலுறு மன்னனார் மதயானையைத் தடைசெய்தவர்\nமதனராயன் விடுத்த யானையை வந்து கைவசமாக்குவார்\nசீலைமார்பன் உறுத்த வாளியின் திருத்தழும்பு அணிசென்னியார்\nசெல்வியும் விழிவாளினால் வடுசெய்வள் என்று நினைப்பரே\nகாலையே தொழும் குசலவர்க்கு அவர் கனிவு கண்டு அருள் முல்லையார்\nகன்னியே கனிவாய் இருந்ததோர் கள்ளருந்தி களிப்பரால்\nபால லோசனர் மாசிலாமணியீசர் பாசுபதத்தினார்\nபனிக்கண் மாலையில் வந்து அருளுவர் பனித்திடேல் இனிஅன்னமே. (24)\nபுள்ளுற்றிடும் அரையானொடு புயல் மேவிய வண்ணன்\nவெள்ளைப் பொடி புனையும் சுடர் மெய்யா\nமேவும் திகழ்வாகா, சதுர் வேதம் சொல் விநோதா\nஉள்ளத்தினில் ஒருபோது உனை உற்றே துதி செய்யில்\nஓடும் பவம் இரவிக் கதிர்க்கு உடையும் பனிபோல்\nஅள்ளல் பழனத்துக் கமலத்தில் அலவன் வாழ்\nஅருமுல்லையில் அமர் மாசிலாமணி என்னும் என் அரசே\nசுகமணி, ஆநந்த மாமணி, ஆகமம் சொல்லும் ஐந்து\nமுகமணி, மூவைந்து கண்மணி, வேயுறு முத்து மணி,\nமகமணி, வேதச்சிரோமணி, மாமலை மன்னு மகள்\nஅகமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே\nசோதிமணி, மறையோதுமணி, மலைத்தோகை ஒரு\nபூதிமணி, விடையேறு மணி, கடுக்கைப்புனையும்\nஆதிமணி, முல்லைவாழ் மாசிலாமணியா(ம்) மணியே\nஒளிமணி, சைவப்பொருள் மணி, அன்பர் உளம் அமரும்\nகளிமணி, இன்பக்கடல் மணி, முல்லைக்கொடி மறைந்த\nவெளிமணி, வெள்ளிமலை���ணி, அத்துவிதத்து அமர்ந்த\nஅளிமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே\nமோனமணி, சிவலோகமணி, முப்புரம் அலைத்த\nஞானமணி, குருநாதமணி, கடல் நஞ்சு உகந்த\nபானமணி, நவபேதம் அமர்ந்த படிவமணி,\nஆனமணி, முல்லைவாழ் மாசிலாமணியா (ம்) மணியே\nஒருமணி, என்தன் உளமணி, முத்தர்க்கு ஒரு மொழியைத்\nதருமணி, அஞ்சு அக்கரமணி, ஓதும் தமிழ்க்கு இரங்கி\nவருமணி, ஆறுமுகமணி வாழ்த்திட வாழ்வு (உ) கந்த\nஅருமணி, முல்லைப்பதி மாசிலாமணியா (ம்) மணியே\nபடியிடை என்னையு (ம்) நீதான் அடிமை படைத்தும் என் தன்\nமிடியிடைந்து ஓட அருளாது இருப்பது என்\nசடைகொடுத்தாய், பொங்கு நீர்க்கு இடமாய்க் கந்தசாமிக்கு வேல்\nபடைகொடுத்தாய், தொண்டைமான் பகை சாடென்று பாய் விடைக்கு\nவிடைகொடுத்தாய், முல்லை மாசிலாமணி வித்தக நின்\nதொடை கொடுத்தால் இவட்கு எப்போதும் காமத்துயர் இல்லையே (32)\nவருவார், அதர மருந்தருள்வார். மன்மதப் பயலே\nசெருவார், நாண் அம்பு எங்கே செலுத்துவை\nபெருவான் மட்டு ஓங்கும் புகழ்சேர் கொடியிடைப் பெண்மருவும்\nதிருவாரு முல்லைப்பதி மாசிலாமணித் தெய்வம் இன்னே\nதெய்வ வான்பதித் தேவ நாயகனும்,\nநாண் மீன்களும், நளிர் மதியனும்\nமுனிக் கணத்தரும் தனித்தனி வழி\nமுல்லைப் பதி எல்லைத் தலை\nமாசிலாமணி எனு(ம்) மாபெரு வள்ளால் \nஎன்னுளம் இருந்தவா நின்னுளம் அறியும்\nஅன்னே சொல் ஈசன் அடி\nஅடிக்கஞ்சன வண்ணன் மாவாகி மண்ணினும் அம்பரத்தும்\nமுடிக்கஞ்ச மாகவு நான்முகன் தேடரு முல்லை அண்ணல்\nகடிக்கஞ்ச பாத முகம் காட்டி, வந்து, கருணை செய்யில்\nமுடிக்கஞ்ச நெஞ்சே சிவானந்த போக(ம்) முதிர்ந்திடுமே. (36)\nதிருப்பயில் மருமத்துருப் பொலி முகுந்தனும்\nமருக்கிளர் தாமரை வளர் சதுமுகத்தனும்\nமுத்தலை அயில்வேல் கைத்தலத்து அரனும்\nமுத்தொழில் உஞற்றிய முக்குணத்து உயிரா\nஅக்குணம் கடந்து அவர் தமக்கு நேரா அது\nஓலத்து அலறுபு: சாலத் தொடர்ந்தும்\nமறைத்தலைப் போதமு(ம்) மயங்குறூஉ மறைய \nபூதத்து ஆகிய வேதத்து உலகு\nபொய்த்தெனத் தெருண்டு கைத்தமர் வாழ்க்கை\nஉத்தம மாண்பு சால் மெய்த்த பேரன்பினர்\nகைத்தலக் கனி எனக் காண் தரூஉம் காட்சிய \nகாசுலாம் கறைவிடம் கள நனி கிடப்பினும்\nமாசிலாமணி என வயங்கிய நாயக\nவாலிய மணிக்குவால் கரைத்தலை வரை செயூஉம்\nபாலியம் பெரு நதி வளைஇய வடதிரு\nமுல்லை வாயில் முதல் தளிப்புக்கு நின்\nபல்லுயிர் அளித்த எல்லையில் கருணைக்\nகொடியிடையம்மைக்கு இடம் அமர் கோலம்\nஅளியனைக் காட்டி அருளிய எளிமையை\nநினைதொறு (ம்) நினைதொறு (ம்) நெக்கு நெக்கென் மனம்\nகனல் கெழு மெழுகில் கரைந்து மன் உருகாது\nதெருமரல் கழிப்பித் தெளிந்ததைப் பெரிதும்\nபன்னரும் துயர்க்கடல் பரிப்ப நின்\nபொன்னடித் துணை அலது புணை இன்று எனவே. (37)\nஎனக்கும் அருளி இனியன தந்து\nறிடம் எனும் வன்னெஞ்சேன், இறைவி வலப்பாக\nபணியேன், பணிகுநர் தம்மோடு உறவு படித்தறியேன்\nஉலகெலாம் பயந்தான் வலன் ஓங்கிய\nஅலகில் ஆற்றல் அருட்பெரு வாரியை\nகுலவும் எந்தையைக் கூறுதி நெஞ்சமே. (40)\nமாண்டகுணப் பிருகு முனிக்கருள் புரியும் கொடியிடையாள் மகிழ்ந போற்றி\nநீண்டு நீண்டு அருமறைக்கும் எட்டாமால் உலகினென்று நின்றாய் போற்றி\nவெள்ளி ரிஷப ஏறென்னும் வெள்ளி மலை மீது\nமேன்மைபோல் உனது திருமேனியும் தோன்றுபரி\nவேட செங்கமல முகமும், -\nபிள்ளைமதி அனைய வெண்ணீறு புனை இந்திர\nபிறக்கின்ற மின்னெனப் பன்னக ஆபரணமும்\nதள்ளரிய தாராகணத்தனைய புள்ளி செறி\nசத்தித்த இடி எனக் குமுறு பரிபுரமும், இரு\nதாளும், சடா மகுடமும், -\nவாச, நேச, மகேச, தேசராச, கணேச\n'அன்னே' எனப் பலகால் யான் அழைத்தும் என் நினைத்தோ\nஅணைத்து அருளைக் காட்டி எனை ஆதரிக்க வேண்டும்\nபிணைத்துறத்தும் வேல்விழியாய் பேசு. (43)\nசீர் பூத்த செல்வத் திரிபுரம் செய் சீமாட்டி\nபேர் பூத்த தேவர் பெருமாட்டி - கார் பூத்த\nநீலம் குலாவி நெருங்கும் குழலழகி\nகோலம் குலாவு கொடியிடையாள் - சூலுற்ற\nகொங்கைத் தழும்பும் குலாவு வளைத் தழும்பும்\nவெங்கைத் தனஞ்சயனார் வில் தழும்பும் - அங்கரியால்\nகால் தழும்பும், கைத் தழும்புமே அன்றித் தொண்டைமான்\nவாள் தழும்பும் பெற்ற வரமேலோன் - பால் தவழும்\nஅன்னை உனைப் போற்ற அடியேனுக்கு ஆகுமதோ\nமுன்ன வினையால் உழலு(ம்) மூடனேன் - என்னை\nஉரை செய்குவேன் என் உளம் உவக்கச் செய்தல்\nதரை செய்பெரும் புண்ணியமாய்த் தாவில் - நிரை வளம்சூழ்\nமுல்லைப்பதி மேய முத்தமே நின் கடமை\nஇல்லை எனேல் ஏழைதனக்கு இன்று. (44)\nசீர்பெருகு நின்முகச் சேவை கண்டிடலால்\nசித்தமதில் உற்றபடி வெற்றி வரும், புத்தி வரும்,\nதிக்கு விசயங்கள் வருமே, -\nபார்நிருபர் கொண்டாட நித்திலச் சிவிகை நிழல்\nபராபரி, சடாதரி, தயாநிதி, உன் மகிமையைப்\nஏர்பரவு நாற்பத்து முக்கோண மதில் அமரு(ம்)\nஎழில் வீரி, கௌமாரி, மிகுசூரி அவுதாரி\nகூர்கரு���ை வாரியே, திருமுல்லை வாயில்வாழ்\nகொன்றபிடி நடைவல்லி மன்றில் நடமிடும் வில்லி\nமருமருவும் வார் குழலி மந்திர மனோன் மணி\nமாண் அடிக்கு ஏவல் செயும் அடிமைகளித்து நீ\nஇருள் மருவு நெஞ்சகக் கொடுமூடர் தங்களுக்கு\nஇதம் பகர்ந்து ஏங்கி ஏங்கி\nஇரவு பகல் அலைகின்ற ஏழைகளிடத்தினில்\nபெருமை உறு திருமருவு மழலைபகர் மக்களைப்\nபிரணவ கல்யாண உமையே -\nதரும(ம்) மிக ஓங்கிவளர் திருமுல்லை நகரில் அமர்\nசங்கரர் இடத்தில் வளர் சங்கரி மகிழ்க்குரிய\nஆதிமறைப் பொருளாளை அளவிடுதற்கு அரியாளை அமரர் போற்றும்\nகாதளவு விழியாளைக் கனதனக் கோட்டினில் கமழும் களபத்தாளைத்\nதாதுலவு முல்லைநகர் மாசிலாமணியர் பங்கில் தயங்கா நிற்கும்\nமாது கொடியிடையாளை மனமுறவே எந்நாளும் வழுத்தல் செய்வோம் (47)\nசெழும் தவத்தின் மிகுந்த எழில் திருஞான சம்பந்தர் தேவாரத்தால்\nவிழுந்த பரசமயம் எனும் விடபத்தின் வேர் அலைய வீயுமாறு\nகுழைந்து மனம் கும்பமுலை கொடுத்து அடிமை கொண்ட அருள் குறிப்பினாளை\nவழிந்து ஒழுகும் செல்வமுல்லைக் கொடியிடையாள் பொன்னடியை வணங்குவாமே. (48)\nஅன்ன ஊர்தியும், அம்புயக் கண்ணனும்\nஅண்டர் தேவரும், ஆதித்தன், அம்புலி,\nபத்தியாய்த் தொழும் பாண்டியன் கன்னியே\nமன்னி நின்னிடை அன்பருள் முல்லையில்\nவாழ்வு கொண்ட கொடியிடை வல்லியே\nதிங்கள் நேர்முகச் செல்வி வெண் பங்கயத்\nதேவி போற்றிடும் தேவி எம் ஐயர் தம்\nகொங்குலாவிய சோலை சூழ் முல்லையில்\nகொஞ்சி வாழும் கொடியிடை வல்லியே (50)\nபூவுலகில் மேவு சிவபுண்ணியர்கள் வாக்கில் எனைப்\nபாவி என்ற நாமம் படையாமல் காத்தருள்வாய்\nஆவி, உடல், ஆசையினை அன்று அளித்தேன் முல்லை எனும்\nகல்வி செம்பங்கயச் செல்வி என் பங்கினில் காவல் உற\nபல்விதமான இமையோர் பணிந்து பரவு முல்லை\nவல்விந்துநாத வடிவே கொடியிடை மாதங்கியே\nஊனார் உயிர்க்குள் உயிராய் உறைந்து இவ்வுலகில் எங்கும்\nகானார் மலர்கொடு தூவிப் பணியக் கருத்தருள்வாய்\nதேனாரு முல்லைக் கொடியிடை வாலை திரிபுரையே\nதாயை இழந்து தனிப்பட்ட கன்றதுபோல்\nநாயேன் துயர் உழத்தல் ஞாயமோ\nபடி புகழு(ம்) முல்லைப்பதி வாழ் கருணைக்\nகொடியிடையே வாய்திறந்து கூறு. (54)\nநீரும் கடுக்கை நிலவு மராக்கமழ் நீள் கரந்தை\nஆரும் புனை முல்லை அண்ணல்தன் பாகத்து அமர்ந்தவளே\n'அவள்' எனச் சொல்லின் அவனாய் இருப்பை;\n'அவன்' எனச் சொல்லின் அவளாய் ���ருப்பை;\n'சிவன்' எனச் சொல்லின் சிவையாய் இருப்பை;\n'சிவை' எனச் சொல்லின் சிவனாய் இருப்பை. (56)\n'அவர் ' எனும் ஓர் உரை அருந்தமிழ் இலதேல்\nஎவன் என உன்னை ஏத்துவன் அம்ம \nமா வணங்கும் பனுவல்மாதும் ஏத்து மடந்தை கஞ்சம்\nபூ வணங்கும் பவருமதி செங்கதிர் போற்றுபதி\nகா வணங்கும்ப மலி கோபுர மதில் கண்டு இமையோர்\nகோ வணங்கும் பதி தென்முல்லைவாயில் கொடியிடையே. (58)\nதண்டவளத்தி சிவப்பி, பணியும் சமர்த்தி, மறை\nவிண்டவளத்திமுகன், குகன், காழியின் வேந்தனும் பால்\nஉண்டவளத்தின் இரு பொற்றனத்தி, உவந்து எனை ஆட்\nகொண்டவளத்தி, திருமுல்லைவாயில் கொடியிடையே. (59)\nசங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அ���ுளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nபூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் காசிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nதிருச்சிராமலை யமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார��நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nதிருவான்‌மியூர்ச்‌ சிவபெருமான்‌ பதிகம்‌ - வண்ணச்சரபம்‌ தண்டபாணி சுவாமிகள்‌\nதிருவான்மியூர் அருட்புகழ் - அருட்கவி சேதுராமன்\nமதுரை வெள்ளியம்பல சபாபதி ஸ்தோத்திரம் - பதஞ்சலி\nதிருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nஉறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்\nதருமபுர ஆதீனத்துச் சச்சிதானந்ததேசிகர் மாலை\nசேதுநாட்டுத் தென் திருமருதூர் (நயினார் கோயில் ) ஸ்தல புராணம்\nதிருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )\nதிருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்\nதுறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி\nதிருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)\nதிருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி\nஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)\nஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)\nஏகாம்பரநாதர் உலா (இரட்டைப்புலவர் )\nபுலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்)\nஅறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் (குலசை நகர் தெய்வ சிகாமணிக் கவிராயர்)\nகுலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)\nதிருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)\nதிருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)\nதிருச்சோற்றுத்துறை தலபுராணம் (திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர்)\nதிருப்புடை மருதூர் என்னும் புடார்ச்சுன பதிப்புராணம்\nதிருவருணைத் தனிவெண்பா (குகைநமசிவாய சுவாமிகள்)\nஅண்ணாமலையார் வண்ணம் (நல்லூர் தியாகராச பிள்ளை)\nஅருணாசலேசர் வண்ணம் (கள்ளப்புலியூர் பர்வதசஞ்சீவி)\nஉண்ணாமுலையம்மை வருகைப் பதிகம் (பிரதாபம் சரவணப் பெருமாள் பிள்ளை)\nஉண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)\nஅருணாசலீசர்பதிகம் (புரசை சபாபதி முதலியார்)\nசோணசைலப் பதிகம் (சோணாசல பாரதி)\nதிருவண்ணாமலைப் பதிகம் -1 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nஅருணாசல அட்சரமாலை (சபாபதி முதலியார்)\nதிருவண்ணாமலைப் பதிகங்கள் -2 (திருக்குருகூர் ஸ்ரீமத் ஞானசித்த சுவாமிகள்)\nதிருப்புலிவனம் சிவனார் பாமாலை (சிவஞான வள்ளலார்)\nஸ்ரீநடராஜ தயாநிதி மாலை (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைப் பதிற்றுப்பத்து அந்தாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nநடராஜ குஞ்சித பாதப் பதிகம் (மாயூரம் கிருஷ்ணய்யர்)\nஅருணைச் சிலேடை அந்தாதி வெண்பா மாலை (சிந்நயச் செட்டியார்)\nதிருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ் (சோணாசல முதலியார்)\nசோணாசல வெண்பா (சோணாசல முதலியார் )\nவெள்ளியங்கிரி விநாயக மூர்த்தி பதிகம்\nவெள்ளிக்கிரியான் பதிகம் (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nநெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nதிருவாலவாய்ப் பதிகம் (பாஸ்கர சேதுபதி )\nதிரு அம்பர்ப் புராணம் (மீனாட்சிசுந்தரம் பிள்ளை)\nவெள்ளியங்கிரி வெள்ளிவெற்புச் சிலேடை வெண்பா (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nவெள்ளியங்கிரி சத்தி நாயக மாலை (சிரவையாதீனம் கந்தசாமி சுவாமிகள்)\nதிருவெண்காடு ஸ்ரீ அகோரரந்தாதி (சிவானந்தர்)\nகோயில்பாளையம் என்னும் கௌசைத் தல புராணம் (கந்தசாமி சுவாமிகள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி தோத்திரப் பாடல்கள் (சண்முகம் பிள்ளை)\nதிருவாமாத்தூர்ப் பதிகச் சதகம் (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nகொடியிடையம்மை இரட்டை மணிமாலை (திருவேங்கட நாயுடு)\nகொடியிடையம்மன் பஞ்ச ரத்தினம் (தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை)\nதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி அந்தாதி (மனோன்மணியம்மாள் )\nவடதிருமுல்லைவாயில் கொடியிடை அம்மை பிள்ளைத்தமிழ்\nதில்லைபாதி - நெல்லைபாதி (வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்)\nஸ்ரீ உலகுடைய நாயனார் கழிநெடில்\nநடேசர் அநுபூதி (மாணிக்க வாசகன்)\nஸ்ரீநடேசர் கலிவெண்பா (குளித்தலை மாணிக்கவாசகம் )\nநடேசர் அட்டகம் (குளித்தலை மாணிக்கவாசகம் )\nதிருவாலங்காட்டுப் புராணச் சுருக்கம் (சபாபதி தேசிகர்)\nசிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/job-mela-trichy-bharathidasan-university-000474.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-01-23T08:51:38Z", "digest": "sha1:32YDQ44DF7QBYUS2LTS7KHCPT7CXLSQJ", "length": 13158, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "களப் பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 21-ல் ஆள் சேர்ப்பு முகா��் | Job mela in Trichy Bharathidasan University - Tamil Careerindia", "raw_content": "\n» களப் பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 21-ல் ஆள் சேர்ப்பு முகாம்\nகளப் பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 21-ல் ஆள் சேர்ப்பு முகாம்\nசென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் களப்பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெறுகிறது.\nஇதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் வெளியி்ட்டுள்ள செய்திக்குறிப்பு:\nஒருங்கிணைக்கப்பட்ட சேய்நல மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலுள்ள அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து கருத்தாய்வு மையத் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணிக்கு களப்பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.\nஇப்பணிக்கான ஆள்கள் தேர்வு செய்வதற்கான முகாம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.\nஆய்வில் ஈடுபடும் களப்பணியாளர்கள் கிராம மற்றும் ஊரகத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான புள்ளி விவரங்களை டேப்லெட் அல்லது ஆண்ட்ராய்டு வசதி கொண்டசெல்லிடப்பேசியில் சேகரிக்க வேண்டும்.\nஏதேனும் இளங்கலைப் பட்டம் முடித்த, நல்ல தொடர்பாடல் மற்றும் கணினித் திறன் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்நதெடுக்கப்படும் பணியாளர்கள் திட்ட வேலைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். திட்ட அறிக்கையின் காலம் 4 மாதங்கள் ஆகும்.\nதிட்டப்பணிகளுக்காக களப்பணியாளர்களுக்கு ரூ.16,500 உதவித் தொகை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் நேர்காணலில் பங்கேற்கலாம்.\nஇவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய அரசில் ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசில் கணக்காளர் வேலை வேண்டுமா\nரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nSSC Recruitment: மத்திய புலனாய்வுப் பிரிவில் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n16 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n18 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n18 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n19 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews துப்பாக்கி முனையில் ஓசூர் முத்தூட் நிறுவனத்தில் கொள்ளை.. 6 பேர் கைது.. துப்புக் கொடுத்த செல்போன்\nMovies 2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nSports ஆட்டோ டிரைவரின் மகன்.. செல்லப்பிள்ளை சிராஜ் வாங்கிய பல கோடி ரூபாய் சொகுசு கார்.. எல்லாம் உழைப்பு\nAutomobiles விற்பனையில் ஓராண்டு நிறைவு டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 23.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் தங்களது காதலை வெளிப்படுத்த உதந்த நாளாம்…\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2021-01-23T09:03:35Z", "digest": "sha1:X2R3L6FGXE2VKKU6XE2DRMLEWJPEQBTK", "length": 7665, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சமந்தா நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nமகாபாரத கேரக்டர்.. சினிமாவாகும் சகுந்தலையின் காதல்.. சமந்தா ஜோடியானார் இளம் நடிகர்\nஅட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா \nமுன்னழகை இறுக்க கட்டி நச்சுனு ஒரு போஸ்... பரிதவிக்கும் இளசுகள்\n புராணப் படத்தில் சகுந்தலையாக நடிக்கிறார் நடிகை சமந்தா.. இயக்குனர் அறிவிப்பு\nஹாட்டான டிரஸ்ஸில் கிளுகிளுப்பு போஸ் கொடுத்த சமந்தா.. ஆடிப்போன இணையதளம்\nமறக்க முடியுமா.. 2020ல் ஹீரோக்களின் ரசிகர்களுக்கு இணையாக நடந்த சமந்தா, பூஜா ரசிகர்கள் சண்டை\nஎன் வீட்டை சினிமா பிரபலம் கிஃப்டாக கொடுத்தாரா.. நடிகை சமந்தாவிடம் ஓபனாக பேசிய ஹீரோயின்\nசமந்தாவின் விவகாரமான போஸ்... வாயடைத்துப்போன ரசிகர்கள்\nமுதன்முறையாக நெகட்டிவ் கேரக்டர்.. அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டிய சமந்தா.. புகழும் இயக்குனர்கள்\nஅன்பை இப்படித்தான் பரிமாறுவாங்களாம்.. விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன்\nசமந்தா விலகலையாமே.. பூஜையுடன் தொடங்கியது நயன்தாராவின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஷூட்டிங்\nசோ க்யூட் சமந்தா… அசத்தல் போட்டோ ஷூட்.. பாராட்டும் ரசிகர்கள்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2001416", "date_download": "2021-01-23T07:41:42Z", "digest": "sha1:2XXOWKZ2OICC2Z6HW5KD2FESH2TBNKDZ", "length": 20716, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை ;கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது| Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 4\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 3\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 8\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 23\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 10\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 23\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nமாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை ;கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது\nஅருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்��ம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் தொலைபேசி மூலம் பேசி சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இந்த உரையாடல், 'வாட்ஸ் ஆப்'பில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் தொலைபேசி மூலம் பேசி சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இந்த உரையாடல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. பேராசிரியை கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nசம்பந்தப்பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வி துறை செயலர் சுனில் பாலிவால் கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டிய ராஜன், மாதர்சங்கத்தினர் இணைந்து புகார் அளிக்கவுள்ளனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகள் போராட்டம் தேவாங்கர் கலைக்கல்லூரி கலைக்கல்லூரி பேராசிரியை ... வாட்ஸ் ஆப் அருப்புக்கோட்டை மாதர் ... மாணவ அமைப்பினர் போராட்டம் கல்வி துறை செயலர் சுனில் ... டி.எஸ்.பி தனபால் கல்லூரி முதல்வர் ...\nகாவிரி : கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை\n12 மாதத்தில் 12 செயற்கைகோள்: இஸ்ரோ மெகா திட்டம்(8)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராசிரியை நிர்மலா தேவியிடம் மாணவிகளை வைத்து பேரம்பேசிய அந்த நபர் யார்\nஎல்லா உயர்பதவி அம்மணிகளும் பூவும் குங்கும போட்டும் வச்சு புன்னகை பூத முகத்துடன் லஞ்சம் ஊழல் மாமி வேலை வரை காசு பணத்திற்காக செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல வேப்பங்கொழை அடிக்க வேண்டிய கேஸுகள். இது தான் சமுதாய சீர்கேடுகள் ஒழித்து கட்ட வேண்டும் கடும் தண்டனைகள் மூலம். ஸ்டுடென்ட்ஸ் காடே மாதிரி இவிகளுக்கு டீச்சர்ஸ் கோட் கொண்டுவாருங்க. இதுக்கு எந்த அரசியல்வாதி சாமரம் வீசுறானோன்னு விசாரித்து சொல்லுங்க சாமியோவ்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்த��� நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாவிரி : கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை\n12 மாதத்தில் 12 செயற்கைகோள்: இஸ்ரோ மெகா திட்டம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/5", "date_download": "2021-01-23T08:48:21Z", "digest": "sha1:XAZOSAXUJNSKL2TR3ASCJVLKT7K7TQSX", "length": 20174, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil News | State news in Tamil | Tamilnadu News - Maalaimalar | 5", "raw_content": "\nபாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலையில் 4 வாலிபர்கள் கைது\nபாகூர் அருகே லாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற காங்கிரசார் கைது\nபெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அனைவரும் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். பேரணிக்கு போலீசார் அனுமதிக்கவில்லை இதையடுத்து காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.\nதி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது- ஈஸ்வரன் பேட்டி\nதி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.\nசெய்யூர் அருகே டாஸ்மாக் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை\nடாஸ்மாக் சூப்பர்வைசரை தாக்கி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் செய்யூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடிஜிட்டல் முறையில் மொய் பணம் வசூலிப்பு- திருமண விழாவில் அசத்திய மணமக்கள்\nதிருமண அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட கியூ.ஆர்.கோட்டினை பயன்படுத்தி உறவினர்கள் பெரும்பாலும் தங்களது செல்போன் மூலமே மொய் பணத்தை எழுதினர்.\nகாசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து\nசென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து கிடந்த மரக்கழிவுகளில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்ட��ு.\nகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து\nஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 119 நாட்களாக கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்ட நிலையில் பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி நீர் வந்து சேர்ந்துள்ளது.\nகன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை\nகன்னியாகுமரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதுரைப்பாக்கத்தில் ஓசி சிகரெட் கேட்டு மளிகை கடையில் ரவுடி ரகளை\nசென்னை துரைப்பாக்கத்தில் மளிகை கடையில் ஓசி சிகரெட் கேட்டு ரகளை செய்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.\nகுமரியில் மீண்டும் பலத்த மழை- பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்\nபேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 46.15 அடியாக இருந்தது.\nபா.ஜனதா முதல்-அமைச்சர் வேட்பாளர் என கோ‌ஷமிட்டு அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வரவேற்பு\nமண்ணாடிப்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தமிழ்மணி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது விழாவிற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயத்தை பா.ஜனதா முதல்- அமைச்சர் என கோ‌ஷமிட்டு வரவேற்றனர்.\nசென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.\nகண்டெய்னர் லாரி மோதி படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பலி\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதியதில் படுகாயமடைந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n10 மாதங்களாக நீடிக்கும் தடை- சின்னசுருளி அருவிக்கு வரும் மக்கள் ஏமாற்றம்\nசின்னசுருளி அருவிக்கு வரும் மக்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்துவதால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை தூரத்தில் இருந்தே பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.\nபுதுவையில் என்ஜினீயரிங் மாணவரிடம் பணம் பறிப்பு\nபுதுவையில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவரிடம் பணத்தை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\nநெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது\nதாமிரபரணியில் வெள்ளம் குறைந்ததால், நெல்லை-திருச்செந்தூர் சாலையில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.\nவைகை அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகாணும் பொங்கலையொட்டி வைகை அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.\nதாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை\nஆன்லைன் வகுப்பு இருப்பதாக கூறி கடைக்கு செல்ல மறுத்ததை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nவிவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு- வைகோ வலியுறுத்தல்\nமழை வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nமாமல்லபுரம் புராதன சின்னங்கள், கடற்கரை வெறிச்சோடின\nகாணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்து இன்றி புராதன சின்னங்கள், கடற்கரை பகுதிகள் வெறிச்சோடின.\nஉதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டி- போலீஸ் கமிஷனரிடம் தி.மு.க. புகார் மனு\nதி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கி முனையில் ரூ.7 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை\nவீட்டில் இருந்த வாகனத்திற்கு சுங்கச்சாவடியில் பணம் வசூல்- உரிமையாளர் அதிர்ச்சி\nபுதுவையில் அரசு பஸ்கள் ஓடவில்லை- பயணிகள் அவதி\nஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்\nபுதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது\nபுதுவையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17094", "date_download": "2021-01-23T07:47:58Z", "digest": "sha1:B5Q2PZFJP6YKFRHCIX7WSUZAOEDKUDAV", "length": 19141, "nlines": 207, "source_domain": "www.uyirpu.com", "title": "நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன் | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nநினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை- சட்டத்தரணி வி.மணிவண்ணன்\nயாழ்.மேல் நீதிமன்றின் இன்றைய கட்டளை மூலம் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை என மனு தாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளில் ஒருவரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.\nமாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்.\n”எம்மால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்காக அரச சட்டத்தரணிகளின் விசேட அணி ஒன்று கொழும்பில் இருந்து வந்து முன்னிலையாகி இருந்தனர்\nஎங்களுடைய விண்ணப்பம் தொடர்பில் அவர்கள் பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவித்தனர். அதாவது வடமாகாண மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மன்றுக்கு நியாயாதிக்கம் இல்லை என்று.\nஇந்த வழக்கானது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்டது எனவும், இவ்வாறான வழக்குகளை கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றிலையே தாக்கல் செய்ய முடியும் என்றும் கூறி இந்த வழக்கினை இந்த நீதிமன்றில் எடுத்துக்கொள்ள முடியாது என அவர்களால் தெரிவிக்கப்பட்ட பூர்வாங்க ஆட்ச��பனையின் அடிப்படையிலையே இந்த வழக்கு விளகப்பட்டது. அது தொடர்பில் மாத்திரமே மன்றினால் கட்டளை ஆக்கப்பட்டு இருந்தது.\nஅந்த கட்டளையில் மன்று தெரிவித்திருப்பது, இந்த வழக்கின் விடயப் பொருள் தேசிய பாதுகாப்புடன் தொடர்பு உடையது என்பதனால் தமக்கு அதிகாரம் இல்லை என சொல்லியிருக்கிறது. அதனை தவிர வேறு எந்த விடயமும் கட்டளையாக்கப்படவில்லை.\nசிலர் கருத கூடும் இந்த கட்டளையானது நினைவேந்தலுக்கு தடையாக உள்ளது என அவ்வாறு எந்த தடையையும் மேல் நீதிமன்று விதிக்கவில்லை.\nஎமது மனுவில் எதிர் மனு தாரர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் எமக்கு தடை விதிக்க கூடாது என்றே கோரி இருந்தோம். எமது மனு மீதான விசாரணை எதிர் மனு தாரர்களின் பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்று மனு தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்படவில்லை ”என்றார்.\nஅதேவேளை மேல் நீதிமன்றினால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ஊடகங்களுக்கு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிக்கையில், இது ஒரு வரலாற்று தீர்ப்பு எனவும், புலிகளை நினைவு கூறும் எந்தவொரு நிகழ்வையும் பொலிசார் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமாமனிதர் நடராஜா ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தும் திரை பிரபலங்கள்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்���ானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/07/cbse-2.html", "date_download": "2021-01-23T06:54:27Z", "digest": "sha1:KC72YMQQPSZAXMLFJVOUWSFEADPICFKD", "length": 23450, "nlines": 286, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: 'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தில் CBSE +2 தேர்வில் முதலிடம் பிடித்த அதிரை மாணவி (வீடியோ)", "raw_content": "\nதஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இணையதளம் மூலம் பயிற்சி\nஅமெரிக்கா நியூ ஜெர்சி வாழ் அதிரையரின் பெருநாள் சந்...\nசவுதி ரியாத்தில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (பட...\nதுபையில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங்கள்)\nதென் கொரியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு (படங...\n'EIA 2020' சட்ட வரைவை வாபஸ் பெறக்கோரி அதிராம்பட்டி...\nஜல்ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு (...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஹ்மத் அம்மாள் (வயது 79)\nஅதிரையில் தமுமுக, மமக தஞ்சை தெற்கு மாவட்ட புதிய அல...\nமரண அறிவிப்பு ~ ஜலீலா அம்மாள் (வயது 65)\nஅதிரையில் 'சமூக ஆர்வலர்' எம்.அப்துல் ஹாலிக் (53) வ...\nகரோனா நோய்த்தொற்று அறிகுறி உறுதி செய்யப்படுபவர்கள்...\nஅதிராம்பட்டினத்தில் 16.20 மி.மீ மழை பதிவு\nஅதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலை...\nமரண அறிவிப்பு ~ ஜெமீலா அம்மாள் (வயது 65)\nதஞ்சை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் 31-07-2020...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது இஸ்மாயில் (வயது 76)\nமரண அறிவிப்பு ~ செ.நெ அபூபக்கர் (வயது 38)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.நெ.மு அப்துல் வாஹீது (வயது...\nகரோனா அவசர சிகிச்சைக்காக தமுமுக ஆம்புலன்ஸ் வாகனம் ...\nதஞ்சை மாவட்டத்தில் 695 முகாம்களில் 37,640 பேருக்கு...\nஅதிராம்பட்டினத்தில் 2 ஆம் கட்டமாக 2000 குடும்பங்கள...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68)\nதஞ்சை மாவட்டத்தில் 625 முகாம்களில் 33,865 பேருக்கு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70)\nமரண அறிவிப்பு ~ என்.செய்யது புஹாரி (வயது 61)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி (வயது...\nஅதிராம்பட்டினத்தில் காய்ச்சல் கண்டறியும் முகாம்: ஆ...\nஅதிராம்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் கப சூர...\nஅதிராம்பட்டினம் பகுதி பொதுமக்களுக்கு அமெரிக்கா அதி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி எம்.எம்.எஸ் அப்துல் மஜீது (வய...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்ப�� (வ...\nதஞ்சை மாவட்டத்தில் 180 முகாம்களில் 11,958 பேருக்கு...\nதஞ்சை மாவட்ட ஊரகப்பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும்...\nகரோனா ஊரடங்கில் பம்பரமாக சுழன்று மருத்துவ சேவையாற்...\nஅதிராம்பட்டினத்தில் கரோனா தொற்றுநோய் தடுப்பு விழிப...\nமீனவர்களையும், மீன்பிடித்தொழிலையும் பாதுகாக்கக் கோ...\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் 2 ஆம் கட்டமாக 8 இட...\nமரண அறிவிப்பு ~ நூர்ஜஹான் (வயது 65)\nஊர் போற்றும் 'நல்லாசிரியர்' ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா ம...\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா சிகிச்சை ...\nஅதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் கபச...\nஅதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹா...\nஅதிரை FM சார்பில் கபசூரக் குடிநீர் விநியோகம் (படங்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி ஏ.ஜெ மீரா ஷாஹிப் (வயது 72)\nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வ...\nஅதிராம்பட்டினத்தில் 2000 குடும்பங்களுக்கு ஹோமியோபத...\nஅதிராம்பட்டினத்தில் இக்லாஸ் இளைஞர் மன்றம் சார்பில்...\nபொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற காவலர்களுக்கு எஸ்.ப...\nமரண அறிவிப்பு ~ அகமது உம்முல் ஃபதுல் (வயது 67)\nவணிகர்கள் மாலை 4 மணிக்குள் கடைகளை மூடிட முடிவு செய...\nமின் கட்டணம் விவகாரம்: அதிராம்பட்டினத்தில் திமுகவி...\nமரண அறிவிப்பு ~ எம்.எஸ் ரஹ்மத்துல்லா (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா அகமது நாச்சியா (வயது 83)\nபட்டுக்கோட்டை குடிசை மாற்று வாரிய கட்டிடத்தில் கரோ...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் மே...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (வயது 85)\nமரண அறிவிப்பு ~ ஜம்ஜமா (வயது 50)\nஅதிராம்பட்டினம் பேரூர் வர்த்தக சங்கம் அறிவிப்பு\nதஞ்சை மாவட்டம் முழுவதும் அடுத்து ஒரு வாரத்திற்கு க...\nகரோனா தடுப்பு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் தலைமையில...\nமரண அறிவிப்பு ~ எம் சேக் நூர்தீன் (வயது 77)\nமரண அறிவிப்பு ~ எஸ்.எம்.ஓ சேக் ஜலாலுதீன் (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது தாவூது ஓடாவி (வயது 78)\nமரண அறிவிப்பு ~ ஆஷியா அம்மாள் (வயது 70)\nசம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில...\nமரண அறிவிப்பு ~ முர்ஷிதா (வயது 30)\nமரண அறிவிப்பு ~ முகமது சித்திக் (வயது 65)\nசமூக அமைதியை குலைப்பவர்களை குண்டர் தடுப்பு சட்டத்த...\nஎஸ்டிபிஐ கட்சி ஏரிப்புறக்கரை கிளை புதிய நிர்வாகிகள...\nமரண அறிவிப்பு ~ துபை நூர் அலி ஹோட்டல் எம்.எஸ் லியா...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது அலி (வயது 72)\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் (வயது 57)\nZOOM செயலி மூலம் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 78...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் ரூ.1.36 லட்சம் மதிப்பி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா முகைதீன் (வயது 52)\nஅதிராம்பட்டினத்தில் அரிமா சங்கம் சார்பில் பொதுமக்க...\nபிலால் நகரில் தமுமுக, மமக சார்பில் பொதுமக்களுக்கு ...\n+2 தேர்வில் அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்களின் தே...\n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தி...\nஅதிராம்பட்டினத்தில் தற்காப்பு டெமு பயிற்சி (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா அம்மாள் (வயது 45)\nதஞ்சை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப...\nகரோனா நோய் தொடர்பாக வாட்ஸ்அப்-ல் வதந்தி பரப்புவோர்...\nகடற்கரைத்தெரு BEACH UPDATE குழுமம் நடத்தும் குர்ஆன...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தேஷ்முக் சேகர் ...\n+2 பொதுத்தேர்வில் பிரிலியண்ட் CBSE பள்ளி 100 சதவீத...\nஎஸ்டிபிஐ கட்சி அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் பு...\nதஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில்...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி நிர்வாகத்திடம் நெசவுத்த...\nதமுமுக, மமக பிலால் நகர் கிளை புதிய நிர்வாகிகள் தேர...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா செய்துன் அம்மாள் (வயது 95)\nமுழு ஊரடங்கு: அதிராம்பட்டினம் பகுதி துறைமுகங்கள் வ...\nஅதிராம்பட்டினத்தில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் முழு ஆத...\nமரண அறிவிப்பு ~ செய்னம்பு நாச்சியார் (வயது 85)\nபட்டுக்கோட்டை ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியே...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nசவுதியில் அதிராம்பட்டினம் வாலிபர் புரோஸ்கான் (32) வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nசென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்\nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \n'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தில் CBSE +2 தேர்வில் முதலிடம் பிடித்த அத��ரை மாணவி (வீடியோ)\nசாதனை மாணவி இஃப்ரத் தனது தந்தை கலீலுர் ரஹ்மான்\nஅதிரை நியூஸ்: ஜூலை 15\n'சிறந்த டாக்டராகி பொதுமக்களுக்கு சேவையாற்றுவது எனது லட்சியம்' என்றார் அமீரகத்தில் CBSE +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அதிரை மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான்.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலீலுர் ரஹ்மான். இவர் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இஃப்ரத். துபையில் உள்ள Our Own English High School ல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவில், 500 க்கு 475 மதிப்பெண்கள் பெற்று 95 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nஇவர் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுகளில் 100 க்கு தலா 95 மதிப்பெண்ணும், பயாலஜி பாடத்தில் 100 க்கு 99 மதிப்பெண்ணும், ஹோம் சயின்ஸ் பாடத்தில் 100 க்கு 97 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவிலும், ஐக்கிய அரபு அமீரக கல்வி நிலையங்கள் அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nசாதனை குறித்து மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான் கூறியது (வீடியோ இணைப்பு)\nமாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.\nமாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனு��்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-12-04-2020/", "date_download": "2021-01-23T06:50:00Z", "digest": "sha1:734DKTKQUV3MNUJQNAMKWLABXN52HDXC", "length": 14487, "nlines": 231, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 12-04-2020 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 12-04-2020\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n12-04-2020, பங்குனி 30, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.16 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. கேட்டை நட்சத்திரம் இரவு 07.12 வரை பின்பு மூலம். மரணயோகம் இரவு 07.12 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. வராக ஜெயந்தி. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 12.04.2020\nஇன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.\nஇன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.\nஇன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.\nஇன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும���. கடன்கள் குறையும்.\nஇன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். செலவுகள் குறைந்து காணப்படும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.\nஇன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். எந்த விஷயத்திலும் நிதானம் தேவை.\nஇன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் மற்றவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலனை அடையலாம். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.\nஇன்று நீங்கள் செய்யும் செயல்கள் உங்களுக்கு மனநிறைவை தரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.\nஇன்று உறவினர்கள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். குடும்பத்துடன் தெய்வ தரிசனத்திற்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருக��பாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79777/Environmental-draft-report-in-other-languages--------center-appeal-against-the-order.html", "date_download": "2021-01-23T08:37:32Z", "digest": "sha1:JMSFRX5XKBMZ54IKTNPVA7MBM2SWK37O", "length": 7644, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "22 மொழிகளில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை... உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு | Environmental draft report in other languages ​​ center appeal against the order | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n22 மொழிகளில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கை... உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு\nதமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையானது இந்தி மற்று ஆங்கில மொழிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு அறிக்கை குறித்தான விவாதங்கள் எழுந்த நிலையில், அறிக்கை குறித்தான கருத்தை 60 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது.\nஇதனிடையே டெல்லி உயர் நீதிமன்றத்தில் வரைவு அறிக்கையானது தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் புது அப்டேட்... ரீல்ஸுக்கென தனி டேப்\nபி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு\nRelated Tags : EIA Draft 2020, Environment Impact Assessment , சுற்றுச்சூழல் தாக்க மதீப்பிட்டு வரைவு அறிக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்றம் , மத்திய அரசு மேல்முறையீடு,\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் புது அப்டேட்... ரீல்ஸுக்கென தனி டேப்\nபி.இ செமஸ்டர் கட்டணம் : அவகாசம் நீட்டிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80507/More-than-1-billion-people-face-displacement-by-2050--report.html", "date_download": "2021-01-23T07:59:29Z", "digest": "sha1:MKYFBYPOUPHQPWVBJ2BQK2J2GMH7B6KQ", "length": 11502, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களால் 2050-க்குள் 1 பில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள்:ஆய்வறிக்கை | More than 1 billion people face displacement by 2050: report | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களால் 2050-க்குள் 1 பில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள்:ஆய்வறிக்கை\nவேகமான மக்கள்தொகை அதிகரிப்பு, உணவு மற்றும் நீர் கிடைக்காத சூழல் மற்றும் இயற்கை பேரழிவுகள் காரணமாக 2050-ஆம் ஆண்டிற்குள் 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயரும் ஆபத்து உருவாகும் என்று புதிய பகுப்பாய்வு கூறுகிறது.\nவருடாந்திர பயங்கரவாதம் மற்றும் சமாதான குறியீடுகளை உருவாக்கும் அறிவியல் அமைப்பான பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (IEP) இந்த பகுப்பாய்வினை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் ஆபத்து பதிவு மற்றும் பிற ஆதாரங்களின் தரவைப் பயன்படுத்தி எந்த பிராந்தியங்களில் அதிக ஆபத்து உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.\n2050-ஆம் ஆண்டு வாக்கில் உலக மக்கள்தொகை கிட்டத்தட்ட 10 பில்லியனாக உயரும், அதற்கான வளங்களை உருவாக்க அனைத்து நாடுகளும் தீவிரமாகும். இதனால் சஹாரா பகுதிகள், ஆப்பிரிக்கா நாடுகள், மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் வசிக்க���ம் 1.2 பில்லியன் மக்கள் 2050-க்குள் இடம்பெயரவேண்டிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என ஆய்வு கூறுகிறது.\n\"இது வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ந்த நாடுகளிலும் பெரும் சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும், ஏனெனில் வெகுஜன இடப்பெயர்ச்சி மிகவும் வளர்ந்த நாடுகளுக்கு அதிகளவிலான அகதிகள் வருகைக்கு வழிவகுக்கும்\" என்று ஐஇபி-யின் நிறுவனர் ஸ்டீவ் கில்லிலியா கூறினார்.\nஇந்த ஆய்வறிக்கை அச்சுறுத்தல்களை இரண்டு பரந்த பிரிவுகளாக வகைப்படுத்துகிறது. உணவு பாதுகாப்பின்மை, நீர் பற்றாக்குறை, மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு பிரிவாகவும் வெள்ளம், வறட்சி, சூறாவளிகள், உயரும் கடல் மட்டங்கள் மற்றும் வெப்பநிலை உயர்வு உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் மற்றொரு பிரிவாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள் வரவிருக்கும் ஆண்டுகளில் நீர் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இதில் பாகிஸ்தான், ஈரான், மொசாம்பிக், கென்யா மற்றும் மடகாஸ்கர் போன்றநாடுகள் மோசமான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவிருக்கின்றன, அத்துடன் அவற்றைச் சமாளிக்கும் திறனும் அந்நாடுகளுக்கு குறைந்து வருகின்றன. \"இந்த நாடுகள் இப்போது பரவலாக நிலையான சூழலை கொண்டுள்ளன, ஆனால் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் அதிக வெளிப்படும்போதும் மிக மோசமடையும். ஏனென்றால் அந்த நாடுகளின் நேர்மறை அமைதி தொடர்ந்து மோசமடைந்து வருகிறது \" என்று 90 பக்க பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.\n50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது உலகில் 60% குறைவான புதிய நீர் கிடைக்கிறது என்று கில்லிலியா கூறினார், அதே நேரத்தில் அடுத்த 30 ஆண்டுகளில் உணவுக்கான தேவை 50% அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nபேருந்தை பதம்பார்த்த ரோஹித் ஷர்மா அடித்த சிக்ஸ்..\nஅனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைந்தது ரஃபேல் \nRelated Tags : 1 billion displacement , ecological disaster, சுற்றுச்சூழல் 1 பில்லியன் மக்கள் இடம்பெயர்வு, மக்கள் தொகை பெருக்கள், புவி வெப்பநிலை உயர்வு,\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்தை பதம்பார்த்த ரோஹித் ஷர்மா அடித்த சிக்ஸ்..\nஅனைத்து மத பூஜைகளுக்கு பின் இந்திய விமானப்படையில் முறைப்படி இணைந்தது ரஃபேல் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/10/blog-post_21.html", "date_download": "2021-01-23T07:36:00Z", "digest": "sha1:YJPU3NBXPOXG2C7YLSK6MWA5RCQQAMGA", "length": 24832, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "புதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இன்டர்நெட், தொழில் நுட்பம்\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து பாருங்களேன்\n கடந்த ஒரு வாரமாக நம் தமிழ்வாசியில் இடுகைகள் வெளியிட முடியவில்லை. நான் புதிய வீட்டிற்கு குடியேறியதால் அங்கு இன்டர்நெட் தொடர்புக்கு காலதாமதம் ஆனதே காரணம்.\nவாழ்கை வண்ணமயமாக இருக்க வேண்டாமா இந்த கேள்வியை ஒரு தேடியந்திரத்திடம் இருந்து எதிர்பார்க்க முடியாது தான்.ஆனால் டூப்லட் ஒன்றும் வழக்கமான தேடியந்திரம் இல்லை.அதனால் தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டு வியக்க வைக்கிறது இந்த தேடியந்திரம். கேள்வியோடு நிற்கவில்லை. வாழ்கையை வண்ணமயமாக்க இது வழிகாட்டவும் செய்கிறது. வண்ணமயம் என்று டூப்லெட் குறிப்பிடுவது வாய்ப்புகளை.அதாவது மாற்று வாய்ப்புகளை.\nஉலகின் எதற்கும் மாற்றுகளை முன் வைப்பது தான் இதன் சேவை. மாற்றுகளுக்கான தேடியந்திரம் என்று தன்னை வர்ணித்துக்கொள்ளும் டூப்லெட்டில் எந்த தலைப்பை அடித்தாலும் அதற்கான மாற்று வாய்ப்புகளை தேடித்தருகிறது. மற்ற தேடியந்திரங்களில் குறிச்சொல்லை அடித்ததும் தேடல் முடிவுகளின் பட்டியல் வருவது போல டூப்லெட்டில் குறிச்சொல்லை அடித்ததுமே அதற்கான மாற்றுகள் வந்து நிற்கின்றன.சாப்ட்வேரில் துவங்கி கார்கள்,மருத்துவம்,கப்புரிமை குறிகள்,திரைப்படங்கள்,கலைஞர்கள்,தத்துவம் என எதைப்பற்றி வேண்டுமானாலும் தேடுங்கள்,மாற்று வாய்ப்புகளை காட்டுகிறோம் என்கிறது டூப்லெட்.\nஒரே மாதிரியான பாட்டை கேட்டு கேட்டு அலுத்து போய் வேறு வகையான பாடல் தேவை என்றாலும் சரி,இல்லை பிரபலமாக இருக்கும் விண்டோசுக்கு மாற்று இருக்கிறதா என அறிய விரும்பினாலும் சரி டூப்லெட் மாற்று வழி காட்டுகிறது. ஆனால் எல்லாவற்றுக்குமே மாற்று வாய்ப்புகள் வந்து நிற்கும் என்று சொல்ல முடியாது.பல விஷயங்களுக்கு பதில் கேட்டால டூப்லெட் கையை விரிக்கிறது.இந்த குறையை டூப்லெட்டே நன்கு உணர்ந்திருக்கிறது.இப்போது தான் துவங்கப்பட்டுள்ள சேவை என்பதால் எல்லாவற்றிற்கும் மாற்று காட்ட முடியவில்லை;\nஎனவே சிலவற்றுக்கு முடிவுகள் வரவிட்டால் கோபிக்காதீர்கள் என கெஞ்சும் டூப்லெட் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் இவற்றுக்கும் மாற்றுகளை தேடித்தருகிறோம் என்கிறது. அது மட்டுமல்ல;இது போன்ற தருணங்களில்,மன்னிக்கவும் மாற்று கைவசம் இல்லை,உங்களுக்கு தகுந்த மாற்று தெரிந்தால் பரிந்துரைக்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறது. மாற்று தேடும் போது உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று சொல்லப்படுவது முரணானது என்றாலும் பலதரப்பட்ட இணையவாசிகளின் பங்களிப்பால் மாற்று பட்டியல் பரந்து விரிய வாய்ப்பிருக்கிறது.\nஅதோடு நமக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளிப்பது இணையத்தின் தனிச்சிறப்பல்லவா மேலும் சோதித்து பார்க்கும் நோக்கத்தோடு இந்த தேடியந்திரத்தை பயன்படுத்த முயல்பவர்கள் தங்களுக்கு தெரிந்த மாற்றை பகிர்ந்து கொள்ளலாம். இவ்வாறு சோதித்து பார்க்கும் போது இந்த சேவை சுவையாகவே இருக்கிறது. விண்டோசுக்கு மாற்று என்று கேட்டால் மேக்,லைனக்ஸ்,ஆப்பில்,உபுன்டு என பெரிய பட்டியலை தருகிறது.ஒபாமாவுக்கு மாற்று என்றால் அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட மெக்கெயினில் ஆரம்பித்து புஷ்,கிளிண்டன்,மெடிவிடேவ்,ஹிலாரி உள்ளிட்டோர் பெயரை பட்டியலிடுகிறது. பிரிட்னிக்கு மாற்றாக கிறிஸ்டினா,ஜெசிகா ,மடோனா,பெயர்களை முன் வைக்கிறது.எம்பி3 க்கு மாற்றாக இபாட்,எம்பி4 என பட்டியலிடுகிறது.ஐபாடுக்கு மாற்றாக ஜூன் பெயரை முதலில் சொல்கிறது. நல்ல தேடியதிரத்துக்கு அழகு பிராந்தியத்தன்ம் கொண்டிருக்க வேண்டும்.டூப்லெட் இந்த விஷயத்திலும் அசத்துகிறது.\nஇந்தியா தொடர்பான தேடல்களை புரிந்து கொண்டு பதில் அழகாக சொல்கிறது.சச்சினுக்கு மாற்றாக லாரவையும் திராவிட்டையும் சொல்வதோடு விஜய்க்கு மாற்று அஜித் என்கிறது. எம்ஜிஆர்க்கு மாற்று எம் ஆர் ராதா என்றும் சிவாஜி என்றும் சொல்கிறது. சிவாஜிக்கு மாற்று கேட்டால் தசாவதாரம் என்கிறது.தமிழுக்கு மாற்றாக இந்தி,வடமொழி,தெலுங்கு என்கிறது. ஆனால் தாகூருக்கும்,பாரதிக்கும் மாற்று கேட்டால் முழிக்கிறது. மொத்ததில் புதுமையான சுவாரஸ்யமான தேடியந்திரம் தான்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இன்டர்நெட், தொழில் நுட்பம்\nஎப்படியோ புதுவீடு கட்டிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nகல்லிலே கலைவண்ணம் கண்ட மாமல்லபுரம்\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமை...\nதேசிய பாரம்பரிய விலங்காக யானை அறிவிப்பு\nபுதுமையான சுவாரசியமான சர்ச் இஞ்ஜின் - உபயோகித்து ...\nதாயின் கருவில் இருக்கும் 17 வார குழந்தையும் சிரிக்...\nபட்டினி ஒழிப்பு பணியில் இந்தியா படுமோசம்\n ஐ.நா. - வுல இடம் புடிச்சாச்சு\nகணவன் ரத்தம் குடித்து அன்பை வெளிப்படுத்தும் மனைவி\nதனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை ...\n10.10.10-ல் திருமணம் செய்ய காதலர்கள் ஆர்வம்\nபெண்களுக்கு வியர்வை வெளியேறுவது குறைவு - தெரியுமா\nஅதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் பயங்கரவாதத்தை விட ...\nகிர்ர்ர்ரடிக்கும் \"வ\" குவார்ட்டர் கட்டிங்\nசில்க் ஸ்மிதா வாழ்க்கை படமாகிறது.\nசூர்யா வெறும் பத்து நிமிடம் வரும் படத்தை எப்படி வெ...\nபி.ஜே.பி. பெயரில் காங்கிரஸ் வெப்சைட்\nகடவுளும் பேயும் ஏன் எதார்த்த உலகில் இல்லை\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1008/thirugnanasambandar-thevaram-thiruchsaththamangaithirumalark-kondraimalai", "date_download": "2021-01-23T09:06:33Z", "digest": "sha1:ZNJTWA6JP4JSZXHQ6WUVYINRITTH7OKE", "length": 33984, "nlines": 402, "source_domain": "shaivam.org", "title": "திருமலர்க் கொன்றைமாலை திருச்சாத்தமங்கை திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nபுட்பவிதிமாலை - விளக்கவுரை நேரலை - வழங்குவோர் - திருநெல்வேலி சிவ. சிவகாந்தி அவர்கள் || செந்தமிழ்க் கீதம் இசைதொடர் - நேரலை\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவார��் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்��ை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்ப��் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சாத்தமங்கை என்பது ஸ்தலம், அயவந்தி என்பது ஆலயம்.\nசுவாமி : அயவந்தீசுவரர்; அம்பாள் : மலர்க்கணம்பிகையம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/700560", "date_download": "2021-01-23T09:00:40Z", "digest": "sha1:V4NORWMV775SLGPRHVSSEKG5PYFER5RF", "length": 2786, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆல்ப்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:52, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:32, 26 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n06:52, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nift-recruitment-2020-apply-online-librarian-assistant-posts-006275.html", "date_download": "2021-01-23T08:33:59Z", "digest": "sha1:5B2BJES2WLBCCVB7F3E2WX6DECJQ6DDY", "length": 14069, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "சென்னையிலேயே மத்திய அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! | NIFT Recruitment 2020 – Apply Online Librarian Assistant Posts - Tamil Careerindia", "raw_content": "\n» சென்னையிலேயே மத்திய அரசு வேலை\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை\nமத்திய அரசிற்கு உட்பட்ட நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள நூலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நூலகத் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nசென்னையிலேயே மத்திய அரசு வேலை\nநிர்வாகம் : நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஃபேஷன் டெக்னாலஜி\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : நூலக உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : Bachelor Of Library and Information Science, M.L.I.S (Master of Library Information Science) அல்லது ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.cmsnift.com/pages/app_gpc/ap_reg.aspx என்ற இணையதளம் மூலம் 04.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் - ரூ.500\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி), பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.cmsnift.com/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி\nதமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nதமிழக அரசின் TANCEM நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nஎம்.டெக், எம்.இ பட்டதாரிகள் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டுமா\nஉங்க ஊரிலேயே ம��்திய அரசு வேலை வேண்டுமா\nசென்னை பல்கலையில் ரிசர்ச் ஃபெல்லோஸ்-க்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ஐடி துறைக்கு ஆப்பு வைத்த கொரோனா\nடிப்ளமோ நர்சிங் படித்தவருக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை\nசென்னை பல்கலையில் வேலை வேண்டுமா JRF பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NIFTEM நிறுவனத்தில் வேலை\nபட்டதாரி இளைஞர்களுக்கு மத்திய அரசின் NIFTEM நிறுவனத்தில் வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n22 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n23 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann24.html", "date_download": "2021-01-23T07:20:49Z", "digest": "sha1:UKQDWVUHIVCZFZFNA6LQ5W2INW4UMF77", "length": 61580, "nlines": 581, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\n\"பிரமநாயகம் வருமான வரி - விற்பனைவரி - மற்றும் வியாபாரத் துறைகளில் செய்திருந்த மோசடிகளைப் பூர்ணா காட்டிக் கொடுத்துவிட்டாள். ஆத்திரத்தில் வெறிகொண்டு அவளை அவர் குத்திக் கொலை செய்துவிட்டார்.\" - பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த விவரமான செய்தி முழுவதையும் படிக்கிற அளவுக்கு அழகியநம்பியின் கண்களுக்கோ, மனத்துக்கோ பொறுமை இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து என்ன நடந்திருக்க வேண்டுமென்று மேலே கண்டவாறு சுருக்கமாக அனுமானித்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் தெரிவித்தான்.\nஆங்கிலம் அறிவோமே பாகம் - IV\nபோர்ப் பறவைகள்: சீனாவின் மூன்று புதல்விகள்\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஅக்னிச் ��ிறகுகள் - மாணவர் பதிப்பு\nகார் நகரெல்லையைக் கடந்து அனுராதபுரத்தின் அடர்ந்த பெருங் காடுகளுக்கிடையே போகும் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அந்தக் காட்டுப் பிரதேசத்திற்குள் மிருகங்களின் பயம் அதிகமாகையினால், அதைக் கடந்து செல்கிறவரை எங்கும் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுவிட வேண்டுமென்று டிரைவர் சொல்லியிருந்தான்.\nஆனால், அழகியநம்பியின் மனமோ, காரின் சக்கரத்தைக் காட்டிலும் வேகமாகப் பறந்து செல்ல முடியுமானால் சென்று விடலாமே, என்று விரைந்து கொண்டிருந்தது. \"வியாபாரத்துறையில் சூழ்ச்சியும், மோசங்களும் செய்து முன்னுக்கு வருகிறவர்கள் எல்லோரும் இப்படித்தான் எதையாவது செய்து, எதிலாவது அகப்பட்டுக் கொண்டு திடீரென்று கவிழ்ந்து போகிறார்கள்.\" - என்றாள் மேரி.\n\"அந்தத் தத்துவமெல்லாம் இருக்கட்டும். இப்போது இவர் என்ன செய்வார். அந்த மோசக்கார வியாபாரியை நம்பிக் கடல் கடந்து வந்து இவரல்லவா மோசம் போய் விட்டார் இவருக்கு இங்கே வேறு ஏதாவது நல்ல வேலையாகப் பார்க்க வேண்டுமே இவருக்கு இங்கே வேறு ஏதாவது நல்ல வேலையாகப் பார்க்க வேண்டுமே\" - என்று லில்லி அனுதாபத்தோடு கூறினாள். அழகியநம்பி ஒன்றும் பேசத் தோன்றாமல் சிலையாகச் சமைந்து போய் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மனம் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தது.\nஇந்த முடிவு அவன் எதிர்பார்த்ததுதான். சபாரத்தினம் அன்று குறிப்பாக அவனிடம் சொல்லியிருந்த உண்மையிலிருந்து என்றாவது ஒருநாள் பிரமநாயகத்துக்கும், அவருடைய வியாபாரத்துக்கும் இந்தக் கதி ஏற்படுமென்று அவன் எண்ணியதுண்டு. ஆனால், இவ்வளவு விரைவில் அது ஏற்படுமென்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை.\nமறுபடியும் சந்தேகத்தோடு பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தான். கொலை கடைக்குள்ளேயே நடந்திருப்பதனால் கடை எல்லைக்குட்பட்ட எல்லா இடங்களும் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுப் போலீசார் வசம் இருப்பதாகப் போட்டிருந்தது.\nசிறைக் கதவுகளுக்கு உள்ளே விலங்கு பூட்டிய கைகளோடு நிற்கும் பிரமநாயகத்தை மானசீகமாகக் கற்பனை செய்து நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன்.\n நீங்கள் எதை நினைத்தும் வருத்தப் பட வேண்டாம். அந்தக் கடையோடு உங்களுக்கிருந்த தொடர்பு இந்த விநாடியோடு விட்டுப் போய் விட்டதென்று நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு���்கள். அப்பாவுக்கு எத்தனையோ பெரிய கம்பெனிகளில் செல்வாக்குள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தரச் சொல்லுகிறேன்.\" - என்று லில்லி கூறியபோதும் அவன் அவளுக்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. அவளால் இவனுடைய முகபாவத்திலிருந்து அதை விரும்புகிறானா; இல்லையா, என்பதைக் கண்டு கொள்வதற்கு முடியவில்லை. அவன் நீண்ட நேரமாகப் பேசாமல் மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தது அந்த இரு பெண்களின் மனத்திலும் சொல்லொணாத வேதனையை உண்டாக்கிற்று.\n உங்களுக்கு எங்கள் மேல் கோபமா நீங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள் நீங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்\" - அவன் தோளைத் தன் வலது கைவிரல்களால் செல்லமாகத் தடவிக் கொண்டே சிறு குழந்தைபோல் வினாவினாள் மேரி. அழகியநம்பி அவள் கூறியதைக் கேட்டுத் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். \"நான் என்னுடைய துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களையும் எண்ணி எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்தால், இங்கே நான் வந்த வேளையில் பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்\" - அவன் தோளைத் தன் வலது கைவிரல்களால் செல்லமாகத் தடவிக் கொண்டே சிறு குழந்தைபோல் வினாவினாள் மேரி. அழகியநம்பி அவள் கூறியதைக் கேட்டுத் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். \"நான் என்னுடைய துன்பங்களையும், துரதிர்ஷ்டங்களையும் எண்ணி எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்தால், இங்கே நான் வந்த வேளையில் பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும் உங்கள் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை.\" - என்று மேரியையும், லில்லியையும் பார்த்துச் சொன்னான் அவன்.\n\"வீண் வருத்தப்படாதீர்கள் ஐயா. நீங்கள் இந்தச் சமயத்தில் எங்களோடு இப்படிப் பிரயாணம் புறப்பட்டு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று. அங்கே இருந்தால் மோசடி, கொலை, இவற்றுக்காக நடைபெறும் வழக்குகளில் நீங்களும் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும்\" - என்று டிரைவரும் அவனைத் திரும்பிப் பார்த்து ஆறுதல் கூறினான்.\n\"இனிமேல் அந்த கடையையோ, அதன் முதலாளியையோ, அதிலுள்ளவர்களையோ, உங்களுக்குத் தெரிந்ததாகவே வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள் பேசாமல் எங்கள் வீட்டில் வந்து தங்கிவிடுங்கள். இன்னும் ஒரு வாரத்தில் அப்பாவிடம் சொல்லி உங்களுக்கு ஒரு அருமையான வேலை பார்த்துவிடலாம்.\" - லில்லி முன்பு கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினாள். அழகியநம்பி மனம் உடைந்து போய்விடக் கூடாதே என்பதற்காகத்தான் அந்த நம்பிக்கையை மீண்டும் மீண்டும், நினைவூட்டிக் கொண்டிருந்தாள் அவள்.\n நீங்கள் இருவரும் என் மேல் வைத்திருக்கும் அளவற்ற அன்பிற்கு நான் நன்றி செலுத்திக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக நீங்கள் உங்களுடைய தந்தையிடம் சொல்லி எந்த வேலையும் தேட முயற்சிக்கக் கூடாது. இனி நான் என்ன வேலையைச் செய்ய வேண்டுமென்பதை நானே தீர்மானித்துக் கொண்டு விட்டேன்.\"\n\"தயவு செய்து நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். நான் இனிமேல் என்ன செய்யப் போகிறேன் என்ற செய்தி என் மனத்தில் மட்டுமே இருக்கட்டும். அது இப்போது உங்களுக்குத் தெரிய வேண்டாம்.\"\n\"நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் நாங்கள் வற்புறுத்தவில்லை. உங்களுக்கு விருப்பம் இருக்குமானால் இதைவிட உயர்ந்த வேலையாக வசதியான வருவாய் உள்ளதாக அப்பாவிடம் சொல்லிப் பார்க்கச் சொல்லலாம் என்பதற்காகத்தான் சொன்னோம்.\"\n அது வேண்டாம்\" - அவன் மறுத்தான். அப்போது அவன் குரலில் தவிர்க்க முடியாத உறுதி இருந்தது.\n\"அப்படியானால் நீங்கள் எங்கள் வீட்டிற்குக் கூட வர மாட்டீர்களா\nஇந்தக் கேள்வியைக் கேட்டதும் தன்னுடைய சொந்த மனத் துன்பங்களை மறந்து கலகலவென்று சிரித்து விட்டான் அழகியநம்பி.\n உங்களுடைய கள்ளமில்லா மனங்களை நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. எங்கோ தற்செயலாகச் சந்தித்துப் பழகிய ஒரு தமிழ்நாட்டு இளைஞனுக்கு உங்களிடமிருந்து இவ்வளவு அனுதாபம் கிடைப்பதை எண்ணும் போது உண்மையாக எனக்குப் பெருமிதம் உண்டாகிறது.\" - அவன் கூறியதைக் கேட்டதும் அந்தப் பெண்கள் தலையைக் குனிந்து கொண்டனர்.\nபிரயாணம் தொடங்கிய எட்டாவது நாள் மாலை இருட்டுகிற சமயத்துக்கு அவர்கள் கொழும்பை அடைந்தனர். பிரமநாயகத்தின் கடையிருந்த தெருவழியேதான் டிரைவர் காரை விட்டுக் கொண்டு போனான். கடை இருக்குமிடத்தைக் கார் நெருங்கும் போது அவன் இதயம் 'படபட' வென்று வேகமாக அடித்துக் கொண்டது.\nஒரு விநாடி காரை அந்த இடத்தில் வேகத்தைக் குறைத்து நிறுத்துமாறு டிரைவரிடம் கூறினான் அவன். கார் நின்றது. வெட்கத்தோடும், பயத்தோடும் தலையை வ��ளியே நீட்டி எட்டிப் பார்த்தான். அந்தத் தெருவில் அப்போது நின்று கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னையே பார்ப்பது போல் அவன் மனத்தில் ஒரு பிரமை உண்டாயிற்று.\nசாதாரணமாக அந்த மாலை நேரத்திற்கு அந்தக் கடை வாசலில் திருவிழாக் கூட்டம் தென்படும். அன்று மயான பூமி போலக் கலகலப்பிழந்து இருண்டு காணப்பட்டது. கடை பூட்டியிருந்தது. கொலை நடந்த இடம் என்பதற்காகக் காவல் வைக்கப்பட்டிருந்த போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தவர்கள் அந்தக் கடை வாசல் வந்தவுடன் ஏதோ விந்தைப் பொருளைப் பார்ப்பது போல் ஓரிரு விநாடிகள் நின்று பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் இரகசியமாக ஏதோ பேசிக் கொண்டு செல்வதையும் அழகியநம்பி கண்டான்.\nமுதன் முதலாகக் கப்பலில் வந்து இறங்கிப் பிரமநாயகத்தோடு அவரைப் பின்பற்றி அந்தக் கடைக்குள் காலடி வைத்த போது எவ்வளவு நம்பிக்கைகளைத் தன் மனத்தில் உண்டாக்கிக் கொண்டான் அவன் தன்னையும், தன் குடும்பத்தின் கடல் கடந்த ஏழ்மையையும், அந்தக் கடை போக்கி விடப் போகிறதென்று எவ்வளவு பெருமையாக நினைத்தான் அவன் தன்னையும், தன் குடும்பத்தின் கடல் கடந்த ஏழ்மையையும், அந்தக் கடை போக்கி விடப் போகிறதென்று எவ்வளவு பெருமையாக நினைத்தான் அவன் நான்கைந்து ஆண்டுகள் ஊரை மறந்து, பிறந்த மண்ணை மறந்து, பெற்றவள், உடன்பிறந்தவள், உற்றார், உறவினரை மறந்து ஊழியம் செய்தால் சில ஆயிரம் ரூபாய்களைத் திரட்டிக் கொண்டு தாயகம் திரும்பலாம் என்று கனவு கண்டானே அவன்\nஆனால், இப்போது காரிலிருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கடையின் இருண்ட முகப்பைப் பார்க்கும் போது அவன் உள்ளத்தில் என்ன உணர்ச்சி உண்டாயிற்றுத் தெரியுமா உலகத்திலேயே மிக மட்டமான அருவருக்கத்தக்க ஒரு பொருளை, யாரோ தன்னைத் தன் கண்களினால் வற்புறுத்திப் பார்க்கச் செய்துவிட்டாற் போன்ற உணர்ச்சிதான் உண்டாயிற்று. தலையை உள்ளே இழுத்துக் கொண்டு டிரைவரிடம் காரைச் செலுத்துமாறு சொன்னான். கார் புறப்பட்டது.\n\"கடைக்குள் உங்கள் பெட்டி, படுக்கை வேறு பொருள்கள் எவையேனும் அகப்பட்டுக் கொண்டு விட்டனவோ\" - என்று மேரி அவனைக் கேட்டாள்.\n அப்படி ஒன்றும் அதிகமான பொருள்களை இந்த நாட்டிற்கு வரும் போது நான் கொண்டு வரவில்லை\" - என்று சுருக்கமாக அவளுக்குப் பதில் சொன்னான் அவன்.\nகார் வெள்ளவத்தையில் உள்ள அவர்கள் பங்களாவை நோக்கிச் சென்றது.\n\"எனக்கு இப்போது உடனே சபாரத்தினத்தைப் பார்க்க வேண்டும். என்னைப் பம்பலப்பிட்டியாவில் உள்ள சபாரத்தினத்தின் வீட்டில் கொண்டு போய் விட்டால் நல்லது.\" - என்றான் அழகியநம்பி.\n நாம் எல்லோரும் இப்போது முதலில் நம்முடைய வீட்டிற்கே போகலாம். அங்கே போய் டிரைவரிடம் சபாரத்தினத்தின் முகவரியைச் சொல்லி அனுப்பிக் காரில் கூட்டிக் கொண்டு வரச் செய்யலாமே\" - என்றாள் லில்லி. அவனுக்கும் அந்த யோசனை சரியென்றே தோன்றியது.\n சபாரத்தினத்திற்கு வேலை போயிருக்கும். அவருக்கு மட்டுமா கடையில் வேலை பார்த்து வந்த அத்தனை ஆட்களுக்கும் - சமையற்காரச் சோமு உட்பட வேலை போயிருக்கும். நிர்வாகத்தின் மோசடிகளால் ஒரு பெரிய வியாபார நிறுவனம் கவிழ்ந்து விட்டால் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்க நேரிடுகிறது கடையில் வேலை பார்த்து வந்த அத்தனை ஆட்களுக்கும் - சமையற்காரச் சோமு உட்பட வேலை போயிருக்கும். நிர்வாகத்தின் மோசடிகளால் ஒரு பெரிய வியாபார நிறுவனம் கவிழ்ந்து விட்டால் எத்தனை பேர் நடுத்தெருவில் நிற்க நேரிடுகிறது' - அழகியநம்பி சிந்தித்தான். 'பிரமநாயகம் கொலை செய்கிற அளவுக்குப் பூர்ணாவின் மேல் எப்படி ஆத்திரமடைந்தார்' - அழகியநம்பி சிந்தித்தான். 'பிரமநாயகம் கொலை செய்கிற அளவுக்குப் பூர்ணாவின் மேல் எப்படி ஆத்திரமடைந்தார் பூர்ணா அவரிடம் அப்படி மாட்டிக் கொள்கிற அளவுக்கு ஏமாளியாக இருந்தாளா பூர்ணா அவரிடம் அப்படி மாட்டிக் கொள்கிற அளவுக்கு ஏமாளியாக இருந்தாளா பிரமநாயகம் இனி என்ன ஆவார் பிரமநாயகம் இனி என்ன ஆவார் அவருடைய மோசடிக் குற்றங்களுக்கும், கொலைக் குற்றங்களுக்கும் என்ன தண்டனைகளை அடைவார் அவருடைய மோசடிக் குற்றங்களுக்கும், கொலைக் குற்றங்களுக்கும் என்ன தண்டனைகளை அடைவார் கடை என்ன ஆகும்' - என்பதைப் பற்றி அழகியநம்பி அதிகம் சிந்தித்து மூளையைக் குழப்பிக் கொண்டிருக்கவில்லை. நடந்ததைப் பற்றி - இனி நடக்க இருப்பவற்றைப் பற்றித் தன்னுடைய சொந்தத் தீர்மானங்களைப் பற்றி - சபாரத்தினம் என்ற தன் உண்மை நண்பரிடம் சில மணி நேரம் அமைதியாகக் கலந்தாலோசித்துப் பேச ஆசைப்பட்டான் அவன்.\nகார் பங்களா வாசலை அடைந்ததும் முன்புறத்தில் சாய்வு நாற்காலிகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்த வோட்ஹவு��ும், திருமதி வோட்ஹவுஸும், சிறு குழந்தைகளைப் போல் துள்ளிக் குதித்து ஓடி வந்து வரவேற்றனர்.\n\"பிரயாணம் முழுவதும் சுகமான அனுபவங்கள் ஏற்பட்டனவா\" - என்று முகம் மலரச் சிரித்துக் கை குலுக்கினார் அவர். திருமதி வோட்ஹவுஸ் மகிழ்ச்சிப் பெருக்கினால் தன் பெண்களை அப்படியே கட்டித் தழுவிக் கொண்டார்.\nலில்லி தன் தாயையும், தந்தையையும் ஒரு ஓரமாக அழைத்துக் கொண்டு போய் ஏதோ கூறினாள். வோட்ஹவுஸுக்கும், திருமதி வோட்ஹவுஸுக்கும் முகத்தில் இருந்த மலர்ச்சி மறைந்தது. அவர்கள் அழகியநம்பியின் அருகே வந்தனர். \"நீங்கள் வேலை பார்த்து வந்த இடத்தில் இப்படி விபரீதமாக நடந்து கடையை மூடிவிட்டார்களாமே இப்போதுதான் லில்லி எல்லா விபரமும் சொன்னாள். இரண்டு மூன்று நாட்களாக எல்லாப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திதான் பிரமாதப்படுகிறது. ஊர் முழுதும் இந்தப் பேச்சுத்தான். ஆனால், அதே கடையில்தான் நீங்கள் வேலை பார்க்கிறீர்களென்று எனக்குத் தெரியாது. லில்லி சொன்னபின் இப்போதுதான் அறிந்தேன். என் மனமார்ந்த அனுதாபங்கள்.\" - என்றார் வோட்ஹவுஸ்.\n அதைப்பற்றி நான் அதிக வருத்தம் அடையவில்லை.\" - என்று அழகியநம்பி அவருக்குப் பதில் கூறினான்.\n\"டிரைவரிடம் உங்கள் நண்பரின் முகவரியைச் சொல்லி அனுப்புங்கள். போய் அழைத்துக் கொண்டு வரட்டும்.\" - என்று நினைவூட்டினாள் மேரி.\nஅழகியநம்பி காரின் அருகே சென்று பம்பலப்பிட்டியாவில் சபாரத்தினம் குடியிருக்கும் தெருவின் பெயரைச் சொல்லி அடையாளமும் கூறினான்.\n\"இருபது நிமிடங்களில் கூட்டிக் கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் உள்ளே பேசிக் கொண்டிருங்கள்.\" - டிரைவர் புறப்பட்டுச் சென்றுவிட்டான். பிஸ்கட்டும், தேநீரும் கொடுத்து அவனை உபசரித்தார்கள். வோட்ஹவுஸ் தம்பதிகள் மாறிமாறி அவனுக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் தன்னிடம் ஆறுதலையும், அனுதாபத்தையும் கூறுவதைவிடக் கூறாமல் இருந்தால் தன் மனம் கலங்காமல் அமைதியாக இருக்குமென்று அப்போது அழகியநம்பிக்குத் தோன்றியது. சபாரத்தினம் வரும் நேரத்தை ஆவலுடன் எதிர் பார்த்தான் அவன்.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரிய���் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவகைப்பாடு : புதினம் (நாவல்)\nதள்ளுபடி விலை: ரூ. 130.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/17159", "date_download": "2021-01-23T07:06:37Z", "digest": "sha1:EWTFQCC3B6U6V7AF4NKKGZ6UTOVCVTQW", "length": 5631, "nlines": 147, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | nkn010820", "raw_content": "\nமனம் தளராத நடிகைகளின் புது ரூட்\nசிறுமியைச் சீரழித்த SEX எம்.எல்.ஏ அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்\nஉனக்கு 50% எனக்கு 50% அரசு-தனியார் கெரோனா டெஸ்டிங் கொள்ளை\n மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு\nபுயலைக் கிளப்பிய கலைஞர் பெயர் -புதுச்சேரி ஆளுங்கூட்டணி கர்... புர்\nதொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி\nநாயகன் அனுபவத் தொடர் (11) -புலவர் புலமைப்பித்தன்\nஇரண்டாமிடம் தரும் வீடு, வாகன, இல்லற யோகம்\nஇந்த வாரத்தில் அனுகூலமான நாளும், நேரமும் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\nஇந்த வார ராசிபலன் 24-1-2021 முதல் 30-1-2021 வரை\n சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்\nசெவ்வாய் தோஷம் போக்கி செழிப்பான வாழ்வு தரும் கருங்காலி விருட்ச வழிபாடு -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1316190.html", "date_download": "2021-01-23T07:02:08Z", "digest": "sha1:XPDH7Y77OA6NUP6OWC4CGTT4GICUFDHH", "length": 12028, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விமான பயணிகளிடம் ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள வேண்டுகோள்!! – Athirady News ;", "raw_content": "\nவிமான பயணிகளிடம் ஶ்ரீலங்கன் வ���மான சேவை விடுத்துள்ள வேண்டுகோள்\nவிமான பயணிகளிடம் ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள வேண்டுகோள்\nதீப்பற்றும் அபாயம் இருப்பதால் அப்பள் 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணனியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படாது என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nஅப்பள் நிறுவனத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தயாரிக்கப்பட்ட 15 அங்குல மெக்புக் ப்ரோ மடிக்கணனியின் பெட்டரி அதிகளவில் உச்சம் அடையும் அவதானம் இருப்பதாக அந்நிறுவனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nகுறித்த மடிக்கணனி 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி வரையிலேயே விநியோகம் செய்யப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஎனவே விமான பயணிகளிடம் இருக்கும் குறித்த மடிக்கணினி அவ்வாறான தாக்கத்திற்கு உட்படாத என அப்பள் நிறுவனத்தின் ஊடாக உறுதி செய்து கொள்ளுமாறு ஶ்ரீலங்கன் விமான சேவை பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nவிமான நிலையத்தில் வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் பெட்டரி மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nஅவ்வாறு உறுதி செய்ய முடியாது போகும் பட்சத்தில் பயணிகளுக்கு குறித்த மடிக்கணனியை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஶ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.\nஎனவே அப்பள் நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று அதில் உள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகஞ்சிபானி இம்ரானின் தந்தை உட்பட 6 பேர் கைது\nடெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா ஆலோசனை..\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nஇலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா\nசாகும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தமிழ் படம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று – மருத்துவர்…\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம்…\nஇந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய…\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Irfan_u.s.html", "date_download": "2021-01-23T07:24:47Z", "digest": "sha1:CMK7BCL2IL5775CTL2IEDLV2TCXCZRCU", "length": 11979, "nlines": 230, "source_domain": "eluthu.com", "title": "Irfan u.s - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nIrfan u.s - சுயவிவரம்\nஇயற்பெயர் : Irfan u.s\nபிறந்த தேதி : 25-May-1990\nசேர்ந்த நாள் : 31-Aug-2010\nIrfan u.s - Irfan u.s அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகருவாட்டுக்கும் , அது கிடந்தது தூங்கும் மணல் மேட்டுக்கும் இடையே ஒரு காதல் இருப்பதாய் கற்பனை ..\nநானோ மணல் மேடு ,\nஒட்டிக்கொள்ளவாடி என்னுள் நீயும் ,\nமனதோடு நீ பேச ,\nஅலைகடலென எழுகிறது நெஞ்சம் - என்னை\nஎன்னுள்ளே சரிபாதி கலந்து ,\nஎன்னிதயம் போனதடி கவிழ்ந்து ,\nஉறவாடி போகாதே பிரிந்து ,\nநல்லாருக்கு தோழரே... கருவாட்டு காதல் கவிதை பிரமாதம்...\t28-Oct-2014 12:15 am\nIrfan u.s - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருவாட்டுக்கும் , அது கிடந்தது தூங்கும் மணல் மேட்டுக்கும் இடையே ஒரு காதல் இருப்பதாய் கற்பனை ..\nநானோ மணல் மேடு ,\nஒட்டிக்கொள்ளவாடி என்னுள் நீயும் ,\nமனதோடு நீ பேச ,\nஅலைகடலென எழுகிறது நெஞ்சம் - என்னை\nஎன்னுள்ளே சரிபாதி கலந்து ,\nஎன்னிதயம் போனதடி கவிழ்ந்து ,\nஉறவாடி போகாதே பிரிந்து ,\nநல்லாருக்கு தோழரே... கருவாட்டு காதல் கவிதை பிரமாதம்...\t28-Oct-2014 12:15 am\nIrfan u.s - Irfan u.s அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஒரு காதலன் பல முறைகள் தன் காதலியை முத்தமிட முயன்றும்\nஅவள் மறுத்து விடுகிறாள் , அதற்கு அவன் எழுதும் கவிதை,,\nசொத்து குவிப்பு வழக்கில் அல்ல\nநன்றி தோழரே , கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ..\t27-Oct-2014 10:20 am\nவாய்தா வாங்க வேண்டியதுதானே...(ஹா ஹா ) அருமை தோழரே...\t25-Oct-2014 3:35 pm\nமாறுபட்ட சிந்தனை ... இன்னும் அழகா ஆக்கலாம் என தோணுது முயற்சி பண்ணுங்க வாழ்த்துக்கள் \nIrfan u.s - படைப்பு (public) அளித்துள்ளார்\nஒரு காதலன் பல முறைகள் தன் காதலியை முத்தமிட முயன்றும்\nஅவள் மறுத்து விடுகிறாள் , அதற்கு அவன் எழுதும் கவிதை,,\nசொத்து குவிப்பு வழக்கில் அல்ல\nநன்றி தோழரே , கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் ..\t27-Oct-2014 10:20 am\nவாய்தா வாங்க வேண்டியதுதானே...(ஹா ஹா ) அருமை தோழரே...\t25-Oct-2014 3:35 pm\nமாறுபட்ட சிந்தனை ... இன்னும் அழகா ஆக்கலாம் என தோணுது முயற்சி பண்ணுங்க வாழ்த்துக்கள் \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/159", "date_download": "2021-01-23T08:38:46Z", "digest": "sha1:GU4TA26MQB4VPFDEI6DA7X5WW2VFK73P", "length": 7624, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/159 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/159\nகிடந்து மரத்துப் போனதால், அந்த இளம் சூடு ஆமைக்குச் சற்று வெது வெதுப்பாக இன்பமாக இருக்கும். இளஞ்சூடு அதற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும். அந்த இளஞ் சூட்டின் இன்பத்தை இணையற்ற இன்பமாகக் கருதி அது அந்த வெந்நீரிலேயே நீந்தித் திளைக்கும். இதனை, ‘உலையை ஏற்றித் தழல் எரிமடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற’ என்று அடுக்கிச் சொல்லுகிறார் அப்பரடிகள். அந்த இன்பம் வெளியே போய்விடாதபடி, அதனோடு ஐக்கியமாகிக் கலந்திருக்கிறதாம். திளைக்கும் என்ற சொல்லால் அதனைத் தெளிவாக உணர்த்துகிறார். ஆமை அந்த இன்பத்தில் ஆடித் திளைக்கும்போது ஓடுவதால் இன்பம் குறைந்துவிடுமோ என்று கருதிக் கொஞ்சநேரம் நிற்கிறதாம். பிறகு நிற்பதால் இன்பம் குறைந்துவிடக்கூடாதே என்று கருதி ஓடுகிற���ாம். இந்தக் காட்சியை அப்பரடிகள் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.\nஎன்று பேசுகிறார் அப்பரடிகள். ஆம் அந்த ஆமைக்கு அறிவிருந்தது; நீரின் இளஞ்சூடு தெரிந்தது; வெதுவெதுப்பான நீர் இன்பந்தருவதை உணரும் ஆற்றலும் இருந்தது. ஆனால், இப்போது 8 மணிக்கு இளஞ்சூடாக இருக்கிற இளவெந்நீர், 8-30 மணிக்குக் கொதி நீராகித் தன்னை அழித்துவிடும் என்ற அறிவு மட்டும் இல்லை அந்த ஆமைக்கு அறிவிருந்தது; நீரின் இளஞ்சூடு தெரிந்தது; வெதுவெதுப்பான நீர் இன்பந்தருவதை உணரும் ஆற்றலும் இருந்தது. ஆனால், இப்போது 8 மணிக்கு இளஞ்சூடாக இருக்கிற இளவெந்நீர், 8-30 மணிக்குக் கொதி நீராகித் தன்னை அழித்துவிடும் என்ற அறிவு மட்டும் இல்லை அதுபோலவே, மனிதர்கள், வாழ்க்கை என்ற அடுப்பிலே, அனுபவம் என்ற பானையிலே, ஆசை என்ற தீ எரிய, உயிர் என்ற ஆமை, பெறுகிற சில பொழுது இன்பத்தைப் பார்த்து ‘ஆகா ஊஹு’ என்று மகிழ்ந்து திளைக்கிறபோது பின்வரும் பெருந்துன்பத்தை\nஇப்பக்கம் கடைசியாக 6 அக்டோபர் 2020, 14:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/cobra-movie-teaser-review/139946/", "date_download": "2021-01-23T08:15:03Z", "digest": "sha1:Z25J3FXFSDJLIE2QTOP3OKXRUJLKX3M6", "length": 4440, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Cobra Movie Teaser Review | Cinema News | Kollywood", "raw_content": "\nPrevious articleரசிகரின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா ஐஸ்வர்யா ராஜேஷ்\nNext articleநூறாவது முறை மாதவனிடம் ஐ லவ் யூ சொன்ன பிரபல நடிகை, மேடி கொடுத்த ரியாக்ஷனை பாருங்க – வைரலாகும் பதிவு.\nவைட்டிங் ஈஸ் ஓவர்.. வெறித்தனமாக வெளியான கோப்ரா டீசர் – வீடியோ இதோ.\nமாஸ்டர் படத்துடன் சியான் விக்ரம் கொடுக்கும் பொங்கல் ட்ரீட் – ரசிகர்கள் உற்சாகம்.\nஅடேங்கப்பா பிக் பாஸ் லாஸ்லியாவா இது.. வெளியான புகைப்படத்தை பார்த்து உச்சுக் கொட்டும் நெட்டிசன்கள் – எப்படி இளைச்சிட்டார் பாருங்க.\nசினிமாவை விட்டு விலகியது ஏன் அப்பாஸ் கூறிய காரணம் – ரசிகர்கள் ஷாக்‌.\nமடியில் கனமில்லை அதனால் பயமில்லை.. கோயம்புத்தூரில் மாஸ் காட்டிய முதல்வர்.. திருவிழா போல கூடிய பொதுமக்கள்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/chocolate_11.html", "date_download": "2021-01-23T08:47:53Z", "digest": "sha1:BTBVDTWHRBGIMHQNNOUYPDO4DPFFYF4S", "length": 5333, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "சாக்லேற் கனவுகள் 11- கோபிகை!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கவிதை / செய்திகள் / முக்கிய செய்திகள் / சாக்லேற் கனவுகள் 11- கோபிகை\nசாக்லேற் கனவுகள் 11- கோபிகை\nஇலக்கியா ஜனவரி 11, 2021\nகவிதை செய்திகள் முக்கிய செய்திகள்\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2021/01/lo.html", "date_download": "2021-01-23T08:28:19Z", "digest": "sha1:F2FUTRGFRJH4XWXGQRFSCM3MGIVHKIVD", "length": 6892, "nlines": 60, "source_domain": "www.tamilarul.net", "title": "லாஸ்லியாவின் பதிவு - இந்திய அளவில் டிரெண்ட்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / லாஸ்லியாவின் பதிவு - இந்திய அளவில் டிரெண்ட்\nலாஸ்லியாவின் பதிவு - இந்திய அளவில் டிரெண்ட்\nஇலக்கியா ஜனவரி 04, 2021\nபிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா, அந்த சீசனில் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. இருப்பினும் அவர் கடைசி நேரத்தில்தான் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியாவுக்கு தமிழ் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பதும் அவர் தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் இறுதிகட்டத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவின் வாழ்க்கையில் துயரம் ஒன்று நடந்தது. அவருடைய தந்தை கனடாவில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதன் காரணமாக அதிர்ச்சியில் இருந்த லாஸ்லியா இலங்கை சென்று தனது தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளை செய்து முடித்துள்ளார்.\nதற்போது தந்தையின் மறைவு என்ற துயரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் லாஸ்லியா மீண்டும் சமூக வலைதளத்திற்கு நீண்ட இடைவெளிக்குப்பின் வந்துள்ளார். நேற்று லாஸ்லியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருப்பு வெள்ளையில் பதிவு செய்துள்ள ஒரே ஒரு புகைப்படம் ஆயிரம் அர்த்தங்களை கூறுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் துயரங்களிலிருந்து லாஸ்லியா மீண்டு வந்து, மீண்டும் ஒரு உற்சாகமாக பெண்ணாக வலம் வர வாழ்த்துக்கள் என நெட்டிசன்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியா பதிவு செய்த இந்த ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு இந்திய அளவில் நேற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஆபிரிக்கா ஆய்வு ஆன்மீகம் இங்கிலாந்து இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிசு கிசு குட்டி கதை சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி பிரித்தானியா புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் ரஸ்யா வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோக் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-01-23T06:40:47Z", "digest": "sha1:OZEDOINKZAYSGJUK73ZYH5R6K2OBOFYS", "length": 9094, "nlines": 227, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "அதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nஅதிகாலைப் பொழுது புதிதாகும் -Athikaalai Pozhudhu Puthithagum\nஅதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு\nஎன் தேவன் மண்ணில் வந்ததால்\nஎன் தேவன் வரவு புதிதாகும் உறவு\nதம் ஜீவன் மண்ணில் தந்ததால்\nசோகங்கள் இனி ஓடியே போகும்\nநெஞ்சங்கள் உம்மை நாடியே வாழும்\nகீதங்கள் புதிதாக நாம் பாடவே\nமன்னன் உம்மை வாழ்த்தி பாடும் புகழ் கீர்த்தியே\nஞானிகள் கண்டு உம்மை தொழுதேற்றவே\nஅதில் மூழ்கும் நம் பாவம் இந்நாளில்\nஇனிதாகும் இனி எங்களின் வாழ்க்கையே\nஅதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு\nஎன் தேவன் மண்ணில் வ��்ததால்\nஎன் தேவன் வரவு புதிதாகும் உறவு\nதம் ஜீவன் மண்ணில் தந்ததால்\nஎன் வாழ்வை உமக்காய் தந்தேனே\nஇந்நாள் வரை உனக்காய் நின்றேனே\nஎங்கள் வாழ்விங்கு இன்று வளமாகுமே\nஇரட்சிப்பின் புது பாதை தந்தாயே\nபின் வாழ்வை ஈவாக தந்தாயே நீ\nவான தூதர் வாழ்த்து பாடும்-Vaana thoothar vaalthu paadum\nஇந்த கிறிஸ்மஸ் வந்தாலே சந்தோசம் தான் -Intha Christmas Vanthalea Santosham\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\n6 Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\nநான் நம்பிடும் நங்கூரமே -Naan Nambidum Nangooramey\nPaarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்\nNeer en Sontham – நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் song lyrics\nPAADATHA RAAGANGAL Lyrics பாடாத ராகங்கள் பாடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/airindia-emperor-rajendra-chola.html", "date_download": "2021-01-23T07:58:16Z", "digest": "sha1:OQFBAGVSR6UAG36GENYVJVBFKQ3CYRSR", "length": 15903, "nlines": 165, "source_domain": "youturn.in", "title": "ஏர்இந்தியா விமானத்தில் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் ! - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nஏர்இந்தியா விமானத்தில் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் \nஏர்இந்தியா துவங்கப்பட்ட காலத்தில் ஒவ்வொரு விமானத்திற்கு ஒரு முக்கிய நபரின் பெயர் சூட்டப்பட்டது. பேரரசர் ராஜேந்திர சோழன் பெயர் சூட்டப்பட்ட விமானம்.\nசோழப் பேரரசர் ராஜேந்திரச் சோழனின் பெயர் ஏர்இந்தியா விமானத்தில் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தமிழ் சமூக வலைதளவாசிகள் பகிர்ந்து வருவதை பார்க்க முடிந்தது. 1930-களில் ஜே.ஆர்.டி டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நிறுவினா���். சுதந்திர இந்தியாவில் டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்திய அரசாங்கம் அரசுடமையாக்கி ஏர்இந்தியா விமான சேவையை துவங்கியது.\nஏர்இந்தியா சேவையில் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கான புதிய விமானங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனத்திடம் வாங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. கொரோனா பாதிப்பால் விமானங்கள் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\n1970களில் ஏர்இந்தியா போயிங் 747 ரக விமானங்கள் பயன்பாட்டிற்காக வாங்கியது. அன்றைய காலத்தில் வாங்கப்பட்ட முதல் போயிங் 747 ரக விமானத்திற்கு இந்தியப் பேரரசர் அசோகரின் பெயர் சூட்டப்பட்டது. 1976-ல் ஏர்இந்தியா பயன்பாட்டில் இருந்த போயிங் 747 விமானங்களுக்கு அசோகா, ராஜேந்திரச் சோழன், கனிஷ்கா, அக்பர், கிருஷ்ண தேவ ராயர் போன்ற பேரரசர்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். Airindiacollector மற்றும் indianairmails ஆகிய இணையதளங்களில் ஒவ்வொரு விமானத்தின் புகைப்படங்களும் இடம்பெற்று இருக்கின்றன.\n2020 ஜூலை 21-ம் தேதி மும்பை மிரர் இணையதளத்தில் ” போயிங் 747 ” விமானம் குறித்து வெளியான கட்டுரையில், பேரரசர்கள் பெயர்கள் சூட்டப்பட்ட விமானங்களில் அவர்களின் சகாப்தம் குறித்த கலைப்படைப்புகள் உள்ளே இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரச் சோழன் பெயர் சூட்டப்பட்ட விமானம் பம்பாய் முதல் லண்டன் வரை பயணித்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்.\n2016-ல் மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திரச் சோழனின் திருவுருவப் படம் மகாராஷ்டிரா மாநில அரசால் Mazgon Docks என்ற இந்திய கப்பல் நிறுவனத்திற்கு அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : மும்பை துறைமுகத்திற்கு ராஜேந்திர சோழனின் பெயர் சூட்டப்பட்டதா \nஏர்இந்தியா நிறுவனத்தின் விமானத்திற்கு சோழப் பேரரசர் ராஜேந்திரச் சோழன் பெயர் சூட்டி இருந்த தகவல் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1970-களில் ஏர்இந்தியா பயன்பாட்டிற்கு வாங்கப்பட்ட போயிங் 747 விமானங்களுக்கு பேரரசர்களின் பெயர்கள் சூட்டப்பட்டு உள்ளன.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nபுதிய தலைமுறையில் சிறுமி பாலியல் துன்புறுத்தல் என தவறான செய்தி \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aishwarya-menon-is-the-only-one-who-can-pull-the-trigger/cid1909796.htm", "date_download": "2021-01-23T06:50:19Z", "digest": "sha1:PL243GUITNNGBTZT5VRZB2Z4ADMPPD7B", "length": 4981, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "அது மட்டும் இல்லனா நீங்க சப்ப ஃபிகரு... பெருசா எடுப்பா காட்ட", "raw_content": "\nஅது மட்டும் இல்லனா நீங்க சப்ப ஃபிகரு... பெருசா எடுப்பா காட்டி இழுத்த ஐஸ்வர்யா மேனன்\nநடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட கிளாமர் போட்டோ\nநடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் விருப்பதாக வகையில் மோசமான கவர்ச்சி போடோக்களை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது டைட்டான டீ ஷர்ட்டில் முன்னழகை எடுப்பாக காட்டி கிக்கு ஏத்தியுள்ளார்.\n6 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஐஸ்வர்யா மேனனை பார்த்திருந்தீங்கனா பதறியடுச்சு ஒடியிருப்பீங்க ஏதோ பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டு கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்கீங்க. அதுமட்டும் பண்ணலானா நீங்க சல்லி பைசாவுக்கு ஒர்த் இல்ல...\n\"ஆப்பிள் பெண்ணே\" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். அதையடுத்து சித்தார்த்தின் \"தீயா வேலை செய்யணும் குமாரு\" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார்.\nஆனால், இவரது திரைவாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது \"தமிழ் படம் 2\" தான். எதிர்ப்பார்த்ததை விட மாபெரும் ஹிட் அடித்த அந்த படம் இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. பின்னர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக \"நான் சிரித்தாள்\" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து படவாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை ஆயுதமாக எடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/04/03/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-01-23T08:48:45Z", "digest": "sha1:JRYGCP44DULHSGDMOWOHORGVJS5XB6V6", "length": 17027, "nlines": 138, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஅனைத்தையும் அரவணைத்து மகிழ்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்\nஅனைத்தையும் அரவணைத்து மகி���்ந்திடும் நிலையாக ஒளியாக மாற்றும் சூட்சமம் பற்றி இராமாயணம் காட்டும் உண்மைகள்\n1.தீமையான உணர்வுகளை நாம் நுகர்ந்து விட்டால் அது வாலியாகி விடுகின்றது.\n2.நல்ல குணத்தின் தன்மை எண்ணும் போது ஆஞ்சநேயனாகி விடுகின்றது.\nநல்ல குணத்தை எண்ணி எடுக்கும் போது சீதாவிற்கும் இராமனுக்கும் இலட்சுமணனுக்கும் மத்தியிலே இந்த உணர்வின் தன்மை அணுவான பின் இராமன் இட்ட கட்டளைப்படி ஆஞ்சநேயர் வாழ்கிறார்.\nநாம் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எல்லாம் சீதாலட்சுமி ஆகின்றது. அந்தச் சீதாவைப் பாதுகாப்பது யார்… இந்த உணர்வுகள்… உணர்ச்சிகள்… அப்போது உடலிலே என்ன செய்கிறது…\nஇராமன் ஊடுருவிச் சொல்கின்றான் என்ற நிலைகளில் தீமைகளை அகற்றும் உணர்வாக வருகிறது. (இராமன் என்றால் எண்ணங்கள், சீதா என்றால் சுவை – மணம், மகிழ்ச்சி).\nஇராமன் இட்ட கட்டளையை ஆஞ்சநேயன் நிறைவேற்றுகின்றான். ஆஞ்சநேயன் என்றால் வாயு (காற்று) அதாவது அந்த எண்ணத்தின் உணர்வலைகள்\nசீதாவைச் சிறை பிடித்துக் கொள்கிறான் இராவணன்…\n1.நல்ல குணத்தின் தன்மை பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்\n2.அசுர குணங்கள் கொண்ட நிலையில் அதன் மீது இச்சைப்படுகின்றான்.\n3.ஆக இராவணனின் சகோதரி இராமன் மேல் இச்சைப்படுகின்றாள்.\n(அதாவது நாம் நல்ல எண்ணங்கள் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் வேதனையான கோபமான உணர்வை நுகர்ந்த பின் அடுத்து நல்ல எண்ணங்கள் வருகின்றதா.. இல்லை… நம்முடைய மகிழ்ச்சி காணாது சிறைப்படுகின்றது, தீமையான குணம் நல்ல குணத்தை அடக்கப் பார்க்கின்றது)\nஅப்போது இவன் என்ன செய்கிறான்… இவளை அவமதித்து விடுகின்றான். என்னை அவமதித்து விட்டான் என்ற கோபத்தில் சூர்ப்பணகை இராமனின் மனைவி அழகாக இருக்கிறது என்று இராவணனிடம் சொல்கிறாள்…\nஆஹா… என் சகோதரியை இப்படியா சொன்னான் இராமன் என்று இவன் அகம் கொள்ளுகின்றான். அகம் கொண்ட பின் என்ன செய்கின்றான்..\nஅவள் அழகை வர்ணிக்கும் போது அந்த உணர்வை நுகர்ந்து தனக்குள் அதை அடைய வேண்டும் என்ற உணர்வு இங்கே தோன்றுகிறது. பொறாமையில் வரக்கூடிய நிலை இது.\nசகோதரி வார்த்தையைக் கேட்டான். அதனால் அகம் கொண்டு செயல்படும் போது கடைசியில் அவனுக்கு அழிவே வந்து விடுகிறது.\nஇராவணன் கூடப் பிறந்த சகோதரன் கும்பகர்ணனோ அவன் தூங்கிக் கொண்டே இருக்கிறான்… நல்லவன் அவன்… (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா.. (நம் உடலில் தீமையான உணர்வுகள் ஆட்சிக்கு வந்துவிட்டால் நல்ல குணங்கள் அனைத்தும் செயலிழந்து விடுகிறது அல்லவா..\nஇராவணனின் மகன் இந்திரஜித் என்ன செய்தான்…\nதன் தந்தையினுடைய நிலையில் மகனான அவன் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது… உருவாக மாட்டேன் என்கிறது…\n1.இராவணன் அவன் ஆசையின் இச்சைக்குச் செயல்படும் போது\n2.தீமைகளை அகற்றும் வல்லமை உருவாவதில்லை. (தெளிவாகக் காட்டுகின்றார் வான்மீகி)\nஅதே சமயத்தில் தசரதச் சக்கரவர்த்தி தினம் ஒரு மனைவியைக் கல்யாணம் செய்து கொள்கிறான். கங்கணமே கழட்டவில்லை. தசரதன் என்றால் பத்தாவது நிலை அடையக் கூடிய பருவம் பெற்ற நம் உயிர் தான்.\n1.அவரை உற்று நோக்கிய பின் அந்த வேதனைப்படும் சக்தியாக\n2.என்னுடன் இணைந்து செயல்படுகிறது… அப்போது அது மனைவியாகின்றது.\n3.மனைவியாகப்படும் போது அதிலே உருப் பெறும் கரு அந்த வேதனைகளை உருவாக்கும் தன்மைக்கே வருகிறது.\n(இராமயாணக் காவியத்தை இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள். அதை யாராவது நாம் மதிக்கிறோமா… இராமன் நல்லவனா என்றும் சீதா தூய்மையானவளா என்றும் பட்டிமன்றம் வைத்து ஆயிரம் கற்பனைகளைப் பண்ணி இராமயாணத்தையே கொலை செய்து விடுவார்கள். மனிதனின் சிந்திக்கும் தன்மையே இழக்கப்படுகிறது)\nஇராமன் நல்லவன் என்ற நிலையில் தசரதன் தன் மகன் மேல் பிரியப்படுகின்றான். ஒரு நல்லவன் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும். எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதற்காக வேண்டி இராமனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்று தசரதர் எண்ணுகின்றார்.\nஆனால் கைகேயி கேட்ட வரப்படி நல்லவனுக்கு ஆட்சி இல்லை என்று ஆனபின் தனக்குள் அந்த உணர்ச்சிக்குள் அடிமையாகும் போது இந்த உடலை விட்டுப் பிரிகின்றார்.\n இந்த உயிர் வெளியிலே போய்விடுகிறது. பரதனோ தன்னுடைய சகோதரன் இராமன் நல்லவன் என்று உணர்கின்றான்.\n1.அவன் பாதத்தை வைத்துத் தான் நான் ஆட்சி புரிவேன்\n2.நல்ல குணங்களை வைத்து ஆட்சி புரிவேன் என்று செயல்படுத்துகின்றான்.\nஇராமன் காட்டிற்குள் செல்லப்படும் போது முதலில் குகனைத்தான் சந்திக்கின்றான். குகன் ஒரு படகோட்டி. அந்தக் குகனைச் சந்தித்த பின் அவன் இராமனை வரவேற்கின்றான். நல்ல உணர்வுகள் வருகிறது.\nகு���ன் என்பது நம் உடலுக்குள் இருக்கக்கூடிய இரத்தம். அதற்குள் நம் எண்ணங்கள் அனைத்தும் படகாகச் செல்கின்றது. உயர்ந்த ஞானங்களை நாம் எடுக்கும் போது உடல் முழுவதும் அது படர்கின்றது. தீமைகள் உருவாகும் உணர்வுகளுக்கு அது இடம் கொடுக்காது அருள் ஞானத்தை அன்புக் கட்டளையாக இடுகின்றது. இது அடிபணிகின்றது.\nஇரத்தத்தில் அருள் ஞானத்தைப் பரப்பப்படும் போது இது ஊடுருவி உடல் அனைத்திற்குமே போகின்றது. பகைமை உணர்வை அடக்குகின்றது. நட்பு கொண்டு இணைகின்றது. அது தான் கல்யாணராமா.\n1.அருள் ஒளியின் உணர்வுகளைத் தனக்குள் பெருக வேண்டும் என்று எண்ணும் போது\n2.மற்ற தீமைகளை ஒடுக்கி நல்ல அணுக்கள் அனைத்திற்கும் உற்சாகம் ஊட்டுகிறது.\n3.இப்படி ஒன்றுக்கொன்று போர் செய்யாத நிலைகள் வரும் போது நம்முடைய உணர்வுகள் அனைத்தும் ஒளியாகின்றது.\nஅப்படிப்பட்ட நிலையில் ஒளியின் கதிராக இருப்பது தான் துருவ நட்சத்திரம். வருவது அனைத்தையும் அரவணைத்துத் தன்னுடன் இயங்கச் செய்யும் தன்மைகளாக ஒளியின் உணர்வாக மகிழ்ந்திடும் உணர்வாக மாற்ற வேண்டும் என்பதற்காக\n1,துருவ நட்சத்திரத்தின் சக்தியின் பேரருள் பேரொளியை எடுத்து\n2.உடலிலுள்ள இரத்தங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.\n3.உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும் என்று தியானிக்கச் சொல்கிறோம்.\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/215199?ref=archive-feed", "date_download": "2021-01-23T07:15:38Z", "digest": "sha1:5W3AYXJQYBN53XOZXJF74OAC3J675WI7", "length": 8150, "nlines": 135, "source_domain": "news.lankasri.com", "title": "மெதுவாக பேட்டிங் செய்ய லட்சக்கணக்கில் பணம் வாங்கிய பிரபல வீரர்கள்! சர்வதேச சூதாட்ட புக்கி சிக்கினார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமெதுவாக பேட்டிங் செய்ய லட்சக்கணக்கில் ��ணம் வாங்கிய பிரபல வீரர்கள் சர்வதேச சூதாட்ட புக்கி சிக்கினார்\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் சர்வதேச சூதாட்ட புக்கி தற்போது வசமாக சிக்கியுள்ளார்.\nகர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டியில் அதிகளவு சூதாட்டம் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.சி.பி பொலிசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.\nமுதற்கட்ட விசாரணையில் 2019ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட பெலகாவி கிரிகெட் அணியின் உரிமையாளர் அலி என்பவர் வீரர்களை சூதாட்டத்திற்குள் இழுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.\nஇதோடு ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய இரண்டு கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் மெதுவாக விளையாட 20 லட்சம் ரூபாயை பெற்றது தெரியவந்தது, இருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் சூதாட்டிற்கு மூலகாரணமாக இருந்த புக்கிகள் ஷியாம், ஜுட்டின் ஆகியோரை சி.சி.பி பொலிசார் நேற்று டெல்லியில் கைது செய்தனர்.\nஇதில் ஷாம் சர்வதேச சூதாட்ட புக்கி என தெரியவந்துள்ளது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1932171", "date_download": "2021-01-23T09:07:17Z", "digest": "sha1:V3ZPVGTZCTPJYNGRBDHZXKHGE3WN7CQG", "length": 2979, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மனோரமா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனோரமா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:34, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n01:52, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n03:34, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n* \"தெரியாதோ நோக்கு தெரியாதோ\" (''சூரியகாந்தி'')\n* \"பார்த்தாலே தெரியாதா\" (''ஸ்ரீ ராகவேந்திரா'')\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_45A_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-01-23T07:18:04Z", "digest": "sha1:LBQZLWFHZZ5IRZVAETIJZJ2FUO5F654T", "length": 4666, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேசிய நெடுஞ்சாலை 45எ (இந்தியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேசிய நெடுஞ்சாலை 45எ (இந்தியா)\n(தேசிய நெடுஞ்சாலை 45A (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதேசிய நெடுஞ்சாலை 45A அல்லது தே. நெ. 45A இந்தியாவிலுள்ள ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது விழுப்புரத்திலிருந்து கிழக்காக சென்று புதுச்சேரி அடைந்து அங்கிருந்து வங்காள விரிகுடா கடலோரமாக தெற்கில் நாகப்பட்டினம் சென்று அங்கு தே.நெ.67 உடன் இணைகிறது. இச்சாலையின் நீளம் 190 கிலோமீட்டர்கள் (120 மைல்கள்) ஆகும்.[1]\n← Invalid type: தேசிய நெடுஞ்சாலை Invalid type: தேசிய நெடுஞ்சாலை →\nவிழுப்புரம், வளவனூர், கண்டமங்கலம், புதுச்சேரி, அரியாங்குப்பம், கடலூர், ஆலப்பாக்கம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி, காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2018, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/bohrer-schleifen-anleitung-zum-sch-rfen-von-verschiedenen-bohrerarten", "date_download": "2021-01-23T06:41:29Z", "digest": "sha1:JJHI2Y7TIMJYLXPNR7VRPYOHGVIHE377", "length": 46240, "nlines": 141, "source_domain": "ta.zhonyingli.com", "title": "அரைக்கும் பயிற்சிகள் - பல்வேறு வகையான பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஅரைக்கும் பயிற்சிகள் - பல்வேறு வகையான பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறைகள்\nஅரைக்கும் பயிற்சிகள��� - பல்வேறு வகையான பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறைகள்\nமர பயிற்சிகளை மணல் அள்ளுதல்\nமர பயிற்சிகளை கையேடு அரைத்தல்\nமர பயிற்சிகளை இயந்திரம் அரைத்தல்\nபயிற்சிகளின் கீழ், பெரும்பாலான பொழுதுபோக்குகள் மிகவும் மலிவான கருவிகளைப் புரிந்துகொள்கின்றன. நிலையான 3-18 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட துரப்பண தொகுப்புக்கும் இது பொருந்தும். இருப்பினும், அரை தொழில்முறை மற்றும் தொழில்முறை துறையில், வன்பொருள் கடையில் கிடைக்காத துளையிடும் அளவுகள் தேவைப்படுகின்றன. ஒரு சுத்தி துரப்பணம் அல்லது 23 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட உலோக மற்றும் மர பயிற்சிகளுக்கான கல் பயிற்சிகள் 25 யூரோக்களுக்கு மேல் எளிதாக செலவாகும். சிறிய பயிற்சிகளை மாற்றுவது எப்போதும் முயற்சியுடன் தொடர்புடையது. ஒரு சிறிய பயிற்சி மற்றும் சரியான கருவி மூலம், ஒரு துரப்பணியையும் விரைவாக கூர்மைப்படுத்தலாம். இது நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.\nஅப்பட்டமான உலோகம் அல்லது மர பயிற்சிகள் ஒரு தொல்லைக்கு மேல். துளையிடுதல் கனமாகும்போது, ​​பெரும்பாலான தொழிலாளர்கள் அவர்கள் மீது சற்று அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். பின்னர் துரப்பணம் பிட் வெப்பமடையும் அபாயம் உள்ளது. உலோக பயிற்சிகளால், முனை முதலில் வருடாந்திரம் மற்றும் பின்னர் கடினப்படுத்தலாம். பின்னர் துரப்பணம் பிட் திடீரென உடைந்து விடும். சிறந்த விஷயத்தில், உலோக துரப்பணம் அழிக்கப்படுகிறது. மிக மோசமான நிலையில், உடைந்த உலோகப் பயிற்சியில் உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளலாம்.\nஅதிக வெப்பமூட்டும் மர துரப்பணம் கிணற்றைக் கவரும். இது தீக்காய மதிப்பெண்கள் உருவாக வழிவகுக்கும். கல் பயிற்சிகள் போர்ஹோலில் அவை போதுமான அளவு கூர்மையாக இல்லாவிட்டால் உடைந்து விடும்.\nமூன்று வகையான பயிற்சிகள் உள்ளன:\nஉலோக பயிற்சிகள் அல்லது திருப்ப பயிற்சிகள்\nஉலோக பயிற்சிகள் சாதாரண திருப்ப பயிற்சிகள். அவை ஒரு தண்டு, முறுக்கப்பட்ட துரப்பணம் சுழல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், இது ஒரு எளிய துரப்பண பிட்டில் முடிகிறது. மெட்டல் பயிற்சிகளுக்கு கூடுதல் பூசப்பட்ட முனை இல்லை மற்றும் அவை பொருளில் ஒற்றைக்கல் ஆகும். வெறுமனே வடிவமைக்கப்பட்ட முனை மெட்டல் துரப்பணியை மறுபரிசீலனை செய்வதற்கு ஏற்றதாக ஆக��குகிறது. அதைச் செய்ய பல வழிகள் உள்ளன.\nமரம், சிப்போர்டுகள் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மென்மையான பொருட்களுக்கு மர பயிற்சிகள் சிறந்தவை. அவற்றின் நுனியில் உள்ள பள்ளத்தால் அவை எளிதில் அடையாளம் காணப்படுகின்றன. மர பயிற்சிகள் மிகவும் உணர்திறன் கொண்டவை மற்றும் எந்த வகையிலும் தாதுக்கள் அல்லது உலோகங்களுக்கு பயன்படுத்த முடியாது. தவறாகப் பயன்படுத்தினால் அவை தவிர்க்க முடியாமல் உடனடியாக அழிக்கப்படும். மர பயிற்சிகளை மறுபரிசீலனை செய்வது ஒரு பெரிய சவாலாகும், இதற்காக சிறப்பு கருவிகள் மற்றும் சிறந்த திறமை அவசியம். சிறப்பு மர-சலிப்பு அரைக்கும் இயந்திரங்களுக்கு மாற்றாக, மர பயிற்சிகளையும் கையால் மீண்டும் சுற்றலாம். இதற்கு பலவிதமான கோப்புகள் தேவை. மர பயிற்சிகளுடன் பணிபுரியும் போது, ​​நீங்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மர பயிற்சிகள் மிகவும் கூர்மையானவை, அவற்றை நீங்கள் எளிதாக காயப்படுத்தலாம். வூட் ட்ரில்ஸ் மிகவும் வித்தியாசமான வடிவிலான துரப்பண வகைகளுடன் குறிப்பாக பெரிய தேர்வில் உள்ளன.\nகார்பைடு உதவிக்குறிப்புகளால் கல் பயிற்சிகளை அடையாளம் காணலாம். நீங்கள் தலையில் ஒரு குறிப்பிடத்தக்க தடித்தல் உள்ளது. கல் பயிற்சிகள் கடினமான கனிமத்தின் மூலம் துளையிட வேண்டும். ஒரு சாதாரண உலோக துரப்பணம் மிக மோசமான நிலையில் அதிக வெப்பம் மற்றும் உடைந்து விடும். எனவே கார்பைடு முனை கொண்ட ஒரு கல் துரப்பணம் இயற்கை கல், கான்கிரீட் மற்றும் சுண்ணாம்பு மணற்கற்களுக்கு ஏற்றது. கல் பயிற்சிகளை நிபந்தனையுடன் மட்டுமே வரையறுக்க முடியும் மற்றும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே. ஒரு விதியாக, இந்த வகை பயிற்சிகளுடன் மறுபதிப்பு செய்வது அரிதாகவே அவசியம்.\nபல்வேறு வகையான பயிற்சிகளைப் பற்றிய மேலும் விரிவான குறிப்புகள் மற்றும் உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம்: பயிற்சிகளின் வகைகள்\nமெட்டல் ட்ரில்ஸ் என்பது மீண்டும் கூர்மைப்படுத்தக்கூடிய மிகவும் பொதுவான வகை பயிற்சிகளாகும். இதற்கு சில அடிப்படை அறிவு தேவை.\nஉலோக துரப்பணியின் முனை 118 of வரையறுக்கப்பட்ட கோணத்தைக் கொண்டுள்ளது. மிகவும் கூர்மையான ஒரு கோணம் நுனியில் உலோக துரப்பணம் பிட் ஒளிரும் மற்றும் உருகும். ஒரு முழுமையான கோணம் பொருளில் ஆழமாக ஊடுருவாது. எனவே, துரப்பணியின் முனை ���ோணம் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரு எளிய தந்திரம் மிகவும் உதவியாக இருக்கும்:\nநீங்கள் இரண்டு பெரிய ஹெக்ஸ் கொட்டைகளை எடுத்து ஒரு பக்கத்தில் ஒன்றாக ஒட்டினால், சரியாக 120 of சரியான அளவைப் பெறுவீர்கள். இவை இப்போது துரப்பண பிட்டிற்கான வார்ப்புருவாக பயன்படுத்தப்படலாம். இருப்பினும், ஒரு துரப்பணியின் அளவைப் பயன்படுத்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இவை உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய கருவிகள், இதில் கோணங்கள் துல்லியமாக முத்திரையிடப்படுகின்றன. ஒரு துரப்பணியின் பாதை சுமார் 5 யூரோக்கள் செலவாகும் மற்றும் எந்தவொரு பட்டறையிலும் காணக்கூடாது. கவனம்: \"ட்ரில் கேஜ்\" ஐ \"ட்ரில் கேஜ்\" உடன் குழப்ப வேண்டாம். பிந்தையது துளைகளை உருவாக்க பயன்படுகிறது, ஆனால் உலோக பயிற்சிகளை அரைக்க பயனுள்ளதாக இல்லை.\nவெட்டும் மேற்பரப்புகளின் கடுமையான கோணத்திற்கு கூடுதலாக, ஒவ்வொரு வெட்டு மேற்பரப்பும் கிடைமட்ட விமானத்திற்கு 55 of கோணத்தில் சாய்ந்திருக்கும். இந்த வெட்டு மேற்பரப்பு \"குறுக்கு வெட்டு விளிம்பு\" என்று அழைக்கப்படுகிறது. இது சற்று வளைந்த வடிவத்திலும் உள்ளது. மீண்டும், கையேடு அரைக்கும் போது இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.\nஉலோக பயிற்சிகள் மூன்று வழிகளில் தரையிறக்கப்படலாம்:\nஒரு அரைக்கும் தொகுதி கொண்டு கூர்மைப்படுத்துதல்\nஒரு துரப்பணம் கூர்மைப்படுத்தி கொண்டு கூர்மைப்படுத்துங்கள்\nஒரு கோப்பு அல்லது ஒரு சண்டையுடன் அரைக்க இரண்டு ஹெக்ஸ் கொட்டைகளிலிருந்து விவரிக்கக்கூடிய ஒரு வார்ப்புரு தேவைப்படுகிறது. ஒரு கோப்பைக் கொண்டு அரைக்கும் போது உங்களுக்கும் ஒரு வைஸ் தேவை, இது ஒரு பணியிடத்திற்கு உறுதியாக உருட்டப்படுகிறது.\nகோப்புடன் அரைப்பது கடினமானது, ஆனால் மிகவும் துல்லியமானது. ஒரு உலோகக் கோப்பைக் கொண்டு கைமுறையாக மணல் அள்ளும்போது அரைக்கும் மற்றும் சேதமடையும் ஆபத்து மிகக் குறைவு.\nஉலோக பயிற்சிகளை கையேடு தாக்கல் செய்ய, முக்கிய கோப்புகள் சிறந்தவை. இந்த நேர்த்தியான மற்றும் மிகவும் கடினமான கோப்புகள் சுமார் 30 யூரோக்களிலிருந்து செலவாகும்.\nஉலோக துரப்பணம் இரண்டு சிறிய, மெல்லிய மர பலகைகள் அல்லது அலுமினிய துண்டுகளை பயன்படுத்தி செங்குத்தாக பிணைக்கப்பட்டுள்ளது. கிளம்பிங் போது உலோக துரப்பணியின் திர��க்கப்பட்ட ஷாங்கை சேதப்படுத்தாமல் இருக்க இந்த இடையகங்கள் உதவுகின்றன. மெட்டல் துரப்பணியின் நுனி குறுகியதாக இருக்கும், அது நன்றாக மணல் அள்ளலாம். அரைக்கும் போது ஒரு நீண்ட நீளமான துரப்பணம் தண்டு ஊசலாடுகிறது, இது முடிவை மோசமாக்குகிறது மற்றும் வேலையை கடினமாக்குகிறது. ஆனால் கோப்பைத் தொடங்க போதுமான இடம் இருக்க வேண்டும்.\nபின்னர், துல்லியமான மற்றும் சக்திவாய்ந்த பக்கவாதம் மூலம், துரப்பண பிட்டிலிருந்து பொருள் அகற்றப்படும். அரைக்கும் செயல்முறை எப்போதும் உடலில் இருந்து விலகி செய்யப்படுகிறது. தயாரிக்கப்பட்ட வார்ப்புருவுடன், புள்ளி கோணம் மீண்டும் மீண்டும் சரிபார்க்கப்படுகிறது.\nஒரு உலோக துரப்பணியின் கையேடு தாக்கல் சில நடைமுறைகளை எடுக்கும். இந்த வேலையை பொறுமையுடன் செய்வது முக்கியம். கடின அரைப்பதன் காரணமாக உலோக துரப்பணம் வெப்பமடைகிறது என்றால், அது பயன்படுத்த முடியாதது. அதிக வெப்பம் கொண்ட உலோக துரப்பணியை நீல நிறத்தால் அடையாளம் காணலாம்.\nஒரு அரைக்கும் தொகுதி ஒரு சக்திவாய்ந்த மோட்டார் மற்றும் சுழலும் வட்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மல்யுத்தம் நேரடியாக பணிமனைக்கு திருகப்படுகிறது அல்லது ஒரு தனி நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.\nஒரு அரைக்கும் தொகுதியில், உலோக துரப்பணம் சுழலும் வட்டில் இயந்திரம் செய்யப்படுகிறது. நிச்சயமாக, இந்த வேலை கை மற்றும் கோப்பு மணலை விட மிக வேகமாக உள்ளது. இருப்பினும், இந்த வேலை முற்றிலும் பாதிப்பில்லாதது, ஏனெனில் சுழலும் அரைக்கும் சக்கரம் சிறிதளவு தொடுதலில் சிராய்ப்புகளை ஏற்படுத்துகிறது. ஆயினும்கூட: ஒரு அரைக்கும் தொகுதியுடன் பணிபுரியும் போது கையுறைகளை அணிவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது சுழலும் அரைக்கும் சக்கரத்தால் கையுறை பிடிபட்டால், அது சிராய்ப்புகளை விட அதிக காயங்களை ஏற்படுத்துகிறது\nஒரு புருவத்துடன் பணிபுரியும் போது, ​​பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது கட்டாயமாகும். கேட்கும் பாதுகாப்பும் பரிந்துரைக்கப்படுகிறது.\nமெட்டல் துரப்பணம் ஆள்காட்டி விரல் வழியாக அரைக்கும் சக்கரத்திற்கு வழிநடத்தப்படுகிறது. மெட்டல் துரப்பணம் வெப்பமடையும் போது உடனடியாக விரலால் உணரலாம். வெட்டு மேற்பரப்புகளை துல்லியமாக இருபுறமும் அரைக்க நிறைய திறனும் பயிற்சியும் தேவை. ஆன��ல் அரைக்கும் தேர்ச்சி பெற்றதும், உலோக துரப்பணியை மறுபரிசீலனை செய்வது சில வினாடிகள் மட்டுமே.\nஉலோக பயிற்சிகளை அரைப்பதற்கான சிறப்பு சாதனங்களை வர்த்தகம் வழங்குகிறது. இவை உலோக துரப்பணியை உறுதியாக இடத்தில் வைத்திருக்கின்றன மற்றும் சரிசெய்யக்கூடியவை, இதனால் அவை சரியான வெட்டுக்களைச் செய்கின்றன. துரப்பணியைக் கூர்மைப்படுத்துவதற்கான இந்த அரைக்கும் சாதனம் சுமார் 180 யூரோக்கள் செலவாகும். இது பாதுகாப்பில் தெளிவான பிளஸ் வழங்குகிறது மற்றும் நல்ல முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதனால் அவை முற்றிலும் இயந்திர அரைப்பதற்கான இடைநிலை படியாகும்.\nவர்த்தகம் சுமார் 29 யூரோக்களில் இருந்து துரப்பணம் அரைக்கும் இயந்திரங்களை வழங்குகிறது. இருப்பினும், பரிந்துரைக்கத்தக்கது, சுமார் 500 யூரோக்களிலிருந்து வரும் சாதனங்கள் மட்டுமே. உலோக பயிற்சிகளை அரைப்பது மிக உயர்ந்த துல்லியத்தை கோரும் ஒரு பணியாகும். குறைந்த விலை சாதனங்கள் இதை வாங்க முடியாது. உயர்தர துரப்பணம் கூர்மைப்படுத்தி வாங்குவது பயனில்லை என்றால், கையேடு அரைக்கும் செயல்முறை பயன்படுத்தப்பட வேண்டும்.\nமலிவான துரப்பணியைக் கூர்மைப்படுத்துபவரின் பயன்பாடு அரைக்கும் சோதனைக்குப் பிறகு உலோகப் பயிற்சிகளை அகற்றுவதற்கான வாய்ப்பாகும். இருப்பினும், ஒரு உயர்தர துரப்பணம் அரைக்கும் இயந்திரம் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் எப்போதும் சிறந்த முடிவுகளை வழங்குகிறது: உலோக துரப்பணம் வழங்கப்பட்ட ஹோல்டரில் சரியான தூரத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இதற்காக, தேவையான அனைத்து சக்குகளும் வார்ப்புருக்களும் கணினியில் கிடைக்கின்றன. பின்னர், துரப்பணம் அரைக்கும் சாதனத்தில் சக்கிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு பல முறை முன்னும் பின்னுமாக நகர்த்தப்படுகிறது. இயந்திரம் துரப்பணியை நம்பகத்தன்மையுடனும் துல்லியமாகவும் சரியான வழியில் அரைக்கிறது. இந்த இயந்திரம் குறிப்பாக கற்பித்தல் அல்லது வாடகை மற்றும் பழுதுபார்க்கும் பட்டறைகளில் பயன்படுத்த ஏற்றது. இதன் மூலம், பெரிய அளவிலான சுழல் பயிற்சிகளை விரைவாக கூர்மைப்படுத்தலாம்.\nஅரைப்பதை விட எண்ணெய் போடுவது நல்லது\nதுளையிடும் போது எண்ணெய் குளிரூட்டலைச் சேர்ப்பதன் மூலம் நீங்கள் ஒரு துரப்பணியின் ஆயுளை நீட்டிக்க முடி��ும். இது எப்போதும் சி.என்.சி இயந்திரங்களிலிருந்து தெரிந்த நிரந்தர சுத்தமாக இருக்க வேண்டியதில்லை. துளையிடும் மற்றும் வெட்டும் எண்ணெயின் ஒரு சில ஸ்ப்ளேஷ்கள், துளையிடும் செயல்பாட்டின் போது பயன்படுத்தப்படுகிறது, துளையிடும் முடிவை கணிசமாக மேம்படுத்துகிறது: விளிம்புகள் குறைவாகக் கிழிக்கப்படுகின்றன மற்றும் ஒட்டுமொத்த குறைப்பு மென்மையானது. ஆயினும்கூட, தாள் உலோகம் அல்லது எஃகு மூலம் துளையிட்ட பிறகு ஒரு சரியான முடிவுக்கு, அடுத்தடுத்த சாம்ஃபெரிங் அல்லது பொருத்தமான கவுண்டர்சின்கிங் கருவி மூலம் எதிர்நீக்குதல் அவசியம். ஒரு யூரோவை வெட்டுவதற்கும் துளையிடுவதற்கும் 10 யூரோக்கள் செலவாகும், மேலும் உலோகத்துடன் பணிபுரியும் போது எப்போதும் கையிருப்பில் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சாதாரண ஊர்ந்து செல்லும் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இருப்பினும், தனிப்பயனாக்கப்பட்ட துளையிடுதல் மற்றும் வெட்டும் எண்ணெய்கள் இந்த நோக்கத்திற்காக உகந்தவை.\nமர பயிற்சிகளை மணல் அள்ளுதல்\nகையேடு மற்றும் இயந்திர தீர்வுகள் மர பயிற்சிகளை அரைப்பதற்கான ஒரு விருப்பமாகும். இருப்பினும், உலோக பயிற்சிகளை கூர்மைப்படுத்துவதை விட மர பயிற்சிகளை மணல் அள்ளுவது மிகவும் சிக்கலானது. இதற்குக் காரணம் மேலே உள்ள சிக்கலான வடிவியல்.\nமர பயிற்சிகளை கையேடு அரைத்தல்\nவைஸில் உள்ள இரண்டு மரத் தகடுகளின் உதவியுடன் மர துரப்பணியும் இறுக்கப்படுகிறது. துரப்பணியின் வகையைப் பொறுத்து, கூர்மையாக்குவதற்கு வெவ்வேறு கோப்புகளைப் பயன்படுத்தலாம்.\nமர பயிற்சிகளுக்கான முழுமையான மணல் தொகுப்பு பின்வருமாறு:\nவைர தட்டையான கோப்புகள் (எ.கா. பெயரிடப்பட்ட விசை கோப்பு தொகுப்பு)\nகூர்மையான முனைகள் கொண்ட வைர வடிவ வீட்ஸ்டோன்\nஆர்கன்சாஸ் கல், \"ஆல்ஸ்டீன்\" என்றும் அழைக்கப்படுகிறது, இது நல்ல தானியத்தை கடினத்தன்மை மற்றும் மிகவும் கூர்மையான தலாம்-விளிம்புகளுடன் இணைக்கிறது. இந்த தொகுப்பு சுமார் 75 யூரோக்களில் இருந்து அகசாஸ் செங்கற்களை விற்பனை செய்யும். மரப் பயிற்சிகளைக் கூர்மைப்படுத்தும் போது, ​​குறிப்பாக மையப் புள்ளியைக் கூர்மைப்படுத்துவதற்கு இந்த சிராய்ப்பு சிறந்தது.\nவெட்டு விளிம்புகளை (வெட்டு மேற்பரப்புகள்) அரைப்பதற்கு டயமண்ட் பிளாட் கோப்புகள் மர பயிற்சிகளிலும் உலோக பயிற்சிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல், முன் கட்டர்கள் வைர பிளாட் கோப்புகளுடன் மறுவேலை செய்ய ஏற்றவை.\nநூல்களை மீண்டும் கூர்மைப்படுத்துவதற்கு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொகுப்பு சுமார் 15 யூரோக்கள் செலவாகும். கூர்மையான முனைகள் கொண்ட கல்லுக்கு மாற்றாக, அதனுடன் தொடர்புடைய குறுக்குவெட்டு கொண்ட வைர தட்டையான கோப்பையும் பயன்படுத்தலாம். இவை \"பார்த்த கோப்புகள்\" என்றும் அழைக்கப்படுகின்றன. உயர்தர முக்கோண பார்த்த கோப்புகளின் விலை சுமார் 15 யூரோக்கள்.\nஅரைக்கும் ஊசிகளுடன், வைர தட்டையான கோப்புகளால் முன் கூர்மைப்படுத்தப்பட்ட வெட்டும் பெவல்கள் மறுவடிவமைக்கப்படுகின்றன.\nமர பயிற்சிகளை இயந்திரம் அரைத்தல்\nமர பயிற்சிகளை மறுவடிவமைப்பதற்கான ஒரு சாதாரண அரைக்கும் தொகுதி கேள்விக்குறியாக உள்ளது. கூடுதலாக, அவற்றின் முனை மிகவும் சிக்கலானது, ஏனெனில் ஒரு அரைக்கும் தொகுதியில் ஒரு கையேடு எடிட்டிங் சாத்தியமாகும். இருப்பினும், மிக உயர்தர அரைக்கும் இயந்திரங்களின் சப்ளையர்கள் உள்ளனர், அவை திட்டத்தில் மர பயிற்சிகளை அரைக்கின்றன. இவை ஒரு சாணை கொண்டிருக்கின்றன, இது ஒரு அரைக்கும் தொகுதிக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் அதனுடன் ஒப்பிடமுடியாது. இது மிகவும் மெல்லிய அரைக்கும் சக்கரம் வருகிறது. இறுதியாக, ஒரு துரப்பணம் வைத்திருப்பவருடன் ஒரு சிறப்பு அரைக்கும் சாதனம் துரப்பணியின் துல்லியமான அமைப்பை அனுமதிக்கிறது. மர பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான ஒரு அரைக்கும் இயந்திரம் சுமார் 1400 யூரோக்கள் செலவாகும். இது தொழில்முறை தச்சு நிறுவனங்களுக்கு குறிப்பாக சுவாரஸ்யமானது.\nகடினமான துரப்பணம் பிட் காரணமாக கல் பயிற்சிகள் அரிதாகவே கூர்மைப்படுத்தப்படுகின்றன. கல் பயிற்சிகளின் வெட்டு விளிம்புகள் மிகவும் எளிமையானவை. இது வைஸ் மற்றும் கோப்புடன் அல்லது அரைக்கும் தொகுதியுடன் கல் பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதை மிகவும் எளிதாக்குகிறது. இருப்பினும், கல் பயிற்சிகளை இயந்திரத்தனமாக அரைக்கும் போது, ​​கண் பாதுகாப்பு அணிய வேண்டியது அவசியம். துரப்பண பிட்டின் கார்பைடு அரைக்கும் போது மிக எளிதாக தாவுகிறது. அரைக்கும் சாதனத்தின் பயன்பாடு மீண்டும் கல் பயிற்சிகளை அரைக்க ஏற்றது. இது சிறந்த முடிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது மற்றும் காயத்தின் அபாயத்தை கிட்டத்தட்ட நீக்குகிறது.\nஉலோகத்தை துளையிடும்போது எப்போதும் எண்ணெய்\nஎப்போதும் அப்பட்டமான பயிற்சிகளை அரைக்கவும்\nஎப்போதும் பொருத்தமான உலோகம், மரம் அல்லது கல் பர் பயன்படுத்தவும்\nஎப்போதும் கண் பாதுகாப்பு அணியுங்கள், ஆனால் ஒருபோதும் பெஞ்சில் கையுறைகள் இல்லை\nமலிவான துரப்பணியை விட பெஞ்சிற்கான ஒரு பெஞ்ச் கிரைண்டர் சிறந்தது\nகார்க்ஸ்ரூ இல்லாமல் ஒயின் பாட்டிலைத் திறக்கவும் - வெறும் 30 வினாடிகளில்\nஎனவே லாவெண்டர் மற்றும் பேபி லாவெண்டர் ஆகியவற்றை ஓவர்விண்டர் செய்யுங்கள்\nWPC பலகைகளை இடுதல் / அலங்கரித்தல் | தோட்டத்தில் ஒரு மொட்டை மாடியை உருவாக்கவும்\nவழிமுறைகள்: மரம் மற்றும் கண்ணாடி மீது துடைக்கும் நுட்பம்\nதையல் கிளட்ச் - ஒரு மாலை பைக்கு இலவச வழிமுறைகள்\nதிறந்த பின்கோன்: அதை எப்படி வெடிப்பது | பைன் கொட்டைகள் உண்ணக்கூடியவையா\nசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\nஷேவிங் கிரீம் மூலம் ஓவியம் - விரல் வண்ணப்பூச்சுகளுக்கான வழிமுறைகள்\nகல்நார் அகற்றும் செலவுகள் - m² மற்றும் சரிபார்ப்பு பட்டியலுக்கான விலைகள்\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nகுழந்தைகளின் சாக்லேட் கேக் உங்களை உருவாக்குகிறது: கைவினை வழிமுறைகள்\nடிங்கர் இதயம் | காதலர் தினத்திற்கான இதயங்களுக்கான யோசனைகள்\nவழிமுறைகள்: கிறிஸ்மஸிற்கான நாப்கின்ஸ் மடிப்பு - நட்சத்திரங்கள், ஏஞ்சல்ஸ் & கோ\nகுழந்தைகளின் ஆடைகளை தைக்கவும் - கோடைகால ஆடைக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் வெட்டு\nஉள்ளடக்கம் தேய்த்தல் - வகைகள் வெளிப்புறத்திற்கான பிளாஸ்டர் உட்புறத்திற்கான மோட்டார் சுத்தம் சரியான கலவை வெளிப்புறம் பூச்சு Innenputz தேய்த்தல் எப்போதும் தேய்ப்பது அல்ல - பயன்பாட்டைப் பொறுத்து உங்களுக்கு பல்வேறு வகையான பிளாஸ்டர் தேவை - சிலிகேட், செயற்கை பிசின் அல்லது களிமண் பிளாஸ்டர். எந்த பிளாஸ்டரை நீங்கள் வெளியேயும் உள்ளேயும் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தேய்த்தல் - வகைகள் வெளியே அல்லது உள்ளே இருந்தாலும், கொடுக்கப்பட்ட பிளாஸ்டர் மேற்பரப்பிற்கு சரியான பிளாஸ்டர் உங்களுக்கு முதலில் தேவை. கூடுதலாக, பிளாஸ்டர் இன்னும் சில சிறப���பு பணிகளை நிறைவேற்ற உதவும். விரிவாக, நீங்கள் ஒ\nஒரு துளை கேமராவை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் மற்றும் பயன்பாடு\nநடைபாதை அமைத்தல் - நடைபாதை கற்களால் ஆன DIY தோட்ட பாதை\nஒற்றுமை அட்டைகளை நீங்களே உருவாக்குதல் - ஒற்றுமைக்கான அழைப்பிதழ் அட்டை\nமடி குவளை - ஓரிகமி குவளைக்கான வழிமுறைகள்\nகைத்தறி கழுவவும்: எத்தனை முறை மற்றும் எத்தனை டிகிரிகளில்\nவேலைநிறுத்த அளவைப் பயன்படுத்தவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கம்\nCopyright பொது: அரைக்கும் பயிற்சிகள் - பல்வேறு வகையான பயிற்சிகளைக் கூர்மைப்படுத்துவதற்கான வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/ugc-anounced-24-universities-as-fake-most-from-uttar-pradesh-006537.html", "date_download": "2021-01-23T08:53:24Z", "digest": "sha1:L36S7ENSVISA2H6VMYWFUDVWYIBGLXQU", "length": 12989, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி | UGC anounced 24 universities as fake; most from Uttar Pradesh - Tamil Careerindia", "raw_content": "\n» இந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி\nஇந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி\nநாடு முழுவதும் 24 போலிப் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகப் பல்கலைக் கழகங்களுக்கான மானியக் குழு (UGC) அறிவித்துள்ளது.\nஇந்தியா முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் கண்டுபிடிப்பு- யுஜிசி\nஇந்தியாவில் பல்கலைக் கழகத்தின் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படாமல் மொத்தம் 24 பல்கலைக்கழகங்கள் போலியாக செயல்பட்டு வருகிறது என யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிலேயே உத்தரப்பிரதேசத்தில் தாக அதிக எண்ணிக்கையில் போலி பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருவதாகவும், அங்கு 8 போலி பல்கலைக் கழகங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, தில்லியில் 7 போலி பல்கலைக் கழகங்கள், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 2, தொடர்ந்து, கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி மற்றும் மராட்டியத்தில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து யுஜிசி மானியக்குழு செயலாளர் ரஜினிஷ் ஜெயின் கூறுகையில், யுஜிசி வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் இந்தியாவில் தற்போது 24 சுயநிதி மற்றும் அங்கீகரிக்கப்பட���த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இதுபோன்ற போலி பல்கலைக் கழகங்கள் குறித்து விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். இந்த பல்கலையில் பயிலும் மாணவர்களுக்குப் பட்டம் வழங்க அதிகாரம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE Advanced 2021: ஜேஇஇ முதன்மை தேர்வு தேதி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியீடு\nசென்னை சித்தா மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணியாற்ற ஆசையா\nJEE MAIN 2020: ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழ் வழியில் தேர்வுக்கு அனுமதி\nசென்னை ஐஐடி-யில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி- மீண்டும் மூட உத்தரவு\nகல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.36 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய சித்த மருத்துவத்தில் பணியாற்ற ஆசையா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n21 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\n22 hrs ago ரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கடலூர் மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nNews என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nMovies பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா ச���ற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/baskar-oru-rascal.html", "date_download": "2021-01-23T08:21:36Z", "digest": "sha1:V2OLVWDVO5C3MOLZUCZX6RH7O5WFZQDY", "length": 10698, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Baskar Oru Rascal (2018) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : அர்விந்த் சுவாமி, அமலா பால்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் இயக்குனர் சித்திக் இயக்கத்தில், அரவிந்த் சாமி, அமலா பால், ரமேஷ் கண்ணா நடிக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.\nமலையாளத்தில் 2015 -ம் ஆண்டு நயன்தாரா மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் தற்போது தமிழில் உருவாகியுள்ளது.\nமனைவியை இழந்த கணவன் (அரவிந்த் சாமி ) தன் மகனுடன் (ராகவன்) வாழ்ந்து வருகிறார். கணவன் இல்லாமல் வாழ்ந்து வரும் மனைவி ( அமலா பால் ) தன் மகளுடன் (நைனிகா) வாழ்ந்து வருகிறார். ராகவனும் நைனிகாவும்...\nRead: Complete பாஸ்கர் ஒரு ராஸ்கல் கதை\nமுரட்டு ராஸ்கல் பாஸ்கராக அர்விந்த்சாமி. பளபள சட்டை, காட்டன் வேட்டி, முறுக்கு மீசை, தங்க சங்கிலி என கேரக்டருக்கு ஏத்த கெட்டப். ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் அர்விந்தசாமி, மகனை பாசத்துடன் அரவணைப்பது, சூரி, ரோபோ சங்கருடன் சேர்ந்து காமெடி செய்வது, அமலா பால் மீது காதல் கொண்டு அப்பாவியாக நிற்பது, எதிரிகளை துவம்சம் செய்வது என ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக மீண்டும் வந்திருக்கிறார்.\nஏழு வயது பெண் குழந்தைக்கு தாயாக அமலா பால். அதற்காக ரசிகர்களை அவர் ஏமாற்றவில்லை. நைனிகாவின் மாடர்ன் அம்மாவாக, விதவிதமான கவர்ச்சி ஆடைகளில் படம் முழுக்க வலம் வருகிறார். தன்னை புரிந்துகொள்ள மறுக்கும் மகளை நினைத்து வேதனைப்படுவது, காதல் கணவனை இழந்து தவிப்பது, அர்விந்த்சாமியின் காதலை முதலில் நிராகரிப்பது என தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கமான காட்சிகள் என்றாலும், தன் சிறப்பான நடி��்பின் மூலம் மனதில் நிற்கிறார் அமல..\nஉயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nமாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nதொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா\nடெல்லியில் உள்ள தெருவுக்கு.. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. கவுன்சிலர் தகவல்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் கருத்துக்கள்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/11/03/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2021-01-23T08:24:31Z", "digest": "sha1:2XPBIQIDM5H53INTMSRHUNW5Z7RHK3H3", "length": 7788, "nlines": 90, "source_domain": "www.mullainews.com", "title": "ரணிலுக்கு அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு எச்சரிகை! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை ரணிலுக்கு அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு எச்சரிகை\nரணிலுக்கு அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு எச்சரிகை\n“ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய ஆதரவு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு இருக்கின்றது. எனவே, அலரிமாளிகையைவிட்டு கௌரவமான முறையில் வெளியேறுங்கள். தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும்.”\nஇவ்வாறு ஐ.தே.க. தலைவரான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று இரவு நேரில் எடுத்துரைத்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரான கோட்டாபய ராஜபக்ச.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந் தராஜபக்‌ஷ ஆகியோரின் விசேட பிரதிநிதியாக நேற்று இரவு, ஐ.தே.கவின் தலைவரை கோட்டாபய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்தினார்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இதன்போது “ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பிரச்சினையை பெரிது படுத்தாமல் சுமூகமாக தீர்வுகாண்போம்.\nஉங்களின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது என அறியக்கிடைத்தது. அது குறித்து கவனம் செலுத்தியுள்ளேன். அலரிமாளிகையை விட்டு வெளியேறுங்கள். அனைத்து வகைகளிலும் உதவிகள் வழங்கப்படும்” என்று கோட்டாபய குறிப்பிட்டள்ளார்.\n“ நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து, அரசமைப்பின் பிரகாரம் மாற்றத்தை ஏற்படுத்தினால் அதை ஏற்பதற்கு நான் தயார்” என்று பிரதமர் ரணிலும் குறிப்பிட்டுள்ளார். மேற்படி சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்று இருதரப்பும் அறிவித்துள்ளன.\nPrevious articleகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இருவருக்கு 450 மில்லியன் வழங்கும் மஹிந்த\nNext articleரணிலை கைது செய்ய நடவடிக்கை தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\nஇலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஇலங்கை தமிழர்களுக்கு தைப்பொங்கல் கொண்டாட்டம் குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17097", "date_download": "2021-01-23T08:23:23Z", "digest": "sha1:GYAGKBLGCNWCIMUBL4WD7BIK3AN6MPNZ", "length": 21206, "nlines": 246, "source_domain": "www.uyirpu.com", "title": "மாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே! | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச்சர் சரத் வீரசேகர\nHome இலங்கை மாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர் நாளின் போது அந்த நாளுக்கென்று பாடப்பட்ட மாவீரர் பாடல் துயிலும் இல்லங்களில் ஒலிக்கப்படும். முதலாவதாக இது 1991ஆம் ஆண்டு கோப்பாய் துயிலும் இல்லத்தில் ஒலித்தது. இதை எழுதியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை.\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்��ரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/2015_2.html", "date_download": "2021-01-23T09:03:22Z", "digest": "sha1:GUGRISUWPVH6FFAXKDX5MVFERUVVFKAI", "length": 11394, "nlines": 140, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "2015ல் மொபைல் விளம்பரம்", "raw_content": "\nஇந்தியாவின் இணைய விளம்பரச் சந்தை வரும் மார்ச் மாதத்தில் ரூ. 3,575 கோடியை ஏட்ட இருக்கிறது. ஆண்டுக்கு 30% வேகத்தில் வளர்ந்து வரும் இந்த சந்தை, நிச்சயமாக இந்த இலக்கினை எட்டும் என உறுதியாக நம்பலாம்.\nடிஜிட்டல் விளம்பரச் சந்தையில், சமூக இணைய தளப் பிரிவி 13 சதவீதத்தினைக் கொண்டுள்ளது. மொபைல் சாதனங்களின் விளம்பரம், இந்த ஆண்டில் இதுவரை ரூ.385 கோடியை எட்டியுள்ளது.\nமொபைல் சாதனங்களில் விளம்பரங்கள் குறித்து எரிக்சன் நுகர்வோர் அறிக்கை, விளம்பரப் பிரிவில் ஏற்பட்டு வரும் அபார வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து பெற்ற தகவல்களை அளிக்கிறது.\nஆசிய கண்டத்தில், மிக அதிகமான எண்ணிக்கையில் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாவது இந்தியாவில் தான். விளம்பரதாரர்கள், இந்த போன்களில் மேற்கொள்ளப்படும் விளையாட்டுகள் மற்றும் பொதுவான மொபைல் சாதனப் பயன்பாடுகளில் தங்கள் பார்வையைத் தீவிரமாகச் செலுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, டிஜிட்டல் திரை என்பது, மொபைல் போனின் திரைதான் என்று வரையறை செய்திடும் அளவிற்கு இடம் பெற்றுள்ளது. சராசரியாக 5 அங்குல திரையே பல பயனாளர்கள் விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.\nஇது விளம்பரம் செய்பவர்களுக்கு சவால் தருவதாக அமைகிறது. இந்நிலையில் வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் போன் விளம்பரங்கள் எப்படி வளர்ச்சி பெறும் என்பதைக் காணலாம்.\n1. டிஜிட்டல் சாதனங்கள் குறித்த ஆய்வு தகவல் கட்டுரைகளின் இடத்தில், அந்த சாதனத்தை எப்படி வாங்கலாம், எந்த தளம் மூலம் வாங்கலாம் என்பதே முதன்மை தேவையாக இருக்கும்.\n2. மொபைல் பக்கங்களைக் காட்டிலும், மொபைல் அப்ளிகேஷன்களையே மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.\n3. தற்போது பரவலாகக் காட்டப்படும் பேனர் விளம்பரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். பயனாளர்களுடன் தகவல் பரிமாறிக் கொள்ளும் வகையில் விளம்பரங்கள் இருக்கும்.\nசாதாரணமான மொபைல் விளம்பரப் பக்கங்களுக்குப் பதிலாக, அப்ளிகேஷன் வழியாகச் சென்று, அல்லது அப்ளிகேஷன்கள் இயக்கும் விளம்பரங்கள் இடம் பெறும். அல்லது விளம்பரதாரருடன் இலவசமாக தொலைபேசியில் பேசித் தகவல் பெறும் வகையில், தனிப்பட்ட டயலர் கட்டங்களுடன் விளம்பரங்கள் வடிவமைக்கப்பட்டு இடம் பெறும்.\n4. பயனாளர் ஒருவர் தகவல் தேடும் போது, அவரின் தேடல், நேரம் மற்றும் அவரின் வயதுக்கேற்ற வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்கள் ஒரே பொருள் குறித்து கிடைக்கும்.\n5. கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற தேடல் சாதனங்கள் வழியாக விளம்பரங்கள் கிடைப்பது அதிகரிக்கும்.\n6. இப்போதே, மொபைல் போன்களில் விளம்பரங்களுக்கான புரோகிராம் செய்வது, சிறந்த திறமையாக மதிக்கப்படுகிறது. இதன் தேவை இன்னும் அதிகமாகும்.\nஒவ்வொரு ஆண்டும், மொபைல் ஸ்மார்ட் போன் விற்பனை 230% அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் பேர், டேட்டா இணைப்புகளைப் புதியதாக பெற்று வருகின்றனர்.\nஇதனால், வரும் 2015 ஆம் ஆண்டில், மொபைல் வழி இணைய இணைப்பினைப் பெற்று பயன்படுத்துபவர் எண்ணிக்கை 15 கோடியாக உயரும்.\nஇது, மொபைல் விளம்பரதாரர்கள் மற்றும் பதிப்பாளர்களுக்கு நல்லதொரு சந்தையைத் தரும். இனி, மொபைல் விளம்பரங்கள், எந்த வகை விளம்பரமும் அமைத்துக் கொள்ளும் வகையில், மொபைல் விளம்பரத்திற்கான வாடைகை சுவர்கள், பயனாளர் பணம் செலுத்தும் வழிகள் மற்றும் பதிவுகள் பெறும் சேவை என விளம்பர சந்தை விரிவடையும்.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் போன்\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 G)\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=304381", "date_download": "2021-01-23T07:17:38Z", "digest": "sha1:XCMIQO43OVHXMK2QZMPLMU3HWUJROAVT", "length": 4962, "nlines": 56, "source_domain": "www.paristamil.com", "title": "சரும வறட்சியை போக்கும் நெய்- Paristamil Tamil News", "raw_content": "\nசரும வறட்சியை போக்கும் நெய்\nநெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. நெய��� மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது.\n* நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்\n* உங்களுக்கு எண்ணெய் குளியல் பிடிக்குமா அப்போ நெய்யை பயன்படுத்தவும். நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.\n* உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.\n* நெய் உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது. அதற்கு தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\n• உங்கள் கருத்துப் பகுதி\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\nசர்க்கரை நோய் வருவதற்கு அரிசி சாதம் காரணமா...\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=838", "date_download": "2021-01-23T08:58:53Z", "digest": "sha1:QL753EOQRVMA72C23HFZ7KGO2LTK5XL6", "length": 38968, "nlines": 138, "source_domain": "www.nillanthan.net", "title": "சுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ் | நிலாந்தன்", "raw_content": "\nசுதந்திரத்தின் அளவு: வவுனியா-கேப்பாபுலவு-புதுக்குடியிருப்பு- எழுக தமிழ்\nஆட்சி மாற்றத்தின் பின் கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வகுப்பெடுத்த ஒரு விரிவுரையாளர் அவர்களைப் பார்த்துக் கேட்டாராம் ‘ஜனநாயகம் என்றால் என்ன’ என்று. அதற்கு ஒரு சிங்கள மாணவி சொன்னாராம் ‘ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை நடாத்துவதற்கு உள்ள சுதந்திரம்தான்’ என்று. ‘முன்னைய ஆட்சிக்காலத்தில் ஊர்வலங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த முடிந்ததில்லை. அப்படி நடாத்தியவர்கள் கொல்லப்பட்ட சந்���ர்ப்பங்களும் உண்டு. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் யாரும் எதற்காகவும் ஊர்வலங்கள் செய்யலாம், ஆர்ப்பாட்டங்கள் செய்யலாம் என்று ஒரு நிலமை தோன்றியிருக்கிறது இதுதான் ஜனநாயகம்’ என்று அந்த மாணவி மேலும் சொல்லியிருக்கிறார்.\nமேற்படி விரிவுரையாளரோடு கடந்த ஆண்டு கொழும்பு மாநகரின் மையப் பகுதிகளில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கொழும்புத் துறைமுகத்திற்கு அருகே உள்ள சந்தியில் துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் பாதைகள் தடைபட்டன, பயணங்கள் இறுகி நின்றன. போக்குவரத்துப் பொலீசார் நிலமைகளைக் கையாள்வதற்குப் பெரிதும் சிரமப்பட்டார்கள். பொலிசார் அந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்க முயற்சிக்கவில்லை. மாறாக அந்த ஆர்ப்பாட்டத்தின் விளைவாக வந்த போக்குவரத்து நெரிசலை அகற்றுவதிலேயே கவனம் செலுத்தினார்கள். என்னோடு வந்த மேற்படி விரிவுரையாளர் சிரித்துக் கொண்டு சொன்னார். ‘பார்த்தீர்களா என்னுடைய மாணவி சொன்ன அந்த ஜனநாயகத்தை’ என்று.\nஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது ஊர்வலத்திலும் இது நடந்தது. இன்று வரையிலுமான எல்லா ஊர்வலங்களிலும் இதைக் காண முடிகின்றது. அதாவது பொலீசார் ஊர்வலங்களை நேரடியாகத் தடுப்பதில்லை. அவர்கள் ஊர்வலத்தால் வரும் போக்குவரத்து நெரிசலை சீராக்குகிறார்கள். கடந்த மாதம் மெரீனா எழுச்சியின் தொடக்கத்திலும் தமிழகப் பொலிசார் மென்மையாக நடந்து கொண்டார்கள். சில பொலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களாகவும் மாறினார்கள். ஒரு பொலீசார் தாகத்தோடு இருந்த போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் குடிக்கக் கொடுக்கும் காட்சி இணையப்பரப்பில் வியந்து போற்றப்பட்டது. அப்பொழுது ஒரு முகநூல்வாசி கேட்டார்…. ‘வழமையாக தாகம் என்று கேட்டால் சிறுநீரைப் பருகக் கொடுக்கும் பொலீசா இது’ என்று. ஆனால் ஜல்லிக்கட்டு எழுச்சியின் முடிவில் என்ன நடந்தது\nஇந்த இடத்தில் கிராம்ஸியின் (Antonio Gramsci) மேற்கோள் ஒன்றை சுட்டிக் காட்டலாம். ‘மேற்கத்தைய ஜனநாயகம் எனப்படுவது நாடாளுமன்றத்தின் பின் மறைந்திருக்கும் பீரங்கிகள்தான். அதிகாரத்திற்கு ஆபத்து என்று வரும்பொழுது பீரங்கிகளை உயர்த்தியபடி கவச வண்டிகள் முன்னே வரும்’ என்ற தொனிப்பட கிராம்ஸி கூறியிருக்கிறார். மெரீனா எழுச்சிக்கும் இதுதான் நடந்தது. அது ஜல்லிக்கட்டுக்கான ஒரு போராட்டம் என்பதையும் தாண்டி கோப்பறேற் நிறுவனங்களுக்கும் எதிரானது என்ற ஒரு விஸ்வரூபத்தை எடுக்கத் தொடங்கிய பொழுது கோப்பறேற் நிறுவனங்களும் அந்த நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் அதிகார உயர் குழாமும் விழித்துக் கொண்டு விட்டன. தண்ணீர் பருக்கும் பொலீசுக்குப் பதிலாக சிறுநீர் பருக்கும் நிஜப் பொலீஸ் வெளியே வந்தது.\nஅண்மை வாரங்களாக தமிழர் தாயகத்தில் நடந்து வரும் எழுச்சிகள், போராட்;டங்கள், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். ஆனால் சபை முதல்வரும், அமைச்சருமாகிய லக்ஸ்மன் கிரியெல என்ன கூறுகிறார் தெரியுமா ‘எழுக தமிழ் ஊர்வலம் தொடர்பில் நாம் பெருமை கொள்ள வேண்டும். வேண்டுமானால் நாமும் எழுக தமிழ் ஊர்வலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஓர் ஊர்வலத்தை நடாத்த முடியும். இது நாட்டின் சுதந்திரம். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடந்த 20 வருடங்களாக ஒன்றுமில்லாமல் இருந்து விட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் சிறிது காலம் இப்படித்தான் நடைபெறும். அவர்கள் மட்டுமா ஊர்வலம் சென்றார்கள் ‘எழுக தமிழ் ஊர்வலம் தொடர்பில் நாம் பெருமை கொள்ள வேண்டும். வேண்டுமானால் நாமும் எழுக தமிழ் ஊர்வலத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஓர் ஊர்வலத்தை நடாத்த முடியும். இது நாட்டின் சுதந்திரம். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். கடந்த 20 வருடங்களாக ஒன்றுமில்லாமல் இருந்து விட்டு சுதந்திரம் கிடைத்தவுடன் சிறிது காலம் இப்படித்தான் நடைபெறும். அவர்கள் மட்டுமா ஊர்வலம் சென்றார்கள் ஏன் அதனை மட்டும் கேட்கிறீர்கள் ஏன் அதனை மட்டும் கேட்கிறீர்கள் இன்று எல்லாவற்றிற்கும் ஊர்வலம் செல்கிறார்கள். வீரவன்சவை வெளியே விடுமாறு ஊர்வலம் செய்கிறார்கள், நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கினாலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள், அரசு சில நடவடிக்கைகளை எடுத்தாலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்று எமது நாட்டில் எவ்வளவு சுதந்திரம் உள்ளது’ இவ்வாறு அமைச்சர் கிரியெல்ல கூறியிருக்கிறார். கிழக்கு எழுகதமிழ் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.\n ஊர்வலம் நடத்துவதற்கான ஒரு சுதந்திரத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாட்டின் சுதந்திரத்தை அளவிட முடியுமா எழுகதமிழ் எனப்படுவதே தமிழ் மக்கள் தமது கூட்டுரிமைகளுக்காக தெருவில் இறங்கிய ஓர் எழுச்சிதான். தமிழ் மக்களின் கூட்டுரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவே அது. இப்படிப் பார்த்தால் எழுகதமிழ் எனப்படுவது தமிழ் மக்களுக்கு கிடைக்கத் தவறிய ஒரு சுதந்திரத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அதை கிரியெல்ல எப்படிச் சித்திரிக்கிறார் எழுகதமிழ் எனப்படுவதே தமிழ் மக்கள் தமது கூட்டுரிமைகளுக்காக தெருவில் இறங்கிய ஓர் எழுச்சிதான். தமிழ் மக்களின் கூட்டுரிமைகள் மறுக்கப்பட்டதன் விளைவே அது. இப்படிப் பார்த்தால் எழுகதமிழ் எனப்படுவது தமிழ் மக்களுக்கு கிடைக்கத் தவறிய ஒரு சுதந்திரத்தின் வெளிப்பாடுதான். ஆனால் அதை கிரியெல்ல எப்படிச் சித்திரிக்கிறார் எழுக தமிழையும் அது போன்ற ஏனைய எல்லா எதிர்ப்புக்களையும் அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கும் அதை எப்படி கையாள்கிறது எழுக தமிழையும் அது போன்ற ஏனைய எல்லா எதிர்ப்புக்களையும் அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது என்பதற்கும் அதை எப்படி கையாள்கிறது கையாளக்கூடும் என்பதற்கும் ஒரு குறிகாட்டி அது.\nகடந்த சில வாரங்களாக தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் எதிர்ப்புக்களையும், ஆர்ப்பாட்டங்களையும் மூன்று வகைப்படுத்தலாம். முதலாவது – அரசியல்வாதிகளாலும், கட்சிகளாலும், அரசியல் செயற்பாட்டாளர்களாலும் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். உதாரணம் எழுக தமிழ். இரண்டாவது – செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற் சங்கங்களால் முன்னெடுக்கப்படும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள். உதாரணமாக பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்குப் பின்; நடைபெற்ற போராட்டங்கள். மூன்றாவது- பாதிக்கப்பட்ட மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள். உதாரணமாக கேப்பாப்பிலவு போராட்டம்.\nஇம்மூன்றிலும் ஒப்பீட்டளவில் எழுகதமிழ் வித்தியாசமானது. அது தன்னெழுச்சி அல்ல. நன்கு நிறுவனமயப்பட்ட ஓர் அமைப்பினால் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் எழுச்சி அது. அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களுமே அதை முன்னின்று நடாத்தினார்கள். ஏனைய போராட்டங்களோடு ஒப்பிடுகையில் எழுகதமிழ் ஒப்பீட்டளவில் பெரியது. அரசியல் அடர்த்தி அதிகமுடையது.\nஎழுகதமிழைப் போல பெரியவை இல்லையென்றாலும் செயற்பாட்டு இயக்கங்களால், தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புக்க��ும் ஒப்பீட்டளவில் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான். அங்கேயும் ஒருங்கிணைப்பாளர்கள் உண்டு. அவர்களுக்கென்று நம்பிக்கைகளும், இலட்சியங்களும் சித்தாந்த அடித்தளங்களும் உண்டு.\nஆனால் இவற்றிலிருந்து வேறுபட்டவை பாதிக்கப்பட்ட மக்கள் நடாத்தும் போராட்டங்கள். அந்த மக்களுடைய கண்ணீருக்கும், காயங்களுக்கும் பின்னால் அரசியல் உண்டு. அவர்களுடைய கோபத்திற்குள்ளும் அரசியல் உண்டு. ஆனால் சித்தாந்த அடித்தளமோ அல்லது கோட்பாட்டுத் தரிசனமோ போதியளவிற்கு அவர்களிடம் இல்லை. நிறுவனப் பின்பலங்களும் குறைவு. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதனாலும் தீர்வு கிடைக்கவில்லையே என்ற விரக்தியினாலும் ஆவேசத்தோடு போராட முன் வருகிறார்கள். இவர்களுடைய கோபம் உண்மையானது. ஆனால் அரசாங்கத்தைப் போலவோ,அரசியல்வாதிகளைப் போலவோ, கட்சிகளைப் போலவோ, தந்திரமாகச் சிந்திக்க இவர்களுக்குத் தெரியாது. அரசியலின் நெளிவு சுழிவுகளும் இவர்களுக்குத் தெரியாது. இதுதான் இவர்களுடைய பலமும், பலவீனமும்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம் தொடங்கியபோது அதில் அரசியல்வாதிகளின் பின்னணி பெருமளவிற்கு இருக்கவில்லை. சில செயற்பாட்டாளர்கள் பின்னணியில் நின்றார்கள். போராட்டம் தொடங்கிய பின் அரசியல்வாதிகள் ஒத்துழைப்பை நல்கினர். கேப்பாப்புலவிலும், புதுக்குடியிருப்பிலும் இதுதான் நடந்துகொண்டிருக்கிறது. வவுனியாப் போராட்டத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு மாகாணசபை உறுப்பினரும் ஒப்பீட்டளவில் கூடுதலாக உதவி செய்திருக்கிறார்கள். கேப்பாப்புலவில் ஒரு மாகாணசபை உறுப்பினர் போராட்டக்காரர்களோடு அதிகமாகக் காணப்படுகிறார்;. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அடிக்கடி வந்து போகின்றார். புதுக்குடியிருப்பிலும் நிலமை இப்படித்தான். இப் போராட்டங்களில் மக்கள் முன்னே செல்ல அரசியல்வாதிகள் பின்னே செல்கிறார்கள். இவ்வாறான போராட்டங்களில் தங்கள் பெயர்களையும் வரவேட்டில் பதிய வேண்டிய தேவை ஒரு தொகுதி அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. சில சமயங்களில் சில அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கும், இவர்களுக்குமிடையே இடைத்தொடர்பாளர்களாக செயற்படுகிறார்கள். ஆனால் பெருமளவிற்கு அரசியல்வாதிகளால் வழிநடத்தப்படாத எழுச்சிகள் இவை.இப்படிப்பட்ட போராட்��ங்களை அரசாங்கம் எப்படிப் பார்க்கிறது\nவவுனியாப் போராட்டத்தை அரசாங்கம் தந்திரமாக முடிவிற்குக் கொண்டு வந்திருக்கிறது. அது சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம். அதை அப்படியே விட்டால் யாராவது இறந்து போய் விடுவார்கள். அது அடுத்தடுத்த கட்ட எழுச்சிகளுக்கு காரணமாகி விடும். எனவே உண்ணாவிரதிகள் சாவடைய முன் அந்தப் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசாங்கத்திற்கு இருந்தது. இது விடயத்தில் சில மத குருக்களும் போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வர விரும்பியதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார். முடிவில் அரசாங்கம் ஓர் இணை அமைச்சரை அனுப்பியது. அந்த அமைச்சரோடு ஓர் உடன்பாடு எட்டப்பட்டது. அந்த உடன்படிக்கையின்படி அலரி மாளிகையில் சந்திப்பு என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின்படி குறிப்பிட்ட தினத்தில் பகல் பத்து மணிக்கு ஜனாதிபதி உண்ணாவிரதிகளைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.\nஅலரிமாளிகை என்றால் அது பிரதமரின் வாசஸ்தலம். எனவே பிரதமரும், ஜனாதிபதியும் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவே தங்களைச் சந்திக்கப் போகிறது என்று உண்ணாவிரதிகள் நம்பினர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இரண்டாம் நிலைப் பிரதானிகளே சந்திப்பில் கலந்து கொண்டனர். அதோடு கூட்டமைப்பு உறுப்பினர்களும் அங்கே காணப்பட்டார்கள். கூட்டமைப்பு உறுப்பினர்களை அகற்றுமாறு உண்ணாவிரதிகள் கேட்டனர். அரச பிரதிநிதிகள் கூட்டமைப்பு பிரதிநிதிகளை ஆதரித்து கதைத்திருக்கிறார்கள். அரச தரப்புப் பிரதிநிதிகளில் ஒருவரான பொலிஸ்மா அதிபர் ஒரு கட்டத்தில் சொன்னாராம் ‘சம்பந்தர் உங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறார் தெரியுமா அவர் உங்களோடு வந்திருந்து உண்ணாவிரதமிருக்கப் போவதாகக் கூறினார். நாங்கள்தான் அவரைத் தடுத்து நிறுத்தினோம்…’என்ற தொனிப்பட.ஆனால் உண்ணாவிரதிகள் விட்டுக் கொடுப்பின்றி வாதாடிய காரணத்தினால் சுமார் 15 நிமிடங்களுக்குப்பின் கூட்டமைப்பினர் வெளியேற வேண்டியதாயிற்று.\nசந்திப்பில் கலந்து கெண்ட உண்ணாவிரதிகளை காணாமல் ஆக்கப்பட்ட எல்லாருக்குமான பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்ள அரசாங்கமும் தயாராக இருக்கவில்லை. கூட்டமைப்பும் தயாராக இருக்கவில்லையாம். காணாமல் ஆக்கப்ப���்டவர்கள் தொடர்பில் கடந்த ஆண்டு ஜெனீவாவில் அரசாங்கம் ஒப்புக் கொண்ட பொறுப்புக்கள் தொடர்பில் கூட உறுதியான முடிவு எதுவும் அக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. போராட்டத் தரப்புக்கு அரச தரப்பு போதியளவு மதிப்புக் கொடுக்கவில்லை என்று ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.சந்திப்பு நடந்துகொண்டிருந்த போதே சில அரச தரப்பு பிரதிநிதிகள் இடை நடுவில் எழுந்து சென்று விட்டார்களாம்.சந்திப்பின் முடிவில் அரச பிரதிநிதிகள் உண்ணாவிரதிகள் தரப்பை உணவருந்த அழைத்திருக்கிறார்கள்.ஆனால் உண்ணாவிரதிகள் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நடைமுறைச் சாத்தியமான தீர்வு எதையும் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக கூட்டமைப்பிற்கும், அதன் வாக்காளர்களுக்கும் இடையிலான பரிசுகேடான இடைவெளியை நிரூபிக்கும் ஒரு சந்திப்பாகவே அந்த சந்திப்பு முடிவடைந்தது.\nகேப்பாப்புலவு போராட்டத்திற்கு இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் முடிவு கிடைக்கவில்லை. புதுக்குடியிருப்பிலும் அப்படித்தான். கேப்பாப்புலவில் குறிப்பாக பிலக்குடியிருப்பு மக்களுக்கு கிட்டத்தட்ட 21 ஏக்கர் நிலப்பரப்பை விட்டுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகக் காணப்படுவதாக உத்தியோகபூர்வமற்ற ஓரு தகவல் உண்டு. ஆனால் அதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதை அரசாங்கம் இழுத்தடிக்கின்றது. ஏனெனில் இது போன்ற போராட்டங்களுக்கு உடனடியாகவே தீர்வைக் கொடுத்தால் தமிழ் மக்கள் போராட்டத்தில் ருசி கண்டு விடுவார்கள். புலிகள் இயக்கம் பீரங்கிகளை வைத்து அகற்ற முடியாமல் போன முகாம்களை எல்லாம் பெண்களும், குழந்தைகளும் ஆர்ப்பாட்டம் செய்து அகற்றி விடுவார்கள் என்று அரசாங்கம் அஞ்சக்கூடும். எனவே இது போன்ற போராட்டங்களுக்கு உடனடியாகத் தீர்வை வழங்காமல் போராட்டக்கார்கள் சலித்துக் களைக்கும் வரையிலும் இழுத்தடிக்கவே அரசாங்கம் முற்படும். வவுனியா உண்ணாவிரதத்தைப் போல கேப்பாப்புலவு போராட்டமானது கால எல்லைக்குட்பட்டது அல்ல. இங்கு கால எல்லை என்று கருதப்படுவது எதுவெனில் உண்ணாவிரதிகளில் யாராவது ஒருவர் இறக்கும் வரையிலுமான தருணம்தான். அந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் உண்ணாவிரதிகளின் உயிர் பிரிவதுதான். என்றபடியால் தான் அரசாங்கம் அங்கே உடனடியாகத் தலையிட்டது. ஆனால் கேப்பாப்புலவில் நிலமை அப்படியல்ல.\nஇராணுவ முகாம்களின் நிழலில் உயரமான கார்பற் சாலையின் ஓரத்தில் பள்ளமான நிலத்தில் நான்கு தற்காலிக தகரக் கொட்டில்களை அமைத்து அந்தப் பெண்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டிய உணவை ஒன்றில் அவர்கள் சமைக்கிறார்கள். அல்லது சில நிறுவனங்கள் சமைத்துக் கொடுக்கின்றன. இவ்வாறு சமைத்துக் கொடுத்த ஒரு நபர் அதற்காகவென்று அந்தப் பெண்கள் நன்றி தெரிவிக்கும் வீடியோவை எடுத்து இணையத்தில் ஏற்றியுமிருக்கிறார். ஒவ்வொரு நாளும் வெளிமாவட்டங்களில் இருந்து கேப்பாப்புலவிற்கு செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் வந்து போகிறார்கள். சில சமயங்களில் போராட்டக் குடில்களுக்குள் அமர்ந்திருந்து செல்பியும் எடுக்கிறார்கள். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் அதாவது பத்தொன்பதாவது நாளாக அந்தப் பெண்கள் குழந்தைகளோடு பனியிலும், வெயிலிலும், மழையிலும் தெருவோரத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.\nகிராம்;ஸி கூறுவது போல அரசாங்கத்திற்கு நோகாத வரையிலும் அவர்கள் அங்கே இருந்து போராடலாம். மாறாக மெரீனா எழுச்சியானது கோப்பறேற் உற்பத்திகளான குடிபானங்களையும், உணவு வகைகளையும் புறக்கணிக்கும் ஓரு வளர்ச்சிக்குப் போன போது தமிழக பொலீஸ் அதன் நிஜ முகத்தைக் காட்டியது போல கேப்பாப்புலவு மக்களும், புதுக்குடியிருப்பு மக்களும் அரசாங்கத்திற்கோ, படைக்கட்டமைப்பிற்கோ நோகக் கூடிய விதத்தில் எதையாவது செய்யத் துணியும் போதே அமைச்சர் கிரியெல்ல கூறும் சுதந்திரத்தின் அளவு எவ்வளவு\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: கேப்பாப்பிலவு: நந்திக்கடல் மௌனமாக அழுதது.\nNext post: வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nசம்பந்தரின் தலைமைத்துவம்November 4, 2013\nமே தினத்திற்குப் பின்னரான அரசியல்: சம்பந்தர் சொன்ன சாத்திரம் பலிக்குமா\nகுமுதினி ஏன் பிந்தி வந்தாள்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்January 14, 2018\nசம்பந்தரின் அறவழிப் போராட்டம்December 15, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல��� ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gossip.tamilnews.com/2018/05/30/thun-mahadeer-action-announcement/", "date_download": "2021-01-23T07:40:27Z", "digest": "sha1:LWQ4H24NABMHU2PJM747UA6MLXLOPDFN", "length": 44395, "nlines": 440, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Thun Mahadeer Action Announcement, malaysia tamil news", "raw_content": "\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nமலேசிய பிரதமர் துன் மகாதீரின் அதிரடி அறிவிப்புகள்\nமலேசியா: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக நோன்பு பெருநாளை முன்னிட்டு 2 நாட்களுக்கு அதிவேக சாலைகளில் ( டோல் சாவடி ) 50 வீதம் கழிவு வழங்கப்படவிருப்பதாகக் கூறியுள்ளார்.\nமேலும், இவ்வாண்டுக்கான சுதந்திர தின கருப்பொருள் மலேசியாவை நேசிப்போம் என துன் மகாதீர் அறிவித்துள்ளார்.\nஇவ்வாண்டு செப்டம்பர் மாதம் தொடக்கம் ஜிஎஸ்டிக்கு பதில் எஸ்எஸ்டி வரி வசூலிக்கப்படும்.\nசிங்கப்பூர் மலேசியா இடையிலான அதிவேக ரயில் சேவை போல, மிகப் பெரிய திட்டங்களை நிறுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்.\nசிங்கப்பூருக்கான அதிவேக ரயில் சேவை நிறுத்தப்பட்டது குறித்து, அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் துன�� மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.\nகுறிப்பாக டீசல், ரோன் 95 பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்படுவதோடு, ரோன் 97 பெட்ரோல் விலை உலக பெட்ரோல் சந்தையை சார்ந்திருக்குமென்றும் மகாதீர் கூறியுள்ளார்.\nயுஐடிஎம் குறித்து அமைச்சரவையில் இந்த விவாதமும் நடக்கவில்லை எனக் கூறிய பிரதமர், பிரிம் தொகைக்கு பதிலாக வாழ்க்கை செலவீன உதவிநிதி வழங்கப்படுமென்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nகடந்த அரசு செய்த தவறுகளையும் பலவீனங்களையும் புதிய அமைச்சரவை அடையாளம் கண்டிருப்பதாக துன் டாக்டர் மகாதீர் கூறியுள்ளார்.\n*மலேசியாவில் சாலையில் தேங்கிய நீரில் தட்டுகளைக் கழுவிய உணவக ஊழியர்கள்\n*மோடியின் மலேசிய வருகைக்கு எதிர்ப்பு: சமூகவலைத்தளங்களில் சூடுபிடிக்கும் கருத்து மோதல்கள்..\n*எம்எச்17 விமானம் குறித்து எழுதிய ரஷ்ய செய்தியாளர் சுட்டுக்கொலை..\n*போலிச் செய்தி சட்டம் நீக்கப்படும்- கோபிவிகைடந்த் அதிரடி அறிவிப்பு\n*சிங்கப்பூர் – மலேசியா அதிவேக ரயில் திட்டத்தைக் டாக்டர் மகாதீர் உறுதி\n*மகிழ்ச்சியுடன் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுக்கும் ஜொகூர் முதலமைச்சர்\n*ஆசிரியர் செய்த கொடூரத்தால் 8 வயது மாணவி காதில் தையல்\n*மலேசிய நாடு முழுவதிலுமுள்ள பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்படும்: மலேசிய அமைச்சர் அறிவிப்பு\n*மலேசியப் பிரதமருக்கு நோபல் பரிசா\n*மலேசியா நாடு கடன் தொல்லையால் அவதியுறும் நிலையில் பாஸ் கட்சி தோல்வி குறித்து கவலை வேண்டாம்\nகாதலியை ஏழு துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் :காரணம் \nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கல���்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த ச��கம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஎன் கணவருக்கு அது நல்லா இல்லை என்றால் உடனே பிரேக்-அப் தான் என்ன ஒரு கொலை வெறி\nஆரவுடன் நெருங்கி பழகும் ஓவியா : மீண்டும் ஓவியாவை கழட்டி விடுவாரா ஆரவ்\nஎன் மனதின் புத்துணர்ச்சிக்கு காரணம் இது தான் : ரகுல் பிரித்தி சிங் ஓபன் டோல்க்..\nதீபாவளிக்கு போட்டி போடத் தயாராகும் தல – தளபதி படங்கள் : ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு..\n‘ரிச்சர்டு த லயன்ஹார்ட் ரெபல்லியன்’ படத்தின் சினிமா உலக திரை விமர்சனம்..\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி இன்று ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nமாடல் அழகியின் பாலியல் புகாரால் பிரபல வீரர் அணியிலிருந்து நீக்கம்\nஅமெரிக்காவின் பிரபல மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா என்பவர் 2009ம் ஆண்டு லாஸ்வேகாஸ் உள்ள நட்சத்திர விடுதியில் , கால்பந்து ...\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் பதிவேற்றும் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\n கலக்கல் உடைகளால் பார்ப்போரை தெறிக்க விடும் நடிகைகள்.\n(Indian Actress Latest Costume Trend Look) பாரம்பரிய புடவை உடுத்தும் பாரத தேசத்தின் அழகு மங்கைகள் விதவிதமான கவர்ச்சி ஆடையில் அணிவகுத்த காட்சிகள். Tag: Indian Actress Latest Costume Trend Look\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் ���ெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nமரண தண்டனையின் முன் சதாம் உசைன் என்ன செய்தார் தெரியுமா\nநான் வெலிக்கடைக்குச் செல்வது உறுதி ; சரத் பொன்சேகா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஅதிகளவான சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வசிப்பதாக தகவல்\nபிக்பாஸிற்குள் நுழைந்ததும் டானியலுடன் சேர்ந்து விஜயலஷ்மி செய்ததை பாருங்க\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது கிசு-கிசு செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nகால்பந்து பந்து ஜாம்பவான் மீது பாலியல் புகார்\nஅனுஷ்கா சர்மா தனது கணவருடன் சேர்ந்து கேரளாவிற்கு விஜயம்\nபிரபல விளையாட்டு வீரர் சென்னையில் என்ன செய்தார் தெரியுமா\nவிளையாட்டு மைதானத்தில் அனைவருக்கும் முன்னே கோஹ்லி கொடுத்த முத்தம்- கலக்கத்தில் அனுஷ்கா\nசத்தமே இல்லாமல் கேரள மக்களுக்காக இவ்வளவு பணத்தை வாரி வழங்கிய சச்சின்\nபாலிவூட் அழகிகளை தன்வசம் வைத்திருந்த பிரபல கிரிகெட் வீரரின் வலையில் விழுந்த இன்னொரு பிரபல நடிகை\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nபிரபல நடிகை கரீனா கபூர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை காதலித்தாராம்…\nஇப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்\nஆரவ்வுடன் புனித பந்தம் தொடர்கிறதாம்… ஓவியா\nதொழிலாளிக்கு பல கோடி மதிப்பிலான பென்ஸ் காரை பரிசாக கொடுத்த முதலாளி\n“என் உடலழகை பார்த்து தான் அந்த நடிகர் அப்பிடி சொன்னார்…” பிரபல நடிகை கருத்து…\n‘நீங்கள் மேகத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள், உங்கள் சிரிப்பை மறக்க���ாட்டேன்…’ கொந்தளித்த ஸ்ரீ ரெட்டி…\n“நீங்க சிம்பு கூட கூடிய சீக்கிரம் நடிக்க போறீங்க ஐஸ்வர்யா…” உண்மையை போட்டுடைத்த சென்ராயன்\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமலேசிய பிரதமரைச் சுடப் போவதாக மிரட்டல் : ஒருவர் கைது\nஅம்னோ தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் ஸாஹிட் ஹமீடி; துணைத்தலைவருக்கு முகமட் ஹாசானா\nநஜிப்பின் மனைவியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க திட்டம்\nஜொகூர் சுல்தானின் தாயார் காலமானார்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/638699", "date_download": "2021-01-23T09:07:11Z", "digest": "sha1:P6UD57R76S4EHYMLW7VD52NC3LCVZOIM", "length": 3131, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வீட்டு ஏக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:32, 27 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆ��்டுகளுக்கு முன்\n01:13, 15 அக்டோபர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNatkeeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (வீட்டு ஏக்கம் (நாஸ்டல்ஜியா), வீட்டு ஏக்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n20:32, 27 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKamikazeBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.com/thirukkural_cat/valiyaridhal/", "date_download": "2021-01-23T07:50:26Z", "digest": "sha1:B5E5VDH6JHOZAPHFIJE7SKCI3SACH6RE", "length": 7546, "nlines": 173, "source_domain": "thirutamil.com", "title": "வலியறிதல் Archives - ThiruTamil.com", "raw_content": "\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்.\nஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்.\nஉடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்.\nஅமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.\nபீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின்.\nநுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.\nஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி.\nஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை.\nஅளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.\nஉளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும்.\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupadi.blogspot.com/2005/12/blog-post_01.html", "date_download": "2021-01-23T07:14:33Z", "digest": "sha1:6DPOEGVUNT2RZOBBPVWNNSNITRNFI2ZY", "length": 9828, "nlines": 107, "source_domain": "adupadi.blogspot.com", "title": "சுவைக்கச் சுவைக்க: பீர்க்கங்காய் துவையல்", "raw_content": "\nசுவைக்கச் சுவைக்கச் சிறந்த சமையல் குறிப்புகள். சுவைத்துப் பாருங்களேன்.\nபீர்க்கங்காய் - ஒன்று (இளசு, சிறியது).\nபொரிகடலை (பொட்டுக்கடலை) - 50 கிராம்\nசின்ன வெங்காயம் - 12\nபச்சை மிளகாய் - 4-5 (உறைப்பிற்கேற்ப கூட்டியும் குறைத்தும் கொள்ளலாம்)\nபுளி - ஒரு சின்ன வெங்காய அளவு\nஜீரகம் - இரண்டு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\n1. பீர்க்கங்காயை கழுவி தோலோடு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.\n2. சின்ன வெங்காயத்தை தோலுரி��்துக் கொள்ளவும்\n3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயமும் ஜீரகமும் போடவும்.\n4. வெந்தயமும் ஜீரகமும் நன்றாகப் பொரியும் வேளையில் வெங்காயத்தைச் சேர்க்கவும்.\n5. வெங்காயம் சற்று வெந்ததும் பீர்க்கங்காய் துண்டுகளையும் புளியையும் சேர்க்கவும். சற்று அதிகமாக சேர்த்துக் கொண்டால் புளிப்பு நன்றாக கலந்து வரும்.\n6. பீர்க்கங்காய் வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.\n7. ஆறிய பீர்க்கங்காய் கலவை, பச்சை மிளகாய், பொரிகடலை, உப்பு ஆகியவறைச் சேர்த்து அரைக்கவும். பீர்க்கங்காய் துவையல் தயார்.\nஅரைக்கும் பொழுது முதலில் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்க வேண்டும். ஏனென்றால் பீர்க்கங்காயில் தண்ணீர் இருக்கும். இந்தத் துவையல் ரசஞ் சோற்றுக்கு மிகவும் சிறந்த துணை. புளிப்பைக் கூட்டினால் இட்டிலி தோசைக்கும் நன்றாக இருக்கும். நல்லெண்ணெய் சேர்த்து சோற்றோடு பிசைந்து தின்னவும் ருசிக்கும்\nசுவைக்கச் சுவைக்க எழுதி இருக்கீங்க\nஒடனே செஞ்சு பாக்கறதா இருக்கேன்; அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி,\nநீங்க இதை செஞ்சு, சாப்ட்டு இருக்கீங்களா\nஆம் என்றால், எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்; மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் எண்ணம் உள்ளதா\nஎல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்\nஎங்க வீட்டுல பொரிக்கடலைக்கு பதிலா கடலைப் பருப்பு போட்டு செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு பிடித்த சில பொரியல்களில் ஒன்று.\nஞானபீடம். தைரியமா செஞ்சுப்பாருங்க. மீண்டும் மீண்டும் வா; வேண்டும் வேண்டும் வான்னு பாட ஆரம்பிச்சுடுவீங்க.\nI meant துவையல்/கூட்டு; பொரியல் இல்லை.\n// நீங்க இதை செஞ்சு, சாப்ட்டு இருக்கீங்களா\nஆம் என்றால், எத்தனை முறை செய்திருக்கிறீர்கள்; மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் எண்ணம் உள்ளதா\nஆமாம், நான்கைந்து முறைகள் செய்திருக்கிறேன், ஆமாம்.\nஇப்பொழுது துணிச்சல் வந்ததா ஞானபீடம்\n// ஞானபீடம். தைரியமா செஞ்சுப்பாருங்க. மீண்டும் மீண்டும் வா; வேண்டும் வேண்டும் வான்னு பாட ஆரம்பிச்சுடுவீங்க. //\nஉண்மை உண்மை உண்மை. குமரன் வாக்கு உண்மை. கடலைப்பருப்பும் சேர்க்கலாம்.\nம் ரொம்ப நாள் முன்னால தொட்டியில் வச்சிருந்த கொடி ஊருக்குபோயிட்டு வந்தப்போ செத்துப்போச்சு ..திருப்பி வைக்க வாய்ப்பே வரலை..\nசரி இந்த முறை திருப்பி வாங்கி��்டு வந்துடறேன் சின்னசெடியாக...\nஇப்படிப் பதிவு போடும் போது படமும் (காய்கறி) போடுங்கள்.\nஎன் பதிவில் உள்ள படத்தைப் போடவும்.\nஏனெனில் நமது நாட்டில் வேறு பெயரிலும் அழைப்பதுண்டு.\nதொகையல் படிக்கவே ஸ்ஸ்னு இருக்கு.\nஎங்க வீட்டில வெறும் உ.பருப்புதான் போடுவோம்.\nஇது மசாலாவோட நல்லாத்தான் இருக்கு.\nசப்பாத்தி கூடவும் நல்லா இருக்கும்.\nநார்த்தங்காய் ஊறுகாய் செய்முறை குறிப்புகளைப் பற்றிய உங்கள் பதிவை உடனே போடவும். உபயோகமாயிருக்கும்.\nபீர்க்கங்காய்த் துவையலை இட்டலி, தோசையோடும் தொட்டுக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும். தேங்காய்த் துவையலை ஒதுக்க நினைப்பவர்கள் (குறிப்பாக நீரழிவு, கொழுப்பு நோய்க்காரர்கள்) இதைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nபீர்க்கங்காய் எல்லா நாட்களிலும் கிடைப்பது தான் குதிரைக் கொம்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_132232.html", "date_download": "2021-01-23T08:36:23Z", "digest": "sha1:Y3XIG7N7QLNDSWLOQQMYFO33ZMQK4PR2", "length": 17040, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் \"ப்ளூ டிக்\" வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாள���் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\n3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டுவிட்டரில் \"ப்ளூ டிக்\" வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை இந்தியா உட்பட உலகம் முழுக்க உள்ள மக்கள் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். டுவிட்டரில் \"ப்ளூ டிக்\" எனப்படும் \"சரிபார்க்கப்பட்ட கணக்கு\" ஒரு கவுரவ விசயமாக பார்க்கப்படுகிறது. இந்த \"ப்ளூ டிக்\" வசதி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஊடகத்தினர், எழுத்தாளர்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இதில் பல சர்ச்சைகள் எழுந்தன. இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் \"ப்ளூ டிக்\" வசதியை கொண்டுவர டுவிட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது மீண்டும் கொண்டு வரப்படும் என டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஉருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் : அமெரிக்‍க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்‍கு, ஈரான் மிரட்டல்\nபாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்‍கு கட்டுப்பாடு - புதிய விதிகளை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு\nபோர்ச்சுக்‍கல்லில் தினமும் அதிகரிக்‍கும் கொரோனா நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவர்கள் திணறல்\nஅமெரிக்‍க அரசின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை - அதிபர், துணை அதிபர் குடும்பத்துடன் பங்கேற்பு\nசெய்திகளை வெளியிட கட்டணம் விதிக்‍க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்‍கப்படும் என அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் பிரான்சில் மீண���டும் அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு\nஉக்‍ரைன் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்\nஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நடவடிக்கை - வடகொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் - வெள்ளை மாளிகை தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள�� போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.lifeberrys.com/entertainment", "date_download": "2021-01-23T07:06:55Z", "digest": "sha1:ULLOTCNA4X2FLNC2RHVQITLB7RP3OCXR", "length": 4351, "nlines": 50, "source_domain": "tamil.lifeberrys.com", "title": "Tamil Cinema | Tamil Movies | Tamil Cinema News | Tamil Cinema Gossips | Tamil Kollywood News | Tamil Movie News | Master Movie | சினிமா | தமிழ் சினிமா செய்திகள் | திரைப்படம் | தமிழ் திரைப்படம்", "raw_content": "\nதியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி; நல்ல முடிவு வரும்...\nஆரியின் புகழ் உச்சத்தை தொடுகிறது; ரசிகர்கள் வெகுவாக பாராட்டு...\nபல ஆண்டுகளுக்கு பின் கமலுடன் இணைந்து நடிக்க உள்ள பிரபுதேவா...\nமாநகரம் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்...\nவிஜய்யின் மாஸ்டருடன் பொங்கல் ரிலீசில் மோதுகிறது சிம்புவின் ஈஸ்வரன்...\nநடிகர் பிரசன்னாவிற்கு பதில் அளிக்கும் வகையில் சாந்தனு டுவிட்...\nவிஜய்யின் மாஸ்டர் படத்தின் பிரத்யேக போஸ்டர்கள் வெளியீடு...\nதிருமண வாழ்க்கை பற்றி எடுத்துக்கூறினார் துல்கர் சல்மான்; நடிகை நித்யா...\nதற்போதைக்கு திருமணம் பற்றிய திட்டம் இல்லையாம்; நடிகை கீர்த்தி சுரேஷ்...\nமீண்டும் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சூடுபிடிக்கும் என்று தகவல்...\nசிம்புவின் படத்தில் இணைந்த பிரியாபவானிசங்கர்\nப்ரிஸ் டாஸ்க்கில் பாலாவை கொஞ்சும் ஆரி\nவிஜய்யின் மாஸ்டர் படத்திற்காக வேண்டுகோள் விடுத்த தனுஷ்\nசிம்புவின் ஈஸ்வரன் படத்தின் இசை வரும் 2ம் தேதி வெளியீடு...\nபிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரம்யாவின் அம்மா, சகோதரர்...\nமாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாவது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி...\nஈஸ்வரன் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக கலைப்புலி தாணு\nசண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது நடிகர் ஆர்யாவுக்கு காயம்\nஇளையராஜாவுக்கு சொந்தமான பொருட்கள் ஒப்படைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=5725:2020-03-06-14-06-00&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2021-01-23T08:02:04Z", "digest": "sha1:XDGRKT54KXOL5DPQHBOPRX2USD6XUE4S", "length": 83676, "nlines": 276, "source_domain": "geotamil.com", "title": "'சம உரிமை' இயக்கத்தினரின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டம் பற்றி...", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\n'சம உரிமை' இயக்கத்தினரின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டம் பற்றி...\nநேற்று மாலை (மார்ச் 1, 2020) , ஸ்கார்பரோவில் அமைந்துள்ள 'ஹீரோஸ் பிளேஸி'ல் 'சம உரிமை' இயக்கத்தினரின் கனடாக் கிளையினரால் இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் தருவதாகக் கூறிய இலங்கை ஜனாதிபதியின் கூற்றினைக் கண்டிக்கும்பொருட்டு நடைபெற்ற கண்டனக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். கனடாவில் வசிக்கும் முன்னாட் போராளிகள் (பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள்) , எழுத்தாளர்கள், சமூக,அரசியற் செயற்பாட்டாளர்கள் எனப்பலர் வந்திருந்தனர் சமூக அரசியற் செயற்பாட்டாளரும் , முன்னாட் போராளியுமான எல்லாளனின் தலைமையில் நடைபெற்ற விழா எல்லாளனின் தலைமைத்துவப் பண்புகளை வெளிப்படுத்துமொரு நிகழ்வாகவும் அமைந்திருந்தது. மிகவும் கச்சிதம் என்பார்களே அவ்விதமாகக் கூட்டம் நடைபெற்றது. அதற்குக் காரணம் எல்லாளனின் தலைமைத்துவ ஆற்றலே. சம உரிமை இயக்கத்தினரின் கனடாக்கிளையினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கியமான ஏனையவர்களாக சமூக, அரசியற் செயற்பாட்டாளர் நேசன், சமூக, அரசியற் செயற்பாட்டாளர் சபேசன் ஆகியோரையும் குறிப்பிடலாம்.இவ்வமைப்பில் இணைந்து மேலும் சிலர் இயங்குகின்றனர். அனைவர்தம் பெயர்களும் எனக்குத்தெரியாத காரணத்தால் அவர்கள் பெயர்களை இங்கு குறிப்பிடவில்லை. அவர்களும் இந்நிகழ்வின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தாக்களே.\nநிகழ்வின் முக்கிய அம்சங்களாகப்பின்வருவனவற்ற��க் குறிப்பிடலாம்:\n1 யுத்தத்தில் மரணித்த அனைவருக்குமான மெளன அஞ்சலி.\n2. தலைவரின் அறிமுக உரை.\nஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் கூட்டம் ஆரம்பமானது. நிகழ்வுக்குத் தலைமை வகித்த எல்லாளன் தனதுரையில் நிகழ்வின் பிரதான நோக்கம்பற்றிய அறிமுகத்தையும், தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார். முதலில் உரையாற்றியவர் ஊடகவியலாளரும், 'தேசியம்' சஞ்சிகையின் ஆசிரியருமான இலங்கதாஸ் பத்மநாதன் அவர்கள். அவர் தனதுரையில் இலங்கைத்தமிழர்களின் மிகவும் பலவீனமானதோர் அம்சமாக ஆவணப்படுத்தலில் காட்டும் அசிரத்தையைக் குறிப்பிட்டார். அதற்கு உதாரணங்களாகத் தனது சொந்த அனுபவம், கனடாவுக்குக் கப்பலில் வந்தவர் ஒருவரின் அனுபவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுத் தனது உரையினை நிகழ்த்தினார். இலங்கையில் யுத்தகாலத்தில், இறுதிக்காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய சரியான எண்ணிக்கை யாருக்குமே தெரியாது என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சமர்ப்பிப்பதற்குக்கூடச் சரியான எண்ணிக்கையை யாரும் இதுவரை ஆவணப்படுத்தவில்லையென்பது அவரது பிரதானமான குற்றச்சாட்டாகவிருந்தது. அவரது கவனத்துக்கு ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இலங்கை அரசு இவ்விடயத்தில் அமைத்திருந்த ஆணைக்குழுவின் இணையத்தளத்தினைப் பார்த்தேன். அதில் இவ்விதம் காணாமல் போனவர்களில் 19,000 பேர்களின் விபரங்கள் உறுதி செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொடர்ந்து உரையாற்றிய சமூக, அரசியற் செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான கற்சுறா தனதுரையில் காணாமல் போனவர்கள் என்றால் அது யுத்தச்சூழலில் காணாமல் போன அனைவரையும் உள்ளடக்கியதாகவிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. அமைப்புகளுக்கிடையில் ஏற்பட்ட மோதல்களினால் காணாமல் போனவர்கள், அமைப்புகளினால் சிறை வைக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள், துரோகிகள், சமூக விரோதிகள் எனக்குற்றஞ்சாட்டப்பட்டுக் காணாமல் போனவர்கள் என அனைவரும் இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களுடன் சேர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அவருடைய உரை அமைந்திருந்தது.\nஅடுத்துப் பேசிய சட்டத்தரணி தம்பு கனகசபை அவர்கள் அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட பொறுப்புக்கூரல் / நல்லெண்னத்தை உருவாக்கல் பற்றிய தீர்மானங்களிலிருந்து தன்னிச்சையாக இலங்கை அரசு விலகுவதாக அறிவித்தது பற்றியும், அதன் எதிர்விளைவுகள் பற்றியும், அது சாத்தியமானதா என்பது பற்றியும் தனதுரையில் ஆராய்ந்தார். இலங்கையினால் அவ்விதம் தன்னிச்சையாக விலக முடியாது எனவும், அவ்விதம் விலகினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை எடுக்கக்கூடிய மாற்று வழிகள் பற்றியும் ஆராய்வதாக அவரது உரை அமைந்திருந்தது.\nநிகழ்வில் இடையில் இரு காணொளிகளைத் திரையில் காட்டினார்கள். முதலாவதில் சம உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 'புபுடு ஜெயகொட'வின் (Pubudu Jeyagoda) காணாமல் போனவர்கள் பற்றிய உரை இடம் பெற்றது. அடுத்ததாக சம உரிமை அமைப்பின் கொள்கையினை மையமாக வைத்துப்பாடப்பட்ட பாடலொன்றினைக் காட்டினார்கள். பாடியவர் எழுத்தாளரும், கலைஞருமான மெலிஞ்சி முத்தன். இரண்டு காணொளிகளுமே சிறப்பானவை.\nநிகழ்வின் இறுதியில் பார்வையாளர் பங்கு பற்றிய கருத்துக்களம் நடைபெற்றது. வரதன், டெரன்ஸ் அந்தோனிப்பிள்ளை, ரட்னம் கணேஷ், ,மகேந்திரராஜா, வ.ந.கிரிதரன் எனச் சிலர் தமது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.\nதற்போதுள்ள சூழலில் இது போன்ற கூட்டங்கள் முக்கியமானவை. மிகவும் பயனுள்ளவை.\nஇக்குறிப்பு நிகழ்வு பற்றிய மிகவும் சுருக்கமான குறிப்பே. விரிவானதல்ல. நிகழ்வினைக் கனகச்சிதமாக நடாத்திய சம உரிமை இயக்கத்தினர் பாராட்டுக்குரியவர்கள். விழாக்காட்சிகள் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்:\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்று���் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' கிண்டில் மின்னூற் பதிப்பு விற்பனைக்கு\nஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு:\n1. 'பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு\n2. தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்\n3. தமிழினியின் சுய விமர்சனம் கூர்வாளா\n4. அறிஞர் அ.ந.கந்தசாமியின் பன்முக ஆளுமை\n5. அறிவுத் தாகமெடுத்தலையும் வெங்கட் சாமிநாதனும் அவரது கலை மற்றும் தத்துவவியற் பார்வைகளும்\n7. சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு\n8. கலாநிதி நா.சுப்பிரமணியன் எழுதிய 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் பற்றி....\n9. விஷ்ணுபுரம் சில குறிப்புகள்\n10. ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் அறிஞர் அ.ந.கந்தசாமியின் (கவீந்திரன்) பங்களிப்பு\n11. பாரதி ஒரு மார்க்ஸியவாதியா\n12. ஜெயமோகனின் ' கன்னியாகுமரி'\n13. திருமாவளவன் கவிதைகளை முன்வைத்த நனவிடை தோய்தலிது\n14. எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' தொகுப்பு முக்கியமானதோர் ஆவணப்பதிவு\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான��கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nவ.ந.கிரிதரனின் கவிதைத்தொகுப்பு 'ஒரு நகரத்து மனிதனின் புலம்பல்' - கிண்டில் மின்னூற் பதிப்பு\nதற்போது அமேசன் - கிண்டில் தளத்தில் , கிண்டில் பதிப்பு மின்னூல்களாக வ.ந.கிரிதரனின 'டிவரவாளன்', 'அமெரிக்கா' ஆகிய நாவல்களும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பான 'Nallur Rajadhani City Layout' என்னும் ஆய்வு நூலும் விற்பனைக்குள்ளன என்பதை அறியத்தருகின்றோம்.\nநாவலை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவர் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன். 'அமெரிக்கா' இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் அனுபவத்தை விபரிப்பது. ஏற்கனவே தமிழில் ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும் (1996), திருத்திய பதிப்பு இலங்கையில் மகுடம் பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கனடாவில் வெளியான 'தாயகம்' பத்திரிகையில் தொடராக வெளியான நாவல். இதுபோல் குடிவரவாளன் நாவலை AnImmigrant என்னும் தலைப்பிலும், 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' என்னும் ஆய்வு நூலை 'Nallur Rajadhani City Layoutட் என்னும் தலைப்பிலும் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்திருப்பவரும் எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணனே.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nபதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்\nமரண அறிவித்தல்: திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்\nஅஞ்சலி: தேனீ இணைய இதழ் ஆசிரியர் ஜெமினி கங்காதரன்\nவானொலிக் கலைஞர் அ. சிறிஸ்கந்தராசா கனடாவில் காலமானார்..\nமின்னூற் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -5)\nபதிவுகள்.காம் கிண்டில் பதிப்புகளாக எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் மேலும் ஐந்து மின்னூல்கள்\nவசந்தம் தமிழ் உளவளத் துணை நிலையம் வழங்கும் தமிழர் பாரம்பரியக் கலை விழா\nஅருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் ப���யரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக..\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட��சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறை��்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க - இங்கு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உ��ையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை\nநல்லூர் ராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) (Tamil Edition) Kindle Edition\n'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' நூலின் முதலாவது பதிப்பு ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பக வெளியீடாக வெளியானது (1996). தற்போது இதன் திருத்தப்பட்ட பதிப்பு கிண்டில் மின்னூற் பதிப்பாக வெளியாகின்றது. தாயகம் (கனடா) சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரையின் திருத்திய இரண்டாம் பதிப்பு. பதினைந்தாம் நூற்றாண்டில் நல்லூர் ராஜதானி நகர அமைப்பு எவ்விதம் இருந்தது என்பதை ஆய்வு செய்யும் நூல்.\nநவீன கட்டக்கலை மற்றும் நகர அமைப்பு பற்றிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் (நவரத்தினம் கிரிதரன்) சிந்தனைக்குறிப்புகளிவை. வ.ந.கிரிதரன் இலங்கை மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் B.Sc (B.E) in Architecture பட்டதாரியென்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரைகள் அவரது வலைப்பதிவிலும், பதிவுகள் இணைய இதழிலும் வெளிவந்தவை. மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T8K2H3Z\nநாவல்: வன்னி மண் - வ.ந.கிரிதரன் - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎன் பால்ய காலத்து வாழ்வு இந்த வன்னி மண்ணில் தான் கழிந்தது. அந்த அனுபவங்களின் பாதிப்பை இந் நாவலில் நீங்கள் நிறையக் காணலாம். அன்று காடும் ,குளமும்,பட்சிகளும் , விருட்சங்களுமென்றிருந்த நாம் வாழ்ந்த குருமண்காட்டுப் பகுதி இன்று இயற்கையின் வனப்பிழந்த நவீன நகர்களிலொன்று. இந்நிலையில் இந்நாவல் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்குமோர் ஆவணமென்றும் கூறலாம். குருமண்காட்டுப் பகுதியில் கழிந்த என் பால்ய காலத்து வாழ்பனுவங்களையொட்டி உருவான நாவலிது. இந்நாவல் தொண்ணூறுகளில் எழுத்தாளர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியான ‘தாயகம்’ சஞ்சிகையில் தொடராக வெளியான நாவலிது. - https://www.amazon.ca/dp/B08TCFPFJ2\nவ.ந.கிரிதரனின் 14 கட்டுரைகள் அடங்கிய தொகுதி - கிண்டில் மின்னூற் பதிப்பு\nஎனது கட்டுரைகளின் முதலாவது தொகுதி (14 கட்டுரைகள்) தற்போது கிண்டில் பதிப்பு மின்னூலாக அமேசன் இணையத்தளத்���ில் விற்பனைக்கு வந்துள்ளது. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் விபரம் வருமாறு: https://www.amazon.ca/dp/B08TBD7QH3\nநாவல்: மண்ணின் குரல் - வ.ந.கிரிதரன்: -கிண்டில் மின்னூற் பதிப்பு\n1984 இல் 'மான்ரியா'லிலிருந்து வெளியான 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் வெளியான நாவல் 'மண்ணின் குரல்'. 'புரட்சிப்பாதை' தமிழீழ மக்கள் விடுதலைக் கழகக் கனடாக் கிளையினரால் வெளியிடப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகை. நாவல் முடிவதற்குள் 'புரட்சிப்பாதை' நின்று விடவே, மங்கை பதிப்பக (கனடா) வெளியீடாக ஜனவரி 1987இல் கவிதைகள், கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக இந்நாவல் வெளியானது. இதுவே கனடாவில் வெளியான முதலாவது தமிழ் நாவல். அன்றைய எம் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல். இந்நூலின் அட்டைப்பட ஓவியத்தை வரைந்தவர் கட்டடக்கலைஞர் பாலேந்திரா. மேலும் இந்நாவல் 'மண்ணின் குரல்' என்னும் தொகுப்பாகத் தமிழகத்தில் 'குமரன் பப்ளிஷர்ஸ்' வெளியீடாக வெளிவந்த நான்கு நாவல்களின் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. மண்ணின் குரல் 'புரட்சிப்பாதை'யில் வெளியானபோது வெளியான ஓவியங்களிரண்டும் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. - https://www.amazon.ca/dp/B08TCHF69T\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்��ாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n: புகலிட அனுபவச் சிறுகதைகள்\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nநாவல்: அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும் - வ.ந.கிரிதரன் -(Tamil Edition) Kindle Edition\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:20:01Z", "digest": "sha1:LIPSPADRS5WNG7QCS4NV32YV7MUTGXEM", "length": 14884, "nlines": 151, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் | ilakkiyainfo", "raw_content": "\nஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம்\nடைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.\nமறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரியதர்ஷினி ‘த ஐயன் லேடி’ என்ற பெயரில் படமாக்கி வருகிறார்.\nஇதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். பாரதிராஜாவும் அவர் வாழ்க்கையை படமாக்குவதாக தகவல் வெளியானது.\nஇந்த நிலையில் டைரக்டர் விஜய்யும் ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்து அவரது வேடத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தை தேர்வு செய்துள்ளார்.\nஇவர் தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்து இருந்தார். இந்தியில் குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.\nஇயக்குனர் விஜய் கூறும்போது, “இந்தியாவின் முக்கியமான தலைவரான ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்ற பெயரில் படமாக்குவது பெருமையாக இருக்கிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிப்பது மேலும் சிறப்பானது” என்றார்.\nஇந்த படத்தில் நடிக்க கங்கனா ரணாவத்துக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இந்தி இணையதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.\nதென்னிந்திய படத்தில் நடிக்க எந்த நடிகையும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை. கங்கனா தற்போது ‘பங்கா’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் ஜெயலலிதா வாழ்க்கை கதையில் நடிக்க உள்ளார்.\nஸ்ரீதேவி சிரிச்ச சத்தம் எனக்கு இன்னும் கேட்டுட்டு இருக்கு”- சின்னி ஜெயந்த் 0\nஎன் கணவரை பிரிய மாட்டேன்: ஷில்பா ஷெட்டி பேட்டி 0\nபடுக்கையறை காட்சியை காட்டி 1 கோடி கேட்ட நடிகை கைது\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயி���ிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்க���் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1932173", "date_download": "2021-01-23T08:15:40Z", "digest": "sha1:KYDF7TRJOZPYZMIQ7XCYYXQUS7XVM7PR", "length": 6936, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மனோரமா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனோரமா (நடிகை)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:41, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்\n251 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n03:34, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\n03:41, 11 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nஆரம்பத்தில் \"வைரம் நாடக சபா\" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் [[புதுக்கோட்டை]]யில் [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது \"எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்\" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் ''மணிமகுடம்'', ''தென்பாண்டிவீரன்'', ''புதுவெள்ளம்'' உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார்.{{cite web|url=http://cinema.maalaimalar.com/2013/12/01202352/actress-manorama-cinema-histor.html|title=நடிகை மனோரமா காதல் திருமணம் தோல்வியில் முடிந்தது || actress manorama cinema history|publisher=cinema.maalaimalar.com|accessdate=2014-07-20}} ராஜேந்திரன், [[தேவிகா]] நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது.\nவிரிவான தரவுகளுக்கு - {{main| மனோரமா நடித்த தமிழ்த் திரைப்படங்கள்}}.\nமனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.▼\n== பெற்ற விருதுகள் ==\n*1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்ததற்காக [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்]] இடம்பெற்றுள்ளார்.\n*தேசிய திரைப்பட விருது - சிறந்த துணை நடிகை -புதிய பாதை - 1988\n*தமிழ்நாடு அரசின் [[கலைமாமணி விருது]]\n▲மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். இராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி என்ற பெயரில் ஒரு மகன் உள்ளார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, [[சென்னை]]யில் தனியாக வாழ்ந்து வந்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:36:25Z", "digest": "sha1:NLYDLEBPHUAQMHVEWBXFBGIZK6ZQMDEH", "length": 5248, "nlines": 123, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:தேதி வாரியாக செய்திகள் - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அக்டோபர்‎ (34 பகு, 341 பக்.)\n► ஆகஸ்ட்‎ (35 பகு, 341 பக்.)\n► ஏப்ரல்‎ (32 பகு, 330 பக்.)\n► செப்டம்பர்‎ (33 பகு, 330 பக்.)\n► டிசம்பர்‎ (35 பகு, 341 பக்.)\n► நவம்பர்‎ (32 பகு, 330 பக்.)\n► பெப்ரவரி‎ (30 பகு, 339 பக்.)\n► மார்ச்‎ (33 பகு, 372 பக்.)\n► ஜனவரி‎ (34 பகு, 372 பக்.)\nஇப்பக்கம் கடைசியாக 12 சூலை 2009, 12:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tamil-nadu-information-commission-apply-offline-for-office-assistant-post-005567.html", "date_download": "2021-01-23T08:53:43Z", "digest": "sha1:IQFHWOUBTARQLUOTAMQ6GBXUCOWDMY3R", "length": 13670, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! | Tamil Nadu Information Commission: Apply Offline for Office Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை\n தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nசென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nநிர்வாகம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : அலுவலக உதவியாளர்\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇடஒதுக்கீடு : பொது பிரிவு விண்ணப்பதாரர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.\nவயது வரம்பு : தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ பணிபுரிந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஇந்த சலுகையானது, விண்ணப்பதாரர்களின் முன்னனுபவ ஆண்டுகள் பொருத்து மாறுபடும்.\nமேற்கண்ட தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பணியில் சேருவதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், தங்களுடைய விண்ணப்பப்படிவத்தை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு தகவல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnsic.gov.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n17 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n42 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trichyvision.com/Continuing-Assistance---1500-gloves-for-the-2nd-time-for-Trichy-Police-on-behalf-of-VDART", "date_download": "2021-01-23T08:07:36Z", "digest": "sha1:DS76G5YHCJ6ASS3JLBFRLNN33OVJEGHT", "length": 22609, "nlines": 352, "source_domain": "trichyvision.com", "title": "தொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில் திருச்சி காவல்துறைக���கு 2ம் முறையாக 1500 கையுறைகள்!! - trichyvision- News Magazine", "raw_content": "\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nகொரோனா காலகட்டத்திற்கு மத்தியிலும் 250 வேகன்களை...\nதிருச்சியில் 30% சிறப்பு தள்ளுபடியில் கைத்தறி...\nதிருச்சி அருகே வளர்ச்சி திட்டம் குறித்து ஊர்க்கூட்டம்\nமரக்கன்றுகளோடு நூற்றாண்டு விழா கொண்டாடிய திருச்சி...\nமாநில அளவில் நம்ம ஊரு ஆட்சியருக்கு விருது\nதிருச்சி மாநகராட்சி வார்டுகளில் திமுக வித்தியாசமான...\nமாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும்...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nபோட்டா போட்டி - திருச்சி அருகே புரோட்டா போட்டி\nதிருச்சியில் 1569 மையங்களில் போலியோ சொட்டு மருந்து...\nவேளாண் சட்டத்தை கண்டித்து திருச்சி பாஸ்போர்ட்...\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம்...\nஅமெரிக்க துணை அதிபர் பதவி ஏற்கும் கமலா ஹாரிஸ்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\n4வது ராணுவ விருது பெற்ற திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை...\nமத்திய சிறையில் விளைந்த கரும்பு - மகிழ்ச்சியோடு...\n\"கோவிட் ஸ்டார்\"களுக்கு திருச்சி VDart நிறுவனத்தின்...\nசமூக வலைதளங்களில் வைரலாக இருக்கும் திருச்சி பிஷப்...\nகழுத்து பால் - பவர் பால் - இரவு பால்.... டீ பிரியர்களின்...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின்...\nஇரவு நேர ஈகைப்பணி - இல்லாதோருக்கு உதவும் இன்ஸ்பெக்டர்கள்\nகண்ணைக் கட்டிக் கொண்டு 1 நிமிடத்தில் 11 ரூபாய்...\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து...\nதிருச்சி அரசு பள்ளி மாணவன் கலா உத்சவ் போட்டியில்...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nமணிகண்டம் ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளர் காலிப்பணியிடம்...\nதிருச்சி MST Solutions நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதிருச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில்...\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE...\nபாரம்பரிய உணவு - வீட்டில் செய்து அசத்தும் திருச்சி...\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\n2 ரூபாய்க்கு தோசை ,5 ரூபாய்க்கு சாப்பாடு திருச்சியை...\n7 பலகாரங்கள் 250 ரூபாயில் – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்\nபுற்றுநோயை கண்டறிய 1.40 கோடியில் அதிநவீன நடமாடும்...\nகொரோனாவிடம் சிக்கிய 10 திருச்சி மருத்துவர்கள்\nவாட்ஸ்அப் எச்சரிக்கை: அப்டேட் செய்யாவிட்டால்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான இணையதளம்...\nவாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட்.\nஅதிக மகசூல் பெற ட்ரம் சீடர் முறையில் நேரடி நடவு...\nதிருச்சி காட்டூர் பாலாஜி நகர் மக்களின் துயர நிலை\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை...\nதிருச்சி குவளை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவது...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nLive || ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து 4ம்...\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில் திருச்சி காவல்துறைக்கு 2ம் முறையாக 1500 கையுறைகள்\nதொடரும் உதவிகள் - VDART நிறுவனத்தின் சார்பில் திருச்சி காவல்துறைக்கு 2ம் முறையாக 1500 கையுறைகள்\nகடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா ஊரடங்கு தற்போது வரை நீடித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழ்நிலையில்\nமாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே வருகின்றனர். பொது இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளி கடைபிடித்தல், மாஸ்க் அணிந்து செல்லுதல், கைகளை சுத்தம் செய்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் கையாளுதல் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்சி VDart நிறுவனம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை செய்து கொண்டே வருகின்றது. திருச்சியிலிருந்து திண்டுக்கல் மாவட்ட மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதும், கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளி��்ததும், திருச்சி காவல்துறையினருக்கு ஏற்கனவே 1500 சனிடைசர் வழங்கி திருச்சியில் ஒரு முன்னுதாரண நிறுவனமாக செயல்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இந்நிறுவனத்தின் சார்பில் இன்று திருச்சி மாநகர காவல் துறையினருக்கு இரண்டாம் கட்டமாக இன்று 1500 கையுறைகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதனிடம் வழங்கினர். VDart நிறுவனத்தின் CSR செயல்பாடுகளின் கீழ் பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகின்றனர். ஏற்கனவே திருச்சி மாநகர காவல் துறையினருக்கு 4,500 முகக் கவசங்கள் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 1500 சனிடைசர்கள் செப்டம்பர் 27ஆம் தேதி வழங்கினர். அதனைத் தொடர்ந்து இன்று 1500 கையுறைகள் வழங்கப்பட்டது.\nமேலும் இந்நிகழ்வில் VDart நிறுவனத்தின் மேலாளர் V சங்கரநாராயணன், VDart நிறுவனத்தின் CSR பிரிவு தலைவர் மனோஜ் தர்மர் ஆகியோர் நேரில் வழங்கினர். தொடர்ந்து இந்த கொரோனா காலகட்டத்தில் சமூக பணியினை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nதிருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO\nஅரியமங்கலம் உக்கடை பாலத்தில் மக்கள் நடப்பதற்கு வழி பிறக்குமா - திருச்சி SDPI கட்சியினர்...\nதிருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய...\nதிருச்சியில் 21 இடங்களில் நிவர் புயல் பாதுகாப்பு மையங்கள்...\nகடலோர மாவட்டங்களுக்கு திருச்சியில் இருந்து 100 சுகாதார...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள...\nபுதிதாக அமைக்கப்பட்ட சாலையை சோதித்து அதிரடி காட்டிய மாவட்ட...\nமணப்பாறை அருகே மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி மீது ஏறி ஊர்மக்கள்...\nபெங்களூர் தக்காளி 1 Kg 45.00\nபீட்ரூட் 1 kg 45.00\nபாகற்காய் 1 kg 60.00\nசுரைக்காய் 1 kg 20\nகத்திரிக்காய் 1 kg 40\nபிராட் பீன்ஸ் 1 kg 45.00\nமுட்டைக்கோஸ் 1 kg 25.00\nகேப்சிகம் 1 kg 55.00\nசெப்பன்கிலங்கு 1 kg 50.00\nகோத்தமல்லி 1 கொத்து 20.00\nவெள்ளரிக்காய் 1 kg 30.00\nமுருங்கைக்காய் 1 kg 60.00\nபச்சை மிளகாய் 1 kg 40.00\nபச்சை வாழை 1 துண்டு 10.00\nசின்ன வெங்கயம் 1kg 70.00\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி...\nசிறப்பு குழந்தைகளோடு தீபாவளி கொண்டாட்டம் - அஸ்வின் ஸ்வீட்ஸ்...\nதிருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு...\nகாவிரி ஆற்றில் மூழ்கி அரசு மருத்துவர் உயிரிழப்பு\nதிருச்சி The Foodiee டெலிவரி சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபொன்மலை வார சந்தையில் பொதுமக்களை தத்ரூபமாக வரைந்து அசத்தும்...\nவருகின்ற 28ம் தேதி சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை சாத்தப்படும்...\nதீபாவளி பண்டிகை வருவதையொட்டி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...\nதிருச்சியின் பிரபல உணவு தயாரிக்கும் கம்பெனிக்கு ஏஜெண்டுகள்...\nதி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘800’ படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலக வேண்டும் என அரசியல் கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுப்பது\nடெலிவரி சேவையில் அசத்தி வரும் நம்ம ஊரு THE FOODIEE இளைஞர்கள்\nதிருச்சியில் நாளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மனநலம் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/08/blog-post_20.html", "date_download": "2021-01-23T08:34:02Z", "digest": "sha1:Z6FKBHENC2TNKXA3TJVMPO63TXXMJYGE", "length": 20645, "nlines": 57, "source_domain": "www.namathumalayagam.com", "title": "ஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » ஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா\nஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா\nஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக பத்து (10) அரசியல் கட்சிகளும், (4) நான்கு சுயேச்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுக்களை, தெரிவு அத்தாட்சி அலுவலர் ரோஹன கீர்த்தி திசாநாயக்கவிடம் கையளித்துள்ளன.\nஊவா மாகாண சபை பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும், மொனராகலை மாவட்டத்தி லிருந்து 14 பேருமாக 32பேர் மக்கள் தெரிவாகவும் இருவர் போனஸ் ஆசனங்களுடன் 34 பேர் அங்கம் வகிக் கும் சபையாக, ஊவா மாகாண சபை இருந்து வருகின்றது.\nபதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரைத் தெரிவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலு மிருந்து 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இம் மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 6,09,966 வாக்காளர்களை மையப்படுத்தியே, மேற்படி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.\nதமிழ் வாக்காளர்கள் 104702பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மையப்படுத்தியே 64 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 தமிழ் பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு, மவ்பிம ஜனதா கட்சி, ஜனசெத பெரமுன கட்சி, ஜனநாயகக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா தொழிற்கட்சி, ஐக்கிய இலங்கை மகாசபா கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளும் நான்கு சுயேட்சைக் குழுக் களுமாக 14 கட்சிகளும் குழுக்களுமாக தலா 21 பேரடங் கிய வேட்பாளர்பட்டியல்கள், பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nசுமார் 48 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை மையப் படுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட் சைக் குழுக்களிலிருந்தும் 23 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.\nபதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகு தியில் 93387 பேரும், வியலுவை தொகுதியில் 50648 பேரும், பசறைத் தேர்தல் தொகுதியில் 61933 பேரும், பதுளை தேர்தல் தொகுதியில் 54,327 பேரும், ஹாலி எலை தேர்தல் தொகுதியில் 68278 பேரும், ஊவா - பரன கமை தேர்தல் தொகுதியில் 61,925 பேரும், வெலிமடை தேர்தல் தொகுதியில் 73308 பேரும், பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82025பேரும், அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64335 பேருமாக 609966 பேர் 9 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.\nஇத்தேர்தலில் ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான ஹரின் பெர்னான்டோ தமது எம்.பி பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த, பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் கே. வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.\nலுணுகலை பிரதேச சபையின் இ. தொ. கா உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும், அச் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்திரதீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.\nஐக்கிய தேசியக்கட்சி பதுளை மாவட்டப்பட்டியவில் முன்னாள் பிரதிக்கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் ஊவாமாகாணசபை உறுப்பினர்களான எம். பி. ��ோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி பொன்னுசாமி பூமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் புதல்வர் உருத்திரதீபனும் போட்டியிடு கின்றனர்.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், லுணுகலை பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இ. தொ. கா. சார்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்புச் செய லாளருமான வடிவேல் சுரேஷ் மலையக மக்கள் முன்னணி சார்பாக ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பின ருமான அ. அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடு கின்றனர்.\nஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் தனியாகவும், மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.\nஊவா மாகாண சபைத் தேர்தலின் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தம் 11 பெண்கள் போட்டியிடும் அதே வேளை 3 பெளத்த பிக்குகளும், இந்துமத குரு தலைமையில் 21 தமிழ் வேட்பாளர்களும் களம் இறங்கி யுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டி யலில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 2 தமிழர்களும், ஜனநாயகக்கட்சியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், சிவஸ்ரீ சுதாகர் சர்மாவின் புதல்வி மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவும், பிறிதொரு தமிழ் வேட்பாளர்கள் அடங்கிய சுயேட்சைக் குழுவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.\nபதுளை மாவட்ட தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஹேமா ரட்னாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் சமீலா தில்ருக்சி த சில்வா, ஜனசெத பெரமுன கட்சியில் பி. ஆர். மல்லிகா, சித்ராணி டெடிகம, டி. எம். அனுலாவதி, ஜனநாயக கட்சியில் கோமளம் பிரியதர்சினி, தேசிய சுதந்திர முன்னணியில் பி. எம். யசோமெனிகா, சுயேட்சைக்குழு 1ல் வேலாயுதம் சுந்தரவதனி, சுயேட்சைக்குழு 2ல் சிஸ்ரீ சுதாகர சர்மா மீரா தலைமையில் சா���ூவேல் செல்வமலர், சிவபாலன் வசந்த குமாரி, ஸ்ரீ லங்கா தொழில் கட்சியில் எஸ். எம். குசுமாவதி என 12 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழ்ப் பெண்களர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஆறு தமிழர்க ளும், ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு தமிழர்களும், இரு முஸ்லிம்களும், ஜனநாயகக் கட்சியில் ஒரு தமிழரும், ஸ்ரீலங்கா தொழில் கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய இலங்கை மஹாசபா கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பில் மூன்று தமிழர்களும், பதினேழு முஸ்லிம்களும், சுயேட்சைக்குழுவில் 1 ல் 26தமிழர்களும், சிவஸ்ரீ சுதாகரசர்மா மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவில் இருபத்தொரு தமிழர்களும், மாலிம்பட தலைமையிலான சுயேட்சைக்குழுவில் மூன்று தமிழர்களும், ஒரு முஸ்லிமும் ஜனசெத்த பெரமுன கட்சியில் ஒரு தமிழ ரும், ஒரு முஸ்லிம் என 64 தமிழர்களும் 23 முஸ்லிம்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nசெப்டெம்பர் 20 ந்திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 617 வேட்பாளர்கள் மொத்தமாக களம் இறங்கியுள்ளனர். 9,42,390 பேர், இத் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 414 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 203 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nபதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், மொன ராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதுடன் இருவருக்கு போனஸ் ஆசனங்களாக 34 பேர் நியமிக்கப்படுவர்.\nஅரசியல் கட்சிகளின் சார்பில் 33 வேட்பு மனுக்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 44 வேட்பு மனுக்களுமாக 44 வேட்பு மனுக்கள் இரு மாவட்டங்களிலும் சமர்ப்பிக் கப்பட் டுள்ளன. 2013ம் ஆண்டு வாக்களார் இடாப்பின் பிரகாரம் நடைபெறும் இத் தேர்தலில், பதுளை மாவட்டத் தில் 6,09966 வாக்காளர்கள் 516 வாக்களிப்பு நிலையங்களி லும் மொனராகலை மாவட்டத்தில் 3,32,764 வாக்காளர்கள் 318 நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.\nமொனராகலை மாவட்டத்தில், மொனராகலை, பிபிலை, வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளேயுள்ளன. 25 ஆசனங்கள் இருந்த பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்கள் மொனராகலை மாவட்டத்���ிற்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜயபா கொள்ளை : 500 ஆண்டுகள் | வரலாறு – நாவல் – சினிமா | என்.சரவணன்\nஇலங்கையின் வரலாற்றை புரட்டிப்போட்ட வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக விஜயபா கொள்ளை நிகழ்வைக் குறிப்பிடுவது வழக்கம். அது நிகழ்ந்து 2021...\nமலையக சிறுகதை வழித்தடத்தில் \"அப்பாயி\" - பிரமிளா பிரதீபன் (நூல் விமர்சனம்)\n10.01.2021 அன்று நடைபெற்ற கொடகே வெளியீடான நடேசன் துரைராஜ் அவர்களின் ‘அப்பாயி’ நூல் வெளியீட்டு நிகழ்வு ZOOM வழியில் நடைபெற்றது. அந்த நிகழ்வில...\nதமிழரசுக் கட்சி அங்குரார்ப்பணக் கூட்டத்தில் S.J.V.செல்வநாயகம் ஆற்றிய தலைமைப்பேருரை\nஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆரம்ப மாநாடு மருதானையிலுள்ள அரசாங்க லிகித சேவையாளர் சங்க மண்டபத்தில் 18-12-49 அன்று நடந்தபோது கட்சியின் ஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2020/12/01/aari-balaji-conterversy-again/", "date_download": "2021-01-23T08:07:26Z", "digest": "sha1:HEJFS4A2NAHKOBUV476HLYRZYFXCD4SA", "length": 19596, "nlines": 130, "source_domain": "www.newstig.net", "title": "தடவி கொடுக்கும் கமல்.... வேவலமாக ஆட்டம் ஆடும் பாலாஜி நீங்களே பாருங்க குறும்படம் இதோ ! - NewsTiG", "raw_content": "\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவிவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம்.\nஅனல் பறக்கும் அரசியல் களம். மு.க.அழகிரி எந்த கட்சிக்கு ஆதரவு.\n எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு.\nமகன் என்றும் பார்க்காமல் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு\nகாலை உணவாக ஓட்ஸை பயன்படுத்துவதால் கிடைக்கும் அபூர்வ நன்மைகள் என்னன்னு தெரியுமா\nசளி,ஆஸ்துமா போன்ற பல நோய்களை துரதியடிக்க இந்த காயை சாப்பிட்டால் போதும்\nபாலுடன் இந்த ஒருபொருளை சேர்த்து முகத்தில் தடவினால் நடக்கும் அற்புதங்கள் என்னன்னு தெரியுமா\nஉயிரை அணுவணுவாக கொல்லும் உணவுகள் இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடவே சாப்பிடாதீங்க…பேராபத்து\nவெள்ளித் தட்டில் சாப்பிட்டால் கிடைக்கும் அபூர்வ பலன்கள்…இதுவரை யாரும் அறிந்திராத உண்மை தகவல்\nபிறக்கும் 2021 ஆண்டில் ரிஷப ராசியினருக்கு காத்திருக்கும் ராஜயோக பலன்கள் என்ன தெரியுமா \nசனிப்பெயர்ச்சி பலன்களால் அதிர்ஷ்டத்தை அள்ளி கொடு��்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசனி பெயர்ச்சி 2020 – 2023 : அதிக அதிர்ஷ்டத்தைப் பெற போகும் ராசிக்காரர்கள்…\nஏழரை சனி உங்களை பிடித்தற்கான அறிகுறிகளை எளிதில் தெரிந்துகொள்ள எளிய வழிமுறைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிக்க எளிய வழிமுறைகள்…இதை பின்பற்றினாலே போதும் நல்ல பலன் கிட்டும்\n 7 பேர் பரிதாப பலி.\nமுதல் முறையாக உலகத் தலைவர்களில் கொரோனாவுக்கு பலியான முதல் பிரதமர்: அதுவும் எந்த…\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால்…தப்பித்தவறிகூட இந்த ஒன்றை எடுத்துக்கவே கூடாதாம்…எச்சரிக்கை செய்தி\nஇறந்த பின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி காகத்திற்கு போடும் பழக்கம் எந்த நாட்டில்…\nமனைவி இல்லாத நேரத்தில் 2 குழந்தைகளுக்கு பெற்ற தந்தையால் ஏற் பட்ட பயங்கரம்\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்…\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய…\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nவலிமை படத்தின் Climax காட்சிக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு \nவிஜே சித்ரா ஏற்கெனவே தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சித்ரா- வெளிவந்த…\nநரை முடியை முற்றிலுமாக ஒழிக்க முட்டையின் மஞ்சகருவை இப்படி பயன்படுத்துங்கள் போதும்\nஇறப்பதற்கு முன் கடைசியாக சித்ரா என்னிடம் சொன்னது இது தான்\nபேசாம நீ செத்து போடி சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத் சித்ராவிடம் கோபமாக கூறிய ஹேம்நாத்\nவெங்காயத் தோல் சூப் குடித்தால் கிடைக்கும் அபூர்வ சக்திகள்… இனி வெங்காயத் தோலை தூக்கி…\nஉண்மையிலேயே இது மறக்க முடியாத ஒன்று. மாங்கனி தேசத்தின் செல்லப்பிள்ளை நடராஜன் என்ன கூறியுள்ளார்…\nஎன்னுடைய இரண்டாவது வீடு இந்தியா. வீரத்தமிழன் கெட்டப்பில் அசத்திய வார்னர்.\n அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்.. இளம்…\nஇது வரை கிரிக்கெட் விளையாடும் போது மரணித்த வீரர்கள் யார் யார் தெரியுமா \nசிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் ‘ தமிழன் பாட்டு’ சிங்கிள் இதோ \nஅதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்தின் டீசர்..\nபெண் ஓரினச் சேர்க்கையாளராக அஞ்சலி, ���ிம்ரன் கணவராக கவுதம் மேனன் நடிக்கும் பாவக் கதைகள்…\nகாலம் மாறிப்போச்சு படத்தின் டிரைலர் இதோ \n‘பப்கோவா’ வெப் சீரிஸ் டீசர் இதோ\nதடவி கொடுக்கும் கமல்…. வேவலமாக ஆட்டம் ஆடும் பாலாஜி நீங்களே பாருங்க குறும்படம் இதோ \nகேப்டன் டாஸ்க்கில் பாலாஜி,ரமேஷ், ரம்யா மூவரும் விளையாடினர். இதை மற்ற போட்டியாளர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர். கடைசியில் ரமேஷ் வெற்றி பெற்று கேப்டன் ஆக தேர்வு செய்யப்பட்டார்.\nஇதனால் அவரை இந்த வாரம் யாரும் நாமினேட் செய்ய முடியாது. ரம்யா இந்த முடிவை இயல்பாக ஏற்றுக்கொள்ள, பாலாஜியால் முடியவில்லை.\nதான் அந்த நாலு பந்துகளையும் தட்டி விடவில்லை. என விளக்கம் சொன்ன அனைவரிடமும் அடம்பிடித்தார். ஒருகட்டத்தில் ஆரி ஒதுங்கிவிட, ரியோவின் விளக்கத்தை பாலாஜி ஏற்கவே இல்லை. கடைசியில் ரியோ எப்படி பார்த்தாலும் ரமேஷ் தான் லீடிங்கில் இருக்கிறார்.\nஅதனால் நீங்கள் வெற்றி பெற முடியாது என பாலாஜியிடம் விளக்கம் அளித்தார். இதையடுத்தே அவர் கொஞ்சம் இயல்பு நிலைக்கு வந்தார்.\nஇந்த வாக்குவாதம் சென்று கொண்டிருக்கும் போது பிக்பாஸ் திடீரென குறும்படம் போட்டு காட்டினார். இதனால் ரசிகர்களுக்கு பாலாஜி தான் தட்டி விட்டார் என்பது தெரியவந்தது.\nஆனால் உள்ளே குறும்படம் போடப்படவில்லை. பிக்பாஸ் போட்டுக்காட்டிய அந்த குறும்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nவாடிக்கையாளராக இருந்த ஹவுஸ்மேட்ஸ், தங்களுக்கு இடையிலான பிரச்சனை குறித்து பேசினர். ஹவுஸ்மேட்ஸ் இடையிலான பிரச்சனையை தீர்க்கும் வகையில் இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது.\nஆனால் இந்த டாஸ்க்கால் பிரச்சனைகள் புதிது புதிதாய் முளைத்ததே தவிர பிரச்சனைகள் தீர்ந்த பாடில்லை. இந்த டாஸ்க்கால் கடந்த வாரம் பிக்பாஸ் வீடே ரணகளமாக இருந்தது. இந்த டாஸ்க்கை மையப்படுத்தியே பல்வேறு பிரச்சனைகள் வெடித்தன.\nகடந்த வாரம் ஆரிக்கும் பாலாஜிக்கும் நடந்த பிரச்சனைதான் பெரிதாக பார்க்கப்பட்டது. ஆரியை நேர்மையில்லாதவர் என காட்ட பாலாஜி மொத்த ஹவுஸ்மேட்ஸையும் அவருக்கு எதிராய் திருப்பினார்.\nபோதாகுறைக்கு வேற எதையாவது நீட்டி பேசுவேன் என்ற பாலாஜி, ஆரியை நோக்கி தனது காலை நீட்டி பேசினார். கடந்த வார இறுதியில் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்த கமல், காலை நீட்டி பேசியது குறித்தும் ஆரியை தரக்குறைவாக பேசியது குறித்தும் கொஞ்சம் கூட தட்டிக் கேட்கவில்லை.\nசனத்தை அட்ஜெஸ்ட்மென்ட் செய்து அழகிப் பட்டத்தை வென்றார் என்று கூறியதற்கும், அதனை தொடர்ந்து தறுதலை என்றும் அவளே இவளே என்றும் கூறியது குறித்துமே கமல் பெரிதாக பாலாஜியை விசாரிக்கவில்லை. சாதாரணமாக தடவிதான் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதீக்காயம் பட்டால் தப்பி தவறி கூட இந்த தவறுகளை மட்டும் செய்திடாதீர்கள்…உயிருக்கே பேராபத்து\nNext articleபா.பாண்டி படத்தில் சோம் யாரெல்லாம் கவனித்தீர்கள், புகைப்படம் இதோ\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம் இதோ\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய தகவல் இதோ\nமு.க. ஸ்டாலின் அவர்களே நின்றாலும் வெற்றிபெறமுடியாது. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை. சக்திவாய்ந்த கோட்டையாக மாறும் புதுக்கோட்டை.\nவி. ஆர். கார்த்திக் தொண்டைமான் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். இவர் புதுக்கோட்டை தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2012 சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...\nKGF 2 படத்தின் டீசர் குறித்து வெளியான மெகா மாஸ் தகவல், முழு விபரம்...\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணையும் பிரபல முன்னணி நடிகர்\nபொங்கலை குறி வைக்கும் அஜித் வலிமை படத்தை பற்றிய இணையத்தில் கசிந்த முக்கிய...\nஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாகும் பிக்பாஸ் சாண்டி, மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட போஸ்டர் இதோ..\nஒட்டுமொத்த இந்தியாவின் பெருமை சூரரைப் போற்று சைலண்டாக செய்த விஷயம் என்ன தெரியுமா...\nஇணையத்தில் வைரலாகும் வலிமை படத்தின் Climax காட்சி ரகசியம் இதுதான், முழு தகவல் இதோ\nஆளே அடையாளம் தெரியாதபடி முழு கிழவியாக மாறிய விஜய் பட நடிகை…முகம் சுழிக்கும் ரசிகர்கள்…வைரல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thamizhkadal.com/2020/10/40_16.html", "date_download": "2021-01-23T06:52:11Z", "digest": "sha1:DN4MYT3IRJ7U5AJACEXL56XEBUDEGTVR", "length": 10107, "nlines": 67, "source_domain": "www.thamizhkadal.com", "title": "நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 40% பாடங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அமை��்சர் தகவல்! - தமிழ்க்கடல்", "raw_content": "\nHome கல்விச்செய்திகள் நடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 40% பாடங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nநடப்பு கல்வியாண்டில் பள்ளியில் 40% பாடங்கள் குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nஅனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.\nSUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி\nபள்ளிப்பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40% பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதால் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் நடப்பு கல்வியாண்டு மாணவர்களில் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில் பாடத்திட்டத்தின் அளவை குறைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாடத்திட்டங்களை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இது தொடர்பாக ஈரோட்டில் உள்ள கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார்.\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பும, சென்னௌ உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளன. இது இரண்டையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.\nகணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். மேலும் பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அந்த குழுஅளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscnote.com/2020/01/4-99-tnpsc.html", "date_download": "2021-01-23T07:01:04Z", "digest": "sha1:HA5HZUBLNCM5ZLERMHZOK5KNDUY6IRFI", "length": 4349, "nlines": 109, "source_domain": "www.tnpscnote.com", "title": "குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்,வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை TNPSC அதிரடி", "raw_content": "\nHomeTNPSCகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்,வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை TNPSC அதிரடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்கள் தகுதிநீக்கம்,வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை TNPSC அதிரடி\nசென்னை : குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தகுதிநீக்கம் செய்தனர். ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில்தேர்வு எழுதிய 99 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடைவிதிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 பேரை டிஎன்பிஎஸ்சி தேர்வு செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-1-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1/", "date_download": "2021-01-23T07:36:09Z", "digest": "sha1:LLECMRYUNGQ6JCCG2Z53CXZFPQQXHATW", "length": 13695, "nlines": 84, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "லியாம் பெய்ன் புதிய 1 டி உறுப்பினர் ஜாயின் சமீபத்திய ட்ராக் 'வைப்ஸ்' ஐ விரும்புகிறார்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nலியாம் பெய்ன் புதிய 1 டி உறுப்பினர் ஜாயின் சமீபத்திய ட்ராக் ‘வைப்ஸ்’ ஐ விரும்புகிறார்\nஜனவரி 11, 2021, 12:31 | புதுப்பிக்கப்பட்டது ஜனவரி 11, 2021 12:37 பிற்பகல்\nலியாம் பெய்ன் 1 டி பேண்ட்மேட் ஜெய்னின் சமீபத்திய ட்ராக்கிற்காக இங்கே வந்துள்ளார்.\nபடம்: ஜெய்ன் யூடியூப் / லியாம் பெய்ன் இன்ஸ்டாகிராம்\nலியாம் பெய்ன் ஜாயின் ட்ராக் ‘வைப்ஸ்’ ஐ நேசிக்கிறார், மேலும் அவர் தனது முன்னாள் பேண்ட்மேட்டைப் பற்றி இன்ஸ்டாகிராமில் எப்படி பேசுகிறார் என்பது அவருக்குத் தெரியாது.\nமுன்னாள் ஒன் டைரக்ஷன் பேண்ட்மேட் ஜெய்னின் ��மீபத்திய வெளியீட்டை நேசித்த லியாம் பெய்ன், இன்ஸ்டாகிராமில் லைவ் ஒன்றைக் கேட்டதாக ஒப்புக் கொண்டார், மேலும் அதனுடன் வரும் மியூசிக் வீடியோவில் பாடகரைப் பாராட்டுகிறார்.\nலியாம் பெய்ன் லூயிஸ் டாம்லின்சனுக்கு எல்லா நேரத்திலும் அழகான ஒரு திசை செய்தியில் இருந்ததற்கு நன்றி\nஒரு நேரடி இன்ஸ்டாகிராம் அமர்வின் போது, ​​27 வயதானவர் சமீபத்தில் காதலித்து வருகிறார், அவர் தனது முன்னாள் இசைக்குழுவின் இசை வெளியீட்டைப் பற்றி சிந்தித்து தனது ஒப்புதலை முத்திரையிட்டார்.\n1 டி செய்தி கணக்கு @ With1DNews லியாமின் கடைசி ஐஜி லைவ் அமர்வில் தெரிவிக்கப்பட்டது.\nலியாம், ‘நான் ஜாயின் புதிய பாடலைக் கேட்டேன் அப்போது நான் உணர்ந்ததை நான் விரும்புகிறேன் என்று எனக்குத் தெரியும் (நான் அதைக் கேட்டேன்). ‘\nஜெய்ன் வீடியோவில் “நிறைய முயற்சி” செய்ததாகக் கூறி மியூசிக் வீடியோவை பாடகர் கூடுதலாக வழங்கியதாகக் கூறப்படுகிறது, மேலும் வெள்ளிக்கிழமை விழுந்ததிலிருந்து நாங்கள் அதை மீண்டும் மீண்டும் விளையாடுவதை நிறுத்தவில்லை என்பதால், நாங்கள் ஒப்புக்கொள்வோம்.\nலியாம் பெய்ன் ஜெய்ன் மாலிக்\n2021 ஆம் ஆண்டில் ஒரு சிறந்த நரகத்தைச் செய்யுங்கள்\n– நம்பிக்கை முயல் சகாப்தம் 🐰 (@ 28FEARLESS_) ஜனவரி 7, 2021\nலியாம் சொன்ன விதம் இதுதான், ஓ, நான் ஒரு முறை வைப்ஸைக் கேட்டேன் என்று நினைக்கிறேன், ஆனால் அது என்னவென்று எனக்கு நினைவில் இல்லை, ஆனால் அடுத்த வாக்கியத்தில் ஜெய்ன் கடுமையாக முயற்சித்ததாகக் கூறினார். அவர் தொகுதி இல்லாமல் எம்.வி.யைப் பார்த்தாரா\n‘ஸ்டாக் இட் அப்’ பாடகர் சமீபத்தில் தனது 1 டி நண்பர்களைப் பற்றி அரட்டை அடித்து வருகிறார் மற்றும் கடைசி பூட்டுதலின் போது லூயிஸ் டாம்லின்சன் ஒரு கடினமான இணைப்பு மூலம் அவருக்கு உதவினார் என்பதை வெளிப்படுத்தியபோது ரசிகர்களின் கனவுகளை நனவாக்குகிறார்.\nலியாம் தான் ‘டூ ஆஃப் எஸ்’ பாடகருடன் தொலைபேசியில் இருந்ததாகவும், ஒன் டைரக்ஷன் ரசிகர்கள் அபிமான செய்திகளைக் கத்தினபோது அவருக்காக இருந்ததற்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.\nஅவர் கூறினார்: “நான் அதனுடன் கொஞ்சம் சிரமப்படுகிறேன், கடந்த சில வாரங்களாக லூயிஸ் நிச்சயமாக என்னிடம் இருந்தார், அதனால் நான் நன்றி சொல்ல வேண்டும்.”\nமற்ற இடங்களில், தொற்றுநோய்களின் போது தனது மகன் கரட��யைப் பார்ப்பதில் உள்ள சிரமத்தைப் பற்றி லியாம் தனது ஆதரவாளர்களிடம் கூறினார், மேலும் ஒவ்வொரு முறையும் அவர் சிறியதைப் பார்க்க விரும்பும் போது எதிர்மறையான சோதனை தேவைப்பட்டது.\nலியாம் கூறினார், “கோவிட் விஷயத்தில் இது கடினமானது, ஏனெனில் நான் அவரிடம் சென்று அவரைப் பார்ப்பதற்கு முன்பு நான் எதிர்மறையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும், எனவே நீங்கள் சோதிக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும்.”\n“அவர் தெருவில் இருக்கிறார், அது முற்றிலும் சிக்கலானது, ஆனால் அவர் மிகவும் பெரியவர், மிகப்பெரியவர்.”\nகீழே உள்ள ஜாயின் சமீபத்திய இசை வீடியோவை நீங்கள் பார்க்கலாம் மற்றும் சில தீவிரமான தோற்றங்களையும் அச்சுறுத்தும் தோற்றத்தையும் ஈர்க்க அதைப் பார்க்கலாம் – உங்களுக்கு எச்சரிக்கை\n> சமீபத்திய ஒன் டைரக்ஷன் செய்திகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்\nஎழுத்தாளர். தீவிர தொலைக்காட்சி மேவன். சோஷியல் மீடியா பஃப். பேக்கன் ஆர்வலர். பீர் வெறி. பாப் கலாச்சாரம் ஜங்கி. இணைய பயிற்சியாளர். காபி காதலன். சான்றளிக்கப்பட்ட ஜாம்பியாஹோலிக்.\nREAD பிக் பாஸ் 14: பூட்டுதல் பணியில் கையாளுதலுக்காக ரசிகர்கள் ரூபினா திலைக்கை அடித்தனர்\nஎக்ஸ்க்ளூசிவ்: பிக் பாஸ் 14 இன் ராகுல் மகாஜன், ஈஜாஸ் கான் கோபத்தால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று தான் பயப்படுவதாக ஒப்புக் கொண்டார்\nபிங்க்வில்லாவுடனான ஒரு எக்ஸ்க்ளூசிவ் நேர்காணலில், ராகுல் மகாஜன் பிக் பாஸ் 14 மேலதிகாரிகளாக நடித்தார் மற்றும்...\nதீபிகா படுகோனே சில நாட்களில் ஹிருத்திக் ரோஷனுடன் ‘பெரிய விருந்து’யை கிண்டல் செய்கிறார். நீங்கள் ஒன்றாக ஒரு திரைப்படத்தை அறிவிக்கப் போகிறீர்களா\nலக்னோவில் அமேசான் பிரைம் வலைத் தொடரின் படைப்பாளர்களுக்கு எதிரான வழக்கு, விரைவில் கைது செய்யப்படும் என்று உ.பி. முதல்வரின் ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்\nகேஜிஎஃப் பாடம் 2 டீஸர்: சஞ்சய் தத்தை மிரட்டுவதை யஷ் எடுத்துக்கொள்கிறார். கடிகாரம்\nPrevious articleடிரம்பை நீக்குமாறு கேட்கப்பட்ட மைக் பென்ஸ் அவரிடம் அவ்வாறு கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nNext articleஒரு பெரிய கொண்டாட்டத்திற்கான எம்ஜிஆர் 104 வது பிறந்த நாள் – புதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் ���ெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n“ஆஸ்திரேலியா அவரை வெளியே எடுக்க முடியவில்லை, அவர் மீண்டும் ராகுல் டிராவிட்”: மைக்கேல் கிளார்க் சேதேஸ்வர் புஜாராவை பாராட்டினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/08/10/nellai-nagercoil-agitations-against-tasmac/", "date_download": "2021-01-23T08:15:51Z", "digest": "sha1:HNP3INBZEVGS67W43VCWIQHHHYA6A5UG", "length": 27135, "nlines": 215, "source_domain": "www.vinavu.com", "title": "டாஸ்மாக்கை மூடு ! நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || புதிய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு கட்சிகள் அ.தி.மு.க டாஸ்மாக்கை மூடு நெல்லை - நாகர்கோவில் போராட்டங்கள்\nகட்சிகள்அ.தி.மு.கசெய்திகளச்செய்திகள்போராடும் உலகம்போலி ஜனநாயகம்போலீசுவாழ்க்கைமாணவர் - இளைஞர்\n நெல்லை – நாகர்கோவில் போராட்டங்கள்\nடாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கையோடு, பச்சையப்பா மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்கின்றன. நெல்லை, நாகர்கோவில் ஆர்ப்பாட்டச் செய்திகள் படங்களோடு இங்கே இடம்பெறுகின்றன.\n1. நாகர்கோவில் வழக்கறிஞர் போராட்டம்\nகுடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கையுடன் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் 07.08.2015 அன்று மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். “உரிமை காக்க அரசாங்கமா ஊற்றிக் கொடுக்க அரசாங்கமா” போன்ற முழக்கங்களை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கவனித்தனர். சக வழக்கறிஞர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம், நாகர்கோவில்\n2. நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள், மதிதா இந்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nதமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்கக் கோரியும், மாணவர்களின் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 06.08.2015 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பெருந்திரளாக சுமார் 2 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா;.\nமாணவர்கள் தங்களது போரட்டத்தில் முழக்கங்களாகவும், விளக்கவுரையிலும் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்:\nØ பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்படும் போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும்.\nØ சசிபெருமாள் மரணம் தற்கொலை அல்ல. ஆட்சியாளர்கள் அலட்சியப் போக்கால் நடத்திய கொலை. அவரது இறப்பை கொலைவழக்காக பதிவு செய்து நீதிவிசாரணை நடத்த வேண்டும்.\nØ பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.\nØ சமூக அக்கறையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.\nØ மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகள் திரும்பபெறவேண்டும்.\nØ டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற போராட்டங்களுக்கு தமிழக அரசு பதில்கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன\nØ ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு தயங்காத தமிழக அரசு டாஸ்மாக்கை மூட மறுப்பது ஏன்\nØ சமூக உணர்வோடு டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை, ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பல கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினரில் எத்தனை பேரை கைது செய்து சிறையிலடைத்தது எத்தனை பேர் மீது வழக்கு தொடுத்தது\nØ அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா அவர்களின் வாழ்வை காக்க அரசின் பதில் என்ன\nதமிழக அரசுக்கு கடன் இருப்பதாகவும் கடனை அடைக்க டாஸ்மாக் வருமானத்தை பயன்படுத்தி கடனை அடைப்பதாக கூறும் ஜெயலலிதா அரசுக்கு மாணவர்களான நாங்கள் அடுத்த கட்டமாக பிச்சையெடுத்து அரசுக்கு மணியார்டர் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.\nமாணவர்களான நாங்கள் அரசுக்கு 15 நாட்கள் கெடு விதிக்கிறோம். அதற்குள்ளாக அரசு மருத்துவமனைகளில் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி விட்டு தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வரும் விதமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வகுப்புகளை புறக்கணிப்போம், வீதியில் இறங்குவோம், ஜெயா அரசுக்கு பாடம் புகட்டுவோம்.\nமேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருநெல்வேலி மாவட்டம் மதிதா இந்துக்கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காலை 8 மணிக்கு வகுப்புகளை புறக்கணிப்பதாக திட்டமிட்டிருந்தனர். மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாணவர்களை யாரும் வெளியே நிற்ககூடாது, ஒழுங்குமரியாதையாக கல்லூரிக்குள் சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.\nஅதையும் மீறி போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள் காவல்துறையிடம், மதுவிலக்கு அமல்படுத்துக்கோரியும், மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று எங்களுடைய எதிர்ப்பினை தமிழக அரசுக்கு தெரிவிக்கிறோம். அதனால் கல்லூரிக்குள் செல்ல முடியாது என்று கூறி கல்லூரி வாயிலில் நின்று யாரும் உள்ளே செல்லாமல் சுமார் 700 மாணவிகள் உட்பட 2000 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி 2 மணிநேரம் கல்லூரி வாயிலில் நின்று ,தேர்வு இருந்தும் வகுப்புகளை புறக்கணித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.\n– தகவல்: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170683/news/170683.html", "date_download": "2021-01-23T06:49:49Z", "digest": "sha1:ORAOV7WO5L2PFP56ETJF47KGH3HYINLV", "length": 10415, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "வாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..!! : நிதர்சனம்", "raw_content": "\nவாசனை வீசுது.. வாயெல்லாம் மணக்குது..\nஏலக்காயை ஒரு வாசனைப் பொருள் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். அதில் உடலுக்கு பலன் அளிக்கக்கூடிய பலவிதமான மருத்துவ குணங்களும் இருக்கின்றன.\n* ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை அதன் மூலம் கட்டுப்படுத்தலாம். வாய் துர்நாற்றத்தையும் அது போக்கும்தன்மை கொண்டது.\n* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்தும்.\n* ஆஸ்துமா நோயாளி களுக்கும் ஏற்றது. மூச்சுக்குழாயில் காற்று தடையின்றி சென்று வர உதவும். சுவாச கோளாறுகளை போக்கும் சக்தியும் ஏலக்காய்க்கு இருக்கிறது.\n* ஏலக்காயில் எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தவேண்டும். குழந்தைகளின் உடல் எரிச்சலைப் போக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.\n* இதில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் சத���துக்கள் இருக்கின்றன.\n* தொலைதூரம் வாகனங்களில் பயணிக்கும்போது தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை சிலருக்கு ஏற்படும். பயணிக்கும்போது இரண்டு ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தால் இந்த அவஸ்தை எதுவும் ஏற்படாது.\n* குரல் வளத்தை பேண நினைப்பவர்களுக்கு ஏலக்காய் ஏற்றது. இசை ஈடுபாடு கொண்டவர்கள் ஏலக்காயை வெற்றிலையில் மடித்து மென்று அதன் சாறை மட்டும் தொண்டைக்குள் இறக்கி சிறிது சிறிதாக விழுங்கவேண்டும். பின்பு சிறிதளவு வெதுவெதுப்பான நீர் பருகலாம். இது தொண்டை கரகரப்பையும் போக்கும் சக்தி கொண்டது.\n* தொண்டையில் புண் ஏற்பட்டு அவதிப்படுகிறவர்கள் முள்ளங்கி சாறு எடுத்து அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி கலந்து பருகவேண்டும்.\n* ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். இதை எளிதாக தயாரிக்கலாம். தண்ணீரை கொதிக்கவிட்டு அதில் சிறிதளவு இஞ்சியை நசுக்கிப்போடுங்கள். சிறிது ஏலக்காய் பொடி, சில துளசி இலைகளையும் அதில் சேருங்கள். சிறிதளவு கிராம்புத்தூளும் கலந்திடுங்கள். கொதித்த பின்பு இறக்கி வெதுவெதுப்பாக குடியுங்கள். மேற்கண்ட அவஸ்தைகளில் இருந்து விடுபடலாம்.\n* வெயிலில் வெளியே செல்ல விரும்புகிறவர்கள், ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றபடியே சென்றால் வெயிலின் தாக்கம் அதிகம் தெரியாது.\n* அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டுவரவேண்டும்.\n* குளிரால் அவதிப்படுகிறவர்கள் சிறிதளவு ஏலக்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்துக்கொள்ளவேண்டும். அது உடலுக்கு கத கதப்பை தரும்.\n* ஏலக்காய் அதிக வாசனை தரும் என்பதால் அதனை அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கிறார்கள். சோப்பு, முகபவுடர், பாடி வாஷ் போன்றவைகளிலும் அது சேர்க்கப்படுகிறது.\n* ஏலக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதனால் டீயில் ஏலக்காயை போட்டு பருகலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகை வேற லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான கண்டுபிடிப்புகள் \nஅதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nவயாக்ரா போன்ற தூண்டுதல் மாத்திரைகள் உ��ல் நிலையப் பாதிக்குமா நரம்புத்தளர்ச்சி ஏற்படுமா\nவிந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள் \nஇதுக்குதான் அடுத்தவங்கள பாத்து சிரிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கணும்னு சொல்றது \nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஅடேங்கப்பா இப்படியெல்லாம் கூடவா வீடு இருக்கு \nசிரித்தவர்கள் வாயை அடைத்த வெறித்தனமான வீடுகள் \n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/08/blog-post_25.html", "date_download": "2021-01-23T08:16:39Z", "digest": "sha1:H3ES6TCNKEQRHUIZP5FVO7YYOOF7XJX2", "length": 16002, "nlines": 302, "source_domain": "www.tamilvaasi.com", "title": "google - தமிழில் டைப் செய்ய | ! தமிழ்வாசி !", "raw_content": "\ngoogle - தமிழில் டைப் செய்ய\nதமிழில் டைப் செய்ய தெரியலியா கவலையை விடுங்கள். நம்ம கூகிள் transliration இருக்குதுல.\nகூகிள் பல புதிய வசதிகளை இன்டர்நெட்டில் வழங்கி வருகிறது. தற்போது புதிதாக ஆங்கிலத்தில் தமிழ் வார்த்தைகளை type செய்வதன் மூலம் தமிழில் எளிமையாக எழுதலாம்.\nமுதலில் கூகிள் transliration - ஐ டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.( படம்: 1 )\nடவுன்லோட் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்த பின்னர் task bar - இல் language tool bar - ஐ on செய்யவும். ( படம் - 2 )\nபடம் 2 இல் EN என்பதே language toolbaar ஆகும். EN - ஐ கிளிக் செய்து TA - ஐ கிளிக்கினால் தமிழில் எழுதலாம்.\nஇம்முறை மூலம் email, MS OFFICE, NOTEPAD, போன்ற எதிலும் தமிழால் எழுதலாம்.\nஉபயோகித்து பாருங்கள் கூகிள் transliration - ஐ.... உபயோகமாக இருக்கும்.\nஏதேனும் டவுட்டுனா comments - இல் கேட்டகவும்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: தொழில் நுட்பம்\nஅன்பின் பிரகாஷ் - அப்பா - ஏழு மாசம் கழிச்சு முத மறுமொழி - தகவல்களைத் தேடுவதும் - பகிர்வதும் - அரிய செயல்கள் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nயூத் தம்பதிகளுக்கு கவல�� இல்லை இனி...\nபாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம்\nமீண்டும் பெட்ரோல் விலை சர்ர்....சர்ர்..\ngoogle - தமிழில் டைப் செய்ய\n'விஸ்கி' போட்டால் கார் ஓடும்.\nசத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது\nஎந்திரன் திரைப்பட இசை விமர்சனம்\nகடவுளும் பேயும் ஏன் எதார்த்த உலகில் இல்லை\nநாகதோஷம் போக்கும் 60 அடி நாகர், திருச்செங்கோடு - புண்ணியம் தேடி\nஜேம்ஸ் நெய்ஸ்மித் - ஏன் இவரை கூகுள் கொண்டாடுகிறது\nவர்கலா – வடக்கு கடற்கரைகள்\nExam (2009)- ஆங்கில பட விமர்சனம்\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nidhhi-agerwal-post-worst-pic-on-instagram/cid1906873.htm", "date_download": "2021-01-23T07:46:52Z", "digest": "sha1:NS2SNME7HX3GFGRP7Y7X3ZKFNAO54JV5", "length": 4251, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "தெரியக்கூடாததெல்லாம் தெரியுது... காலை தூக்கி கன்றாவியா போஸ்", "raw_content": "\nதெரியக்கூடாததெல்லாம் தெரியுது... காலை தூக்கி கன்றாவியா போஸ் கொடுத்த நிதி அகர்வால்...\nமோசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிதி அகர்வால்\nதெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நாயகியாக நடித்து புகழ் பெற்றவர் நிதி அகர்வால். இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி படத்தில் நடித்துள்ளார். அத்துடன் தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டே இணையவாசிகளை கிறங்கடித்து வரும் நிதி அகர்வால் தினம் தினம் ஒரு ஹாட் புகைப்படத்தை வெளியிடுவார்.\nஅந்தவகையில் தற்ப்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக ஓவர் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிதி அகர்வால் ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு அந்த இடம் அசிங்கமாக தெரியும்படி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். அம்மாடி... போட்டோ போடுறதுக்கு முன்னாடி எப்படி இருக்குன்னு பார்த்திட்டு அப்புறம் போடும்மா உனக்கு புண்ணியமா போகும்...\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/337/", "date_download": "2021-01-23T07:41:58Z", "digest": "sha1:O6ASPULRKH4YRMHDBA5P67NC4VTWJXKY", "length": 10851, "nlines": 103, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "❤️உயிர் 1❤️ - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\n என்ன வெயில் ..இப்படி என்றும் இல்லாத் திருநாளாய் இன்னிக்கு வெயில் மண்டையை பொளக்குதே\nமனதிற்குள் உச்சி வெயிலை சபித்தவாறே அஞ்சலியின் மென் கரங்கள் மாடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை அவசர��ாக உருவின.\nஉதட்டோரம் மெலிதாய் பொடித்திருந்த வியர்வையைத் துளிகளை துடைத்தாவாறே அஞ்சலி துணி சுமையை தன் அறைக்கு அள்ளிச்சென்றாள்.\nஅங்கே அன்றலர்ந்த தாமரை பூவாய், அவளுடைய குட்டிச்செல்லம் மாயா உலகை மறந்த நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாள்.\nமெல்ல அவள் அருகில் சென்றவள், அந்த பதுமை உறங்கும் அழகை தாய்மை நிறைந்த கண்களால் இரசித்துக்கொண்டிருந்தாள்.\nஅப்படியே அப்பாவின் ஜாடை.அவனுடைய சுருள் கேசம்,அதே கூர் நாசி,\nஇவளை ஒத்தாற் போல் அமைந்தது என்னவோ மாயாவின் கீழ் உதடு மச்சமும் சுழிந்து நிற்கும் கன்னக்குழியும் தான்.\nகைகள் தன்னிச்சையாகவே மாயாவின் சுருள் கேசத்தை மெதுவாக தடவிடன.சின்னவள் தாயின் ஸ்பரிசம் உணர்ந்து மெலிதாய் சிணுங்கினாள்.\nகுழந்தையின் உறக்கம் கலைக்க மனமின்றி, அஞ்சலி படுக்கையில் இருந்த துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.\nதூரத்தில் எங்கோ விமானம் பறக்கும் ஓசை சன்னமாய் கேட்டு மறைந்தது.\nஎப்பொழுதும் மெலிதாய் கசியும் இசையை கூட மாயாவிற்காக நிறுத்தி விட்டிருந்தாள்.நிசப்தம் மட்டுமே எங்கும் நிலவிய வேளையில் கண்கள் ஏனோ அறையின் கோடியில் ஆளுயர தங்க ப்ரேமிட்ட புகைப்படத்தில் பதிந்தது.\nகாட்சிகள் மெல்ல இரண்டு வருடங்களுக்கு முன்பு விரிந்தன. புயல் போல தன் வாழ்வில் வந்து வசந்தங்களையும் அள்ளி கொடுத்தவனின் நினைவில் அஞ்சலி இதழ்களில் புன்னகை குடிக்கொண்டது.\nமெல்ல மெல்ல தன்னை மையம் கொண்டவனின் நினைவுகளும் அவளுள் எழுந்தன.\nஏதோ ஒரு சனிக்கிழமை பொழுதில் அவளுடைய அருமை அத்தை மைதிலி போனில் அஞ்சலியுடன் போராடிக்கொண்டிருந்தாள்.\n அத்தையை பார்க்க வரமாட்டியா கண்ணு\n'போ அத்தை உன்னோடு ஒரே வம்பா போச்சு..\nஎதையாச்சும் சமைக்கிறேன் பேர்வழினு என்ன கொன்னுர்வே.\"\n\"நான் மாட்டேன்ப்பா\", அஞ்சலி பதிலுக்கு மல்லு கட்டினாள்.\nஅப்பாவோடு பிறந்த இந்த கடைகுட்டி அத்தையிடம் அவளுக்கு பாசமும் உரிமையும் அதிகம்.\n\"நான் நல்ல சாப்பாடு சாப்டு தூங்கனும் மைதிலி அத்தே.\nநெக்ஸ்ட் டைம் மீட் பண்ணலாம்,சரியா \"\n\"ஏண்டீ..நீ என்னிக்குத்தான் தூங்காம இருந்தஉன் மாமா அவுட்ஸ்டேசன் முடிச்சிட்டு இன்னிகுத்தான் வந்தாரு.\"\n\"வந்ததும் என் வாலு பொண்ணு வந்தாளானு மனுசன் என்ன தொளச்சிட்டு இருக்காரு..சும்மா வருவியா.பெரிசா அலுத்துக்கிறா\"\n\"அய்யோ என் அருமை அத்தேமாமா வந்திட���டாராஇத மொதல்லே சொல்லிருந்தா இந்நேரம் அஞ்சும்மா அங்க ஆஜர் ஆயிர்ப்பாளே,நீ ரொம்ம மோசம் அத்த\"\nகைத்தொலைப்பேசியை அணைத்து விட்டு கைக்கு கிடைத்த ஜீன்சுக்குள் கச்சிதமாய் உடலை நுழைத்துக்கொண்டு, மேலுக்கு ஒரு டாப்சை அணிந்து ரெடியானாள்.\nமோகன் மாமாவிற்கு அஞ்சு என்றால் உயிர்.குழந்தை முதல் அவர்களிடம் வளர்ந்ததால் அவருடைய செல்ல பிள்ளையாகி\nஅளவான உயரத்தில் அடர் நீண்ட கூந்தலில் அஞ்சலி பார்க்க அம்சமாய் இருப்பாள்.மஞ்சள் தேகமும் கன்னக்குழியும்,\nபோனசாய் கீழ் உதட்டில் ஒட்டிக் கொண்ட மச்சமும் ,எளிமையான அலங்காரத்தில் அழகாகவே இருப்பாள்.\nஅவளுடைய விவா காரில் பத்தே நிமிடத்தில் மாமா வீட்டை நெருங்கி விட்டாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/832/", "date_download": "2021-01-23T08:06:14Z", "digest": "sha1:JSW2WDQVKKKYU3NROJF46YOLELCEXCGZ", "length": 25837, "nlines": 119, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "அத்தியாயம் 35 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nமூர்த்தி வானம் பார்த்து அமர்ந்திருந்தான். அவனருகே அமைதியாக வந்து அமர்ந்தார் முத்து. \"மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு வந்துடுவான்.. அவனுக்கும் சந்தியாவுக்கும் கல்யாணம்ன்னு தெரிஞ்சதும் முதல்ல குதிப்பான்.. ஆனா அவனை அடக்கற வழி எனக்கு தெரியும்.. இதுல நீ ஏதாவது குழப்பம் பண்ண நினைச்ச அப்புறம் நானே உனக்கு கொள்ளி வச்சிடுவேன்.. நீ நான் சொல்வதை மட்டும் கேட்டு நட.. இல்லன்னா நீதான் சக்தியோட குழந்தைக்கு எமனானன்னு மகேஷ்கிட்ட சொல்லிடுவேன்..\"\nமூர்த்திக்கு சிரிப்பு வந்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு அவரை பார்த்தான். \"நீங்க அதை சொல்லும் முன்பே அத்தை இதை அவன்கிட்ட சொல்லிடுவாங்க மாமா..\"\nமுத்து தன் ம���சையை நீவி விட்டபடி அவனை பார்த்தார். \"அப்பாவும் மகனும் சண்டை போட்டுக் கூடாதுன்னு நினைக்கிறதுதான் தாய் உள்ளம்.. அவ இதை அவன்கிட்ட சொல்ல மாட்டா.. ஆனா நீ ஏதாவது எனக்கு கட்டுப்படலன்னு தெரிஞ்சதுன்னு வை.. நான் அந்த பரிதாபமெல்லாம் பார்க்க மாட்டேன்..\"\n'அந்த விசயம் எனக்கு தெரியும்.. ஆனா என் பொண்ணோட வாழ்க்கையை நீங்க அழிக்க நினைக்கும்போது நான் அமைதியா இருப்பேன்னு நினைக்கிறிங்களே.. அதை நினைச்சாதான் எனக்கு சிரிப்பு வருது.. இந்த மூர்த்தியோட சுய ரூபத்தை இனிதான் நீங்க பார்க்க போறிங்க..' அவன் எடுத்த முடிவு தெரியாமல் ரொம்பவும் நம்பிக்கையோடு இருந்தார் முத்து.\nசக்தி யோசனையோடு அமர்ந்திருந்தாள். அவளின் முடிவுக்கு காத்திருந்தார் குமரன்.\n\"ஸார் நான் அந்த பையனை வெளியே விட்டா என்ன நடக்கும்ன்னு உங்களுக்கே தெரியும்.. மகேஷோட அப்பா அவனை ஆள் வச்சி அடிச்சி கொன்னுடுவாரு..\"\n\"அது எனக்கும் தெரியும் சக்தி.. ஆனா நமக்கு வேற வழி கிடையாது.. அவங்க வலுவான சாட்சியை ரெடி பண்ணி வச்சிருக்காங்க..\"\nசக்தி தலையை பிடித்தபடி அவரை பார்த்தாள். மகேஷ்க்கு தனது அப்பாவின் செயல் சுத்தமாக பிடிக்கவில்லை. எதற்காக அவர் இப்படி இந்த விசயத்தில் மூக்கை நுழைத்தார் என அவனுக்கு கோபம் வந்தது.\n\"சக்தி நீ கவலைப்படாதே.. என்னை வெளியே விடு.. நான் இந்த கேஸ் ஸ்ட்ராங்கா நிக்கற மாதிரி சாட்சி ரெடி பண்றேன்.. எங்க அப்பாவையும் இந்த கேஸ்ல தலையிடாத மாதிரி பண்றேன்..\"\nசக்தி இருந்த இடத்திலிருந்து அவனை புருவம் உயர்த்தி பார்த்தாள். அவளது பார்வையில் 'இது உண்மைன்னு நம்பட்டா' என்ற கேள்வி இருந்தது. மகேஷ் இரு கைகளையும் விரித்து உதடு பிதுக்கினான். \"நீ என்னை நம்பலன்னா நான் என்ன பண்வேன்..' என்ற கேள்வி இருந்தது. மகேஷ் இரு கைகளையும் விரித்து உதடு பிதுக்கினான். \"நீ என்னை நம்பலன்னா நான் என்ன பண்வேன்.. எனக்கும் வாய்ப்பு தந்து பாரேன்..\"\nசக்தி எழுந்து அவனருகே வந்தாள். இடுப்பில் கை வைத்தபடி அவனை பார்த்தாள். \"உனக்கு எதிராக நீயே சாட்சி ரெடி பண்ண போறேன்னு சொல்லுவதை நம்ப சொல்றியா..\n\"இதை நான் உனக்காக செய்றேன் சக்தி.. அழியாத நம்ம காதலுக்காக..\" அவன் மேலே பேசும் முன் அவனை கை காட்டி நிறுத்தினாள்.\n\"உங்க அப்பா பண்ணதே போதும்.. இதுக்கு மேல நீ எதுவும் செஞ்சி அந்த ஆளோட கோபத்துக்கு பலியாக வேண்டாம்..\" என்றவள் லாக்அப்பை திறந்து விட்டாள்.\n\"இரண்டு பேரும் கிளம்பலாம்.. ஆனா ரகு பாரு உனக்கு ஒரு விசயம் சொல்றேன்.. நீ கெட்டவன்தான்.. ஆனா பாரு உனக்கு தண்டனையை சட்டபடி தண்டனை வாங்கி தர நினைச்சேன் நான்.. இப்போ நீ மகேஷோட அப்பாக்கிட்ட சிக்கினா உன்னை கொன்னுடுவாங்க அவங்க.. அதனால் நீதான் பத்திரமா இருந்துக்கணும்...\"\nமகேஷ் சக்தியின் கன்னத்தை கிள்ளினான். \"முன்ன பின்ன தெரியாதவங்க மேல கூட உனக்குத்தான் எவ்வளவு பாசம்.. அவன் செஞ்ச தப்புக்கு சட்டபடி தண்டனை வாங்கி தர நினைக்கிற பார்த்தியா.. அவன் செஞ்ச தப்புக்கு சட்டபடி தண்டனை வாங்கி தர நினைக்கிற பார்த்தியா.. அங்கே தெரியுது உன் நல்ல மனசு..\"\nசக்தி அவனது கையை தட்டி விட்டாள். \"எப்படி மகேஷ் கொஞ்சம் கூட வெட்கம் மானமே இல்லாம இப்படி சொல்ற.. இவனை நான் காப்பாத்த போராடுவது உங்க அப்பாக்கிட்டயிருந்து.. அதை மறந்துட்டு பேசாத நீ..\"\nமகேஷ் சிறு சிரிப்போடு அவளை தாண்டி நடந்தான். \"எங்க அப்பாவோட கௌரவம் உன்னை என்கிட்ட வரவிடாம தடுத்த போது கூடத்தான் நான் வெட்கம் மானம் இல்லாம இருந்தேன்.. இதெல்லாம் பெரிய விசயமா விடு.. நான் வீட்டுக்கு போய் அங்கே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிட்டு உனக்கு போன் பண்றேன்..\"\nஅவள் சரியென தலையசைத்தாள். அவன் வெளியே செல்ல முயலும் முன் அவனை தன்னோடு இழுத்து கொண்டு ஓரமாக சென்றார் குமரன்.\n\"விசயம் ஏதோ பெருசுன்னு நினைக்கிறேன்.. மூர்த்தி எனக்கு போன் பண்ணான்..\" மகேஷ் அவர் சொன்னதை கேட்டு சிரித்தான். \"நடக்கற உண்மை எதையாவது சொல்லுங்க மாமா.. அவருக்கும் உங்களுக்கும் ஜென்மத்துக்கும் ஒத்து வராதுன்னு தெரியாதா எனக்கு..\nஅவனை ஆழமாக அவர் பார்த்தார். அவர் சொன்னது உண்மை என்று இப்போதும் கூட அவனால் நம்ப முடியவில்லை. \"நிஜமாவா.. ஆனா அவர் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணாரு.. ஆனா அவர் எதுக்கு உங்களுக்கு போன் பண்ணாரு..\n\"நான் இந்த வீட்டை விட்டு வரேன்.. எனக்கும் என் பொண்ணுக்கும் உன் வீட்டுல இடம் தருவியான்னு சோகமா கேட்டான்.. ரொம்ப நாள் கழிச்சு பேசினாலும் கூட பொறந்த பாசம் சட்டுன்னு வந்து ஒட்டிக்கிச்சி.. அதனால நானும் என்ன பண்றதுன்னு புரியாம 'சரி வா'ன்னு சொன்னேன்.. அவன் வருவான்னு நான் காத்திட்டு இருந்தா அவனுக்கு பதிலா உங்க அப்பா சக்திக்கு எதிரா புகார் கொடுக்க வந்தாரு.. எனக்கு அவர்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியல.. அதனால் அம���தியா அவர் சொன்னதுக்கு தலையாட்டிட்டு கிளம்பி வந்துட்டேன்.. மூர்த்தி மேல எனக்கு கோபம் வேணாலும் இருக்கலாம்.. ஆனா சந்தியா எங்க வீட்டோட ஒரே பெண் வாரிசு.. அவ விசயத்துல நான் அலட்சியமா இருக்க முடியாது.. வீட்டுக்கு போனதும் உடனே எனக்கு போன் பண்ணுப்பா..\"\nமகேஷ்க்கு மூர்த்தியின் இந்த திடீர் முடிவு பல சந்தேகத்தை தந்தது. ஆனாலும் இங்கு நேரத்தை வீணடிக்க விரும்பாமல் குமரனிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.\nசந்தியா தனது அறைக்குள் அமர்ந்திருந்தாள். அவளது கண்ணில் கண்ணீர் முத்து முத்தாக உருண்டோடிக் கொண்டிருந்தது. அப்பா கடைசி நேரத்தில் இப்படி ஏமாற்றி விட்டாரே என மனம் நொந்துப் போய் இருந்தாள். மாமாவுடன் திருமண ஏற்பாடு செய்ய முடிவெடுத்த தாத்தாவின் மீது கொலைவெறியோடு இருந்தாள். அவர் அடித்த இடம் இன்னும் கூட வலித்தது. கன்னத்தை தொட்டு பார்த்தாள். அதிகம் வலித்தது. இதுவரை அவளை இந்த வீட்டில் யாருமே அடித்ததில்லை. அதிலும் மகேஷ் காட்டி வரும் அன்பின் முன்னால் இந்த ஒரு அறை ஆயிரம் பூகம்பத்திற்கு சமமானது.\nஅறை கதவை படீரென திறந்தது. சந்தியா நிமிர்ந்து பார்த்தாள். மகேஷ் உள்ளே வந்தான். அவளின் கண்ணீர் அவனது இதயத்தை ஒரு நொடியில் உடைத்து விட்டது என்னவோ உண்மைதான்.\n\" அமைதியான குரலில் கேட்டபடி அவளருகே அமர்ந்தான்.\n\"மாமா.. தாத்தா உங்களுக்கும் எனக்கும் கல்யாண ஏற்பாடு செஞ்சிருக்காரு..\" என்றவள் வேண்டுமென்றேதான் தேமிபியழுதாள். அவளின் சிறு பிள்ளை இதயத்தை முத்து மிகவும் கஷ்டபடுத்தி விட்டார். அதனால் அவளின் அதிக கண்ணீர் அவருக்கு அதிக நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவாள் அவள்.\nமகேஷிற்கு இந்த விசயம் சிறு தடுமாற்றை தந்ததுதான். ஆனால் இது ஒன்னும் கை மீறி செல்லப் போகும் விசயமில்லையே என உணர்ந்தவனுக்கு அதிக குழப்பம் உண்டாகவில்லை. அவனது குழப்பம் சந்தியாவின் அடங்கவியலா கண்ணீர்தான்.\n\"சரி விடுமா.. மாமா இதை கவனிச்சிக்கிறேன்.. அவர் சொன்னதும் நான் உன்னை கல்யாணம் பண்ணிப்பேனா என்ன..\nசந்தியா மகேஷை நிமிர்ந்து பார்த்தாள். கண்களை துடைத்துக் கொள்ள முயற்சிப்பது போல் கையை கன்னத்தின் மீது வைத்தாள். \"ஸ்ஸ்ஸ்.. அப்பா..\" என்று முனங்கி கொண்டே கையை தூரம் எடுத்துக் கொண்டாள்.\nமகேஷ் அவளது கையை ஒதுக்கி விட்டு அவளது கன்னத்தை பார்த்தான். கைரேகைகள் பதிந்திருந்த கன்னத்தை பார்த்ததும் அவனுக்கு கண்கள் சிவந்தது.\n\" பரிவோடு அவன் கேட்க அவள் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் கொட்டியது.\n\"தாத்தா அடிச்சிட்டாரு..\" என்றாள் தலை குனிந்தபடி.\nமகேஷ் ஆத்திரத்துடன் கையை மடக்கினான். \"அவருக்கு இந்த உரிமையை யார் தந்தது.. நான் கஷ்டப்பட்டு வளர்த்த பொண்ணை அடிக்க அவருக்கென்ன உரிமை இருக்கு.. நான் கஷ்டப்பட்டு வளர்த்த பொண்ணை அடிக்க அவருக்கென்ன உரிமை இருக்கு..\" கோபத்தோடு எழுந்தவனை கையை பிடித்து நிறுத்தினாள் சந்தியா.\n\"இங்கே உங்களுக்கு தெரியாத பல விசயம் நடந்துருக்கு மாமா.. எனக்கு இன்னைக்குதான் தெரியும்..\" என்றவள் முகத்தை மூடி கொண்டு அழுதாள். மகேஷ் திகைத்து போய் அவளது அருகே அமர்ந்து அவளது முதுகை வருடி விட்டான்.\n மாமாட்ட சொல்லு.. எது நடந்திருந்தாலும் நான் சரி செய்றேன்.. இப்படி நீ அழுதா நான் என்னன்னு புரிஞ்சிக்கட்டும்..\" அவன் கேட்க அவள் தலையசைத்தபடி நிமிர்ந்தாள். கண்களை துடைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.\n\"உங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச நாளுல சக்தி அத்தை பிரகனென்டா இருந்திருக்காங்க.. அந்த விசயம் தெரிஞ்சி தாத்தா சக்தி அத்தைக்கு விஷம் கொடுத்துருக்காரு.. ஆனா அவங்க சாகல.. அவங்க வயித்துல இருந்த குழந்தை செத்துடுச்சி..\" அவள் அவனது கண்களை பார்த்து சொன்னாள். ஆனால் அவனால்தான் நம்ப முடியவில்லை. சிரித்தபடியே எழுந்து நின்றான். பெருமூச்சு விட்டபடி அறையை சுற்றினான். சந்தியாவை நான்கைந்து முறை திரும்பி திரும்பி பார்த்தான். ஆனால் அவள் முகம் மாறாமல் அவனின் விசித்திர நடவடிக்கையை பார்த்து கொண்டிருந்தாள்.\n\"பொய் சொல்ற..\" என்றான் திடீரென.\nஅவள் இல்லையென தலையசைத்தாள். அவன் தலையை பிடித்தபடி கண்களை மூடினான். நின்ற இடத்திலேயே மண்டியிட்டான். பற்களை அவன் கடிக்கும் சத்தம் சந்தியாவிற்கே கேட்டது.\n\"மாமா..\" என எழுந்தவளை கை காட்டி நிறுத்தினான்.\nவராதே என சைகை காட்டினான். அவன் தனது மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கும் புது உண்மையை ஜீரணிக்க போராடிக் கொண்டிருந்தான்.\nசக்தி மீது அளவு கடந்த காதலை கொண்டிருந்தான் அவன். அவளது வாழ்வில் நடந்த இந்த சம்பவத்தை அறியாமல் இருந்ததற்காக அவனுக்கே அவனை நினைத்து ஆத்திரமாக வந்தது.\n\"விஷம்.. விஷம் கொடுத்துருக்காங்க என் மனைவிக்கு.. இது இந்த பரதேசிக்கு இவ்வளவு நாளா தெரியல.. விட்டுட்டு போயிட்டா விட்டுட்டு போயிட்டான்னு தினம் தினம் திட்டினேனே.. பாவி ஒருநாள் இந்த உண்மையை என்கிட்ட சொல்லியிருக்க கூடாதா.. என்னை கல்யாணம் செஞ்ச பாவத்துக்கு இத்தனை வருசமா தனி வாழ்க்கை வாழுறான்னு நினைச்சேன்.. என் குழந்தையை வயித்துல சுமந்த பாவத்துக்கு விஷமெல்லும் குடிச்சிருக்கான்னு தெரியாம போச்சே..\" பைத்தியம் போல பிதற்றிக் கொண்டிருந்தவனை பயத்தோடு பார்த்தாள் சந்தியா.\nஅடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..\nகதை பிடிச்சிருந்தா மறக்காம vote and comment பண்ணுங்க..\nஅத்தியாயம் 34 அத்தியாயம் 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1319562", "date_download": "2021-01-23T06:40:12Z", "digest": "sha1:VFMF2YYPUIXXHGPO4PNOKL5F6A5D5VMV", "length": 2954, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வுலிங்யுவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வுலிங்யுவான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:34, 11 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n11:11, 1 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nIdioma-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:34, 11 பெப்ரவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bharathidasantnpsc.com/tnpsc-current-affairs/December-28-2020", "date_download": "2021-01-23T07:24:57Z", "digest": "sha1:SAHFIFY6UKZH5SYGAMJ2TYM7VB5VK2OK", "length": 15886, "nlines": 172, "source_domain": "www.bharathidasantnpsc.com", "title": "Bharathidasan TNPSC - TNPSC Current Affairs - December-28-2020", "raw_content": "\nகாலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்\nபொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம்\nகாலவரிசைப்படி இந்தியாவில் பெண்களின் சாதனைகள்\n1951: தெக்கான் ஏர்வேசின் பிரேம் மாத்துர் முதல் வணிகமுறை இந்திய வானோடி ஆனார்.\n1953: விஐயலட்சுமி பண்டிட் ஐக்கிய நாடுகள் பொது அவையின் தலைவரான முதல் பெண்ணும் முதல் இந்தியரும் ஆனார்.\n1959: அன்னா சாண்டி உயர் நீதி மன்ற (கேரள உயர் நீதி மன்றம்) நீதிபதியான முதல் பெண் ஆனார்.[13]\n1963: சுசேதா கிருபளானி உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சர் ஆனார். இந்திய மாநிலங்களில் முதலமைச்சர் பதவியில் இருந்த முதல் பெண் இவராவார்.\n1966: கேப்டன் துர்கா பா���ர்ஜி இந்தியன் ஏர்லைன்சு நிறுவனத்தின் முதல் பெண் விமானி ஆனார்.\n1966: கமலாதேவி சட்டோபாத்தியாய் ராமன் மகசேசே விருது பெற்றார்.\n1966: இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார்\n1970: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் ஆனார் கமல்ஜித் சந்து.\n1972: கிரண் பேடி இந்தியக் காவற்துறைப் பணியில் தெரிவான முதல் பெண் அதிகாரி.\n1979: அன்னை தெரசா நோபல் அமைதிப் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண்மணியானார்.\n1984: மே 23-ஆம் நாள் பச்சேந்திரி பால் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஆனார்.\n1986: சுரோகா யாதவ் தொடர்வண்டி ஓட்டுனரான முதல் ஆசியப் பெண் ஆனார்.\n1989: பாத்திமா பீவி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.\n1991: மும்தாஜ் காசி டீசல் தொடருந்தை ஓட்டிய முதல் ஆசியப் பெண் ஆனார்.\n1999: அக்டோபர் 31-இல் சோனியா காந்தி இந்தியாவின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.\n2007: சூலை 25-ஆம் நாள் பிரதிபா பாட்டில் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் ஆனார்.\n2009: சூன் 4-ஆம் நாள் மீரா குமார் நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆனார்.\n· 1848: சாவித்திரி பாய் புலேவும் அவரது கணவர் ஜோதிராவ் புலேவும் புனேவில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினர். சாவித்திரிபாய் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் ஆனார்.\n· 1883: சந்திரமுகி பாசுவும் கடம்பினி கங்குலியும் இந்தியாவிலும் பிரித்தானியப் பேரரசிலும் பட்டம் பெற்ற முதல் பெண்களாயினர்.\n· 1886: கடம்பினி கங்கூலியும் ஆனந்தி கோபால் ஜோசியும் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சி பெற்ற முதல் பெண்கள் ஆயினர்.\n· 1898: சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி தொடங்கப்பட்டது.\nதிரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100\nகளவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்\nதமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்\nகம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை\nஇலங்கையில் சீதை இருந்த இடம் \":அசோக வானம்\nராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்\nகோவலன் மனைவி :கண்ணகி மாதவி\nபாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி\nஇளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்\n99 பூக்கள் பற்றிய நூல் :குறிஞ்சிபாட்டு\nசங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்\nசங்க கால மொத்த வரிகள் :26350\nஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்\nகபிலரை ஆதரித்த மன்னன் :பாரி\nகண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்\nகள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி\nநாயன்மார் எத்தனை பேர் :63\nதமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்\nசைவ வேதம் :திரு வாசகம்\nபோலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்\nதமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி\nஇஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்\nசைவ திருமுறை எத்தனை :12\nசோழர்கள் பற்றிய நூல் :மூவருலா\nசித்தர் எத்தனை பேர் :18\nகுழந்தை கவி :அழ வள்ளியப்பா\nமுதல் தமிழ் சங்கம் :தென் மதுரை\nஇரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்\nநான்காம் சங்கம் :மதுரை .\nசௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு\n1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்\nசெப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்\nதுளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்\nமுசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி\nநில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு\nசிவா பிறந்த இடம் :வத்தல குண்டு\n1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி\nபொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9\nபெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923\nகேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்\nமாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்\nபெண் வன்கொடுமை சட்டம் :1921\nஉலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்\nநிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்\nரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி\nரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது\nமறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு\nமுதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி\nமாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215\nதரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்\nஇன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்\nஉலக பெண்கள் ஆண்டு :1978\nவிதவை மறுமண சட்டம் :1856\nஉலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8\nதொட்டில் குழந்தை திட்டம் :1992\nசம ஊதிய சட்டம் :1976\nமனித உரிமை தினம் :டிசம்பர் 10\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra\nவெப்ப மண்டல முக்கிய பயிர் \"நெல்\nஒரு திட்டமான சராசரி காலம் :30\nஅயனி அடுக்கு எது வரை :80-500 வரை\nகுஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001\nசுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்\nபசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்\nசிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்\nரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896\nசொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை\nதமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/08/07101338/1758727/breast-feeding-benefits.vpf", "date_download": "2021-01-23T08:51:53Z", "digest": "sha1:PRYOXLA57U4RTTPYXV6GKRDB3AYUFPNG", "length": 19416, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தசைகளை வளர்க்கும் தாய்ப்பால் || breast feeding benefits", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nபச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது.\nபச்சிளம் குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டும்தான் இருக்கிறது. அதனால்தான் பிறந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்காவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அந்த பருவத்தில் தாய்ப்பால் மட்டும்தான் உணவாக கருதப்படும். குழந்தைகளின் தசை உருவாக்கத்திற்கு தாய்ப்பால் உதவும். ஆனால் தாய் பால் புகட்டுவதற்கு வாய்பில்லாத சந்தர்ப்பங்களில் புட்டிப்பால் அல்லது பால் பவுடரில் இருந்து பால் தயாரித்து வழங்குவார்கள். குழந்தைகளுக்கு கொதிக்க வைத்த நீரில் பால் பவுடரை கலந்து கொடுப்பது பாதுகாப்பானதா அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா அதனால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா\nகுழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்குவகிப்பதில் தாய்ப்பாலுக்கு மாற்றாக வேறு எதுவும் இருக்க முடியாது. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்க முடியாத பட்சத்தில் பவுடர் பால் கொடுக்கலாம். திரவநிலையில் இருக்கும் பாலை ஆவியாக்குவதன் மூலம் செயற்கையாக பால் பவுடர் தயாரிக்கப்படுகிறது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவை யான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கலந்திருக்கும். மேலும் குழந்தைகளை நோய்த்தொற்று மற்றும் ரத்தசோகையில் இருந்து பாதுகாக்கவும் உதவும்.\nபொதுவாகவே குழந்தைக்கான ஊட்டச்சத்து தாய் சாப்பிடும் உணவை பொறுத்து அமையும். சத்தான உணவுகளை சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு பவுடர் பால் கொடுக்கும் பட்சத்தில் தாய், ��ணவுக்கட்டுப்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்காது.\nவெளி இடங்களுக்கு செல்லும்போது தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்படும் பட்சத்தில் பவுடர் பாலை தயக்கமின்றி கொடுக்க முடியும்.\nதாய் மிகக் கடுமையான ஒரு சில நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி இருந் தால் தாய்ப்பால் கொடுக்கும்போது தாயிடம் இருந்து குழந்தைக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் டவுடர் பால் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.\nதாய்க்கு மார்பகத்தில் காயமோ, வலியோ இருந்து கொண்டிருந்தால் தாய்ப்பால் கொடுப்பதற்கு சிரமப்பட வேண்டியிருக்கும். அந்த சமயத்தில் பவுடர் பால் கொடுக்கலாம்.\nபவுடர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்படும். தாய்ப்பாலில் ஆண்டிபாடிகள் உள்ளன. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யும். பல்வேறு தொற்றுகளில் இருந்து குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கும். ஆனால் டவுடர் பாலில் ஆண்டிபாடிகள் இல்லை. அவை குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தாது.\nபவுடர் பால் செயற்கையாக தயாரிக்கப்படுவதால் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாமல் போகலாம். செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் ஆகலாம். சில சமயங்களில் பால் குடித்த உடனே குழந்தை வாந்தி எடுக்கும். அதற்கு பவுடர் பால் ஒத்துக்கொள்ளாததுதான் காரணமாகும்.\nபவுடர் பாலை கலக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். பவுடர் தூளின் அளவுக்கு ஏற்ப சரியான அளவில் சூடுநீர் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது. தாய்ப்பால் இயற்கையாகவே தாயின் உடலில் உற்பத்தி செய்யப்படுவதால் சரிவிகிதத்தில் ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கும். ஒருபோதும் தாய்ப்பாலுக்கு ஈடாக மற்றொன்றை கருதமுடியாது. தாய்ப்பால் சுரப்பு தடைபடும் பட்சத்தில் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெற்று குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்க வேண்டும்.\nBreast Milk | Women Health | தாய்ப்பால் | பெண்கள் உடல்நலம்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nசெயற்கை கருத்தரிப்பு முறை குறித்த விழிப்புணர்வு\nகர்ப்ப காலத��தில் பாகற்காய் சாப்பிடலாமா\nகர்ப்பிணிகளே முதல் மூணு மாசத்துல இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க...\nபெண்களை தாக்கும் இரண்டு வகையான புற்றுநோய்கள்\nகொரோனா தாக்கினால் கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படுமா\nகுளிர்காலத்தில் பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை காக்க...\nகொரோனா தொற்றுக்கு ஆளான தாயிடம் இருந்து சிசுவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி\nஇந்த முறைகளில் அமர்ந்து தாய்ப்பால் கொடுப்பது நல்லது\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2055", "date_download": "2021-01-23T08:31:58Z", "digest": "sha1:IGHVVYCXVMUYEDA4S7VOXO456PJVVPO5", "length": 6383, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி..!!கொழும்பு IDH வைத்தியசாலை மருததுவரின் அறிவுரை..!! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை நாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி..கொழும்பு IDH வைத்தியசாலை மருததுவரின் அறிவுரை..\nநாட்டு மக்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி..கொழும்பு IDH வைத்தியசாலை மருததுவரின் அறிவுரை..\nஇலங்கையினுள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலானது இதுவரையில் மகிழ்ச்சிகரமான மட்டத்தில் உள்ளதாக கொழும்பு IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.\nவழமையான வாழ்க்கை முறைக்கு எப்போது வருவதென்பதனை பொது மக்கள��ன் செயற்பாட்டிற்கமையவே தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இதனால், இந்த தொற்றினை முழுமையாக இல்லாமல் செயற்வதற்கு பொது மக்கள் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.அவ்வாறின்றி மக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒன்று கூடினால் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா நாடுகளை போன்று பாரிய ஆபத்தினை சந்திக்க நேரிடும் எனTk; அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவடக்கில் முழுமையாக முடக்கப்பட்ட மற்றுமொரு கிராமத்திற்கும் விடுதலை..\nNext articleகொரோனாவால் வந்த பசிக் கொடுமை..வீடு வீடாகச் சென்று உதவிய மாபியாக் கும்பல்\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/2550", "date_download": "2021-01-23T08:24:31Z", "digest": "sha1:OVA3G6DUCTOFEAN4CGTUVWDUVU4DS3VJ", "length": 16453, "nlines": 71, "source_domain": "www.newlanka.lk", "title": "ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதா? நீடிப்பதா? அரசாங்கத்திற்கும் மருத்துவ அதிகாரிகளுக்குமிடையில் மாறுபட்ட நிலைப்பாடு ! | Newlanka", "raw_content": "\nHome இலங்கை ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதா நீடிப்பதா அரசாங்கத்திற்கும் மருத்துவ அதிகாரிகளுக்குமிடையில் மாறுபட்ட நிலைப்பாடு \n அரசாங்கத்திற்கும் மருத்துவ அதிகாரிகளுக்குமிடையில் மாறுபட்ட நிலைப்பாடு \nகொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தல் மத்தியில் நாட்டில�� ஊரடங்கு சட்டத்தை நீக்குவது மேலும் நெருக்கடியை உருவாக்கும் என சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலும், ஊரடங்கு சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் மும்முரமாக உள்ளது.ஆகவே, அரச மருத்துவ அதிகரிகள் சங்கம், தொற்றுநோய் தடுப்பு பிரிவு ஆகியவற்றிற்கும் அரசாங்கத்திற்கு இடையில் மாறுபட்ட கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றது. கொவிட் -19″ கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற நிலையில் நாளாந்தம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், நாட்டில் ஊரடங்கு சட்டத்தை தளர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆகவே இது குறித்த மருத்துவ அதிகாரிகளின் நிலைப்பாடு என்னவென என்னவென விமவியபோது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே கூறுகையில், கொரோனா தோற்றுநோய் குறித்த பரிசோதனைகள் முடிந்த பின்னர் அதன் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே அடுத்த வாரம் நாட்டில் ஊரடங்கை தளர்க்க முடியுமா அல்லது மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமா என்பதை கூற முடியும்.இப்போது வரையில் கொரோனா தொற்றாலர்களாக இருக்கலாம் என சந்தேகத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்கள் சகலரும் பரிசோதிக்கப்பட்டு அவர்கள் நோயாளர்கலா அல்லது ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களா என கண்டறியப்பட்டு, அவ்வாறு அவர்கள் நோயார்கள் என்றால் அவர்கள் இலங்கையில் எந்தெந்த பகுதிகளில் இருந்தவர்கள், அவர்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய நபர்கள் யார் என்பதை கண்டறிந்து, படிப்படியாக நாட்டினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முடியும். நாளாந்தம் செய்யும் பரிசோதனைகளில் தொற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். ஆகவே பரிசோதனைகளை ஒருபோதும் கைவிட முடியாத நிலைமை உள்ளது.ஆகவே, உடனடியாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தை நீக்கி மக்களை ஒன்றுகூட இடமளிக்க கூடாது என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது. இதனை நாம் அரசாங்கத்திற்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது என்றார். தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் தீபா கமகே இது குறித்து கூறுகையில்,நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்���ுநோய் தாக்கத்தில் எவரேனும் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய துரித பரிசோதனை வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அதிகமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அதிக பரிசோதனை மையங்களை அமைத்து அதிகளவில் மக்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. வெளி மாவட்டங்களில் அடுத்த வாரத்தில் இருந்து இதே முறைமையிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.\nஅடுத்த வாரமளவில் நாம் முன்னெடுக்கும் பரிசோதனைகளின் பெறுபேறுகளை அவதானித்தே நாட்டில் நோய்த்தாக்கம் எந்த மட்டத்தில் பரவியுள்ளது என்பது குறித்த ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வர முடியும். இப்போதுள்ள நிலைமையில் நாட்டின் சுகாதார தன்மைகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் சரியாக இருந்தாலும் கூட நாடு தொற்றுநோய் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதா என்பதை எம்மால் கூற முடியாது.எனவே, ஊரடங்கு சட்டம் தளர்க்கப்பட வேண்டும் என எம்மால் இப்போது அறிவுரைகளை கூற முடியாது. ஊரடங்கு சட்டத்தை தளர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாம் அவசரப்பட்டு நடவடிக்கை எடுத்தால் அதனால் ஏதேனும் தவறுகள் இடம்பெற்றால் மீண்டும் நாம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.\nஇரண்டாம் கட்ட தாக்கம் நாம் நினைத்ததை விடவும் மோசமாக அமையலாம். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து எமது நடவடிக்கைகளை ஆரம்பிக்க நேரிடும். எனவே எமக்கு சற்று கால அவகாசம் தரவேண்டும் எனவும், நிலைமைகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அரசாங்கம் நடவடிக்கை ஏதேனும் எடுக்க முடியும் என்றார்.எனினும், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து சுகாதார மற்றும் சுதேச வைத்தியர் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இது குறித்து கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் இருப்பது உண்மையே. ஆனால் அதற்கான நாளாந்தம் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து நாட்டினை முடக்கத்தில் வைத்திருந்து நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும் என நாம் ஒருபோதும் நம்பவில்லை.சமூகத்தில் இந்த நோய் பரவல் இப்போது தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகின்ற நிலையில் ஊரடங்கு சட்டத்தை நீக்க வேண்டிய காலம் வந்துள்ளது என்றே அரசாங்கம் கருதுகின்றது. அடுத்து வரும் ��ரு சில நாட்களில் நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்க்கப்படும் என நம்புகின்றோம். அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தும் வருகின்றோம்.சுகாதார பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக்கொண்டு மக்களை தமக்கான இடைவெளிகளை கடைபிடிக்க வலியுறுத்தி அதி நேரத்தில் நாளாந்த வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றே நம்புகின்றோம் என்றார். தேர்தல் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக செயற்பாடுகளை முன்னெடுக்க தேர்தலை நடத்தியாக வேண்டும் என்றார்.\nPrevious articleமீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அறிவிப்பு\nNext articleசற்று முன்னர் கிடைத்த செய்தி… யாழிலும் தளர்கின்றது ஊரடங்கு…\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/7005", "date_download": "2021-01-23T06:59:58Z", "digest": "sha1:K7MLDNIX6PV526R3GS56BZ3XK4XITAMY", "length": 9663, "nlines": 77, "source_domain": "www.newlanka.lk", "title": "கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் சொன்ன வித்தை..! | Newlanka", "raw_content": "\nHome அறிவியல் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் சொன்ன வித்தை..\nகருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் சொன்ன வித்தை..\nவளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்ட��ம்,பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது.\nஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர்.ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.\n“கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி\nவற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்\nசிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்\nபிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை”\nஎன்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி.அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம்.\nஇதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள்,குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர்,\nமேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விசயங்களை நாம் தவற விடுகின்றோம்.இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே உண்மை.\nPrevious articleஇதை தானம் செய்தால் 21 தலைமுறைக்கும் புண்ணியம் கிடைக்குமாம்..\nNext articleஇந்த விரலால் விபூதியை தொட்டுப் பூசினால் பெரும் தீமைகள் ஏற்படுமாம்\nநன்றி ம��க்காத ஐந்தறிவு ஜீவன்.. தினமும் வீடு தேடி வந்து மகிழ்விக்கும் கண்கொள்ளாக் காட்சி.. தினமும் வீடு தேடி வந்து மகிழ்விக்கும் கண்கொள்ளாக் காட்சி..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஓர் முக்கிய செய்தி..இலங்கைக்கு வரப் போகும் கோவிட் 19-ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி\nகிளிநொச்சி பூநகரி மண்ணில் குவிந்துள்ள இயற்கை வளத்தைக் கொண்டு தன்னிறைவு உற்பத்தியில் சத்தமில்லாமல் சாதனை படைக்கும் ஊர் மக்கள்..\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை..\nபொதுமக்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்..வடக்கில் நேற்று மட்டும் 50 பேருக்கு கொரானா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/i-will-announce-my-decision-on-the-political-position-soon-rajinikanth/", "date_download": "2021-01-23T08:06:18Z", "digest": "sha1:XS3CQ24QR3T3FYSOGZOPP7COTFEOOG2G", "length": 18190, "nlines": 238, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "அரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் - ரஜினிகாந்த் - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‘அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஅரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (நவ.,30) சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.\nஆலோசனை கூட்டத்தில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்;\nஅதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க ம��டியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும்.\nபலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை,’ என்றார்.\nமேலும், ‘தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர் கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்\nகொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை கூறிவந்தனர். தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.\nமேலும், ரஜினி உடனடியாக கட்சியை தொடங்க வேண்டும் என மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் எனவும் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇதற்கு ரஜினி, ‘இன்னும் அதிகமாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.\nஇதனையடுத்து வரும் ஜனவரியில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← உடலுறவு சொல்லித் தரும் நன்மைகள்..\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை (புரெவி) புயலாக வலுப்பெறும்..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nஜன.21ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..\nதமிழக முதல்வர் பழனிசாமி டெல்லி புறப்பட்டார்..\nரஜினி மக்கள் மன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..\nதிமுக 200 தொகுதி அல்ல, 234 தொகுதியிலும் வெல்லும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு..\nரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர்கள் திமுகவில் இணைந்தனர்..\nஅதிமுக அரசு என்னை நடுத்தெருவில் நிறுத்த முயற்சி செய்தது – கமல்ஹாசன்\nஅரை சதம் அடித்தார் வாஷிங்டன் சுந்தர்..\nஇந்த செ��்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nடெஸ்ட் போட்டியில் விக்கெட் கணக்கை தொடங்கினார் தமிழக வீரர் நடராஜன்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்..\nபிசிசிஐ தலைவர் கங்குலி நாளை டிஸ்சார்ஜ்..\nஇந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..\nதொழில்நுட்பக் கோளாறு..; முடங்கியது சிக்னல் செயலி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nஇந்தியாவில் கிடைக்கும் தரமான மற்றும் சூப்பரான Fitness bands..\nகார்களில் இரண்டு ஏர் பேக் கட்டாயம் – மத்திய அரசு பரிந்துரை..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஸ்டேடஸ் வைத்த வாட்ஸ் அப் நிறுவனம்..; ஓயாத வாட்ஸ்அப் சர்ச்சை..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவாட்ஸ்அப் பிரைவசி பாலிசியை புரிந்து கொள்ள அவகாசம்..\nபெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்த சென்னை டாக் யூடியூப் சேனல் முடக்கம்..\nவாட்ஸ்அப் தனித்தன்மையுடன் தொடர்ந்து செயல்படும் – வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம்..\nலீக்கான மாஸ்டர் படக் காட்சிகள் – இயக்குநர் வேண்டுகோள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nசிக்னல் மெசேஜிங்க்கு மாறிய வாட்ஸ்அப் பயனர்கள்.. \nஇணையம் உலக செய்திகள் ட்ரெண்டிங்\nட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்..\nட்ரெண்டிங்கில் #SignalApp – ஏன் தெரியுமா\nஅறிமுகம் புதிய டாடா சஃபாரி எஸ்யூவி..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nமெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு காணொலி மூலம் பிரதமர் அடிக்கல் நாட்டினார்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nஇந்திய ராணுவத்தில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..\nகெவாடியாவிற்கு 8 சிறப்பு ரயில்கள் தொடக்கம்..\nதேசிய செய்திகள் முக்கியச் செய்திகள்\nராமர் கோயில் – குடியரசுத் தலைவர் ரூ.5 லட்சம் நிதி..\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\n#BREAKING: ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் வெற்றி\nமுடிவுக்கு வருமா மஹாராஷ்டிரா அரசியல் குழப்பம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Amazing-benefits-and-medicinal-uses-of-garlic-259", "date_download": "2021-01-23T07:44:28Z", "digest": "sha1:K4IWMPEAXN2XORGVLJCZT6KIRG4FP64T", "length": 6777, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "தாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்.. - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nதாய்ப்பால் சுரப்புக்கு உதவும் வெள்ளைப்பூண்டு.. இன்னும் பல மருத்துவ குணங்களுடன்..\nஅனைத்து உணவுகளிலும் ஏதேனும் ஒரு வகையில் பூண்டு சேர்க்கும் பழக்கம் பெரும்பாலோருக்கு உண்டு. இதற்குக் காரணம் அதன் அதீத மருத்துவக் குணமே.\nஉடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு. அதோடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.\nதாய்ப்பால் போதுமான அளவுக்கு சுரக்காத பெண்களுக்கு தினமும் இரவு பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் கொடுத்தால் பால் பெருகும்.\nபெண்களுக்கு கருப்பையில் சேரும் கசடுகளை அகற்றும் தன்மையும் ரத்தக் குழாயில் தசைகளை வலுப்படுத்தும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.\nஆழ்ந்த தூக்கத்துக்கு ஆசைப்படுபவர்கள் தினமும் இரவு மூன்று பூண்டுகள் சாப்பிட்டால் போதும், நல்ல தூக்கம் கிடைக்கும்.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக��கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/112459-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-23T07:50:00Z", "digest": "sha1:ELZPLH3H3XOMZV6LSRZ5LKQBZ5HTIIYW", "length": 40580, "nlines": 511, "source_domain": "yarl.com", "title": "\"சும்மா\" ஒரு பத்து நிமிஷம் ;) - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\n\"சும்மா\" ஒரு பத்து நிமிஷம் ;)\n\"சும்மா\" ஒரு பத்து நிமிஷம் ;)\nDecember 5, 2012 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது December 5, 2012\nபதியப்பட்டது December 5, 2012\nஅதில் வளைந்து நெளிந்த நீராறும்...\nஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை\nஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை\nஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்\nநீண்ட நாட்களின் பின் ஒரு கலகலப்பான பத்து நிமிஷத்தில் எழுதியது\nஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்\nசிந்தனையைத் தூண்டி விடும் வரிகள்\nமீண்டும் ஒரு கவிதையுடன் கண்டது மகிழ்ச்சி\nஅதுவும், ஒரு காளிதாசனின் இன்னொரு காவியத்தைப் போல\nஅதில் வளைந்து நெளிந்த நீராறும்...\nஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை\nஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை\nஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்\nநீண்ட நாட்களின் பின் ஒரு கலகலப்பான பத்து நிமிஷத்தில் எழுதியது\n\"செளித்து வளர்ந்த புல்வெளியும்...\"இப்படியிருந்தால் சுகாதாரத்துக்கு நல்லதல்ல இடைச்சலும் கூட\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nவந்த முதல் பதிவே யாழை சூடேத்தப்போகுது . நீங்கள் விட்டுச் சென்ற தொடர்கள் ஏராளம் . உங்கள் கவிமழையில் நனையக் காத்திருக்கின்றேன் . வாழ்துக்கள் சூடான கவிதைக்கு .\nகவிதையை மீண்டும் கண்டதில் சந்தோசம்.\nகவிதையை மீண்டும் கண்டதில் சந்தோசம்\nசிந்தனையைத் தூண்டி விடும் வரிகள்\nமீண்டும் ஒரு கவிதையுடன் கண்டது மகிழ்ச்சி\nஅதுவும், ஒரு காளிதாசனின் இன்னொரு காவியத்தைப் போல\n\"செளித்து வளர்ந்த புல்வெளியும்...\"இப்படியிருந்தால் சுகாதாரத்துக்கு நல்லதல்ல இடைச்சலும் கூட\nவந்த முதல் பதிவே யாழை சூடேத்தப்போகுது . நீங்கள் விட்டுச் சென்ற தொடர்கள் ஏராளம் . உங்கள் கவிமழையில் நனையக் காத்திருக்கின்றேன் . வாழ்துக்கள் சூடான கவிதைக்கு .\nமுக்கியமாக உங்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.\nஎன்னால் யாழுக்குள் வர இயலாமல் இர���ந்த காலப்பகுதியில் நான் அனுப்பிவைத்த ஆக்கங்களை\nயாழில் இணைத்து உதவினீர்கள். அதனால் நீங்கள் சிலவேளைகளில் சில சிக்கல்களையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. எனக்காக அதனை செய்தமைக்கு மிக்க நன்றி.\nஇப்பொழுது நேரம் மிகவும் குறைவாக உள்ளது.\nகவிதையை மீண்டும் கண்டதில் சந்தோசம்.\nமிக்க நன்றி குமாரசாமி அண்ணை. உங்களை மீண்டும் சந்திப்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சியே\nகலவியை கவிதையின் கவிதையில் கண்டது சந்தோசம்.\nகவிதையின் கவிதை மழையில் நனைந்தேன்.நன்றிகள்.\nமிக்க நன்றி உடையார்,நிழலி, நுணாவிலன். தொடர்ந்தும் உங்கள் அனைவருடனும் இணைந்திருப்பேன்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகாதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...\nகோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.\nஇது கள உறவுகள் சார்பாக...........\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nகாதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...\nகோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.\nஇது கள உறவுகள் சார்பாக...........\nஇதைத் தெரிஞ்சு நீங்கள் என்ன செய்யப்போறியள் \nகாதலூட்டி நீரைவார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள்...\nகோவுக்கு கவிதை அனுப்ப முடிந்த தங்களால் யாழுக்கு ஏன் அனுப்பமுடியவில்லை.\nஇது கள உறவுகள் சார்பாக...........\nநான் இருந்த சூழ்நிலையும் இடமும் யாழுக்குள் வர இயலாத நிலைமையை உருவாக்கியிருந்தது.\nஎப்போவாவது சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதில்... காகிதத்தில் பேனாவால் எழுதிவைத்திருந்த எல்லாவற்றையும் \"ரைப்\"செய்து கோமகனுக்கு அனுப்பி வைத்தேன். நான் வர இயலாவிட்டாலும் காகிதத்தில் கிறுக்குப்பட்டவைகள் தங்களால் வாசிக்கப்படட்டுமே என்ற எண்ணத்தில் அவரிடம் அவற்றை யாழில் போடமுடிந்தால் போடுங்கள் என கேட்டுக்கொண்டேன்.\nநான் ஏன் யாழுக்குள் வர இயலாத நிலையில் இருந்தேன் என்பது குறித்து பின்னொருநாளில் நான் எழுதுவதிலிருந்து (என் பயண அனுபவம்) தெளிவாக புரிந்துகொள்வீர்கள்.\nஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை\nஏனுங்கோ மாறி நடக்க கூடாதோ..பெண்மையில் ஆண்மை புகலிடம் அடையகூடாதோ\nஏனுங்கோ மாறி நடக்க கூடாதோ..பெண்மையில் ஆண்மை புகலிடம் அடையகூடாதோ\nதாராளமாக தஞ்சம் கோரலாமே... மஞ்சத்தில்\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்���ிற்கு மக்கள் எதிர்ப்பு.\nதொடங்கப்பட்டது 11 minutes ago\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:23\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nதொடங்கப்பட்டது 20 minutes ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 13 hours ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 11 minutes ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு. சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nஇந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்க�� அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள் லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான குளிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, \"குறட்டை\" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம்\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 20 minutes ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோ���ேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 44 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\n\"சும்மா\" ஒரு பத்து நிமிஷம் ;)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/xiaomi-redmi-note-9-5g-expected-features-120111800057_1.html", "date_download": "2021-01-23T08:34:52Z", "digest": "sha1:6ONHAFPSTHXV6NDWXOS7ECVBT25Q2ZK5", "length": 9995, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?? | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்\nசியோமி ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...\nரெட்மி நோட் 9 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n# 6.53 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே\n# மீடியாடெக் டிமென்சிட்டி 720 பிராசஸர்\n# 48 எம்பி பிரைமரி கேமரா\n# 5ஜி, ப்ளூடூத், வைபை\n# யுஎஸ்பி டைப் சி\n# 5000 எம்ஏஹெச் பேட்டரி\n# 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி\nலீக்கான சியோமியின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள்: என்னவா இருக்கும்\nக்ளாசிக் கலரில் அசத்த���் விலையில்... ரெட்மி நோட் 9 அறிமுகம்\nமார்க்கெட் டல் அடிச்சி 24/7 தெருவுக்கு வந்த ரெட்மி \nரெட்மி 9ஏ புதிய வேரியண்ட்: என்னென்ன இருக்கு...\nரெட்மி, ஒன் ப்ளஸ்லாம் ஓரமா போ – ஸ்மார்ஃபோன் தயாரிப்பில் ரிலையன்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80397/89-706-coronavirus-cases--1-115-deaths-in-last-24-hours-in-India.html", "date_download": "2021-01-23T08:57:32Z", "digest": "sha1:PZKUASZPLRI2FD3HDDNHHNTPYZV3H45U", "length": 7426, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவில் ஒரே நாளில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,115 பேர் இறப்பு | 89,706 coronavirus cases, 1,115 deaths in last 24 hours in India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்தியாவில் ஒரே நாளில் 89,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,115 பேர் இறப்பு\nஇந்தியாவில் இதுவரை 43,70,128 பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 89,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,115 பேர் இறந்துள்ளனர்.\n33,98,844 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 73,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 42,80,422 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அடுத்த 24 மணிநேரத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 43 லட்சத்தைத் தாண்டியுள்ளது.\nஇந்திய மாநிலங்களில் 20,131 பாதிப்புகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்திலும், 6,743 பாதிப்புகளுடன் உத்தரபிரதேசம் இரண்டாம் இடத்திலும், 5,684 பாதிப்புகளுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும், 3,609 பாதிப்புகளுடன் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளது.\nஅமெரிக்காவை அடுத்து அதிகம் பாதித்த நாடுகளில் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.\nஅரியலூர் : நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை\nபா.ஜ.க.வுக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரியலூர் : நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை\nபா.ஜ.க.வுக்கு மக்கள் வாய்ப்பு அளிப்பார்களா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siragugaltv.com/2020/04/blog-post_18.html", "date_download": "2021-01-23T07:21:38Z", "digest": "sha1:FTGELH6LOPA3L4QZFEEQXXBXGXZNU2ZC", "length": 18125, "nlines": 271, "source_domain": "www.siragugaltv.com", "title": "நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் - Siragugal Tv", "raw_content": "\nHome » Chennai , Corono , helth , Restion Staf , Tamilagam » நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nநிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில்:\nநாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை இலவசமாக வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏப்ரல் 2-ம் தேதி முதல் வீடுகளுக்கு டோக்கன் அளிக்கப்பட்டு, குறிப்பிட்ட நாளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கும் பணி தமிழக அரசு தொடங்கியது.\nஇந்நிலையில் ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வீடுதோறும் சென்று ரேஷன் பொருட்களையும், நிவாரண நிதிய���யும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தினோம். இதே கருத்தை சென்னை உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்து, வீடுகளுக்கே சென்று நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதை தொடர்ந்து தற்போது வீடுகளுக்கு சென்று நிவாரண நிதி மட்டும் வழங்கும் அரசு அதிகாரிகள், ரேஷன் பொருட்களை கடைகளுக்கு சென்று குறிப்பிட்ட நாளில் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். அப்படியே பொதுமக்கள் ரேஷன்கடைகளுக்கு சென்று அத்தியவாசிய பொருட்களை கேட்டால், தற்போது இருப்பு இல்லையென்றும், வேறுநாட்களில் வந்து பெற்று கொள்ளுங்கள் என மக்களை அலைகழிக்கின்றனர்.\nஅதுமட்டுமின்றி அத்தியவாசிய பொருட்களை வாங்க ரேஷன் கடைகளுக்கு செல்லும் மக்களிடம் வேறு சில பொருட்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் எனவும் வலியுறுத்து கின்றனர். மேலும் எடை குறைவாக மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியும் பொதுமக்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய நிவாரணம் முழுமையாக சென்றடையாமல் உள்ளது.\nஆகவே நீதிமன்ற உத்தரவின்படி ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று கொடுக்கும் பணியை சரிவரை ஊழியர்கள் செய்கின்றார்கள் என அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.\nபல்லாவரத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் கடைகள் போட்டதை அகற்றிய நிகழ்வு\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\nபம்மல் வட்டார நாடார் பேரவை குடும்ப விழா\n\" நமது தேடல் \"TNPSC\" சேவை...\nவிஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டீசர்\nசின்ன காஞ்சிபுரம் தேரடியை சுற்றி உள்ள 9வது வார்டுகள் (சுமார் 65 தெருக்கள்) தகர சீட்டுகளால் சீலிடப்பட்டது.\nகாஞ்சிபுரம் - இந்தோனேசியர் ஒருவர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு பின்னர் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய...\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்\nநீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்படும் ரேஷன் ஊழியர்கள் : அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல் நிறுவன தலைவர் வ...\nசென்னைகொரோனா சிறப்பு நிவாரணம்: 1000 வேண்டாம் என்றால் இணையத்தில் தெரிவிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அறிவித்திருக்கும் இந்த 1000 நிவாரண உதவித்தொகை மற்றும் விலையில்லா பொருட்கள் தற்போது பெ...\n101ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை.அதற்கு இந்த அரிய புகைப்படங்களே சாட்சி\n101ஆண்டுகளுக்கு முன் இதே நிலைமை.அதற்கு இந்த அரிய புகைப்படங்களே சாட்சி. மீண்டும் ஒரு போராட்டம், வெல்வது நாமே, முழுமையான ஒத்துழைப்பு கொடுக...\nதமிழகம் முழுவதும் உதவிகள்-நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு\nதமிழகம் முழுவதும் உதவிகள் திருவண்ணாமலை வேலூர் மாவட்டகளில் கொரனா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள காரணத்தால். நாடக நடிகர்கள்,மற்றும் தென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/ezhaavadhu-kaadhal.html", "date_download": "2021-01-23T08:26:35Z", "digest": "sha1:3LEVU236OOM6N2RNJOSSGD6J4HZ2WDHO", "length": 3479, "nlines": 102, "source_domain": "bookwomb.com", "title": "Yelavathu Kathal, Ezhavadhu Kaadhal, Ezhavadu Kaadal, ஏழாவது காதல்", "raw_content": "\n\"புருஷன் இல்லேங்கற போது என்னுடைய வாழ்க்கை இன்னும் அமைதியா ஆகிறது. அவர் வராரேன்னு நான் தடுக்குன்னு எழுந்து நிக்க வேண்டாம். அவசர அவசரமா காரியங்கள் பண்ண வேண்டாம். அவருக்கு என்ன வேண்டும் என்று யோசிக்க வேண்டாம். என்னை பத்தி யோசிக்க முடியுது.\"\nஇவ்வாறு நாற்பதை கடந்த பெண் தன் ஆழ்மன உணர்வுகளை வெளிபடையாக பேசுவது பாலகுமாரனின் நாவல்களில் மட்டுமே சாத்தியம். மேலும் மனம் ஒத்த காமம் தான் ஏழாவது காதலாக இருக்கும் என்று இவர் சொல்வது உண்மைதான்.\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/complete-details-about-thiyanam/", "date_download": "2021-01-23T07:22:28Z", "digest": "sha1:5FGYUT53JWJR4WUZ3TDZED6FQXXSOXQN", "length": 6281, "nlines": 96, "source_domain": "dheivegam.com", "title": "தியானம் செய்யும் முறை, பலன்கள் | Thiyanam seivathu eppadi", "raw_content": "\nHome வீடியோ மற்றவை நமக்குள் இருக்கும் ஆன்மாவை தியானம் மூலம் பார்ப்பது எப்படி \nநமக்குள் இருக்கும் ஆன்மாவை தியானம் மூலம் பார்ப்பது எப்படி \nதியானம் என்பது ஞானிகளும் சித்தர்களும் நமக்கு கற்பித்த சென்ற ஒரு அறிய பொக்கிஷம். தியானத்தின் மூலமாக ஒருவர் எதையும் அடையலாம் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் தியானத்தின் மூலம் நமது ஆன்மாவை கண்டறிவது எப்படி தியானத்தால் வேரென்ன பயன்களை நாம் பெறலாம் தியானத்தால் வேரென்ன பயன்களை நாம் பெறலாம் \nதியானம் செய்ய உகந்த நேரம்\nரொம்பவும் அழுக்கு படிந்த துணிகளை, இப்படி ஊற வைத்தால், கையில் துவைக்கும்போது, அழுக்கு சுலபமாக நீக்கிவிடும். மலிவான துணி பவுடரை கொண்டு ஊர வைத்தாலும் கூட\nமருதாணி வைத்து 10 நிமிடத்தில் கை அழகாக சிவக்க, இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணி பாருங்களேன் உங்க கையை பாக்குறவங்க, மருதாணி இவ்வளவு அழகா சிவக்க என்ன ரகசியம் உங்க கையை பாக்குறவங்க, மருதாணி இவ்வளவு அழகா சிவக்க என்ன ரகசியம்\nஎந்த திசையில் எந்த செடி இருந்தால் அதிர்ஷ்டத்தை தரும் என்று தெரிந்து கொண்டு வையுங்கள் யோகம் தரும் செடிகளும் அவை வைக்க வேண்டிய இடங்களும்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jaffna7.com/archives/6769", "date_download": "2021-01-23T07:11:30Z", "digest": "sha1:F3QN72LS2P3V4GUBWQBGVDSVI4OZH6MQ", "length": 7889, "nlines": 91, "source_domain": "jaffna7.com", "title": "ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள் - Jaffna7.com | 24x7 Tamil Breaking news", "raw_content": "\nHome cinema ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள்\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள்\nமாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான “வாத்தி கம்மிங்” பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. யூடியூபில் 1.4 மில்லியன் லைக்ஸ்களையும் அள்ளி உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் ப்ரோமோ ஒன்று வெளியாகி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனால் ட்விட்டரில், #MasterPromo, #100MviewsForVaathiComing, #VaathiSwag #master போன்ற ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. மாஸ்டர் படத்தின் இந்த பாடல், யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த 4ஆவது பாடல் ஆகும்.\nகானா பாலச்சந்தர் எழுதியிருக்கும் இந்த பாடலை அனிருத்துடன் சேர்ந்து அவரே பாடியுள்ளார். மாஸ்டர் படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், விஜய்யின் ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் பல கருத்துகளையும், ஹேஷ்டேக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.\nஇதுவரை மெர்சல் படத்தின் “ஆளப்போறான் தமிழன்” பாடல் 135.8 மில்லியன் , பிகில் படத்தின் “வெறித்தனம்” பாடல் 112 மில்லியன், தெறி படத்தின் “என் ஜீவன்” பாடல் 108 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவடக்கில் இன்று 13 பேருக்கு கொரோனா\nNext articleசெலவே இல்லாம முகத்துல இருக்கற முடியை நீக்கணுமா\nமாஸ்டர் படம் பார்க்க ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்த இயக்குநர்\n‘காடன்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய தேதி அறிவிப்பு\nVijay பிக் பாஸ் ஆரியை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்: ஏன் தெரியுமா\nவைரலாகும் வலிமை அஜித் குடும்ப போட்டோ\nமாஸ்டருக்காக மட்டும் விஜய் என்னை சந்திக்கவில்லை: எடப்பாடி பழனிசாமி\nரஜினிக்காக சென்னையில் அண்ணாத்த ஷூட்டிங் ஹைதராபாத்தே வேணாம்டா சாமி\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில்.. பதிவு இலவசம். மேலதிக தகவல்களிற்கு படத்தில் கிழிக் செய்யுங்கள்\n9மத போதகர்கள், 4யாசகர்கள் உட்பட பலரிற்கு கொரோனா\nகர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை மொத்த ஊட்டச்சத்தும் சேர்ந்த இந்த ஒரு உருண்டை போதும்\nஇன்றைய ராசிபலன்கள் January 23, 2021\nகொரோனா பாணி பருகிய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கும் கோரோனா\nJaffna7 Breaking News | 24X7 Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health, and Cinema. Jaffna7 ஆனது, இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே Jaffna7 ன் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-use-gel-on-natural-hair/", "date_download": "2021-01-23T07:06:01Z", "digest": "sha1:X5NKSJWQO6SAI432DBFDPJDVSADEOAYK", "length": 5484, "nlines": 25, "source_domain": "ta.athenahackathon.com", "title": "இயற்கை கூந்தலில் ஜெல் பயன்படுத்துவது எப்படி", "raw_content": "\nஇயற்கை கூந்தலில் ஜெல் பயன்படுத்துவது எப்படி\nஇயற்கை கூந்தலில் ஜெல் பயன்படுத்துவது எப்படி\nஇல்லை, உலர்ந்த கூந்தலுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். தலைமுடியைக் கழுவவும், நிபந்தனைக்கு உட்படுத்தவும், காயவைக்கவும் பரி��்துரைக்கிறேன். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஜெல் தயாரிப்புகளில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது மற்றும் உலர்ந்த கூந்தலை நிறைவு செய்யும், இது பாணியை எளிதாக்குகிறது, ஏனெனில் உங்களுக்கு அதிக கட்டுப்பாடு மற்றும் தொடக்கத்திலிருந்தே இருக்கும். ஜெல் கொண்ட ஈரமான கூந்தலைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது, ஆனால் உங்களுக்கு ஒரு மெல்லிய ஈரமான தோற்றத்தைத் தரும், மேலும் உங்கள் தலைமுடி உங்கள் தலைமுடியில் உள்ள நீர் மற்றும் ஜெல்லின் எடையை இடமளிக்க வேண்டியிருப்பதால் உங்களுக்கு அதிக அளவு கிடைக்காது.\nமனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஎந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் தலைமுடியைக் கழுவவும். முடி சுத்தமாக இருக்க வேண்டும்.\nஅழுக்கு முடி + ஜெல் உலர்ந்த கூந்தலுக்கு வழிவகுக்கும் அந்த முறுமுறுப்பான மற்றும் மெல்லிய தோற்றத்தை தருகிறது.\nஈரமான / ஈரமான கூந்தலில் தடவவும் - பாணிக்கு எளிதானது\nஅதிகப்படியான தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டாம் - பயங்கரமாகத் தெரிகிறது\nஜெல், சீப்பு முடியைப் பயன்படுத்துவதற்குப் பிறகு. அல்லது விரும்பிய தோற்றத்தைப் பெற உங்கள் விரல்களைப் பயன்படுத்தவும்.\nஇது உங்களுடையது என்று நான் நினைக்கிறேன், உலர்ந்த அல்லது ஈரமான முடியைப் பற்றி அது தேவையில்லை.\nநான் தனிப்பட்ட முறையில் செட் ஈரமான ஜெல்லைப் பயன்படுத்துகிறேன், அதனால் நான் என் ஹேர் ஸ்டைலை ஒரு திசையில் வைத்திருக்க வேண்டும், அதனால்தான் நான் பெரும்பாலும் உலர்ந்த கூந்தலைப் பயன்படுத்துகிறேன். பெரும்பாலான ஜெல் ஈரமான கூந்தலில் குறைந்த விளைவைக் கொண்டிருக்கிறது, எனவே உலர்ந்த கூந்தலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது ..\nகணவனை அரபியில் சொல்வது எப்படிபிரஞ்சு மொழியில் கண்ட் சொல்வது எப்படிimovie இல் எழுத்துருக்களை எவ்வாறு சேர்ப்பதுஜாஸ் கிளப்பை எவ்வாறு திறப்பதுடி டான்டே எரெஸுக்கு எவ்வாறு பதிலளிப்பதுதரையில் ஒரு மூச்சுத்திணறல் தப்பிக்க எப்படிபுருவம் நிறத்தை நீண்ட காலம் நீடிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2406471&Print=1", "date_download": "2021-01-23T06:44:42Z", "digest": "sha1:P2YYKCAWUZGCTADVFNEPCLWSF4E6ERSX", "length": 8550, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்| Dinamalar\n8 பிள்ளைகள் பெற்றும் அனாதையான தாய்; ஆதரவுக்கரம் நீட்டிய அரியலூர் போலீஸ்\nஅரியலுார்: எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டியை அரியலுார் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.அரியலுார் கவரப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா 90. இவருக்கு ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜெகநாதன் 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது மூன்று மகன்கள் திருப்பூரிலும்; இரு மகன்கள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nஅரியலுார்: எட்டு பிள்ளைகள் இருந்தும் அனாதையாக விடப்பட்ட மூதாட்டியை அரியலுார் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்றனர்.\nஅரியலுார் கவரப் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் மனைவி சுலோச்சனா 90. இவருக்கு ஐந்து மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். ஜெகநாதன் 40 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார்.இவரது மூன்று மகன்கள் திருப்பூரிலும்; இரு மகன்கள் கவரப்பாளையத்திலும் கூலி வேலை செய்து வருகின்றனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி கவரப்பாளையம் சுற்றுவட்ட கிராமத்தில் உள்ளனர்.\nசில ஆண்டுகளாக திருப்பூரில் மகன்களுடன் இருந்த சுலோச்சனாவை தீபாவளிக்கு இரண்டு தினம் முன் கவரப் பாளையத்திற்கு அழைத்து சென்றனர். பெற்ற தாயை கவரப்பாளையத்தில் வசிக்கும் இரு மகன்களும் வீட்டில் சேர்க்க மறுத்தனர். இதனால் தெருவில் சுற்றித் திரிந்ததுடன் அதே கிராமத்தில் உள்ள பஸ் நிழற்குடையில் சுலோச்சனா படுத்துகிடந்தார்.\nசில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதன்பின்னும் தாயை கவனிக்க அவரது மகன்கள் முன்வரவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். மீண்டும் கவரப்பாளையம் நிழற்குடையிலேயே சுலேச்சனா தஞ்சமடைந்தார். விபத்தில் ஏற்பட்ட காயங்களால் வேதனைப்பட்டார்.\nஇதுகுறித்து ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. மோகன்தாசுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மோகன்தாஸ் அந்த மூதாட்டியை மீட்டு ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தொடர்ந்து பராமரித்து வருகிறார். மூதாட்டிக்கு தேவையான வசதிகளை டி.எஸ்.பி. மோகன்தாஸ், போலீஸ்காரர் மணிகண���டன் உள்ளிட்ட போலீசார் செய்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிருக்குறள் சொல்லுங்க பிரியாணி மெல்லுங்க(22)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_36.html", "date_download": "2021-01-23T07:59:37Z", "digest": "sha1:OC4PXFJEGQCSNURWBBGVPWA2DMBRVTU6", "length": 5843, "nlines": 156, "source_domain": "www.kathiravan.com", "title": "கடலில் நெருக்கடிக்குள்ளான குழு கடற்படையினரினால் மீட்பு! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகடலில் நெருக்கடிக்குள்ளான குழு கடற்படையினரினால் மீட்பு\nநேற்று இரவு (05) யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது குறித்த படகு பாதிக்கப்பட்டு அங்கு உள்ள பயனிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅதன்படி கரப்பன் கரையிலிருந்து 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து படகின் கயிறு புரொப்பல்லருடன் சிக்கியதன் விளைவாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு கடற்கரை ரோந்து கைவினை மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு டிங்கி படகு உதவிக்காக சம்பவ இடத்திற்கு சென்றது.\nவிரைவாக அந்த இடத்தை அடைந்த கடற்படை வீரர்கள் படகு உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளருடன் 08 பயணிகளை மீட்ட பின் குறித்தகுழு பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/07/07102531/1682209/OnePlus-Nord-India-Launch-Date-Is-July-21-Brief-Listing.vpf", "date_download": "2021-01-23T08:43:57Z", "digest": "sha1:N7XFRIYOU5W6WVQJN67HRK7TYMZRNVZK", "length": 15128, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமேசானில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் || OnePlus Nord India Launch Date Is July 21, Brief Listing on Amazon Tips", "raw_content": "\nசென்னை 23-01-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமேசானில் லீக் ஆன ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள் அமேசான் தளத்தில் வெளியாகி உள்ளது.\nஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜூலை 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அமேசான் தளம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.\nஅமேசான் இந்தியா வலைதளத்தில் லீக் ஆன டீசர் வலைதள பக்கத்தில் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனின் ஏஆர் வெளியீட்டு நிகழ்வுக்கான அழைப்பிதழ் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி புதிய ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் கொண்டு உருவாகி இருக்கும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் விலை 500 டாலர்களுக்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றி ஒன்பிளஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், அமேசான் மூலம் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி விவரங்கள் வெளியாகி இருக்கிறது.\nமேலும் ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி நோட் 10 சீரிஸ்\nபட்ஜெட் விலையில் இரண்டு விவோ வை சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஇந்தியாவில் ஆறு புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய ஒப்போ திட்டம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு\nரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் குவாட் கேமரா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த எல்ஜி\nமேக்சேப் சார்ஜருடன் மெல்லிய மேக்புக் ஏர் உருவாக்கும் ஆப்பிள்\nஅசத்தல் அம்சங்களுடன் உருவாகும் புது நோக்கியா ஸ்மார்ட்போன்\nஜனவரி வரை அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையை நீட்டித்த வி\nபோக்கோ ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nபுது அப்டேட் பெறும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்\nஅசத்தல் அ��்சங்களுடன் அறிமுகமான ஒன்பிளஸ் பேண்ட்\nஇணையத்தில் லீக் ஆன புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள்\nஒன்பிளஸ் பேண்ட் டீசர் வெளியீடு\nசியோமிக்கு போட்டியாக புது பிட்னஸ் பேண்ட் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nமும்பை, ஆர்சிபி, பஞ்சாப், கொல்கத்தா, டெல்லி அணிகள் விடுவித்த வீரர்கள் விவரம்\nரஹானேவுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர் தூவி பிரமாண்ட வரவேற்பு\nதிடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் இருந்து இரண்டு வீரர்களை வாங்கியது ஆர்சிபி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?p=17145", "date_download": "2021-01-23T08:21:09Z", "digest": "sha1:G6MJWHIJ65WEUNZPM4VE74Q53WDNFB6T", "length": 16128, "nlines": 203, "source_domain": "www.uyirpu.com", "title": "உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம் | Uyirpu", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவலில் – அமைச���சர் சரத் வீரசேகர\nHome இந்தியா உண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nவேலூர் ஆண்கள் மத்திய சிறையில் 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றார்.\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலுர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர், சிறை விதிகளை மீறி வீடியோ அழைப்பில் பேசினார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் பொலிஸார்.\nமேலும், முருகன் தனது மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ அழைப்புகள் மூலம் பேச தடை விதிக்கப்பட்டது.\nஇதை எதிர்த்து முருகன் 15-வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடல் நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், முருகனுக்கு நேற்று முன்தினம் இரண்டு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.\nமேலும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறை நிர்வாகம் தரப்பில் இருந்து தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இரத்து செய்யப்பட்ட சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் எனக் கோரி முருகன் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீ���ர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் ���ுகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1079/", "date_download": "2021-01-23T07:00:37Z", "digest": "sha1:5UF447IHF66JATBYFCY7J23ENIHJGH64", "length": 30621, "nlines": 101, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "சர்வாதிகாரம் 34 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nவணக்கம் நட்புக்களே.. இது லவ் ஸ்டோரி மட்டுமில்ல ஒரு போலிஸ் ஸ்டோரியும் கூட.. அதனால மர்டரும் மிஸ்ட்ரியும் தவிர்க்க முடியல.. உங்களுக்கு சந்தியா எவ்வளவு பிடிக்கும்ன்னு எனக்கு தெரியும்.. இந்த ஒரு எபிசோட்ல சந்தியா சீன் இல்ல.. ஆனா நாளையில் இருந்து சந்தியா இல்லாம கதை இருக்காது.. ஸோ இந்த ஒரு எபிசோட் மட்டும் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணிக்கங்கப்பா\nமேகலையின் அண்ணன் சொன்னதை இனியனால் கொஞ்சமும் நம்பமுடியவில்லை.\n\"நான் சொல்வதை உங்களால நம்ப முடியாதுன்னு தெரியும் சார்.. ஆரம்பத்துல எங்களாலயே நம்ப முடியாத விசயம்தான் இது..\" என்றான் அண்ணன்களில் பெரியவன்.\n\"பல நூறு வருசத்துக்கு முன்னாடி எங்க தலைமுறைக்கு வாக்கப்பட்டு வந்த பெண் ஒருத்திக்கு வரிசையா ஆறு பெண் குழந்தைங்க பிறந்ததாம்.. பொட்ட புள்ளை பொட்ட புள்ளைன்னு சொல்லி ஆறு குழந்தைகளுக்கும் பிறந்த கொஞ்ச நேரத்துலயே கள்ளிப்பால் ஊத்தி கொன்னுடுவாங்களாம்.. அது மட்டுமில்லாம ஆண் குழந்தை வேணும்ன்னு புகுந்த வீட்டுல இருந்தவங்க அந்த பொண்ணோட புருசனுக்கு இரண்டாம் தாரம் கட்டி வைக்க இருந்தாங்களாம் .. அந்த பொண்ணு அதை எதிர்த்து நின்றிருக்கா.. புகுந்த வீட்டு ஆளுங்களை எதிர்க்கிறது குற்றம்ன்னு சொல்லி அந்த பொண்ணை உயிரோடு கட்டையில் வச்சி எரிச்சி இருக்காங்க அவங்க.. அந்த பொண்ணு நெருப்புல எரிஞ்சபடியே சாபம் ஒன்னு தந்திருக்கா.. \"இந்த குடும்பத்துல உள்ளவங்களுக்கு பொண்ணை கொடுமை பண்ண மட்டும்தான் தெரியுது.. பொண்ணோட சிறப்பு ஏதும் தெரியல.. உங்க வம்சத்துக்கு பெண் குழந்தை பிறந்தா அது வீண்தான்.. பெண் சிறப்பு தெரியாத உங்களுக்கு எதுக்கு பெண் செல்வம். பொண்ணு இல்லா வீடு பொணம் போனா கூட தெரியாது.. பொண்ணா பிறந்த என்னை கொடுமை பண்ணி சாகடிக்கிறிங்க.. பொட்ட புள்ளைங்கன்னு என் குழந்தைகளையும் கொன்னுட்டிங்க.. ஆனா இனி நீங்களே ஆசைப்பட்டாலும் உங்க வம்சத்துக்கே பொட்ட புள்ளை இருக்காது.. உங்க வம்சத்துல எட்டு தலைமுறைக்கு ஒருமுறைதான் ஒரே ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. ஆனா அதையும் நீங்க கொஞ்ச முடியாது.. அதையும் நீங்க என்னை எரிச்ச மாதிரி கட்டையில் வச்சி உயிரோடு எரிக்கலன்னா அப்புறம் உங்க வம்சமே தளைக்காது'ன்னு சொல்லிட்டு அவங்க எரிஞ்சி போயிட்டாங்களாம்.. இவ விடுற சாபம் பழிக்குமான்னு இருந்தவங்க அதுக்கடுத்து வந்த தலைமுறையில் பெண் குழந்தை பிறக்காத போது சாபம் பழிச்சிடுச்சின்னு புரிஞ்சிக்கிட்டாங்களாம்.. சரியா எட்டாவது தலைமுறையில் ஒரே ஒரு பெண் குழந்தை பிறந்ததாம். ஆனா அந்த பொண்ணை பெத்தவங்க இந்த சாபம் பலி எதையும் நம்பலையாம்.. அப்புறம் கொஞ்ச நாளுலயே அந்த குடும்பத்துல இருந்த பலரும் பயங்கரமான முறையில இறந்து போனாங்களாம்.. மேலும் இறப்பை தடுக்க அந்தப் பொண்ணை பெத்தவங்களே அந்த பொண்ணை கொண்டு போய் நெருப்புல வச்சிட்டாங்களாம்.. அதுக்கப்புறம் அந்த இறப்பும் நின்னு போச்சாம்.. ஒவ்வொரு எட்டாவது தலைமுறைக்கு மட்டும் பெண் குழந்தை பிறக்கறதும் அவங்க பலி தராம காலம் கடத்துறதும் வீட்டுல உள்ளவங்க பயங்கரமா செத்து போறதை பார்த்து அவங்களே அந்த பொண்ணை கொல்லுறதும் வாடிக்கை ஆயிடுச்சாம்..\" மேகலையின் பெரிய அண்ணன் சொன்னான்.\n\"ஆனா‌ இந்த காலத்துல கூடவா இப்படியெல்லாம் இருக்கு.\" தேவன் பொறுமையில்லாமல் கேட்டான்.\n\"இந்த காலம் இல்ல சார்.. சரியா ஏழு தலைமுறைக்கு முன்னாடி பிறந்த கடைசி பெண் குழந்தையை கடைசி முறையா பலி கொடுத்து இருக்காங்க.. அடுத்த வந்த ஏழு தலைமுறைக்கு பெண் குழந்தைகளே பிறக்கலயாம்.. நாங்க அத்தனை தலைமுறையிலையும் வாழல.. அதனால் அவங்க சொன்னதுல இருந்த உண்மை தன்மை எங்களுக்கும் தெரியாது. ஆனா எங்க அப்பா கூடவோ தாத்தா கூடவோ பெண் குழந்தைகள் பிறக்கல.. இ��ு மட்டும் தெரியும்.. எட்டாவது தலைமுறையில கண்டிப்பா ஒரு பெண் குழந்தை பிறக்கும்.. அந்த குழந்தையை பழி தரணும்ன்னு காத்திட்டு இருந்திருக்காங்க.. எங்க பெரியப்பா சித்தப்பான்னு அத்தனை பேரோட மனைவிகளையும் கவனமாக கவனிச்சிட்டு இருந்திருக்காங்க.. ஆனா யாருக்கும் பெண் குழந்தை பிறக்கல..\" என பெரியவன் சொல்ல, அடுத்து சின்னவன் ஆரம்பித்தான்.\n\"எங்க அம்மாவுக்கு இந்த வரலாறு எதையும் சொல்லாமலேயே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு எங்க அப்பா.. முதல் இரண்டும் நாங்க பசங்களா பிறந்துட்டோம்.. மூணாவதா மறுபடியும் அவங்க பிரகனென்ட் ஆன பிறகுதான் எங்க அப்பா இதை பத்தி சொல்லி இருக்காரு.. இப்படி ஒரு விசயம் எங்க அம்மாவுக்கு தெரிய வந்தவுடனே அப்பாக்கிட்ட சண்டை போட்டாங்க.. அவங்களை விட்டுட்டும் வந்துட்டாங்க.. ஆனா அவங்க யாரும் என் அம்மாவை விடல.. தினமும் அவங்களை கண்காணிச்சிட்டு இருந்திருக்காங்க.. பிரசவ நாளுக்கு நாலு நாள் இருக்கும்போது அவங்க கண்காணிப்புல இருந்து தப்பிச்ச எங்க அம்மா எங்க இரண்டு பேரையும் எங்க அம்மா வழி பாட்டி வீட்டுல விட்டுட்டு அவங்க மட்டும் தூரமா ஒரு கிராமத்துக்கு போயிருக்காங்க.. அங்கேயே குழந்தையை பெத்தவங்க அங்கிருந்த குழந்தை இல்லாத தம்பதி ஒருத்தருக்கு குழந்தையை தந்துட்டாங்க.. அதுக்கப்புறமும் இரண்டு வருசத்துக்கு அவங்க எங்க அப்பா வீட்டு ஆளுங்க கண்ணுல படல.. ஆனா அதுக்கப்புறம் எப்படியோ இவங்க அம்மாவை கண்டுபிடிச்சி அவங்க ஊருக்கு இழுத்துட்டு போயிருக்காங்க.. பிறந்த குழந்தை பத்தி கேட்டு இருக்காங்க.. தனக்கு பிறந்தது ஆண் குழந்தை அதுவும் செத்துதான் பிறந்ததுன்னு எங்க அம்மா பொய் சொல்லி சாதிச்சிட்டாங்க.. அவங்களுக்கு எங்க அம்மா மேல நம்பிக்கை இல்ல.. இருந்தாலும் அம்மா கையில் பெண் குழந்தை‌ ஏதும் இல்லாததால அவங்களால இவங்களை தொல்லை ஏதும் பண்ண முடியல.. அதுவுமில்லாம ரொம்ப தொல்லை பண்ணினா இவளும் ஏதாவது சாபம் வச்சிட்டு செத்துடுவான்னு பயந்து இருந்திருக்காங்க..\" என அவன் சொல்லி முடிக்க தேவனும் இனியனும் ஒருவரையொருவர் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டனர்.\n\"எங்க அம்மா அதுக்கப்புறம் அரசியல்ல சேர்ந்து நிலையான ஒரு இடத்துக்கும் வந்து சேர்ந்தாங்க.. எங்க அப்பா கொஞ்ச வருசத்துல செத்துட்டாரு.. எங்க அப்பா வீட்டு ஆளுங்க எங்களோடு சொந்தத்தை தொட���்ந்துட்டுதான் இருந்தாங்க.. அதுக்கு காரணம் போன தலைமுறையில் பிறக்காத அந்த பெண் குழந்தை இந்த தலைமுறையில் எங்க இரண்டு பேருல யாருக்காவது பிறக்குதான்னு தெரிஞ்சிக்கதான்.‌ ஆனா எங்க அம்மா நாங்க வளர்ந்த பிறகு இதை பத்தி சொல்லிட்டாங்க.. வளர்ந்து வர இந்த காலகட்டத்தில நாங்க இதை எதையும் நம்ப தயாரா இல்ல.. எங்க தங்கச்சி எங்கேன்னு தேடி கண்டுபிடிச்சோம்.. அவளோட தத்து பேரண்ட்ஸ் ஒரு ஆக்ஸிடென்ட்ல செத்துட்டாங்க.. அதனால அவ எங்க சித்தி பொண்ணுன்னு பொய் சொல்லி அவளை எங்க வீட்டுக்கு கூட்டி வந்தோம்.. நாங்க வெளிநாடு போய் செட்டில் ஆனதே எங்க தங்கையை அங்கேயே கூட்டி போய் பத்திரமா பார்த்துக்கதான்.. ஆனா ரொம்ப வருசம் கழிச்சி வந்து சேர்ந்த பொண்ணை கொஞ்ச நாள் நானே பார்த்துக்கறேன்னு சொல்லி சொல்லியே அம்மா வருசங்களை ஓட்டிட்டாங்க.. எங்க சித்தப்பா பெரியப்பாவுக்கெல்லாம் அதிகம் சந்தேகம் வந்துட கூடாதுன்னு அவளை வேலைக்காரின்னு சொல்லியே சமாளிச்சாங்க.. நாங்க அடிக்கடி ஊருக்கு வந்தா மேகாக்கிட்ட உண்மையை சொல்லிடுவோமோன்னு பயந்து எங்க அம்மா எங்களை ஊருக்கு கூட வர விடாம தடுத்துட்டாங்க.. நாங்க அவளை எங்களோடு கூட்டி போறோம்ன்னு சொன்னதுக்கு அம்மா அவளை எங்களோடு அனுப்ப மறுத்துட்டாங்க.. நாங்க அவளை அம்மாக்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறதா சொல்லி எங்களோடு சண்டையும் போட்டுட்டாங்க.. சாகும்வரை அவங்க எங்க கூட ஃபோன்ல கூட பேசல..\" பெரியவன் சோகத்தோடு சொன்னான் இதை.\n\"ஆனா உங்களுக்கும் மேகலைக்கும் ஆகாதுங்கற மாதிரி உங்க சொந்தக்காரங்க பேசிக்கிட்டாங்களே..\" சந்தேகத்தோடு கேட்டான் தேவன்.\n\"அப்படி ஏதும் இல்ல சார்.. நாங்க அவங்களோடு ஃபோன்ல கூட டச் வச்சிக்கிட்டது கிடையாது.. அந்த மிருகங்களோடு எந்த மனுசன் சொந்தம் வச்சிப்பான்.\n\"அப்புறம் ஏன் நீங்க உங்க அம்மா இறுதி சடங்குல கலந்துக்கல.. அதுவும் இல்லாம அன்னைக்கு மேகலையை அந்த வீட்டுல இருந்து போக சொன்னிங்களே.\" இனியன் தன் சந்தேகத்தை கேட்டான்.\n\"இறுதி சடங்குல கலந்துக்காததுக்கு காரணம் எங்களுக்கு டிக்கெட் கிடைக்க சார்.. அதான்.. ஆனா மேகாவை வீட்டை விட்டு வெளியே போக சொன்னதுக்கு காரணம் இருக்கு சார்.. எல்லாம் எங்க அம்மாவால் வந்ததுதான்.. இவங்க மேகா மேல ஓவரா பாசம் வச்சது பார்த்து அவங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சி.. வேலைக்காரிக்கு ஏன் இவ்வளவு செல்லம் தரன்னு அடிக்கடி கேட்பாங்க. தேவையில்லாம சொத்தை வேற அவ பேருல எழுதி வச்சிட்டாங்க.. சித்தப்பா பெரியப்பா இவங்களுக்கு ஏதும் சந்தேகம் வர கூடாதுன்னுதான் அவளை அந்த வீட்டை விட்டு வெளியே போக சொன்னேன்.. யாராவது அவ யாருன்னு தெரிஞ்சிட்டு அவளை கொன்னுடுவாங்களோன்னு பயமா இருந்தது சார்.. நான் அந்த நேரத்துக்கு அவளை அங்கிருந்து வெளியே அனுப்பிட்டா கூட போதும்ன்னு நினைச்சிட்டேன்.. அவ வெளியே வந்த பிறகு அடுத்து என்ன பண்றதுன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன்.. ஆனா பைத்தியக்காரி ஃபோனை எடுக்கவே மாட்டேன்னுட்டா..\" என்றவன் சோகமாக இனியனை பார்த்தான்.\n\"இப்ப மட்டும் அவ யாருன்னு தெரிஞ்சா எங்க சித்தப்பா பெரியப்பாவெல்லாம் சேர்ந்து அவளை கொன்னுடுவாங்க சார்.. எங்க அம்மா கொலையால செத்தாங்க.. ஆனா அதுக்கும் அந்த சாபம்தான் காரணம்ன்னு ஸ்ட்ராங்கா சொல்லிடுவாங்க சார்..\" என்றவனை கை காட்டி நிறுத்தினான் இனியன்.\n\"கொலை.. சாபம்.. சாபம்.. கொலை.\" என திரும்ப திரும்ப யோசித்தவன் \"தேவன் அந்த பொண்ணு யாருன்னு அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தா என்ன பண்ணி இருப்பாங்க.\n\"ஐ திங்க்.. கொன்னு இருப்பாங்கன்னு நினைக்கிறேன் சார்.. இல்லன்னா இந்த கால கட்டத்துக்கு ஏத்த மாதிரி ஆக்ஸிடென்ட் பண்ணியோ இல்ல ப்ளானிங் மர்டராவோ செஞ்சி இருப்பாங்க..\"\n\"ஓகே வாங்க நாம புது விருந்தாளி ஒருத்தரை இங்கே கூட்டி வரலாம்..\" என்றபடி எழுந்து நின்றான் இனியன்.\nஅவனை புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.\n\"என் மொத்த சந்தேகமும் அந்த சிவப்பு சட்டைக்காரன் மேலதான்‌.. அவன்தான் மேகலை மேல கடுப்பு இருக்கிறதை தன் வார்த்தைகளால காண்பிச்சான்.. இவர் அவங்க கூட ஃபோன்ல கூட பேசாத போது அவன்தான் இவருக்கும் மேகலைக்கும் செட்டாகுதுங்கற மாதிரி பொய் சொன்னான்.. அவனை தூக்கிட்டு வந்தா இந்த கேஸ் பாதி முடிஞ்சிடும்ன்னு நினைக்கிறேன்..\" என்றவன் மேகலையின் அண்ணன்கள் பக்கம் திரும்பினான்.\n\"உங்க தகவலுக்கு தேங்க்ஸ்.. ஒரு கால் மணி நேரம் இங்கேயே வெயிட் பண்ணுங்க.. நாங்க திரும்பி வந்திடுறோம்..\" என்ற இனியன் வெளியே நடந்தான்.\n\"சார் சிவப்பு சட்டைக்காரன் மேல ஏன் உங்களுக்கு திடீர் சந்தேகம்.\" என்ற தேவன் காரை ஸ்டார்ட் செய்தான்.\nஅவன் அருகில் அமர்ந்திருந்த இனியன் \"அந்த பூஜை கோடும் பூஜை பொருளும் உங்களுக்கு ஏதாவது சந்���ேகம் தருதா தேவன்.\nஇனியனின் சந்தேகம் தேவனுக்கும் புரிந்தது. \"ஆனா அங்கே செத்தது மேகலை கிடையாதே..\" என்றான் அவன்.\n\"இப்ப என்னை யாராவது கொல்ல வரும்போது நீங்க வந்து குறுக்க நின்னா என்ன ஆகும்.\n\"நான் முதல் பலியாவேன்.. ஆனா உங்களுக்கு ஏன் இவ்வளவு பேராசை.\" சிறு கோபத்தோடு கேட்டான் தேவன்.\n\"உங்களை கொன்னவனுக்கு என்னை கொல்ல போதுமான நேரம் கிடைக்கலன்னாவோ இல்ல வாய்ப்பு கிடைக்கலன்னாவோ உங்களை கொன்னது நான்தான்னு பழியை திருப்பி விடுவான்.. கரெக்டா.\n\"ஆமா..\" என்றவனுக்கு அதன் பிறகே விசயம் புரிந்தது.\n\"கெஸ்ஸிங்தான் தேவன்.. ஆதாரம் கண்டுபிடிக்கலன்னா கடைசி வரை கெஸ்ஸிங்காவே இருந்திடும்.. அந்த வீட்டுல இருக்கற யாரோதான் இத்தனையையும் ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொலை செய்ய திட்டம் போட்டவங்க குடுகுடுப்பைக்காரன் மூலமா பூஜை ஏற்பாடு செஞ்சி இருக்கணும்.. மேகலையை கொன்னு பழியை பூசாரி மேல போட இருந்திருக்கணும்.. ஆனா மேகலையை கொலை பண்ண முடியாதபடி தேவ சுந்தரி தடுத்து இருக்கணும்.. தன் பொண்ணு வாங்க வேண்டிய கத்தி குத்தை இவங்களே வாங்கி இருக்கணும்.. கொலை பண்ணவன் ஏதோ ஒரு காரணத்தால மேகலையை கொல்லாம திரும்பி இருக்கணும்.. இப்ப சான்ஸ் கிடைச்ச உடனே பழியை அவ மேல போட்டு இருக்கணும்.. இதுல நீங்க இன்னொன்னு கவனிச்சிங்களா. பாரன்சிக் ஆபிசர்ஸ் முழுசா செக் பண்ண அந்த வீட்டுல கொலை நடந்து இரண்டு நாள் கழிச்சி மேகலை ரூம்ல கத்தி கிடைச்சிருக்கு.. இங்கேயே நாம சுதாரிச்சி இருந்திருக்கணும்..\" என்றவன் மேகலையின் வீட்டின் முன்னால் கார் நின்றவுடன் முதல் ஆளாக இறங்கி அந்த வீட்டை நோக்கி நடந்தான்.\nஅடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே\nசர்வாதிகாரம் 33 சர்வாதிகாரம் 35\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_10", "date_download": "2021-01-23T08:50:14Z", "digest": "sha1:IH7J3LECKGB3ERU4JGMZEOXZG5JIH5RP", "length": 4517, "nlines": 96, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 10 - விக்கிசெய்தி", "raw_content": "\n<ஆகஸ்ட் 9 ஆகஸ்ட் 10 ஆகஸ்ட் 11>\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகத்து 10‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2009‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2012‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2013‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2014‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2015‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2016‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2017‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2018‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2019‎ (காலி)\n► ஆகஸ்ட் 10, 2020‎ (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 02:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88_7.pdf/209", "date_download": "2021-01-23T09:08:26Z", "digest": "sha1:PTJO57A6VJD3FAKDEUFY2SSR6XLYBNSR", "length": 7340, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/209 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/209\nருக்கச் சாதாரண மனிதர்கள் கடவுளைக் காண்பது எங்ஙனம்\n⁠நமது உள்ளத்தின் இயல்பு, எதையாவது ஒன்றை நினைத்துக் கொண்டிருப்பது. உள்ளத்தின் இத்தொழிலை ‘உள்குதல்’ என்பர். உள்ளத்தால் உள்ளவாறு நினைப்பவர் உள்ளத்தின் உணர்வாக இறைவன் விளங்குவான். இதனை,\n⁠நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்\n⁠நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்தும் ஆனாய்\nஎன்றும் அப்பரடிகள் பல இடங்களில் பாடுவது சிந்திக்கத் தக்கது. பல்லவப் பேரரசன் கட்டிய கற்கோயிலைவிட, பூசலார் நாயனார் கட்டிய மனக்கோயில் இறைவனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இறைவன் பூசலார் நாயனாரின் மனக்கோயிலுக்குத்தான் முதலிடம் தந்து குடி புகுந்தான். உள்ளத்தின் தொழிற்பாட்டில் விளையும் பண்பே உணர்வு, உணர்வற்றவர்களுக்கு, உள்ளம் இல்லை என்பதே பொருள். அப்படியே இருந்தாலும் அது இயங்கவில்லை என்பது தெளிவு. பெருமைக்குள் எல்லாம் தலை சிறந்தது உணர்வே. உள்ளம், இறைவனை உள்கிட, அவனே அந்த உள்குதலின் விளைவாகிய உணர்வாக வடிவம் பெற்று எழுந்தருள்கின்றான். இதுவே இறைவனை உள்ளத்தில் காண்பதற்குரிய இனிய எளிய வழி. -\n⁠உள்ளத்திற்கு இயல்பிலேயே ஒன்றினை விட்டுப் பிறிதொன்றினைப் பற்றும் இயல்பு உண்டு. அந்த இயல்பை மடை மாற்றி, உலகுக்கு ஒருவனாய் நிற்கின்ற இறைவனையே உள்கச் செய்து இறைவனை உணர்வு வடிவமாக்கி அவனை நினைந்து நினைந்து, உருகி உருகி, நெகிழ்ந்து நெகிழ்ந்து\nஇப்பக்கம் கடைசியாக 3 நவம்பர் 2020, 19:15 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184739?ref=archive-feed", "date_download": "2021-01-23T08:27:41Z", "digest": "sha1:OGL63XK56L6BEKIVMAPBMKEWEC4IJUMG", "length": 7326, "nlines": 79, "source_domain": "www.cineulagam.com", "title": "சீரியல் நடிகை நீலிமா ராணி கணவரா இவர்- முதன்முறையாக வெளியான அவரது குடும்ப புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nஅடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்\nஇதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்\nபிரபல சீரியல் நடிகருடன் குத்தாட்டம் போட்ட பாரதி கண்ணம்மா தொடர் நாயகி ரோஷினி- இதோ பாருங்க\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nபிக்பாஸ் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. ட்விட்டரில் படு வைரல்\nபாக்கியலட்சுமி சீரியல் நடிகையா இது- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nரசிகர்களுக்காக செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு, திரும்பி வரவேண்டும் என்று கெஞ்சும் ரசிகர்கள்..\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nசீரியல் நடிகை நீலிமா ராணி கணவரா இவர்- முதன்முறையாக வெளியான அவரது குடும்ப புகைப்படம்\nதமிழ் சீரியலில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை நீலிமா ராணி.\nஇவர் குறிப்பிடும் அளவிற்கு நிறைய சீரியலில் நடித்துள்ளார், வில்லியாகவும் கலக்கியுள்ளார்.\nபடங்கள் என்று பார்த்தால் தேவர் மகன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார்.\n36 வயதான நீலிமா ராணி அண்மையில் தனது 12வது வருட திருமண நாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாக இவரா நீலிமாவின் கணவர் என அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇவருக்கும் இவரது கணவருக்கும் 12 வருடம் வயது வித்தியாசம் உள்ளதாம். திருமணம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/08/blog-post_508.html", "date_download": "2021-01-23T06:45:44Z", "digest": "sha1:GBIAKBR4SC7DZIXE7DP3YUQEJH4KYZCN", "length": 31840, "nlines": 963, "source_domain": "www.kalviseithi.net", "title": "தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nநாளை ( 16.12.2020 ) நடைபெறும் safety and security training யில் எவ்வாறு கலந்து கொள்வது \nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nHome EDUCATION தமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nதமிழகத்தில் கல்லூரி இறுதி தேர்வு தவிர பிற பருவ பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு யூஜிசி, ஏஐசிடிஇ வழிகாட்டுதல்படி மதிப்பெண் வழங்கப்படும் எனவும், உயர்மட்ட குழுவின் பரிந்துரை அடிப��படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nகொரோனா நோய் தொற்று காரணமாக உயிர்கல்வி பயிலும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி மதிப்பெண்கள் வழங்கி,\n*முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் பலவகை தொழில்நுட்பப பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும்,\n*முதுகலைப் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,\n*இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்.\n*முதுநிலை பொறியியல் பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,\n*அதே போன்று எம்சிஏ முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கும்,\nஇந்த பருவத்திற்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வி ஆண்டிற்கு செல்ல நான் உத்தரவிட்டு இருந்தேன். அதன் அடிப்படையில், உயர்கல்வித்துறை விரிவான வழிகாட்டுதல்களை வழங்கி அரசாணை வெளியிட்டது.\nதற்போது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் நலன் கருதி தமிழக அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும். இது குறித்து விரிவான அரசாணையை வெளியிட உயர்கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்,\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்\nமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து\nஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை\nஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட\nமேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என\nகூறப��பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை\nபோதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று\nதேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்\nஎன்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால\nகோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்\nஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்\nபாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக\nமுதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று\n2013,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் 80,000க்கும்\nமேற்பட்ட ஆசிரியர்கள் இன்றுவரை பணிநியமனம் பெறாமல் வாழ்வாதாரத்தை இழந்து\nஆறாண்டுகளுக்கு முன்பே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தும் இன்றுவரை\nஒரு ஆசிரியர் பணிநியமனம் கூட\nமேற்கொள்ளபடவில்லை மேலும் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் காலம் ஏழாண்டுகள் என\nகூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களது சான்றிதழும் காலாவதியாகும் நிலை\nபோதிய நிதி இல்லை என அரசு கருதினால், 2013 ,2014,2017,2019ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதிதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று\nதேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 10,000 சம்பளத்தில்\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை அறிமுகப்படுத்தியதே ஆளும் அரசுதான்\nஎன்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்களது நியாயமான நீண்டகால\nகோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றிட வேண்டும். நீண்ட நாட்களாக 2013 ,2014,2017,2019ஆம்\nஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணி வாய்ப்பு கிடைக்காமல்\nபாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். எனவே மாண்புமிகு தமிழக\nமுதல்வர் அவர்களை அழைத்துப்பேசி அவர்களுடைய நியாயமான கோரிக்கையை ஏற்று\nஎக்ஸாம் பீஸ் கட்டல இப்போ ஏதாச்சும் வழி இருக்க\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/seeman-warns-that-the-nep-will-only-lead-parents-and-students-to-flock-toward-private-institutions/", "date_download": "2021-01-23T07:33:25Z", "digest": "sha1:AZ3JWZFX2TRTRKOXDYKZ47QZAA5QXZV2", "length": 35968, "nlines": 550, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | செய்தியாளர் சந்திப்பு\nபெற்றோர்களையும் மாணவர்களையும் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே புதிய கல்விக்கொள்கை வழிவகுக்கும் – சீமான் எச்சரிக்கை | நாம் தமிழர் கட்சி\nசமூகநீதிப் போராளி நமது தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு இன்று 18-09-2020 காலை 11 மணியளவில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.\nஅதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீமான் அவர்கள் கூறியதாவது,\nபிறப்பின் வழியே உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனப் பேதம் பாராட்டுகிற, வேற்றுமைப் போற்றுகிற கோட்பாட்டுக்கு எதிராக ஒரு மாற்று வழியை உருவாக்கிக் கொள்ளாதவரை நமக்கு விடுதலை இல்லை என்று போதித்த புரட்சியாளர் எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவ��சன் அவர்கள் நினைவு நாள் இன்று. அவர் அண்ணல் அம்பேத்கருக்கும் முன்னவர். பறையர் என்று யார் கேட்டாலும், நான்தான் பறையனென்று எழுந்து நில்; எச்சொல் இழிசொல்லென்று உன்னை நோக்கி வீசப்படுகிறதோ அச்சொல்லை எழுச்சிச்சொல்லாக மாற்றாதவரை விடுதலை இல்லை என்று கற்பித்தவர் தாத்தா இரட்டைமலை சீனிவாசன்.\nஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு ஆழ்தளத்தில் அழுத்தி வைக்கப்பட்டிருக்கிற அடிமைத் தமிழ்ச்சமூகத்தின் விடுதலைக்காகப் புரட்சி செய்த போராட்டக்காரர். மனித குலத்தின் எதிரிகளாக இருக்கிற சாதி, மத உணர்வுகளைப் பின்னுக்குத் தள்ளி மானுடச்சமூகம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். குறிப்பாக, தமிழின மக்கள் ஓர்மைப்பட்டு வலிமைப்பெற வேண்டும் எனப் போராடியவர். அவர் வழியிலே சாதி, மதப் பாகுபாடற்ற சமநிலைச்சமூகம் அமையப் பாடுபட்டு வருகிற தமிழ்ப்பிள்ளைகள் நாங்கள் தாத்தாவின் கனவினை நிறைவேற்ற இந்நாளில் உறுதியேற்கிறோம். அவருக்குப் பெருமிதத்தோடு நாம் தமிழர் கட்சி புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறது.\n‘நீட்’ தேர்வை மாநில அரசால் தடுக்க முடியும். நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் இருந்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். அமைப்புகள், கட்சிகள் போராடுவதைத் தாண்டி அரசு இதில் போராடினால் இந்தப் போராட்டம் பெரிய எழுச்சியை ஏற்படுத்த முடியும். இதற்கு ஒரு முடிவு காண முடியும். இல்லையென்றால் நம் பிள்ளைகளின் உயிரிழப்பை நம்மால் தடுக்க முடியாது.\nநாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிப்போம் என்கிறது திமுக. யாரோடு சேர்ந்து ஒழிப்பீர்கள் நீட் தேர்வை வரவேற்கிறோம் என்று கூறும் காங்கிரசோடு சேர்ந்தா நீட் தேர்வை வரவேற்கிறோம் என்று கூறும் காங்கிரசோடு சேர்ந்தா தற்போது ஒரு கொதிநிலை இருக்கிறது, இளைஞர்கள், மாணவர்களிடம் அரசின் மீது வெறுப்புணர்வும் பெற்றோர்களிடம் மனக்காயமும் இருக்கிறது அதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ளவேண்டும் என்கிற அரசியல் இலாபத்திற்காகப் பேசுகிறார்கள். உண்மையில் உளச்சான்றோடு பார்த்தால் திமுக-காங்கிரஸ் இதைப்பற்றிப் பேசவே கூடாது; அமைதியாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் அதைப்பற்றிப் பேசுவதற்கான அருகதை, தகுதி, நேர்மை எதுவுமே அவர்களுக்கு இல்லை.\nஇந்தி திணிப்பைத்தான��� தி.மு.க. எதிர்க்கிறதே தவிர மொழியை அல்ல என்கிறார்கள். இந்தியை ஏற்கிறோம் எதிர்க்கிறோம் என்பதல்ல; உங்களுடைய மொழிக்கொள்கை என்ன அதில் உறுதியாக இருக்கிறீர்களோ கல்வி என்பது மாநில உரிமை; அதை மீட்பதே தீர்வாகும். இந்தியை ஏற்காத மாநிலங்களில் இந்தியைத் திணிக்க மாட்டோம் என்றார்கள்; ஆனால் இந்தி திணிக்கப்படாத இடமே இல்லை. பல இடங்களில் சாலைகளில் உள்ள மைல்கற்களில், மத்திய அரசு அலுவலகங்களில், சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை தொடர்வண்டி நிலையங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே உள்ளது. தமிழ் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எதனால் வந்தது என்று பார்த்தால், யார் இந்தியைத் திணித்தார்களோ கட்டாயப்படுத்தினார்களோ அவர்களை எதிர்த்து ஆட்சிக்கு வந்தபிறகு அரசியல் லாபத்திற்காகத் தேர்தல் வெற்றிக்காக அவர்களுடனே கூட்டணி வைத்தது தான் என்ற உண்மை புரியும். மாநில தன்னாட்சியை முழங்கியவர்கள் மாநில தன்னாட்சியைப் பறித்துக்கொண்டு திரும்பத்தர மறுத்தவர்களுடனே கூட்டணி வைத்ததும் மாநில உரிமைகள் எந்த எதிர்ப்புமின்றி மொத்தமாகப் பறிபோனது என்பதே மறுக்கவியலா உண்மை.\nநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் எத்தனை உயிர்கள் பறிபோயிருக்கும் இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வந்தால் 3,5 மற்றும் 8 ஆம் வகுப்பு பிஞ்சு குழந்தைகள் பொதுத்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வார்கள் தேர்வு அச்சத்தால் மனக்காயம்பட்டு கருகி விழுவார்கள் என்பதை அரசுகள் கவனத்தில் கொள்ளவேண்டும். பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் 10ஆவது மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களுக்கு எந்தப் பயனும் இல்லாத சூழல் நிலவுகிறது. ஒரு மாணவன் 3, 5, 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் திறம்பட எதிர்கொண்டு முதல் தரத்தில் தேர்ச்சிபெற்றால் கூட நீட் தேர்வில் வெற்றிபெறாவிட்டால் மருத்துவப்படிப்பில் சேரமுடியாது என்பதும், அனைத்து வகுப்புகளிலும் குறைந்தப்பட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றிபெற்றால் மட்டும் போதும் மருத்துவம் படிக்கத் தகுதியானவன் என்பதும் இந்தக் கோட்பாடுகள் எத்தகைய கேவலமானது என்பதை உணர்த்தும். அதனால் தான் அதனை ஒழிக்கப் போராடுகிறோம். ஏற்கனவே கல்வியும் மருத்துவமும் தனியார்மயமாகிக்கொண்டிருக்கின்ற வேளையில் இப்புதிய கல���விக்கொள்கை, இயல்பாகவே அனைத்து பொதுத்தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்ள அரசு கல்விக்கூடங்களை விடத் தனியார் கல்விக்கூடங்களே சரியானது என்ற எண்ணத்தைப் பெற்றோர்கள் மனதில் விதைத்து அவர்களைத் தனியார் கல்விக்கூடங்களை நோக்கி படையெடுக்கவே வழிவகுக்கும்.\nமுந்தைய செய்திபனை விதை நடும் விழா- திருப்பூர் வடக்கு\nஅடுத்த செய்திநீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் – பொன்னமராவதி ஒன்றியம்\nஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகமுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nபெரும்பாட்டன் அழகுமுத்துக்கோன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு – பல்லடம்\nதலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதி- பாசறை, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20170516-9832.html", "date_download": "2021-01-23T08:15:33Z", "digest": "sha1:7H2NKO3LPC4ZL5D5C7DPBVCSIWD26SIE", "length": 12185, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் பிடிபட்டது, இந்தியா செய்திகள் - தமிழ் முரசு India news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் பிடிபட்டது\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சம��கத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nகப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் பிடிபட்டது\nபுதுடெல்லி: தங்கக் கடத்தலைத் தடுக்க, விமான நிலையங்களில் கடும் சோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வரும் நிலையில், கப்பல் மூலமாக 44 கிலோ தங்கம் கடத்தும் முயற்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துபாயில் இருந்து குஜராத் மாநிலம் முந்திரா துறைமுகம் வழியாக டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கன்டெய்னர் ஒன் றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லி சந்திரவிகார் பகுதியில் வந்த சந்தேகத்துக்கு இடமான ஒரு கன்டெய்னர் லாரியை வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் வழிமறித்துச் சோதனை நடத்தி னர். அப்போது, கோழிமுட்டைகளை அடைக்காக்க பயன்படும் ‘இன்கு பேட்டர்’ எனப்படும் சாதனத் திற்குள் 44 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 12 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகும்.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\n‘ஃபைசர் தடுப்பூசிக்கு ஹாங்காங் அனுமதி’\nசிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்புத் திட்டம்: கட்டுமானப் பணிகள் தொடங்கின\nகூந்தலுக்கு சாயம் பூசும் செய்முறையின்போது உருவான சொட்டை: இழப்பீடு கோரும் மாது, பொறுப்பேற்க மறுக்கும் சலூன்\nவெளிநாட��� செல்லும் விளையாட்டு வீரர்களுக்குத் தடுப்பூசி முன்னுரிமை; தனிமைப்படுத்த தனி வகை ஏற்பாடு\nநார்வேயில் முதியோர் மரணங்கள்: தடுப்பூசி காரணம் அல்ல\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7610:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=78:%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=105", "date_download": "2021-01-23T06:49:59Z", "digest": "sha1:B7VQDX3UDOV2OXPY3VZYMCD6ZO4T3DCN", "length": 16238, "nlines": 127, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாம் கூறும் நீதிபதிகள்", "raw_content": "\nHome கட்டுரைகள் சட்டங்கள் இஸ்லாம் கூறும் நீதிபதிகள்\nஇன்று பரவலாக பேசப்படும் செய்திகளில் ஒன்றுதான் ''நீதி'' அந்த நீதி இந்தியாவில் குழி தோண்டி புதைத்துவிட்டார்கள் . பணக்காரர்களுக்கு ஒரு நீதி நடுத்தரவாதிகளுக்கு ஒரு நீதி முஸ்லிம்களுக்கு எப்பொழுதும் இந்தியாவில் அநீதிகள் தான் இழைக்கப்பட்டு வருகிறது. அப்பாவி முஸ்லிம்களை காவல்துரைகள் பிடித்துக் கொண்டு போய் , அவர்களை சித்திரவதை செய்து கொன்றுவிடுவ���ர்கள் அல்லது அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பார்கள். இதுதான் இப்பொழுது நடந்துக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் செத்துவிட்ட நீதியை யார் உயிர்ப்பிப்பது .. இன்ஷாஅல்லாஹ் இஸ்லாம் சட்டம் வந்தால் நிச்சயமாக இந்தியாவில் நீதி மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதில் ஒரு துளிக் கூட ஐயம் இல்லை.\nஅல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸின் கருத்து..\n''இருவருக்கும் மத்தியில் தீர்ப்பு வழங்கும் நீதிபதி அவர் கோபமாக இருக்கும் நிலையில் தீர்ப்பு வழங்க வேண்டாம்.'' (நூல்: புகாரீ)\nமனித சமுதாயத்துக்கிடையில் எழும் பிரச்சனைகள், தகராறுகளை விசாரித்து அவர்களுக்கு நீதி வழங்க நீதிபதிகளை ஏற்படுத்தும் முறை ஆதிகாலம் தொடுத்த ஒன்றுதான். ஆனால் நீதிபதிகள் தனியார் குருக்கீட்டாலோ, பண ஆசையினாலோ வேலியே பயிரை மேய நடந்து கொள்வது சமீபகால சாபக் கேடாகும்.\nமனசாட்சிக்குப் பயந்து, அநீதி இழைக்கப்பட்டுவோரின் அக்கினிப் பார்வைக்கு அஞ்சி, சொந்த விருப்பு வெறுப்புகளை தூக்கி எரிந்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அவருக்கும் ஒரே நீதிதான் என்ற வகையில் நீதிப்பரிபாலனம் செய்து கொண்டிருந்த நீதிக்காலம் மலையேறிப் போய்விட்டது. நீதி குழிதோண்டிப் புதைக்கப்படுவதால், அநீதி குன்றின் மீதேறி நின்று கை கொட்டிச்சிரிகின்றது. அநீதி பெருகப் பெருகப் நாட்டில் குழப்பங்களும், கலகங்களும் மின்னல் வேகத்தில் வெடித்துச் சிதறிவருகின்றன . இஸ்லாம் சொல்லித்தரும் முறையில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தால், பழைய பொற்காலத்தைக் கண்முன் காணலாம்.\nமுதலில், நீதிபதி ஆசனத்தில் அமர்பவர், இயற்கையிலேயே இறைவனை அஞ்சி நடப்பவராக, சமய சந்தர்ப்பத்துக்கு மாறாதவராக, சிறந்த பக்திமானாக இருக்கவேண்டும்.\nநபிகளாரைவிட சிறந்த பஞ்சாயத்து இல்லை எனலாம். ஆனால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுமிடத்து; ''நபியே நீங்கள் மக்களுக்கு தீர்ப்பு வழங்கினால் நீதமுடன் தீர்ப்பு வழங்குங்கள் நீங்கள் மக்களுக்கு தீர்ப்பு வழங்கினால் நீதமுடன் தீர்ப்பு வழங்குங்கள்\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உண்மை நீதிபதிகளுக்கு அடையாளம் கூறுகின்றான். நபி தாவூது அலைஹிஸ்ஸலாம் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம��� வந்த ஒரு வழக்கையும், அதற்கு அவர்கள் வழங்கிய தீர்ப்பையும் கூறிவிட்டு, நீதிபதிகளிடம் இருக்கவேண்டிய மூன்று அம்சங்களை உபதேசமாக அல்லாஹ் கூறுகின்றான். இதை கல்விக்கடல் இமாம் ஹசன் பசரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், திருக்குர்ஆனிலிருந்து நமக்கு பகுத்துத் தருகின்றார்கள்.\n1. நீதி வழங்க கையூட்டும் எதுவும் வாங்கக் கூடாது\nகையூட்டும் வாங்கிக் கொண்டு நீதி வழங்கினால் நீதி சேர வேண்டியவருக்கு சேராது என்பது அனைவருக்கும் அறிந்த பேருண்மையாகும். அவர்கள் கையூட்டும் வாங்காதிருக்க வழி , நீதிபதிகள் தன்னிறைவு கொள்ளுமளவு வாழ்க்கைப்படி அளிக்க வேண்டும். அதற்கு மேலும் அவர்கள் வாங்கினால், அவர்களை உடனடியாக எந்த இரக்கமும் காட்டாமல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\n2. மக்களை அஞ்சாமல் மாபெரும் வல்லோனாகிய அல்லாஹ்வை மட்டும் அஞ்ச வேண்டும் என்பதாகும்.\nநீதிபதிகள் தீர்ப்பு வாசிக்கும் பொழுது அந்த நீதிதேவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான். அதில் அநீதி இருக்குமானால், அல்லாஹ் தங்களுக்கு தண்டனை வழங்கிவிடுவான் என்ற அச்சம் இருக்கவேண்டும். சத்தியத்தை வாசிக்கும் பொழுது, அதன் விளைவாக எவ்வளவு பெரிய தீங்கு விளையும் என்றிருந்தாலும், அச்சத்தியத்துக்கு ஒரு போதும் துணைபோகக் கூடாது. மனிதர்களை அஞ்சி தீர்ப்பு வழங்குவது நியாயத்தர்ப்பு மக்களின் வயிற்றிலடிப்பதாகும். நீதிபதிகள் நீதியை நிலை நாட்டுவதனால், அவர்களுக்கு கெட்ட ஆபத்துகள் ஏற்படும் என்றால் அவர்களுக்கு தக்க பாதுகாப்புத்தருவது அரசின் கடமை.\n3. அற்ப ஆசைகளுக்கு அடி பணியக்கூடாது என்பதாகும்.\nஏனென்றால், வேண்டாத ஆசைகள் வளர வளரத்தானே அதை நிறைவேற்றிக் கொள்ள தீய வழிகளைக் கையாள நேரிடும். பண முதலைகளின் பண மூட்டையைக் கண்டதும் பல்லிளிக்க நேரிடும் எனவே அளவு கடந்த ஆசை நீதிபதிகளுக்கு கூடாது.\nநீதிபதிகள் தம்மிடம் வழக்காடுபவர்களை தமது குடும்பத்தவராக மதிக்க வேண்டும். தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் எந்தவொரு தீர்ப்பை விரும்புவார்களோ அதையே மற்றவருக்கும் விரும்புதல் வேண்டும்.\nமறுமையில் அல்லாஹ்வின் நிழலில் இன்பமடைவோரில், ''தமக்கும் வழங்கும் தீர்ப்பு போன்றே மற்றவருக்கும் வழங்கும் நீதிபதிகள் இருப்பர்'' என்று நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றுள்ளார்கள்.\nபொதுவ���க நீதி வழங்குவோருக்கு ஆட்சியிலிருப்போரின் நெருக்கடிகளும், மிரட்டல்களும் இருந்து வருவது தொடர்கதையாகும். ஆட்சியாளர்கள், நினைத்ததை சாதிக்க தப்பை மறைக்க, ஊழல் அம்பலம் ஏறாமளிருக்க நீதிபதிகளை கருவிகளாக பயன்படுத்திக் கொள்வது உண்டு. ஆனால் நீதிபரிபாலனம் புரிவோர் அவர்களுக்கு சிறிதேனும் அசைந்து கொடுக்கக்கூடாது.\nஇன்று நடந்துக் கொண்டிருக்கின்ற இந்துத்துவ ஆட்சியை நடுத்தர மக்களாகிய அன்பு சகோதரரர்கள் இந்துக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக் கூடிய சதிகளுக்கு, சூழ்ச்சிகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கக் கூடிய சதிகளுக்கு, சூழ்ச்சிகளுக்கு நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் உங்களுக்கும் ஒருநாள் இதுப் போன்று நடக்கக் கூடும் என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இந்துக்களும் , முஸ்லிம்களும் என்றும் எப்போதும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறார்கள். அவர்கள் எல்லோரும் சகோதரர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80686/A-new-species-of-GECKO-discovered-by-scientists-in-Palakkad-Kerala.html", "date_download": "2021-01-23T09:03:31Z", "digest": "sha1:TPP3OHOYONJMQXXDQIKIPYJIZQEJGJCY", "length": 7839, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவின் பாலக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகை மரப்பல்லி.! | A new species of GECKO discovered by scientists in Palakkad Kerala | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகேரளாவின் பாலக்காட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதுவகை மரப்பல்லி.\nகேராளாவின் டூரிஸ்ட் ஹாட்ஸ்பாட்களில் ஒன்றான பாலக்காட்டின் அன்னக்கலில் புதுவகை மரப்பல்லி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்\nபாலக்காட்டில் கண்டெடுக்கப்பட்ட இந்த குட்டையின மரப்பல்லிக்கு Palakkad Dwarf Gecko அல்லது Cnemaspis Palakkadensis என பெயரிட்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்\n‘பல ஆண்டுகளாக இது ஏனோ ஹெர்பெட்டாலஜி குறித்த ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் படாமல் போயுள்ளது. இந்த மரப்பல்லி பார்ப்பதற்கு அசப்பில் Littoralis என்ற இனத்தை சேர்ந்தவையாக இருக்கக்கூடும் என்ற யூகத்தினால் கூட விடுபட்டு ��ோயிருக்கலாம். மரபணு பரிசோதனை மேற்கொண்டதில் இது வேறுவகையானது என்பதை அறிந்து கொண்டோம்.\nஊர்வன குறித்து கடந்த ஆண்டு பாலக்காடு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட போது இதை கண்டோம். இந்தியாவில் கணடெடுக்கப்பட்டுள்ள மரப்பல்லிகளில் இது 43வதாக இணைந்துள்ளது. சராசரியாக 32.2 மில்லி மீட்டர் அளவில் இந்த பல்லி இருக்கும்’ என தெரிவித்துள்ளார் விஞ்ஞானி அமித் சயத்.\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறையுமா - நிபுணர் குழு பரிந்துரை எனத் தகவல்\nஃபேஸ்புக்கில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் பெண்மணி.. ஆபத்தாகிப்போன ஆன்லைன் தொடர்பு..\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவீதம் குறையுமா - நிபுணர் குழு பரிந்துரை எனத் தகவல்\nஃபேஸ்புக்கில் அறிமுகமான பிலிப்பைன்ஸ் பெண்மணி.. ஆபத்தாகிப்போன ஆன்லைன் தொடர்பு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/215238?ref=archive-feed", "date_download": "2021-01-23T06:55:58Z", "digest": "sha1:KBT6VPJ2HLX37MJBRHPP6LXUY3NVPINT", "length": 8498, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்? வெளியான உண்மை பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புற��்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.\nபெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.\nமேலும், குறித்த விமானமானது ஓடுதளத்தில் இருந்து விலகி பேருந்து ஒன்றில் மோதி நின்றதாகவும் கூறப்பட்டது.\nஇந்த விபத்தில் பேருந்து கவிழ்ந்ததாகவும், இருவர் மரணமடைந்தனர் என்றும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.\nஆனால் இச்சம்பவமானது பெர்ன் விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு விபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் விளக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்த அவசரகால மீட்பு பயிற்சியில் சுமார் 160 சிறப்பு படையினரும் 40 பொதுமக்களும் 15 பல்துறை நிபுணர்களும் கலந்து கொண்டுள்ளனர்.\nமட்டுமின்றி பெர்ன் மண்டல பொலிசார் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் பங்கேற்றுள்ளன. ஐரோப்பிய விமான பாதுகாப்பு செயலாண்மை EASA இந்த பயிற்சியை முன்னெடுத்து நடத்தியுள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/784520", "date_download": "2021-01-23T08:46:27Z", "digest": "sha1:I2BGTWV7VM532HO5HXW6DNQWFI5JWEMM", "length": 2814, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:28, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்\n8 பைட்டுகள் நீக்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n13:02, 12 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cs:Malajci)\n05:28, 5 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/nimhans-recruitment-2020-apply-online-for-manager-post-006312.html", "date_download": "2021-01-23T08:20:59Z", "digest": "sha1:JIOEBZZPT2OWDXREABBKPJLYONHNOXAX", "length": 13821, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "எம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை! | NIMHANS Recruitment 2020 Apply Online for Manager Post - Tamil Careerindia", "raw_content": "\n» எம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் (NIMHANS) காலியாக உள்ள மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எம்.ஏ சோசியாலஜி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஎம்.ஏ பட்டதாரிகளுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை\nநிர்வாகம் : தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (NIMHANS)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 01\nகல்வித் தகுதி : M.A Sociology துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.30,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை dementia.nimhans@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 09.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://nimhans.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செ���்யவும்.\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nரூ.70 ஆயிரம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nமத்திய பழங்குடி நல அமைச்சகத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n9 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n20 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n22 hrs ago முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்\nNews உடல்நிலை சரியில்லாத உமா.. இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பிரபு.. ஆத்திரத்தில் கொன்ற மனைவி\nSports சென்னையில் நடக்கும் 2 ஆட்டங்கள்.. இந்திய அணி களமிறக்க போகும் \"பழைய\" வீரர்.. எதிர்பாராத டிவிஸ்ட்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nFinance ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..\nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/lets-find-houses-aiadmk-government-slams-modis-plan/lets-find-houses-aiadmk-government", "date_download": "2021-01-23T07:43:30Z", "digest": "sha1:EZXCHLWWFJOSAEFPX6TNACLTHNNSG523", "length": 10569, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "வீடுகளைக் காணோம்! மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு! | nakkheeran", "raw_content": "\n மோடி திட்டத்தில் ஆட்டையப் போட்ட அ.தி.மு.க. அரசு\n\"கிணத்தைக் காணோம்' என்பது வடிவேலு காமெடி காட்சி. \"வீடுகளைக் காணோம்' என்பது தலையாமங்கலம் மக்களின் வேதனைக் குரல். மன்னார்குடி ஒன்றியம், தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ஏழை பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்ற அ.தி.மு.க பிரமுகர் ராஜ்மோகன் குழுவினர், \"\"ஆதார் அட்டை, வங்கி கணக்கு ப... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனம் தளராத நடிகைகளின் புது ரூட்\nசிறுமியைச் சீரழித்த SEX எம்.எல்.ஏ அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்\nஉனக்கு 50% எனக்கு 50% அரசு-தனியார் கெரோனா டெஸ்டிங் கொள்ளை\nபுயலைக் கிளப்பிய கலைஞர் பெயர் -புதுச்சேரி ஆளுங்கூட்டணி கர்... புர்\nதொண்டரின் மனைவியிடம் அத்துமீறிய அ.தி.மு.க. புள்ளி\nநாயகன் அனுபவத் தொடர் (11) -புலவர் புலமைப்பித்தன்\nமக்களை திசைதிருப்பும் அவதூறு அரசியல் - சவாலை எதிர்கொள்ளுமா எதிர்க்கட்சிகள்\nமா.செ.பதவி - எம்.எல்.ஏ. சீட் நாகை - மயிலாடுதுறை ரேஸ்\nகுழந்தையை பறிகொடுத்து கதறும் தாய் -இன்னொரு கொரோனா கொலை\nசிக்னல் : இடைத்தேர்தல் இழுத்தடிப்பு\nஓ.பி.சி. இட ஒதுக்கீடு தீர்ப்பு\n -சீல் வைத்ததன் பகீர் பின்னணி\nBIG BREAKING உயிருடன் தோலுரிக்கப்பட்ட ஜெயராஜ்-பென்னிக்ஸ் போலீஸ் காட்டு தர்பார் அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் படங்கள்\nமனம் தளராத நடிகைகளின் புது ரூட்\nசிறுமியைச் சீரழித்த SEX எம்.எல்.ஏ அரசியல் செல்வாக்கால் அரங்கேறும் கொடூரம்\nயோகி பாபுவுக்கு க்ளாப் அடித்த பா.ரஞ்சித்\nஅந்த ஆபாச வீடியோவில் இருப்பது நானா.. - நடிகை அனிகா விளக்கம்\nசிம்புவிற்கு உணவு ஊட்டும் அவரது தாய்\nடயரில் தீவைத்து யானை மீது வீசிய இருவர் கைது\nகே.பி.முனுசாமி பேட்டியால் இ.பி.எஸ். அதிர்ச்சி..\nஅமைச்சர் ஜெயக்குமார் மௌனம்... இ.பி.எஸ். சந்தேகம்...\nஅன்று 'மலடி' பட்டம், இன்று பத்மஸ்ரீ பட்டம் 'மரங்களின் தாய்' திம்��க்கா | வென்றோர் சொல் #29\nமரணத்தை மறுவிசாரணை செய்யும் கவிதைகள் - யுகபாரதி வெளியிட்ட சாக்லாவின் 'உயிராடல்' நூல்\nஅங்க மக்கள் செத்துக்கிட்டு இருக்காங்க... இப்ப எதுக்கு கொண்டாட்டம் - ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு | வென்றோர் சொல் #28\nவெற்றிக்கான முதல் சூத்திரமே இதுதான்... பில்கேட்ஸ் கூறும் ரகசியம் | வென்றோர் சொல் #27\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.t24.news/news/srilanka/t56-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2021-01-23T06:56:07Z", "digest": "sha1:G7DEN6S2KKEOH2JJHICGVXWGAVD6AV6C", "length": 6891, "nlines": 92, "source_domain": "www.t24.news", "title": "T56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது. - | www.t24.news | Latest Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் மொத்த பாதிப்பு 1.06 கோடி\nகிழக்கு முனையத்தை விற்கவே கூடாது – மைத்திரி\nதிட்டமிட்டு பல பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளது- ரிசாத் பதியுதீன்\n4 மீனவர்களின் சடலங்களும் இந்தியாவிடம் ஒப்படைப்பு\nT56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது.\nT56 ரக துப்பாக்கியுடன் மூவர் கைது.\nமினுவங்கொடை, பத்தண்டுவன பகுதியில் வைத்து T56 ரக துப்பாக்கியுடன் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்களிடமிருந்து T56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் நான்கு மெகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டி மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா.\n சீன ராணுவத்தை சேர்ந்தவர்கள் பின்வாங்குவார்கள்.\nஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது\nஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.\nஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.\nஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.\nஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்\nஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி\nஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்\nஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.\nஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக���க நடவடிக்கை.\nலங்கா பிரீமியர் தொடரின் முதல் பருவக்காலத்தில் வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம்.\nவாழ வழியின்றி வசந்தபுரம் – சாப்பாடு வேணாம் நிம்மதியாய் தூங்கி எழும்ப ஒரு வீடு இருந்தால்...\nகட்டப்பட்ட கைகளுடன் வன்னியில் நடந்த மாவீரர் நினைவு தினம்\nஉலகெங்கும் பரந்திருக்கும் தமிழர்களுக்கான உறுதிசெய்யப்பட்ட செய்திகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/126751/", "date_download": "2021-01-23T06:59:58Z", "digest": "sha1:NLQBHHUKA6CKLTVCS3HUQAXIWHATOAJM", "length": 9974, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் - GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியக் கடற்படைக்கு ஏவுகணைகளை பெறுவதற்கு இஸ்ரேலுடன் ஒப்பந்தம்\nஇந்தியக் கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை விநியோகிக்க 50 மில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று கையெழுத்திட்டுள்ளது.\nமேம்பட்ட ஏவுகணைகள் மட்டுமல்லாமல் ஏவுகணை பராமரிப்பு, துணை அமைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளது என இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nவான்வழி ஏவுகணைகள், கடல்வழி ஏவுகணைகள், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், டிஜிட்டல் ரேடார், லோஞ்சர்கள், இன்டர்செப்டார்கள் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் இந்தியாவுக்கு விநியோகிக்கவுள்ளமை குறிப்பிபடத்தக்கது. #இந்தியக் கடற்படை #ஏவுகணை #இஸ்ரேலுடன் #ஒப்பந்தம்\nTagsஇந்தியக் கடற்படை இஸ்ரேலுடன் ஏவுகணை ஒப்பந்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் குழு நியமிக்கப்படவுள்ளது\nதமிழகத்துக்கு விநாடிக்கு 855 கனஅ��ி நீரினை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/06/", "date_download": "2021-01-23T07:27:50Z", "digest": "sha1:GI6HQ7PFDERD2V5A2XPMWMGVNWXAL4OW", "length": 14150, "nlines": 253, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: June 2013", "raw_content": "\n - ஒரு தொடர் பார்வை (7)\n“சிறிய தற்காலிக பாதுகாப்பினை பெறுவதற்காய் யார் அடிப்படையான சுதந்திரங்களை கைவிடுகிறார்களோ , அவர்கள் சுதந்திரத்திற்கோ பாதுகாப்பிற்கோ அருகதையற்றவர்கள்”\nஸ்னோடென் மொஸ்கோவிலுள்ள விமான நிலையத்தில் இருப்பதனை ரஸ்சிய அரசு உறுதி செய்திருந்தது. இதுவரை அவரின் அகதி விண்ணப்பத்தை எக்குவடோர் அரசு பரிசீலனை செய்வதாக கூறியுள்ளது , அமெரிக்க உப ஜனாதிபதி எக்குவடோர் ஜனாதிபதியிடம் ஸ்னோடெனுக்கு புகலிடம் வழங்க வேண்டாம் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளார். அமெரிக்க அரசியல் மனித உரிமை, சர்வதேச சட்டங்கள் ராஜீய உறவுகள் மீறல் தொடர்பான அயோக்கியத்தனம் பற்றிய செய்திகள் வெளிவர வெளிவர , அமெரிக்க அரசு மறு புறத்தில் ரஷ்யா , சீனா என்று தனது கடுப்பினைக் காட்டி வருகிறது , ராஜீய உறவு குறித்து அச்சுறுத்தல்களையும் மேற் கொண்டு வருகிறது. விமான நிலைய வாழிட நாடற்ற மனிதனாக அமெரிக்கா தனது கடவுச் சீட்டையும் இரத்துச் செய்தவுடன் ஸ்னோடென் எத்தனை காலம் அசாஞ்சே இலண்டன் எக்குவடோர் தூதுவராலயத்தில் வாழ்வதுபோல் வாழப்போகிறார் என்கின்ற போது. முதன் முதல் பிரான்சில் விமான நிலையத்தில் வாழ்ந்த மெஹ்ரன் கரிமி நஸ்சரி கதை ஞாபகத்துக்கு வருகிறது.\nஇலக்கியச் சந்திப்பில் யாரை வரவழைப்பது \nஇலக்கியச் சந்திப்பில் யாரை வரவழைப்பது சர்ச்சை முடிவுக்கு வந்தது.\n - ஒரு தொடர் பார்வை (6)\n\"பெரியண்ணா கண்காணிக்கிறார்\" (Big Brother is watching)\n“நான் ஒரு துரோகியோ , அல்லது ஒரு வீரனோ அல்ல . நான் ஒரு அமெரிக்கன் “ எட்வர்ட் ஸ்னோடென்\nஒரு புறம் பிராட்லி மான்னிங்கின் வழக்கு விசாரணைகள் இராணுவ நீதிமன்றில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இன்னுமொரு பூதம் அமெரிக்காவிற்கு எதிராக கிளம்பியுள்ளது.\n - ஒரு தொடர் பார்வை (5)\nஉண்மை அமெரிக்காவின் தேச விரோதி\n“யார் எவர் என்ற வேறுபாடில்லாமல் மக்கள் உண்மையைக் காண வேண்டும் , ஏனெனில் தகவல்கள் இன்றி பொதுமக்கள் விபரமறிந்த முடிவுகளை மேற்கொள்ள முடியாது “\nபிராட்லி எட்வர்ட் மான்னிங் (Bradley Edward Manning)\nஅமெரிக்காவின் அந்தரங்கங்களை அகிலத்துக்கு எடுத்துக்காட்டி உலகம் தழுவிய ஒரு பொது விவாதத் தளத்தை , கலந்துரையாடலை ஏற்படுத்தப் போவதாக நம்பியே கேபிள் (கம்பி வடம்) செய்திகளை வெளிக் கொண்டு வந்தார் பிராட்லி மான்னிங் . அமரிக்காவின் இராணுவ பிரிவில் ஒரு பனி ஆணையற்ற இராணுவ புலனாய்வு தொகுப்பாளராக கணனித் தகவற் தொழிநுட்ப பகுதியில் இராக்கில் பணியாற்றிய பொழுது பிராட்லி மான்னிங் அமெரிக்காவின் ஜனநாயகம் , மனிதத்துவம் பற்றிய பொய் முகத்தினை , தனது கைகளையும் கண்களையும் தாண்டிச் செல்லும் செய்திகளை கண்டு மன உளைச்சலுக்கு மனச்சாட்சி உறுத்தலுக்கு உட்பட்டார்.\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வ���ு வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\n - ஒரு தொடர் பார்வ...\n - ஒரு தொடர் பார்வ...\nஇலக்கியச் சந்திப்பில் யாரை வரவழைப்பது \n - ஒரு தொடர் பார்வ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2010/12/blog-post_2793.html", "date_download": "2021-01-23T08:19:30Z", "digest": "sha1:WA73Y4SIWP3CUXMOOBUIMR3INHOCOBOD", "length": 12891, "nlines": 200, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: ஒரு செய்தி- ஒரு பார்வை.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nஒரு விடுமுறை நாளின் விடிகாலைப்பொழுது. பாதாள சாக்கடை நீர் வீதியில் பாய்ந்து ஓடுகிறதென்றோர் புகார். ஆம். ஆற்று வெள்ளமாய் ஊற்றெடுத்து ஓடியது கழிவு நீர். துறை சார்ந்த அலுவலர்களுக்கு தகவல்கள் பறந்தன. அத்தனை பேரும் அங்கு திரண்டனர்.\nபாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனிதக்கழிவை மனிதனே அகற்றக்கூடாதென்பதே அதன் தாத்பரயம். தமிழ்நாட்டரசும் பாதாள சாக்கடை குழாய்க்குள் இறங்கி கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்ய மனிதர்களைப் பயன்படுத்தக்கூடாதென அரசாணை பிறப்பித்துள்ளது.\nஎப்படி சீர்செய்வது இதனை என்றாலோசித்தோம் இயந்திரங்களின் உதவியை நாடினோம்.\nஎப்படி ஏற்படுகின்றன இத்தகைய அடைப்புகள்\nபெரும்பாலும் உணவகங்கள் தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் மருத்துவமனைகள் ஆகியவற்றிலிருந்துதான் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறும். இத்தகைய இடங்களில் பல்வகைப்பட்ட பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வதால் அவர்கள் கழிவுகளை கண��டபடி கழிவு நீர் குழாய்களில் போடுகின்றனர். அவ்வாறு போடப்படும் கழிவுகள் வெளியேறும் குழாயினை பாதாள சாக்கடை பிரதான குழாய்களில் நேரடியாக இணைப்பதால் அவை பிரதான குழாயின் நீரோட்டத்தைத் தடுத்து அடைப்பை ஏற்படுத்துகின்றன.\n பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை நேரடியாக பிரதான குழாயில் இணைக்கக்கூடாது. பெரிய நிறுவனங்களிலிருந்து கழிவுகள் வெளியேரும் குழாயினை பிரத்யோக தொட்டி (DIAPHRAGM CHAMBER) ஒன்றில் இணைத்து, அதன்பின்னர் அதனை பிரதான குழாயுடன் இணைக்கவேண்டும்.\nபிரத்யோக தொட்டியில் அடைப்பை ஏற்படுத்தும் திடக்கழிவுகள் வடிகட்டப்படுவதால் பிரதான குழாயில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். எனவேதான் பெரிய வணிக நிறுவனங்களிலிருந்து கழிவு நீரை பிரதான குழாய்களில் இணைப்பதற்கு திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம். கழிவு நீர் குழாய்களில் கழிவு நீர் மட்டுமே வெளியேற உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்போம். அதுவே நாம் மனித சமுதாயத்திற்கு செய்யும் மகத்தான சேவையாகும்.\nமனிதனை மனிதனாய் மதிப்போம். மனிதக்கழிவுகளை மனிதன் அகற்றும் முறைதனை ஒழிப்போம்.\nதாங்கள் செய்துள்ள பணி போற்றுதலுக்குரியது என்பதில் ஐயமில்லை\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\n) தகவல் - குளிர்பானங்கள்.\n) தகவல் - காபி & டீ\nகுட்டித் தூக்கம் உடலைக் குண்டாக்குமா\nஉணவு கலப்பட உரையின் உலா.\nதயிரில் கலப்படம் - தப்புவது கடினம்\nஒரு செய்தி- ஒரு பார்வை.\nமனித உரிமை கழகத்தில் ஓர் மாலை நேர விழா.\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்.\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.\nஇன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்\nதொற்று நோய்கள் நம்மை தொடராதிருக்க.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nபைரவா: ஒரு நேர்கோட��டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-11-10-2020/", "date_download": "2021-01-23T07:44:03Z", "digest": "sha1:X2WZQ2BWS7INMPAQWFTMJP534GDWQI44", "length": 5037, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 11/10/2020 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 11/10/2020\nஐ.நா மனித உரிமைப் பேரவையின் புதிய உறுப்பு நாடுகளாக பிரான்ஸ், பிரித்தானியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தெரிவு\nமேலும் படிக்க பிரித்தானியா – கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nTRT தமிழ் ஒலி · சங்கமம் – 03/01/2021\n10வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வி.சாளினி காந்தீபன்\nமுதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nTRT தமிழ் ஒலி வங்கி இலக்க விபரம்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/215249?ref=archive-feed", "date_download": "2021-01-23T08:33:52Z", "digest": "sha1:F4YK2DBDYRRL3FPUKVMDGTTVKMXNOOUK", "length": 9667, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "நாள்தோறும் ஓடுவதால் நீடிக்கும் ஆயுட்காலம்: 230,000 நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநாள்தோறும் ஓடுவதால் நீடிக்கும் ஆயுட்காலம்: 230,000 நபர்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு\nஅவுஸ்திரேலியாவில் நாள்தோறும் ஓடுபவர்களின் எண்ணிக்கையானது 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரண்டு மடங்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி 1.35 மில்லியனிற்கும் மேற்பட்ட மக்கள் இதனைப் பின்பற்றி வருகின்றனர்.\nஇது மொத்த சனத்தொகையில் 7.4 சதவீதமாகும்.\nஇதற்கு முக்��ிய காரணமாக விளங்குவது 230,000 நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வு முடிவாகும்.\nகடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஓடுவதால் உடற்பருமன் குறைதல், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டிற்குள் வருதல், கொலஸ்ரோலின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வருதல், இரண்டாம் வகை நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுதல், இருதய நோய் மற்றும் புற்றுநோய் என்பன தவிர்க்கப்படுதல் என்பன நடைபெறுவதாக கண்டறியப்பட்டிருந்தது.\nதற்போது இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது 230,000 நபர்களில் 10 சதவீதமானவர்கள் நாளாந்தம் ஓடும் பயிற்சியை மேற்கொள்பவர்கள் ஆவர்.\nஇவர்கள் அனைவரும் 5.5 வருடங்கள் தொடக்கம் 35 வருடங்கள் வரை கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர்.\nஎனினும் இவ் ஆய்வுக் காலப் பகுதியில் சுமார் 25,951 பேர் மரணமடைந்திருந்தனர்.\nஆய்வின் முடிவில் ஓடுபவர்களை ஓடாதவர்களுடன் ஒப்பிடுகையில் மரணமடையும் வாய்ப்பு 27 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.\nவிசேடமாக இதய நோயினால் மரணமடையும் ஆபத்து 30 சதவீதத்தினாலும், புற்றுநோயினால் மரணமடையும் ஆபத்து 23 சதவீதத்தினாலும் குறைவடைந்திருக்க காணப்பட்டது.\nவாரத்தில் ஒரு தடவையாவது 50 நிமிடங்கள் வரை ஓடுபவர்களில் கூட விரைவில் மரணம் அடையும் ஆபத்து குறைவடைந்திருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதுவேளை ஓடும்போது வேகமானது மணிக்கும் 8 கிலோ மீற்றர்கள் தொடக்கம் 13 கிலோ மீற்றர்களுக்கு இடையில் இருக்க வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A463-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%9C%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2021-01-23T08:28:37Z", "digest": "sha1:VQEMU3AFR4IXKYS66ZTQCHOHVMEBWAVK", "length": 18298, "nlines": 299, "source_domain": "pirapalam.com", "title": "மீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்? தளபதி63 படத்தில் விஜய் ரோல் பற்றி புதிய அப்டேட் - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் தளபதி63 படத்தில் விஜய் ரோல் பற்றி புதிய அப்டேட்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் தளபதி63 படத்தில் விஜய் ரோல் பற்றி புதிய அப்டேட்\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6 கோடி ருபாய் செலவில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் செட் போடப்பட்டுள்ளது.\nவிஜய் மற்றும் அட்லீ மீண்டும் இணையும் படம் தளபதி 63. இந்த படத்தின் ஷூட்டிங்காக 6 கோடி ருபாய் செலவில் ஒரு கால்பந்தாட்ட மைதானம் செட் போடப்பட்டுள்ளது.\nபடத்தில் மைக்கேல் என்கிற ரோலில் விஜய் நடிக்கிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என தகவல் பரவி வருகிறது. ஆனால் உறுதியான அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை.\nமெர்சல் படத்தில் மூன்று வேடங்களில் நடித்த விஜய், தற்போது தளபதி63லும் அந்த ரிஸ்க்கை எடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.\nபிரபல நடிகரின் மனைவி வெளியிட்ட மோசமான புகைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி\nகணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன்\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nவிஜய் போல மொத்த படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூர்யா\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nஇந்தியன் 2 தான் கமலின் கடைசிப் படமா.. அப்போ தேவர் மகன்...\nபாகுபலியை மிஞ்சிய வரலாற்று கதையில் நடிக்கிறாரா தளபதி விஜய்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை ஆச்சரியம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nவிஜய் 63வது படம் குறித்து வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம்\nஅட்லீ-விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஒரு படம் தயாராகி வருகிறது.\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\nதளபதி-63ல் இவரும் உள்ளார், வெளிவந்தது அதிகாரப்பூர்வ ஹாட்...\nதளபதி-63 அட்லீ இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகவுள்ள படம். இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா,...\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nஅகம்பாவம் படத்திற்காக இயக்குனர் சொல்லாமலேயே ஒரு காரியம் செய்துள்ளார் நமீதா.\nமிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த்\nப்ரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்தவர். அதை தொடர்ந்து இவர் பெரிதாக...\nதளபதி 63 பட ஹீரோயின் 'அந்த விஜய்' ஜோடியா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கன்னட நடிகை ரஷ்மிகா மந்தனா நடிக்கக்கூடும் என்று...\nஓவியா ஆரவ்வுடன் Live-In ரிலேஷன்ஷிப்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியா நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்....\nதங்கியிருந்த ஹோட்டலில் குடிபோதையில் நடிகை டாப்ஸி செய்த...\nதனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் நடிகை டாப்ஸி. அவர் தற்போது...\nவிஜய் 63 ல் யார் யாரெல்லாம் பணியாற்ற உள்ளனர்\nசர்கார் படத்திற்கு பிறகு விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சில...\nரஜினி-முருகதாஸ் படத்தின் தர்பார் ஃபஸ்ட் லுக்\nபேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கப்போகும் அடுத்தப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கும்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nரசிகர்கள் மனதை கவர்ந்த குட்டி ஜானு, எவ்வளவு எடை கூடிவிட்டார்...\nஇனி ஐட்டம் பாடல்களுக்கு நோ.. பெரிய ஹீரோக்கள் படமென்றால்...\nகர்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சன் - 23 வாரங்கள் ஆன குழந்தையின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/11/10/297138/", "date_download": "2021-01-23T08:19:54Z", "digest": "sha1:CZIHDJZRXYRL3A3ZZQJ6QXHATOG3IU5I", "length": 8127, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "அவ்வப்போது பலத்த மழைவீழ்ச்சி.. - ITN News Breaking News", "raw_content": "\nஜா-எல பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் இன்று காலை திடீர் தீ 0 31.ஜன\nசீனாவுக்கு வெளியில் கொரோனவால் பிலிப்பைன்சில் ஒருவர் உயிரிழப்பு 0 02.பிப்\nபோலி நாணயத்தாள்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் 0 15.ஜூன்\nவடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமேல், சப்ரக��ுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newlanka.lk/news/3445", "date_download": "2021-01-23T08:02:10Z", "digest": "sha1:XK5YVHNALSMQB2Y2EQZ3SWWSNOXR3H3N", "length": 7396, "nlines": 72, "source_domain": "www.newlanka.lk", "title": "தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் யாழில் சிக்கித் தவிக்கும் 5000 வெளிமாவட்டக்காரர்கள்! | Newlanka", "raw_content": "\nHome Sticker தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் யாழில் சிக்கித் தவிக்கும் 5000 வெளிமாவட்டக்காரர்கள்\nதமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் யாழில் சிக்கித் தவிக்கும் 5000 வெளிமாவட்டக்காரர்கள்\nயாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.\nயாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது; யாழ்ப்பாணத்தில் கடந்த 20 திகதி தொடக்கம் இன்றைய நாள் வரை பிற மாவட்டத்தைச் சேர்ந்த 5000 பேர் அந்தந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nஅத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே அனுப்பப்பட்டுள்ளனர்.அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர். மேலும் ,அதி இடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதய நிலையில் அனுப்பப்பட மாட்டார்கள் என அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலர் வெளியிட்ட முக்கிய தகவல்..\nNext articleவலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினரின் மரணத்திற்கு காரணம் என்னவெளியான சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை..\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\n67 வருடங்களாக குளிக்காமல் உயிர்வாழும் உலகிலேயே அழுக்கான மனிதர்\nஅனைத்து இலங்கையர்களுக்கும் மிக மகிழ்ச்சி தரும் செய்தி..கொரோனாவிலிருந்து விரைவில் நிரந்தர விடுதலை.. புதன்கிழமை இலங்கைக்கு வரும் 600000 தடுப்பூசிகள்..\nடொலருக்கு எதிராக மீண்டும் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா\nபேரறிவாளன் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநருக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்..\nதாலி கட்டும் நேரத்தில் திடீரென எழுந்து சென்ற மணப் பெண்.. செய்வதறியாது திகைத்து நின்ற மாப்பிள்ளை.. செய்வதறிய���து திகைத்து நின்ற மாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/shooting-gun-firing-range-21451", "date_download": "2021-01-23T07:46:50Z", "digest": "sha1:MYP45VNN2SSLIAWANMHOT2KXL2GWJ7VV", "length": 10413, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "என் மகளை சுட்டுக் கொலை பண்ணுனாங்க! அஞ்சலி செலுத்த ஆதார் கேட்குறாங்க! தவிக்கும் ஸ்னோலின் தாய்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஎன் மகளை சுட்டுக் கொலை பண்ணுனாங்க அஞ்சலி செலுத்த ஆதார் கேட்குறாங்க அஞ்சலி செலுத்த ஆதார் கேட்குறாங்க\nதூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டில் இறந்த தனது மகளின் கல்லறைக்கு அஞ்சலிசெலுத்த சென்ற தாயிடம் ஆதார் அட்டைய காட்டச் சொல்லி காவல்துறையினர் கேட்டு உள்ளனர். அதற்கு ”எதுக்குய்யா ஆதார் கார்டு” என கொந்தளிக்கிறார் அவரது தயார் வனிதா.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 100-வது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்ட 17 வயது மாணவி ஸ்னோலினி திடீர் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்தார். இதில், 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தூத்துகுடி சம்பவத்தின் 2-ம் ஆண்டு நினைவு நாளான இன்று, ஸ்னோலினின் தாயார் வனிதா அவர்கள் கல்லறைத் தோட்டத்தில் ஸ்னோலினின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி சென்றார். இதற்கிடையில், கல்லறைக்குப் போயி அஞ்சலி செலுத்தப் போகணும்னா ஆதார் அட்டைய ஸ்டேஷன்ல காட்டிட்டு போகணும்னு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅதற்கு அந்த பெண்ணின் தாய் பெத்த பிள்ளைய அடக்கம் செஞ்ச கல்லறையில கண்ணீர் சிந்��ி அஞ்சலிசெலுத்த எதுக்குய்யா ஆதார் அட்டை என்று கேட்டுள்ளார். ரெண்டு நாளுக்கு முன்னால இருந்தே எங்க வீடு, கல்லறைத் தோட்டம் அருகில் காவல்துறையினர் இரவு பகலா கண்காணிச்சுட்டு வந்து இருக்காங்க.\nஇப்போ வரைக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தில் உள்ள யாரு எங்க போனாலும் இப்போ வரைக்கும் பின்தொடர்ந்து வந்து கண்காணிச்சுக்கிட்டே இருக்காங்க. மேலும், அவர்கள் தெரிவிப்பது என்னவென்றால், நாங்க என்ன தேசத் துரோகிகளாய்யா வீட்டுக்கு புதுசா யாராவது வந்தாக்கூட அவங்க யாரு, எங்கிருந்து வர்றாங்க, என்ன விசயமா வந்திருக்காங்கன்னு கேட்டு தொந்தரவு செய்யுறாங்க மிகவும் வருத்ததுடன் தெரிவித்தனர்.\nஅவரது தயார், ”மகளை நினைச்சு அழுதாக்கூட சத்தமில்லாமத்தான் அழ வேண்டியதா இருக்கு” மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். மேலும், துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறையினர் மீது யாரும் எவ்வித நடவடிக்கையும் இப்போ வரைக்கும் எடுக்கலை.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணை கமிஷன் ஒன்றை அரசு அமைத்துள்ளது. அதில் இப்போ வரைக்கும் அந்த ஆணையத்தின் விசாரணையும் மந்தமாதான் இருக்கு. என் மகளைச் சேர்த்து, உயிரிழந்த 13 அப்பாவிகளின் உயிருக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லப்போகுது\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/9501-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T06:39:11Z", "digest": "sha1:XPTIT2J725PUZ2HEMP7FA2MPWPG3UO32", "length": 17792, "nlines": 166, "source_domain": "yarl.com", "title": "மூளையைத் தூங்க விடாதீர்கள்! - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம்", "raw_content": "\nபதியப்பட்டது February 10, 2006\nபதியப்பட்டது February 10, 2006\nபொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண���டும்.\nஇந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.\nஅதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம்.\nஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.\nஇப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\nபுதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.\nதொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.\nஇதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.\nஇதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அ��ுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.\nபுத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.\nஉடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.\nஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 12 hours ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 10 hours ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nதொடங்கப்பட்டது Yesterday at 00:34\nபுலிகள் தமிழீழத்துக்காகச் செய்தால் கட்டாய இராணுவப் பயிற்சி... பயங்கரவாதம். அதையே சிங்களவன் செய்தால் \nதொடங்கப்பட்டது 33 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nஆமாம் ஆமாம்.. நாமும் அதுவரை.. சாகும் வரை.. காட்டிக்கொடுத்து கொலை செய்து.... வெள்ளை ஜிப்பா சட்டையோடு.. சிங்கள எஜமான விசுவாசிகளாக வலம் வரலாம்.\nராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் உடல்கள் மீட்பு - இலங்கை கடற்படையை கண்டித்து போராட்டம்\nஎனக்கு ஒரு விடயம் மட்டும் புரியவில்லை. இரு தரப்பிலும் உள்ளவர்கள் தமிழ் பேசும் மீனவர்கள். சகோதர்கள். ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி பிரச்சனையை தீர்க்காமல்.. எதுக்கு சிங்களவனிடம்... சிங்களக் கூலிகளிடம்... கதைகேட்டு.. செயற்படுகினம். இவர்கள் எப்போது எமக்கு நன்மை செய்திருக்கிறார்கள்.. இப்போ எதற்கு.. கதவடைப்புச் செய்யினம். வடக்கில்.. சில சிங்கள அரச கூலிகளின் தூண்டுதலின் பேரில்.. கோரப்பட்டுள்ள.. இந்த மீனவ சங்கம் என்ற பெயரில் நடமாடும்.. ஈபிடிபி வால்பிடிகளுக்கும் சிங்களக் கூலிகளுக்கும் மக்கள் ஆரதவளிக்கக் கூடாது. ஹர்த்தாலுக்கும் மக்கள் ஆதரவு அளிக்கக் கூடாது. மாறாக.. தமிழக.. தமிழீழ மீனவர்கள்.. நட்புரீதியாகப் பேசி.. இந்தப் பிரச்சனையை முடித்து வைக்கவே வற்புறுத்த வேண்டும்.\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nகவி அருணாசலம்... நன்றி, ஐயா . ஒருவர்... வேதனையில், குமுறியதை... குறிப்பிட்ட மணித்தியாலங்களுக்குள், வரை படமாக... வரைந்த.... உங்கள்... திறமைக்கு... தலை வணங்குகின்றேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://view7media.com/malarattum-manitha-neyam-rajini-mandram-fest-celebration/", "date_download": "2021-01-23T07:21:18Z", "digest": "sha1:HXTLKJJ6I264P3EEQGOVPRJZB7NRWFHS", "length": 28573, "nlines": 122, "source_domain": "view7media.com", "title": "ரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்கள் தான்! ராஜ்பகதூர் பேச்சு | View7media - latest update about tamil cinema movie reviews", "raw_content": "\nரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்கள் தான்\n25/01/2016 25/01/2016 admin\t'மலரட்டும் மனித நேயம்', ரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்கள் தான்- ரஜினி நண்பர் ராஜ்பகதூர் பேச்சு\nரஜினிக்கு உயிர் கொடுத்ததே ரசிகர்களாகிய நீங்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ��ாஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு :\nரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றம் செய்திருந்தது.\nபகல் முழுதும் தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ரசிகர்கள் வந்தவண்ணம் இருந்தனர். மாலையில் விழாவில் சங்கமித்துக் கூடினர். அரசியல் கட்சி மாநாடு போல பிரமாண்ட கட்அவுட் , மாபெரும் மேடை ,பேனர்கள் , ஆயிரக்கணக்கான ரசிகர்கள் என சோளிங்கரே குலுங்கியது.\nமாலையில் விழா தொடங்கியதும் விழாமேடையில் குத்து விளக்கேற்றப்பட்டது. ரஜினி மன்றத்தின் கொடியேற்றப் பட்டது. விழா மேடையில் இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் திருவுருவப் படம் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவரும் ‘கபாலி’ தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு ஆகியோரால் திறந்து வைக்கப் பட்டது.\nமேடையில் தமிழ் நாட்டின் 33 மாவட்ட ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தலைவர்களும் பங்கேற்றனர். .\nரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேசும்போது ” இது சாதாரண விழா அல்ல. இது ஒரு முப்பெரும் விழா என் நண்பன் ரஜினி நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா, அவரது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும விழா. இப்படி ஒரு முப்பெரும் விழாவாக இது நடக்கிறது..\nஏழைகளுக்கு நற்பணிகள் செய்ய இவ்வளவு சிறப்பாக பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதைச் சிறப்பாகச் செய்துள்ள சோளிங்கர் ரவியையும் அவரது தம்பி முருகனையும் பாராட்டுகிறேன்.\nரஜினியும் நானும் 45 ஆண்டு கால நண்பர்கள் சினிமாவில் நடிக்கும் முன்பே ரஜினி எனக்கு நண்பன். வாடா போடா நண்பர்கள் நாங்கள். இவ்வளவு உயர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனாலும் இன்றும் ரஜினியை ‘டா’ போட்டு கூப்பிடும் நண்பன் நான்தான். அப்படி அழைக்கும் உரிமை உள்ளவன் நான்.\nசினிமாவில் 40 ஆண்டுகளாக நடிப்பதே சாதனை .அதுவும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது பெரிய சாதனை. 67 வயதிலும் ஒரு கதாநாயகனாக நிலைப்பது மிகப்பெரிய சாதனை.\n ரஜினி சாதனை மேல் சாதனை படைக்க யார் காரணம்அன்பு ரசிகர்களாகிய நீங்கள்தான் இதற்கெல்லாம் காரணம்.\n���ரு முறை ரஜினி உடல் நலம் குன்றி ராமச்சந்திரா மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். டாக்டர்கள் பார்க்க யாரையும் அனுமதிக்க வில்லை நான் அங்கே போனேன் .ரஜினியைப் பார்க்காமல் போகமாட்டேன் என்று சொன்னேன். ஆனால் டாக்டர்கள் என்னைப் பார்க்க அனுமதிக்க வில்லை லதாரஜினிகாந்தும், ஐஸ்வர்யாவும் அரைமணி நேரம் என்னை அனுமதிக்குமாறு போராடினார்கன். ஒரு நிமிடமாவது அவரைப் பார்க்க விடுங்கள் என்றார்கள். இவ்வளவு தூரம் இப்படிக் கேட்கிறீர்களே இவர் யார் என்று டாக்டர்கள் வியப்போடு கேட்டார்கள்.அதுதான் நண்பன்.\nபோய்ப் பார்த்த போது என் நண்பன் ரஜினி, ஒரு குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான். எனக்கு அழுகையே வந்து விட்டது. மானைப் போலத் துள்ளிக் குதித்து வருபவன் அவனால் ஒரு நிமிடம் கூட ஓய்வாக உட்கார முடியாது.அப்படிப்பட்ட என் நண்பன் குழந்தையைப் போல படுத்துக்கிடந்தான்.\nவிரைவில் குனமாகிவிடுவான் என்றார்கள். மீண்டும் சிங்கப்பூருக்கு மேல் சிகிச்சைக்குப் போகிறான் என்றதும் நான் பதறிப் போனேன்.\nரஜினியை ‘டா’ போட்டு பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ரஜினியை அவர் வந்தார் ,போனார் என்று சொல்ல எனக்கு வாயே வராது. அவன் இவன் என்று சொல்லித்தான் பழக்கம்.\nஒரு நிகழ்ச்சியில் நான் ‘வாடா போடா’ என்று பேசியதும் எங்கள் தலைவரையே ‘வாடா போடா’ என்றுபேசுகிறாயா என்று ரசிகர்கள் ‘பிடிடா அவனை’ என்று என்னை அடிக்க வந்தார்கள். ரஜினி அவர்களைத் தடுத்து உங்கள் நண்பர்களை வாங்க ஐயா, போங்க ஐயா, சார் என்றா சொல்வீர்கள் என்று கேட்டதும் அமைதியானார்கள். நட்புக்கு இலக்கணம் ரஜினி.\n‘படையப்பா’ படத்தில் நடித்த போது எனக்கும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதிலும் ‘வாடா’. என்று பேசும் வசனம் வந்தது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயக்கத்துடன் ‘ரஜினி சார் அவ்வளவு பெரிய நடிகர் அவரை நீங்கள் எப்படி இப்படிப் பேசுவது ’என்று ‘வேண்டாம்’ என்றார். இதை அறிந்த ரஜினி, தடுத்து உள்ளபடியே ‘வாடா’. என்று பேசட்டும் என்றார்.\nசிங்கப்பூர் போன ரஜினி திரும்பிவரக் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான். ரஜினியின் ஆரோக்கியம், இளமை, சுறுசுறுப்பு எல்லாம் மீண்டும் வந்து நடிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான்.ரஜினி செத்துப��� பிழைத்திருக்கிறார். ரஜினிக்கு உயிர் கொடுத்தது. நீங்கள்தான். என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று எப்போது ரஜினி பேச ஆரம்பித்தாலும் சொல்வார். அது உண்மைதான். அவரைக் கடவுளாக நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் உங்களை கடவுளாக நினைக்கிறார். இந்த விழாவை நடத்தும் சோளிங்கர் என். ரவி யாரிடமும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இந்த விழாவை நடத்துகிறார். இவர் ரஜினி குணமடைய வேண்டி சோளிங்கர் கோவிலில் 1308 படிகளை முட்டிக்கால் போட்டு ஏறியவர். இதை அறிந்த ரஜினி நெகிழ்ந்து போனார். அவரைச் சந்தித்தார் நெகிழ்ந்து போய் ‘என்னப்பா இதெல்லாம்’ என்று கட்டிப்பிடித்துக் கொண்டார். ரஜினி யார் திருமணத்துக்கும் போனதில்லை. இந்த ரவியின் தம்பி முருகனின் திருமண விழாவில் கலந்து கொண்டதுடன் ஓராண்டு கழித்து அவரது குழந்தைக்கும் ‘வைபவி’ என்று ரஜினி பெயர் வைத்தார். அப்படிப்பட்ட ரவி நடத்தும் இந்த விழாவுக்கு ரஜினியை அழைத்தேன். நான் வந்தால் விழா கெட்டுவிடும் என்றார். அவ்வளவு அழகாக இந்த விழா அமைந்திருக்கிறது. “இவ்வாறு ராஜ் பகதூர் பேசினார்.\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது\n” இந்த ‘மலரட்டும் மனிதநேயம்’ என்கிற மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன்; நெகிழ்கிறேன்.நான் 1980ல் ரஜினி நடித்த ‘பைரவி’ படத்தை வெளியிட்ட போது ‘சூப்பர்ஸ்டார்’ என்று பட்டம் போட்டு விளம்பரம் செய்தேன். எனக்குத் தோன்றியதால்’சூப்பர்ஸ்டார்’ என்று போட்டேன். அது ரஜினிக்குப் பிடிக்க வில்லை. ‘வேண்டாம்’ என்றார். ஆனால் மறுத்து மறுநாள் ‘கிரேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார்’ என்று போட்டேன். இப்போது ‘கபாலி’ படம் தயாரித்து வருகிறேன். எந்தப் படமும் இல்லாத சாதனையாக அமெரிக்காவில் மட்டும் ‘கபாலி’ படம் எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது. வருமான வரி சோதனை வந்தாலும் பரவாயில்லை எட்டரை கோடி ரூபாய் வியாபாரமாகியிருக்கிறது இதுதான் உண்மை. யாருக்குமே இதுவரை வியாபாரம் இரண்டரைகோடி ரூபாயைத் தாண்டவில்லை.\nசென்னை மழை வெள்ளத்தின் போது, தன் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தங்க இடம்,உண்ண உணவு அளித்து மனித நேயம் காட்டியவர் ரஜினி. இது போல மனிதநேய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.இந்த மனிதநேய விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்கிறேன். ” ���ன்றார்.\nஇயக்குநர் லிங்குசாமி பேசும் போது ” நான் சின்ன வயதிலிருந்து ரஜினி ரசிகன். அவரைப்போல பேசுவேன்,ஆடுவேன்,பாடுவேன் அப்படிப்பட்ட ஒரு வெறித்தனமான ரஜினி ரசிகன்..\nநினைத்துப் பார்க்கிறேன் இப்போது கூட அவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். எல்லாரும் விழா முடிந்து பாதுகாப்பாக வீடு போய்ச் சேரவேண்டுமே என்றுஅவர் மனசு முழுக்க இங்குதான் இருக்கும். அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சிலர் பேசினார்கள். இதை நாம் சொல்லக் கூடாது. எல்லாம் அவருக்குத் தெரியும்..நான் ‘முரட்டுக்காளை’ படத்தை 15 முறை பார்த்தவன். நான் இயக்கும் படத்தில் எந்த கதாநாயகன் நடித்தாலும் அதில் ரஜினிசார் பேசினால் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் வசனம் எழுதுவேன். ‘ரஜினி முருகன்’ படத்துக்கு தலைப்புக்கு அனுமதி கேட்ட போது உடனே விட்டுக்கொடுத்தார். ‘ரஜினி முருகன்’ என்கிற பெயர் மேஜிக்கால் அது இன்று வசூலைக் குவித்து வருகிறது. ” என்றார்.\nநடிகர் பாபி சிம்ஹா பேசும் போது, ”.நான் நடித்த ‘ஜிகர் தண்டா’ படம் பார்த்து .சூப்பர் ஸ்டார் என்னை அவ்வளவு பாராட்டினார்.இந்தக் கதை எனக்குத் தெரிந்திருந்தால் நானே நடித்திருப்பேன் என்றார்.சூப்பர் ஸ்டார் என்றால் தலைவர் ஒருவர் மட்டுமே” என்றார்.\nநடிகர் லொள்ளுசபா ஜீவா பேசும் போது, “மலரட்டும் மனிதநேயம் என்கிற இந்த விழா மாநாடு போல இருக்கிறது. இது கூட்டப்பட்ட கூட்டமல்ல. தானாக வந்த கூட்டம்.\nஜெருசேலம் தேவாலயத்தில் எவ்வளவோ பேர் காணிக்கை செலுத்தினார்களாம். வசதியானவர்கள் பலரும் காணிக்கை செலுத்தினார்களாம். ஆனால் எவ்வளவோ பேரை விட ஒரு ஏழைப்பெண் கையிலிருந்த இரண்டு நாணயத்தை அப்படியே காணிக்கையாகப் போட்டாளாம். அதுவே பெரிய காணிக்கை யாகப் புகழப்பட் டதாம்.\nஅதுபோல தங்களிடம் இருப்பதில் கொஞ்சம் கொடுப்பதை விட கையில் இருப்பதை அப்படியே கொடுக்கும் விழாவாக இது இருக்கிறது. .’கோச்சடையான்’ படத்தின் போது தலைவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்து. நான் அவர் மாதிரியே பேசி நடிப்பதைப் பார்த்து எத்தனை வயதிலிருந்து இது என்றார். 5 வயதிலிருந்து என்றேன்.” என்றார்.\nநடிகர் கருணாகரன் பேசும்போது” ஒரு மலைப் பகுதியில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்து திரும்பிய போது புறப்பட்டுப் போன ரஜினி சாரின் கார் திரும்பி வந்தது. விசாரித்த போது தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பிக் காத்திருந்த ஒரு ரசிகனுக்காக திரும்பி வந்திருக்கிறார். அந்த ரசிகனுக்குக் காலில் அடிபட்டிருந்ததாம். அதனால் அலையவிட க்கூடாது என்றுதான் போன ரஜினி சார் கார் திரும்பி வந்திருக்கிறது.. அது தான் மனித நேயம்.”என்றார்.\nநடிகர் கருணாஸ் பேசும்போது ,” இது எல்லாரும் எதிர்பார்க்கும் விழா. இத்தனைக் காலம் ரசிகர்களாக இருந்த நாங்கள் ஒன்றை மட்டும் கேட்கிறோம். அடையாளம் கேட்கிறோம். மற்றவர்கள் நம்மைக்கேலி பேசுகிறார்கள். நம்மை ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்லஅடையாளம் கேட்கிறோம் நாம் யாரென்று காட்டஅடையாளம் கேட்கிறோம் இதில் தயக்கமோ சங்கடமோ இருந்தால் சைகை மட்டும் காட்டுங்கள் நாங்கள் யாரென்று காட்டுகிறோம். ” என்றார்.\nவிழாவில் நலிவடைந்த ரசிகர்களின் குடும்பத்தினருக்கு 15லட்ச ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள்,இஸ்திரிப்பெட்டிகள்,3 சக்கர சைக்கிள்கள் பண உதவி என நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nமுன்னதாக யூகே.முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடை பெற்றது.இவ் விழாவை’ விஜய் டிவி’ தொகுப்பாளர் ஈரோடு மகேஷ் மற்றும் பண்பலை ஆர்.ஜே. ஷா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.\nசென்னையில் நடைபெற்ற உலக முதியோர் தின கொண்டாட்டம்\nகொரோனா வைரஸ் தொற்றை அகற்ற பாடுபடும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கரவொலி எழுப்பி சென்னை மக்கள் பாராட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2016/08/blog-post_23.html", "date_download": "2021-01-23T08:00:14Z", "digest": "sha1:BQRP44CJSUHOKW3GBWTG3AOA33TM7HH3", "length": 39123, "nlines": 220, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..", "raw_content": "\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nமணி இரவு பத்தேகால். அம்பத்தூர் தொ.பேயிலிருந்து அலுத்துச் சலித்து வேளச்சேரி புகுந்த வண்டியிலிருந்து இறங்கி எங்கள் பேட்டைக்கு அடுத்த பஸ் பிடிக்க சிக்னல் தாண்டி ஓடினேன். அந்தப் பக்கம் ஷேர் ஆட்டோக்களின் சாம்ராஜ்யம். அரசுப் பேருந்துகள் அத்தனை மணிக்குப் பிறகு குறைவுதான்.\n\"மடிப்பாக்.மடிப்பாக்...\" என்று மைசூர்பாக் போல குரலெழுப்பிய ஆட்டோவுக்குள் நூறு சதம் நிரம்பியிருந்தது. கடைசியாக வந்த ஒரு மேடத்துக்காக \"நீங்க முன்னாடி வாங்கன்னு\" ஒரு தேசலான பையனை தனது மடியில் குழந்தையில் போல உட்காரவைத்துக்கொண்டு அந்த அம்மணிக்கும் இடம் கொடுத்து ஆட்கொண்டார் ஆட்டோக்கார். \"இடமில்லையா\" என்ற ஏக்கத்துடன் பார்த்த என்னைக் கண்டால் இரக்கம் வந்துத்தொலைக்குமென்று பாராமுகமாக வண்டியை எடுத்துவிட்டார். சரி. இடமில்லை. ஒதுங்கினேன். வயிறு \"பாவி சீக்கிரம் எதாவது கொடுடா\" என்று தீவிர போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது.\nஅடுத்த \"மடிப்பாக்.. மடிப்பாக்...\" சத்தம் பின்னால் கேட்டது. இன்னொருவர் தனது பரந்த ஆட்டோவை ஷ்டார்ட் செய்து கிளம்பத் தயாரானார். ஷேர் ஆட்டோவின் பின் வரிசைக் கொலுப்படி சிக்கல்கள் எனக்கு அத்துப்படியானதால் அவரோடு பல்லிப் போல ஒட்டிக்கொண்டு முன்னால் அமர்ந்தேன். ஆக்ஸ் அல்லது அது போல மேனிக்கு செயற்கை சுகந்தமூட்டும் வஸ்து தெளித்துக்கொண்டு கமகமக்கும் மைனர்வாசனையோடு இருந்தார். இரவு பத்து மணிக்கு எனர்ஜி ததும்பியது.\nஇரண்டுமுறை சம்பந்தி உபசாரமாக வீதியில் இறங்கி அழைத்தார். சிலர் விரோதமாகத் திரும்பிக்கொண்டார்கள். சிலர் தூரத்திற்கு பார்வையைத் துரத்தி வராத பஸ்ஸுக்கு வாக்கப்பட காத்திருந்தார்கள். இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும்.\n\"சார்... எறங்குங்க....\" என்றார் பரபரப்பாக.\nகையைப் பிடித்து கீழே இறக்கிவிடும் தோரணையில் \"பின்னாடி நம்ம ஏரியா பஸ்ஸு வந்திருக்கு. இறங்குங்க...\" என்றார்.\nதனது சவாரியை இறக்கிவிடும் ஆட்டோகாரரா மெய்மறந்து அந்த தியாகியையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\n\"சார்.,...போங்க.. சீக்கிரம்.. பொன்னியம்மன் கோயில்தானே கேட்டீங்க... பத்து நிமிசத்துல போயிரலாம்.. எனக்கு இனிமே சவாரி ஏற கால் அவருக்கு மேலே ஆவும். அதுக்குள்ளே நீங்க வீட்டுக்கே போயிடுவீங்க... ம்.. இறங்குங்க...\"\nஇறங்கி ஓடிப்போய் பஸ்ஸில் தொற்றிக்கொண்டேன். கீழ்க்கட்டளை தாண்டி தாம்பரம் செல்லும் பேருந்து. புதுசாக பளபளவென்று இருந்தது. அழுதுவடியாத பளிச் விளக்குகள். காலுக்கடியில் நறநறவென்று குப்பையில்லை. வேளச்சேரி பாலம் ஏறும்போது அந்த ஆட்டோ தியாகசீலர் கண்ணுக்குள் வந்தார். இரண்டு நாட்களுக்குள் நான் பார்க்கும் இன்னொரு அன்பொழுகும் ஆட்டோ\nஉள்ளே பஸ் கண்டக்டர் வாலிப வயசு.\nசில்லறை தா என்றெல்லாம் அடாவடி செய்யவில்லை. சாவுகிராக்கி போன்ற வசவுகள் இல்லை. பயணச்சீட்டுக்காக கைகள் நீட்டும் பத்து ரூபாய்த் தாள்களுக்கு மிச்சமாக ஒரு ரூபாய் நாணயங்களை கையில் பொத்தி வைத்திருந்தார். டிக்கெட்டும் சில்லறையும் சேர்த்துச் சேர்த்து வாரிவிட்டார். நல்ல துடிப்பான இளைஞர்.\nஅவர் முன்னால் நகர அந்த நடத்துனர் இருக்கையில் சங்கோஜத்துடன் அமர்ந்தேன். ஓட்டுனர் இருக்கைக்கு அருகிலிருந்து ஆரம்பித்து நின்று உட்கார்ந்து வளைந்து ஒடிந்து இருப்பவர்களுக்கெல்லாம் மின்னல் வேகத்தில் ப.சீட்டு வழங்கிவிட்டு பின்னுக்கு பறந்து வந்தார். எனக்கு நாற்காலி ஆசை என்றைக்கும் கிடையாது. அவர் அருகில் வந்ததும் எழுந்திருக்க எத்தனித்தேன். எனது தோளைப் பிடித்து அழுத்தி....\n“உக்காருங்க சார்.. பரவாயில்லை...” என்று சிரித்தார் மாணிக்கமாய்.\nஒவ்வொரு நிறுத்தத்திற்கும் வெளியே பார்த்து விசில் அடித்து டிக்கெட் கொடுத்து பரபரவென்று இயங்கிக்கொண்டிருந்தார். என்னுடைய நிறுத்தம் வந்தது. எழுந்தேன். பின் படிக்கட்டருகில் ரஜினி போல காந்தமாய் நின்றிருந்தார். அவரது தோளைச்சுற்றிக் கையைப் போட்டு “Thank you my dear\" என்றேன். காதோடு காதாக. உடனே குபீரென்று வாய்கொள்ளாச் சிரிப்பு. வேறெதுவும் வாய்வார்த்தையாகச் சொல்லவில்லை.\nஇறங்கி வீட்டுக்கு நடக்கும் போது ஞாபகம் வந்தது. இரண்டு நாட்களுக்கு முன் இதே “Thank you my dear\"யை என்னிடம் ஒரு பார்வையற்றக் கிழவர் ஸ்மால் பஸ்ஸில் இடம் கொடுத்தபோது நா தழதழக்கச் சொன்னார். அதுவே மறுபடியும் என்னிடமிருந்து இயல்பாய்க் கிளம்பியிருக்கிறது.\nசவாரியென்றும் பாராமல் பஸ்ஸேற்றி விட்ட ஷேர் ஆட்டோகாரர், தான் ஓய்ந்து போனாலும் அலைந்து திரிந்து வந்த ஒருவனுக்கு இடமளித்த இந்த பஸ் கண்டக்டர் என்று அனைவருக்கும் பிரதானமாக அடி நெஞ்சில் அன்பு ஊற்று இருக்கிறது. விரும்பாத சூழ்நிலைகள் சில நெருக்கித் தள்ள வெறுப்படைகிறார்கள். சூழ்நிலைக் கைதிகளாய்ச் சில சமயங்களில் சுள்ளென்று எரிந்து விழுகிறார்கள். உலகமே மாயையாய்த் தெரியும் போது விரக்தியில் உள்ளம் மரத்து விடுகிறது. நீ யார் அவன் யார் என்றெல்லாம் பேதமில்லாமல் வெறுக்கத்தோன்றுகிறது. மற்றபடி இது.............\nLabels: அனுபவம், அன்பு சூழ் உலகு, பஸ் பயணங்களில்\nபொங்கி வழியட்டும் அன்பு ஊற்று.....\nஅன்பு சூழ் உலகு... அதுவே ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய நினைவு....\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற��ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்\nஹிந்து ஆன்மிக கண்காட்சி - 2016\nகணபதி முனி - பாகம் 43: அக்னியில் தோன்றிய முனி\nகணபதி முனி - பாகம் 42: காங்கிரஸ் அமர்வுகள்\nகணபதி முனி - பாகம் 41: ரமணாஸ்ரம ஸ்தாபிதம்\nசந்தோஷபுரத்தில் மகிழ்ச்சியில் உறைந்த தருணம்\nதாத்தாக்கும் எனக்கும் ஒரே லவ்வு\nஅன்பு கண்டக்டரும் அருமையான ஆட்டோகாரரும்..\nநடப்பவர் பார்க்க மாட்டார்... பார்ப்பவர் நடக்க மாட்...\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோக��� தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தா��ரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ண��ை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T07:13:40Z", "digest": "sha1:JS4HVFYZYB72BDJLKL5LSTJR5JQRPHQA", "length": 4652, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பஞ்சாப்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“பஞ்சாப் வந்து வேளாண் சட்டங்கள் ...\n“எங்கள் டவர்களை அடித்து நொறுக்கி...\n300 கிமீ பயணம் செய்து டெல்லி விவ...\nவிவசாயிகள் கொந்தளிப்பால் 1,500 ஜ...\nவிவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் வி...\nடெல்லி: போராடும் விவசாயிகளுக்கு ...\nபஞ்சாப்: கர்ப்பப்பையில் டவலை வைத...\nமுப்படைகளில் பணியாற்றிய பஞ்சாப் ...\nவிவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்...\nபஞ்சாப் விவசாயிகள் போராட்டம்: ரய...\nபஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் கனவை ப...\nகெயில் விக்கெட்டை சாய்த்தார் தாஹ...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/01/09/63653.html", "date_download": "2021-01-23T07:56:58Z", "digest": "sha1:JOMMYO54DPAURKFNPZGMTNJVVQVGO5TP", "length": 21826, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கலெக்டர் ��ு.கருணாகரன் தொடங்கி வைத்தார்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கலெக்டர் மு.கருணாகரன் தொடங்கி வைத்தார்\nதிங்கட்கிழமை, 9 ஜனவரி 2017 திருநெல்வேலி\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் துவக்க விழா, கலெக்டர் மு.கருணாகரன், தலைமையில், சங்கரன்கோவில், காந்திநகரில் உள்ள நியாயவிலைக் கடையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலெக்டர் மு.கருணாகரன், 100 நபர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி, திருநெல்வேலி மாவட்டத்தில் இப்பணிகளை தொடங்கி வைத்தார்கள்.பின்னர், கலெக்டர் பேசியதாவது-\nஏழை, எளிய மற்றும் நடுத்தர பொதுமக்கள் பொங்கல் பண்டிகையன்று பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. தமிழக அளவில் பொங்கல்-2017 பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் சென்னையில் இன்று துவக்கி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1454 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில், கூட்டுறவுத் துறையின் மூலும் 807 முழு நேர நியாயவிலைக் கடைகளும், 375 பகுதி நேர நியாயவிலைக் கடைகளும், ஆக மொத்தம் 1182 கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு 2017ன்படி, அரிசி பெறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படுகிறது. இதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.110/- மதிப்பிலான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் 7,94,023 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,57,31,035/- ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சங்கரன்கோவில், கழுகுமலை ரோடு (27ஊஊ004ஞலு) நியாயவிலைக் கடையில் 1,124 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பொதுமக்களின் உடல் நலனை பாதுகாக்கும் வகையில் ரூ.3 கோடி செலவில் 10 இடங்களில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூ.14.25 கோடி செலவில் 59 கண்மாய்கள் இயந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்களின் பாசன பரப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீரும் உயரும். திருநெல்வேலி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கணக்கெடுக்கும் பணிகள் முடிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது. நமது மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர். வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்று, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைவரையும் வாழ்த்துகிறேன் என கலெக்டர் மு.கருணாகரன், பேசினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கோட்டாட்சித் தலைவர் செல்வி பெர்மிவித்யா, கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி, ஆவின் நிறுவனத் தலைவர் ரமேஷ், சங்கரன்கோவில் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வேலுசாமி, சௌந்தர் என்ற சாகுல்ஹமீது, துணைப் பதிவாளர் (பொ.வி.தி) அ.ரியாஜ்அகமது, சங்கரன்கோவில் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.சுடலைமுத்துபாண்டியன், குடிமைப் பொருள் வட்டாட்சியர் சுப்புராயன், சங்கரன்கோவில் கூட்டுறவு சார் பதிவாளர் (பொ.வி.தி) சக்திவேல், அக்ரோ மாவட்ட துணைத் தலைவர் சண்முகையா, குடிமைப் பொருள் வழங்க வருவாய் ஆய்வாளர் பெருமாள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 22-01-2021\nமுதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்\nதமிழக முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\n2இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n3இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்...\n4தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/06/30/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T08:30:20Z", "digest": "sha1:X6KFTMJSBEPSNWVMNB3GPY67SHNGILWK", "length": 5483, "nlines": 107, "source_domain": "seithupaarungal.com", "title": "வீட்டு அலங்காரம்: விளக்கில் பூ… – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசெய்து பாருங்கள், வீட்டை அலங்கரித்தல்\nவீட்டு அலங்காரம்: விளக்கில் பூ…\nஜூன் 30, 2016 த டைம்ஸ் தமிழ்\nகுறிச்சொல்லிடப்பட்டது பூ விளக்கு, வீட்டை அலங்கரித்தல்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமெது பக்கோடா செய்வது எப்படி\nNext postகுழந்தைகளுக்கான சத்துள்ள ஸ்னாக்ஸ்: கடலை உருண்டை\n“வீட்டு அலங்காரம்: விளக்கில் பூ…” இல் ஒரு கருத்து உள்ளது\n4:37 பிப இல் ஜூலை 1, 2016\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2021-01-23T07:34:25Z", "digest": "sha1:4KH4N26CTNGA3MP2HZ5EHHM2DJ6DVYOD", "length": 8555, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "சிட்னியில் புறநகர்ப்பகுதிகளில் கொத்து வளர 30 புதிய COVID-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - ToTamil.com", "raw_content": "\nசிட்னியில் புறநகர்ப்பகுதிகளில் கொத்து வளர 30 புதிய COVID-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nசிட்னி: சிட்னியின் வடக்கு கடற்கரைகளின் புறநகர்ப்பகுதிகளில் வெடித்ததால் ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 20) 30 புதிய கோவிட் -19 வழக்குகளைப் பதிவு செய்தது.\nகிறிஸ்மஸ் ஈவ் வரை சனிக்கிழமையன்று கால் மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பூட்டப்பட்டிருந்தனர், வடக்கு கடற்கரைகள் கிளஸ்டர் இப்போது சுமார் 70 ஆக உள்ளது, சில வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன.\nஞாயிற்றுக்கிழமை, நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், சிட்னியின் மற்ற பகுதிகளிலும் பொதுக்கூட்டம் மட்டுப்படுத்தப்படும் என்று கூறினார், வீட்டுக் கூட்டங்கள் 10 பங்கேற்பாளர்களிடமும், விருந்தோம்பல் இடங்கள் 300 ஆகவும், மற்ற கட்டுப்பாடுகளுடனும் உள்ளன.\n“நம் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க எல்லோரும் சரியானதைச் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த காவல்துறையினர் இன்னும் தெளிவாகக் காணப்படுவார்கள்” என்று தொலைக்காட்சி செய்தியாளர் கூட்டத்தில் பெரெஜிக்லியன் கூறினார்.\nகட்டாயமில்லை என்றாலும், பெரிய சிட்னி பகுதியில் உள்ளவர்கள் பொது முகமூடிகளை அணிய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nவடக்கு கடற்கரை வழக்குகளில் வைரஸின் தோற்றம் அதிகாரிகளுக்குத் தெரியாது, இது மரபணு சோதனை அமெரிக்க விகாரம் என்று கூறுகிறது.\n“கொத்து எவ்வாறு சமூகத்தில் பரவியது அல்லது அது தொ���ங்கியது என்பதை சுகாதார வல்லுநர்கள் இன்னும் அடையாளம் காணவில்லை என்பது எங்களுக்கு ஒரு கவலை” என்று பெரெஜிக்லியன் கூறினார்.\nஇந்த வாரம் வரை, ஆஸ்திரேலியா இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த உள்ளூர் பரிமாற்றமும் இல்லாமல் சென்று கிறிஸ்துமஸுக்கு முன்னதாக பெரும்பாலான கட்டுப்பாடுகளை நீக்கியது. சிட்னி வெடிப்பு மாநிலங்களையும் பிரதேசங்களையும் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் தூண்டத் தூண்டியது, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் விடுமுறை பயணத் திட்டங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19newsPolitical newsஆஸ்திரேலியாகததசடனயலசயயபபடடளளனசிட்னிநியூ சவுத் வேல்ஸ்பதயபதவபறநகரபபகதகளலபோக்குவளரவழகககள\nPrevious Post:போக்குவரத்து மீறுபவர்களுக்கு எதிரான சிறப்பு இயக்கம் UT இல் தொடங்குகிறது\nNext Post:SIA க்குப் பிறகு எனது வாழ்க்கை: நான் ‘பயனற்றது’ என்பதிலிருந்து, என் காலில் என்னைத் திரும்பப் பெறும் திறன்களைத் தேர்ந்தெடுப்பதற்குச் சென்றேன்\nஃபால்குனி மற்றும் ஷேன் மயில் ஆகியோர் வீட்டு அலங்காரத்திற்கான முதல் முயற்சியாக கோகூன் ஃபைன் ரக்ஸுடன் ஒத்துழைக்கின்றனர்\nவெஸ்ட் கோஸ்ட் டிரைவில் அந்நியரை பாக்கெட் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nஉலகெங்கிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாக வெளியேறினர்\nலட்சத்தீவு தீவில் இருந்து ஏழு கடற்படையினரை கடலோர காவல்படை மீட்கிறது\nCOVID-19 இன் போது பொருளாதார வன்முறை வீட்டு வன்முறைக்கு பங்களித்தது என்று கணக்கெடுப்பு கூறுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/covid-19-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-01-23T07:40:24Z", "digest": "sha1:N5J5FEX7YP7MJA2PNLQC6ELHHTM2NVAH", "length": 9650, "nlines": 70, "source_domain": "totamil.com", "title": "COVID-19 க்கு எதிராக இங்கிலாந்து சுமார் 2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது: சுகாதார செயலாளர் - ToTamil.com", "raw_content": "\nCOVID-19 க்கு எதிராக இங்கிலாந்து சுமார் 2 மில்லியன் ம��்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது: சுகாதார செயலாளர்\nலண்டன்: பிரிட்டன் இப்போது சுமார் 2 மில்லியன் மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி அளித்துள்ளது என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) திங்களன்று காட்சிகளை வெளியிடுவதற்கு முன்னதாக கூறினார்.\n“கடந்த வாரத்தில் டிசம்பர் மாதத்தை விட அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளோம், எனவே நாங்கள் ரோல்-அவுட்டை துரிதப்படுத்துகிறோம்” என்று அவர் பிபிசி டிவியிடம் கூறினார்.\nஎத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று கேட்கப்பட்டதற்கு, ஹான்காக் கூறினார்: “இது சுமார் 2 மில்லியனைக் குறிக்கிறது, ஆனால் நாங்கள் நாளை சரியான புள்ளிவிவரங்களை வெளியிடப் போகிறோம், இனிமேல் தினசரி அடிப்படையில்.”\nபிப்ரவரி நடுப்பகுதியில் சுமார் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை பிரிட்டன் நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள், மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள் – முதியவர்கள் அல்லது முன்பே இருக்கும் நிலைமைகள் – மற்றும் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு தொழிலாளர்கள் உள்ளனர்.\nதற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 200,000 பேர் தடுப்பூசி போடப்படுவதாக ஹான்காக் கூறினார், இலக்கை அடைவதற்கு பிரிட்டனை நிச்சயமாக வழிநடத்தியது மற்றும் வசந்த காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.\nபடிக்கவும்: போப் பிரான்சிஸ், ராணி எலிசபெத் COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் இணைந்ததால் இங்கிலாந்து 3 மில்லியன் வழக்குகளில் முதலிடத்தில் உள்ளது\nபடிக்கவும்: போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து மீண்டும் COVID-19 தாக்குதலை எதிர்கொள்கிறது\nபிரிட்டன் முழுவதும் வைரஸின் பரவக்கூடிய புதிய மாறுபாட்டுடன், பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தில் மூன்றாவது தேசிய பூட்டுதலை விதித்துள்ளார் – அதன் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி – மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நோய்த்தடுப்பு ஏற்படுவதற்கு முன்பு தொற்றுநோயைத் தடுக்க முயற்சிக்கிறது.\nநேர்மறையான COVID-19 பரிசோதனையைப் பெற்ற 28 நாட்களுக்குள் பிரிட்டனில் 80,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், இது உலகின் ஐந்தாவது மிக உயர்ந்த உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை மற்றும் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நேர்மறை சோதனை செய்துள்ள���ர்.\nஎலிசபெத் மகாராணி மற்றும் அவரது கணவர் பிலிப் இருவரும் தொண்ணூறுகளில் COVID-19 க்கு எதிராக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப்புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19daily newsworld newsஇஙகலநதஉலக செய்திஎதரககககொரோனா வைரஸ்சகதரசமரசயலளரதடபபசதடுப்பூசிபடடளளதமககளககமலலயனயுகே\nPrevious Post:இலங்கை கடற்படையின் ஒன்பது மீனவர்கள், மீனவர் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன\nNext Post:தனியார் சமையல்காரர்கள் ஜெனிபர் லோபஸ், விக்டோரியா பெக்காம் மற்றும் பலர் சாப்பிடுவதை வெளிப்படுத்துகிறார்கள்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125 வது பிறந்த நாள், மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி: எனக்கு புரியவில்லை\nWHO, ஃபைசர் கோவக்ஸ் குளோபல் மூலம் ஏழை நாடுகளுக்கு 40 மில்லியன் தடுப்பூசி அளவுகளுக்கான ஒப்பந்தத்தை அறிவிக்கிறது\nஃபால்குனி மற்றும் ஷேன் மயில் ஆகியோர் வீட்டு அலங்காரத்திற்கான முதல் முயற்சியாக கோகூன் ஃபைன் ரக்ஸுடன் ஒத்துழைக்கின்றனர்\nவெஸ்ட் கோஸ்ட் டிரைவில் அந்நியரை பாக்கெட் கத்தியால் தாக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்\nஉலகெங்கிலும் உள்ள பேஸ்புக் பயனர்கள் தங்கள் கணக்குகளிலிருந்து தானாக வெளியேறினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/tag/moratorium/", "date_download": "2021-01-23T07:45:00Z", "digest": "sha1:YLSU5OHKIXMIJUVKZBU4356J3MKGCKUH", "length": 8280, "nlines": 158, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Moratorium – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\nஅமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு\nசர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா ஊக வாணிப முறையா\nசசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்\n2 கோடி ரூபாய் வரையிலான கடனுக்கு கூட்டு வட்டி ரத்து: மத்திய அரசு உத்தரவு\nதொடரும் கொரோனா & ஊரடங்குக் காலத்தில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களில் வங்கியில் கடன் வாங்கி அந்த தவணையை செலுத்த சலுகை அறிவிக்கப்பட்ட ஆறு மாதங்களுக்கும், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முறையை தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசு சுப்ரீம் ...\nவங்கிக் கடன்களை செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம்- ரிசர்வ் பேங்க் அறிவிப்பு\nநாட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ள கொரானா பாதிப்பால் சராசரி வாழ்க்கையாளர் தொடங்கி பெருமுதலாளிகள் பலரும் தங்களது வருவாயையும், வாழ்வாதாரங்களையும் இழந்து அல்லல்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய மாதத் தவணை(EMI), வீட்டு வாடகை போன்றவற்றை குறைந்தது மூன்று மாதங்களுக்கு செலுத்த வேண்டாம் ...\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/12/blog-post_3984.html", "date_download": "2021-01-23T07:17:58Z", "digest": "sha1:MS6GNO7QHU2QF4KHS7I2Z2P4OSG5IIS7", "length": 14088, "nlines": 66, "source_domain": "www.newsview.lk", "title": "கொவிட் நோயாளிகளின் கழிவுகளினால் நிலத்தடி நீர் மாசடையுமென்ற வழக்கு பாதகமாக அமையலாம் - கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் - News View", "raw_content": "\nHome உள்நாடு கொவிட் நோயாளிகளின் கழிவுகளினால் நிலத்தடி நீர் மாசடையுமென்ற வழக்கு பாதகமாக அமையலாம் - கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்\nகொவிட் நோயாளிகளின் கழிவுகளினால் நிலத்தடி நீர் மாசடையுமென்ற வழக்கு பாதகமாக அமையலாம் - கல்முனை மாநகர முதல்வர் ���ிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்\nபாலமுனை கொவிட் வைத்தியசாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, தற்போதைய சூழ்நிலையில் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என கல்முனை மாநகர முதல்வரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் பாலமுனை வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்படுவதனால் அவர்களது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடையும் எனவும் அதனால் இப்பிரதேச வாழ் மக்களுக்கு கொவிட்-19 பரவும் அபாயம் ஏற்படும் எனவும் அதனால் கொவிட் நோயாளிகளுக்கு இவ்வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதை இடைநிறுத்துமாறு கோரி நேற்றுமுன்தினம் (21) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் உள்ளிட்ட 05 சட்டத்தரணிகள் இணைந்து வழக்குத் தாக்கல் செய்திருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது.\nகுற்றவியல் சட்டக்கோவை பிரிவு 96 - பொதுத் தொல்லை சட்டத்தின் கீழ் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிகின்றேன்.\nகடந்த காலங்களில் Environmental Foundation எனும் சுற்றாடல் நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான சட்ட அலுவலராக பணியாற்றி, பல நீதிமன்றங்களில் சூழல், சுற்றாடல் தொடர்பான பொதுத் தொல்லை வழக்குகளில் ஆஜராகி, வாதாடியவன் என்ற அனுபவத்தின் அடிப்படையில் மேற்படி வழக்கு தொடர்பில் எனது மாறுபட்ட நிலைப்பாட்டை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.\nஅல்குர்ஆன் எந்தவொரு உயிரற்ற சடலத்தையும் மண்ணில் புதைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதேயொழிய அதனை தகனம் செய்ய வேண்டும் எனக்கூறப்படவில்லை. ஏதாவது வைரஸ் தொற்றினால் மரணித்த உடல்கள் மண்ணில் அடக்கம் செய்யப்படுவதனால் அது கொரோனாவை விட பயங்கரமான வைரஸாக இருந்தாலும் சரியே அதன் மூலம் நிலத்தடி நீர் ஒருபோதும் மாசடைய மாட்டாது.\nநிலத்தடி நீர் மூலமாக இந்த வைரஸ் பரவும் வாய்ப்பு இருந்திருக்குமாயின் அவ்வாறான சந்தர்ப்பங்களில் அதனை தகனம் செய்வதற்கு அன்று அல்குர்ஆன் அனுமதித்திருக்கும். ஆக மண்ணில் அடக்கம் செய்யப்படுகின்ற உடல்கள் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிலத்தடி நீர் மாசடையாது என்பதும் கிருமித்தொற்று பரவாது என்பதும் மிகத்தெளிவானது என்பதா���ேயே இறை கட்டளை அடக்கம் செய்யச் சொல்கிறது. அதுவே எமது நம்பிக்கையாகும்.\nநீரை வடி கட்டுவதற்குக் சிறந்த வடிகட்டியாக மண் பயன்படுகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும்.\nஇந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வது என்பது அல்குர்ஆன் மீதான நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது. அத்துடன் இதன் ஊடாக இனவாதிகளுக்கு மெல்வதற்கான அவல் கொடுக்கப்படுகிறது.\nஇவ்வாறான தூரநோக்கற்ற செயற்பாடுகளினால் எமது சமூகத்திற்கு ஏற்படப்போகின்ற பாரிய விளைவுகள் குறித்து சிந்திக்க வேண்டும்.\nசிலவேளை இந்த வழக்கில் நீதிமன்றமானது, குறித்த கழிவுகள் சுகாதாரத்திற்கு பங்கமானதுதான் என்று ஒரு வார்த்தை கூறி விட்டால், இந்த நாட்டில் தற்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில், சமூகத்திற்கு எழக்கூடிய அபாய விளைவுகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை இந்த வழக்காளிகள் முன்வைப்பார்களா\nஆகையினால் யாராயினும் சரி, உண்மையில் சமூகத்தின் மீதான கரிசனை இருக்குமாயின் அவர்கள் இவ்வாறான வழக்குகளை தவிர்த்துக் கொள்வதே அறிவுடமையாகும்.\nஊருக்கு நல்லது செய்ய முனைகிறோம் என்ற சிந்தனையில் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்தில் தள்ளிவிடுகின்ற இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nஇவ்வாறானவர்கள் தம்மால் சமூகத்திற்கு உதவ முடியா விட்டாலும் உபத்திரம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விடக்கூடாது என்பதே எனது வேண்டுகோளாகும்- என்று சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வலியுறுத்தியுள்ளார்.\nமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகள் எப்போது ஆரம்பம் - அறிவித்தது கல்வி அமைச்சு\nமேல் மாகாணத்தின் பாடசாலைகளை பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேர...\nமாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை : பாடசாலையில் பதற்றம் : பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்\nஐ.எல்.எம் நாஸிம், நூருல் ஹூதா உமர் பாடசாலைகளுக்குள் நுழைந்து பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகள...\nஅரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிக்காமல் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், விசேட குழுவின் அறிக்கையை ஆராயுமளவுக்கு வைரஸ் தொடர்ப���ன விசேட நிபுணர்கள் எவருமில்லை - பேராசிரியர் திஸ்ஸ விதாரண\n(எம்,ஆர்.எம்.வசீம்) கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்ற விசேட வைத்தியர் குழுவின் அறிக்கையை அரசாங்கத்தி...\nதென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபு\nநூருல் ஹுதா உமர் தென் கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் விஷேட கற்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கான ஆய்வுகூட செய்முறை கற்கை மற்றும...\nஅவுஸ்திரேலிய நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த புறாவை கருணைக் கொலை செய்ய தீர்மானம்\nஊரடங்கு, தனிமைப்படுத்தும் உத்தரவு ஆகியவற்றைப் பின்பற்றாத அமெரிக்கப் புறாவை என்ன செய்வது என்று தீர்மானிக்க வேண்டிய தர்மசங்கடமான நிலைக்கு அவுஸ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2", "date_download": "2021-01-23T07:32:33Z", "digest": "sha1:UI5HBGGSS5HVYKL3GPOCUCOVH53JRC2L", "length": 11324, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "வீடியோ செய்தி – Page 2 – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nயாழ் மாநகர முல்வரினால் “தூய கரம் தூய நகரம்” வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஆரிக்கு முத்தம் கொடுத்த சனம் ஷெட்டி.. இதை ஏன் டா அன்சீன்ல வச்சீங்க.. காண்டாகும் நெட்டிசன்ஸ்\nரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க\nஒரு வேலை, இதே மாதிரி தான் சைனா-ளையும் நடந்து இருக்குமோ\nஅப்பா இறந்த சோகத்திலும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த அனிதா.. கட்டியணைத்து ஆறுதல் கூறிய ஹவுஸ்மேட்ஸ்\nசமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டியது அவசியம் – மகேசன்\nநாளை முதல் புகையிரத ஆசன முற்பதிவுகளை மேற்கொள்ளலாம்\nபாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ் டைட்டில் தான் ஓடுது போல மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ் டைட்டில் தான் ஓடுது போல\nரம்யாவை மொக்கை பண்ணிய பிக் பாஸ்.. சிரித்து சிதறிய ஹவுஸ்மேட்ஸ்.. இந்த அவமானம் எல்லாம் தேவையா\nஒரு கைல துப்பாக்கி சூடு, இன்னொரு கைல பிரசவம்.\nதாக்கப்பட்ட தவிசாளர் . அம்பாரை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்.\nஆன் பாயின்ட்டா பேசுறீங்க.. ஆரியை பாராட்டிய சனம் ஷெட்டி.. ரியோ ஏன் அமைதியே இல்லாம திரியிறாரு\nஇலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்\nசுவிஸ் தமிழ் இளையோர் ஒன்றியத்தின் நிதி ஆதரவில் கற்றல் உபகரணங்கள்\nரொம்ப நெகட்டிவ் ஆகிடுச்சு ஆரி.. அப்பா இழப்பும் நெகட்டிவிட்டியும் சமாளிக்க முடியல.. புலம்பிய அனிதா\nநலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள குடும்பங்களை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சென்று பார்வையிட்டார்\nமுள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்களுக்குள் குழப்பமா சபையின் பாதீட்டுக்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் நடுநிலை, ரெலோவின் உறுப்பினர்கள் ஆதரவு. சபையின் பாதீட்டுக்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் நடுநிலை, ரெலோவின் உறுப்பினர்கள் ஆதரவு.\nபிரேக்கப்புக்கு பிறகு இப்போதான் இவ்ளோ கோப பட்டிருக்கேன்.. தனியாக கேமராவிடம் விளக்கம் கொடுத்த பாலாஜி\n“மாணிக்கதாசன் பவுன்டேஷனின்” அலுவலகத் திறப்புவிழா நிகழ்வு.. (படங்கள் & வீடியோ)\n5 பேர் சேர்ந்து, கூத்தடிக்குறதுக்காகவே ஒரு வீட்டை வாங்கி.\nகாலத்தால் மறக்க முடியாத, தளபதிகளில் ஒருவர் “புளொட்” மாணிக்கதாசன்.. (ஜனனதினம் இன்று)\nபெண்கள் ஜாக்கிரதை. குடி மதியை கெடுக்கும்\nநினைத் தூபி அமைத்தல் தீர்மானம் மாநகர சபை அமர்பில் நிறைவேற்றம்\nயாழ் நகரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கருத்து ஓவிய கண்காட்சி\nநேர்மையா விளையாடணும்னு என் மனைவிக்கிட்ட கூட எதையும் கேட்கல.. நிஷாவிடம் கண்ணீர்விட்ட ஆரி\nயாழ். நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.\nவாவ்.பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று ரீஎன்ட்ரி ஆகியுள்ள 2 பிரபலங்கள்.கட்டியணைத்து கண்ணீர்விடும் பாலாஜி\nஅம்மா நிச்சயம் பெருமைப்படுவாங்க.. 2 வாரத்துக்கு முன்னாடியே வந்திருந்தா.. ஷிவானியை தேற்றிய கமல்\nநம்ம சேனல்-ல வர்ற படங்களை பாத்து யாரும் இப்டி மாறிடாதீங்க\nஆரி பக்கமே திரும்பல.. ரம்யாவுக்கு திருஷ்டி எடுத்து.. பாலா���ை தூண்டிவிட்டு.. வேலையை காட்டிய அர்ச்சனா\nபயப்படாதீங்க.. அப்படில்லாம் உற்று பார்க்க மாட்டோம் பாஸ்.. வாட்ஸ்அப் விளக்கத்தை பாருங்க\nஇப்படியெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறீங்க.. பிக்பாஸ் டாஸ்க்கை பார்த்து காண்டான ஃபேன்ஸ்\nஇவரு திட்டவே மாட்றாரு.. என் மீதே விமர்சனங்கள் வருது.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓப்பனா பேசிய கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/74061/chennai-high-court-lawyer-doing-agriculture-his-native-of-mayiladuthurai", "date_download": "2021-01-23T08:10:18Z", "digest": "sha1:Y2YWKQG3CF3P2HOXUHEWQPJSREQPFDMG", "length": 8898, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனா கொடுத்த ஓய்வு.. இயற்கை விவசாயத்தில் சாதித்த வழக்கறிஞர்...! - குவியும் பாராட்டு | chennai high court lawyer doing agriculture his native of mayiladuthurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nகொரோனா கொடுத்த ஓய்வு.. இயற்கை விவசாயத்தில் சாதித்த வழக்கறிஞர்...\nகொரோனா ஊரடங்கை பயனுள்ள வகையில் சோளம் சாகுபடி செய்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஒருவர் சாதித்துள்ளது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.\nமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிடாரங்கொண்டான் சங்கிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சொந்த ஊர் சங்கிருப்பு என்றாலும் பெரும்பாலும் தனது பணி சார்ந்து சென்னையிலேயே வசித்து வருகிறார். தற்போது கொரானா ஊரடங்கு காரணமாக நீதிமன்ற பணிகள், வழக்குகள் இல்லாததால் ஊர் திரும்பிய தினேஷ்குமார் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் குறுகிய காலத்தில் மாற்று விவசாயம் செய்ய முடிவெடுத்தார்.\nஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக மாற்றவும் முடிவு செய்து 75 நாட்கள் பயிரான சோளம் சாகுபடி செய்ய தீர்மானித்துள்ளார். அதன்படி தனது வயலில் பயிரிட்டு இயற்கை உரங்கள் கொண்டு மோட்டார் பாசனம் மூலம் சோளம் சாகுபடி செய்துள்ளார். தற்போது சோளம் நன்றாக வளர்ந்து கதிர் வைத்து அறுவடைக்கு தயாராகிவிட்டது.\nஅவை தரமான கதிர்களாக உள்ளதால் தற்போதே வியாபாரிகள் கொள்முதல் செய்ய வருவதாகவும் இன்னும் 5 தினங்களில் அறுவடை செய்யபடும் என்றும் வழக்கறிஞர் தின��ஷ் தெரிவிக்கிறார். கொரானா ஊரடங்கு தனக்கு பயனுள்ளதாகவும், இலாபகரமாகவும் அமைந்துள்ளதாகவும் என்ன தொழில் செய்தாலும் விவசாயத்தை கைவிடாமல் மாற்று சாகுபடிகளை செய்து விவசாயிகள் சாதிக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.\n’ஸ்மிரிதி மந்தனா’ இந்திய கிரிக்கெட்டின் லேடி ஷேவாக் : பிறந்தநாள் இன்று..\nசென்னை டூ நெல்லை.. 650கி.மீ பயணம்; பேரனின் சைக்கிளில் ஊர்திரும்பிய 73 வயது முதியவர்\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’ஸ்மிரிதி மந்தனா’ இந்திய கிரிக்கெட்டின் லேடி ஷேவாக் : பிறந்தநாள் இன்று..\nசென்னை டூ நெல்லை.. 650கி.மீ பயணம்; பேரனின் சைக்கிளில் ஊர்திரும்பிய 73 வயது முதியவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T09:03:38Z", "digest": "sha1:FXACM75YQD2JA7T5YL6FUBRVYMS4ANWA", "length": 3821, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டிவிட்டர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nவுகான் ஆய்வகத்திலிருந்து கொரோனா ...\nடிவிட்டர் பக்கத்தில் இருந்து வெள...\nதொழுகை குறித்த டிவிட்டர் பதிவால்...\nஅம்பேத்கர் எமோஜி: அண்ணலைச் சிறப்...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/342/", "date_download": "2021-01-23T07:39:08Z", "digest": "sha1:33M4VFKT3QV6R7C2XQUH3JRIKISZD7K6", "length": 34610, "nlines": 142, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "காற்றுக்கென்ன வேலி...13 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nகற்பகம் கண்ணதாசன் கூறிய செய்தியில் செய்வதறியாது அதிர்ச்சியில் திகைத்து போய் நிலா நின்றாள் என்றால்., விஷ்வாவோ உலகம் சுத்துவதை நிறுத்தியது போல் பேயடித்தார் போல் நின்றான்.\nகற்பகமோ கண்ணதாசனை கண்டு முறைக்க அதனை பொருட்படுத்தாது \" உனக்கு கல்யாணம் பண்ணி பாக்கனும்னு எனக்கு ஆசை இருக்காதா சொல்லு நீ நம்ம வீட்டோட மகாலட்சுமி அதுவும் இல்லாமல் மொத வாரிசு உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணுன்னா தான அடுத்ததா இருக்கிற உன் தங்கச்சிக்கும் கல்யாணத்த பண்ணி பாக்க முடியும் சொல்லு \" என்று நிதர்சனத்தை கலந்த உண்மையை கூற நிலா பதில் கூறாது தலை கவிழ்ந்து நின்றாள்.\n\" எனக்கு உன்னோட விருப்பம் ரொம்ப முக்கியம் மா என்னோட தம்பி சண்முகமும் உனக்கு ஒரு நல்ல இடமா பாத்து சீரும் சிரத்தியுமா கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எவ்ளோவோ ஆச பட்டுருப்பான். ஆனா அவனோட நேரம் அப்படி அல்பாய்சன்ல போகனும்னு இருக்கு. அவன் இப்போ இல்லன்னா என்ன அவனுக்கு பதிலா இதையெல்லாம் செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கு. மேல இருக்கிற உன்னோட அப்பா அம்மாவோட ஆன்மா நிம்மதியா இருக்கணும்னா அதுக்கு நீ கல்யாணம் பண்ணிக்கனும் இல்லன்னா அவங்கா ஆத்மா நிம்மதி அடையாது. அது மட்டும் இல்லாமல் நீ தான் நம்ம வீட்லயே பிறந்த மொத குழந்தை .எங்க வீட்டு பொண்ணுக்கு நாங்க ஒரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆச படுறோம் . தீடிர��ன்னு சொன்னா உன்னால கண்டிப்பா பதில் சொல்ல முடியாது தான் அதுனால கொஞ்சம் டைம் எடுத்து கூட நீ சொல்லலாம் \" என்றார் கண்ணதாசன் தன் தம்பி மகளின் வாழ்வை கருதி...\n\" என்ன பேசுறீங்க நீங்க இப்பவே இவளுக்கு இருபத்தி நாலு வயசாகுது. இதுக்கு மேல இவ யோசிச்சு எப்ப சொல்றது தான்க்கும், நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு அவளுக்கும் வயசு இருபத்தி ஒன்னு ஆகுது .இதுக்கு முடிச்சிட்டு அவளுக்கு பாக்க வேணாமா .இவளுக்கே நாள் கடத்திட்டு இருந்தா நல்லாவா இருக்கும் . பாக்குறவுங்க நாலு பேர் நாலு விதமா கண்ணு படுற மாதிரி பேசுமாடாங்க பாருங்க \" என்று ஏனோ தனக்கு அவள் மீது அக்கறை உள்ளது போல் காட்டி கொள்ள நினைத்து பேசினாலும் அந்த சொத்துக்காக அவரது மனசு இப்படி பேச செய்தது.\nஇருவரின் பேச்சை கேட்டும் நிலா தலையை கவிழ்ந்தே நிற்க தன் அக்கா தலை குனிந்து நிற்பதை கண்ட இசை \" போதும் கொஞ்சம் நிறுத்துறீங்களா இரண்டு பேரும் ஏதோ தப்பு செஞ்சது மாதிரி நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பல் பண்ணாம பண்ணுறீங்க இந்த அக்காவும் தலைய குனிஞ்சு நிக்குது ., வாழப் போறது என்னோட அக்காவும் அவளுக்கு வர போற புருஷனும் தான். அவளுக்கு இப்போதைக்கு எனக்குன்னு ஒரு மாமாவ கொண்டு வர விருப்பம் இல்ல போல அவளுக்கே எப்போ கல்யாணம் பண்ணிக்க தோணுதோ அப்ப நிலாவே உங்க கிட்ட வந்து சொல்லுவா சரியா நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை \" என்று படபடக்க தன் தந்தை மற்றும் அன்னையிடம் அக்காவுக்காக வாதாடியவள் வேகமாக சென்று தன் அக்காவின் தலையை நிமிர்த்தி \" உனக்கு எப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணுதோ அப்போ உன்னோட சம்மத்தை சொல்லு அக்கா இப்போ நீ வா \" என்று கையை பற்றியவள் இழுத்திட அவளோ அசைய மறுத்து நின்றிருந்தாள்.\nஅவளை நிமிர்த்தி பார்த்த இசை அவள் வேறெங்கோ பார்ப்பதை கண்டு அவள் அந்த இடத்தை நோக்க அங்கே விஷ்வா உயிரற்ற உறமாய் நின்றிருந்தான்.\n\" என்று கேட்டு இசை விஷ்வாவை நோக்கி அடி எடுத்து வைக்க ,\n\" வா டா விஷ்வா இப்போ தான் இந்த வீட்டுக்கு வர தோணுச்சா உனக்கு \" என்று வரவேற்ற படி கோபம் கொண்டார் ராஜேஸ்வரி பாட்டி..\n\" அப்படிலாம் ஒன்னும் இல்ல பாட்டி கொஞ்சம் வேலை அதிகம் \" என்று வாய் பாட்டிக்கு பதில் கூறினாலும் பார்வை என்னவோ நிலா மீதே இருந்திருந்தது..\n\" சரி என்ன விஷி��ம் பா \" என்று ராஜேஸ்வரி பாட்டி கேட்க கற்பகமோ அவனை அளவெடுத்து கொண்டு இருந்தாள். தன் மகளையும் அவனுடன் ஒப்பிட்டு பார்க்க தொடங்கினார்..\n\" பாட்டி நிலா இன்னைக்கு காலேஜ்க்கு வரல அது மட்டும் இல்லாமல் எந்த ஒரு இன்ஃபார்மும் பண்ணல அதான் என்னென்னு கேக்க வந்தேன் பாட்டி \" என்றான் அமைதியான குரலில்...\n\" சரி தம்பி அது அவளோட பெரியப்பா பெரியம்மா ஊருல இருந்து வந்துருக்காங்க அதுனால தான் அவளால சொல்ல முடியாம பொயிருக்கும் \" என்றார் ராஜேஸ்வரி பாட்டி தன் பேத்தி இன்று கல்லூரிக்கு வராத காரணத்தை..\n\" சரிங்க பாட்டி அப்போ நான் கிளம்புறேன் \" என்று வெளியே செல்ல எத்தனிக்க தீர்க்கமாய் ஒரு பார்வையை நிலாவின் மீது செலுத்தி விட்டு சென்றான் விஷ்வா.\nஇதனை கண்ணதாசனும் இசையினியும் நோட் செய்து கொண்டனர்.\n\" யாரு அத்தை அது வீட்டுக்குளாம் வந்துட்டு போறான் \" என்று கேள்வியாய் கற்பகம் ராஜேஸ்வரியை கண்டு கேட்க\n\" எதிர் வீட்டு பையன் தான் டி மா இவளோட காலேஜ்ல தான் அந்த தம்பியும் வேலை பாக்குது ரொம்ப நல்ல பையன் \" என்றார் பெருமையாக ...\n\" சரிங்க மா \" என்றார்‌ கற்பகம் எதையோ கணக்கு போட்ட படி...\n\" பெரியம்மா பெரியப்பா ‌எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க எங்க காலேஜ்ல நாங்க டூர் போக போறோம் அத முடிச்சிட்டு வந்து இத பத்தி பேசிக்கலாம்\" என்று சொல்லியவள் இசையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.\nநேரம் போக போக நிலாவிற்கு இதயம் படபடத்தது .விஷ்வா செல்லும் போது பார்த்த பார்வையில் அவள் செத்தே போய்விட்டாள். தன்னால் தான் அவனுக்கு இந்த நிலைமை தான் இல்லாமல் போனால் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்வான் என்றே மூலை யோசனை தர ஆனால் மனமோ அவன் கண்டிப்பாக வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டான். உன்னை நினைத்தே காலத்தை ஓட்டுவானே தவிர அவனது வாழ்க்கையை பற்றி ஒரு போதும் சிந்திக்க மாட்டான் என்று நிதர்சனத்தை மனது உரைத்து விட்டு \" நீ கல்யாணம் செய்து கொண்டாள் அவன் திருமணமான ஒரு பெண்ணை காதலிப்பது தவறு என்று புரிந்து அவனுக்கான வாழ்க்கையை பற்றி பார்ப்பான் \" என்றே சொல்ல அவளுக்கு அதுவே சரியாக பட்டதினால் தான் தன் பெரியப்பா பெரியம்மாவிடம் டைம் கேட்டு வந்ததே....\nஆனாலும் அவளால் அறைக்குள் இருக்க முடியவில்லை அவளுக்கு இப்போது அவனின் நிலையை அறிந்தே ஆக வேண்டும் என்பது போல் அ��ள் வேலியிட்டு வைத்திருந்த உள்ளம் துடிக்க அதை எவ்வாறு அடக்குவது என்று தெரியாமல் கண்ணீர் விட்டாள்.\nஅப்போது மணியை பார்க்க அது \" ஏழு \" என்ன காட்டவே வேகமாக சமையல் வேலையை தொடங்கினாள்.\nஎட்டு மணிப் போல் இட்லியையும் அதற்கு தகுந்தாற்போல் சட்னியை செய்து பேக் செய்தவள் வேகமாக எடுத்துக் கொண்டு வெளியே வர அவளை வழி மறைத்து நின்றார் கற்பகம்...\n\" இந்த நேரத்துல எங்க போற கைல என்ன டிஃபன் பாக்ஸ் \" என்று கேள்வி தொடுக்க\n\" அது வந்து பெரியம்மா எதிர் வீட்ல இருக்கிற விஷ்வா சாருக்கு .அவருக்கு சமைக்க தெரியாதாம் அதுனால பாட்டி கிட்ட வந்து ஹெல்ப் கேட்டாரு பாட்டியும் ஓகே சொல்லவும் நைட் மட்டும் இங்க இருந்து டின்னர் கொடுத்துட்டு வருவேன் \" என்றாள் நிலா பயத்துடனே கேக்காத கேள்விக்கும் பதில் அளித்த படி..\n\" சரி அத இங்க கொடு \" என்று கேட்க\n\" பரவால்ல அத்த நானே போய் கொடுக்கிறேன் \" என்று தர மறுத்திட\n\" கொடுக்க போறியா இல்லையா \" என்று வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து அதை வாங்கியவர் \" உள்ள போ \" என்று அதட்ட அசையாது அங்கேயே நின்றாள்.\n\" இப்போ உள்ள போக போறியா இல்லையா அப்படி நீ போகலன்னா உங்க அம்மா செத்ததுக்கான காரணத்த எல்லாரு முன்னாடியும் சொல்ல வேண்டியதா இருக்கும் பாத்துக்கோ \" என்று மிரட்டும் தோனியில் அவர் காதை கடிக்க அதில் மிரண்டவள் ,\n\" வேணாம் அத்தை நான் பொயிடுறேன் நீங்க எதையும் சொல்லாதீங்க \" என்று கைக் கூப்பி அழுகையுடன் கெஞ்சியவள் வேகமாக அறைக்குள் நுழைந்து கொண்டாள்.\nபின்புறத்தில் நின்றிருந்த இசையை கற்பகம் அழைக்க ,, அவளும் தன் அன்னையிடம் வந்து \" என்ன மா எதுக்கு இப்போ என்ன கூப்பிட்டுங்க \" என்று அசால்ட்டாக கேட்க\n\" இன்னைக்கு சாய்ங்காலம் நம்ம வீட்டுக்கு வந்த எதிர் வீட்டு பையன் கிட்ட கொண்டு போய் இத கொடுத்துட்டு வா டி \" என்று சொல்லி அவளிடம் அதை தர ,\nஅதை வாங்க மறுத்தவள் \" நான் எதுக்கு போய் கொடுக்கனும் அக்காவ அனுப்பி விடுங்க என்னால லாம் போய் கொடுக்க முடியாது \" என்றாள் தீர்க்கமான குரலில்..\n\" சொல்றத மட்டும் செய்றியா இந்த அதிக பிரசங்கி தன வேலைய என்கிட்டயே காட்டாத , நான் உன்னோட அம்மா டி தேவையில்லாம பேசுன பேசுற நாக்க அறுத்துடுவேன் பாத்துக்கோ \" என்று திட்டிவிட்டு அவள் கையில் வழுக்கட்டாயமாக அதை திணித்தவள் \" போய் கொடுத்துட்டு வா \" என்று அனுப்பி வைத்த���ள்...\nதன் அன்னையை திட்டிய படியே எதிர் வீட்டுக்கு வந்தாள் இசை...\nவீடு வரைக்கும் வந்தவள் உள்ளே செல்லாமல் கதவை தட்ட விஷ்வா நிலாவாக தான் இருக்கும் என்றெண்ணி வேகமாக வெளியே வந்து பார்க்க அங்கே அவளின் தங்கை நிற்கவும் கண்ணீர் முட்டியது அவனுக்கு..\n\" அவளுக்கு என்ன தான் ஆச்சி எதுக்காக அவ இந்த மாதிரி பிஹேவ் பண்றா என்ன பாக்க கூட உனக்கு விருப்பம் இல்லையா மொழி அதுனால தான் உன் தங்கச்சி கிட்ட கொடுத்து விட்டியா சாப்பாட்ட \" என்று மனதில் குமரியவன் \" உள்ள வா மா \" என்று அவளை வரவேற்றான்.\nஅவனை கண்ட அவளுக்கு அதிர்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்த்தவரா இவரு என்றது போல் அவரின் நிலை இருந்தது...\nதலை கலைந்து கண்கள் இரண்டும் சிவப்பு நிறத்திலும் சட்டை ஒரு பக்கம் டக்கின் செய்தும் மறுப்பக்கம் வெளியே வந்திருந்தது.அவரை பாக்கவே ஏனோ பரிதாபமாக இருந்தது.\n\" ஏதோ பிரச்சினை போல \" என்று நினைத்துக் கொண்டவள் \" இந்தாங்க சார் உங்களுக்கான சாப்பாட்டு \" என்று நீட்டினாள்.\n\" ரொம்ப தேங்க்ஸ் மா . அப்படியே உங்க அக்கா கிட்டயும் ரொம்ப பெரிய நன்றி சொன்னேன்னு சொல்லிடு மா \" என்றவன் புன்னகையுடன் அவள் நீட்டிய டிஃபன் பாக்ஸை பெற்றுக் கொண்டான்.\n\" ஓகே சார் \" என்று புன்னகைத்து வெளியே வந்தாள்.\n\" சாரோட புன்னகையில உண்மை இல்லயே .நாம உள்ள வந்தப்போ அவரு யாரையோ எதிர்ப்பார்த்து வந்த மாதிரி தான இருந்துச்சி அதுவும் என்ன பாத்தோன்ன காணாமா பொய்டுச்சே . அதுவும் இவரு போகும் போது நிலா அக்காவ பாத்துட்டு போனாரே \" என்று யோசனையுடனே அவன் வீட்டிலிருந்து வெளியே வர பக்கத்தில் கல்லு இருந்ததை கவனிக்க தவறியவள் அதில் கால் வைத்துவிட அது சரியாக நழுவி விட \" அக்கா \" என்ற சத்தத்துடன் கண்களை இறுக்க கீழே விழப் போனாள்.\nதான் கீழே விழ வில்லையே என்று யோசித்த படியே மெல்ல கண்ணை திறக்க அவள் முகத்திற்கு மிகவும் பக்கத்தில் ஒரு ஆடவன் முகம் தெரியவே பயந்து போனவள் திமிற தொடங்கினாள்.\nசக்தி தான் சரியாக அவள் விழப் போனதை பார்த்து வேகமாக அவளை நெருங்கி அவள் இடையில் கைவைத்து விழாமல் பிடித்தான். அவளை பற்றி இருந்தவனுக்கு மயிலிறகை பிடித்து இருந்தது போல் இருந்தது அவனுக்கு.\nஅவளை கண் கொட்டாமல் ஒரு நொடிக்கும் இரசனையுடன் மிகாமல் பார்த்துக் கொண்டிருக்க அவள் விழி திறப்பதை அறிந்து முகத்தை கோபமாக மா���்றி கொண்டான்.\nஅவள் திடிரென கத்தவும் சக்தியே ஒரு நொடி பயந்து அது தன்னை பார்த்து தான் அவள் கத்துகிறாள் என்று புலப்படவே கோபம் வந்தது.\n இப்போ எதுக்கு கத்துற ஏதோ சோஃபாவல படுத்து இருக்கிறதா நினைப்பா உனக்கு எந்திரி \" என்று கோபத்தில் சொல்ல இசையும் படார் என்று அவனை விட்டு விலகி நின்றாள்.\n\" ச சா சாரி \" என்று வார்த்தைகள் தடுமாற அதனை கண்டு உள்ளூர புன்னகைத்தவன் \" உன்னோட சாரி யாருக்கு வேணும் உன்ன பிடிக்க போய் என்னோட கை இப்ப உடஞ்சது தான் மிச்சம் யம்மா என்னா கனகனக்குற \" என்று கையை உதற செய்தான்.\n\" ஹலோ மிஸ்டர் அதான் சாரி கேட்டுட்டேன்ல அதோட என்னோட ஒர்க் முடிஞ்சது .நீங்க கைய தேய்ப்பீங்களோ இல்ல டாக்டர் கிட்ட போவீங்களோ அது உங்களோட இஷ்டம் \" என்றவள் சிட்டாக பறந்து எதிர் வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.\nஅவளை பார்த்தவாறே நின்றவன் சிரிப்புடன் தன் தமையனை காண உள்ளே சென்றான்.\n\" டேய் அண்ணா எங்க டா இருக்க ' என்றபடியே அவனது அறைக்குள் நுழைய அது இருட்டாக இருந்தது. லைட்டை ஆன் செய்து பார்த்தவன் அங்கே ஜன்னலை வெறித்த படி நின்றிருந்த விஷ்வாவை கண்டவன் ,\n\" டேய் அண்ணா எதுக்கு டா இப்போ இந்த மாதிரி லைட் கூட போடாம நிக்கிற \" என்றபடி சக்தி விஷ்வாவை தன் புறம் திருப்பியன் அதிர்ந்து போனான்.\n இப்போ எதுக்கு டா அழுகுற \" என்று பதறிப்போய் தன் அண்ணனின் கண்ணீரை துடைத்தவாறே கேட்க\n\" சக்தி \" என்றவன் அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விடுத்தான்.\n\" விஷ்வா இப்போ எதுக்கு இப்படி குழந்தை மாதிரி அழுகுற என்ன பிரச்சினை உனக்கு, என்கிட்ட சொன்னா தான எனக்கு என்ன பிரச்சனைன்னு தெரியும் அப்போ தான அதுக்கான சொல்யூஸன் கண்டு பிடிக்க முடியும் சொல்லு \" என்று அவனை ஆறுதல் படுத்தியவாறே சக்தி கேட்டான்.\nதன்னை நிலைப்படுத்திய விஷ்வா \" எனக்கு பயமா இருக்கு டா எங்க என்னோட மொழி என்ன விட்டுட்டு பொயிருவாளோன்னு .அவளோட நடவடிக்கை எல்லாம் எனக்கு சரியாவே படல டா. அவ வாழ்க்கையில ஏதோ ஒரு பெரிய இன்சிடன்ட் நடந்துருக்கு அது அவள என்கிட்ட வர விடாம பண்ணுது டா .இன்னைக்கு அவ வீட்ல அவளோட கல்யாணத்த பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க .எனக்கு மனசே சரியில்ல டா சக்தி \" என்று மீண்டும் அழுதவனை கண்டு சமாதான படுத்தி உறங்க வைத்தான் சக்தி. அன்று இரவு அவன் கூடவே மற்றொரு அறையில் தங்கிக் கொண்டான் சக்தி.\nஅடுத்தநா���் காலை அதன் விடியலை கதிரவன் தொடுக்க மெதுவாக இமை திறந்தான் விஷ்வா...\nநேற்று இருந்த பயமின்றி தெள்ள தெளிவாக இருந்தான். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்திருந்தான்.\nசக்தி பக்கத்து அறையில் உறங்கி கொண்டிருப்பதை அறிந்து மெதுவாக சமையலறை சென்று காலை டிஃபன் செய்தவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.\nகல்லூரிக்கு கிளம்பி தயாராக வந்து சக்தியை எழுப்ப கண்ணை கசக்கி கொண்டே எழுந்தவன் விஷ்வா கிளம்பி நிற்பதை கவனித்து \" மணி என்னடா \" என்று தூக்க கலக்கத்தில் கேட்க\n\" எட்டு தான் ஆகுது டா \" என்றான் விஷ்வா.\n\" என்னது மணி எட்டா \" என்று வாயை பிளந்த சக்தி வேகமாக பெட்டை விட்டு எந்திரித்து குளியலறைக்குள் புகுந்தான்.\nகுளித்து முடித்து வந்தவன் தன் தமையனை திட்டிய படியே ஆஃபிஸ்க்கு கிளம்பினான்.\n\" பாய் டா அண்ணா எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன் இன்னைக்கு இண்டர்வ்யூ இருக்கு டா நான் லேட்டா போனா நம்ம ரெண்டு பேரும் மாட்டிக்குவோம் \" என்றவன் சிட்டாக பறந்து விட்டான்...\nஇசையினி பயத்தினிலே ஆஃபிஸ் ரிசப்பஷனில் அமர்ந்திருந்தாள்.\nஅவளது பெயரை அழைத்து வரச் சொல்லவும் எழுந்து உள்ளே சென்றவள் அதிர்ச்சியுற்றாள்.\nகாற்றுக்கென்ன வேலி...12 காற்றுக்கென்ன வேலி...14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/204714", "date_download": "2021-01-23T08:05:07Z", "digest": "sha1:4DYC7XEUMHPQHLSB64OQSSWU57W4EOMY", "length": 10174, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"கோசோ\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:24, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்\n5,170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 13 ஆண்டுகளுக்கு முன்\n12:18, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n12:24, 18 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMayooranathan (பேச்சு | பங்களிப்புகள்)\nமோல்டா நாட்டின் மொத்த [[மக்கள்தொகை]]யான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த [[கட்டிடம்|கட்டிடங்களாகவும்]] இக் கோயில்கள் விளங்குகின்றன.\nகோசோவில் கி.மு 5000 ஆண்டுகளிலிருந்தே மக்கள் குடியிருந்தனர். சிசிலியில் இருந்து கடல் கடந்து வந்த வேளாண்மைச் சமுதாயத்தினரே இங்கு முதலில் குடியேறியவராவர். இவர்கள் சிசிலிலின் சிசானி இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. [[கார் தலாம்]] (Għar Dalam) காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்ட ஓடுகள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளதை வைத்து, கோசோவில் முதலில் குடியேறியவர்கள் சிசிலியின் [[அக்ரிஜெண்டோ]] (Agrigento) பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது குறித்துத் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சிசிலி மால்ட்டாத்தீவிலும், கோசோவுக்கே அண்மையில் இருப்பதால் குடியேறியோர் மால்ட்டாவுக்குச் செல்வதற்கு முன்னர் கோசோவிலேயே குடியேறினர். அவர்கள் இன்று சென் லாரன்ஸ் என அழைக்கப்படும் இடத்தில் புறப் பகுதிகளில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம் எனப்படுகின்றது.\nகோசோ பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடமாகும். கட்டிடக் கலை வளர்ச்சியில் முக்கியமான படிநிலை ஒன்றைக் குறிக்கும் கண்டிஜாக் கோயில்கள் இங்கே அமைந்துள்ளன. இவை எகிப்தியப் பிரமிட்டுகளுக்கும், இங்கிலாந்தின் [[ஸ்டோன் ஹெஞ்ச்|ஸ்டோன் ஹெஞ்சுகளுக்கும்]] முந்தியவை. கோசோவில் உள்ள இன்னொரு புதியகற்காலக் களம், [[சாக்ரா கல் வட்டம்]] (Xagħra Stone Circle) ஆகும்.\n1551 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் [[ஓட்டோமான்]]களும், [[பார்பேரியக் கடற் கொள்ளையர்|பார்பேரியக் கடற் கொள்ளையரும்]] [[துர்குத் ரெயிஸ்]], [[சினான் பாஷா]] ஆகியோர் தலைமையில் கோசோவைத் தாக்கிப் 5000 அளவிலான பெரும்பாலான கோசோ மக்களை [[அடிமை]]களாகப் பிடித்துச் சென்றனர். பின்னர் மால்ட்டாவின் பிரபுக்களினால், 1565க்கும், 1580க்கும் இடையில் மால்ட்டாத் தீவில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரால் குடியேற்றப்பட்டது.\n[[நெப்போலியன் (பேரரசன்)|நெப்போலியனால்]] தன்னாட்சி வழங்கப்பட்ட 1798 அக்டோபர் 28 தொடக்கம், 1800 செப்டெம்பர் 5 வரையான காலப்பகுதி தவிர, கோசோ மால்ட்டாவின் ஆளுகைக்குக் கீழ் உள்ளதால் கோசோவின் அண்மைக்கால வரலாறு மால்ட்டாவில் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2559344", "date_download": "2021-01-23T09:21:37Z", "digest": "sha1:M45ZYHGKSL4S52R3OF27WU2K42FU3742", "length": 4429, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காந்தாரத்தில் புத்தர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"காந்தாரத்தில் புத்தர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாந்தாரத்தில் புத்தர் சிலை (தொகு)\n06:06, 4 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 2 ஆண்டுகளுக்கு முன்\nNan பக்கம் காந்தாரத்தின் இருக்கும் புத்தர் என்பதை காந்தாரத்தில் புத்தர் சிலை என்பதற்கு நகர்த்தினார்\n06:05, 4 ஆகத்து 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\n06:06, 4 ஆகத்து 2018 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nNan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Nan பக்கம் காந்தாரத்தின் இருக்கும் புத்தர் என்பதை காந்தாரத்தில் புத்தர் சிலை என்பதற்கு நகர்த்தினார்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-s-nishabdham-teaser-released-064763.html", "date_download": "2021-01-23T09:29:42Z", "digest": "sha1:7G3GEFIQZHYCPPMARPFHC4Q56K6LRWMZ", "length": 17322, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்னைக்கு அனுஷ்காவுக்கும் பிறந்தநாள்.. பெர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா? | Anushka’s Nishabdham Teaser released - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரி��ாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னைக்கு அனுஷ்காவுக்கும் பிறந்தநாள்.. பெர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா\nசென்னை: தென்னிந்திய சினிமா ரசிகர்களை தனது அழகு மற்றும் ஆக்ரோஷமான நடிப்பு திறமையால் வசீகரித்து வரும் நடிகை அனுஷ்காவின் 38வது பிறந்த நாள் இன்று.\nபாகுபலி, பாகமதி படங்களை தொடர்ந்து நடிகை அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் டீசர், அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக வெளியாகியுள்ளது.\nஇயக்குநர் கெளதம் மேனன், தமிழ் மற்றும் மலையாள டிரைலர்களை அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு, நள்ளிரவு 12 மணிக்கு ரிலீஸ் செய்துள்ளார்.\nஆன்ஸ்க்ரீன்.. ஆஃப்ஸ்க்ரீன்.. இரண்டிலுமே கமல் ஒரு தசாவதாரம் தான்\nஇஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டான நடிகை அனுஷ்கா, அதற்கு பிறகு, உடல் எடையை குறைக்க மிகவும் சிரமப்பட்டு வந்தார். அவரது அதீத உடல் எடை காரணமாக பல படங்கள் அனுஷ்காவின் கை நழுவி போனது. இந்நிலையில், தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து, நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பிறகு நிசப்தம் அனுஷ்காவுக்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு படத்தில் மாதவனுடன் மொபைலா மொபைலா என நடனமாடிய அனுஷ்கா, நீண்ட இடைவேளைக்கு பிறகு நிசப்தம் படத்தில் இணைந்து நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மாதவனுக்கும் நல்ல ஸ்கோப் இருக்கிறதாம்.\nகில் பில், ரிசர்வாயர் டாக்ஸ், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், தி ஹெட்ஃபுல் எய்ட் போன்ற பல படங்களில் நடித்த ஹாலிவுட் நடிகர் மேக்கேல் மேட்சன், அனுஷ்காவின் நிசப்தம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என 4 மொழிகளில் நிசப்தம் படம் வெளியாகிறது. ஆங்கிலத்தில் Silence எனும் பெயரில் உருவாகியுள்ள நிசப்தம் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டுள்ளது.\nநடிகை அனுஷ்காவின் பிறந்த நாள் பரிசாக, நிசப்தம் பட டீசர் வெளியாகியுள்ளது. வாய் பேச முடியாத, சாக்‌ஷி எனும் ஓவியர் கதாபாத்திரத்தில் அனுஷ்கா இந்த படத்தில் நடித்துள்ளார். மாதவன், மைக்கேல் மேட்சன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.\nஹாலிவுட் நடிகர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா சைலன்ஸ் இயக்குநர் ஹேமந்த் மதுக்கர் ஸ்பெஷல் பேட்டி\nசைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்\nபேய் படத்துல இருந்து எஸ்கேப் ஆகிட்டேன்.. நிசப்தம் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேட்டி\nஅதெல்லாம் வதந்தீங்க.. யாரும் நம்பாதீங்க.. அனுஷ்கா தரப்பு வெளியிட்ட அவசர அறிவிப்பு\nஅப்பாவுக்கு பர்த் டே.. பெற்றோருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட நடிகை அனுஷ்கா.. டச்சிங் போஸ்ட்\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது..பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்\nஜனவரின்னாங்க, பிப்ரவரின்னாங்க... இப்ப ஏப்ரலுக்கு போகுதாம் அனுஷ்கா படத்தின் ரிலீஸ்\nஅடுத்தாப்லயும் தள்ளிப் போச்சாம் ரிலீஸ் தேதி... அனுஷ்கா படத்துக்கு என்னதாங்க சிக்கல்\nமறுத்தார் பூஜா ஹெக்டே.. புராண கதையில் அனுஷ்கா 'சகுந்தலை'யின் காதலை இயக்கும் பிரபல இயக்குனர்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\nமிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்ததுமே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்\nவந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/03-tamil-film-producer-council-pays-homage-nagesh.html", "date_download": "2021-01-23T09:20:20Z", "digest": "sha1:4ELB4HRVACWB46ADWX3HJLDPJW3OTAQD", "length": 14399, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "���ம்பியார்-நாகேஷுக்கு மலரஞ்சலி! | Tamil film producer council pays homage to Nambiar - Nagesh, நம்பியார்-நாகேஷுக்கு மலரஞ்சலி! - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ் திரையுலகின் மறைந்த ஜாம்பவான் நடிகர்கள் நம்பியார் மற்றும் நாகேஷுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nமறைந்த நடிகர்கள் நம்பியார், நாகேஷ் ஆகியோருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் அடுத்த வாரம் மலரஞ்சலி செலுத்த இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nமேலும் வரும் 22-ம் தேதி நடக்கும் பொதுக் குழுவில் திரையுலக வளர்ச்சிக்காக மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.\nமறைந்த முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன், நடிகர் நாகேஷ், பட அதிப���் ஆர்.மகாலட்சுமி, இலங்கை பிரச்னைக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி\nதியாகத்தையும், உண்மையையும் நேர்த்தியாக சொல்லும் படம் ... மேதகு \nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nமரணம் கொடிது.. கொரோனா மரணம் கொடிதினும் கொடிது.. வைரமுத்து உட்பட திரைத்துறையினர் இரங்கல்\nஅரசியல் மட்டுமல்ல சினிமாவிலும் தடம் பதித்த ஜெ அன்பழகன்.. ஜெயம் ரவியின் படத்தை தயாரித்திருக்கிறார்\nஎனக்கு ரேடியோ என்பது ரேடியோ அல்ல இசைஞானி - ஒரு ரசிகனின் வாழ்த்து\nடி.வி, சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க அரசு அனுமதி.. கட்டுப்பாடுகளை கடைபிடிக்கணும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: சினிமா தமிழ் நம்பியார் நாகேஷ் மலர் அஞ்சலி cinema homage nagesh nambiar\nமாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nபாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.advertisingtoday.com/2020/02/26/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-01-23T08:22:36Z", "digest": "sha1:SRPOL6NYTWIMGNWCP6XDZ5FERVD77NBC", "length": 41856, "nlines": 138, "source_domain": "www.advertisingtoday.com", "title": "சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் ! – Advertising Today", "raw_content": "\nசிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கான வெளியில்லை, ஈடுசெய் நீதியே இன்றைய தேவை : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nஐ.நா 30/1தீர்மானத்திலிருந்து சிறிலங்கா ஒருதரப்பாக விலகிக் கொள்வது மனிதவுரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் தெளிவாக மறுதலிப்பதே ஆகும்\nதமிழர் இனவழிப்புக்குப் பெரிதும் பொறுப்பான ஏனைய உயர்நிலை சிறிலங்க அரசதிகாரிகள் மீதும் படையதிகாரிகள் மீதும் வழக்குத் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே மன்றமும் அனைத்துலக்க் குற்றவியல் நீதிமன்றமே (ICC).”\nஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 43ஆம் கூட்டத் தொடர் தொடங்கியுள்ளதோடு, சிறிலங்கா தொடர்பிலான தனது வாய்மொழி அறிக்கையினை ஆணையாளர் அவர்கள் முன்வைக்கவுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோளொன்றினை அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ளது.\nசிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதவுரிமைகளை ஊக்கி வளர்த்தல் ஆகியவன்றை அடிப்படையாக கொண்டு, கொண்டுவரப்பட்ட ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 30/1 தீர்மானத்தின் நிலைமாறுகால நீதிக்கான முன்முயற்சி காலவாதியாகி விட்டபடியால், அதற்கு உயிரூட்டும் முயற்சியைக் கைவிட்ட, அதற்கு மாறாக ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றை கைக்கொள்ளும்படியும் அனைத்துலக சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.\nசிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) பார்வைக்கு அனுப்புவதும்,\nஇனப்படுகொலையினை தடுப்பதற்கான அனைத்துலக உட்படிக்கைக்கு அமைய,சிறிலங்கா இனப்படுகொலை அரசினை, அனைத்துலக நீதிமன்றத்திற்கு அனுப்புவதும் (ICJ), ஈடுசெய் நீதிச் செயல்நிரலாக அமைய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.\nஐ.நா தீர்மானத்தின்படி தனக்குள்ள நிலைமாற்ற நீதிக் கடப்பாடுகளை வேண்டுமென்றே சிறிலங்கா நான்காண்டு காலத்தை நிறைவேற்றத் தவறியயிருந்த நிலையில், மனிதவுரிமைப் பேரவை சென்ற ஆண்டு அமர்விலேயே சிறிலங்கா தொடர��பான தன் வழியை மாற்றிக் கொண்டு, ஈடுசெய்நீதிச் செயல்நிரல் ஒன்றைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மாறாக அத்தீர்மானத்துக்குக் கெடுமாற்றம் தந்து தள்ளிப்போட முடிவு செய்ததன் விளைவாக, சிறிலங்காவின் தண்டனை விலக்கிய குற்றப் பண்பாடு மேலும் ஊன்றி வலுப்பட்டதோடு, ஆய்த மோதலின் போது தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்குப் பெரிதும் பொறுப்பானவர்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரும் நிலையும் ஏற்பட்டுவிட்டது எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஐநா மனிதவுரிமைப் பேரவையின் நிலைமாறுகால நீதிப்பற்றுதல் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறல், நீதி ஆகியவற்றை நோக்கி நகர்த்துவதற்குப் பதில் அவற்றிலிருந்து அது விலகிச் செல்வதற்கே அது முடிவில், வழிகோலிற்று எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஐ.நா 30/1தீர்மானத்திலிருந்து சிறிலங்கா ஒருதரப்பாக விலகிக் கொள்வது மனிதவுரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் தெளிவாக மறுதலிப்பதே ஆகும் எனத் தெரிவித்துள்ளதோடு, ஐநாவின் சக உறுப்பரசுகளை அது துச்சமாக மதிப்பதையே இது வெளிப்படுத்துகிறது. ஆகவே இந்தக் கட்டத்தில் நிலைமாற்ற நீதி பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. சரியாகச் சொன்னால் ஈடுசெய் நீதியே இன்றையத் தேவையாகும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்துள்ளார்.\nமேலும் அவர் தெரிவிக்கையில், 2015 தேர்தலில் இராசபட்சே தோற்று, சிறிசேனா அதிகாரத்துக்கு வந்த போது, சர்வதேச சமுதாயம் இந்த ஆட்சி மாற்றத்தை நிலைமாறுகால நீதி அடைவதற்கு ஒரு வாய்ப்பாகப் பார்த்தது. ஆனால் உண்மை வேறுவிதமாக இருப்பதை கடந்த ஐந்து ஆண்டுக் காலம் காட்டி விட்டது. பார்க்கப் போனால், சிறிசேனா அரசு நிலைமாற்ற நீதியை தண்டனை விலக்கிய குற்றத்தின் நவீன வடிவமாகப் பயன்படுத்திக் கொண்டது. காணாமற்போனவர்களில் பெரும்பாலார் இறந்து விட்டார்கள் என்று சிறிலங்காவின் தலைமையமைச்சர் விக்கிரசிங்கே அறிவித்து விட்ட நிலையில் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது என்பது சிறிலங்கா அரசு ஐநா மனிதவுரிமைப் பேரவையையும் பரந்த சர்வதேச சமுதாயத்தையும் ஏமாற்றுவதற்கே நிலைமாறுநீதியைப் பயன்படுத்���ிக் கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.\nநிலைமாறுகால நீதிக்கான முன்னிபந்தனைகளில் ஒன்று: சம்பந்தப்பட்ட தரப்பு தான் இழைத்த மீறல்களை ஏற்றுக்கொள்வதாகும். ஆனால் மீறல்கள் நடந்தன என்பது சிறிலங்காவில் இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவே இல்லை. சொல்லப்போனால் திரும்பத்திரும்ப நாம் கண்டது மறுப்புகளும் வெற்றி மமதையுமே ஆகும்.\nஅரசே மோசமான குற்றங்கள் புரிந்து, குற்றங்களுக்கு இரையானவர்களும் தப்பிப் பிழைத்தவர்களும் சார்ந்த குழுவுக்கு எதிராக – சிறிலங்காவைப் பொறுத்த வரை தமிழ் மக்களுக்கு எதிராக – பரவலான நிறுவனவகைப் பாகுபாட்டின் சிற்பியும் கங்காணியுமாக இருக்கும் போது, பொறுப்புக் கூறல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தச் செயல்வழிகளில் அரசே தொடர்புடையதாக இருக்கும் வரை துயரப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியே இல்லை என்பதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப நமக்குக் காட்டியுள்ளது.\nஇராசபட்சேக்கள் சென்ற ஆண்டு அதிகாரத்துக்கு மீண்டிருப்பதும் அது முதல் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளும் தமிழர்கள் சிறிலங்காவில் சமத்துவம் அல்லது கண்ணியத்துடன் வாழ முடியவே முடியாது என்பதைக் காட்டுகின்றன. இராசபட்சே சிங்கள வாக்குகளைக் கொண்டு பெற்ற வெற்றி சிறிலங்கா வளைந்து கொடுக்காத இனநாயக சிங்கள பௌத்த அரசு என்பதையும் அதில் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இடமே இல்லை எனப்தையும் காட்டும். சிங்களப் பெரும்பான்மையின் ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் தீர்வு முயற்சியிலும் ஈடுபட மாட்டேன் என்று அதிபர் கூறியிருப்பது இதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது ஜனநாயகத்தின் போர்வையில் பெரும்பான்மையின் கொடுங்கோன்மையே தவிர வேறன்று.\nமேலும், 2020 பிப்ரவரி 4ஆம் நாள் சிறிலஙகாவின் அதிகாரபூர்வ சுதந்திர நாள் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் தமிழில் பாடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருப்பது தமிழர்களுக்கு எதிரான பகைச் செயலும், மீளிணக்கத்தில் அரசுக்கு ஆர்வமில்லை எனக் காட்டும் அழுத்தமான அடையாளமும் ஆகும். நீதியும் மீளிணக்கமும் நிலைமாற்று நீதியின் இரட்டைத் தூண்கள். சிறிலங்காவில் நிலைமாறுகால நீதிக்கு இடமே இல்லை என்பதாகும்.\nதமிழ் மக்களின் இருப்பையே இல்லாதழிக்க பாரிய மனிதஉரிமை மீறலைச் செய்தவர் இப்போது சிறிலங்காவின் அதிபராக இருக்க, அரசுத் தல���வருக்குரிய சட்டக்காப்பை ஊடுருவி அதிபர் இராசபட்சேயை நீதியின்முன் நிறுத்தும் திறங்கொண்ட ஒரே மன்றம் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமே. தமிழர் இனவழிப்புக்குப் பெரிதும் பொறுப்பான ஏனைய உயர்நிலை சிறிலங்க அரசதிகாரிகள் மீதும் படையதிகாரிகள் மீதும் வழக்குத் தடுப்பதற்கு இப்போதுள்ள ஒரே மன்றமும் அனைத்துலக்க் குற்றவியல் நீதிமன்றமே. ஆகவேதான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப்பி வைக்குமாறு ஐநாவைக் கேட்டுக் கொள்கிறது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.\nஇக்கோரிக்கை தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக சமூகத்திற்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :\nசிறிலங்கா தொடர்பான 2012 ஐநா உள்ளக ஆய்வறிக்கை (பெற்றி அறிக்கை) கூறியுள்ள படி, போரின் இறுதி மாதங்களில் இப்போதைய அதிபர் கோத்தபய இராசபட்சே சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது, சிறிலங்கா இராணுவம் 70.000 தமிழ்ப் பொதுமக்களைக் கொன்றது. 2016இல் வலுக்கட்டாயக் காணாமற்போதல்கள் பற்றிய ஐநா செயற்குழு அறிக்கையிட்டுள்ள படி, அதன் முன்னுள்ள காணாமற்போதல் வழக்குகளில் இரண்டாம் பெரிய தொகை சிறிலங்காவுக்குரியதாகும். காணாமற்போன ஆயிரக்கணக்கான தமிழர்களையும் சேர்த்துக் கொள்ளும் போது, உயிரிழந்த தமிழர் தொகை போர் முடிவில் 100,000க்கு மேல் வரும்.\n2015ஆம் ஆண்டு சிறிலங்காவின் கூட்டு முன்மொழிவாக மனிதவுரிமைப் பேரவையால் ஒருமனதாக இயற்றப்பட்ட 30/1 தீர்மானம் சிறிலங்காவைச் சில உறுதிப்பாடுகளுக்கு ஒப்புக்கொடுக்கச் செய்துள்ளது; இதன் படி, சிறிலங்காவில் இடம்பெற்ற 26 ஆண்டுக்காலப் போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டுக் குற்றங்கள் புரிந்தவர்களைப் பொறுப்புக்கூறச் செய்திட அயல்நாட்டு நீதியர்களும் சட்டத்தரணிகளும் அடங்கலான நீதிப் பொறிமுறையை நிறுவவும், நிலைமாற்ற நீதி வழிமுறைகளில் ஒன்றாக உண்மை மற்றும் மீளிணக்க ஆணையம் அமைக்கவும் சிறிலங்கா உறுதியளித்தது.\nமனிதவுரிமைகளுக்கான ஐநா உயராணையர் மிசேல் பசலே சிறிலங்கா தொடர்பில் மிக அண்மையில் தந்த அறிக்கை இந்த வாரம் முன்���தாக வெளியிடப்பட்டது. இவ்வறிக்கையில் அவர் கூறியிருப்பது சிறிலங்காவின் ஏமாற்றுத்தனத்தை மேலும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. 2015 முதற்கொண்டு 'கடந்த கால மீற்ல்களுக்குப் பொறுப்பான தனியாட்களை அகற்றவும், சித்திரவதைக்கும் வலுக்கட்டாயக் காணாமற்செய்தல்களுக்கும், நீதித்துறைக்கு அப்பாற்பட்ட சாகடித்தல்களுக்கும் வழியமைத்துக் கொடுத்த கட்டமைப்புகளையும் நடைமுறைகளையும் கலைக்கவும், இக்குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்கிறார் உயராணையர். அதாவது தீர்மானத்தின் செயலாக்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தாலும், அப்பேரவையின் நிலைமாற்ற நீதி முயற்சி தோற்று விட்டது என்று பொருள்.\nஉயராணையர் பசேல் தன் அறிக்கையில் மேலும் சொல்கிறார்: 'ஏற்கெனவே மனிதவுரிமைப் பேரவைக்கு உயராணையர் அளித்த அறிக்கைகளில் வெளிச்சமிட்டுக் காட்டிய நெடுங்காலத்திய அடையாளக்காட்டான வழக்குகளில் புலனாய்வு செய்வதிலும் சிறிலங்காவின் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதிலும் சொற்ப முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது…. இந்த வழக்குகளில் முன்னேற்றம் இல்லை என்பது குற்ற நீதியமைப்பில் பொறுப்புக்கூறலுக்கு அமைப்புசார் தடைகள் இருப்பதையே துலக்கமாக வெளிப்படுத்துகிறது.' அதாவது பன்னாட்டு மனிதவுரிமைச் சட்டங்களையும் பன்னாட்டு மாந்தநேயச் சட்டங்களையும் மீறிய கொடுங்குற்றங்களுக்காக அரசு அலுவலர்களைப் பொறுப்பாக்க சிறிலங்காவுக்கு விருப்பமும் இல்லை, திறனும் இல்லை. இதற்குத் தலையாய காரணம் அரசே இந்தக் கொடுங்குற்றங்களைச் செய்தது என்பதே. விருப்பமின்மையும் திறனின்மையும் சேர்ந்து கொள்ளும் போது சரியாக இந்தச் சேர்க்கையைக் கவனித்து வெற்றி கொள்ளத்தான் பொதுவாக ஈடுசெய்நீதியும் குறிப்பாக அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றமும் வடிவமைக்கப்பட்டன.\nஉயராணையர் தமது மிக அண்மைய அறிக்கையில் கூறியிருப்பது போல், தண்டனை விலக்கிய குற்றநிலை தொடர்வது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். ஆட்சியாளர்கள் 'கடந்த காலத்தை முழுமையாகக் கையாளத் தவறுவதால் வன்முறையும் மனிதவுரிமை மீறல்களுமான சுழல் திடும்பத் திரும்ப இடம்பெறும் ஆபத்துள்ளது.' இதற்கு சென்ற ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்ந்�� வன்முறையையே சான்றாகக் காட்டலாம்.\nசிறிலங்க உள்நாட்டுப் போரின் முடிவு தொடர்பான மனிதவுரிமை மீறல்கள் குறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கி-மூன் அவர்களுக்கு அறிவுரைத்த சிறிலங்காவில் பொறுப்புக்கூறல் தொடர்பான மூவல்லுநர் குழு உறுப்பினர்களில் ஒருவரான ஸ்டீபன் ராட்னர் அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இண்டர்நேசனல் லா என்ற ஏட்டில் எழுதியுள்ளார்: 'சட்டத்துக்கும் நட்த்தைக்கும் இடையே பாலம் அமைப்பதில் மூன்று தெளிவான தடைகள் இருப்பதையும் சிறிலங்காவின் நேர்வு காட்டுகிறது.\nமுதலாவதாக, மனிதவுரிமை மீறிய கொடுமைகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பான சட்டத்தில் பெரும்பகுதி இப்போதைய ஆட்சியாளர்கள் முன்சென்ற ஆட்சியாளர்களைப் பற்றித் தீர்ப்புரைக்கும்படியான நிலைமைகளில் – அதாவது உண்மையான நிலைமாற்ற நீதி நேர்வுகளில் – உருவாகியிருப்பதாகும்.\nநிலைமாற்றமல்லாத நிலைமைகளில் பொறுப்புக்கூறலுக்கான தடைகள் பெரிதும் பெருகி விடுகின்றன. ஏனென்றால் தலைவர்கள் இன்னுமதிகமாகப் பணயம் வைக்க வேண்டியதாகிறது: முழுப் புலனாய்வு என்பது சொத்துகள் முடக்கப்படுவதற்கும் பொதுவெளியில் அவமானப்படுவதற்கும், ஏன், உள்நாட்டு, அயல்நாட்டு அல்லது பன்னாட்டுத் நீதிமன்றத்தில் உசாவப்படுவதற்கும் (வழக்குவிசாரணை செய்யப்படுவதற்கும்) கூட வழிகோலக் கூடும்.\nஇன்னமும் கூட அரசாங்க அலுவலர்கள் தங்களைத் தாங்களே புலனாய்வு செய்து கொள்ள விரும்புவதில்லை என்பதே நிலைமாறுகால நீதிக்கு வரம்பிடும் கொள்கையாக உள்ளது.\nதோற்ற தரப்பின் சட்ட மீறல்களைப் புலனாய்வு செய்யவே அந்த அரசுகள் விரும்பக்கூடும் – தமிழீழ விடுதலைப் புலிகளின் குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா இப்படிச் செய்ய விரும்பலாம்…. ஆனால் இத்தகைய புலனாய்வுகள் வெற்றியாளரின் நீதியாக மட்டுமே தெரியும்.\n'இராசபட்சே அதிபராக இருந்த வேளை, 2010இல் பாதுகாப்புச் செயலராக இருக்கும் போதே பிபிசிக்கு அளித்த பேட்டியில் சிறிலங்கா இராணுவம் போர்க் குற்றங்கள் புரிந்த ஒரே ஒரு நேர்வு கூட இல்லை' என்று அந்தச் செய்தியாளரிடம் கூறினார். 2012 பிபிசி பேட்டியில் அரசுப்படைகள் மக்களைக் காணாமற்செய்தல் பற்றிக் கேட்ட போது, கோத்தபயா இந்தக் குற்றச்சாட்டை மறுத்து விட்டுச் சொன்னார்: 'நான் பாதுகாப்புச் செயலர். இது குறித்துப் புலனாய்வு செய்து விட்டேன். இந்த ஆட்கள் சொல்வதை எடுத்துக் கொள்ளாமல் நான் சொல்வதை எடுத்துக் கொள்ளுங்கள்.' இதற்கு முற்றிலும் முரணாகத்தான் அண்மையில் அவர் 'காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள்' என்று சொல்லியுள்ளார்.\nகாணாமற்போனவர்கள் உண்மையில் இறந்து விட்டார்கள் என்றும், இறந்தவர்களைத் தன்னால் மீட்டுக் கொண்டுவர முடியாது என்றும் சிறிலங்கா அதிபர் கூறியிருப்பதை உயராணையர் குறைத்துக் காட்டினார் என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறோம். ஐநா மனிதவுரிமைப் பேரவையும் பிற பன்னாட்டு அமைப்புகளும் அதிபர் இராசபட்சே முன்னுக்குப் பின் முரணான தன் அறிவிப்புகளை இணக்கப்படுத்திக் காட்ட வேண்டும் என்றும், தன்னிடமிருக்கும் எல்லாத் தகவல்கலையும் சிறிலங்கா தகவலுரிமைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட சிறிலங்கா தகவலுரிமை ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும், தெரிந்து கொள்ளும் உரிமை, உண்மையறியும் உரிமை ஆகிய பன்னாட்டுக் கொள்கைகளுக்கு இணங்க ஐநாவிடமும் ஒப்படைக்க வேண்டும்.\nமாறாக, உயராணையர் பசலே தமது மிக அண்மைய அறிக்கையில் குறிப்பிடுகிறார்: 'கடந்த காலத்தைக் கையாள்வதை விட வளர்ச்சிக்கே அரசு முன்னுரிமை கொடுப்பதாகத் தெரிகிறது. 2030ஆம் ஆண்டின் செயல்நிரலில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் 16இன் படி 'அமைதியான, அனைவருக்குமான சமூகங்களை ஊக்குவிப்பதும், அனைவருக்கும் நீதிபெறும் வாய்ப்பு வழங்குவதும், அனைத்து நிலைகளிலும் திறமிக்க, பொறுப்பான, அனைவருக்குமான நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதும் அடங்கும். மனிதவுரிமைகளும் நீதியும் பொறுப்புக்கூறலும் வெளிப்படைத்தன்மையும் ஆகிய இவையெல்லாம் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வளமாகவும் வாழ்வதற்கேற்ற சூழல் மலரச் செய்வதற்கு முன்தேவைகளாக அறிந்தேற்கப்படுகின்றன. இவற்றுக்கான ஒப்புக்கொடுப்புதான் 2030 செயல்நிரலின் அச்சாணியாகும்.'\n5/1 தீர்மானத்தில் பட்டியிலிடப்பட்டுள்ள மனிதவுரிமைப் பேரவையின் முதல் குறிக்கோள் 'களத்தில் மனிதவுரிமைகளை மேம்படுத்துவது' ஆகும். மாறாக 30/1 தீர்மானம் இயற்றப்பட்டது முதல் சிறிலங்காவில் நாம் கண்டிருப்பது என்னவென்றால் மனிதவுரிமைகள் மேலும் தாழ்ந்து போயுள்ளன. இதில் வியப்பதற்கொன்றுமில்லை.\nநிலைமாறுகால நீதி என்பது இனவழிப்பை நிறுத்த விரும்பாத அரசுகளின் உளச்சான்றை சாந்���ப்படுத்த பொறுப்பைத் திசைதிருப்பப் பயன்படுகிறது. துயரப்பட்டவர்களுக்கும் உயிர்பிழைத்தவர்களுக்கும் அது பயன்படுவதில்லை என நிலைமாறுகால நீதி அறிஞர் மகாவ் டபிள்யூ. முட்டுவா அவர்கள் ருவாண்டா தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஆகவே மனிதவுரிமைப் பேரவை தன் கடமையை நிறைவேற்றும் வகையில், நிலைமாறுகால நீதியிலிருந்து நகர்ந்து போர்க்குற்றங்களும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களும் இனவழிப்புக் குற்றமும் புரிந்த சிறிலங்கக் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையில் மாறுபட்ட, செயலுக்குகந்த, அணுகுமுறையை, அதாவது ஈடுசெய் நீதியைக் கைக்கொள்வது அவசர அவசியமாகும். நிலைமாறுகால நீதியால் ஒருபோதும் சாதிக்க முடியாததை, ஒருபோதும் சாதிக்காததை ஈடுசெய் நீதியால் சாதிக்க முடியும் என அனைத்துலக சமூகத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2020/12/2021-2021-rishabha-rasi-palangal.html", "date_download": "2021-01-23T08:05:45Z", "digest": "sha1:YFGB5MOAON323XIEJJTR3LVTRSA5WDDV", "length": 11147, "nlines": 68, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "2021 ரிஷபம் ராசி பலன்கள் - 2021 rishabha Rasi Palangal | Tamil Calendar 2021 - Tamil Daily Calendar 2021", "raw_content": "\nரிஷப ராசியில் பிறந்த உங்களுக்கு சனி பகவான் ஒன்பதாம் வீட்டில் பெயர்ச்சி ஆவார். ராகு கேது முறையே 1 மற்றும் 7 ஆகிய இடங்களில் இருப்பார்கள். செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலிருந்து பன்னிரண்டாம் இடத்தில் இருக்கப் போகின்றார். மேலும் அவ்வாண்டின் குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்களுடைய ராசியின் நான்காம் வீட்டை அவர் பார்வையிடுவார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற இறக்கத்துடன் இருக்கப் போகின்றது. இன்பம் வந்தாலும் அதிகமாகவும், துன்பம் வந்தாலும் அதிகமாகவும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்பார்ப்புகளை நீக்கி, வருவது வரட்டும் என்கிற மனப்பான்மை இருந்தால் நடப்பதெல்லாம் நன்மையாகும்.\nகுடும்பத்தைப் பொறுத்தவரை ரிஷப ராசிக்காரர்களுக்கு வர இருக்கும் இந்த ஆண்டு நல்ல பலன்களையே கொடுக்கும். அடிக்கடி சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டாலும், அதனால் பெரிய பாதிப்புகள் ஒன்றும் உண்டாகப் போவதில்லை. குடும்ப விஷயங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் யாராக இருந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் ���ொடுக்காமல் நடந்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உருவாகும். இதுவரை எலியும், பூனையுமாக இருந்தவர்கள் கூட நட்புறவாக மாறிவிடுவார்கள்.\nதொழில் மற்றும் வியாபாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் உண்டாகும். இதுவரை மந்த நிலையில் இருந்து வந்த உங்களுடைய தொழில் படிப்படியாக முன்னேற்றம் அடையும் வாய்ப்புகள் உண்டு. வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய யுக்திகளை கையாளுவீர்கள். சனி பகவான் அமர இருக்கும் இடம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழில் சார்ந்த விஷயங்களில் பெரும் பாதிப்புகள் ஒன்றும் ஏற்படாது. வருட இறுதியில் புதிய மாற்றங்கள் நிகழக் கூடிய வாய்ப்புகள் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.\nஉத்தியோகத்தில் இருக்கும் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் நோக்கிய பயணத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் பதவி உயர்வும் எளிதாகக் கிடைக்கும். இதனால் ஊதிய உயர்வும் சாதக பலனையே கொடுக்கும். தீய நண்பர்களின் சகவாசத்தை குறைத்துக் கொள்வது உத்தமம். நீங்கள் தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு எப்பொழுதும் மன்னிப்பு என்பதே கிடையாது. செய்த தவறுக்கு உரிய பலனையும் அனுபவிப்பீர்கள்.\nசெவ்வாய் பகவான் 12 இல் இருப்பதால் தாராள தன வரவு விரயம் ஆகிக் கொண்டே இருக்கும். ஒருபுறம் பணம் வந்து கொண்டே இருந்தாலும், இன்னொருபுறம் வேறு வழியாக சென்று கொண்டே இருக்கும். நீங்கள் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அதனை தவிர்க்க இயலாது. திடீர் தனவரவு அதிர்ஷ்டம் தரும் வகையில் இறுதியில் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் நிச்சயம்.\nரிஷப ராசியில் பிறந்த பெண்களுக்கு இவ்வாண்டு நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் பிரகாசிக்க நினைக்கும் பெண்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும் கிரகங்களின் ஆட்சி பலத்தால் வெற்றியைக் காண்பீர்கள். வாழ்க்கையில் இதுவரை பட்ட கஷ்டங்களை எல்லாம் தாண்டி அடுத்த படிக்கு முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற உணவுகளை தவிர்த்து நல்ல உணவு கட்டுப்பாட்டை மேற்கொண்டால் ��ற்சாகம் நிச்சயம் உண்டாகும்.\nபித்ரு பூஜைகளை சரியாக நிறைவேற்றுவதும், குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதும் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பரிகாரமாக அமையும். நினைத்தது நடக்க சனிக்கிழமைகளில் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள் நல்லது நடக்கும்.\nஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்\nபெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்\nதாமதமாகத் திருமணம் நடைபெற காரணம்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் ராசிக்கு அதிஷ்ட கடவுள்\nஉங்கள் ராசி மற்றும் நட்சத்திர மரங்கள்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/118960/", "date_download": "2021-01-23T07:30:46Z", "digest": "sha1:B4R7P6V4MJBIEVTHSOEP5EHVC6ZD6CLH", "length": 8754, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று இரவு மீண்டும் ஊடரங்குச் சட்டம் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று இரவு மீண்டும் ஊடரங்குச் சட்டம்\nநாட்டில், நேற்றையதினம் ​இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, மீண்டும் காவல்துறை ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டவுள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய, இன்று இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்தாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது\nTagsஇன்று இரவு ஊடரங்குச் சட்டம் மீண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nமன்னார் ஓலைத்தொடுவாயில் கிளைமோர் குண்டு மீட்பு\nநாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169449.html", "date_download": "2021-01-23T07:08:58Z", "digest": "sha1:DWIBBZ7YKIS5RQWEZZZFTQQXVPP4Q6DU", "length": 11467, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்: என்ன ஆனான் தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்: என்ன ஆனான் தெரியுமா\nசுவிட்சர்லாந்துக்கு லொறியில் வந்த 16 வயது அகதிச் சிறுவன்: என்ன ஆனான் தெரியுமா\nபங்களாதேஷை சேர்ந்த 16 வயது அகதிச் சிறுவன் ஒருவன் செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த கண்டெய்னர் லொறி ஒன்றில் ஒளிந்திருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டான்.\nBuchs என்னுமிடத்தில் அந்த கண்டெய்னர் லொறி பொருட்களை இறக்கும்போது பொருட்களுக்கு நடுவில் ஒரு சிறுவன் ஒளிந்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.\nஅந்த சிறுவன் அந்த கண்டெய்னர் லொறியில் பொருட்களுக்கு நடுவில் ஒளிந்திருந்து செர்பியாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பயணப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.\nசெர்பியாவில் லொறி நிற்கும்போது அந்த சிறுவன் லொறியை மூடியிருந்த தார்பாயை விலக்கி உள்ளே நுழைந்திருக்கலாம். அவன் ஏன் இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டான் என்பது குறித்த தகவல்களை பொலிசார் அளிக்கவில்லை.அந்த சிறுவன் புகலிடம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டான்.\nஅந்த லொறிக்கு ஏற்கனவே துருக்கியில் சுங்க முத்திரை வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த லொறியின் ஓட்டுநரோ அல்லது அந்த லொறி தொடர்புடைய நிறுவனமோ சட்ட விரோத மனித கடத்தல் எதிலும் ஈடுபட்டதாக தகவல் எதுவும் இல்லை\nஆபாச படத்தால் வந்த விளைவு: 3 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..\nவிமானத்தில் 14 வயது சிறுமியுடன் பாலியல் உறவு: பூகம்பத்தை கிளப்பிய சம்பவம்..\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nஇலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா\nசாகும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தமிழ் படம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று – மருத்துவர்…\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம்…\nஇந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய…\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1197026.html", "date_download": "2021-01-23T06:54:37Z", "digest": "sha1:PVZEEV5WL2QDIWXE2TZ6R4YXXNGBDGEM", "length": 12249, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "இளவரசர் ஹரியிடம் டயானாவின் மெய்க்காப்பாளர் வைத்த உருக்கமான கோரிக்கை..!! – Athirady News ;", "raw_content": "\nஇளவரசர் ஹரியிடம் டயானாவின் மெய்க்காப்பாளர் வைத்த உருக்கமான கோரிக்கை..\nஇளவரசர் ஹரியிடம் டயானாவின் மெய்க்காப்பாளர் வைத்த உருக்கமான கோரிக்கை..\nமறைந்த பிரித்தானிய இளவரசி டயானாவின் மெய்க்காப்பாளர் லீ சன்சம் இளவரசர் ஹரியிடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.\nஇளவரசி டயானா மற்றும் அவரது இரு பிள்ளைகள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தவர் ராணுவ வீரரான லீ சன்சம்.\nகடும் நெருக்கடியான மெய்க்காப்பாளர் பணியால் தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள லீ, இளவரசர் ஹரியுடன் இணைந்து செயல்பட கோரிக்கை வைத்துள்ளார்.\nஇதனால் தமக்கு ஏற்பட்டுள்ள இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nராணுவத்தில் இருந்து வெளியேறிய பின்னர், டயானாவின் மெய்க்காப்பாளர் பணிக்கு திரும்பிய லீ, இளவரசர் ஹரியுடன் தமக்கிருந்த உறவு பற்றி குறிப்பிட்டுள்ளார்\nமட்டுமின்றி இளவரசர் ஹரியால் PTSD என அறியப்படும் இந்த நோய்க்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டு மட்டும் குறித்த நோயால் சுமார் 23 முன்னாள் ராணுவத்தினர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறும் லீ,அரசு உரிய கவனம் செலுத்த மறுப்பதாகவே கருதுவதாகவும் குற்றஞ்சாட்டினார். ஆனால் அரசு அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.\nஉளவியல் ஆரோக்கியம் தொடர்பில் ஆண்டுக்கு 22 மில்லியன் பவுண்டுகள் அரசால் செலவிடப்படுவதாகவும், இந்த நோய் தொடர்பான உதவிக்கு 24 மணி நேரமும் இயங்கும் சேவை ஒன்றும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்\nபடுக்கையில் சிறுநீர் கழித்த 81 வயது பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்த கொடூர பேத்தி..\nமணப்பெண்ணாக நடிக்க சென்ற எனக்கு நேர்ந்த கதி: இளம்பெண்ணின் வாக்குமூலம்..\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில�� பி.சி.ஆர் பரிசோதனைகள்\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n3 மாகாணங்களில் பனிமூட்ட காலநிலை\nஅநகாரிக தர்மபாலவின் பணியை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை\nகொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்\nஅனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்\nஇலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா\nசாகும் முன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தமிழ் படம்\nவடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு தொற்று – மருத்துவர்…\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(23) மின்சாரம்…\nஇந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து வடக்கு மாகாணம் தழுவிய…\nவலப்பனை நிலநடுக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தல்\nமனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஆராய குழு நியமனம் \nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபரீதம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F-17/", "date_download": "2021-01-23T08:01:25Z", "digest": "sha1:E67JWOAXE7X4MYPMMKAY3QGRZ64JUFV6", "length": 6623, "nlines": 98, "source_domain": "chennaionline.com", "title": "இன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 22, 2019 – Chennaionline", "raw_content": "\nவீரர்களை விடுவித்த ஐபிஎல் அணிகள் – முழு விவரம் இதோ\nஉரிமையாளர்களை கொண்ட கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மலிங்கா ஓய்வு\nவெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம் – இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nஇன்றைய ராசிபலன்கள்- அக்டோபர் 22, 2019\nமேஷம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும்.\nரிஷபம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும்.\nமிதுனம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும்.\nகடகம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும்.\nசிம்மம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம்.\nகன்னி: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள���. செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள்.\nதுலாம்: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம்.\nவிருச்சிகம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும்.\nதனுசு: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும்.\nமகரம்: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும்.\nகும்பம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும்.\nமீனம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும்.\nஇன்றைய ராசிபலன்கள்- ஏப்ரல் 04, 2019\nஇன்றைய ராசிபலன்கள்- ஜனவரி 3, 2020\nஇன்றைய ராசிபலன்கள்- மார்ச் 26, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/rahu-ketu-valipadu-tamil/", "date_download": "2021-01-23T07:09:22Z", "digest": "sha1:ALBYR3OUOX6TZYDAB6B5Q4KJ6GQYP4K7", "length": 5819, "nlines": 81, "source_domain": "dheivegam.com", "title": "Rahu ketu valipadu Tamil Archives - Dheivegam", "raw_content": "\n2020 சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்பட்ட அந்த 4 ராசிகாரர்களுக்கு, வரக்கூடிய ராகு-கேது பெயர்ச்சி யோகம் தான்\nசிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியன் தான் அதிபதி. இவருக்கு ராகுவும் கேதுவும் ஒத்துவராவர்கள். இருவருக்கும் ஆகவே ஆகாது. ஒரு ராசியில் ராகுவும் சூரியனும், கேதுவும் சூரியனும் ஒன்றாக இருந்தால் தோஷம் என்று கூறுவார்கள். வருகின்ற சார்வரி...\nஜாதகத்தில் உள்ள ராகு – கேது தோஷத்தை நீங்களே கண்டறிவது எப்படி\nநாம் பிறக்கின்ற பொழுதே நேரம், நாள், நட்சத்திரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து எழுதப்படுவதே ஜாதகமாகும். ஜோதிடரிடம் நமது ஜாதகத்தை காட்டி பலன்களை தெரிந்து கொள்வது என்பது அனைவரும் செய்யக் கூடிய ஒன்று தான்....\nஉங்களின் நாக, சர்ப்ப தோஷங்கள் நீங்க இவற்றை செய்யுங்கள் போதும்\nபல உயிரினங்கள் இந்த உலகில் இருந்தாலும் தனது பல்லில் இருக்கும் விஷத்தால் தான் கடிக்கும் ஒரு உயிரை கொல்லும் சக்தி கொண்ட பாம்பு இயற்கையின் படைப்பில் ஒரு அதிசயமாகும். நமது வேதங்களில் பாம்பு...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/viyabaram-peruga-pariharam-tamil/", "date_download": "2021-01-23T07:28:05Z", "digest": "sha1:OMBPJJZYWH52EFW5V5KWVH6PVHAXIRN3", "length": 12397, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "Viyabaram peruga pariharam Tamil Archives - Dheivegam", "raw_content": "\nவட இந்திய வியாபாரிகளின் வெற்றிக்கு அவர்கள் இப்படி செய்வதும் காரணமாம்\nபெரிய பெரிய வட இந்திய வியாபாரிகள் எல்லாம் சில நுணுக்கமான விஷயங்களையும், ஆன்மீக பரிகாரங்களையும் ரகசியமாக செய்து வருவார்கள். அவர்கள் இறைவனை முழுமையாக நம்புபவர்களாக இருப்பார்கள். கடவுளிடம் மனம் திறந்து தங்களுடைய கோரிக்கைகளை...\nமுடங்கிப்போன தொழிலும், விரைவில் முன்னேற்றம் அடையும். கோடிக்கணக்கான லாபத்தை பெற தொழில் செய்யும் இடத்தில்...\nஇந்த காலத்தில் நிறைய பேர் சொந்த தொழிலை செய்ய முடியாமல், மாத சம்பளத்திற்கோ, தினசரி கூலிக்கோ வேலைக்கு செல்கிறார்கள். காரணம் சொந்தத் தொழிலில் முதலீடு செய்தாலும், அதிகப்படியான லாபம் பெற முடியவில்லை என்பது...\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக...\nதொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை...\n தொழில் ஏற்பட்ட நஷ்டத்தை, உடனடியாக லாபமாக மாற்ற முடியும். இந்த...\nஇன்றைக்கு இருக்கக் கூடிய கால சூழ்நிலையில் நிறைய பேர் வியாபாரத்தில் முதலீடு செய்துவிட்டு, அந்த முதலீட்டை மீட்டு எடுக்க முடியாமல், தவித்து வருகிறார்கள். நீங்களும் உங்களுடைய பணத்தை ஏதாவது ஒரு பொருளில் முதலீடு...\nஇரட்டிப்பு லாபம் பெற உங்கள் தொழிலுக்கு உரிய நவதானியத்தை இப்படி தானம் செய்யுங்கள்\nஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவகிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த...\nதொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கையில் பணம் சரளமாக புரள, பணம் வைக்கும் இடத்தில் இந்த...\nசில பொருட்கள் நாம் தனித்தனியாக வைப்பதைவிட ஒன்றாக சேர்ப்பதன் மூலம் மாபெரும் சக்திகளை ��ெற முடியும். இவை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ரகசிய வழிமுறைகளாக உள்ளன. அந்தக் காலத்தில் எல்லாம் தொழில்...\nவியாபாரம் ஓஹோவென்று நடக்க, உங்க கடை டேபிள் மேல இதை மட்டும் வெச்சு பாருங்க\nசில பேர் கடைகள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வாடிக்கையாளர்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இதை பார்க்கும் போது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்து கடைக்காரர்களுக்கும் நிச்சயம் தோன்றும்...\nஎதிர்பாராத இன்றைய சூழ்நிலையில், நஷ்டத்தை சந்தித்த தொழில்கள் அனைத்தும், விரைவாக லாபத்தை அடைய என்ன...\nஇன்றைக்கு உலகம் இருக்கும் சூழ்நிலையில் பிரச்சனைக்கு பஞ்சமே இல்லை. இருக்கின்ற பிரச்சனையோடு விதியின் விளையாட்டால் பலவகையான இழப்புகளை சந்தித்து வருகின்றோம். நிதி நெருக்கடி, வருமான இழப்பு, தொழில் செய்ய முடியாத சூழ்நிலை, வியாபாரம்...\nநீங்கள் செய்யும் வியாபாரத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்த சில பரிகாரங்களுடன், சில டிப்ஸ் உங்களுக்காக..\nவேலைக்கு சென்று உழைத்து, பணம் சம்பாதிப்பது ஒரு வகை சந்தோஷம் என்றால், சொந்தத் தொழில் செய்து மற்றவர்களுக்கு வேலை கொடுத்து மகிழ்வது இன்னும் சந்தோஷம் தான். ஏனென்றால் நீங்கள் கொடுக்கும் சம்பளத்தில் ஒரு...\nஉங்கள் ராசிப்படி இந்த பரிகாரம் செய்தால் தொழிலில் பணம் குவியும் தெரியுமா \nஇன்று உலகெங்கிலும் அரசாங்கத்திலோ அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திலோ வேலைக்கு செல்பவர்கள், தங்கள் வேலையின் நிரந்தர தன்மை குறித்து உறுதியாக கூற முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆதலால் பெரும்பாலானோர் தங்களுக்கு பிடித்த ஏதேனும்...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2021-01-23T07:22:13Z", "digest": "sha1:FCUMPZKPYYYQFEQUGKMMZ3VNP2QLIQAK", "length": 13243, "nlines": 148, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு! | ilakkiyainfo", "raw_content": "\nஅமெரிக்காவில் கொவிட்-19 தொற்றுக்கு ஒரேநாளில் 35,000பேர் பாதிப்பு- 2000பேர் உயிரிழப்பு\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19)தொற்றுக்கு அமெரிக்காவில் ஒரேநாளில் 2,065பேர் உயிரிழந்துள்ளனர்.\nஅத்துடன், நேற்று (சனிக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 35,419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடுமையான பாதுகாப்பும் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தும் வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருகின்றது.\nஅமெரிக்காவில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு 960,651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 54,256பேர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும், 788,233பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 15,110பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. இதுதவிர 118,162பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\n ஜேர்மனியில் நீடிக்கப்பட்ட ஊரடங்கு 0\n3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு 0\n“மேலாடையை உருவி… அடித்து, உதைத்து…” அரசு மருத்துவரை ஆட்டோவில் ஏற்றிய போலீசார்… பதற வைக்கும் பின்னணி\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவ��த்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/31/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-31-10-2018-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89/", "date_download": "2021-01-23T07:56:39Z", "digest": "sha1:BL2U4UITI5JI5WBXR4K23CKZ3KSI4737", "length": 15313, "nlines": 97, "source_domain": "www.mullainews.com", "title": "இன்றைய ராசிபலன் 31.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! - Mullai News", "raw_content": "\nHome ஆன்மீகம் இன்றைய ராசிபலன் 31.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 31.10.2018 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில், நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில், அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில், இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஇன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nஇன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nஇன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சைஅதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண்அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nஇன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nஇன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nஇன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nPrevious articleமைத்திரி மஹிந்த அணியுடன் இணைந்தால்; 2 மில்லியன் டொலரும், அமைச்சு பதவியும்\nNext articleமாணவனை துஸ்பிரயோகம் செய்த அதிபர் வவுனியாவில் நடந்த விபரீத சம்பவம்\nஇன்றைய ராசிபலன்: 22.01.2021: தை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 21.01.2021: தை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன்: 17.01.2021: தை மாதம் 4ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murugantemplelimburg.nl/?page_id=15", "date_download": "2021-01-23T08:17:16Z", "digest": "sha1:EVPO332YENAVVEMZH54HVROPEDR2SNSY", "length": 1625, "nlines": 24, "source_domain": "www.murugantemplelimburg.nl", "title": "Vereniging Murugan Temple Limburg » 6. Directions – வழிகாட்டி", "raw_content": "\n1.0 Contact – தொடர்பு கொள்ள\n1.0.1 Info – விபரங்கள்\n1.0.2 Hoofdpriester en Bestuursleden – ஆலய பிரதம குரு /நிர்வாகசபை அங்கத்தவர்கள்\n1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2021\n1.2 SPECIAL EVENTS : Maha Shivaratri – மஹா சிவராத்திரி விரதம் – சிறப்பு இணைப்பு\n1.2.1. Thirupalliyezhuchi – சிவன் திருப்பள்ளியெழுச்சி\n1.2.4 Panguni Uthiram -பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பு\n1.3 Vaighaasi Visagam – வைகாசி விசாகம் – சிறப்பு இணைப்பு‏\n3.0 Images – நிழல் படங்கள்\n5. Videos – காணொளிகள்\n7. Links – இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/05/20/9913-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-6%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88.html", "date_download": "2021-01-23T07:22:31Z", "digest": "sha1:DVV5ESZDB5YGXOX2U3DZAI5ZXOYXNZK2", "length": 11266, "nlines": 115, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கவச வாகன வழக்கு: ஹாங்காங் நீதிமன்றத்தில் ஜூன் 6ல் விசாரணை, சிங்க‌ப்பூர் செய்திகள் - தமிழ் முரசு Singapore news in Tamil, Tamil Murasu", "raw_content": "\nகவச வாகன வழக்கு: ஹாங்காங் நீதிமன்றத்தில் ஜூன் 6ல் விசாரணை\nசிங்கப்பூரில் மூத்த குடிமக்களுக்கு 27ஆம் தேதி முதல் தடுப்பூசி\nசிங்கப்பூரில் 60,000க்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது\nபார்க்வே பரேடில் புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி; உள்ளூர் உற்பத்தி பொருள்களுக்கு முக்கியத்துவம்\nமலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு விநியோகம் தாமதமானால், சமாளிக்க மாற்றுத் திட்டங்கள்\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\nஇந்தியாவில் புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு\nசிங்கப்பூரில் மேலும் 15 பேருக்கு கொவிட்-19; உள்ளூர் சமூகத்தில் ஒருவருக்கு தொற்று\nகொவிட்-19 சூழலில் சிங்கப்பூரில் மூவரில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பு\nசிங்கப்பூரில் கடந்த ஆண்டு 5,135 குடும்ப வன்முறைச் சம்பவங்கள்\nகவச வாகன வழக்கு: ஹாங்காங் நீதிமன்றத்தில் ஜூன் 6ல் விசாரணை\nசிங்கப்பூர் ஆயுதப்படைக்குச் சொந்தமான ஒன்பது கவச வாகனங்களை ஹாங்காங் கடல் எல்லைக்குள் உரிய அனுமதியின்றி கொண்டு வந்தது போன்ற குற்றங்களுக்காக அந்த வாகனங்களை ஏற்றி வந்த கப்பலின் தலைவர் 39 வயது சீன நாட்டவரான பான் ஸுயுஜுன் என்பவர் மீதும் அந்த கப்பல் நிறுவனமான ஏபிஎல் கம்பெனி லிமிடெட் மீது ஹாங்காங் வழக்குத் தொடுத்துள்ளது. அந்தக் கவச வாகனங்கள் சென்ற ஆண்டு நவம்பர் 23 முதல் ஹாங் காங்கில் தடுத்து வைக்கப்பட்டன. பின்னர் ஜனவரி 30ஆம் தேதி அந்தக் கவச வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 6\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 5\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம்-4\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 3\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 2\nதமிழ் முரசின் இளம் வர்த்தகர் உலகம் - 1\nமின்னஞ்சல் பதிவு ��ெய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nதடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.\nதொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே\nநாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.\nஇன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க\nஅரசு நிலத்தைப் பயன்படுத்திய தம்பதிக்கு $7,000 அபராதம்\n(காணொளி) பள்ளிக்கூடம் சென்ற யானை\n(காணொளி) தேர்தலில் வெற்றி பெற்ற கணவரை தோளில் தூக்கிவைத்து கொண்டாட்டம்\nமலேசியாவில் 400,000 மாணவர்கள் பள்ளி திரும்பினர்\nஅமைச்சர் வோங்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்\nமுரசொலி: பயணங்கள் எளிதாக பயணிகளுக்கும் பொறுப்பு, பங்கு உண்டு\nமுரசொலி: வேறுபட்ட, நிச்சயமில்லா எதிர்காலத்தை சமாளித்து மீண்டெழுவோம்\nமுரசொலி: பொருளியல் இறங்குமுகம்; கடும் முடிவுகள் தவிர்க்க இயலாதவை\nமுரசொலி: உள்ளூர் மகிழ்உலா-சுற்றுப்பயணத் தொழில்துறைக்கு ஊக்கம்\nமுரசொலி: கொவிட்-19- வெண்ணெய் திரளும்போது மிகவும் கவனம் தேவை\nதம்மிடம் இருந்த பலவீனங்களை எல்லாம் முறியடித்து, சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சிய வேட்கையுடன் எழுந்து, ‘ஓ’ நிலைத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற துர்கேஸ்வரி அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nவாழ்வில் ஏற்பட்ட தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றிய துர்கேஸ்வரி\nசிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ராஜா பத்மநாதன். படம்: செல்வி அஸ்மது பீவி\nசிறுவர் இல்லத்தில் வளர்ந்த ராஜா, இன்று முன்னேற்றப் பாதையில்\nசிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து வரை: ஷரண் தங்கவேலின் சமூக நிறுவனம்\nஅனைவருக்குமான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்\nஅனைத்துலக விருதைப் பெற்ற பல்திறன் இசை வித்தகன்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_999.html", "date_download": "2021-01-23T08:14:50Z", "digest": "sha1:ZANESBGGHWMCJW3FZBZF2G5ALGBJEYCZ", "length": 13426, "nlines": 142, "source_domain": "www.tamilnewsking.com", "title": "மரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News மரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ\nமரண தண்டனை அவசியம் என்கின்றார் வாசுதேவ\nநாட்டில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிக்க மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nமரண தண்டனைக்கு நாம் கொள்கையளவில் எதிரானவர்களாக இருந்தாலும் தற்போதைய நிலையில் இது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொரளையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “மரண தண்டனையை நாட்டின் சட்டப் புத்தகத்திலிருந்து இல்லாதொழிப்பதற்கு யோசனைகளை முன்வைக்கப் போவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் யோசனையின் மூலம் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியாது. அவ்வாறு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றால் சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்ட ஆலோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஅவ்வாறு கிடைக்கும் ஆலோசனை அமைச்சரவை அங்கீகாரத்துடன் நீதிமன்றில் வழங்கப்பட்டு பின்னர் நாடாளுமன்றில் அதனை நிறைவேற்றுவதன் மூலமே அதில் திருத்தத்தினை கொண்டுவர முடியும்.\nஇதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சிலரின் குற்றங்களை நிரூபிக்க முடியாதுள்ளது. இந்த விடயத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரின் அறிக்கை முழுமையற்றது என்றும் சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது தொடர்பாக நீதிமன்றமே விசாரிக்க வேண்டும். ஆனால் இது தொடர்பாக பிரதமர் வெளியிட்ட கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீதித்துறைக்கு எதிராக இப்படி பேசுவதற்கு பிரதமருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது” என அவர் கேள்வியெழுப்பினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதி�� படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் ��யிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Actor-navasudeins-wife-have-posted-new-post-on-her-Twitter-page-about-her-relationship-rumours-21459", "date_download": "2021-01-23T08:39:23Z", "digest": "sha1:3ZSHADFOH4ERTG5UWVYPB7TNGS52PCRU", "length": 12453, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீடியாவில் பணியாற்றும் ஆணுடன் தகாத உறவு? பிரபல நடிகரின் மனைவி குறித்து வெளியான ரகசியம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nமீடியாவில் பணியாற்றும் ஆணுடன் தகாத உறவு பிரபல நடிகரின் மனைவி குறித்து வெளியான ரகசியம்\nமீடியாவில் பணியாற்றும் ஆணுடன் தகாத உறவு வைத்துள்ளதாக கூறப்பட்ட நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா, தற்போது அது குறித்து விளக்கம் அளித்து புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாசுதீன் சித்திக். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரது இரண்டாவது மனைவியான ஆலியா தற்போது தன் கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நடிகர் நவாசுதின் ஏற்கனவே ஷீபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விவாகரத்து செய்து இருக்கிறார். இதனைத்தொடர்ந்து ஆலியாவை காதலித்து இரண்டாவதாக கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.\nஇருவருக்குமிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதால் தனது கணவரை விட்டு பிரிந்து விட வேண்டும் என்று எண்ணி ஆலியா அவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். இதுபற்றி பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசிய அவர், அதாவது இதுவரை தனது கணவர் நவாசுதீன் தன்னை அடிப்பதற்காக கை ஓங்கியது கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர் அண்ணன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். இதுவரை நான் அவரிடமிருந்து பெறாதது அது மட்டும் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரது குடும்பத்தினர் என்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்துள்ளனர். அவரது தாயும் சகோதர சகோதரிகளும் எங்களுடன் மும்பையில் தங்கியிருந்தார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து நாள்தோறும் என்னை துன்புறுத்தி வந்தனர் என்று கூறி இருந்தார்.\nஇவர்களின் விவாகரத்து விவகாரம், பாலிவுட் திரை உலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எதற்காக ஆலியா விவாகரத்து வழக்கை தொடர்ந்துள்ளார் என்று பலரும் காரணங்களைக் கேட்டு கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர். அதிலும் ஒரு சிலர், அதாவது ஆலியா தன் கணவரிடம் வேலைபார்த்த வரும், மீடியாவில் பணியாற்றி வருபவருமான பியூஷ் பாண்டே உடன் நெருங்கி பழகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலியாவின் வாட்ஸ்அப் புகைப்படங்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் பேசப்பட்டது. இதையறிந்த நெட்டிசன்கள் பலரும் புதிய காதலுக்காக தான் கணவரை விவாகரத்து செய்ய உள்ளீர்களா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.\nஇதனையடுத்து இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஆலியா தற்போது ட்விட்டரில் புதிய கணக்கு ஒன்றை துவங்கி இருக்கிறார். புதிதாக ட்விட்டரில் அறிமுகமான அவர், புதிய பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது ஆலியா வெளியிட்டுள்ள அந்த பதிவில், எனக்கு யாருடனும் எந்த உறவும் கிடையாது.. இது குறித்து வெளியாகும் அனைத்து செய்திகளும் முற்றிலும் பொய்யானவை களாகும்.. மற்ற நபர்களை காப்பாற்றுவதற்காக என் பெயரை கெடுக்கும் செயலில் யாரும் ஈடுபடாதீர்கள். பணத்தால் ஒரு போதும் உண்மையை விலைக்கு வாங்க முடியாது எனவும் அவர் காட்டமாக பதிவை வெளியிட்டு இருக்கிறார். தற்போது ஆலியா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/kerala-banner-accident-man-sever-injured-13703", "date_download": "2021-01-23T08:56:32Z", "digest": "sha1:BL5GJZ3IOBJ3Z4PTJQZL2VLTMJ6PWKLD", "length": 7523, "nlines": 73, "source_domain": "www.timestamilnews.com", "title": "மீண்டும் ஒரு பேனர் விபத்து..! பைக்கில் சென்றவர் மீது பறந்து வந்து விழுந்த பயங்கரம்! ஹாஸ்பிடலில் உயிருக்கு போராட்டம்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nமீண்டும் ஒரு பேனர் விபத்து.. பைக்கில் சென்றவர் மீது பறந்து வந்து விழுந்த பயங்கரம் பைக்கில் சென்றவர் மீது பறந்து வந்து விழுந்த பயங்கரம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் பேனர் விழுந்து இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.\nஇடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புத்தோடு பகுதியை சேர்ந்த வேழம்பசிரில் ஷிபின் செபாஸ்டியன். 29 வயதாகும் இவர், கரிம்பான் - முரிகாசர் சாலையில் செருதோணி அருகே ஸ்கூட்டரில் சென்றபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.\nதலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன், ரத்தம் வழிய சாலையில் கிடந்த செபாஸ்டியனை அவ்வழியே வந்த ப��துமக்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஏற்கனவே சமீபத்தில் சென்னையில் இளம்பெண் மீது பேனர் விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், மேலும் ஒரு இளைஞர் கேரளாவில் பேனர் விழுந்து காயம்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/03/what-went-wrong-in-fukushima", "date_download": "2021-01-23T07:17:03Z", "digest": "sha1:FNT2QAOY2VJUAYOKBY4T5XKTIFZBXNYK", "length": 5510, "nlines": 100, "source_domain": "blog.unchal.com", "title": "புக்காசிமா (Fukushima)வில் நடந்தது என்ன? – ஊஞ்சல்", "raw_content": "புக்காசிமா (Fukushima)வில் நடந்தது என்ன\nயப்பானின் சக்கித் தேவையைப் பூர்த்தி செய்யவென உருவாக்கப்பட்ட அணு உலைகளின் விபரங்களை இங்கே பட இணைப்பாகத் தரப்பட்டுள்ளது. படத்தினை விரிபுசெய்து பார்க்கவும்.\n11-03-2011 அன்று தாக்கிய சுனாமியின் பின்னர் என்ன நடந்தது என விளக்குகின்றது இந்த தொடர் காட்சிகள்.\n1967 இல் உருவாக்கப்பட்ட அணுஉலை 11-03-2011 இல் ஏற்பட்ட புவியதிர்வின் பின்னர் அணு உலையினை குளிருட்டும் சாதனங்கள் தொழிற்படாது விட்டதன் விளைவாக வெடித்து சிதறியது.\nகீழ் உள்ள படத்தில் புக்காசிமா (Fukushima) அணு உலைகளின் தற்போதைய நிலவரம் விளக்கமாக தரப்பட்டுள்ளது. படத்தினை விரிவுபடுத்திப் பார்க்கவும்\nTags: அறிவியல், உலக நடப்பு\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை பு���ிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/bangladesh-cricketer-shahib-al-hasan-threatened-to-murder-120111700084_1.html", "date_download": "2021-01-23T08:25:11Z", "digest": "sha1:BJZVVRDXD7XRAZNOGGXAG4CE7BLC2VJK", "length": 11809, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "நேரலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்குக் கொலை மிரட்டல்! பின்னணி என்ன? | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநேரலையில் பங்களாதேஷ் கிரிக்கெட் வீரருக்குக் கொலை மிரட்டல்\nபங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவங்காளதேசத்தின் ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் கல்கத்தாவில் உள்ள காளி கோவிலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது அவர் காளிக்கு முன்னர் மெழுகுவர்த்தியை ஏற்றினார். இந்நிலையில் இது சம்மந்தமாக வங்காளதேசத்தைச் சேர்ந்த மொஹ்சீன் என்ற இளைஞர் தனது பேஸ்புக் நேரலையில் அரிவாளுடன் தோன்றி ஷகிப் அல் ஹசனை வெட்டுவதற்காக டாக்கா செல்ல உள்ளேன்’ எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதையடுத்து ஷகிப் அல் ஹசன் தனது செயலுக்கு விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் தான் ஒரு பெருமை மிகு இஸ்லாமியன் எனக் கூறினார். அதன் பின்னர் மீண்டும் நேரலையில் வந்த மொஹ்சின் தனது நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டார். ஆனாலும் மிரட்டல் வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு செல்ல அவர்கள் சைபர் குற்றவியல் பிரிவுக்கு வீடியோவை அனுப்பி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த வீடியோ மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇப்போதைக்கு மக்கள் உயிர் முக்கியம்; சேர்ந்து வேலை செய்யலாம் – ட்ரம்ப்க்கு பிடன் அழைப்பு\nஇந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடுவாரா பாட் கம்மின்ஸ்\nதமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டம்\nபேமிலி மேன் இரண்டாம் பாகத்தில் சமந்தா\nசூசைட் ஸ்குவாட் படத்தில் சில்வர்ஸ்டர் ஸ்டோலன் – இயக்குனர் உறுதி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/natchathira-vila-event-2018/", "date_download": "2021-01-23T07:16:30Z", "digest": "sha1:GML35UJTV5V3MJGWLRZ5CNZCWJWITC5C", "length": 10088, "nlines": 56, "source_domain": "www.behindframes.com", "title": "natchathira-vila-event 2018", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nஜன-6ல் மலேசியாவில் பிரமாண்ட நட்சத்திர கலைவிழா..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திர கலை விழா’ வருகிற ஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.\nரஜினி, கமல் உட்பட 100க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்தாட்ட போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. இந்தப்போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர்.\nஎதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப���பு எற்படுத்திதரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.\nசமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், ரமணா, மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.\nநடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். இவ்விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nNovember 12, 2017 12:20 AM Tags: natchathira vila, உதயா, கருணாஸ், கார்த்தி, குட்டி பத்மினி, சூர்யா, ஜீவா, ஜெயம்ரவி, நட்சத்திர கலை விழா, நந்தா, நாசர், பசுபதி, பிரதமர் நஜீப் ரசாக், பூச்சி முருகன், மனோபாலா, ரமணா, ரோகிணி, விஷால், ஹேமசந்திரன்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்கு கட்சியின் பொதுச்செயலாளர்...\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇளைஞனின் முகத்தில் கும்மாங்குத்து குத்தி வெளுத்து வாங்கிய அமைச்சர் சென்னை மின்ட் ரயில்வே காலனி வளாகம் களைகட்டி இருந்தது.உலக குத்துச்சண்டை தினத்தையொட்டி...\nஅதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ���சிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eluvannews.com/2019/12/blog-post_697.html", "date_download": "2021-01-23T08:36:01Z", "digest": "sha1:CSUE6ANLZVDZHQ4SVGND6SXXV3JED3J7", "length": 11252, "nlines": 72, "source_domain": "www.eluvannews.com", "title": "பெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி. - Eluvannews", "raw_content": "\nபெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி.\nபெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி.\nபெண்கள் உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்பட வேண்டும் என்பதை ஓங்கி உரத்த குரலில் வலியுறுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த்‪ தெரிவித்தார்.‬\nமட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் பட்டதாரிகள், பல்கலைக்கழக மாணவிகள் உட்பட உயர்கல்வியை அடைந்து கொண்ட இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகளில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அவர் உரையாற்றினார்.\n“அருவி” மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை 29.12.2019 தன்னாமுனை மியானி வள நிலைய பயிற்சிக் கேட்போர் கூடத்தில் நிகழ்வு இடம்பெற்றது.\nஅந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி,\nஇளைய சமதாயத்தினரின் மத்தியில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் அதிகமாகத் தேவைப்படுகின்றது.\nஅவற்றை சமூகத்திலுள்ள அடிமட்ட மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு இளைஞர் சமுதாயத்திலுள்ள அர்ப்பணிப்பான தன்னார்வலர்கள் பயிற்றுவிக்கப்படுவத்pல் இந்த மாவட்டத்தில் அருவி மாவட்ட பெண்கள் வலைய��ைப்பு காத்திரமான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றது.\nஏற்கெனவே. அந்நிறுவனத்தினால் துறைசார்ந்த விற்பன்னர்களைக் கொண்டு உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சிகள் வழங்கப்பட்ட அரச அலுவர்களும், தன்னார்வ அமைப்புக்களின் பணியாளர்களும் இருக்கின்றார்கள்.\nஇப்பொழுது பெண்களின் அறிவு சட்டத்துறையிலும் நாட்டின் சட்ட திட்டங்களை அமுல்படுத்துவதிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு பற்றிய பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஎனவே இவ்வாறானவர்களைக் கொண்டு கிராம சமூக மட்டத்தில் அடி நிலையிலுள்ளவர்களின் சமூக விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தும் வண்ணம் மாவட்டச் செயலகத்தின் வேலைத் திட்டங்கள் அமையவிருக்கின்றன.\nஇவ்வேலைத் திட்டங்கள் எதிர்வரும் காலங்களில் அதிகமதிகம் இடம்பெறவுள்ளன.\nஅந்த வகையில் அரச அதிகாரிகளும், துறைசார்ந்தவர்களும், சமூக நல உதவு ஊக்க அமைப்புக்களும் ஒன்றிணைந்து சமூகத்திற்குத் தேவையான திட்டங்களை அமுல்படுத்துவதில் இணைந்து பணியாற்ற வேண்டும்.\nஅரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புக்களில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக மாவட்ட பெண்கள் வலையமைப்பு ஏற்கெனவே உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை வழங்கியிருக்கின்றது.\nஅதேவேளை அந்த அமைப்பு இப்பொழுது சட்டத்தின் பாதுகாப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு இரண்டாந் தலைமுறைப் பெண்களுக்கு மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், அடிப்படை உரிமைகள் உட்பட அனைத்து வகை சட்டப் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கி இளம் பெண்களை நிலைப்படுத்தியிருப்பது பாராட்டத் தக்கது” என்றார்.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு.\nவெல்லாவெளியில் புதிய எரிபொருள் நிரப்பு நிலையமம் திறந்து வைப்பு .\nபட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\n( இ.சுதா) பட்டதாரிகளை பயிலுனர்களாக பாடசாலைகளுக்கு இணைக்கும் நிகழ்வு பட்டிருப்பு கல்வி வலயத்தில் முன்னெடுப்பு.\nபிரதேச இளைஞர் கழக சம���மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nபிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்ககு புதிய நிர்வாக தெரிவு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு.\nவெள்ளத்தால் அள்ளுண்டுபோன ஆனைகட்டியவெளி வீதி புணரமைப்பு .\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி.\nமண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியை ஊடறுத்து தொடர்ந்து வெள்ள நீர் பாய்வதனால் மக்கள் அவதி .\nஆரோக்கியம் இந்தியா இலக்கியம் கலாசாரம் கலை காணொளி காலநிலை சர்வதேசம் சினிமா தெற்கு தொடர்புகளுக்கு நேர்காணல் பக்தி மலையகம் வடக்கு வணிகம் விநோதம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/03/blog-post.html", "date_download": "2021-01-23T07:44:31Z", "digest": "sha1:BUXYNLA3C5XOMZ273PMY3JVELMKKXRD7", "length": 35068, "nlines": 184, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: எங்கெங்கு காணினும் தகவலடா!", "raw_content": "\nஅவன் யார்ரா பெரிய கை. த.ஒ.சீ.க. கட்சியில வட்டமா இருக்கான். மாசம் லட்ச ரூபாய்க்கு கல்லா கட்ராண்டா.....\n(த.ஒ.சீ.க = தமிழ்நாடு ஒழுக்க சீலர்கள் கட்சி)\nபி.டபிள்யூ.டில இன்ஜீனியரா இருக்கிற பெருமாள் இருபத்தி மூவாயிரம் சம்பளமும் நாப்பத்தி ரெண்டாயிரம் கிம்பளமும் சேர்த்து அருவத்தி அஞ்சாயிரம் மாசம் சம்பாதிக்கிறான். ஹும் எல்லோருக்கும் இந்த தெறமை வருமா....\nஒரு நாளைக்கு லட்சம் பேருக்கு மேலே தி. நகர் ரெங்கநாதன் தெருவுலேர்ந்து சாமான்லாம் வாங்கிண்டு வராளாம்...\nரேஷன் கடையில ஒரு கிலோ ஜீனிக்கு தொள்ளாயிரம் தான் நிக்கிது...\nநித்தியமும் முடிச்சூர் வர்ற பத்து பஸ்ல அஞ்சு பஸ் ஓடாம முடமாயி நின்னுடுது...\nநம்ம ஊர்ல ரெண்டும் பக்கத்து ஊர்ல ஒன்னும் வச்சிருக்கான்டா இவன்....\nபரிட்சை எளுதின எம்பத்தி நாலு பேருல இருவது பேருதான் பாஸு. பாக்கி எல்லாமே பூட்ட கேஸு....\nஉன் வண்டியாவது பத்து குடுக்குது. என்னோடது எட்டு மட்டுமே குடுத்து என் உசுரை எடுக்குது.\nஎதிர்த்த வீட்டு கல்யாணி அந்த குப்பு கூட ஓடி போய்ட்டாளாம்.\nஇது என்ன ஒரே அக்கபோரா இருக்கு. எப்ப பார்த்தாலும் வம்பு தான் என்று யாராவது சொன்னால் அது தவறு. மேலே கண்ட வாசகங்கள் எல்லாவற்றிலும் இருப்பது தகவல்கள் தான்.முன்பு இதுபோல் முகத்திற்கு முகம் பார்த்து வம்பு தும்பு பேசியவர்கள் இப்போது கூடும் இடம் இணையம். பேசியதோடு மட்டும் இல��லாமல் தான் நேற்று சென்ற பார்ட்டியில் நடந்த கூத்துக்களை படம் பிடித்து நெட்டில் 'பிகாசோ' படத் தொகுப்பில் ஏற்றி விடுகிறார்கள். இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை \"இங்க ஒரே ஹாட்டா இருக்கு.. அங்க எப்டி\" என்று ஏ.சி ரூமிற்குள்ளிருந்து டுவீட்டுகிறார்கள். ஓர்குட் 'துணுக்கு சேகரப் புத்தகத்தில்' (மன்னிக்கவும் Scrap புக் இன் தமிழாக்கம் ) கிறுக்குகிறார்கள். யூ ட்டுயுபில் கண்டதையும் நல்லதையும் காண்கிறார்கள். யாஹூ, எம்.எஸ்.என்., ஜீடாக், ஸ்கைப் போன்று பல வழிகளில் பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், பார்க்கிறார்கள், காதலிக்கிறார்கள்.....\nஇப்படி இவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கூட்டி கழித்து பார்த்து ஒரு கணக்கு எடுத்திருக்கிறார்கள். 2009 ஆரம்பத்தில் மொத்த இணைய போக்குவரத்து 5 எக்ஸா பைட்டுகள் (exa bytes). இது போல் உற்பத்தியாகும் விவரங்களை சேமித்து வைப்பதற்கு இன்னமும் போதுமான அளவு தேக்கங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை.\nஎம். பி, ஜீ.பி தெரியும், இது என்ன எக்ஸா என்போருக்கு ஒரு மேலதிக தகவல், ஜீ.பியிலிருந்து இரண்டு படி தாண்டி மூன்றாவது படியில் உள்ளது எக்ஸா. டெரா (Tera) , பெடா (Peta) அதற்க்கப்புறம் எக்ஸா. இதற்க்கப்புறம் ஜெட்டாவும் (Zetta) யோட்டாவும்(Yotta) உண்டு . கீழே ஒரு சிறிய வாய்ப்பாடு\nஇதில் மூன்றவதிலிருந்து ஒவ்வொன்றின் 1000 மடங்கு அதன் கீழ் வருவது. அதன் படி ஒரு எக்ஸாவானது 1 EB = 1,000,000,000,000,000,000 B.\nடெரா வரைக்கும் பார்த்த நாம் பெடா எங்கு உபயோகப்படும் என்றால் நம்ம கூகிள் அண்ணாச்சி ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெடா பைட்டு தகவல்களை அலசி ஆராய்ந்து நமக்கு தேடி தருகிறது. சென்ற வருடம் முழுவதும் பரிமாற்றம் செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, பராமரிக்கப்பட்ட விவரங்கள் 1.2 ZB. அப்படியென்றால் YB பற்றி நினைப்பதற்குள் \"ஏம்பா யாரது கொஞ்சம் லெமன் போட்டு தண்ணி கொண்டு வா...\" என்று கேட்பது புரிகிறது.\nஇப்போது நாம் மேலே பார்த்த அனைத்தையும் ஒரு நல்ல 'தகவல்' உள்ளம் படைத்தவர் ஒரு 'விவர வரைபட' (Info graphic video) வீடியோவாக தொகுத்ததை மேலே கண்டீர்கள். \"இரண்டாயிரத்தி பதிமூணுல நாம பரிமாற்றம் செய்யப்போற தகவல்கள் .......\" என்று நான் ஆரம்பிக்கும் போது\n\"ஏம்பா இதை கேட்க நாதி இல்லையா ஒரே நம்பர் ஒன் கொடுமையா போச்சே ஒரே நம்பர் ஒன் கொடுமையா போச்சே\n\"என்ன கொடுமை சரவணன் இது...\" என்று சந்திரமுகி பிரபு போலவு��் வசனங்கள் என் காதில் விழுகிறது.\n2013-ல 667 Exa Bytes அளவிற்கு இணைய போக்குவரத்து இருக்கும் என ஊகிக்க முடிவதாக சிஸ்கோ (Cisco) விலிருந்து வரும் அதிகார பூர்வ செய்திகள் தெரிவிக்கிறது.\n\"இவ்வளோ சொல்லியும் விஜயகாந்த் படத்துக்கு லியாகத் அலிகான் வசனம் மாதிரி, ஒரு ஊராட்சி ஒன்றியத்துல நாப்பத்தி ரெண்டு சத்துணவுக் கூடம் இருக்கு, ஒன்னுக்கு இருபத்தி ரெண்டு பசங்கன்னா மொத்தமா தொள்ளாயிரத்து இருவத்து நாலு பசங்க சாப்பிடுது......ன்னு சொல்லிகிட்டே போறான்டா. துரத்தி வெட்டுங்கடா .........\"\nடிஷ்யூம்.... டிஷ்யூம்.... சதக்... சதக்.....\n(துரத்தி வெட்டுவது காதில் கேட்கிறது )\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nநித்திக்கு பத்து நெத்தியடி யோசனைகள்\nFair & Lovely பூசிய ரயில்\nஉலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- II\nஉலகை புரட்டிபோடும் ஐடியாக்கள்- I\nகரன்ஸி ( மாயா Vs மாலை )\nஇதிகாச காதலர்கள் - II\nபார்வை ஒன்றே போதுமே - 2. சில்க் ஸ்மிதா\nஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்\nமன்னார்குடி டேஸ் - கம்ப்யூட்டர் கதைகள்\nமன்னார்குடி டேஸ் - பள்ளிப் பிராயத்திலே\nமன்னார்குடி டேஸ் - ஆறிலிருந்து பனிரெண்டுவரை\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஅனுபவம் (324) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (58) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) மன்னார்குடி டேஸ் (39) சுவாரஸ்யம் (37) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (18) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்���ு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) எஸ்.பி.பி (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) இளையராஜா (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Night (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழா���் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கிங் காட்சிகள் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/pariharam-for-job-promotion-tamil/", "date_download": "2021-01-23T08:09:40Z", "digest": "sha1:JIZOEC5WJBHDUN7LS5OIFZOXVCA6YOR7", "length": 12250, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "பதவி உயர்வு கிடைக்க | Pariharam for job promotion in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்களுக்கு வேலைகளில் பதவி உயர்வு கிடைக்க இவற்றை செய்யுங்கள் போதும்\nஉங்களுக்கு வேலைகளில் பதவி உயர்வு கிடைக்க இவற்றை செய்யுங்கள் போதும்\nவாழ்க்கையில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு பணம் மிகவும் அவசியம். அந்தப் பணத்தை ஈட்டுவதற்கு அனைவருமே ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டியதாக இருக்கிறது. அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் எந்தவொரு வேலைகளில் இருந்தாலும் சில வருடங்களில் ஒவ்வொருவருக்கும், அவரின் பணி அனுபவம் மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டு பதவி உயர்வுகள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சிலருக்கு மட்டும் பல ஆண்டுகள் ஒரு இடத்தில் வேலை செய்தாலும் பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகிவிடுகிறது. இவர்கள் தங்களுக்கு உரிதான பதவி உயர்வுகளை பெறுவதற்கு செய்ய வேண்டி��து என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஅரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு கிடைக்கும் பதவி உயர்வு பொருளாதார நன்மைகளோடு வேலை சார்ந்த பல அனுகூலங்களை தருகிறது. இப்படியான பணியாளர்களில் சிலருக்கு மட்டும் பல ஆண்டுகள் அனுபவம் மற்றும் திறமை இருந்தும், தங்களுக்கு உரிய அங்கீகாரமான பதவி உயர்வு கிடைக்காமல் போய்விடுகிறது. இதற்கு அவர்களின் ஜாதக அமைப்பு மற்றும் கர்மவினை போன்றவை காரணமாக இருக்கலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ஒருவர் செய்யக்கூடிய வேலை, தொழில், வியாபாரத்தை பற்றி கூறும் இடமாக இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் இந்த பத்தாம் இடத்தில் பாதகமான நிலையில் கிரகங்கள் இருந்தாலும், பத்தாமிடம் வலு குறைந்து இருந்தாலும் வேலைகளில் பதவி உயர்வு கிடைப்பதில் தடைகள், தாமதங்கள் உண்டாகும். அப்படிப்பட்டவர்கள் தங்கள் ஜாதகத்தில் இருக்கும் பத்தாமிட அதிபதிக்கு உரிய மந்திரங்களை தினமும் துதித்து வழிபட்டு வந்தால் பதவி உயர்வு ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.\nஉங்கள் பிறந்த நட்சத்திர தினத்தில் கோயிலில் நவக்கிரக ஹோமம் செய்து வழிபடுவதால் கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி, உங்களுக்கு பதவி உயர்வுகள் வெகு விரைவில் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சிறிய செம்பு பாத்திரத்தில் தூய்மையான நீரை சூரியனுக்கு நிவேதனம் செய்து, சூரிய காயத்திரி மந்திரம் துதித்து, சூரிய பகவானை வழிபட்டு வந்தால் பதவி உயர்வுகள் வெகு விரைவில் கிடைக்கும்.\nசனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதிக்குச் சென்று, நல்லெண்ணெயில் கருப்பு எள் கலந்து தீபம் ஏற்றி சனி பகவான் மந்திரங்களை துதித்து வழிபட்டு வருவதாலும் பதவி உயர்வுகள் கிடைப்பதில் ஏற்படும் தடங்கல்கள், தாமதங்கள் நீங்கும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஊற வைக்கப்பட்ட அரிசியை எடுத்து சிறிது வெல்லம் கலந்து காகங்களுக்கும், எறும்புகளுக்கும் உணவாக இடுவதால் உங்களின் தோஷங்கள் நீங்கி வேலைவாய்ப்புகளில் உங்களுக்கு உரிய பதவி உயர்வுகள் சீக்கிரம் கிடைக்க வழிவகை செய்யும்.\nதொழில், வியாபார கூட்டாளிகளால் லாபம் ஏற்பட இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்��ள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமுடியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.\nகுலதெய்வத்தை வீட்டிற்கு வரவழைக்கும் ‘அரகஜா’ வேறு எந்த தெய்வங்களுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்பட்டு போவீர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.nigarilaavanavil.com/threads/1084/", "date_download": "2021-01-23T07:50:53Z", "digest": "sha1:7NNKOFYUWLTH2T4YIQTJ6BSWIEZ7K6UH", "length": 32472, "nlines": 88, "source_domain": "forum.nigarilaavanavil.com", "title": "முன் ஜென்ம காதல் நீ - 12 - Nigarilaavanavil Tamil novels and story forum", "raw_content": "\nதுயிலெழுவாயோ கலாப மயிலே... என் பாலைவனத்துப் பூந்தளிரே... எந்தன் மெளன தாரகையே.... என்னிடம் வா அன்பே.... காதலாக வந்த கவிதையே தத்தை நெஞ்சே.... தித்தித்ததா... தவமின்றி கிடைத்த வரமே நிஜத்தில் நானடி கண்மணியே.. நெஞ்சமெல்லாம் உன் ஓவியம் பூங்காற்றே என்னை தீண்டாயோ... ஆதி அந்தமில்லா காதல்... உயிரே.. உயிரே.. விலகாதே.. விழியில் மலர்ந்த உயிரே.. எந்தன் முகவரி நீயடி.. காதல் சொல்வாயோ பொன்னாரமே.. நீயின்றி நானில்லை சகியே...\nநீங்கள் REGISTER செய்த உறுப்பினராக இருந்தால், தயவுசெய்து LOGIN செய்க , நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் REGISTER Now என்பதைக் கிளிக் செய்க.. .\nழகரன் தமிழ் - Novels\nமுன் ஜென்ம காதல் நீ....\nமுன் ஜென்ம காதல் நீ - 12\nமுத்தூர் மக்கள் வெற்றியை கொண்டாட தொடங்கியிருந்தனர். தாங்கள் உயிரென மதிக்கும் இளவரசியின் உள்ளம் கவர்ந்தவன் இறந்து விட்டான் என எண்ணி இவ்வளவு நாள் துயரத்தில் இருந்தவர்கள். அவன் உயிரோடும் இருக்கும் விஷயம் கேட்டு மகிழ்ந்தனர். அந்த கொண்டாட்டம் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்தது.\nஅருள்வர்மன் உடன் ஒருவனை அழைத்துக் கொண்டு இளவரசி அறையை நோக்கி சென்றான் இளவரசி அறையின் உட்புறம் சென்ற அவன். அவளின் அறையை நோக்கி போகாமல் சுவரில் ஒரு ஆணியை நகர்த்தி ஒரு திட்டி வாசலை திறந்து கொண்டு சென்றான். அங்கே அதனுள் ஒரு மூலையில் கஜவர்மன் ஒரு பஞ்சணையில் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான். உள்ளே நுழைந்��� அருள்வர்மன் கட்டுகளை அவிழ்த்து விட்டு \" நண்பா பார்த்து நாள் ஆச்சு நல்லா இருக்கியா\" என்றான் புன்னகையுடன். அப்பொழுது அவனும் சாதாரணமாக பேச தொடங்கினான். அங்கிருந்த மூவர் முகத்திலும் போர் களைப்பு இருந்தது. அதனை லட்சியம் செய்யாமல் பேசிக் கொண்டனர்.\nபதிலுக்கு அவன் \" இந்த அறையிலேயே என் தோல்வி ஏற்படுத்தப்பட்டாதா \" என்றான். சற்று அப்பால் மர பலகையில் சிறிய மண் சிற்பங்களால் கோட்டை, புரவிகள், யானைகள் மற்றும் கப்பல்களின் உருவங்கள் செய்யப்பட்டு கிடந்தன. அப்பொழுது இந்திர ராணியும் உள்ளே நுழைந்தாள். அவள் புன்னகையுடன் வந்து பதில் சொன்னாள். \" ஆமாம் முதலில் தான் இறந்து விட்டதாக வதந்தியை பரப்ப சொன்னார். அதன்படியே செய்தோம் அது பரவிய பின். என் அறையில் போர் காலங்களில் தப்பி செல்லும் ரகசிய அறையை தன் அறையாக்கி கொண்டார். இவர் உயிரோடிப்பதே என்னையும் என் தந்தையையும் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார். இந்த மரப்பலகையை போர்களமாக கொண்டு ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டினார். சொன்ன ஒவ்வொரு விஷயங்களும் இன்னும் புரியவில்லை.சொல்லப்போனால் முதல் போரில் வெற்றி பெறும் வரை இவர் மேல் முழு நம்பிக்கை கொள்ளவில்லை நாங்கள். எங்கள் அனைவரையும் வெறும் கருவிகளாக மட்டும் பயன்படுத்தினார். இவர் உருவாக்கிய யமபொறிகளை ஒழித்து வைக்கும் இடங்களையும். அவற்றை பயன் படுத்த வேண்டிய சூழல்களையும் சொன்னார். \"\nஇராக்காலங்களில் என்னை இந்த அறையில் இருத்தி விட்டு என் போர்வையை சுற்றிக் கொண்டு பல காலங்கள் கோட்டை சுவர்களிலும், கடற்படைகளிலும் சென்று கவனித்து வந்தார் அதன்படியே திட்டங்களை வகுத்தார். இறுதியாக மூன்று தினங்களுக்கு முன்பு போர் திட்டங்களை வகுத்து கொடுத்தார். வெறும் இருபதாயினர் காலாட்படை வீரர்களையும் ஐயாயிரம் கடற்படை வீரர்களையும் கொண்டு எண்பதாயிரம் வீரர்களை எதிர்பது முட்டாள்தனம் என கூறினோம். ஆனால் அவர் இந்த திட்டத்தை பின்பற்ற வேண்டும் என கூறிவிட்டு தன் புரவி வீராவுடன் இங்கிருந்து சுரங்க பாதையில் சென்று விட்டார். அதன் காரணம் புரியவில்லை \" என முடித்தாள்.\nஅருள்வர்மன் உயிரோடிருப்பதை பார்த்த அவனுக்கு போர்திட்டம் ஏறக்குறைய புரிந்து விட்டது. உறுதி படுத்தவே இவற்றை கேட்டு வந்தான். அவள் நிறுத்திய இடத்தில் இருந���து அவன் தொடர்ந்தான். \" இவர் தான் ஏழு குன்ற நாட்டின் அரசர் சந்திரவர்மன் என் நண்பர் இவரிடம் உதவி பெறவே சென்றிருந்தேன். முதலில் நான் உன் சேனையை பார்த்த போது பல நாட்டு கொடிகள் இருந்தன. ஆனால் இவரின் நாவல் பழ மரக் கொடியை மட்டும் காணவில்லை ஆகவே இவர் உனக்கு உதவவில்லை என புரிந்தது. இவர் உதவியது நம் நல்ல நேரம் \" என்றவனை இடைமறித்து.\n\" அப்படி சொல்லாதே நண்பா இந்த அரச பதவி உன்னால் கிடைத்தது \" என்றான் மேலும் \" தந்தை இறந்த பின் தம்பியின் சதியால் அரண்மனையை விட்டு விரட்டப்பட்டு என் சிறு படையுடன் காடுகளில் திரிந்தவனை சந்தித்து உதவி செய்து அந்த சிறு படையை கொண்டு என் தம்பியின் மாபெரும் படையை வெற்றி கொண்டு என்னை அரசனாக்கியவனுக்கு என் உயிரையையும் கொடுத்தாலும் தகுமா \" என்றான். அதனை கேட்ட இந்திர ராணி ஆச்சரியமாக பார்த்தாள்.\nஏற்கனவே முதலில் தாக்குதலை ஊகித்து சொன்னது. கடற்படையை கடற்கரையை விட்டு நகர்த்தி கடற்கரை அருகே உள்ள தீவு கூட்டங்களில் கடல் அலைகள் செதுக்கிய மறைவிடங்களில் மறைத்தது. எதிரிக்கு உள்ள நுழைய முதலில் இடம் கொடுத்து தாக்கியது. பிடிபட்ட வீரர்களை முத்தூர் வீரர்கள் என சொல்லி அனுப்பி வைத்தது. மேலுக்கு அலட்சியமாக சுற்றி திரிந்தாலும் உள்ளுக்குள் ஒவ்வொரு அணுவையும் ஆராய்ந்து திட்டம் தீட்டியது அவற்றை தன்னை முன்னிலை கொண்டே நிறை வேற்றி வெற்றி பெற செய்தது.போரின் சரியான நேரத்தில் உதவி சேனையில் முதல் ஆளாக மரண வேகத்தில் புயலாக உள்ளே புகுந்து எதிரிகளை சிதற அடித்தது என அனைத்தையும் தொகுத்து பார்த்தாள்\nஅவள் எத்தனை முன் யோசனையுடன் இவன் செயல்பட்டுள்ளான். இப்படியும் ஒரு விந்தை மனிதன் இருக்கிறானே என எண்ணினாள். அவன் இத்தனை அரும் பெரும் சாதனைகளை தனக்காகவும் தன் காதலலுக்காகவும் செய்து முடித்தான் என்பதை நினைத்து பெருமை கொண்டாள். அவன் மேல் காதல் கொள்ளையாக எழுந்தது. இந்த நினைவால் அவள் முகத்தில் சிறிது வெட்கத்தின் சாயை படர்ந்தது. பொதுவாக புகழ்ச்சியை விரும்பாத அருள்வர்மன் அந்த சூழலில் சற்று அசைந்து தன் நண்பனை நோக்கினான். அவன் முகத்தில் தோல்வியின் சாயையும் துயரமும் படர்ந்தது. உடனே கம்பீரமான குரலிலல் பேசி தொடங்கினான்.\n\" நண்பா உன்னை வெற்றி கொண்டது நானோ இந்த முத்தூர் சேனையோ அல்ல மாறாக உன் தோல்விக்கு காரண��் தர்மம். எங்கள் வெற்றிக்கும் அதுவே காரணம். போரில் சேனைகள் மட்டும் வெற்றியை கொடுப்பதில்லை தர்மமும் முக்கியம். நீ போரை தொடங்கியது பொய் எனும் அதர்மத்தின் கிளையில் அந்த அதர்மத்தை கொண்டே போருக்கு அஸ்திவாரம் இட்டாய் ஆனால் நாங்கள் உன்னிடமும் உன் வெறி தனத்திடம் இருந்து தப்புவதற்காகவே போரை நடத்தினோம். எங்களிடம் பெரிய சேனைகள் இல்லாமல் போனது ஆனால் தர்மம் இருந்தது. அது வெற்றியை தோல்வியாக்கும் தோல்வியை மாபெரும் வெற்றியாக்கும் அதனை நீ உணர மாட்டாய் அதுவே தர்மத்தின் சக்தி \" என முடித்தான்.\nபோரில் ஏற்பட்ட வெற்றிக்கு பின் நாட்கள் விரைவாக ஒடின. வெற்றி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் அருள்வர்மனும் இந்திர ராணியும் தனித்தனி யானைகளில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். மக்கள் அனைவரும் வீதியில் இருபுறமும் நின்று மலர்களை தூவி அவர்களை வாழ்த்தினர். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு விசேஷமாக கொண்டாடினர். அந்த விழாவின் போது அரசர் இந்திரவர்மர் \" இன்னும் சரியாக இருபத்தொரு நாட்கள் கழித்து வரும் நல்ல நாளில் அருள்வர்மனுக்கும் இந்திர ராணிக்கும் திருமணம் அதி ஆடம்பரமாக நடத்தி வைக்கப்படும் \" என அறிவித்தார். அதனை கேட்ட அனைவரும் களிவெறி கொண்டு கூத்தாடினர். இந்திர ராணி வெட்க புன்னகை புரிந்தாள். அருள்வர்மனும் மகிழ்ந்தான்.\nவெற்றி கொண்டாட்டத்திற்கு பிறகு அருள்வர்மன் தன் பிடிவாதத்தால் தன் நண்பனை விடுதலை செய்து அனுப்பினான். அரசர் மற்றும் இந்திர ராணி என எவர் சொல்லியும் கேட்காமல் கஜவர்மனை விடுதலை செய்தான். அவனுடன் சிறைப்பட்ட எதிரி நாட்டு வீரர்களையும் விடுதலை செய்து அனுப்பினான். சிறைபட்டவர்கள் வெறும் நூற்றுக்கணக்கில் தான் இருந்தனர். ஏனென்றால் மீதமானவர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டிருந்தன. அவனது பொறிகளினாலோ இல்லை என்றால் வீரர்களின் மூலமாகவோ.\nஅத்துடன் பின்வருமாறு எச்சரிக்கையும் விடுத்தான். \" நண்பா இப்பொழுது கூட என்னால் உன்னை பணயமாக கொண்டு கபாடபுரத்தினை எளிதாக வெல்ல முடியும் ஆனால் நான் அதனை விரும்பவில்லை. அமைதியாக சென்று நீ இராஜ்யம் நடத்து. மீண்டும் இந்த முத்தூரை வெல்ல நினைத்தால் நான் இங்கு தான் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே. அப்படி ஒரு நிலை வந்தால் இப்படி பாதியில் விட மாட்டேன் \" என எச்சரித்து அனுப்பி வைத்தான்.\nஅவனும் பேசும் சக்தியை இழந்து பிரம்மை பிடித்தவன் போல் சென்றான். ஏறத்தாழ இரண்டு லட்சம் வீரர்களுடன் பவனி வந்த பாதையில் வெறும் நூற்றுகணக்கான எஞ்சிய வீரர்களை கொண்டு திரும்பி செல்வது பெரும் கஷ்டமாக இருந்தது. எவ்வளவு பெரிய கவலை இருந்தாலும் அதனை காட்டாமல் முகத்தில் கம்பீரம் குறையாமல் சென்றான். தன்னால் தன் தாய் நாடு அதன் சேனையை இழந்து விட்டதை நினைத்து வருந்தி சென்றான்.\nஇங்கு அருள்வர்மனின் நிலையும் கஷ்டமாக தான் இருந்தது. அவன் மருத்துவரின் மகனாக பிறந்தவன். இளவரசனின் தோழனாக வளர்க்கப்பட்டவன். ஒருவர் பின் ஒருவராக தன் பெற்றோரை இழந்த பின் தன் இஷ்டப்படி நண்பனுடன் வாழ்ந்தவன். இளவரசனின் நண்பனாக இருந்தாலும் அரண்மனையில் அவன் தங்கியதில்லை. அந்த ஆடம்பர வாழ்வு என்ன காரணத்தினாலோ அவனுக்கு பிடித்தது இல்லை.\nபெரும் போர்களங்களில் படை வீரர்களின் பயிற்சி ஒலியையும், போரில் ஏற்படும் மரண ஒலியையும், காட்டில் நாள் கணக்கில் வேட்டையாடி பாதை தவறிய பின் நெருப்பு மூட்டி அதன் அருகே காட்டில் உள்ள அடவியின் ஒலியையும், துஷ்ட மிருகங்களின் ஒலியையும் தாலாட்டாக கொண்டு உறங்கியவனுக்கு இந்த அமைதியான அரண்மனை அறை சுகப்படவில்லை. பறைகளையும், மண் தரைகளியும் தலையணையாக கொண்டு உறங்கிய போது வந்த சுகம் இப்பொழுது இந்த பஞ்சணைகள் தர வில்லை.\nஇவற்றிற்கு எல்லாம் ஒரே ஆறுதலாய் இருக்கும் இந்திர ராணியையும் காணக் கூடாது என கூறிவிட்டார்கள். திருமணத்திற்கு முன்பு 21 நாட்கள் மணமக்கள் தனித்தனியாக தான் இருக்க வேண்டுமாம். இது அந்த நாட்டின் பழக்கமாம். நாசமாய் போய்விட்டது என கூறிக் கொண்டான். இது அரண்மனை வாழ்வா இல்லை சிறை வாழ்வா எனக் கேட்டுக் கொண்டான். அறை வாயிலில் வீரர்கள் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் உடன் வருகிறார்கள். குதிரை சவாரி செய்ய வேண்டும் என்றாலும் அரண்மனை பயிற்சி திடலில் தான் செய்ய வேண்டுமாம். மூன்று நாட்கள் கூட தாங்க முடியவில்லை. வெறுத்து போய் விட்டது. என்ன செய்யலாம் என எண்ணிக் கொண்டிருந்தான்.\nமூன்றாம் நாள் இரவு முதல் ஜாமம் முடிய போகும் தறுவாய். முதல் ஜாம காவலர்கள் கிளம்ப முற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது வெளியே சென்ற அவன். அங்கிருந்த இருவரை பார்த்தான் ���தில் குட்டையாக இருந்தவனை பார்த்து \" நீ சென்று இரண்டாம் ஜாம கவலர்களை விரைவாக வந்து காவல் புரிய செய் \" என அதட்டி அனுப்பினான். அவன் சற்று உயரமாக இருந்தவனை உடன் அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான். சில மணித்துளிகள் கடந்த பின் அந்த காவலன் வெளியே வந்தான். பின்னர் வேகமாக தான் கையில் வைத்து காவல் காத்த வேலை எடுத்துக் கொண்டு விரைவாக அரண்மனையை விட்டு வெளியே வந்தான்.\nபின்னர் தன் புரவி நிற்கும் இடம் சென்று அதில் தாவி ஏறி.தெற்கு புற கோட்டை வாயிலை நோக்கி விரைவாக சென்றான்.அப்பொழுது கோட்டை காவலர்கள் அவனை தடுத்து நிறுத்தினர். \" எங்கே செல்கிறாய் சொல் \" என்றனர். அவன் \" ஐயா இளவரசர் அருள்வர்மன் ஒரு முக்கியமான வேலைக்காக அனுப்பி உள்ளார். ஆகவே விரைவாக செல்லுகிறேன். \" என்றான். அருள்வர்மன் என்ற பெயரை கேட்டது சற்று மரியாதை கலந்த குரலில் அவன் \" உண்மையா அவர் தானா சொல் \" என்றனர். அவன் \" ஐயா இளவரசர் அருள்வர்மன் ஒரு முக்கியமான வேலைக்காக அனுப்பி உள்ளார். ஆகவே விரைவாக செல்லுகிறேன். \" என்றான். அருள்வர்மன் என்ற பெயரை கேட்டது சற்று மரியாதை கலந்த குரலில் அவன் \" உண்மையா அவர் தானா அதற்கு என்ன ஆதாரம் அவர் அனுப்பியது என்ன வேலை \" என கேட்க. அவன் \" இந்தாருங்கள் முத்திரை மோதிரம் \" என கூறி ஒரு பொருளை தன் இடைக்கச்சையில் இருந்து எடுத்துக் காட்டினான்.\nபின்னர் அதனை வாங்கி கொண்டான். அந்த மோதிரத்தை கண்டதும் அந்த காவலன் ஓடிச் சென்று அவர்களது தலைவனை அழைந்து வந்தான். \" உண்மையாகவே அந்த தலைவர் தான் உன்னை அனுப்பினாரா என்ன வேலை சொன்னார் \" என கேட்க அவன் \" மன்னிக்க வேண்டும் பிரபு அதனை சொல்லுவதற்கு இல்லை. ஆனால் வேலை அவசரம் வேகமாக செல்ல வேண்டும் \" என்றான். பின் அவர் அவனை அனுப்பி வைத்தான்.\nஇந்திர ராணிக்கும் நாழிகைகள் வேப்பங்காயாய் சென்றன. தன் மனம் விரும்பியவன் தனக்காக எதனையும் செய்ய துணிபவன். திருமணமும் முடிவு செய்து அதற்கான நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள். அந்த நாட்கள் சங்கடமும் திருமணத்தை எண்ணி குதுகலமாகவும் சென்றன. திருமண நாளை எண்ணி நாட்கள் கழியும் பொழுதுகள் சுகமாக சென்றன. அருள்வர்மனை காணவும் முடியவில்லை. அதற்காக அவள் செய்த முயற்சிகளும் வீணாகின. இந்த நாட்களின் துயரத்தில் இருந்து மீள வழக்கம் போல் கடற்கரையை நோக்கி சென்றாள்.\nவழக்கமாக ��மாற்றும் முறைகளை கொண்டு அந்த வீரர்களை ஏமாற்றி சென்றாள். அந்த இடங்கள் தன் துயரத்தை குறைக்கும் என எண்ணி ஏமாற்ந்து போனாள். அந்த பழைய இடங்கள் அவர்கள் இருவரும் பழகிய அழகிய பொழுதுகளை நினைவு படுத்தி துயரப்படுத்தின. அந்த நினைவுகள் பிரிவின் துயரை அதிகப்படுத்தின. இந்த எண்ணங்களால் துக்கப்பட்டு நிற்க முடியாமல் அருகே உள்ள தென்னை மரத்தில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்தாள். சிறிது கண்களையும் மூடிக் கொண்டாள். சிறிது நேரத்தில் அப்படியே படுத்துக் கொண்டாள்.\nஅப்பொழுது சில கடற்கரை நண்டுகள் வந்து அவள் தலையில் ஏறின. அவை ஏறுவது கூச்சமாக இருந்தன. அதில் ஒரு நண்டு அவளை கடிக்க முயன்றது. அதனை உணர்ந்த அவள் \" என்னவர் அருகே இல்லாத தைரியமா நண்டே அவர் எனக்காக ஒரு சேனையையே இருந்த இடம் தெரியாமல் அழித்தவர். நீ எனக்கு துயர் தருவது தெரிந்தால் உன்னை துண்டு துண்டாக பிய்த்து போடுவார் \" என நினைத்தாள். அவனை பற்றிய நினைவு வந்ததும் வெட்கமும் மகிழ்ச்சியும் கொண்டாள் மேலும் \"நான் இந்த மண் தரையில் படுப்பதையே அவன் இதயம் தாங்காது \" என மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். அப்பொழுது நடந்தது அந்த அதிசயம்.\nமுன் ஜென்ம காதல் நீ - 11\nழகரன் தமிழ் - Novels\nமுன் ஜென்ம காதல் நீ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/coronavirus/international", "date_download": "2021-01-23T06:49:09Z", "digest": "sha1:NERTQVQBEN3NZXIG5BWVKIKZFTFT6M7K", "length": 14206, "nlines": 194, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு\nஇந்தியாவில் மேலும் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி மொத்த எண்ணிக்கை 96-ஆக உயர்வு\nகொரோனா வைரஸின் தோற்றம் குறித்த ஆய்வு: சீனா செல்லும் WHO நிபுணர் குழு\nபிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா\nபிரித்தானியா January 11, 2021\nஜனவரி 16 மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துடன் களமிறங்கும் இந்தியா\nபிரித்தானியா பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் வி���க வேண்டும் குவியும் எதிர்ப்பு: என்ன காரணம்\nபிரித்தானியா January 11, 2021\n7 மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி மையங்களை திறக்கும் பிரித்தானியா\nபிரித்தானியா January 11, 2021\nபல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறி ரஷ்யாவுக்குள் நுழைந்த பிரித்தானிய வகை கொரோனா வைரஸ்\nஜப்பானில் புதிய வகைக் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு ஒரே நாட்டிலிருந்து வந்த 4 பேருக்கு தொற்று உறுதி\n14 வயது சிறுமிக்கு 34 வயது நபர் அனுப்பிய புகைப்படம் செல்போனை பிடிங்கி பார்த்த தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி\nபிரித்தானியா January 11, 2021\nகொரோனா தடுப்பூசி போட்டாலும் பாதிப்புகள் தொடரும்... சில வாரம் ஆகும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் அறிவிப்பு\nNHS மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது.. பிரித்தானியாவில் மரணங்களை தடுக்க இதுதான் ஒரே வழி தலைமை மருத்துவ அதிகாரி எச்சரிக்கை\nபிரித்தானியா January 10, 2021\nபிரித்தானியாவில் 3 மில்லியனைக் கடந்த கொரோனா பாதிப்பு; தடுப்பூசி பிரச்சாரத்தில் இணைந்த முக்கிய பெரும்புள்ளிகள்\nபிரித்தானியா January 10, 2021\nஆண் நண்பருடனான தொடர்பை மறைத்த 65 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி சிங்கப்பூர் அரசு விதித்த அதிரடி தண்டனை\nபிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள 3வது முழு ஊரடங்கு குறித்து நிபுணர் கூறிய முக்கிய தகவல்\nபிரித்தானியா January 09, 2021\nலண்டனில் அவசரநிலை பிரகடனம் அமுல்படுத்தப்பட்டதின் பின்னணி என்ன\nபிரித்தானியா January 09, 2021\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சவுதி மன்னர் எந்த நிறுவனத்துடையது\nஉங்களுக்கு கொரோனா வந்துவிட்டது என்பது போல் நடந்துகொள்ளுக்கள்\nபிரித்தானியா January 09, 2021\nகூடுதலாக 300 மில்லியன் ஃபைசர் தடுப்பு மருந்துகளை வாங்கும் ஐரோப்பா\nகொரோனா வைரஸ் உருமாறுவதற்கு எதிராக செயல்படும் ஃபைசர் தடுப்பூசி\nகுடிமக்களாக இருப்பினும் இனி இது கட்டாயம் கொரோனா பரவலை தடுக்க பிரித்தானியாவின் அடுத்தகட்ட நடவடிக்கை\nபிரித்தானியா January 08, 2021\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nஇதை படிக்கலனா படிச்சிடுங்க ப்ளீஸ்\nதிணறடிக்கவும்.... அதை தடுக்க முடியாது தீயாய் பரவும் அர்ச்சனாவின் சூப்பர் பதிவு\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nபிக்பாஸ் லாஸ்லியா வ��ளியிட்ட புகைப்படம்.. ட்விட்டரில் படு வைரல்\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\n80களின் கனவுக்கன்னி நதியா: இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nஎன்னுடன் 30 வருடம் ஈஸி கிடையாது... பிக் பாஸ் சுரேஷ் சக்ர்வர்த்தியா இது மனைவியுடன் இருக்கும் அரிய புகைப்படம்\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nஅடிக்கடி சித்ராவிடம் கூறிய அந்த மோசமான ஒற்றை வார்த்தை.. தற்கொலைக்கு காரணம்; ஹேம்நாத் நண்பரின் அடுத்த பகீர்\nசூரரை போற்று படத்தை பின்னுக்கு தள்ளி TRPயை வெளுத்து வாங்கிய பிரபல நடிகரின் திரைப்படம்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..\nமாஸ் காட்டிய சன் டிவி, ஓரங்கட்டப்பட்ட விஜய், ஜீ- செம தரமான சம்பவம்\nஇதுவரை பலரும் பார்த்திராத நடிகர் சந்தானத்தின் மனைவி எப்படி இருக்கிறார் தெரியுமா காட்டுத் தீயாய் பரவும் திருமணப் புகைப்படம்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AF%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2021-01-23T07:50:53Z", "digest": "sha1:6AFQXMQT2PUUZ5T2CB2NMDUQ4FU7XPZD", "length": 17949, "nlines": 297, "source_domain": "pirapalam.com", "title": "மோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள் - Pirapalam.Com", "raw_content": "\nரசிகர்களோடு ரசிகராக மாஸ்டர் பார்த்த கீர்த்தி...\nதளபதி 65 படத்தில் இருந்து வெளியேறிய ஏ.ஆர். முருகதாஸ்\nதனுஷின் புதிய பாலிவுட் திரைப்படம் குறித்து வெளியான...\nதளபதி விஜய்யிடம் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்...\nஉடலை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்தில் மீரா...\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந்தது. . ரசிகர்களை...\nநயன்தாராவை கிண்டல் செய்த மாஸ்டர் நடிகை மாளவிகா...\nதளபதி விஜய்யின் அடுத்தப்படத்திற்காக இப்படி ஒரு...\nஅறம் 2வில் கீர்த்தி சுரேஷ்\nவெள்ளை உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை கீர்த்தி...\nசெம்ம லுக்கில் நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ\nகீர்த்தி சுரேஷை திருமணம் செய்ய விரும்பும் நபர்.....\nகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் கிரண்\nமாடர்ன் ட்ரஸில் அதுல்யா கொடுத்த கவர்ச்சி\nஹுரோ சிவகார்த்திகேயனின் அடுத்த மாஸான பிளான்\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் இவரோடு தான்\nஜெயம் ரவி ஒரு படத்தில் இத்தனை கெட்டப்பா\nவிவசாய கூலியின் மகள் மருத்துவ படிப்பு செலவை ஏற்ற...\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய்\nஉலகமே கொரோனா பாதிப்பில் இருக்கும் போது சன்னி...\nஆரஞ்சுப் பழமாக மாறிய கத்ரீனா\nஅழகான நடனமாடும் ஜான்வி கபூர்\nவிஜய்யின் புதிய படத்தில் நடிக்க ஜான்வி கபூருக்கு...\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா...\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை அனு இம்மானுவேல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nநடிகை தீபிகா படுகோண் கடற்கரை ஹாட் புகைப்படங்கள்\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nமோசமான உடையில் பிரபல தமிழ் சீரியல் நடிகை - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இளையதளபதி என்கிற சீரியலில் நடித்தவர் சஞ்சனா கல்ராணி. நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று அவர் சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை தெரியும் அளவுக்கு மெல்லிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.\nஅதை பார்த்த சிலர் 'என்ன பேண்ட் அணிய மறந்துவிட்டீர்களா' என மோசமாக கலாய்த்து வருகின்றனர்.\nபிரபல நடிகரின் காதலுக்கு உதவிய சமந்தா\nதனுஷின் அசுரன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nஆடை படத்தை தொடர்ந்து அமலா பால் எடுத்த அதிரடி முடிவு\nபிகில் பட நடிகையின் லேட்டஸ் லுக்\nவீட்டில் நைட்டியில் கேசுவலாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட...\nமுத்தக்காட்சிகளுக்கு அதிரடி முடிவெடுத்த தமன்னா\nசம்பளத்தை உயர்த்திய நடிகை ராகுல் ப்ரீத் சிங்\nஅஞ்சலி-யோகி பாபு பட அப்டேட்\nவிஞ்ஞானத்தில் கவனம் செலுத்தும் அஜித்\nஅஜித்தின் மகள் நடன வீடியோ கசிந��தது. . ரசிகர்களை ஆச்சரியம்\nபிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nபிகினி போட்டோ வெளியிட்ட விஜய் ஹீரோயின்\nஆண்களை முதலில் அந்த இடத்தில் தான் பார்ப்பேன்: நடிகை கியாரா...\nமுன்னணி நடிகரிடம் ப்ரொபோஸ் செய்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nஎன் காதலுக்கு இது தடையாக இருக்காது.. ஓப்பனாக பேசிய ராகுல்...\nநடிகை ராகுல் ப்ரீத் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்.அவர் தற்போது...\nஆங்கில பத்திரிக்கைக்கு ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் பிரியங்கா...\nஇந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. சில ஹாலிவுட் படங்களிலும்...\nகடை திறப்பு விழாவிற்கு அரை நிர்வாண உடை, அதிர்ச்சியாக்கும்...\nநடிகைகள் பேஷன் என்ற பெயரில் அணியும் உடைகள் சொல்ல முடியாத விஷயம். ஒரு சிலது நன்றாக...\nசிலை போல் நிற்கும் காஜல் அகர்வால், இணையத்தில் வைரல் ஆகும்...\nகாஜல் அகர்வால் தினமும் ஏதாவது போட்டோஷுட் நடத்திக்கொண்டே தான் உள்ளார். நேற்றுக்கூட...\nவிஜய் 63 படத்தில் எல்லோரும் எதிர்பார்த்த முக்கிய பிரபலம்\nவிஜய் 63 பற்றி தான் தற்போது தளபதி ரசிகர்களின் பேச்சு அமைந்துள்ளது. அட்லீ இயக்க ரஹ்மான்...\nசெம்ம சந்தோஷத்தில் கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்படத்தை...\nவிஜய் 63 படம் எப்படி இருக்கும் முழு விவரம் கூறிய டேனியல்...\nஅட்லீ படம் என்றாலே பிரம்மாண்டம் கண்டிப்பாக இருக்கும். அதற்கு உதாரணம் தெறி, மெர்சல்...\n44 வயதில் அட்டை படத்திற்கு செம ஹாட் போஸ் கொடுத்த ஷில்பா...\nநடிகை ஷில்பா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தற்போது குழந்தை-குடும்பம்...\nபெரிய வாய்ப்புக்காக காத்திருந்த அமலா பாலுக்கு அடித்தது...\nஅமலா பால் தற்போது பெரிய வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதற்கு தகுந்தாற்போல் தற்போது...\nதளபதி-63ல் நயன்தாராவை தொடர்ந்து இணைந்த முன்னணி நடிகை\nதளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால்...\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nஇவர்களில் யார் முதலில் அரசியல் கட்சி தொடங்குவார்கள்\nவிஜய் சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் சீதக்காத��� படத்தின்...\nரூ. 1.7 லட்சத்திற்கு கவுன் அணிந்த நடிகை \nபிரபல வார இதழின் அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2020/05/26/250043/", "date_download": "2021-01-23T08:26:27Z", "digest": "sha1:SHWMAZAI4A4QQ7T5MLPI4KYSL6TQ6R5J", "length": 7476, "nlines": 104, "source_domain": "www.itnnews.lk", "title": "வெல்லம்பிட்டிய களஞ்சியசாலையில் தீ விபத்து..! - ITN News தேசிய செய்திகள்", "raw_content": "\nவெல்லம்பிட்டிய களஞ்சியசாலையில் தீ விபத்து..\nஇன்றைய தினமும் மேலும் சில நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடுதிரும்பினர். 0 25.ஆக\nசட்டவிரோத பிஸ்கட்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீட்பு 0 31.மே\nசுற்றாடலின் அழிவு மனிதனின் எதிர்கால இருப்புக்கு சவால் என்கிறார் ஜனாதிபதி 0 05.ஜூன்\nகொழும்பு – வெல்லம்பிட்டியவில் உள்ள பருப்பு களஞ்சியசாலையில் தீ பரவல் இன்று நண்பகல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.\nதீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nTAGS: Fireகொழும்புதீ விபத்துதீயணைப்புப் பிரிவினர்\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் க��ழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2021-01-23T06:59:55Z", "digest": "sha1:TATJCMRWHMQEPX4TXSZAW5ZTIDQJBNJP", "length": 7454, "nlines": 93, "source_domain": "www.mullainews.com", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்! - Mullai News", "raw_content": "\nHome இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இலங்கை குடும்பத்திற்கு நேர்ந்த பெரும் சோகம்\nஉயிரிழந்த உறவினரின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nதம்புளை கெக்ரிவா பகுதியின் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.\nநேற்று முன்தினம் வேன் ஒன்றும் சிறிய லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் பெண் மற்றும் ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் மேலும் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்கள் 55 மற்றும் 42 வயதுடையவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் 4 மற்றும் 6 வயதுடைய சிறியவர்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவேனில் பயணித்தவர்களே உயிரிழந்த நிலையில், அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என குறிப்பிடப்படுகின்றது.\nகுறித்த குடும்பத்தினரின் உறவினர் ஒருவர் கட்டாரில் பணி செய்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nஅவரது சடலத்தை பெறுவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleபச்சிளங் குழந்தையை தவிக்கவிட்டு வீட்டை விட்டு ஓடிய இளம்பெண்; கோபத்தில் மன்னார் மக்கள்\nNext articleபாடசாலையில் அதிபரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவர்கள்\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\nஇலங்கையில் விமான நிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு\nஇலங்கை தமிழர்களுக்கு தைப்பொங்கல் கொண்டாட்டம் குறித்த முக்கிய அறிவுறுத்தல்கள்\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/ungal-veedu-ungal-kadhai-5", "date_download": "2021-01-23T08:26:47Z", "digest": "sha1:WMW7CZJSLB3UZQWF2DJXUIBE6AFQO6HL", "length": 5910, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "\"நாங்களும் வீடு கட்டிட்டோம்!\" - உங்கள் வீடு, உங்கள் கதை! - Ungal Veedu, Ungal Kadhai 5", "raw_content": "\n\" - உங்கள் வீடு, உங்கள் கதை\nஇது விகடன் மற்றும் GBR TMT இணைந்து வழங்கும் 'உங்கள் வீடு, உங்கள் கதை\n வீடு கட்டுவது என்றால் சும்மாவா பல ஆண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஆசை, சொந்த வீடாக மாறிய அந்தத் தருணத்தை நம்முடன் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொள்கின்றனர் வாசகர்கள்\nசொந்த வீட்டில் வாழ்வதால் சொல்ல முடியாத மன நிறைவை எட்டியதாகக் கூறுகிறார் இந்த வாசகர்\nவீடு சிறிதாக இருந்தால் என்ன சந்தோஷம்தான் முக்கியம் என உணர்த்துகிறார் இந்தக் கரூர் வாசகி\nகற்பனையாய் இருந்துவந்த வீடு இந்த வருடம் நனவானதில் மகிழ்ச்சியடைகிறார் பானுப்ரியா\nநான்கு தலைமுறையாக வாழ்ந்து வரும் வீட்டைத் தங்களின் குடும்பத்தினரில் ஒருவராக பார்க்கும் வாசகி\nஇயற்கையோடு இசைந்து வாழ விரும்பும் இவரின், வருங்கால வீட்டைப் பார்க்க நமக்கே ஆசை வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-122002271/13520-2011-03-11-10-36-53?tmpl=component&print=1", "date_download": "2021-01-23T07:06:35Z", "digest": "sha1:UGF42WU4WIR57MR6WA5HFGBN47P3KZSE", "length": 11116, "nlines": 18, "source_domain": "keetru.com", "title": "மாணவர் தேர்வு நேரத்திலும் மின்வெட்டா? கழகம் ஆர்ப்பாட்டம்", "raw_content": "பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nவெளியிடப்பட்டது: 11 மார்ச் 2011\nமாணவர் தேர்வு நேரத்திலும் மின்வெட்டா\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கும் தமிழக அரசு, தேர்வுக்கு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மின்வெட்டு தந்து வரும் சமூக அநீதிக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம், மின்வாரியங்கள் முன் மார்ச் 5 ஆம் தேதி ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது. சென்னை, சேலம், கோவை, கிருட்டிணகிரி, வேலூர், தூத்துக்குடி, திண்டுக்கல், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nசென்னை: சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியம் அலுவலகம் அருகே வடசென்னை மாவட்ட கழகத் தலைவர் கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காயிதே மில்லத் கல்லூரி வாயிலிலிருந்து கண்டன முழக்கங்களுடன் தோழர்கள் புறப்பட்டுச் சென்றபோது மின்வாரிய அலுவலக வாயில் அருகே பகல் 11 மணியளவில் 60 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். தென்சென்னை மாவட்டக் கழகத் தலைவர் தபசி. குமரன், செயலாளர் உமாபதி, தோழியர்கள் தமிழ்ச் செல்வி (கைக் குழந்தையுடன்), அயனாவரம் தோழியர்கள் அலமேலு, ஜெயந்தி (கைக் குழந்தையுடன்) உள்ளிட்ட 60 தோழர்கள் கைது செய்யப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு, பிற்பகல் விடுதலை செய்யப் பட்டனர்.\nகிருட்டிணகிரி: கிருட்டிணகிரியில் பழையபேட்டை சாலை ரவுண்டானா அருகில் மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் தி. குமார், மாவட்ட செயலாளர் சோ. பிரேம்குமார், மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஈ.வி.கோ. இளங்கோ, நகர செயலாளர் கு. சந்திரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், தமிழர் தேசிய இயக்க மாவட்ட செயலாளர் முருகேசன் கண்டன உரையாற்றினர். மாவட்ட கழக மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.\nசேலம்: சேலம் நெத்திமேடு தமிழ்நாடு துணை மின் நிலையம் முன் கண்டன போராட்டம் நடைபெற்றது. கழக மாவட்ட துணை செயலாளர் ஏற்காடு பெருமாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் பூமொழி, மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் மாயன், ம.தி.மு.க. ஆனந்தராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் தீபக் மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப���பட்டது. பின்னர் போராட் டத்துக்கு அனுமதி மறுப்பு எனக் கூறி கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 50 பேரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது காவல்துறை. இரவு 7.30 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜங்சன் தங்கராசு நன்றி கூறினார்.\nகோவை: கோவையில் மாவட்ட மின்வாரிய அலுவலகம் முன் மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமையில் 5 ஆம் தேதி மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 40 தோழர்கள் பங்கேற்றனர்.\nகொளத்தூர்: 5.3.2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கொளத்தூர் மின்வாரியம் முன்பு கண்டன போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு நகர செயலாளர் இராமமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தின் நோக்கம் குறித்து டைகர் பாலன் உரையாற்றினார். 42 பேர் கலந்து கொண்டனர். தமிழக அரசைக் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. ஒன்றியத் தலைவர் சூரிய குமார் நன்றி கூறினார்.\nதூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட கழக சார்பில் மாணவர்களின் தேர்வு நேரங்களில் மின்வெட்டை ஏற்படுத்தும் மின்சார வாரியத்தையும், தமிழக அரசையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 5.3.11 அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடியிலுள்ள பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ. அ.குமார் தலைமை வகித்தார். ஆழ்வை ஒன்றியத் தலைவர் பா. முருகேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை ஆதித் தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் க. கண்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். தொடர்ந்து மாவட்ட அமைப்பாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், புரட்சிகர இளைஞர் முன்னணி சி. சுஜித், மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ரா.வே. மனோகர், மாவட்ட தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு ஆகியோர் உரையாற்றினர். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து விளக்கவுரையாற்றினார். இறுதியாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் வ. அகரன் நன்றி கூறினார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/714929", "date_download": "2021-01-23T09:09:30Z", "digest": "sha1:YHIW27EZLT2MI2HUL3P7XJ2ITOPFANZJ", "length": 2896, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலாய் மக்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:02, 12 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n11:04, 1 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (மலே மக்கள், மலாய் மக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)\n13:02, 12 மார்ச் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cs:Malajci)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2021-01-23T08:12:30Z", "digest": "sha1:OFK3C3TXPSHO2SQHIS7SL5I35ZJEHEF2", "length": 10035, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "போபொசு (துணைக்கோள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபோபொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.[1] செவ்வாயின் மற்றைய துணைக்கோளான தெய்மொசை விட போபொஸ் 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 18 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 ஆண்டில் ஆசப் ஹால் என்பவரால் கண்டுடறியப்பட்டது. இந்த துணைக்கோள் ஆண்டுக்காண்டு செவ்வாய் கிரகத்தை நெருங்கிச்செல்கிறது. அதன் காரணமாக இன்னும் 2 கோடிகள் அல்லது 4 கோடிகள் ஆண்டுகளில் உடைந்து செவ்வாய்கிரகத்தச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.[5]\n↑ செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல் தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/orimoto-anleitung-b-cher-kreativ-falten-diy-tutorial", "date_download": "2021-01-23T07:16:52Z", "digest": "sha1:Z3RRNCGQBBWCYKC7MXFEC3XC5FTEJHTB", "length": 39812, "nlines": 138, "source_domain": "ta.zhonyingli.com", "title": "ஓரிமோடோ கையேடு - கிரியேட்டிவ் மடிப்பு புத்தகங்கள் - DIY டுடோரியல் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்ஓரிமோடோ கையேடு - கிரியேட்டிவ் மடிப்பு புத்தகங்கள் - DIY டுடோரியல்\nஓரிமோடோ கையேடு - கிரியேட்டிவ் மடிப்பு புத்தகங்கள் - DIY டுடோரியல்\nஒரு புத்தகத்தை அலங்கார கிறிஸ்துமஸ் மரமாக மாற்றவும்\nமுடிவில் தெரிந்து கொள்வது மதிப்பு\nஉங்களிடம் இனி தேவையில்லை என்று ஒரு பழைய புத்தகம் வீட்டில் உள்ளது \">\nஓரிமோடோ தூர கிழக்கிலிருந்து வந்த மற்றொரு கைவினை சதி போல் தெரிகிறது - ஆச்சரியப்படுவதற்கில்லை, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த வார்த்தை ஆசிய சொற்களான \"ஓரி\" (மடிப்பு) மற்றும் \"மோட்டோ\" (புத்தகம்) ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆயினும்கூட, இது உண்மையில் ஒரு ஜேர்மனியின் கண்டுபிடிப்பு: டொமினிக் மெய்ஸ்னர், ஒரு பயிற்சி பெற்ற கணினி விஞ்ஞானி, 1990 களின் பிற்பகுதியிலிருந்து கிரியேட்டிவ் பாபில் பணியாற்றினார். இப்போது பல வகையான ஒரிமோடோ மடிப்பு உள்ளது. அவற்றில் இரண்டை நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறோம்: தொடங்குவதற்கு, orime.de இல் உள்ள இலவச வார்ப்புருக்களின் எந்தவொரு மையக்கருத்தையும் உங்கள் புத்தகத்தில் எவ்வாறு மடிப்பது என்பதைக் காண்பிப்போம் . நாங்கள் பெரிய படிகளுடன் கிறிஸ்துமஸ் நேரத்தை நெருங்கி வருவதால், உங்கள் புத்தகத்தின் பக்கங்களில் ஒரு வார்ப்புரு இல்லாமல் ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை எவ்வாறு கற்பிப்பது என்பதை இரண்டாம் பாகத்தில் உங்களுக்குக் கூறுவோம். ஒரிமோடோ எனப்படும் சுருக்கப்பட்ட சாகசத்திற்கு தயாரா\nபுத்தகம் (350 முதல் 450 பக்கங்களுடன்)\nமடிப்பு வார்ப்புரு (orime.de ஆல்)\nபடி 1: வார்ப்புருவை உருவாக்கவும் அவ்வாறு செய்ய, இலவச டெம்ப்ளேட் நிரலுக்கு orime.de இல் உள்நுழைக. விரும்பிய வார்ப்புருவைப் பெற, நீங்கள் ஒரு வகையான படிவத்தை நிரப்ப வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த புத்தகத்தில் எத்தனை பக்��ங்கள் உள்ளன என்பதைக் குறிக்கவும்.\nகுறிப்பு: orime.de இன் இலவச வார்ப்புரு நிரலைப் பயன்படுத்தும் போது புத்தகத்தில் 350 முதல் 450 பக்கங்கள் இருக்க வேண்டும். உங்களிடம் தற்போது தொடர்புடைய பக்கங்களின் எண்ணிக்கையுடன் எந்த நகலும் இல்லை \">\nஉதவிக்குறிப்பு: இலவசத்திற்கு கூடுதலாக, டெம்ப்ளேட் நிரலின் கட்டண பதிப்பும் உள்ளது. இது சாத்தியக்கூறுகளின் வரம்பை பெரிதும் விரிவுபடுத்துகிறது (பக்க எண்ணின் அடிப்படையில்), ஆனால் மேம்பட்ட மற்றும் உணர்ச்சிமிக்க ஓரிமோடோ ரசிகர்களுக்கு மட்டுமே இது பரிந்துரைக்கப்படுகிறது.\nபக்க எண் தட்டச்சு செய்யப்பட்டதா வார்ப்புரு எந்த வடிவத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:\na) பரிமாணங்களைக் கொண்ட அட்டவணையாக அல்லது\nஇரண்டு வகைகளும் சரியாக வேலை செய்கின்றன. முதலில் நாங்கள் உங்களுக்கு அட்டவணை, ஆட்சியாளர் மற்றும் பென்சிலுடன் பணிபுரிகிறோம். அதன் பிறகு, கிராபிக்ஸ் முறையைப் பற்றி பேசலாம், எனவே ஒவ்வொரு விஷயத்திலும் என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியும்.\nஇறுதியாக, நீங்கள் புத்தகத்தில் மடிக்க விரும்புவதைத் தேர்வுசெய்க:\na) சுதந்திரமாக திட்டவட்டமான சொல் அல்லது\nb) கிடைக்கக்கூடிய (தற்போது பத்து) நிழல்களில் ஒன்று\nஒரு: நீங்கள் ஒரு சுதந்திரமான திட்டவட்டமான வார்த்தையை புத்தகத்தில் மடிக்க விரும்பினால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய பகுதி \"எழுத்து\" ஆகும். நீங்கள் விரும்பிய சொல்லை உள்ளிடவும் - ஒரு பெயர் அல்லது காதல் அல்லது மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகரமான சொல் போன்றவை. முக்கியமானது: இந்த வார்த்தையில் அதிகபட்சம் ஐந்து எழுத்துக்கள் இருக்கலாம். காலத்தை உள்ளிட்ட பிறகு எழுத்துருவை நீங்கள் தீர்மானிக்கிறீர்கள் (தற்போது ஐந்து வகைகள் உள்ளன).\nB க்கு: கொடுக்கப்பட்ட மையக்கருத்துகளில் ஒன்றைப் பயன்படுத்த நீங்கள் விரும்பினால், வலைத்தளத்தை \"படம் / சில்ஹவுட்டுகள்\" என்று பாருங்கள். இரட்டை இதயம் மற்றும் யின் மற்றும் யாங் சின்னம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் உள்ளன. உங்கள் விருப்பப் படத்தைக் குறிக்கவும்.\nவார்ப்புரு எப்படி இருக்கும் என்பதைக் காண முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்க. இது உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால், \"டெம்ப்ளேட்டை உருவாக்கு\" என்ற கட்டளையை உள்ளிடவும். ��ீங்கள் பொருத்தமான வாசகருடன் பி.டி.எஃப் ஆவணத்தைத் திறக்கலாம். அளவீட்டு முறையை நீங்கள் முடிவு செய்தவுடன், நீங்கள் வார்ப்புருவை அச்சிட வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், கிராஃபிக் பதிப்பில், வெளிப்பாடு தவிர்க்க முடியாதது.\nபடி 2: நீங்கள் வார்ப்புருவை உருவாக்கி அதை அச்சிட்டு அல்லது சேமித்தவுடன், நீங்கள் உண்மையான வேலையைத் தொடங்கலாம். அட்டவணையுடன் எவ்வாறு தொடரலாம் என்பதை நாங்கள் இப்போது விளக்குகிறோம் (அளவிடும் முறை).\nவார்ப்புரு அட்டவணையில் மூன்று தகவல் பகுதிகள் உள்ளன:\nகுறி 1 (= குறி 1)\nகுறி 2 (= குறி 2)\nபுத்தகத்தில் முதல் (மடிக்கப்பட வேண்டிய) பக்கத்தைத் திறக்கவும். புத்தகத்தை சரிசெய்யவும், இதனால் நீங்கள் தேடும் பக்கத்தின் வெளிப்புற விளிம்பு எதிர்கொள்ளும். எங்கள் படம் அதை விளக்குகிறது.\nகேள்விக்குரிய பக்கத்தில் குறிப்பான்களை வரைய ஆட்சியாளரையும் பென்சிலையும் பிடிக்கவும் (இங்கே பக்கம் 1: 15.4 செ.மீ மற்றும் 15.5 செ.மீ). இந்த அடையாளங்கள் எப்போதும் வெளிப்புற விளிம்பில் வைக்கப்படுகின்றன. இணக்கமான ஒட்டுமொத்த படத்தை உருவாக்க செறிவான மற்றும் துல்லியமான முறையில் வேலை செய்யுங்கள். விவரிக்கப்பட்ட நடைமுறையை அனைத்து பரிமாணங்களுடனும் (மடிக்க வேண்டும்) புத்தகத்தின் பக்கங்களுடனும் செய்யவும்.\nகுறிப்பு: நீங்கள் 450 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள பக்க எண்களுக்கு நீங்கள் நேரடியாக உங்களைத் திசைதிருப்ப முடியாது. நீங்கள் அட்டவணையில் தொடங்க விரும்பும் பக்கத்தை எழுத பரிந்துரைக்கப்படுகிறது. வார்ப்புருவில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பக்க எண்ணை நீக்கு (அதாவது 3) மற்றும் உங்கள் தனிப்பட்ட தொடக்க பக்க எண்ணில் எழுதவும். பிற குறிப்பிட்ட பக்க எண்களும் உங்களுக்கு அர்த்தமுள்ளவைகளை மாற்றும். எடுத்துக்காட்டு: நீங்கள் புத்தக பக்கம் 51 இல் தொடங்குங்கள். பின்னர் 3 ஐ ஸ்வைப் செய்து பெட்டியில் 51 ஐ எழுதவும். பின்னர் 5 ஐ ஸ்வைப் செய்து பெட்டியில் 53 எழுதவும்.\nஎல்லா பக்கங்களும் குறிக்கப்பட்டுள்ளன \"> நீங்கள் முடிக்கும் வரை ஒவ்வொரு பக்கத்திலும் இதை மீண்டும் செய்யவும், ஒரு புத்தகத்தை அழகான அலங்கார உறுப்புகளாக மாற்றவும்.\nகிராஃபிக் வார்ப்புருவுடன் ந��ங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை இப்போது நாங்கள் உங்களுக்கு விளக்க விரும்புகிறோம். அளவிடும் முறையை விட இது மிகவும் வேகமானது மற்றும் எளிதானது. முதலில், orime.de இன் இலவச பதிப்பில் வார்ப்புருவைப் பற்றிய சில பொதுவான தகவல்கள்: இது \"உடைந்த ஜி\" அல்லது \"45 ° மட்டும் சுருக்கங்கள்\" என்று அழைக்கப்படுகிறது. ஒரு விதியாக, வார்ப்புரு பல டின் ஏ 4 பக்கங்களைக் கொண்டது. இந்த வார்ப்புரு பக்கங்களில் ஒவ்வொன்றிலும், நீங்கள் பலவிதமான வார்ப்புரு வரிகளைக் காண்பீர்கள் (புத்தகப் பக்கத்திற்கு ஒரு வார்ப்புரு வரி). இந்த வார்ப்புரு வரிகளில் ஒவ்வொன்றிலும் கருப்பு சிறப்பம்சமாக இடைவெளி உள்ளது. ஒவ்வொரு புத்தகப் பக்கத்தின் நாய் காது காதுகளை நீங்கள் எங்கு மடிக்க வேண்டும் என்பதை அவற்றின் முனைகள் குறிக்கின்றன.\nமுதல் தாளை எடுத்து உங்கள் புத்தகத்தைத் திறக்கவும். மடிக்க வேண்டிய முதல் பக்கத்தின் முன் ஆவணத் தாளை வைக்கவும் - நீங்கள் செய்ததைப் போல, பக்கம் 1 இல் தொடங்கினால், ஆவணத் தாளை அழுக்கு தலைப்பு அல்லது திறந்த புத்தக அட்டையில் வைக்கவும். ஆவண தாளை சரிசெய்யவும், இதனால் மடிக்க வேண்டிய புத்தகப் பக்கம் நீங்கள் மடிக்க விரும்பும் அசல் வரியைத் தொடும். மேல் விளிம்பில் நீங்கள் எந்த நோக்குநிலை கோடுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்பது முக்கியமல்ல - எல்லா பக்கங்களிலும் நடவு செய்ய ஒரே வரியைப் பயன்படுத்த நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகுறிப்பு: மடிக்க வேண்டிய பக்கத்தின் கீழ் வலதுபுறத்தில் இருந்து ஓரிமோடோ வார்ப்புருவை நீங்கள் செருகலாம். இந்த வழியில் நீங்கள் எப்போதும் புத்தகத்தின் வலது பக்கத்தில் மடிப்பீர்கள். ஆனால் இடதுபுறத்தில் நாங்கள் செய்வது போல் நீங்கள் மடிந்தால், முந்தைய மடிப்புகளை தட்டச்சுப்பக்கத்தில் நேராக விளிம்புகளுக்கான இணைப்பாக நேரடியாகப் பயன்படுத்தலாம். எனவே இந்த இடங்களில் நீங்கள் எந்த வார்ப்புருவையும் வைக்க தேவையில்லை.\nகருப்பு இடைவெளியின் முனைகள் அட்டவணை அணுகுமுறையின் குறிப்பான கோடுகள் என்று கற்பனை செய்து பாருங்கள். இதையொட்டி, மூலைகளை மடித்து, பக்க விளிம்புகள் இந்த மதிப்பெண்களைச் சந்திக்கும். பக்க எண்களின் மேல் மற்றும் கீழ் பகுதியைக் காணலாம் - எனவே நீங்களும் சரியான பக்கத்தில் இருப்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். படங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களைக் கூறும் தருணம் இது என்பதை நாங்கள் அறிந்திருப்பதால், எங்கள் விளக்கப்படங்களைக் குறிப்பிடுகிறோம், அவை எந்தவொரு தெளிவற்ற தன்மையையும் விரைவாக அகற்றுவதற்கான உத்தரவாதம்.\nஉதவிக்குறிப்பு: ஆவண தாளை நடுவில் மடியுங்கள் - எனவே நீங்கள் அதை புத்தகத்தில் சூப்பர் தள்ளலாம்.\nகலைப்படைப்பு வார்ப்புருவுடன் பணிபுரியும் நன்மை என்னவென்றால், நீங்கள் இனி குறிக்கும் வரிகளை சிரமமின்றி வரைய வேண்டியதில்லை, ஆனால் நீங்கள் உடனடியாக மடிப்பைத் தொடங்கலாம். ஒரு சிறிய நடைமுறையில், நீங்கள் நிச்சயமாக எந்த நேரத்திலும் கிராபிக்ஸ் செயலிழப்பைப் பெறுவீர்கள், மேலும் ஓரிமோடோ கைவினைகளில் நிறைய நேரத்தைச் சேமிப்பீர்கள்.\nவெற்று பக்கங்கள், எடுத்துக்காட்டாக, தனிப்பட்ட எழுத்துக்களுக்கு இடையில் எழுதுவதில் (வார்ப்புருவில் எந்த அடையாளங்களும் இல்லை), வெறுமனே உள்நோக்கி மடிக்கப்பட்டு, முடிந்தவரை. இந்த பக்கங்களின் மடிப்புகள் எழுத்துக்களில் முன் காணப்படக்கூடாது. ஒரு மாற்று: நீங்கள் வெற்று பக்கங்களை சுத்தமாக வெட்டலாம்.\nஏற்கனவே சொந்த ஓரிமோடோ கலை முடிந்தது புத்தக அலமாரியில், அத்தகைய ஒரு உன்னதமான துண்டு சிறந்தது.\nஒரு புத்தகத்தை அலங்கார கிறிஸ்துமஸ் மரமாக மாற்றவும்\nபழைய புத்தகம் (சுமார் 300 முதல் 400 பக்கங்கள், கடின அட்டை, நிலையான பிணைப்பு *)\n* இந்த குணாதிசயங்கள் தேவை, ஏனென்றால் நீங்கள் வேலையில் மிகவும் வளைந்து தள்ள வேண்டும்.\nபடி 1: புத்தகத்திலிருந்து ஒரு பக்கத்தைப் பிரிக்கவும். காகிதத்தில் மூன்று படிகளை வெட்டுங்கள் - மேல் பகுதி ஒரு சதுரத்தை நீங்கள் குறுக்காக மடிக்கும்போது பாதியாக வெட்டப்படும். மற்ற இரண்டு படிகள் ஒவ்வொன்றையும் சற்று குறைவான ஆழத்தில் வெட்டுகின்றன.\nபடி 2: எழுத்துருவுடன் பக்கத்தை வெட்டுங்கள் (இரண்டு கீழ் படிகளில்), இதன் மூலம் எங்கள் படத்தில் உள்ளதைப் போல படிப்படியாக குறுக்காக கீழ்நோக்கி மடிக்க முடியும். இந்த திருத்தப்பட்ட பக்கம் கீழே ஒரு டெம்ப்ளேட்டாக செயல்படும்.\nபடி 3: புத்தகத்தின் முதல் பக்கத்தைத் திறந்து, அதில் திறந்த வார்ப்புருவை வைக்கவும். படி பகுதிகளைக் குறிக்கவும்.\nபடி 4: இப்போது முதல் தந்திரமான பகுதி வருகிறது: நீங்கள் முழு புத்தகத் தொகுதியையும் படி குறிப்பானுடன் வெட்ட வேண்டும். கத்தரிக்கோலால் அருகருகே வேலை செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கும். எனவே நீங்கள் ஒரு கைவினைக் கத்தியை எடுத்து தைரியமாக ஒரே நேரத்தில் பல பக்கங்களை வெட்டுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு, முழு விஷயமும் இதுபோன்றது:\nஉதவிக்குறிப்பு: விளிம்புகள் குறிப்பாக நேராக அல்லது மென்மையாக இருக்க வேண்டியதில்லை. அவை மடிக்கும்போது, ​​அவை எப்படியாவது மரத்திற்குள் மறைந்துவிடும் அல்லது ஒவ்வொரு மட்டத்தின் கீழும் உருவாகின்றன.\nபடி 5: வார்ப்புருவின் உற்பத்தியைப் போல - எழுத்துருவுடன் வெட்டுக்களைச் செய்ய வேண்டிய நேரம் இது. இங்கே உங்கள் பொறுமை தேவை, ஏனென்றால் கத்தரிக்கோல் பக்கத்துடன் பக்கமாக செயல்படுவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.\nபடி 6: புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் தயாரிக்கப்பட்டதும், நீங்கள் முன்பக்கத்தில் மடிப்பைத் தொடங்கலாம். மீண்டும், நீங்கள் வார்ப்புருவின் வடிவமைப்பிலும் வேலை செய்கிறீர்கள். புத்தகத்தின் கடைசி பக்கம் மூடப்படும் வரை மடியுங்கள்.\nசுமார் 20 பக்கங்களுக்குப் பிறகு நீங்கள் புத்தகத்தை அமைத்து, மரம் இறுதியில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளலாம் - நீண்ட செயலின் முகத்தில் ஒரு பயனுள்ள உந்துதல்.\nநீங்கள் மேலும் செல்லும்போது, ​​விஷயம் கடினமாகிறது. அடுத்த பக்கத்தை மறுபுறம் மடிக்கச் செய்ய நீங்கள் ஏற்கனவே மடிந்த பக்கங்களை ஒரு கையால் வைத்திருக்க வேண்டும். நிச்சயமாக, மரமும் பெருகிய முறையில் அழகாக மாறி வருகிறது.\nஇறுதியில், கிறிஸ்துமஸ் மரம் இதுபோன்றது:\nமுடிவில் தெரிந்து கொள்வது மதிப்பு\nமுதல் வழங்கப்பட்ட முறையில் (அட்டவணை அல்லது வரைபடத்துடன்) நீங்கள் கோட்பாட்டளவில் புத்தகத்தைப் படிக்க முடியும் என்றாலும், கிறிஸ்துமஸ் மரம் மாறுபாட்டில் இது இனி சாத்தியமில்லை. டெம்ப்ளேட் பதிப்பு மட்டுமே மடிகிறது என்பதே இதற்குக் காரணம். அற்புதமான மரத்தின் விஷயத்தில், மறுபுறம், கத்தரிக்கோலையும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எழுத்துருவின் பகுதிகள் அழிக்கப்படுகின்றன.\nமுடிந்தால், நீங்கள் எப்போதும் கட்டுப்பட்ட புத்தகங்களை விரும்ப வேண்டும். அவை பொதுவாக ஒரு சிறந்த நிலைப்பாட்டை வழங்குகின்றன.ஆனால், ஓரிமோடோ எளிய பேப்பர்பேக்குகளுடன�� நன்றாக வேலை செய்கிறது. வேலை முடிவில் நிலையானதாக இல்லாவிட்டால், நீங்கள் டெகோபாண்ட் அல்லது அதற்கு ஒத்த உதவலாம்: புத்தகத்தை சுற்றி இந்த கூடுதல் கட்டவும்.\n(பழைய) புத்தகத்தை இயற்றுவதற்கான பொருட்கள் மிகவும் மலிவானவை. சிறந்தது, அவை எதுவும் செலவழிக்கவில்லை (கொஞ்சம் அச்சு பொதியுறை மற்றும் காகிதத்தைத் தவிர). ஆனால் தேவையான நேரத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. குறிப்பாக ஆரம்பகட்டவர்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களை மடிக்கும் வரை பல மணிநேரங்களைத் திட்டமிட வேண்டும். ஆனால் நீங்கள் பார்க்க முடியும் என, அது எப்போதும் மதிப்புக்குரியது\nகார்க்ஸ்ரூ இல்லாமல் ஒயின் பாட்டிலைத் திறக்கவும் - வெறும் 30 வினாடிகளில்\nஎனவே லாவெண்டர் மற்றும் பேபி லாவெண்டர் ஆகியவற்றை ஓவர்விண்டர் செய்யுங்கள்\nWPC பலகைகளை இடுதல் / அலங்கரித்தல் | தோட்டத்தில் ஒரு மொட்டை மாடியை உருவாக்கவும்\nவழிமுறைகள்: மரம் மற்றும் கண்ணாடி மீது துடைக்கும் நுட்பம்\nதையல் கிளட்ச் - ஒரு மாலை பைக்கு இலவச வழிமுறைகள்\nதிறந்த பின்கோன்: அதை எப்படி வெடிப்பது | பைன் கொட்டைகள் உண்ணக்கூடியவையா\nசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\nஷேவிங் கிரீம் மூலம் ஓவியம் - விரல் வண்ணப்பூச்சுகளுக்கான வழிமுறைகள்\nகல்நார் அகற்றும் செலவுகள் - m² மற்றும் சரிபார்ப்பு பட்டியலுக்கான விலைகள்\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nகுழந்தைகளின் சாக்லேட் கேக் உங்களை உருவாக்குகிறது: கைவினை வழிமுறைகள்\nடிங்கர் இதயம் | காதலர் தினத்திற்கான இதயங்களுக்கான யோசனைகள்\nவழிமுறைகள்: கிறிஸ்மஸிற்கான நாப்கின்ஸ் மடிப்பு - நட்சத்திரங்கள், ஏஞ்சல்ஸ் & கோ\nகுழந்தைகளின் ஆடைகளை தைக்கவும் - கோடைகால ஆடைக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் வெட்டு\nஉள்ளடக்கம் தேய்த்தல் - வகைகள் வெளிப்புறத்திற்கான பிளாஸ்டர் உட்புறத்திற்கான மோட்டார் சுத்தம் சரியான கலவை வெளிப்புறம் பூச்சு Innenputz தேய்த்தல் எப்போதும் தேய்ப்பது அல்ல - பயன்பாட்டைப் பொறுத்து உங்களுக்கு பல்வேறு வகையான பிளாஸ்டர் தேவை - சிலிகேட், செயற்கை பிசின் அல்லது களிமண் பிளாஸ்டர். எந்த பிளாஸ்டரை நீங்கள் வெளியேயும் உள்ளேயும் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தேய்த்தல் - வகைகள் வெளியே அல்லது உள்ளே இர��ந்தாலும், கொடுக்கப்பட்ட பிளாஸ்டர் மேற்பரப்பிற்கு சரியான பிளாஸ்டர் உங்களுக்கு முதலில் தேவை. கூடுதலாக, பிளாஸ்டர் இன்னும் சில சிறப்பு பணிகளை நிறைவேற்ற உதவும். விரிவாக, நீங்கள் ஒ\nஒரு துளை கேமராவை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் மற்றும் பயன்பாடு\nநடைபாதை அமைத்தல் - நடைபாதை கற்களால் ஆன DIY தோட்ட பாதை\nஒற்றுமை அட்டைகளை நீங்களே உருவாக்குதல் - ஒற்றுமைக்கான அழைப்பிதழ் அட்டை\nமடி குவளை - ஓரிகமி குவளைக்கான வழிமுறைகள்\nகைத்தறி கழுவவும்: எத்தனை முறை மற்றும் எத்தனை டிகிரிகளில்\nவேலைநிறுத்த அளவைப் பயன்படுத்தவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கம்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: ஓரிமோடோ கையேடு - கிரியேட்டிவ் மடிப்பு புத்தகங்கள் - DIY டுடோரியல் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/political-leader-steals-goats-party-120070600071_1.html", "date_download": "2021-01-23T09:05:05Z", "digest": "sha1:4YHNSLCBYGWGVZZGE6GZPDO4HEFFS64Y", "length": 11282, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆடுகளை திருடி கறி விருந்து வைத்த அரசியல் பிரமுகர்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆடுகளை திருடி கறி விருந்து வைத்த அரசியல் பிரமுகர்\nநாகை மாவட்டத்தில் இரு ஆடுகளை திருடிய அதிமுக பிரமுகர் ஒருவர் அதை கறி விருந்து செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள விளாகம் என்ற கிராமத்தில் ஒரு விவசாயில் தன் கொட்டகையில் இரவில்\nஆடுகளை கட்டிவைத்திருந்த நிலையில் காலையில் பார்க்கும் போதும் அதில் இரண்டை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்துள்ளார் விவசாயி.\nஅன்று அதேபகுதியில் ஒரு அதிமுக பிரமுகர் வீட்டில் ஆடு கறி விருந்து நடந்துள்ளது. அவருக்குக் கிடைத்த தகவலிம்படி இரு ஆடுகளில் ஒன்றை விற்று இந்த விருந்துக்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிந்தது.\nஇதுகுறித்து விவசாயில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போலீஸாரிடம் அரசியல் பிரமுகர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இது குறித்து அவர்களை கண்டித்துள்ளதாகவும் , ஆடுக்கு உரிய பணத்தை திருப்பிக் கொடுக்கச் சொன்னதாகவும் தகவல்கள் வெளியாகிறது.\nஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி...\nHula Hoopல் வெறித்தனமாக டான்ஸ் ஆடும் கோமாளி நடிகை - வீடியோ\n 50 ஆடுகள் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\nபிரியாணி வாங்கித்தர மறுத்த கணவர்: கோபத்தில் தற்கொலை செய்த மனைவி\nஅப்போ ’அண்ணாத்த ஆடுறார்’… இப்போ ’வாத்தி கம்மிங்’ – டிக்டாக்கில் வைரலாகும் வீடியோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2659435", "date_download": "2021-01-23T08:39:00Z", "digest": "sha1:45NXHUDENDAA2NYIXF37744HJL23YURY", "length": 18870, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "குழியால் விபத்து அபாயம் வாகன ஓட்டுனர்கள் அச்சம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுழியால் விபத்து அபாயம் வாகன ஓட்டுனர்கள் அச்சம்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபேரறிவாளனை விடுவியுங்கள்: கமல் டுவிட் ஜனவரி 23,2021\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு ஜனவரி 23,2021\nடில்லியில் போராடும் விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை: சிதம்பரம் கேள்வி ஜனவரி 23,2021\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nபொள்ளாச்சி : பொள்ளாச்சி நேரு நகரில், பெரிய குழியால் விபத்துகள் ஏற்படுவதால், வாகன ஓட்டுனர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.\nபொள்ளாச்சி கோட்டூர் ரோடு நேருநகரில், மேம்பாலத்துக்கு கீழே உள்ள சர்வீஸ் ரோட்டை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடு சீரமைக்கப்படவில்லை.இந்த ரோட்டில் தற்காலிகமாக மண் கொட்டப்பட்டது; சமப்படுத்தாமல் உள்ளதால் ��ிபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.மக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி நேருநகரில், டெலிபோன் கேபிள் பதிக்கவும், பாதாள சாக்கடை திட்டத்துக்காகவும் தோண்டப்பட்ட ரோடு மோசமாக உள்ளது.\nரோடு மேடு, பள்ளமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. ரோட்டில் பெரிய குழி மூடப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வருவோர் தவறி விழுகின்றனர். சில நாட்களுக்கு முன், குழியில் விழுந்து மூதாட்டி காயமடைந்தார். குழந்தைகளும் விளையாடும் போது தவறி விழும் அபாயம் உள்ளது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் குழியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டை சமப்படுத்தி வாகன ஓட்டுனர்கள் சென்று வர வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n' ஒன்றல்ல, இரண்டல்ல...நாற்பத்தியாறுகொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவ உதவியாளர்கள் பணி ஜோரு\n1. ரெண்டு விஷயம்... எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்\n2. மாசிமக தேர் திருவிழா: மனு வழங்க தீர்மானம்\n3. கேமரா வைப்பதால் குறையும் குற்றம் பொதுமக்களுக்கு ஐ.ஜி., பெரியய்யா அழைப்பு\n4. கிடைக்குமா நல்ல செய்தி அன்னூர் வரும் முதல்வரிடம் எதிர்பார்ப்பு:சாலை, குடிநீர் பிரச்னை என நீளுது பட்டியல்\n1. தண்ணீர் திறப்பு தாமதம்; விவசாயிகள் அதிருப்தி\n2. மீண்டும் மழை; விவசாயிகள் கவலை\n1. நகை, பணம் அபகரித்த மூவர் கைது\n2. மின் விபத்தில் விவசாயி பலி\n3. கோவையில் 68 பேர் நலம்\n4. சிறுமிக்கு பாலியல் சீண்டல் :கட்டட தொழிலாளிக்கு சிறை\n5. பைக் மீது லாரி மோதல்; ஒருவர் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/functions/events/commercial-events/page/2/", "date_download": "2021-01-23T08:07:19Z", "digest": "sha1:6OW7AJDQHGHLPK6BMXQYMP7R47ZHBAYI", "length": 4371, "nlines": 126, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Commercial Events Archives - Page 2 of 17 - Kalakkal Cinema", "raw_content": "\nநிறைந்த தரம் குறைந்த விலை இதுதான் எங்கள் கொள்கை.. எங்கள் வெற்றிக்கும் இது மட்டும்...\nதள்ளுபடிக்கு மேல எக்ஸ்ட்ரா 10% தள்ளுபடி.‌ இவங்களுக்கு மட்டும் தான் – ஆஃபரில் அசத்தும்...\nதூள் கிளப்பும் தீபாவளி ஆப்பர்.. மக்களை கவரும் வேலவன் ஸ்டோர்ஸ் – எங்க வேணா...\nதீபாவளி சிறப்பு தள்ளுபடியுடன் சென்னை மக்களை கவர்ந்திழுக்கும் வேலவன் ஸ்டோர்ஸ்.\n – அசுரனாக மாறிய தனுஷ்\nபெரிய ஹீரோக்கள் ஒண்ணுமே பண்ண மாட்டுறாங்க\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் மட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையில் நடந்த மோதல்\nஓவர் அழகாயிட்டே போகும் ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/wilclox-p37106934", "date_download": "2021-01-23T07:54:43Z", "digest": "sha1:JI5SFC2WW3YP2T4IHEYM6YLLJWPJNPNN", "length": 19466, "nlines": 244, "source_domain": "www.myupchar.com", "title": "Wilclox in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Wilclox payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Wilclox பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Wilclox பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Wilclox பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nஇந்த பொருளின் மீது அறிவியல் ஆராய்ச்சி நடத்தப்படாததால், கர்ப்ப காலத்தின் போது இந்த Wilclox-ன் பக்க விளைவுகள் தெரியவில்லை.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Wilclox பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Wilclox-ன் பக்க விளைவுகள் பற்றிய தெரியவில்லை. ஏனென்றால் இதன் மீது ஆராய்ச்சி எதுவும் செய்யப்படவில்லை.\nகிட்னிக்களின் மீது Wilclox-ன் தாக்கம் என்ன\nWilclox-ஐ உட்கொண்ட பிறகு உங்கள் சிறு���ீரக மீது பக்க விளைவுகளை நீங்கள் சந்திக்கலாம். அப்படி நடந்தால், இதன் பயன்பாட்டை நிறுத்தவும். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரைக்கேற்ப நடக்கவும்.\nஈரலின் மீது Wilclox-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீது மிதமான பக்க விளைவுகளை Wilclox கொண்டிருக்கும். ஏதேனும் தீமையான தாக்கங்களை நீங்கள் சந்தித்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். இந்த மருந்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.\nஇதயத்தின் மீது Wilclox-ன் தாக்கம் என்ன\nWilclox மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Wilclox-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Wilclox-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Wilclox எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nWilclox உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nWilclox உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Wilclox-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Wilclox பயன்படாது.\nஉணவு மற்றும் Wilclox உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Wilclox-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Wilclox உடனான தொடர்பு\nஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Wilclox உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதன் பக்க விளைவுகள் பற்றி எதுவும் கூற முடியாது.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சி���ிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/11/", "date_download": "2021-01-23T08:04:28Z", "digest": "sha1:RN4D3MIXFZRHY3HHQS3F6GRC6R5LLIYD", "length": 13709, "nlines": 252, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: November 2013", "raw_content": "\n“எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு, அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை” ( ஒஸ்கார் வைல்ட் )\n\"மறப்போம் மன்னிப்போம்\", எனினும் தமிழ் சொற்றொடர் பயன்பாட்டை அரசியலில் அறிமுகம் செய்த செய்தியை விடவும் , அதன் ஆங்கிலப் பிரயோகத்தை (Forget and Forgive) விடவும் மனித வரலாறு நெடுகிலும் மறக்கும் மன்னிக்கும் செயலே வரலாறாகி நிற்கிறது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக தன்னோடு “உஹத்” எனப்படும் யுத்தத்தில் போரிட்டு மடிந்த தனது சிறிய தந்தை கொல்லப்பட்ட பொழுது அவரின் நெஞ்சைப் பிளந்து ஈரலைக் கையிலெடுத்து சப்பித் துப்பிய பெண்மணியான ஹிந்தா உட்பட தமது எதிரிகளான யுத்தக் கைதிகளை பின்னர் மக்காவை வெற்றி கொண்ட பொழுது , அவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தோருக்கும் இழைத்த அநீதிகளை மறந்து மன்னித்தவர் முஹம்மது நபி (ஸல்).\nஉலகின் மிகப் பெரும் பழமை வாய்ந்த ரோமானிய சக்கரவர்த்தி மகா அலெக்சாண்டர் தொடக்கம் அண்மைக்கால தென் ஆப்ரிக்கா நெல்சன் மண்டேலா வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த \"மன்னிப்போம் மறப்போம்\" நிகழ்வுகள் மனதை நெருடச்செய்வன.\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத சந்தேக நபர் முஹம்மது அகமதும்\n“பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்\nபிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்”\nஅண்மையில் பிரித்தானியாவில் முஸ்லிம் பெண்கள் அணியும் நிக்காப் ( கண்களைத் தவிர்த்து முகத்தின் பெரும் பாகம் உட்பட உடல் முழுவதையும் மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் புர்க்கா எனப்படும் ( கண்களையும் சேர்த்து மறைக்கும் உடை ) அணிவது தொடர்பிலும் சர்ச்சைகள் ஐரோப்பாவின் சில நாடுகளில் புர்க்கா தடை செய்யப்பட்டதை தொடர்ந்து சூடு பிடித்தது. சில கல்லூரிகளில் புர்க்கா அணிய தடை விதிக்கப்பட்டது. நீதி மன்றுகள் கூட வழக்குகளில் சாட்சி வழங்கும் அல்லது , விசாரிக்கப்படும் பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்ற விடயத்தில் பெண்கள் தங்களின் முகத் திரையை விலக்கி தங்களின் அடையாளத்தை ஒரு பெ���் காவல் துறை அதிகாரியிடம் உறுதி செய்த பின்னர் புர்க்கா அணிந்து சாட்சி வழங்கலாம் அல்லது விசாரிக்கப்படலாம் என்று இலண்டன் குற்றவியல் நீதிமன்ற வழக்கொன்றில் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. சரி சுற்றி வளைக்காமல் எமது தலைப்புக்கு வருவோம்.\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் பாகம் 2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் பாகம் 2\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர் -பாகம் 1\n எஸ். எம் .எம் . பஷீர்\nநல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ சொல்லுநீ , இறையோனே - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராய...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல் - எஸ்.எம்.எம்.பஷீர்...\nவசந்தம் தொலைக்காட்சி நேர்காணல்=எஸ்.எம்.எம்.பஷீர் ப...\nமனதில் படிந்த சில நினைவுகள் -2\nமனதில் படிந்த சில நினைவுகள் -3\nதேசிய வீரன் முஹம்மது பாராவும் தேடப்படும் பயங்கரவாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/tamil-cinema-gossips-about-sun-tv-issue.html", "date_download": "2021-01-23T08:12:52Z", "digest": "sha1:XLBPLCZMQA64MPP7HJOPB7QKONF5Q6RZ", "length": 10076, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது.\n> திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது.\nஅடுத்தவன் படுக்கையறையை மோப்பம் பிடித்தே பிரபலமாக நினைக்கும் சூ‌ரிய தொலைக்காட்சிக்கு இன்னும் புத்தி வந்ததாக‌த் தெ‌ரியவில்லை.\nதனக்கு யார் பகையோ அவர்களை தனது மீடியா பவரால் கீழ்மைப்படுத்துவதை நெடுங்காலமாக சூ‌ரிய தொலைக்காட்சி செய்து வருகிறது. கற்பு சர்சசையில் அந்த நடிகையை கதறவிட்டவர்களும் இவர்கள்தான். இப்போது இருவரும் ஒன்றுக்குள் ஒன்று என்பது வேறு விஷயம்.\nசட்டமன்ற தேர்தலில் சூ‌ரிய குடும்ப‌ம் படுதோல்வியடைய செந்தமிழனும் ஒரு காரணம். அந்த வன்மத்தில், பார்ப்பவரை எல்லாம் காதலிச்சு ஏமாற்றினார் என்று புகார் கொடுக்கும் நடிகைக்கு ஆதரவாக செந்தமிழன் மீது சேறு அடிக்கும் பணியை தொலைக்காட்சி தொடங்கியிருக்கிறது. திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது போலிருக்கிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\nவணக்கம், சென்ற ஆண்டு (2005),மெல்பேர்ன் \"தமிழ்க்குரல்\" சமூக வானொலி வழியாக வழங்கப்பட்ட சபேசனின், தந்தையர் தினக் கட்டுரை. அன்பகலா, ...\nமகேந்திரா Xylo – சொகுசு வாகனம்\nஓட்டுபவருக்கும், பயணிப்பவர்களுக்கும் உகந்த அனைத்து வசதி���ளுடன் வடிவமைக்கப்பட்ட மகேந்திரா க்சைலோ வாகன விரும்பிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற...\n> “தமிழர் மருத்துவமே வர்மக்கலை” - சித்த-வர்ம மருத்துவர்\n” - சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சே...\nமட்டக்களப்பிலிருந்து மற்றுமொரு பிரமாண்ட படைப்பு நெக்ஸஸ் ஆர்ட் மீடியாவின் தயாரிப்பில் உருவான \"தவமின்றி கிடைத்த வரமே\" குறும் திரைப்படம்.\nநெக்ஸஸ் ஆர்ட் மீடியா தயாரித்து பெருமையுடன் வழங்கும் 2016ம் வருடத்தின் முதலாவது படைப்பு \"தவமின்றி கிடைத்த வரமே\" (Thavamindr...\n> த்ரிஷா கொடுத்த பரிசு\nஆலமரத்தோட கிளை அடுத்த தெரு வரைக்கும் போனாலும், வேர் என்னவோ எங்க மனைக்கு உள்ளேதான் இருக்கு என்று தமிழக ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். வ...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36711-2019-02-25-04-38-30", "date_download": "2021-01-23T06:42:10Z", "digest": "sha1:7743SF6J7TPZZY7R7HLTTV3UAM6OG47H", "length": 13504, "nlines": 296, "source_domain": "keetru.com", "title": "வர்ண ஜாலங்கள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபிரதான சாலையின் இரு நிகழ்வுகளும் பெருமழையும்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nவெளியிடப்பட்டது: 25 பிப்ரவரி 2019\nஇன்னும் ஒரு காடு செய்து கொள்வேன்..\nநான் கண்ட மனிதர்களின் சாயல்\nகனவுகளின் நிறங்கள் பூசி ,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆர��க்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%83%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-01-23T08:01:39Z", "digest": "sha1:DLCVR7UMB6MKYNN7D6OMHGGOVA4TW5XD", "length": 6334, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யொஃகான் இல்லிகெர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇல்லிகெர் (Johann Karl Wilhelm Illiger - பி. நவம்பர் 19, 1775 - இ. மே, 1813), செருமன் நாட்டின் விலங்கியல் அறிஞன்.பூச்சியியல் துறையில், பல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டவர். புருன்சுவிக் என்ற நகரில் வாழ்ந்தார். பெர்லின் அருங்காட்சியகத்தில் முக்கியப் பணிகளைச் செய்தார். இவரோடு ஆராய்ச்சியில் இணைந்த மற்றொரு செருமானிய அறிஞர், ஒப்மான்செக் ஆவார். இருவரது உழைப்பிலும், லின்னேயசு கொள்கைகள் வளர்ந்து ஓங்கின. குறிப்பாக குடும்பம் என்ற வகைப்பாட்டியல் கொள்கை தோன்றியது. இவர் Magazin für Insektenkunde என்ற இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.\nதாவரவியல் பன்னாட்டு விதிகளின் படி, Johann Karl Wilhelm Illiger என்பவரை, Illiger. என்ற தாவரவியலாளர் பெயர்சுருக்கக் குறியீட்டால், மேற்கோளாகத் தாவரவியல் பெயருக்குப் பின் குறிப்பிடுவர்.[1]\nஇவரின் இடாய்ச்சு மொழி நூல்கள்தொகு\nProdromus Systematis Mammalium et Avium (1811). என்ற இப்புத்தகம் லின்னேயசு வகைப்பாட்டினை முழுமையாக ஆராய்ந்து, குடும்பம் தோன்ற காரணமாக இருந்தது.\nMagazin für Insektenkunde என்ற இதழின் கூகுள் புத்தக வடிவம்\nசெருமானிய பூச்சியியல் துறை இணையம் [1]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஆகத்து 2020, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tn-recruitment-2020-apply-for-office-assistant-in-tirunelveli-district-town-panchayat-006352.html", "date_download": "2021-01-23T07:23:56Z", "digest": "sha1:WVBITMMAEONEIMPGZK6RR5ZZKJ4TFBUK", "length": 13167, "nlines": 130, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை!! | TN Recruitment 2020: Apply For Office Assistant in Tirunelveli District Town Panchayat - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nதமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உ���்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணிக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nநிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து\nமேலாண்மை : தமிழக அரசு\nபணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 02\nபணி : அலுவலக உதவியாளர்\nகல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபுழல் சிறையில் மனநல ஆலோசகர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம்\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n ரூ.42 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் CSIO நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலையில் பணியாற்ற ஆசையா\nதமிழ்நாடு கால்நடை பல்கலையில் அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.80 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்ற ஆசையா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை\n22 hrs ago ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\n22 hrs ago ரூ.1.12 லட்சம் சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலைகள்\n23 hrs ago டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n24 hrs ago டான்செட் நுழைவுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை\nAutomobiles மைலேஜை வாரி வழங்கும்... ஹைபிரிட் திறனில் வருகிறது புதிய ஹோண்டா சிட்டி... எப்போது அறிமுகம்\nNews எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில்\nMovies பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nLifestyle இதயத்துல அடைப்பு இருக்கா இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...\nSports 5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல\nFinance ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nSSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2659436", "date_download": "2021-01-23T08:39:06Z", "digest": "sha1:SUW54A74E5GZE5MRCD2WCZFJMCDQAG3I", "length": 18724, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "சந்தைப்பேட்டை ரோட்டில் வாகன ஓட்டிகள் திணறல் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசந்தைப்பேட்டை ரோட்டில் வாகன ஓட்டிகள் திணறல்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nபேரறிவாளனை விடுவியுங்கள்: கமல் டுவிட் ஜனவரி 23,2021\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு ஜனவரி 23,2021\nடில்லியில் போராடும் விவசாயிகளை முதல்வர் ஏன் சந்திக்கவில்லை: சிதம்பரம் கேள்வி ஜனவரி 23,2021\nஇது உங்கள் இடம்: அதெல்லாம் மறக்க முடியுமா\nகொரோனா உலக நிலவரம் அக்டோபர் 01,2020\nசூலுார் : சூலுாரில் சந்தைப்பேட்டை ரோடும், ரயில்வே பீடர் ரோடும் சந்திக்கும் இடத்தில் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.\nசூலுார் தாலுகா அலுவலகம் அருகில் சூலுார் பிரிவு செல்லும் ரயில்வே பீடர் ரோட்டுடன், திருச்சி ரோட்டில் இருந்து பிரியும் சந்தைப்பேட்டை ரோடு இணைகிறது.இந்த இடம் வளைவில் உள்ளதால், வாகனங்கள் வேகமாக வந்து திரும்பின. இதைத்தவிர்க்க அங்கு டிவைடர் கற்கள் வைக்கப்பட்டன. மேலும், சூலுார் பிரிவில் இருந்து வரும் வாகனங்கள் வலது புறம் திரும்பாமல் இடது புறமாக சந்தைப்பேட்டை ரோட்டில் சென்று திருச்சி ரோட்டில் செல்ல வேண்டும். அதற்காக, தாலுகா அலுவலகம் வரை கற்கள் வைக்கப்பட்டன.\nஆனால், வாகனங்கள் சந்தைப்பேட்டை ரோடு வழியாக செல்லாமல் தாலுகா அலுவலகம் அருகிலேயே திரும்பி, ரயில்வே பீடர் ரோட்டில் செல்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் திணறும் நிலை ஏற்படுகிறது. மக்கள் கூறுகையில், 'டிவைடர் கற்களை சந்தைப்பேட்டை நுழைவு வாயில் வரை வைக்க வேண்டும். தாலுகா அலுவலகம் அருகிலும், பெரிய மாரியம்மன் கோவில் அருகிலும் வேகத்தடைகள் அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n' ஒன்றல்ல, இரண்டல்ல...நாற்பத்தியாறுகொரோனா தொற்று காலகட்டத்தில் மருத்துவ உதவியாளர்கள் பணி ஜோரு\n1. ரெண்டு விஷயம்... எல்லோருக்கும் உங்களை பிடிக்கும்\n2. மாசிமக தேர் திருவிழா: மனு வழங்க தீர்மானம்\n3. கேமரா வைப்பதால் குறையும் குற்றம் பொதுமக்களுக்கு ஐ.ஜி., பெரியய்யா அழைப்பு\n4. கிடைக்குமா நல்ல செய்தி அன்னூர் வரும் முதல்வரிடம் எதிர்பார்ப்பு:சாலை, குடிநீர் பிரச்னை என நீளுது பட்டியல்\n1. தண்ணீர் திறப்பு தாமதம்; விவசாயிகள் அதிருப்தி\n2. மீண்டும் மழை; விவசாயிகள் கவலை\n1. நகை, பணம் அபகரித்த மூவர் கைது\n2. மின் விபத்தில் விவசாயி பலி\n3. கோவையில் 68 பேர் நலம்\n4. சிறுமிக்கு பாலியல் சீண்டல் :கட்டட தொழிலாளிக்கு சிறை\n5. பைக் மீது லாரி மோதல்; ஒருவர் பலி\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு ��ெய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடித��் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128775/", "date_download": "2021-01-23T06:51:40Z", "digest": "sha1:MLKTVROEQ7AI5VQFVIDSKLQATVN6A6YZ", "length": 25610, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "எதிர்விமர்சனம் -கடிதம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் எதிர்விமர்சனம் -கடிதம்\nஎதிர்விமர்சனங்களை தவிர்த்தல்… மீதான என் பார்வை..\nநலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nகல்லூரி இறுதிவருடத்தில், வளாகத்தில் நிகழ்ந்த நேர்முகத் தேர்வில் எனது முதல் பணிக்கான ஆணையை பெற்றேன். ஹைதராபாத்-சிகந்தராபாத் இரட்டை நகரின் மையத்தில் அமைந்திருந்த ஒரு ஐந்து மாடி கண்ணாடி கட்டிடத்தில் பணியிடம். சில நாட்கள் மச்சவதாரத்தில் இருந்து, இன்று ஹுசைன் சாகர் ஏரியின் நடுவில், எழுந்து நின்று ஆசியளிக்கும் புத்தரின் பார்வையில் இயங்கிய ஆரம்பகால நாட்கள். அதுநாள் வரை பள்ளி கல்லூரிகளில் சுமந்து கற்றவைகளை நினைவிலிருந்து அழித்து, மென்பொருளாக்க செயல்முறை அடிப்படைகளைப் பெற்று வளர்சிதை மாற்றமடைந்து கொண்டிருந்தேன். வீட்டு உணவு மற்றும் கல்லூரி விடுதி உணவு என கட்டுக்குள் இருந்த ருசியின் வீச்சு, பாரடைஸ் பாவர்ச்சி பிரியாணிகள், வட இந்திய, ஆந்திர வகைகளில் சிறந்தவைகள் என நீட்சியடைந்து மனதினை நிரப்பிய அனுபவங்களைப் பெற்ற இரண்டு வருடங்கள்.\nஹைதையில் ஆரம்பித்து பின் சென்னையில் தொடர்ந்து வரும் இந்த 15 வருட மென்பொருள் துறை வாழ்க்கையில் மூன்று வகையான நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கின்றேன்.\nஸ்டார்ட் அப் எனப்படும் 20 முதல் 30 ஆட்கள் மட்டுமே கொண்ட மீக்குறு நிறுவனங்கள் ( உதாரணமாக அலைபாயுதே படத்தின் நாயகன் பணியிடம்). பொதுவான செயல்திட்டமற்ற (Procesless) இத்தகைய அலுவலங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் கற்பதற்காவும், புதிவற்றை பரிசோதனை செய்யவும் சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கும், உடனடி வளர்ச்சிக்கு வாய்ப்புண்டு. . இத்தகைய நிறுவனங்கள் நல்ல நிகர லாபத்தில் இயங்கினாலும், ஏற்கனவே தனக்கான சந்தையை நிறுவிய குறு மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் விரிவாக்கத்திற்காக விழுங்கி (acquisition and merging) சுவடில்லாமல் தன்னுடன் இணைக்கப்படும் ஆபத்தும் உண்டு. வேறு வேறு தருணங்களில் பணியாற்ற நேர்ந்த நிறுவனங்களில் இரண்டு முறை ���ந்த கைப்பற்றப்பட்டு விழுங்க நேரிடும் அனுபவத்தினை காணப் பெற்றிருக்கிறேன்.\n1000+ ஆட்கள் கொண்ட பெரு நிறுவனங்கள். அதன் எதிர்கால இலக்கினை நோக்கிய நிகழ்கால செயல்முறைக்கு, கறாரான பொதுவான செயல்திட்டம் இருக்கும். 360 டிகிரி கண்காணிப்பு என்கிற வகையில் ஒரு நபர், தான் பணிபுரிய நேரிடம் பலவர்களிடமிருந்து ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் பெறுவார். சகோதரத்துவமும், பணித்தகவல்களைப் பரிமாறுவதும் கவனத்துடன் நிகழும். தன் கண்டறிதல்களை தன்னை சூழ்ந்த அனைவரிடமும் விவாதித்து நிறுவும் ஆற்றல் அதிகமாக கொண்டவர்கள் இத்தகைய நிறுவனங்களில் தாக்கம் அளித்து, வளர்ச்சி பெறுவர். செயல்திட்டத்தில் பிசிகும் மிகச்சிறு தவறுகள் கூட சுட்டிக்காட்டப்பட்டு விமர்சிக்கப்படும். முதல்வகை நிறுவனங்களை இத்தகைய நிறுவனங்களே பெரும்பாலும், நல்ல விலைகொடுத்து கைப்பற்றி, படிப்படியாக தன் செயல்முறைத் திட்ட வடத்திற்குள் கொண்டு வரும். தேவைகளைப் பொறுத்து அவ்வப்போது திரளான பணிநீக்கமும், ஆள் சேகரிப்பும் இங்கு நடைபெறும். இத்தகைய நிறுவனத்தில் என்னை பொருத்திக்கொள்ள முடியாமல் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன்.\n200 முதல் 500 வரை ஆட்கள் கொண்ட குறு நிறுவனங்கள். என்னுடைய மனதிற்கு நெருக்கமானவை இத்தகைய நிறுவனங்கள். செயல்திட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டிருக்கும். தனக்கான நேரத்தில் வழங்கப்பட்டிருக்கும் பணியை முடித்துவிட்டால், பிடித்த வேலைகளில் சுதந்திரமாக இயங்கலாம். தன் வருடாந்திர அறிக்கையை (Yearly review) படிக்கும் மேலதிகாரி தவிர எவருக்கும் கட்டுப்பட தேவையில்லை. ஒரளவு சகோதரத்துவம் இருக்கும். சீரான இடைவெளியில், மேம்படுத்தப்பட்ட தரமான மென்பொருளை உருவாக்குவதே முதன்மை நோக்கம். இத்தகைய நிறுவனங்களுக்கான அறைகூவல்கள். சந்தையின் போட்டிக்கிடையில் , மற்ற நிறுவனங்களால் கைப்பற்ற படாமலிருக்க வேண்டும். தங்கள் காலூன்றி நின்றிருக்கும் வரம்பில் ஆழ்ந்த ஆராய்ச்சி செய்து, புதிய தொழில்நுட்ப கருவிகளை கற்று அறிய வேண்டும். ஆகவே எழுதப்படும் நிரல்களின் (Program/coding/Bug fixing) திறன் பல்வேறு நிலைகளில் தரக்கட்டுப்பாடு கொண்டிருக்கும்.\nமனித உழைப்பினை குறைக்கும் நோக்குடன், விரைந்த தீர்வினை வழங்கும் நம்பகமான அந்த மென்பொருள், கண்டங்கள் கடந்த பல பேர்களின் இருபத்தைந்தாண்டு வ��டாத முயற்சியால், விவாதத்தால் கட்டியெழுப்பட்ட சொற்களன். ஆரம்ப கட்டத்தில் மீச்சிறு மற்றும் பெரு நிறுவனங்களில் பணிபுரிந்த நான், அந்த குறு நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு சுவரை உடைத்து என்னை பொருத்திக் கொண்ட வழி வதையாக இருந்தது. முதன்மையாக காரணம் அங்கு ஆரம்பத்தில், நான் எழுதிய நிரல்களின் ஒவ்வொரு வரியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. நான் தனிப்பட்ட முறையில் மனதளவில் புண்பட்டேன்., பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, அதன் நிலைத்தன்மைக்கு எந்த எதிர் பாதிப்பும் வழங்காமல் என் நிரல்களை பொருத்துவதற்கு நேரம் ஆனது. முயற்ச்சி எடுத்து கற்றுக்கொள்ள தேவையான நேரமும் ஆலோசனைகளும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த மென்பொருளின் நம்பகத்தன்மையை நீட்டிக்க நான் வழங்கிய நேர்மறையான பங்கிற்கான பாராட்டும் வெகுமதியும் பெற்றேன். முதலிரண்டு நிறுவனங்களில் நான் வழங்கிய பங்களிப்பு நீண்ட காலம் தொடர்ந்து பயன் அளிக்காமல், பெரும்பாலும் சாம்பலாகி அழிந்து போனது. ஆனால் மூன்றாவது நிறுவனத்தில் நான் வழங்கிய பங்களிப்பினை துறைமுகங்களுக்கு நேரடியாக சென்று அறிந்து மகிழ்ந்திருக்கிறேன். ஐந்து வருடங்களுக்குப் பின் அதே நிறுவனத்தில் சேர்ந்த ஒரு இளம் மென்பொருளானுடன் நேரடியாக உரையாடாமல், அவன் விரைவாக கற்கும் வகையில், அவனுக்கு மதிப்பான வேலைநேரத்தை வழங்குவதற்கு விமர்சன தீப்பந்து பரிட்சையில் எரிந்தது போக மிஞ்சிய நிரல்கள் உதவியிருக்கின்றன.\nபுறவயமான சேவையை வழங்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கே அதன் நீடித்த மதிப்பு வழங்கும் சேவைக்காக, இத்தகைய பலமுனை விமர்சனங்ககும், கருத்து மோதல்களும் தேவைப்படுகிறது. மாபெரும் முன்னோடிகளின் மனங்களால் இன்னல்கள் கடந்து கட்டி எழுப்பப்பட்டு, அதன் நீட்சிக்காக பல வேறு களங்களில் திறந்து வைக்கப்பட்டிருக்கும் தமிழிலக்கிய சொற்களனில் தன் தடயத்தை பதிப்பதற்காக உழைக்கும் இளம் படைப்பாளிகள் விமர்சனத்தை எதிர்கொண்டு பரிசீலித்து இயங்குதல் அதன் ஆதாரமான ஒரு பகுதிதான்.\nமுந்தைய கட்டுரைஅம்மையப்பம் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 53\nமாடன்மோட்சம்- கடிதங்களைப் பற்றி இரு கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமு���ம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/saayamal-saaigindra-song-lyrics/", "date_download": "2021-01-23T08:24:13Z", "digest": "sha1:E3VGBOACODWIVTLBJ6A5GR3EVZR3ITQH", "length": 7869, "nlines": 257, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Saayamal Saaigindra Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல் மற்றும் குழு\nகுழு : {தும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஸ்கை\nதும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஐ} (2)\nஆண் : ஹோ ஓ ஓ\nதீ இன்றித் திண்டாடும் வேளை\nஎந்தன் நெஞ்சோடு நெஞ்சாக நீ\nஹோ ஓ ஓ… ஓஒ\nஆண் : விண்மீன்கள் வாழ்கின்ற\nநீ தான் என் பால் நிலா\nகுழு : காலங்கள் கோலங்கள்\nகுழு : மாறாமல் என்னோடு\nகுழு : தாளங்கள் தீர்ந்தாலும்\nகுழு : தீராமல் என்னோடு\nஆண் : நீ ஆடு\nகுழு : தும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஸ்கை\nதும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஐ\nஆண் : உன் கையை நான் கோர்க்கும் போது\nஇந்தப் பூலோகம் பூ மேடையாய்\nஎன் காதில் நீ பேசும் போது\nஆண் : யாருக்கும் கேட்காத பாடல் ஒன்றை\nகுழு : காலங்கள் கோலங்கள்\nகுழு : மாறாமல் என்னோடு\nகுழு : தாளங்கள் தீர்ந்தாலும்\nகுழு : தீராமல் என்னோடு\nஆண் : நீ ஆடு\nஆண் : வானத்தின் சாயங்கள் மாறும்\nஆண் : மண் தோன்றும் எல்லாமே\nஉன் மீது நான் கொண்ட மோகம்\nகுழு : காலங்கள் கோலங்கள்\nகுழு : மாறாமல் என்னோடு\nகுழு : தாளங்கள் தீர்ந்தாலும்\nகுழு : தீராமல் என்னோடு\nஆண் : நீ ஆடு\nகுழு : {தும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஸ்கை\nதும் தும் தும் தும்\nயூ ஆர் மை ஐ} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_132274.html", "date_download": "2021-01-23T08:51:50Z", "digest": "sha1:563AHFHBAZKQOY3DTPNETC6DCJIFCWWC", "length": 19604, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "கேந்திரிய வித்யாலயாவில் அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி கற்பிக்‍கப்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் கருத்து", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைக��ளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nகேந்திரிய வித்யாலயாவில் அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி கற்பிக்‍கப்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் கருத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகேந்திரிய வித்யாலயாவில் அனைத்து மாநில மொழிகளிலும் கல்வி கற்பிக்‍கப்பட வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கட்டாயக்‍ கல்வி மொழியாக ஆக்க வேண்டும் என, மதுரையைச் சேர்ந்த திரு. பொன்குமார் தாக்‍கல் செய்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்‍கு வந்தது. அப்போது பிரெஞ்ச், ஜெர்மன், பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கற்கலாம் ஆனால், தமிழ் நாட்டில் தமிழ்மொழியை கற்கக்‍கூடாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என பிரதமர் கூறிவரும் நிலையில் , இந்தி, ஆங்கிலத்தை மட்டுமே படிக்க வேண்டும் என கட்டாயப் படுத்துகின்றனர் - கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்ப பாடமாக மட்டும் தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டனர். தமிழ் மொழிக்காக மட்டும் நாங்கள் கேட்கவில்லை - அனைத்து மாநில மொழிகளுக்கும் சேர்த்து தான் கேட்கிறோம் என தெரிவித்த நீதிபதிகள், இப்படியே சென்றால் வரும் காலங்களில் தமிழ்மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலாயாவில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினர். தாய் மொழியில் கல்வி கற்கும் ஜெர்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், விரிவான உத்தரவுக்‍காக வழக்கு விசாரணையை நாளைக்‍கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nகிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐ.டி. ரெய்டு நிறைவு - ரூ.120 கோடி அளவிற்கு கணக்கில் வராத முதலீடு கண்டுபிடிப்பு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல�� - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2014/02/tkl-chapters-love.html", "date_download": "2021-01-23T06:38:28Z", "digest": "sha1:U7V5YONWDAZ6VPZDCRU6XUY5GXILF4BJ", "length": 9949, "nlines": 359, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): Love Chapters", "raw_content": "\nஓபன் டயரி சோஷியல் டயரி\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்க���ம் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nதிரைப்படம், இலக்கியம், திரைப்பட இலக்கியம்\nசில அறிஞர்கள் திரைப்படமும் இலக்கியமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என்று சொல்கின்றனர். திரைப்படத்தையும் இலக்கியத்தையும் பிரித்துப்பார்க்க...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஅனைவரும் திரைப்படத்தை விரும்புகின்றனர் . திரைப்படக் கலைஞர்களை ஆராதிக்கின்றனர் . ஒவ்வொருவரும் திரைப்பட நடிகர் நடிகையர் கள் ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\nபொன்னியின் செல்வன் பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=291", "date_download": "2021-01-23T08:19:54Z", "digest": "sha1:PLQABUJXR27TTPPTTCGF4LZ7WQD2GSGB", "length": 36754, "nlines": 152, "source_domain": "www.nillanthan.net", "title": "மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம் | நிலாந்தன்", "raw_content": "\nமூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்டம்\nஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த கையோடு மேற்குநாடுகள் இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டின. வெல்லக் கடினமான ஒரு பயங்கரவாத இயக்கத்தைத் தோற்கடித்த ஒரு அரசாங்கமாக அவை இலங்கை அரசாங்கத்தைப் பார்த்தன. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்த பேரழிவை அவை தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களாகவே பார்த்தன. ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் பக்கச் சேதங்கள் மனித உரிமை மீறல்களாக மாற்றப்பட்டன.\nகடந்த மாதம் மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தில் அவ்வாறுதான் கூறப்பட்டுள்ளது. அதாவது, ‘மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய குற்றங்கள”; என்று. ஆனால், தமிழர்களில் ஒரு தரப்பினர் அவை போர்க் குற்றங்கள் என்று கூறுகிறார்கள். அவை அனைத்துலகப் பொறிமுறை ஒன்றிற்கூடாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.\nஅதேசமயம், தமிழர்களில் மற்றொரு தரப்பினர் அவை இனப்படுகொலை என்று கூறி வருகிறார்கள். அவற்றை விசாரிப்பதற்கு ஓர் அனைத்துலகப் பொறிமுறை வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.\nஇறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றவை போர்க் குற்றங்களா அல்லது இனப்படுகொலையா என்பதில் தமிழர்களால் ஐக்கியப்பட்ட ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அது மட்டுமல்ல, கடந்த ஐந்தாண்டுகளாக அனைத்துலக சமூகத்தை போர்க்குற்றம் தொடர்பிலோ அல்லது இனப்படுகொலை தொடர்பிலோ தமிழர்களின் உச்சபட்ச விருப்பங்களை நோக்கி வளைத்தெடுப்பதிலும் தமிழர்கள் போதிய வெற்றியைப் பெறமுடியவில்லை.\nஆனால், இலங்கை அரசாங்கமோ கடந்த மூன்றாண்டு கால வளர்ச்சிகளையும், பின்னோக்கி இழுத்துச் செல்லும் செய்முறை உத்திகளை வெற்றிகரமாகப் பிரயோகிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டி நடந்தவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அப்படித்தான் கூறவேண்டியிருக்கிறது.\nஅதாவது, இறுதிக் கட்டப் போரில் நடந்தவை இனப்படுகொலையா அல்லது போர்க் குற்றங்களா என்பதில் தமிழர்களால் ஒருமித்த முடிவுக்கு வரமுடியாதிருக்கும் ஒரு பின்னணியில், கடந்த மூன்று ஜெனிவாக் கூட்டத் தொடர்களின் மூலமாக மேற்கு நாடுகள் அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்வதில் போதிய வெற்றியைப் பெற்றிராத ஒரு பின்னணியில், அதிலும், குறிப்பாக, இதுவரையிலுமான மூன்று ஜெனிவாத் தீர்மானங்களிலும் இலங்கைத்தீவில் இடம்பெற்றவற்றவை மனித உரிமை மீறல்களாகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு பின்னணியில், இலங்கை அரசாங்கமோ, இங்கு நடந்தவை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதங்களே என்று நிரூபித்துக் காட்டும் ஒரு செய்முறைப் பாதையில் தீர்மானகரமாகச் செயற்படத் தொடங்கிவிட்டது.\nஇதை அரசாங்கம் இரண்டு தளங்களில் செய்கிறது. முதலாவது உள்நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் உயிர்பெறத் தொடங்கிவிட்டதாகக் கூறி அதைத் தடுக்க ம���ற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள்.\nஇரண்டாவது தளம், நாட்டுக்கு வெளியில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ளது. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் செயற்பட்டுவரும் பதினாறு அமைப்புக்களையும் அவற்றுடன் தொடர்புடையவர்களையும் தடை செய்ததின் மூலம் புலம்பெயர்ந்த தரப்பே உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்ட ‘பயங்கரவாத்திற்கு” பிராணவாயுவை வழங்கி வருகிறது என்று ஒரு சித்திரத்தை உருவாக்க முற்படுகிறது.\nஅரசாங்கத்தின் இந்த இரு தளச் செயற்பாடுகளை மேலும் சிறிது ஆழகமாகப் பார்க்க வேண்டும்.\nமுதலாவதாக, உள்நாட்டில் குறிப்பாக, வடக்கில் அதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியில், விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் தலையெடுத்திருப்பதாகக் கூறப்பட்டு இயல்பு வாழ்க்கை சோதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. வடக்கு-கிழக்கில் ஒப்பீட்டளவிற் சிவில் வெளி குறைவாக இருப்பதும் வன்னியில்தான். ஏனைய பகுதிகளோடு ஒப்பீடுகையில் அராசங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கடைசியாக வந்த பகுதி அது. எனவே, ஏனைய பகுதிகளையும் விடவும் அங்கேதான் ஒப்பீட்டளவில் கூடுதலாக படை பிரசன்னம் காணப்பட்டது.\nகடந்த ஐந்தாண்டுகளாக அங்கு மெல்ல மெல்ல விரிந்து வந்த சிவில் வெளியானது இப்பொழுது மறுபடியும் சுருங்கத் தொடங்கிவிட்டது. இதன் பொருள் அங்கு இயல்பு வாழ்க்கை முழுவதுமாகக் குலைந்துவிட்டது என்பதல்ல. அது முன்னரைவிடக் கூடுதலாகச் சோதனைக்குள்ளாகத் தொடங்கிவிட்டது என்பதுதான்.\nஎவ்வளவுக்கெவ்வளவு இயல்பு வாழ்வு சோதனைக்குள்ளாகிறதோ அவ்வளவுக்கவ்வளவு சிவில் வெளியும் நிச்சயமற்றதாக மாறுகிறது. இவ்வாறு சிவில் வெளி சோதனைக்குள்ளாகத் தொடங்கியிருப்பது தொடர்பில் வட-கிழக்கில் உள்ள சில அரசியல் வாதிகளே குரல் கொடுத்திருக்கிறார்கள். சிவில் இயக்கங்களோ அல்லது மத நிறுவனங்களோ போதியளவுக்கு குரல் கொடுக்கவில்லை. இது தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் விதத்திலான நடவடிக்கைகள் எதையும் காணமுடியவில்லை.\nசிவில் வெளி சோதனைக்குள்ளாகும்போது நல்லிணக்கத்தைப் பற்றியெல்லாம் உரையாட முடியாது. இன்னும் சரியாகக் கூறின் மெய்யான பொருளில் சிவில் வெளி எனப்படுவது நல்லிணக்கததின் கனியாகத்தான் கிடைக்கவேண்டும். எங்கே நல்லிணக்கம் உண்மையின் மீதும், நீதியின் மீதும் கட்டியெழுப்பப்படுகின்றதோ அங்கே தான் சிவில் வெளியும் அதிகம் அர்த்த புஷ்டியானதாகவும் நிச்சயத்தன்மை மிக்கதாகவும் தொடர் வளர்ச்சிக்குரியதாகவும் அமைகிறது. மாறாக, நீதியின் மீது கட்டியெழுப்பப்படாத போலியானதொரு நல்லிணக்கமானது நிச்சயத்தன்மை குறைந்த சிவில் வெளிகளையே உருவாக்குகிறது. நீதி நிலைநாட்டப்படாதவிடத்து அங்கே அச்சமும் பழிவாங்கும் உணர்;ச்சியும் உறை நிலையில் இருக்கும். எனவே, அச்சத்தின் மீது கட்டியெழுப்பப்படும் சிவில் வெளியானது எளிதில் உடைந்துவிடக்கூடியது.\nஎனவே, ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரான ஒரு சமூகத்தில் சிவில் வெளி சோதனைக்குள்ளாகிறது என்றால் நல்லிணக்கம் சோதனைக்குள்ளாகிறது என்றே பொருள். அல்லது மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் அந்த நாடு தோல்வியடைந்துவிட்டது என்றே பொருள். ஆயின், மெய்யான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியாததிற்கு யார் பொறுப்பு வென்றவர்களா\nஆனால், அரசாங்கம் இதை வேறுவிதமாக வியாக்கியானம் செய்ய முற்படுகின்றது. தன்னால் தோற்கடிக்கப்பட்ட ஒரு ‘பயங்கரவாதமானது” புலம்பெயர்ந்த தமிழர்களின் பின்பலத்தோடும் தூண்டுதலோடும் மீள உயிர்ப்பிக்கப் படுவதாக காட்ட முற்படுகிறது. இது விடத்தில் உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிராக மேற்கு நாடுகள் கைக்கொள்ளும் அதே அணுகுமுறையை தானும் பின்பற்றுவதாகக் காட்ட முற்படுகின்றது. தனது தரப்பு நியாயத்திற்கு வலுச்சேர்க்கும் விதத்தில் அது புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் இயங்கும் அமைப்புக்களைத் தடை செய்துமிருக்கிறது.\nஜெனிவா மூன்றின் தீர்மானத்தை அரசாங்கம் எதிர்கொள்ளும் இரண்டாவது தளம் இதுவாகும். புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றொரு ஆயுதப் போராட்டத்தை அடைகாக்கிறார்கள் என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதன் மூலம் மேற்கு நாடுகளை நெருக்கடிக்குள்ளாக்க முடியும் என்று அரசாங்கம் நம்புகிறது.\nபுலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்தியே மேற்கு நாடுகள் தன் மீது அழுத்தத்தைப் பிரயோகித்து வருவதாக அரசாங்கம் நம்புகிறது.\nஎனவே, பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் வர்ணிக்கும் நடவடிக்கைகளோடு புலம்பெயர்ந்த தமிழர்களைத் தொடுப்பதன் மூலம் அரசாங்கம் ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழுத்தலாம் என���று திட்டமிடுகின்றது.\nமுதலாவது மாங்காய் – தமிழத் தேசிய நெருப்பை அணையவிடாது பாதுகாப்பதாகக் கருதப்படும். தமிழ்ப் புலம் பெயரிகளுக்கும் தாய் நாட்டுக்குமான தொடர்பைத் துண்டித்து விடுவதன் மூலம் தமிழர்களின் அரசியலை இச்சிறு தீவின் எல்லைகளுக்குள் முடக்குவது.\nஇப்படியாகப் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குப் பயங்கரவாத முத்திரை குத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவர்களை நீண்ட கால நோக்கில் அரசியலற்ற சமூகமாக மாற்றலாம் என்று சிந்திக்கவும் இடமுண்டு.\nஇதில் தீவிர அரசியற் செயற்பாட்டாளர்களின் கதை வேறு. சாதாரண புலம் பெயரிகளின் கதை வேறு. சாதாரண புலம்பெயரிகளைப் பொறுத்தவரை இனி நாடு திரும்புவது என்றால் புலம்பெயர்ந்த களத்தில் எந்தவொரு அரசியற் செயற்பாட்டிலும் ஈடுபடக்கூடாது என்று அவர்கள் சிந்திக்கத் தலைப்படுவர். ஏற்கனவே, கடந்த ஆண்டு புலம் பெயர்ந்தவர்களின் சொத்துக்களை அரசாங்கம் கையேற்கப்போவதாகவும், அதற்கான சட்ட ஏற்பாடுகளைப் பற்றிச் சிந்திக்கப்படுவதாகவும் ஒரு கதை வந்தபோது பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டில் உள்ள தமது சொத்துக்களை விற்க முற்பட்டதையும், இதனால் யாழ்ப்பாணத்தில் காணி விலை ஒப்பீட்டளவில் சரிந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, சாதாரண புலம்பெயர்ந்த தமிழர்கள் இனி அரசியற் செயற்பாடுகளைப் பொறுத்தவரை அடக்கி வாசிக்கவே முற்படுவர். அல்லது அதை ரகசிசயமாகச் செய்ய முற்படுவர். இதில், நாடு திரும்பத் தேவையில்லாதவர்கள் அதாவது, புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிலையான நலன்களுடன் மிகவும் ஸ்தாபிதமாக அதாவது ”வெல் செற்றில்ட்’ ஆக வாழ்பவர்களும் அங்கு ஏற்கனவே தீவிரமாகச் செயற்பட்டவர்களும் மட்டுமே இனித் தொடர்ந்தும் தீவிர அரசியலில் ஈடுபடுவார்கள். மற்றும்படி விடுமுறைக் காலங்களில் நாடு திரும்ப விரும்புவோரும் தாய் நாட்டில் சொத்துக்களை அதிகம் உடையவர்களும் இனி அடக்கி வாசிக்கவே முற்படுவர்.\nஇது நீண்ட எதிர்காலத்தில் தாய் நாட்டிற்கும் புலம்பெயர்ந்த தரப்புக்கும் இடையிலான அரசியல் இடை ஊடாட்டங்களை வெகுவாகப் பாதிக்கும். நிதி ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாய் நாட்டிலிருக்கும் தமிழர்களை இது பெருளமவிற்குப் பலவீனப்படுத்தும். இது முதலாவது.\nஇரண்டாவது மாங்காய் – மேற��கு நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கருவிகளாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது.\nமேற்படி தடைக்கு நாட்டுக்கு வெளியே சட்டப் பெறுமதி குறைவு. உளவியற் பெறுமதியும் அரசியற் பெறுமதியும் தான் அதிகம். மேற்கு நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படும் அமைப்புக்கள் இதில் பலவுண்டு. எனவே, அவை அங்கு தொடர்ந்தும் செயற்பட முடியும். ஆனால், மேற்கு நாடுகள் தமக்கெதிராக ஆயுதமேந்திய இயக்கங்களின் விடயத்தில் எந்த அளவுகோல்களைப் பயன்படுத்துகின்றனவோ அதே அளவுகோல்கiளேயே தானும் இது விசயத்தில் பயன்படுத்தியிருப்பதாக ஒரு தோற்றத்தைக் காட்ட இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது.\nபெரும்பாலான மேற்கத்தைய நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் இப்பொழுதும் தடை செய்யப்பட்டிருப்பது அரசாங்கத்திற்கு அதிகம் அனுகூலமானது. ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மனோரதியப்படுத்தக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதும் அரசாங்கத்திற்கு வாய்ப்பானது. எனவே, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அல்லது ஆயுத மேந்திய தமிழ் அரசியலுக்குச் சாதகமாயில்லாத ஓர் உலகச்; சூழலை அரசாங்கம் உச்சபட்மாகக் கையாண்டு வருகின்றது. இதனால், ஜெனிவாக் கூட்டத் தொடரில் தமிழர்கள் இனப்படுகொலையா அல்லது போர்க் குற்றமா என்ற விவாதங்களில் ஈடுபடும்போது அரசாங்கமோ அது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் தவிர்க்கப்படவியலாத பக்கச் சேதம் என்று நிரூபிக்க முயற்சிக்கின்றது.\nஇதில் புலம்பெயர்ந்த தமிழர்களை பயங்கரவாதம் என்று மேற்கு நாடுகள் முத்திரை குத்தும் நடவடிக்கைகளுடன் தொடர்பு படுத்துவதன் மூலம் மேற்கு நாடுகள் அவர்களை கருவிகளாகப் பயன்படுத்துவதில் வரையறைகளை ஏற்படுத்திவிடலாம் என்றும் அரசாங்கம் நம்புகின்றது.\nஒருபுறம் அமைச்சர் பீரிஸ் மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகளில் பங்கேற்பதை துரோகம் என்று வர்ணிக்கின்றார். அதாவது, சாட்சிகள், துரோகிகள் ஆக்கப்படக்கூடிய ஓர் அரசியல் சூழலே நிலவுகின்றது என்று பொருள். இது சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற ஒரு செய்தியை வெளிக்கொண்டு வருகின்றது. இன்னொரு புறம் நாட்டிற்கு வெளியிலான விசாரணைகளுக்கு அனுசரணை புரியக் கூடிய அமைப்புக்கள் ‘பயங்கரவாதத்துடன்” தொடர்புடையவைகளாக முத்திரை குத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அத்தகைய விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் எவரையும் ‘பயங்கரவாதத்துடன்” தொடர்புபடுத்த முடியும்.\nஅதாவது மூன்றாவது ஜெனிவாத் தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வானது இரண்டு தடைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது. முதலாவது தேசத்துரோகம். இரண்டாவது பயங்கரவாதம். இவ்விரு தடைகளையும் தாண்டி மேற்படி விசாரணைகளை முன்னோக்கிச் செலுத்த அனைத்துலக சமூகத்தால் குறிப்பாக மேற்கு நாடுகளால் முடியுமா தமக்கு எதிரான அமைப்புக்களுக்கு எதிராக அவை பிரயோகித்து வரும் பயங்கரவாதம் என்ற அளவுகோல் இப்பொழுது அவர்களுக்கே தடையாக மாற்றப்பட்டிருக்கிறது.\nஎனவே, இத்தடைக்குப் பின்னரான அடுத்த கட்டத்தைக் குறித்து செயல் பூர்வமாகச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கே உரியது.\nஇது விடயத்தில், மேற்படி தடை குறித்து இதுவரையிலும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (human rites watch) முக்கியஸ்தர் ஒருவர் மட்டுமே கருத்துத் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளின் உத்தியோகபூர்வ அபிப்பிராயங்கள் எதுவும் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் வெளியிடப்படவில்லை. கொழும்பில் சில மேற்கத்தைய தூதரகங்களில் நிகழ்ந்த சிவில் அமைப்புக்களை சேர்ந்தவர்களோடான சந்திப்புக்களின் போது இது பற்றி பிராஸ்தாபிக்கப்பட்டதாக சில தகவல்கள் உண்டு.\nஉண்மையில் இப்பொழுது உருவாகி இருப்பது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. இது ஒரு அரசியல் பிரச்சினையே. இதை அரசியல் தீர்மானங்களின் மூலம் தான் எதிர்கொள்ள முடியும். அதற்கொரு அரசியல் திடசித்தம் (political will) வேண்டும். ஐ.நா.தீர்மானத்தில் தமிழர்கள் என்ற வார்த்தை வருவதை தவிர்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்கு நாடுகளிடம், இனப்பிரச்சினையை ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகவே பார்ப்பது என்பதை ஓர் அரசியல் தீர்மானமாக எடுத்த மேற்படி நாடுகளிடம் ஜெனிவா மூன்றிற்குப் பின்னரான நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் திடசித்தம் எப்பொழுது உருவாகும்\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: தடை தாண்டும் ஓட்டமாக மாறிவிட்ட அஞ்சலோட்டம்\nNext post: ஈழத் தமிழர்கள் நரேந்திர மோடியை எப்படிக் கையாளப் போகிறார்கள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்த�� வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஓர் அரசியல்த் தீர்வை நோக்கித் தமிழ் மக்களை விழிப்பூட்ட வேண்டியதன் அவசியம்September 3, 2017\n2018 : தமிழ் மக்களுக்குப் புத்தாண்டுப் பலன் எப்படி\nவடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்October 16, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T09:04:29Z", "digest": "sha1:LAOHK2ETBQ5T3PXEOXSFACBWEHF7ASX2", "length": 4589, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அசாம்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅசாம்: உறைந்த நிலையில் 1,000 டோஸ...\nபழைய காருக்கு பெயிண்ட் செய்து வி...\nதெருநாய்களுக்கு வீடாகும் பழைய டி...\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர...\nகொரோனாவுக்கு பிந்தைய சிக்கலால் அ...\nதிருப்பூரில் அசாம் பெண் கூட்டு ...\nஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங...\nரஞ்சன் கோகோய் பாஜகவின் அசாம் முத...\nவெள்ளம் பாதித்த அசாம் மக்களுக்கு...\nஅசாம் வெள்ளத்தில் உயிரிழந்த காண்...\nதாண்டவமாடும் அசாம் வெள்ளம்: நீ...\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் : கா...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/details.php?nid=23684&categ_id=1", "date_download": "2021-01-23T07:20:18Z", "digest": "sha1:YS7ES3WVQ53QRI6UZTNPPOXT6SL32NKC", "length": 8776, "nlines": 113, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN NEWS INDIA", "raw_content": "\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nநாடு முழுவதும் 8 புதிய ரயில்கள் சேவை தொடக்கம்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nநடந்தது அதிசயம் கிராம மக்கள் மகிழ்ச்சி\nஜாக்பாட் அடிக்கும் லோகேஷ் கனகராஜ். அடுத்தடுத்து அமையும் ஹிட் கூட்டணி\nஇணையத்தில் கசிந்தது அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் சாட்..\nதமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவிப்பு\nதமிழகத்தில் 7 இடங்களில் இந்தாண்டு அகழாய்வு பணிகள் நடைபெறயுள்ளதாக தொல்லியல் துறை அறிவிப்பு.\nதமிழகத்தில் இந்தாண்டு 7 இடங்களில் அகழாய்வு நடைபெறும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.\nஇதன்படி, கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கொடுமணல் உள்ளிட்ட 7 இடங்களில் அகழாய்வு நடைபெற உள்ளது. மேலும், மயிலாடும்பாறை, கங்கைகொண்ட சோழபுரத்திலும் அகழாய்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை பகுதியில் தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களில் அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஆதிச்சநல்லூர், சிவகளை உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளில் அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கடந்த ஆண்டு தெரிவித்தது குறிப்பிடதக்கது.\nலிஃப்ட் கொடுத���தது ஒரு குத்தமா..\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஎருதுவிடும் விழாவில் காளைமாடு உயிரிழப்பு...\nலிஃப்ட் கொடுத்தது ஒரு குத்தமா..\nஅரசு மதுபானக்கடை மேலாளரை பின்தொர்ந்த கொள்ளையர்கள். பின் நடந்த கொடுமை\nஜெயலலிதாவிற்கே அநியாயம் நிகழ்ந்தது, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்\nநீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. வேற லெவல் செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.\nஎருதாட்டம் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பாரா நேரத்தில் போலீசார் செய்த செயல்\nவாகனங்கள் கடந்து செல்ல சுமார் 30 நிமிடங்கள் மேலாகிறது - பொங்கல் ட்ராவல் பரிதாபங்கள்\nகொரோனா தடுப்பூசியை பிரபலப்படுத்த புதிய மொபைல் காலர் டியூன்..\nஇவர் தான் பிக் பாஸ்4 டைட்டில் வின்னரா பல லட்ச வாக்குகள் முன்னிலை\nதொடரும் நாடக காதல் இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை\nபெட்ரோல் , டீசல் விலை - சென்னை\nதங்கம் (22 காரட் ) விலை நிலவரம்\nசர்க்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலாமா\nலாலிபாப்பில் கலக்கும் வேதிப்பொருள் பெற்றோர்கள் அதிர்ச்சி\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைத்து ஆரோக்கியம் தரும் வாழைத்தண்டு துவையல்\nஇதயத்தை பாதுகாக்கும் புளி ஜூஸ்\nகாபி குடிப்பதால் பெண்களுக்கு உண்டாகும் சரும பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/12/18/periyava-quiz-which-kshethram/", "date_download": "2021-01-23T08:41:21Z", "digest": "sha1:F6TYP46RTGTBF4HKVMOQSD2FQKJ4G46O", "length": 28319, "nlines": 233, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Quiz – Which Kshethram? – Sage of Kanchi", "raw_content": "\n– தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர்\nபின்புறம் மலை இருப்பதால் ஸ்ரீஷைல ம் ஸ்ரீஸைலம் என நினைக்கிறேன் 🙏🙏\nபின்புறம் மலை இருப்பதால் ஸ்ரீஷைல ம் என நினைக்கிறேன்,🙏🙏\nபின்புறம் மலை இருப்பதால் ஸ்ரீஷைல ம் ஸ்ரீஸைலம் என நினைக்கிறேன் 🙏🙏\n அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள் அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு அம்பரீஷ சரிதம் அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் ஒலிப்பதிவு அருணகிரிநாதர் அருளிய திருவகுப்புகள் – பாராயண புத்தகம் அஷோத்யம் அசலோத்பவம் ஹ்ருதயநந்தனம் தேஹினாம் ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம: ஆர்யா சதகத்தில் 53வது ஸ்லோகம் ஆவணி மூலம் - சொக்கநாதர் பிட்டுக்கு மண் சுமந்த நாள் இன்று ஐப்பசி பூரம் - காமாக்ஷி ஜயந்தி இன்று கார்த்திகை ஸோமவாரம் இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ எந்��ையும் தாயும் மகிழ்ந்து குலாவி ஏக ஸ்லோக சுந்தரகாண்டம் ஒரே ஸ்லோகத்தில் சுந்தரகாண்டம் ஓஷதிபர்வதானயனம் பொருளுரை கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள் கஞ்சன காஞ்சீ நிலயம் கண்டேன் கருணைகடலை கண்டேன் கருணைக்கடலை கண்ணப்ப நாயனார் கதை கனகதாரா ஸ்தோத்ரம் தமிழில் பொருளுரை கருணை என்னும் வாரிதியே காஞ்சியில் பெய்த தங்கமழை காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம் கிருஷ்ணனே மணி மந்த்ர ஔஷதம் குசேலோபாக்யானம் குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை குரு கிருபையால் காமாக்ஷியை கண்டேன் குரு தசகம் ஒலிப்பதிவு; கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு கோவிந்தாஷ்டகம் ஒலிப்பதிவு பொருளுரை; சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா சம்பு த்யானம் சிந்தனைக்கு சில - ஸரஸ்வதி மாமி சிவசிவ பச்யந்தி சமம் சிவன் சார் அஷ்டோத்தரம் சிவன் சார் ஆராதனை சிவானந்தலஹரி 31 மற்றும் 32 வது ஸ்லோகம் பொருளுரை சிவானந்தலஹரி கைலாசக் காட்சி வர்ணனை சிவானந்தலஹரி ஸ்லோகங்கள் பொருளுரை சிவானந்தலஹரி ஸ்லோகம் பொருளுரை சீர்பாத வகுப்பு பொருளுரை சுந்தர காண்டம் ஜய மந்திரம் சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம் ஜய ஜய ஜகதம்ப சிவே ஜய பஞ்சகம் ஜீவஸ்ய தத்வஜிஞாஸா ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு ததானோ பாஸ்வத்தாம் தழுவ குழைந்த நாதர் தாயுமான மகான்-3 திருப்புகழ் பாடல்கள் - குருஜி ஸ்ரீ ராகவன் ஒலிப்பதிவு திருமுருகாற்றுப்படை திருவண்ணாமலை தீபத் திருவிழா திருவெம்பாவை திருப்பள்ளிஎழுச்சி பாராயணம் தீபாவளி - மஹாபெரியவா தெய்வவாக்கு துர்கா லக்ஷ்மி சரஸ்வதி அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு தெய்வ வாக்கு தோடகாஷ்டகம் பொருளுரை தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை த்ருஹ்யந்தீ தமஸே முஹு: த்வயைவ ஜக³த³ம்ப³யா நவராத்ரி மஹோத்ஸவம் - சக்தி வழிபாடு நாராயணீயம் ஸ்வாமிகள் படிக்கும் விதத்தில் பிரித்து எழுதப்பட்டது – ஒரே புத நினைத்துகிட்டே இருக்க தோணுதே நீலகண்ட தீஷிதர் ஆராதனை நீலா மாமி மகாபெரியவா நெஞ்சக் கனகல் நெகிந்து உருக வழி எது குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ஸ்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன குரு பக்தி பகவன்நாம மஹிமை – மஹா பெரியவா வாக்கு – ���்வாமிகள் விளக்கம் பக்தி என்றால் என்ன பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி பக்தியுடையார் காரியத்திற் பதறார் பாட்டிகள் மஹாத்மியம் பாதாரவிந்த சதகத்தில் 59வது ஸ்லோகம். பாதாரவிந்த சதகம் 80வது ஸ்லோகம் பொருளுரை பாதுகா மஹிமை பார்த்துக்கிட்டே இருக்க தோணுது பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் புதாஷ்டமி புரமதன புண்ய கோடீ பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே பெளமாஷ்வினி புண்யகாலம் போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை மன உளைச்சலை போக்கி கொள்ள வழி – காமாக்ஷி ஸ்மரணம் மனஸி மம காமகோடி விஹரது மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம் மார்கழி திருப்பாவை பாராயணம் மீனாக்ஷி பஞ்சரத்னம் ஸ்லோகங்கள் பொருளுரை முகுந்தமாலா ஒலிப்பதிவு முகுந்தமாலா பொருளுரை முகுந்தமாலா பொருள் முகுந்தமாலை பொருளுரை முருகவேள் பன்னிரு திருமுறை மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு மௌலௌ கங்கா சசாங்கெள யோகீந்த்ராணாம் ஸ்லோகம் பொருள் ரமண பெரியபுராணம் ராகா சந்த்ர ஸமான காந்தி வதனா ராதாஷ்டமி ராமசேது ராம பக்தி சாம்ராஜ்யம் ராமோ ராமோ ராம இதி லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; வாமன ஜயந்தி விநாயகர் அகவல் ஒலிப்பதிவு வியாச பௌர்ணமி விராவைர்மாஞ்சீரை: விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம் வேலை வணங்குவது எமக்கு வேலை வைகுண்ட ஏகாதசி - ஆச்சர்யாள் அனுக்ரஹ பாஷணம் ஶம்பாலதாஸவர்ணம் ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை ஷ்யாமளா நவரத்னமாலிகா ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு ஸ்துதி சதகம் 11ம் ஸ்லோகம் ஸ்துதி சதகம் 32வது ஸ்லோகம் பொருளுரை ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம் பொருளுரை ஸ்யமந்தகமணி உபாக்யானம் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ���லிப்பதிவு ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசிவன் சார் ஜயந்தி ஸ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்த்ரர் திவ்ய சரித்ரம் ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி ஹனுமத் பஞ்சரத்னம் பொருளுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baabafba9bc1bb3bcdbb3-b86ba4bbebb0b99bcdb95bb3bcd/bb5bbeb95ba9-b93b9fbcdb9fbc1ba8bb0bcd-b89bb0bbfbaebaebcd-b85b9fbbfbaabcdbaab9fbc8ba4bcd-ba4b95bb5bb2bcdb95bb3bcd", "date_download": "2021-01-23T08:41:33Z", "digest": "sha1:ECNIHACZ3KFDE2WLUOZLTRNKEJZ4OXZF", "length": 9979, "nlines": 94, "source_domain": "ta.vikaspedia.in", "title": "வாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள் — Vikaspedia", "raw_content": "\nவாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்\nவாகன ஓட்டுநர் உரிமம் அடிப்படைத் தகவல்கள்\nஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை\nஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர, ஓர் ஓட்டுநர் வாகனம் ஓட்டும் விஷயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் அந்த ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்படும். எனவே, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம் தேவை.\nஒருவர் எத்தனை ஆண்டுகள்வரை வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுவார்\nஅது உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும். அதற்கான அத்தாட்சியும் ஓட்டுநர் உரிமம்தான்.\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற வயது வரம்பு என்ன\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 55 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். 55 சி.சி.க்கு அதிகமான மற்றும் நான்கு சக்கர வாகன (எல்.எம்.வி - இலகு ரக வாகனம்) ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.\nஇலகு ரக வாகனங்கள் என்றால் என்ன\nஇருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்டவை இலகு ரக வாகனங்கள். அவற்றை பொதுப் போக்குவரத்து வாகனமாக பயன் படுத்த பேட்ச் (அடையாள அட்டை) பெறவேண்டும். அதற்கு 20 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.\nகனரக வாகனம் (ஹெச்எம்வி-ஹெவி மோட்டார் வெஹிக்கிள்) ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி\nபேருந்து, லாரி போன்றவை கனரக வாகனங்கள். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று ஓராண்டு பூர்த்தியடைந்த பின்பே கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி உண்டா\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி தேவை இல்லை.\nஓட்டுநர் உரிமம் பெறும் முறை என்ன\nஓட்டுநர் உரிமம் பெற ஒருவர் கொண்டுவரும் வாகனத்துக்கு ஆர்.சி. (பதிவுச் சான்று), வாகனக் காப்பீடு, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் போன்றவை நடப்பில் இருக்க வேண்டும். பின்பு, ஆய்வாளர் முன்னிலையில் வாகனத்தை ஓட்டிக் காட்டவேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற ரூ.350 கட்டணம் செலுத்தவேண்டும்.\nஆதாரம் : வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sundar-c-knows-what-simbu-fans-want-058039.html", "date_download": "2021-01-23T09:33:11Z", "digest": "sha1:BLAMWD6FX3ZDKJI2LXFRPMWG2IOJY36Y", "length": 15541, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி ரசிகர்களுக்கு பேட்ட மாதிரி சிம்பு ரசிகர்களுக்கு #VRV | Sundar C. knows what Simbu fans want - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி ரசிகர்களுக்கு பேட்ட மாதிரி சிம்பு ரசிகர்களுக்கு #VRV\nசிம்பு ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப படம் எடுத்திருக்கும் சுந்தர்.சி-வீடியோ\nசென்னை: சிம்புவுக்கு எது வருமோ அதை வைத்து படம் எடுத்துள்ளார் சுந்தர் சி.\nசுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாகிறது.\nஇந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிம்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nசொத்து தான் என் கெத்து, அம்மாவுக்கு அப்புறம் நான் தான்னு பல பேர் நினைக்கிறாங்க என்று ட்ரெய்லரில் சிம்பு பன்ச் வசனங்கள் பேசியுள்ளார். இப்படி பன்ச் மேல் பன்ச் விடுவது தான் சிம்புவின் கெத்து என்பது சுந்தர் சி.க்கு நன்கு புரிந்துள்ளது.\nஅமைதியாக அடங்கிப் போய் நடிப்பது எல்லாம் சிம்புவுக்கு செட்டாகாது. அது அவரின் ரசிகர்களுக்கும் பிடிக்காது என்பதை புரிந்து கொண்டு படத்தை இயக்கியுள்ளார் சுந்தர் சி. என்பது ட்ரெய்லர், பாடல்களை பார்த்தாலே தெரிகிறது.\nநீங்க சின்சியரா லவ் பண்ணி வேணும்னு நினைக்கிற பொண்ணு வேற ஆளுக்கு கிடைக்குதே என்று ரோபோ ஷங்கர் சிம்புவை பார்த்து கூறியது வசனம் இல்லை உண்மை. ப்பா எவ்வளவு நாளாச்சு இந்த மாதிரி பன்ச் டயலாக் எல்லாம் பேசி என்று சிம்பு கூறுவதை கேட்டு ஆமாம் என்கிறார்கள் ரசிகர்கள். அவர் அந்த வசனத்தை சொல்வதே கியூட்டாக உள்ளது.\nபேட்ட படம் எப்படி ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்ததோ அதே போன்று வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்பு ரசிகர்களுக்கு ஃபுல் மீல்ஸாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. வம்பு இழுத்தாதான் சிம்புவுக்கு கெத்து என்பதை இயக்குனர் புரிந்து வைத்துள்ளார்.\nஉங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடிய�� போட்ட சிம்பு\nEswaran Review : ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு தடைகளை தாண்டி திரையரங்கில் வெளியான ஈஸ்வரன்\nசிம்புவின் ஈஸ்வரன் படம் எப்படி இருக்கு குடும்பத்துடன் பார்க்கலாமா\nஈஸ்வரன் FDFS.. தியேட்டர்களில் களைகட்டும் தாண்டவப் பொங்கல்.. சிம்பு இன்ட்ரோவுக்கு செம விசில்\nகழுத்தறுப்பு வேலை.. மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் ரிலீசாகக் கூடாது என சதி.. டி.ராஜேந்தர் பரபரப்பு புகார்\n'திரையிடமாட்டோம்..' தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு.. ஈஸ்வரன் ஓடிடி ரிலீஸ் திடீர் நிறுத்தம்\nசிம்புவின் ஈஸ்வரன் ஓடிடியில் ரிலீஸ் இல்லை.. திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் அதிரடி\nராமுடன் இணையும் சிம்பு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் \nநீ அழிக்கிறதுக்காக வந்த அசுரன்னா.. நான் காக்குறதுக்காக வந்த ஈஸ்வரன் டா.. தனுஷை சீண்டுகிறாரா சிம்பு\n'என் ரசிகர்கள், விஜய்யின் 'மாஸ்டர்' படம் பாருங்கள்' நடிகர் சிம்பு திடீர் அறிக்கை..அரசுக்கு கோரிக்கை\nஎன்னோட அந்த ஆசை நிறைவேறிடுச்சு..' ஈஸ்வரன்' ஆடியோ விழாவில் நந்திதா ஸ்வேதா சொன்ன தகவல்\nசிம்பு தங்கமான பையன்.. ஒழுக்கமானவர்.. சிம்புவை பாராட்டி தள்ளிய பாரதிராஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்\nபாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nBigg Boss Bala வின் Areaவில் ஆரத்தி எடுத்து வரவேற்ப்பு - Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/more-movie-scenes-copied-in-thenmozhi-ba-serial-068078.html", "date_download": "2021-01-23T09:34:07Z", "digest": "sha1:7DMQDX6U7EBF5J627CH7TDHUGFV5PPFP", "length": 18163, "nlines": 187, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா ஹீரோ சார்? | more movie scenes copied in thenmozhi ba serial - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n1 hr ago திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\n2 hrs ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n2 hrs ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n2 hrs ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\nAutomobiles டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்\nNews மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nLifestyle இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nThenmozhi BA Serial: லட்சுமி ஸ்டார்ட் ஆயிரு.. ரஜினி மாதிரி பேரு வைக்கலியா ஹீரோ சார்\nசென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் எதாவது ஒரு படத்தோட காட்சியை உல்டா பண்ணி திணிக்கறதுல கில்லாடியா இருக்காங்க சீரியல் குழுவினர். கண்ணுக்கு தெரிஞ்சே முத்து, அரசு படத்தோட காட்சியை உல்டா பண்ணி இருப்பதை ஏற்கனவே பார்த்தோம். கண்ணுக்குத் தெரியாமல் எத்தனையோ...\nஅதிருக்கட்டும், இன்னிக்கு ராத்திரி எபிசோடுல படிக்காதவன் படத்தில் ரஜினி சார், தன்னோட காருக்கு லட்சுமின்னு பேர் வச்சு, செல்லமா கூப்பிடுவார் பாருங்க. அதே மாதிரி கண்ணம்மா நாம் ஓட்டும் வாகனத்துக்கும் பேர் வைக்கணும் சார்னு புருஷனுக்கு சொல்லித் தர்றா.\nநாய்க்கு பேரை வச்சீங்களே சோறை வச்சீங்களான்னு கேட்கற மாதிரி, வண்டிக்கு பெட்ரோல் ஊத்தறீங்களே.. அதுக்கு ஒரு பேரை வச்சீங்களா ஹீரோ சார்னு கேட்கிறாள் தேன்மொழி. இன்றைய காலக்கட்டத்தில் பைக் வச்சு வைத்திருக்கும் பலரும் பைக்கை நேசிக்கறாங்க. இன்னும் அதுக்கு ஒரு பேர் வச்சுக்கறதில்லை... இதுதான் உண்மை.\nபடிக்காதவன் படத்தில் ரஜினி டாக்சி டிரைவரா இருப்பார். தன்னோட டாக்சிக்கு லட்சுமின்னு பேர் வச்சு ஆசையா கூப்பிடுவார். லட்சுமி ரொம்ப விவரம் வேற.. பொய் சொன்னால் பிடிக்காது...கெட்டது செய்தால் பிடிக்காது. நடிகை அம்பிகா இதில் பிள்ளைத்தாச்சி மாதிரி வயித்தில் பாட்டில் கட்டிக்கிட்டு, ஊரை ஏமாத்தி சாராயம் விற்பாங்க. அவங்க வந்து ரஜினி டாக்சியில் ஏற, அதுக்குத்தான் கெட்டது செய்தல் பிடிக்காதே.. அது ஸ்டார்ட் ஆகாம மக்கர் பண்ணும்..\nலட்சுமி.. நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லை லட்சுமி. பாவம் புள்ளைத்தாச்சி.. இன்னிக்கோ நாளைக்கோ..நீ இப்படி ஸ்டார்ட் ஆகாம மக்கர் பன்றேன்னு டாக்சி கூட பேசிக்கிட்டே பேச்சு கொடுக்கும் போது கல்யாணமாகி சொல்ற மாசத்துக்கும், வயித்துல பிள்ளை உண்டாகி இருக்கும் மாசத்துக்கும் சம்பந்தமே இல்லாம அம்பிகா சொல்ல, அடுத்த நாள் நாள் பிரசவம்.. அடுத்த நாள் மறுபடியும் பிள்ளைத்தாச்சி என்று செம காமெடியில் படம் இருக்கும்.\nஅருள் பைக் பாதியில் நின்றதில் கடுப்பாகி, பைக்கை உதைக்கிறான். அப்போது அங்கு தனது ஸ்கூட்டியில் வந்த தேன்மொழி, ஹீரோ சார் அவனை ஏன் உதைக்கறீங்க என்று கேட்கிறாள். வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குதுன்னு சொல்றான். ஹீரோ சார், வண்டிக்கு பெட்ரோல் ஊத்தறீங்களே அதுக்கு ஒரு பேர் வச்சீங்களான்னு கேட்கிறாள். இவன் பேசாமல் நிற்க, சார் பைக்கை லவ் பண்ணனும் சார். இப்போ பாருங்க என் ஸ்கூட்டிக்கு நான் கண்ணம்மான்னு பேர் வச்சு இருக்கேன். தினமும் காலையில் எழுந்து கண்ணம்மாகிட்டே ஐ லவ் யூ சொல்லுவேன்.\nபத்திரமா ஊராட்சி மன்ற ஆஃபீஸுக்கு அழைச்சுட்டு வந்ததுக்கு நன்றி கண்ணம்மான்னு சொல்லுவேன். இப்படி நாம எதை எல்லாம் பயன்படுத்தறோமோ அதை நேசிக்கணும் ஹீரோ சார்னு தேன்மொழி சொல்றா. இப்போ வீட்டுக்கு போகணும், நடு வழியில நிக்குதேன்னு புலம்பறான் அருளு. வீட்டுக்குத்தானே போகணும்.. வாங்க நம்ம வண்டியில போகலாம்னு கூப்பிடறா. இப்படி படத்திலிருந்து சுட்டாலும், சுவையா சீனை குடுத்து இருக்காங்க.\nPandian Stores Serial: நம்ம பிள்ளைங்க அப்படி இல்லை மாமா... கூடவே இருப்பாங்க\nThenmozhi BA Serial: இந்தா ஜீன்ஸ் பாட்டியும் வந்துட்டாக...தேன்மொழி சீரியலில்\nNaam Iruvar Namakku Iruvar Serial: தக்காளி ஜூஸ்... தேவி சொல்லும்போது எவ்ளோ அழகு\nBarathi Kannamma Serial: கண்ணம்மா திமிர் பிடிச்சவளா\nஅள்ளிச் செருகிய கொண்டை.. கெண்டைக்கால் தெரிய பாவாடை.. அப்புறம் முகவாயில் 3 புள்ளி\nஎன்னடா இது.. ஜவ்வா இழுத்துட்டு.. மாயனுக்கும் தேவிக்கும் முதலிரவு... தட்றோம்... தூக்கறோம்\nThenmozhi BA Serial: அருளையும் தேன்மொழியையும் ரூமில் ���ச்சு.. அட அப்பத்தா\npandian stores serial: வெறுமனே ஒரு மணி நேரம் பேசிட்டு படுத்துருவோம்னு சொல்லுவேன்...\nnaam iruvar namakku iruvar serial: பார்ரா.. கொல்லைப்புறத்துல கள்ள ரொமான்ஸா\neeramana rojaave serial: முதலிரவு...முதலிரவு... ஓ மை கடவுளே... எப்போதான் அது நடக்கும்\nNaam Iruvar Namakku Iruvar serial: கதவை சாத்திக்கிட்டு எதுக்குங்க வேஷ்டி கட்டணும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nபாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்\nBigg Boss Bala வின் Areaவில் ஆரத்தி எடுத்து வரவேற்ப்பு - Filmibeat Tamil\nChithra வுடன் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது | வைரலாகும் Hemanth-ன் ஆடியோ\nSuchi கமல் கொடுத்த கதர் ஆடையை பற்றி விமர்சித்துள்ளார் | Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/184741?ref=archive-feed", "date_download": "2021-01-23T07:57:20Z", "digest": "sha1:LJUCMI7DOY6RCMGKYFEKZP2V4FTIMEYW", "length": 7306, "nlines": 77, "source_domain": "www.cineulagam.com", "title": "90கயில் கலக்கிய நடிகை மோஹினியா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ - Cineulagam", "raw_content": "\nசினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா... ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்\nவீடியோவில் வந்து ஆரி கூறியதை கேட்டு அதிர்ச்சியில் பதறி போன ரசிகர்கள் மன்னித்து விடுங்கள்…. காட்டுத் தீயாய் பரவும் புதிய வீடியோ\nஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க..\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு ஏற்பட்ட சோகம்- அவரே வெளியிட்ட வீடியோ\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி- என்ன இப்படி ஆகிடுச்சு\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nவிஜய் டிவி சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவரை பார்த்துள்ளீர்களா அவரும் நடிகர் தானா.. இதோ பாருங்க\nதொகுப்பாளினி பிரியங்காவிற்கு திடீரென என்ன ஆனது- கடும் சோகத்தில் ரசிகர்கள்\nரோஜா சீரியல் நடிக�� பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\n90கயில் கலக்கிய நடிகை மோஹினியா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- புகைப்படம் இதோ\n90களில் கலக்கிய பல நடிகைகள் இப்போதும் சினிமாவில் பிடிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் திருமணம் செய்து செட்டில் ஆகி விடுகின்றனர்.\nஅப்படி 90களில் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டவர் மோஹினி.\n1991ம் ஆண்டு ஈரமாக ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.\nபுதிய மன்னர்கள், நானா பேச நினைப்பதெல்லாம், நாடோடி பாட்டுக்காரன் போன்ற படங்களில் நடித்தார். இறுதியாக 2006ம் ஆண்டு ராஜ ராஜேஸ்வரி என்ற தொடரில் நடித்து வந்தார்.\n1999ம் ஆண்டு பரத் என்ற ஒரு பிசினஸ் மேனுடன் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.\nதற்போது அவரது குடும்ப புகைப்படம் வெளியாக மோஹினியாக இது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/articlegroup/Nirav-Modi", "date_download": "2021-01-23T09:00:52Z", "digest": "sha1:MYR6XIO5YVHYN4TSGA5YFG5HK32M63KR", "length": 20824, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nirav Modi News in Tamil, Latest News about Nirav Modi in Tamil, News of Nirav Modi in Tamil, Current news about Nirav Modi in Tamil", "raw_content": "\nநிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nநிரவ் மோடியின் காவல் ஜனவரி 7 வரை நீட்டிப்பு - இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nவைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநிரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது -லண்டன் கோர்ட்டில் ஜனவரியில் இறுதிக்கட்ட விசாரணை\nநிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nலண்டன் கோர்ட்டில் நிரவ�� மோடியை நாடு கடத்தும் வழக்கின் 2-ம் கட்ட விசாரணை\nலண்டன் கோர்ட்டில், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் விசாரணை மீண்டும் தொடங்கியது.\nசெப்டம்பர் 08, 2020 03:58\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 27 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஆகஸ்ட் 6 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 6-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் - அமலாக்கத்துறை அதிரடி\nநிரவ் மோடியின் ரூ.329 கோடி மதிப்பிலான சொத்துகளை தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜூலை 9 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் கைதாகி சிறையில் உள்ள குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜூலை 9-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nவைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான ரூ.1,350 கோடி வைரம், முத்துகள் பறிமுதல்\nவைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான 1,350 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம், முத்துகள் ஆகியவை அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.\nநிரவ் மோடியை நாடு கடத்தும் விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்குகிறது\nநிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் 5 நாள் இறுதி விசாரணை அடுத்த மாதம் 11-ந்தேதி தொடங்கும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு - லண்டன் கோர்ட் 5வது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடி சார்பில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட் ஐந்தாவது முறையாக நிராகரித்துள்ளது.\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் பிப்ரவரி 27 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை பிப்ரவரி 27-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் சொத்துக்கள் ஏலம்\nவங்கி மோசடி வழக்கில் தலைமறைவான நிரவ் மோடியின் பறிமுதல் செய்யப்பட்ட அசையும் சொத்துகளில் சிலவற்றை ஏலம் விட அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 30 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை ஜனவரி 30-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nலண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவல் ஜனவரி 2 வரை நீட்டிப்பு\nரூ.13 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடியில் தலைமறைவு குற்றவாளி நிரவ் மோடியின் காவலை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.\nநிரவ் மோடி தம்பியை கைது செய்ய இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்\n11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடியின் தம்பி நேஹால் மோடியை கைது செய்ய சர்வதேச போலீஸ் இன்று ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.\nசெப்டம்பர் 13, 2019 16:07\nநிரவ் மோடி உறவினர் முகுல் சோக்சி சொத்துக்கள் முடக்கம்\nஉள்நாட்டிலும், துபாயிலும் உள்ள முகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.24 கோடியே 77 லட்சம் சொத்துக்களை முடக்கி அமலாக்கப்பிரிவு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் - நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nநிரவ் மோடி சகோதரியின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் ரூ.44 கோடி முடக்கப்பட்டது\nநிரவ் மோடி சகோதரி புர்வி மோடியின் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் பதுக்கப்பட்ட 44 கோடியே 41 லட்சம் ரூபாயை முடக்கி சிங்கப்பூர் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம்\nநிரவ் மோடி மற்றும் அவரது சகோதரி பூர்வி மோடிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு முடக்கியுள்ளது.\nஇங்கிலாந்து நீதிமன்றத்தால் நிரவ் மோடியின் ஜாமீன் மனு நான்காவது முறையாக நிராகரிப்பு\nநிரவ் மோடியின் ஜாமீன் மனு, இங்கிலாந்து நீதிமன்றத்தால் நான்காவது முறையாக நிராகரிக்கப்பட்டத��.\nடிரம்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... முதல் நாளிலேயே 15 உத்தரவுகள்\nசசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல்- மருத்துவமனை தகவல்\nசசிகலாவை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடு- 1000 வாகனங்களில் தொண்டர்கள் பயணம்\nஇது எல்லாம் ராகுல் டிராவிட் செயலாகும்: இன்சமாம் உல் ஹக் புகழாரம்\nசுரேஷ் ரெய்னாவை தக்கவைத்த சிஎஸ்கே, யாரையெல்லாம் வெளியேற்றியது\nஆஸி. வெற்றியை அதிகமாக கொண்டாட வேண்டாம்: இந்திய அணிக்கு கெவின் பீட்டர்சன் எச்சரிக்கை\nபைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று\nஅதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகுகிறதா\nதீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்\nமுக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்\nடெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு அரசு வேலை - அமரீந்தர் சிங்\nநூறாண்டு காலமாக தொடரும் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி கொடுக்கும் 100 நிமிட சினிமா ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nதனுஷுடன் மோத தயாராகும் சந்தானம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.murugantemplelimburg.nl/?page_id=19", "date_download": "2021-01-23T07:51:28Z", "digest": "sha1:IS4BILFNBOTA4W2SR4R2TA32QPEJNPYR", "length": 1775, "nlines": 31, "source_domain": "www.murugantemplelimburg.nl", "title": "Vereniging Murugan Temple Limburg » 1.0.1 Info – விபரங்கள்", "raw_content": "\n1.0.1 Info – விபரங்கள்\n1.0 Contact – தொடர்பு கொள்ள\n1.0.1 Info – விபரங்கள்\n1.0.2 Hoofdpriester en Bestuursleden – ஆலய பிரதம குரு /நிர்வாகசபை அங்கத்தவர்கள்\n1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2021\n1.2 SPECIAL EVENTS : Maha Shivaratri – மஹா சிவராத்திரி விரதம் – சிறப்பு இணைப்பு\n1.2.1. Thirupalliyezhuchi – சிவன் திருப்பள்ளியெழுச்சி\n1.2.4 Panguni Uthiram -பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பு\n1.3 Vaighaasi Visagam – வைகாசி விசாகம் – சிறப்பு இணைப்பு‏\n3.0 Images – நிழல் படங்கள்\n5. Videos – காணொளிகள்\n7. Links – இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/vikatan-poll-regarding-nepal-pm-controversial-statement", "date_download": "2021-01-23T08:08:15Z", "digest": "sha1:4PAJUA5QWISRJCAVUM6XQNBF3BPMF6P5", "length": 6498, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "\"ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது!\"- நேபாள பிரதமர் சொன்னது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults | Vikatan Poll regarding Nepal PM controversial statement", "raw_content": "\n\"ராமர் பிறந்த அயோத்தி நேபாளத்தில் உள்ளது\"- நேபாள பிரதமர் சொன்னது பற்றி மக்கள் கருத்து\"- நேபாள பிரதமர் சொன்னது பற்றி மக்கள் கருத்து\nநேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி\n‘ராமர் பிறந்தது நேபாளத்தில்தான், அயோத்தியும் இங்குதான் உள்ளது’ என நேபாள பிரதமர் கூறியிருக்கிறார். இது பற்றி மக்களின் கருத்து என்ன\n\"உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது. இந்தியாவில் இல்லை. ராமரும் இந்தியாவில் பிறக்கவில்லை. நேபாளத்தில்தான் பிறந்தார்\" என்று நேபாள பிரதமர் பேசியிருப்பதாக அங்கிருக்கும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது இந்தியாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇது குறித்து மக்களின் கருத்து என்ன விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஇந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்\nஉங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் சொல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T07:48:15Z", "digest": "sha1:Y6W2BZVWB4V6Q52J42YNUSFJR57OOR3B", "length": 3338, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அமெரிக்க துணை அதிபர்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇந்திய வம்சாவளி.. பெண்ணிய புரட்ச...\nதுளசேந்திரபுரம் டூ அமெரிக்க துணை...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%20%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D?page=1", "date_download": "2021-01-23T08:25:58Z", "digest": "sha1:I2VWIOA2W6TA6NHA7BXX43PGLE63ZTLZ", "length": 4662, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொரோனா நெகட்டிவ்", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஆஸ்திரேலியாவில் இந்திய அணி: வீரர...\nஅறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டி...\nஎஸ்.பி.பி-க்கு கொரோனா நெகட்டிவ் ...\n13 பேர் தவிர்த்து மற்ற அனைவருக்க...\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இர...\nதோனிக்கு கொரோனா நெகட்டிவ் - சென்...\nகொரோனா நெகட்டிவ் என முடிவு வந்தத...\nகொரோனா நெகட்டிவ்: மீண்டும் மத்தி...\nகொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்...\nகொரோனா நெகட்டிவ் என ரிப்போர்ட் த...\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarloli.com/2020/04/blog-post_16.html", "date_download": "2021-01-23T07:24:58Z", "digest": "sha1:IKFLD4QVQCSITJH2EALHHE54G2DAGHSX", "length": 4350, "nlines": 53, "source_domain": "www.yarloli.com", "title": "நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தின் உதவி! (படங்கள்)", "raw_content": "\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய நிர்வாகத்தின் உதவி\nநயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய அறங்காவலர் சபையினால் பொது சுகாதார பரிசோதர்களுக்குத் தேவையான கையுறைகள், முகக் கவசங்கள் மற்றும் விசேட உடல் கவசங்கள் போன்றன இன்று (08) அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.\nசுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 150 எண்ணிக்கையான பொருட்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆலய அறங்காவலர் சபையினரால் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தேவைக்கே இப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிங்கள் முதல் பொதுச் சந்தைகளைத் திறக்க அனுமதி\nசுவிஸ் போதகர் சற்குணராஜா உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியது\nசுவிஸில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் படுகொலை\nயாழில் உறவினர்களின் பொறுப்பற்ற செயலால் நிறுத்தப்பட்டது திருமண ந���கழ்வு\nகிளிநொச்சி யுவதிக்குக் காட்டுக்குள் வைத்துக் காதலனால் நடந்த கொடூரம்\nமுல்லைத்தீவில் இளம் வைத்தியர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு\nயாழில் நள்ளிரவு நடந்த பாரிய விபத்து\nயாழ்.நெடுந்தீவுக் கடலில் கடற்படைப் படகு மீது மோதிய இந்தியப் படகு கடலில் மூழ்கியது\nதுணியிலான மாஸ்க் அணிபவர்களுக்குப் பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/40957-2020-10-12-07-03-08", "date_download": "2021-01-23T07:28:07Z", "digest": "sha1:ENHBK6SYCI45BUS6FA4N4FBH2QMKQAVV", "length": 30065, "nlines": 269, "source_domain": "keetru.com", "title": "கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு எதிராக எடப்பாடியின் வஞ்சகம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nநம்பிக்கை துரோகமே எடப்பாடிக்கு கைவந்த கலை\nஎடப்பாடி ஊழல் பற்றிப் பேசலாமா\nவீணாக்கப்படும் உணவுப் பொருட்களும், அலட்சியம் காட்டும் அரசுகளும்\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nகாங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் N.S.N நடராஜன் அவர்களின் நெசவாளர் குடியிருப்பு முறைகேடு தொடர்பான விடயங்கள்\nவளர்ந்து வரும் வரி ஏய்ப்பும் வாராக் கடனும்\nஅதிமுக, ஆட்சி, ஊழல், எம்.எல்.ஏ, எம்.பி, தமிழ்நாடு எல்லாமே மாயம்\nமுசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nதமிழ்க் குழந்தைகளுக்கு இப்படிக் கூட பெயர் வைக்க முடியுமா\nதனித்தமிழ் இயக்கம்: தமிழ்ச் சமூக வரலாறெழுதியலில் பேசுபொருளாகும் பரிமாணங்கள்\nதமிழக நில அமைப்பிலும் சுற்றுச்சூழலிலும் வானிலை, தட்பவெப்ப நிலை குறித்த வரலாறு\nநீர்வள ஆதார மேம்பாட்டு சங்கம்\nவெளியிடப்பட்டது: 12 அக்டோபர் 2020\nகடலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு எதிராக எடப்பாடியின் வஞ்சகம்\nவிருத்தாசலம் என்கிற பழமலை நகரின் நடுவே செல்லும் மணிமுத்தாறு வரலாற்று சிறப்புமிக்க ஆறுகளில் ஒன்றாகும். கல்வராயன் மலையில் பல்வேறு சிற்றோடைகளாக உற்பத்தியாகி, கோமுகி ஆறாக மலையடிவாரத்திற்கு வந்து சேருகிறது. அப்படி வந்து சேரும் இடத்தில் கோமுகி அணை 1966- ம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து கோமுகி ஆற்றில் திறந்து விடப்படும் நீர் கடலூர் மாவட்டம் நல்லுர் கிராமத்தில் மணிமுத்தாற்றோடு இணைகிறது.\nஇந்த இரண்டு ஆறுகளிலும் உள்ள பழைய, ஆயக்கட்டு பகுதிகளில் 46 கிராமங்களில் உள்ள 5680 ஏக்கர் நிலங்களுக்கும், புதிய ஆயக்கட்டு பகுதியிலுள்ள 7கிராமங்களில் உள்ள 5000 ஏக்கர் விளை நிலங்களுக்கும் பாசனத்திற்கான நீரை வழங்குகிறது.\nஇந்த அணை கட்டப்படாத ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த ஆற்று நீரை விருத்தாசலம் பகுதி மக்கள் விவசாயத்திற்கும், குடி நீருக்கும் ஏரி, குளங்களில் தேக்கி வைத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.\nஇப்படி கோமுகி அணையினால் விவசாயத்திற்கு பாசன வசதி பெறும் 52 கிராமங்களும், அவற்றில் 10,680 ஏக்கர் விளை நிலங்களும் இந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ளது.\nஇந்த ஆறுகள் இரண்டும் பயணிக்கும் பகுதிகள் முழுவதிற்கும் நிலத்தடி நீருக்கும் கோமுகி, மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு ஆறுகள் மட்டுமே ஒரே ஆதாரங்களாக உள்ளன. குடி நீருக்கும், பாசனத்திற்கும் இதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை.\nகடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோமுகி மற்றும் மணிமுத்தாற்றில் தண்ணீர் வரவில்லை. இதனால் இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன.\nஇதனோடு கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலி நிலக்கரி சுரங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீரினாலும் நிலத்தடி நீர் மட்டம் 600 அடிகளுக்கும் கீழே அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் குடி நீருக்காகவும், விவசாயத்திற்கும் இப்பகுதி மக்கள் வாழ்வா, சாவா என்ற பெரும் போராட்டத்தையே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் கோமுகி அணை நீரை நம்பியிருக்கும் இப்பகுதிகள் முழுவதுமே பாலை வனமாக மாறிவிடும்.\nகல்வராயன் மலையில், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில் உற்பத்தியாகும் கோமுகி ஆறு, சேலம் மாட்டத்தில் 10 கிலோ மீட்டரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 35 கிலோ மீட்டரும் மலைகளில் மொத்தமாக 29 மலை கிராமங்கள், காடுகள் வழியே பயணிக்கிறது. இந்த மலை கிராம மக்களின் குடிநீர், பாசனம் மற்றும் காடுகள், அவற்றிலுள்ள விலங்குகள் ஆகிய அனைத்திற்கும் இந்த ஆறே ஒரே நீராதாரமாகவும் விளங்கி வருகிறது.\nஇப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்வதற்கு முன்பிருந்தே பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இயற்கையாக உருவாகிய, கோமுகி மற்றும் மணிமுத்தாறு இரண்டு ஆறுகளும் அவைகள் செல்லும் பகுதிகள���க்கு இன்று வரை உயிராதாரமாக விளங்கி வருகிறது.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு ஆறுகளையும் முற்றாக மலடாக்கும் திட்டத்தை, தமிழக முதல்வராக உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தற்போது அவசரம், அவசரமாக செயல்படுத்த தொடங்கியுள்ளது.\nகள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் கோமுகியாறு, அங்கிருந்து தென்மேற்கு திசையில் பயணித்து சேலம் மாவட்டம் கைகான் வளைவு என்ற இடத்தில் கிழக்கு நோக்கி வளைந்து மீண்டும் கள்ளக்குறிச்சி மாவட்ட மலைகளில் பயணித்து மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணைக்கு வந்து சேருகிறது.\nசேலம் மாவட்டம் கைகான் வளைவில் கோமுகி ஆற்றிலிருந்து 500 மீட்டர் கால்வாயை மேற்கு திசையில் தோண்டி சேலம் மாவட்டம் கல்வராயன் மலையடிவாரத்தில் உள்ள கரிக்கோயில் நீர்தேக்கத்திற்கு செல்லும் காட்டோடையில் இணைத்து விட்டால், அதன் பிறகு ஒரு சொட்டு நீர் கூட கோமுகி அணைக்கு வந்து சேராது.\nஏனென்றால் கைகான் வளைவு என்ற இடத்தில் கோமுகி ஆறு மலை உச்சியிலும் கரிக்கோயில் நீர் தேக்கத்திற்கு செல்லும் ஓடையோ மலையடிவாரத்தில் சரிவாகவும் செல்கிறது.\nஇதனால் கோமுகி ஆற்றை முற்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள கரிக்கோயில் நீர் தேக்கத்திற்கு திருப்ப 2013- ம் ஆண்டு ஜெயலலிதா அரசில் பொதுப் பணித்துறை மந்திரியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டார். இதை எதிர்த்து கல்வராயன் மலைவாழ் மக்கள் தமது மலையாளிகள் சங்கம் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇவ்வழக்கில் வீணாக கடலில் கலக்கும் உபரி நீரை மட்டுமே சேலம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப் போவதாக தமிழக அரசின் சார்பில் அப்பட்டமான பொய்யை சொல்லி, நீதி மன்றத்தை ஏமாற்றி தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளது. ஜெயலலிதா அரசில் மந்திரி என்ற நரியாக மட்டுமிருந்த எடப்பாடிக்கு இப்போது முதல் மந்திரி என்ற நாட்டாமை பதவி கிடைத்தவுடன் அது கிடைக்கு இரண்டு ஆட்டை கேட்கிறது.\nஇத்திட்டம் முற்றிலும் இயற்கைக்கு புறம்பானதும், கல்வராயன் மலையில் உள்ள அரிய வகை மரங்கள், மூலிகைகள், வன விலங்குகளையும் இதன் மூலம் சுற்றுச் சூழலையும் முற்றிலும் அழிக்கும் செயலுமாகும். மேலும் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட பெரும்பான்மை மக்களின் வாழ்வ��தாரமான விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் சட்டவிரோத, சமூக விரோத செயலுமாகும்.\nஇத்திட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்த துடிப்பதற்கு காரணம் அப்பகுதியில் தன்னுடைய பினாமிகள் மூலம் ஏற்கனவே தான் வாங்கியிருக்கும் விளை நிலங்களுக்கும், இனி வாங்கப் போகும் விளை நிலங்களுக்கும் தேவையான நீரை கொண்டு செல்வதற்காகத்தான்.\nகைகான் வளைவு திட்டம் நிறைவேறியதும் அப்பகுதியில் 300 ஏக்கர் விளை நிலங்களில் தான் பாக்கு மற்றும் தென்னை விவசாயம் செய்யப் போவதாக எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புதல் வாக்கு மூலம் தந்துள்ளார்.\nதமிழகத்தின் முதல்வராக அனைத்து மாவட்ட மக்களின் வாழ்வையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒருவர், அவரின் சுய நலத்திற்காக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் பாரம்பரிய உரிமைகளை பறித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் துரோகச் செயலை செய்கிறார்.\nகோமுகி ஆற்றில் உபரி நீர் என்று ஒன்று இருந்திருந்தால், அது மணிமுத்தாறு வழியாகத்தான் கடலுக்கு செல்ல முடியும். ஆனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தண்ணீரையே காணாமல் மணிமுத்தாறு வறண்டு கிடக்கிறது.\nதமிழக அரசின் அநீதியான இந்த கைகான் வளைவு திட்டத்தால் கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல, அதிலும் குறிப்பாக கல்வவராயன் மலைவாழ் மக்களை குடிநீர் கூட கிடைக்காமல் செய்து அவர்களின் நிலங்களையும் பிடுங்கிக் கொண்டு அங்கிருந்து அவர்களை விரட்டி விட்டு,\nஅங்குள்ள கனிம வளங்களை கொள்ளையிடும் சதியும் இதில் அடங்கியுள்ளது. இப்போதே இத்திட்டத்திற்கு தமது நிலங்களை தர மறுக்கும் பழங்குடி மக்களை பொதுப்பணித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மூலமும், சமூக விரோதிகள் மூலமும் மிரட்டி பணிய வைக்கும் முயற்சி நடந்து வருகிறது.\nகோமுகி ஆற்றை சேலம் மாவட்டத்திற்கு கடத்திச் செல்ல முற்படும் எடப்பாடியின் சதியை உடனடியாக நாம் முறியடிக்கா விட்டால் கோமுகி ஆறும், கோமுகி அணையும் நீரின்றி வறண்டு மணிமுத்தாறும் மலட்டாறாக மாறும்.\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக தான் பாய்ந்தோடிய இடங்களை எல்லாம் நேரடியாகவும், நிலத்தடி நீர் மூலமாகவும் வளப்படுத்தி, நமது தாயாக விளங்கிய கோமுகி மற்றும் மணிமுத்தாற்றை நாம் இழந்து தாயற்ற பிள்ளைகளாகி விட���வோம்.\nகாவிரி ஆற்றின் இயற்கையான கடை மடை பகுதியான தமிழகத்திற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக மாநிலத்தின் அடாவடித் தனத்திற்கு எதிராக தமிழகம் இன்று வரை போராடி வருகிறது.\nஆனால் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமியோ கோமுகி மற்றும் மணிமுத்தாற்றின் மூலம் நீரை பெற்று வரும் இரு மாவட்ட மக்கள் அதிலும் குறிப்பாக கடை மடையான விருத்தாசலம் பகுதி விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதன் மூலம், சொந்த மாநில மக்களின் நலன்களுக்கு எதிராகவே செயல்படுகிறார்.\nஇதன் மூலம் தமிழகம், கர்நாடகத்தின் அடாவடித்தனத்திற்கு எதிராக போராடும் தார்மீக உரிமையையே இழந்து விடுகிறது. மொத்த கர்நாடக மாநிலமும் தமது சுய நலத்திற்காக தமிழகத்தின் உரிமைகளை பறிக்கிறது.\nஎடப்பாடி பழனிச்சாமியோ தனது சொந்த நலனுக்காக கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மக்களின் உரிமைகளை பறிக்க அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார். இப்படி தனது சுய நலத்திற்காக, நாம் வாழும் பகுதிகளை பாலைவனமாக்க முயலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சதியை முறியடித்து, நமது உயிர்வாழும் உரிமையை பாதுகாக்க அணிதிரள்வோம் வாரிர்\nநீர்வள ஆதார மேம்பாட்டு சங்கம்,\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த செய்தியை தோழர்கள் பகிரவும்\nமூன்று மாவட்ட விவசாய மக்களின் வயிற்றில் அடிக்கும் நயவஞ்சக அரசே\nகுடிநீரின்றி தவிக்கும் மக்களின் நிலை என்று தான் இதுபோன்ற சூழ்நிலைவாதிகளு க்கு புரிய போகிறதோ \nஇதுபோன்று தன் சுயநலமாக யோசிக்கும் நயவஞ்சக அரசியல்வாதிகளை வேரோடு அறுத்து எரிய வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-jun2015/28647-2015-06-08-15-21-49?tmpl=component&print=1", "date_download": "2021-01-23T08:58:04Z", "digest": "sha1:EUW3TQA47WIZKPELUF7VAAQEABMUPP7G", "length": 9728, "nlines": 16, "source_domain": "keetru.com", "title": "வெட்கம்! மகாவெட்கம்! பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை", "raw_content": "\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2015\nவ��ளியிடப்பட்டது: 08 ஜூன் 2015\n பொறியாளர்கள் சிறப்பு பூஜை நடத்த நீர்வளத் துறை சுற்றறிக்கை\nதமிழக அரசின் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள நீர்வள ஆதாரத் துறை மேட்டூர் உள்பட தமிழக நீர் தேக்கங்களில் நீர் நிரம்புவதற்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சுற்றறிக்கை விடுத் துள்ளது. இந்தத் துறையின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளரான சோ. அசோகன், துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார். (சுற்றறிக்கை நகல் நம்மிடம் உள்ளது) அதில்,\n“மேட்டூர் அணையில் நல்ல நீர்வரத்து, நீர் இருப்பினைப் பெறுவதற்கும் மற்ற அணைகளில் நீர் நல்ல இருப்பினைப் பெறுவதற்கும், இயற்கை அன்னையின் அருள் வேண்டி அந்தந்த கோட்டங்களின் ஆளுகைக்கு உட்பட்ட முக்கிய கோயில்களில் வருகிற 1.6.2015 அன்று சிறப்பு பூஜைகள் செய்திட உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ள செயற் பொறியாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பூஜைகள் மேற்கொள்ளப்பட்ட விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு 2.6.2015 அன்று காலை 10 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறையே இப்படி பொறியாளர்களை பூஜை போடும் வேலைகளுக்கு பணிப்பது, தமிழ்நாட்டுக்கே தலைகுனிவாகும்.\nநீர்வளத் துறை பொறியாளராக இருப்பவர் ‘இந்து’வாகவும், ‘பூஜை’ சடங்குகளில் நம்பிக்கையுள்ளவராகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு நிபந்தனை யாகவே இந்த ஆட்சி அறிவித்தாலும் வியப்பதற்கு இல்லை. ‘இந்து’ மதத்தைத் தவிர, வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் எவரும் பொறியாளராக பணியாற்ற முடியாது என்பதும் இந்தசுற்றறிக்கை வழியாக பொதுப் பணித்துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. கருநாடகம் காவிரி தண்ணீரைத் திறந்துவிடுவதற்கும் இதேபோல் பூஜைகள் செய்யலாமே உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறியிருக்க வேண்டாமே உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டுகளை ஏறியிருக்க வேண்டாமே இதேபோல் கருநாடக அரசும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விடாமல், தங்கள் மாநிலத்தின் புதியதிட்டங்களுக்கே பயன்படுத்த சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிட்டால் அப்போது, ‘பகவான்’ தமிழ்நாட்டின் பக்கம் நிற்பாரா இதேபோல் கருநாடக அரசும் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து வ��டாமல், தங்கள் மாநிலத்தின் புதியதிட்டங்களுக்கே பயன்படுத்த சிறப்பு பூஜைகள் நடத்த உத்தரவிட்டால் அப்போது, ‘பகவான்’ தமிழ்நாட்டின் பக்கம் நிற்பாரா அல்லது கருநாடகத்தின் பக்கம் நிற்பாரா\nகடந்த காலங்களில் தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு நிலவியபோது இதேபோல் மின்சாரம் தாராளமாகக் கிடைக்க தமிழக மின் வாரியம், கோயில்களில் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்திருக்கலாமே ‘அம்மா’வின் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற மொட்டை அடிப்பது, மண்சோறு சாப்பிடுவது, யாகம் நடத்துவது எல்லாம் நடந்து முடிந்த பிறகும் வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குப் போவதை எந்தப் ‘பகவானாலும்’ தடுக்க முடியவில்லையே ‘அம்மா’வின் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை பெற மொட்டை அடிப்பது, மண்சோறு சாப்பிடுவது, யாகம் நடத்துவது எல்லாம் நடந்து முடிந்த பிறகும் வழக்கு உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுக்குப் போவதை எந்தப் ‘பகவானாலும்’ தடுக்க முடியவில்லையே அதனால் என்ன உச்சநீதிமன்றத்தில் ‘அம்மா’ விடுதலை பெற அடுத்தகட்ட பூஜைகள், யாகங்கள் தொடங்கினால் போச்சு என்று கூறுவார்கள் போலிருக்கிறது\nஇதற்கு முன் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்தது இல்லை என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போதாவது கோடையில் மழை பெய்திருக்கிறது. கடந்த ஆண்டு மழையே இல்லை. அப்போது இப்படி சுற்றறிக்கைகள் வரவில்லை. இப்போது ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனதற்காக, அணை நீர் மட்டங்களின் பெயரில் இப்படி ஒரு சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயலலிதா, கருநாடக சிறையில் இருந்தபோது ஆயுத பூஜை வந்தது. அப்போது அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் கொண்டாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஆயுத பூஜையும் நடக்கவில்லை. இந்த பூஜைகளுக்கு எந்த நிதியிலிருந்து செலவு செய்யப்படும் என்பது குறித்தும் விளக்கம் இல்லை. அதிகாரிகள் தங்களின் 10 சதவீதத்துக்கு உட்பட்ட சொத்துக் குவிப்பு பணத்திலிருந்து செலவு செய்வார்கள் போலும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் ���ந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2021-01-23T08:35:35Z", "digest": "sha1:5RAEFVUP3AZ6FPP2FT7HPON6FTOEDNWM", "length": 6554, "nlines": 24, "source_domain": "mediatimez.co.in", "title": "கிட்னியோடு வந்தால் திருமணம்! – வயது குறைந்த இளைஞனை காதலித்த பெண்ணின் பரிதாப நிலை! இப்படி கூடவா நடக்கும்? – Mediatimez.co.in", "raw_content": "\n – வயது குறைந்த இளைஞனை காதலித்த பெண்ணின் பரிதாப நிலை\nதமிழகத்தில் காதலித்து திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் கிட்னியை காரணம் காட்டி திருமணம் நிறுத்தியுள்ளதாக, இளம் பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த நித்தியா(32) என்ற பெண் நேற்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.\nஅதில், நான் ஆலந்தூரில் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு விக்னேஷ்(29) என்பவர் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார்.இருவரும் வாட்ஸ் அப் மூலம் நண்பராக பழகினோம். அதன் பின் நாளைடைவில் விக்னேஷ் என்னை காதலிப்பதாக கூறினார்.\nநான் அவரை விட மூன்று வயது அதிகமான பெண் என்பதால், வேண்டாம் என்று மறுத்தேன், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால், காதலை ஏற்றுக் கொண்டேன்.காதலிக்கும் போது விக்னேஷிடம் எனக்கு பிறவியிலேயே வலது பக்கம் கிட்னி மட்டும் இருப்பதாகவும், இது எனக்கே 4 வருடத்திற்கு முன்பு தான் தெரியும் என்று கூறினேன்.\nஅதற்கு விக்னேசும், நானும் கால்கள் தாங்கி தான் நடப்பேன் என்று என்னிடம் கூறினார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கான தாம்பூலம் மாற்றி கொண்டனர்.இதனால் இருவரும் நெருக்கமாக பழகினோம். விக்னேஷ் இப்போது ஹைதராபாத்தில் வேலை செய்து வருகிறார்.\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு எனது தந்தை காலமானார். அதன் பிறகு எங்கள் வழக்கப்படி பெண் வீட்டார் தான் திருமண செலவுகளை ஏற்ற வேண்டும். மேலும் 20 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் விக்னேஷ் தரப்பினர் கேட்டனர்.இதனால் விக்னேஷ் தரப்புக்கும் எங்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தற்போது, என்னை இரண்டு கிட்னியோடு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் மற்றும் அவரது வீட்டார் கூறிவிட்டனர்.\nநான் நிச்சயிக்கப்பட்ட பிறகு காதலித்த விக்னேஷ் தான் கணவன் என்று உறவினர்களுக்கு எல்லோருக்கும் தெரியும். தற்போது கிட்னியை காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திய விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.பொலிசார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrevious Post:மனைவியுடன் தூங்கிய காதலனை சரமாரியாக வெட்டிய கும்பல் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nNext Post:ஓரினச்சேர்க்கை எனக்கும் பிடிக்கும்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியான பதிலை அளித்த பிரபல தொகுப்பாளினி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1022220&Print=1", "date_download": "2021-01-23T08:31:27Z", "digest": "sha1:TNWECJDHHEPE2M7IR6XMTOO4IHUYU6HJ", "length": 9296, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு| Dinamalar\nசோழர் காலத்து உறை கிணறு வெட்டாற்றில் கண்டுபிடிப்பு\nதஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து, கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில், தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில், உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது:சோழர்கள் காலத்தில், நீர்மேலாண்மைச் செயல்பாடுகள், உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதஞ்சாவூர்: தஞ்சையில் இருந்து, கும்பகோணம் செல்லும் சாலையில், கொண்டவிட்டான்திடல் பஞ்சாயத்தில், தாழக்குடி கிராமம் உள்ளது. இங்குள்ள வெட்டாற்றில், உறை கிணற்றின் தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து, சரஸ்வதி மகால் நூலகத் தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் கூறியதாவது:சோழர்கள் காலத்தில், நீர்மேலாண்மைச் செயல்பாடுகள், உச்ச நிலையில் இருந்தது. ஆறுகளின் குறுக்கே, கற்களைக் கொண்டு அணைகள் கட்டுவதும், ஆற்றிலிருந்து கிளை வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டது.மேலும், அவற்றிலிருந்து வெளியேறும் உபரி நீரினை, கலிங்குக��் வழியாக மீண்டும் ஆறுகளுக்கே கொண்டு செல்வதும், ஏரி, குளங்களில் நீரினை வெளியேற்றுவதற்கான தூம்புகள் அமைப்பதும், குளங்களின் தரை மட்டப்பகுதிகளில் கிணறுகள் அமைக்கும் வழக்கமும், நடைமுறையில் இருந்தது.நீர் வற்றிய கோடைக்காலங்களில், இக்கிணறுகளிலிருந்து, நீரினை இறைத்துப் பயன்படுத்தினர். கும்பகோணம் மகாமகக் குளத்தின் உள்ளேயும், தஞ்சை ஐயங்குளத்தின் உள்ளேயும், கிணறுகள் இருப்பதைக் காணலாம்.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், பிற்காலச் சோழர்களின் வாழ்விடமாகத் திகழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரத்தளி என்ற பகுதி, இன்றைய கண்டியூருக்கு அடுத்து அமைந்துள்ள வீரசிங்கம்பேட்டை பகுதியில், கால்வாயின் பல்வேறு இடங்களில், உறை கிணறுகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.தாழக்குடி பகுதியில், வெட்டாற்றில் சோழர் காலத்திய, உறை கிணறு இருப்பது கண்டறியப்பட்டது. கிணற்றின் விளிம்பிலிருந்து, ஒரு அடி விட்டமும், இரண்டு அடி நீளமும் கொண்ட சுடுமண் குழாய்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, ஆற்றின் கரையை நோக்கி கொண்டு செல்லப்பட்டுள்ளது.உடைந்த உறை கிணற்றில் உள்ள சுடுமண்ணின், இரண்டு பக்கங்களிலும் சிவப்பு நிறமும், உட்பகுதியில் கறுப்பு நிறமும் இருப்பது, சோழர் காலத்திய கட்டுமான தொழில் நுட்பம். இத்தகைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள உறை கிணறை, ஆற்றில் மணல் அற்றுப்போனதால், நன்றாகக் காண முடிகிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅணையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்\nஅரசு மகளிர் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2421486&Print=1", "date_download": "2021-01-23T08:40:16Z", "digest": "sha1:TI7BQ22M6X6HTLGZGTEPTE2OZIWS4ZDO", "length": 7986, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மழையை எதிர்நோக்கும் நெற்பயிர்கள்| Dinamalar\nபொன்னேரி:வானம் பார்த்த பூமிகளில், சம்பா பருவத்திற்கு, நெல் பயிரிட்ட விளைநிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால், அவை மழையை எதிர்பார்த்து காத்தி��ுக்கின்றன.மீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்காக, 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் பயிடப்பட்டு உள்ளது.போலாச்சியம்மன்குளம், கணவன்துறை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை ஒட்டி அமைந்து\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபொன்னேரி:வானம் பார்த்த பூமிகளில், சம்பா பருவத்திற்கு, நெல் பயிரிட்ட விளைநிலங்கள் தண்ணீர் இன்றி வறண்டு கிடப்பதால், அவை மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.\nமீஞ்சூர் ஒன்றியத்தில், சம்பா பருவத்திற்காக, 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நெல் பயிடப்பட்டு உள்ளது.போலாச்சியம்மன்குளம், கணவன்துறை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை ஒட்டி அமைந்து உள்ளன. இப்பகுதிகளில், நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேற்கண்ட கிராமங்களில், நீர்நிலைகளில் தேங்கும் மழைநீரை கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை சம்பா பருவத்தின் போது, நெல் பயிரிடப்படுகிறது.இந்த ஆண்டு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பரவலான மழை பெய்தது. இதனால், வழக்கத்திற்கு மாறாக, மேற்கண்ட கிராமங்களில் முன்கூட்டியே நடவு பணிகள் தொடங்கப்பட்டன.\nஅதற்கேற்றார்போல், அக்டோபர் மாதம் வரை, அவ்வப்போது மழை பொழிந்து வந்தது.நெற்பயிர்களும் நன்கு வளர்ந்து வந்த நிலையில், ஒரு மாதமாக மழை பொழிவின்றி கிடக்கிறது. நெற்பயிர்களில் கதிர்விடும் நேரத்தில் தண்ணீர் இல்லாமல், விளைநிலங்கள் பாதித்து வருகின்றன.நீர்நிலைகளில் உள்ள தண்ணீரையும், டீசல் மோட்டார்கள் மூலம் உறிஞ்சி விளைநிலங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது.அதுவும் போதுமானதாக இல்லாத நிலையில், விளைநிலங்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.மழை பொழிவு இருந்தால் தான், நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என்பதால், விவசாயிகளும் மழை வருமா என, தினமும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின் வசதி கோரி மனு\nஅரசு போக்குவரத்து பணிமனையை ஜப்தி செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2423796&Print=1", "date_download": "2021-01-23T08:43:51Z", "digest": "sha1:GMK6MPKVTN2ULKHAPBRGEG2WHGFOMZ4E", "length": 8722, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "வாய்பேச இயலாதவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் தான் செல்லும்| Dinamalar\nவாய்பேச இயலாதவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தால் தான் செல்லும்\nமதுரை: 'கொலை வழக்கில் வாய்பேச இயலாதோர் சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தால்தான் செல்லும். போலீசில் அளிப்பது ஏற்புடையதல்ல. கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை கணேஷ் நகர் ஜெரின் (எ) திவான். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். அவரை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமதுரை: 'கொலை வழக்கில் வாய்பேச இயலாதோர் சாட்சியத்தை நீதிமன்றத்தில் அளித்தால்தான் செல்லும். போலீசில் அளிப்பது ஏற்புடையதல்ல. கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், ஒருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை கணேஷ் நகர் ஜெரின் (எ) திவான். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். அவரை 2014 ல் வலுக்கட்டாயமாக ஜெரின் அழைத்துச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டப்பட்டு பலியானார். மேதா திவான் உட்பட சிலர் மீது கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்தனர். மேதா திவானுக்கு புதுக்கோட்டை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு:பெண்ணின் சகோதரர் வாய் பேச முடியாதவர்; செவித்திறன் குன்றியவர். அவரது சாட்சியத்தை சைகை மொழியில் வாய்பேச இயலாதோர் மற்றும் மற்றும் செவித்திறன் குன்றியோருக்கான புதுக்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதவியுடன்போலீசார்பதிவு செய்துள்ளனர். இது இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்புடையதல்ல.சாட்சிய சட்டப்படி வாய்பேச இயலாதோரின் சாட்சியத்தை எழுத்து அல்லது சைகை மொழியில் நீதிமன்றத்தில்தான் அவசியம் பதிவு செய்ய வேண்டும். போலீசார் தேர்வு ச��ய்யும் இடத்தில் சாட்சியம் அளிக்க முடியாது என இந்நீதிமன்றம் கருதுகிறது.உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய போலீசார் தவறிவிட்டனர். சாட்சிகளில் பலர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். சந்தேகத்திற்கு இடமின்றி மனுதாரர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை. மனுதாரருக்கு தண்டனை விதித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசந்தன மர கடத்தல்; பல்கலை ஆட்களுக்கு தொடர்பு\nகள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Acarpaijan.php?from=in", "date_download": "2021-01-23T07:42:46Z", "digest": "sha1:LFQPDRVC5IZI5N6MTS7LFMANOL3EQ5AT", "length": 11353, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு அசர்பைஜான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாக��ன்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வ��னிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 02884 1772884 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +994 2884 1772884 என மாறுகிறது.\nஅசர்பைஜான் -இன் பகுதி குறியீடுகள்...\nஅசர்பைஜான்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Acarpaijan): +994\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, அசர்பைஜான் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 00994.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2013/10/28/", "date_download": "2021-01-23T08:37:16Z", "digest": "sha1:JLWE53YKIJIEH7IAGKBYISZDYY7UQWLF", "length": 28729, "nlines": 227, "source_domain": "www.tmmk.in", "title": "October 28, 2013 | TMMK Official Website", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nவ.களத்தூரில் நடைப்பெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் மாணவர் இந்தியா அமைப்பினர்\nபெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் இன்று (27-08-2013) ஞயிற்றுக் கிழமை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. இம்முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான மாணவர் இந்தியாவினர் கலந்துக் கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, பட்டியலில் உள்ள பெயர்களின் பாகம் எண், வரிசை எண் பார்ப்பது, மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினர். மாணவர் இந்தியா அமைப்பினரை தேர்தல் பதிவு அதிகாரியும்,முகாமில் கலந்துக் கொண்ட பொதுமக்களும் வெகுவாக …\nரியாத் மாநகரில் தமுமுக மத்திய மண்டலம் நடத்திய ஒரு நாள் தர்பியா முகாம்\nதஃவா பணியை மேம்படுத்தும் விதமாக தமுமுக மத்திய மண்டலத்தின் சார்பாக ஒரு நாள் தர்பிய்யா முகாம் 25-10-2013 அன்று பத்தாவில் உள்ள அல் ஜஸிரா மருத்துவமனையின் அரங்கத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது. இம்முகாமிற்கு கிழக்கு மண்டல தஃவா பொருப்பாளா; சகோ. ஜக்காpயா அவா;கள் தலைமையேற்க, கிழக்கு மண்டலத்தின் தலைவா; சகோ. அப்துல் காதர் அவா;கள் தொகுத்து வழங்க, மத்திய மண்டலத் துணைத் தலைவா; டல்லாஹ் அப்துல் ரஹீம், மத்திய …\nகாரைக்கால், புதுத்துறையில் – த.மு.மு.க ரத்த தான முகாம்\nகாரைக்கால் நகரம், புதுத்துறை கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் புதுத்துறை பள்ளிவாசல் ஹாலில் கிளை தலைவர் முஹம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது, புதுத்துறை முத்தவல்லி முஹம்மது யாசின், மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன், ஆசிரியர் ராஜகோபால், EX Serviceman சைமன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா …\nமனிதநேய ஆட்டோ ஒட்டுநர் நலச்கங்க பொதுக்குழு.\nஆம்பூர்.அக்.24- வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூரில் மனிதநேய ஆட்டோ ஒட்டுநர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ஹமீத் தலைமை தாங்கினார், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் வரவேற்புரை நிகழ்த்தினார், மமக மாவட்ட செயலாளர் நசீர் அஹ்மத் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார், சங��கத்தின் புதிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்,\nஆம்பூர். அக்.23- நேற்று மாலை சுமார் 5மணியளவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை அருகில், வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் மீது, எதிர்திசையில் வந்துகொண்டிருந்த லாரி நிலைதடுமாறி மோதியதில், பயங்கர விபத்து ஏற்பட்டது, இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர், தகவல் அறிந்ததும் தமுமுகவின் மருத்துவ சேவை அணியினர், ஆம்புலன்ஸை பயன்படுத்தி, பொதுமக்களோடு இணைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு …\nஆம்பூர் – புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன\nஆம்பூர், அக்.26- தாசில்தார் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மமக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா 75 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டைகளை வழங்கினார், உடன் நகர து.தலைவர் சாதிக் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.\nதிருச்சியில் பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம்\nOctober 28, 2013\tமார்க்க அரங்கம் 0\nதமுமுக வின் இஸ்லாமிய பிரச்சார பேரவை திருச்சி மாநகர் மாவட்டம் 49 வது வார்டு ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக பெண்களுக்கான மார்க்க அரங்க கூட்டம் இன்று 25.10.2013 மாலை 7.00 மணியளவில் தமுமுக ஆழ்வார்தோப்பு கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் இஸ்லாமிய அழைப்பாளர் சகோதரி.ஷான்ராணி ஆலிமா அவர்கள் தக்வா(இறையச்சம்) என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியின் இறுதியில் மார்க்கம் சம்மந்தமாக கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nகடலூர் மாவட்டத்தில் தமுமுக –மமக 5 புதிய கிளைகள் உதயம்\n1) புதிய கிளை கூத்தப்பாக்கம் தமுமுக கூத்தப்பாக்கம் தமுமுக கிளை உதயமானது கீழகண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் தலைவர் – அப்துல் ரஷீது தமுமுக செயலாளர் – முஹம்மது கனி மமக செயலாளர் – சுலைமான் பொருளாளர் – ஜாபர் சாதிக் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது செய்திகள்- V.M.ஷேக்தாவுத் மாவட்ட செயலாளர் தமுமுக கடலூர் (வ) —————————————————————————————————————————————————- 2) திருப்பாதிரிப்புலியூர் தமுமுக கிளை …\nகடலூர் மாவட்ட தமுமுக பொதுக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு\n21.10.2013 அன்று இரவு 7.15 மணிக்கு புதுப்பாளையம் A.J.R திருமண மண்டபத்தில் கடலூர் நகர பொதுக்குழு மாவட்டத்தலைவர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அஸ்கர் அலி அவர்கள் கிராஅத் ஒதி துவக்கி வைத்தார்கள் வரவேற்புரை மாவட்ட துணைச் செயலாளர் சிராஜீத்தீன் அவர்கள் கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் முன்னுரையாற்றினார்கள் கறுத்துறை மாவட்ட துணைச் செயலாளர் மன்சூர், மமக மாவட்ட …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 1 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nபாசிசத்தை வீழ்த்தி, காந்தியடிகள் கனவை நிறைவேற்றுவது காலத்தின் அவசியம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nதென் சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏராளமானோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியை சார்ந்த ஏராளமானோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nதமுமுக மருத்துவ சேவை அணியின் சென்னை மாவட்டங்களின் செயற்குழு\nவட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான மருத்துவ சேவை அணி செயற்குழு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமையகத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் J.கிதர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் A.கலில் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர்கள் A.முகம்மது பயாஸ், M.முகம்மது ரஃபி, P.R.தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் P.M.R.சம்சுதீன், மாநில செயலாளர் I.அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇதில் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது, குருதிக்கொடைப் போராளி விருதுகள், அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கான\nமனிதநேய பண்பாளர் விருது என ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/105423-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-01-23T07:42:27Z", "digest": "sha1:MLWV6K2UMTTY6NOQIKOAXKCPCTK3KFZL", "length": 44879, "nlines": 433, "source_domain": "yarl.com", "title": "\"தொடரும் வலிகள்...!\" - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்", "raw_content": "\nJuly 25, 2012 in கவிதைப் பூங்காடு\nபதியப்பட்டது July 25, 2012\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nபதியப்பட்டது July 25, 2012\nவிடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என...\nகவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள்\nஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார்.\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார்.\nவருகைக்கு நன்றிகள் ஜீவா .\nஆளை முதல்லை ஊருக்கு வரச்சொல்லுங்கப்பா.. ரொம்ப ஃபீல் பண்ணுறார்.\nகம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்\n[size=5] அப்படியெல்லாம் இல்லை கரும்பு. [/size]\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nகம்பி எண்ணுகின்றாரோ என்னமோ. ஏதாவது உதவி என்றால் யாழ் உறவுகள் சேர்ந்து செய்யலாம், மற்றும்படி ஏஜெண்டு வைத்து தகவல் பரிமாறும் நிலை என்றால் என்ன அர்த்தம்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்கள் பின்வரும் இணைப்புகளில் உள்ளன . மேலும் , கருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் . ஒருவேளை இதுதான் புதிய கருத்துக்கள நாகரீகமோ தெரியவில்லை . மேலும் கவிதை எனது மின்னஞ்சல் மூலம் அனுப்புகின்ற கவிதைகள் இதே தலைப்பில் தொடராக வந்து கொண்டுதான் இருக்கும் . மிக்கநன்றிகள் உங்கள் கருத்துக்களுக்கு .\nகருத்துக்களத்தில் இல்லாத உறவைப்பற்றி எழுந்தமானத்திற்கு உங்கள் கற்பனை அவதூறுகளை அள்ளிவிடுவது மிகவும் கண்டிக்கத்தக்க , அருவருக்கத்தக்க விடையம் .\n எனக்கும் பார்த்ததும் மிக அதிர்ச்சியாக இருந்தது, [/size][size=5]ஒரு மனச்சாட்சியே இல்லாமல் இப்படி எழுத்துகின்றார்களே என்று\nஇதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடி��்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஇதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து\n\" வேலிக்கு ஓணாண் சாட்சியாம் \" அக்கை ........... தலைப்பு \" கவிதை அனுப்பிய கவிதை \" . அந்தப்பொருளை உள்வாங்கி கவிதை சம்பந்தமாக கருத்துக்களை பதியுங்கள் . பதிவின் தலைப்பு இது என்னுடைய தயாரிப்பு இல்லையென்பதை சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் சொல்கின்றது . எனவே இதில் கவிதை பற்றிய ஆராய்ச்சிகள் கண்டனத்துக்குரியவை என்பது எனது கருத்து . மிக்க நன்றிகள் உங்கள் கருத்துகளுக்கு .\nஎன்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...\nதலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வசதியாகக்காணப்படும்.\nதுயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.\nகவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.\nஅல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.\nசொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nஎன்னைய்யா கொடுமை. யாழின் முகப்பில்தான் ஏதோ கோளாறு என்று பார்த்தால் உள்ளேயும் பல சரத்துக்கள், உபசரத்துக்கள் புதிய விதிமுறைகளாக...\nதலைப்புக்களை ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலேயே எப்படியான பதில் கருத்துக்களை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறிவிடுங்கள், பதில் எழுதும் எமக்கு வச��ியாகக்காணப்படும்.\nதுயர் பகிர்வோம் பகுதியில் இணையுங்கள், ஆறுதல்களை பரிமாறிக்கொள்கின்றோம். வாழிய வாழியவே பகுதியில் இணையுங்கள், வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றோம்.\nகவிதைப்பகுதியில் பலத்த பில்டப்புக்களுடன் ஒருவர் எழுதியதை இன்னொருவர் இணைக்கும்போது நீங்கள் எப்படியான பதிலை எதிர்பார்க்கின்றீர்கள் என்று கூறினால் புண்ணியமாய்ப்போகும்.\nஅல்லது தயவு செய்து இதற்கு பதில் கருத்து எழுதாதீர்கள் என்று தலைப்பிலேயே தெரிவியுங்கள். ஒதுங்கிக்கொள்கின்றோம்.\nசொல்லவந்த விடயத்தை மையப்படுத்தாது தனிநபர் ஒருவரை விளம்பரப்படுத்தி தலைப்பிடுவதுதான் இங்கு புதிய உக்தியோ\nஇங்கு எந்தவிதமான பில்டப்புகளும் என்னால் ஆரம்பிக்கப்படவில்லை . மேலும் இந்த தலைப்பே கவிதை தான் தெரிவு செய்தார் மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் அவருடன் தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள் .மற்றது எனக்கு இந்த குயுக்த்தி எல்லாம் தெரியாது நண்பா .\nஇதில்[size=5] ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை.[/size]..அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து\n[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி\n[size=5]திருப்பி வாசித்துப் பாருங்கோ தம்பி\nநான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்\nகவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை\nInterests:வாழிய தமிழ் , உண்மை ஓங்குக .\nநான் பெண் என்று எனது புரபைலில் சொல்லி உள்ளேன்...திரும்ப,திரும்ப என்னை அண்ணா என்றும்,தம்பி என்றும் சொல்வது என்னை அவமானப்படுத்துவதாய் உள்ளது...இன்னும் ஒரு தடவை என்னை ஆண்பாலில் விளித்துக் கூப்பிட்டால் நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்ய வேண்டி வரும்\nகவிதையை ஒட்டி கரும்பு சொன்ன கருத்தில் எந்த வித தப்பும் இருப்பதாக எனக்குப் படவில்லை\nநீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமா���ப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .\nநீங்கள் எனது அக்காதான் இதில் மாற்றுக் கருத்துக் இடமில்லை . இதற்கே நீங்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணருகின்றீர்கள் . அப்போ கம்பி எண்ணுகின்றார் என்று சொல்லப்பட்ட கவிதை நோட் த பொயின்ட் மைலோட் . இதே இடத்தில் உங்கள் தம்பி கவிதையை வைத்துப் பாருங்கள் .\nஇதில் ஒருத்தரும் அவரை தப்பாக கதைக்கவில்லை...அவருக்கு யாழுக்கு வர நேரம் இல்லா விட்டால் தன்னுடைய அலுவலை ஒரேயடியாய் முடித்து விட்டு வந்து கவிதை எழுதலாம் அதை விடுத்து அடுத்தவர் மூலம் கொடுத்து போடச் சொல்வது நல்லதாய்ப்படவில்லை என்பதே பலரது கருத்து\nநீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள். இதற்குப்போய் ஏன் ரீச்சருக்கு சொல்லுவேன் என சின்னப்பிள்ளைப்போல் உங்கள் பாலை இங்கு நிலைநிறுத்தி எதை சாதிக்கப்போகின்றீர்கள்\nநான் கற்பனையில் கருத்து கூறுவதாக கூறும் நீங்கள் எனது கருத்தை பார்த்து கவிதைக்கு அவமானம் ஏற்படும் என்று உங்கள் கற்பனைக்குதிரையையும் தட்டி விடுகின்றீர்கள்.\nநான் எழுதிய கருத்தை அவர் நகைச்சுவையாக எடுத்திருக்கலாம் அல்லது ஒரு பொருட்டாக எடுக்காமலே விட்டிருக்கலாம். ஆனால், இதற்குள் ஏன் உங்கள் வியாக்கியானங்களையும் புகுத்துகின்றீர்கள் அவர் எழுதி அனுப்பியதை இங்கு பதிந்தீர்கள் சரி. அத்துடன் உங்கள் சேவையை நிறுத்திக்கொள்ளலாமே. அவர் எழுதி அனுப்புவதை பதிவதோடு மட்டுமல்லாது அவராக உங்களை கற்பனை பண்ணி பதில் கருத்து எழுதுகின்ற சேவையும் தேவைதானா\nநீங்கள் பெண்பால் என்று கூறியும் அவர் உங்களை தம்பி அல்லது அண்ணா என்றுதான் கூப்பிடுவேன் என்று அடம்பிடித்தால் நீங்களும் விருப்பமானால் அவரை அண்ணா, தம்பி என்று அழையுங்கள்.\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nதொடங்கப்பட்டது 1 minute ago\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nதொடங்கப்பட்டது வியாழன் at 11:23\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nதொடங்கப்பட்டது 10 minutes ago\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 13 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 13 hours ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 1 minute ago\nகந்தரோடையில் ஆலயத்தை குறிவைக்கும் இராணுவத்திற்கு மக்கள் எதிர்ப்பு. சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோவில் புராதன தீர்த்தக்கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் தொடர்பில் இராணுவத்தினர் எனக்கூறியோர் விசாரித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்றுமாலை 5 மணியளவில் ஆலயத்துக்கு வந்த சிலர், பூசகரிடம் தம்மை காரைநகர் முகாமைச் சேர்ந்த படையினர் என அறிமுகப்படுத்தினர். ஆலயத்துக்குச் சொந்தமான தீர்த்தக் கேணி அதனை அண்டியுள்ள அரச மரம் உள்ள நிலப்பகுதி தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அந்த கேணி, அரச மரம் உள்ள நிலப்பகுதி யாருக்குச் சொந்மானது என அவர்கள், பூசகரிடம் வினவியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பூசகரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனுக்கு இன்று காலை தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், அந்தப் பகுதி மக்களுடன் கலந்துரையாடினர். கந்தோரடையில் தொல்பொருள் திணைக்கத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்து ஆலயத்தை சிங்களம் பேசும் நபர்கள் வந்து விசாரத்தமை ஊர் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. https://thamilkural.net/newskural/news/116127/\nமாடுகளின் நிலையே இனி உங்களுக்கும் வெளியேறு’ – பெரும்பான்மையின மக்களின் எச்சரிக்கை\nஇந்தப் படம்... மிகவம் வருருந்தத் தக்கது, அதற்குப் பதில் கூற, வேண்டிய பொறுப்பு... முன்நாள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கும்.. இந் நாள்... இளிச்ச வாயன், சுமந்திரனுக்கும் சமர்ப்பணம். உங்கள்.... குறிகோள் அற்ற, அரசியலால்.. பசு, மாடு... கழுத்தில் வெட்டு, வாங்கி அழுகுது. இதே.. வெட்டு... உங்கள், கழுத்தில் விழுந்து இருந்தால்... என்ன செய்வீர்கள் லூஸு... வேலைகள் பார்த்துக் கொண்டிருக்காமல், உருப்படியான வேலைகளை பாருங்களேன். முக்கிய; செய்தி... இங்கு சரியான கு��ிர் என்ற படியால்... கிழட்டு சம்பந்தன் ஊரில்.. இருந்து, \"குறட்டை\" விடுவது நல்லது. ஐநா பக்கம்... எட்டியும், பாரக்கக் கூடாது. நீங்கள்... இது, வரை... கிழிச்சது போதும், ஐயா.. அடுத்த... பிறவியில்.. நீங்கள், தமிழ் இனத்தில் வந்து, பிறந்து விடாதீர்கள். இப்படி... ஒரு, கேவலம் கெட்ட... பிச்சைக் கார, எதிர்க் கட்சி தலைவர்.... வேண்டவே... வேண்டாம்\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 10 minutes ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் கொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறா���் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்ததில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பெ��்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 33 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2009/07/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A", "date_download": "2021-01-23T07:09:48Z", "digest": "sha1:BW33UNPAHG3YW7WSBRMG5O5CWPMXZJOK", "length": 8244, "nlines": 115, "source_domain": "blog.unchal.com", "title": "இறைவன் அருளிய காதற் பரிசு – மழை – ஊஞ்சல்", "raw_content": "இறைவன் அருளிய காதற் பரிசு – மழை\nநீ வரும் வேளைகளில் எல்லாம்\nஎன் வாசல்களில் பன்னீரைத் தூவுகின்றது மழை\nநீ இல்லாத வேளைகளில் எங்கே\nநீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று\nஎன் கையிரண்டில் தவழ்ந்து போகையில்\nமரணிக்கும் நேரத்திலும் சொர்க்கம் என்றால்\nஉன் மார்போடு விழுந்து சில்லுகளாகச் சிதறும்\nஆனால் அவை உனது மானசீகத் தோழிகளின்\nநீ வருகின்ற நேரங்களில் எல்லாம்\nயாரோ மழைக்கு உளவு அனுப்புகின்றார்களே\nஅது நீயா எனக் கேட்டால்\nசீ சீ நான் இல்லை என மழலைத்தனமாகச்\nசீ போடா கண்ணனின் கள்ளக் கண்களினால்\nநான் படும் அவஸ்தை போதாதா\nஉன் குறும்புத்தனத்தைப் என்ன சொல்ல..\nஅப்போது உன் நெற்றியில் இறங்கி\nஅந்தத் துளிதான் வேண்டும் என்றால்\nசீ போடா எனக் கட்டிக்கொள்ளும் போதே\nநமக்காக அந்த இறைவன் அனுப்பிய\nபுதுக்கவிதைதான் இந்த மழை என\nநான் புதுக்கவிதை சொல்லும் போது\nநமக்காக அந்த இறைவன் அருளிய\nகாதற் பரிசுதான் இந்த மழை\nசில் எனச் சிதறும் பனிமழை\nசிலிர்க்க வைக்கும் இதமான தென்றல்மழை\nசில சமயம் தலைகாட்டி மறையும் அந்திமழை\nமதியம் வந்து அரவணைக்கும் கனமழை\nTags: அனுபவம், காதல், குறுப்பு\nநீயும் மழைத்துளியும் ஒன்றுதான் என்று\nஎன் கையிரண்டில் தவழ்ந்து போகையில்\nரொம்ப நல்லா இருக்கு தல‌\nநன்றி இளைய கவி.. 🙂\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான http://www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய ���லைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. வேறுபதிவுகள் எழுதுவதற்கு முறையான நேரம் கிடைக்கவில்லை.. அதனால்த்தான் சும்மா கிறுக்கிப்போட்டு போட்டுள்ளேன்.. இதனையெல்லாம் கவிதையென்றால் உண்மையிலேயே கவிதை எழுதுபவர்களை என்னவென்பது.. 😀\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/actor-pandiyarajan-son-wedding-reception-stills/", "date_download": "2021-01-23T06:43:58Z", "digest": "sha1:5YLU7ULRVBDMQ74ARZLPUNESPRKJ4TIA", "length": 3824, "nlines": 50, "source_domain": "www.behindframes.com", "title": "Actor Pandiyarajan Son Wedding Reception Stills - Behind Frames", "raw_content": "\n2:05 PM நெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\n5:41 PM குத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\n10:03 PM அதிமுகவின் கொடிகாத்த குமரன்\n11:30 AM இசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\n1:38 PM வீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\nரஜினிகாந்த் பிறந்தநாள் விழா; கலைகட்டிய திருவிழா; ரசிகர்கள் கொண்டாட்டம்\nவரி இல்லா மாநிலமாக மாற்றுவோம் தமிழகத்தை; உருவானது “மை இந்தியா பார்ட்டி”\nநெகிழ்ந்த புரட்சித் தலைவி; தந்தை மகளுக்கு கிடைத்த பாக்கியம்\nகுத்துச்சண்டை வீரனாக களமிறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்\nஇசைப்பிரியர்களுக்கு காத்திருக்கும் இசை விருந்து; “Carvaan Lounge Tamil”,”Saregama” மற்றும் “Amazon Prime Music” இணைந்து வழங்குகிறது.\nவீரவாளை வீரன் போல் சுழற்றிய அமைச்சர்.. ஆச்சர்யப்பட்ட மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/news/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2021-01-23T08:37:00Z", "digest": "sha1:L5KZ7ZFSFASBHSDT2PYF3734OE4AI2PP", "length": 13643, "nlines": 193, "source_domain": "www.eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியம�� சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 61414 Views\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 61414 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 61414 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjAyNTY2NjM2.htm", "date_download": "2021-01-23T07:04:09Z", "digest": "sha1:BIJUGPF6PFE75UGYVOOZA25MLX7BL5CJ", "length": 42591, "nlines": 148, "source_domain": "www.paristamil.com", "title": "விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள் - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபா��� நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nவிடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகள் கரும்புலிகள்\nபலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்கு உரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள்.\nகாரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது.\nஎதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டான். அந்த நெருக்குவாரங்களைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு விடுதலைப்போரை முன்நகர்வதற்காகத் தமது உயிரைத் தற்கொடையாக்கி, வெற்றிக்கான பாதையைத் திறந்து விட்டதன் கதாநாயகர்கள் இந்தக் கரும்புலிகள். எனவேதான் கரும்புலிகள் “எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார்.\nஉலக விடு���லைப் போராட்டங்களில், தற்கொடையாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள், கரும்புலிகளைத் தாக்குதலிற்குப் பயன்படுத்திய முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. தாக்குதல் நடைபெறும் சமயங்களில் எதிரியின் மனோபலத்தை உடைக்க, எதிரியின் உதவிகள், விநியோகங்களைத் தடுக்க, தற்பாதுகாப்பை வழங்க, பாரிய கடல்வழி நகர்வுகளைச் செய்ய, தாக்குதல் அணிகளுக்கான தடைகளை உடைத்து முன்நகர்த்த என பலவழிமுறைகளில் கரும்புலிகள் தமது காத்திரமான பங்கினை வழங்கினர். ஒரு தனிப் படையணியாக அவர்களின் எழுச்சியும் வியாபகமும் எப்போதும் வியப்புக்குரியவை.\n1987ம் ஆண்டு, யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலர் பிரிவுகளில் ஒன்றான வடமராட்சி வடக்கை கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படைத்தளபதி கொப்பேக்கடுவ தலைமையில் கடல்வழியாகத் தரையிறங்கிய சிறிலங்கா இராணுவம் |ஒப்பிறேசன் லிபரேசன்| என்ற பெயரில் வடமராட்சியின் பலபகுதிகளைக் கைப்பற்றி நிலைகொண்டது. இதில் ஒரு தொகுதி இராணுவம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில்; தரிந்திருந்தது. பாடசாலையில் அமைக்கப்பட்ட இராணுவமுகாமைத் தகர்ப்பதற்காகத் தயார்செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தில், கப்டன் மில்லர் தன்னையே கொடையாக்கி தாக்குதலை நடாத்தத் தயாரானார்.\nயூலை மாதம் 5ம் திகதி வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் பாடசாலை வளாகத்தினுள் புகுந்கு கப்டன் மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நாற்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராத இத்தாக்குதலால் இராணுவத்தினரின் உளவுரண் கடுமையாகச் சிதைந்துபோனது. இத்தாக்குதலின் பின் வடமராட்சி படை நடவடிக்கையை சிங்கள இராணுவம் இடைநிறுத்தி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக அதிகமான இராணுவத்தினரைப் பலியெடுத்த தாக்குதல் இது. இதுவே விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலாகப் பதிவுசெய்யப்பட்டது.\nஇத்தாக்குதலின் பெறுபேறு ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் கனதியான வகிபாகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஏனெனில் அதிகபலத்துடன் வந்து மோதும் ஒடுக்குமுறையாளனின் நாடிகளை ஒடுங்கச்செய்யும் அளவிற்கு எதிர்ப்பலப்பிரயோகம் செய்யவேண்டிய கட்டத்தில் அதி உயர் போர்வடிவமாக தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கரும்புலித்தாக்குதல் உத்தியாகும். ஒரு தாக்குதலில் கடுமையாகப் போரிட்டு, பலபோராளிகளை இழந்து பெறவேண்டிய வெற்றியை, கரும்புலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தி, குறுகிய இழப்புடன் பாரிய வெற்றியைப் பெறும் அதேவேளை, சிங்களப்படையின் மனோபலத்தைப் பலவீனப்படுத்தும் தன்மைகொண்டதாகக் காணப்பட்டது. மேலும் சிங்களத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் தனது படையின் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஈழக் களமுனையில் மிகவும் முக்கியமானதாகவிருந்தது. அத்தகைய உயரிய இலக்கினைக் கொண்ட கரும்புலிகள் போரியல், அரசியல் வெற்றிகள் மற்றும் மாற்றங்களுக்கான முதுகெலும்பாக விளங்கினார்கள்.\nவிடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் கரும்புலிகளாக உருவாகுவது என்பது மிகவும் கடினமானது. கடுமையான பயிற்சிகள், பரீட்சைகள், உளவியல் பரிசோதனைகள், நீண்டகாலக் காத்திருப்புக்கள் என பல கடினங்களைக் கடந்தே கரும்புலிகளாக உள்வாங்கப்பட்டனர். ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் இனவழிப்பும் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச் செய்தது. தியாக உணர்வுடன் இணைந்த இளைஞர்களின் அப்பழுக்கற்ற, தூய்மையான விடுதலையுணர்வு எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கான திடத்தைக் கொடுத்தது. விடுதலைக்காக எத்தகைய கடுமைகளைச் சந்தித்தாலும் ”எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்”; என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது.\nகரும்புலியாக வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளியினதும் உணர்வுகள் தியாகங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நீண்ட சரிதம் இருக்கும். அதன் ஒவ்வொரு பக்கமும் அவர்களின் தியாகத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழம் என்ற இலட்சியம் மட்டுமே அவர்களின் சுவாசமாக இருக்கின்றது. குறிப்பாக கடற்கரும்புலிகளின் செயற்பாடுகளில் நிறைந்திருக்கும் அர்ப்பணிப்புணர்வும் மனஉறுதியும் பெரும் வியப்பிற்குரியவை. மிகமுக்கியமாக பெண்கரும்புலிகளின் பங்களிப்பு என்பது வியப்பானதாகவும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும்.\nமுதலாவது பெண்கரும்புலியான அங்கையற்கண்ணி, தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவாராக வாழ்ந்தவர். சிறிலங்காப் படையால் அவரது வாழ்;வியல் சூழலில் ஏற்பட்ட சம்பவங்கள் அவரைப் போராளியாக்கியது.\nசிறிலங்கா கடற்படையின் அட்டூழியத்தால் நாளுக்கு நாள் துன்பங்களைச் சந்தித்து, கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்களா என ஏங்கியபடி வாழ்ந்த குடும்பங்களின் அழுகையையும், கண்ணீரையும் பார்த்த அங்கையற்கண்ணி சிங்களக் கடற்படையின் ஒரு கப்பலை தான் அழிக்கவேண்டும் என்று முடிவிற்கு வந்து அதற்காகத் தயாரானாள். கடுமையான நீரடி நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு கரும்புலியாக உருவெடுத்து நின்ற அவளுக்கு காங்கேசன்துறையில் தரித்திருந்த இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்கான இலக்கு வழங்கப்படுகின்றது.\nதாக்குதலுக்குத் தயாரானபின் வீட்டுக்குச் சென்று தாய், தந்தை சகோதரர்களுடன் பிரியப்போகும் தனது இறுதி மணித்துளிகளைச் கழித்தாள். சகோதரிகளிடம் நீங்கள் “நல்லாப் படிக்க வேணும்” எனக்கூறி விடைபெற்று வந்தாள்.\nஇறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது தோழிகளிடம் “நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போறவைக்கு அம்மாவால சாப்பாடு குடுக்க ஏலும்” என்று கூறினாள். தனது குடும்பத்தையும் அதற்கு மேலாக தாய்நாட்டையும் நேசித்த அவளின் சில எடுத்துக்காட்டுக்கள் இவை.\nதாக்குதல் தினத்தன்று கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை போராளிகள் உடன்சென்று வழியனுப்ப, அவர்களிடம் |இலக்கை அழிக்காமல் திரும்பமாட்டன்| எனக்கூறி பொருத்தியழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அழித்து வீரச்சாவெய்தினாள் அந்தப் பெண்கரும்புலி. ஈழத்தின் முதலாவது பெண்கரும்புலி. இதுபோல எத்தனையோ கரும்புலிகள், எத்தனையோ தியாகங்கள். தங்களது குடும்பத்துடன் கழிக்கும் இறுதி நிமிடங்களில்கூட அவர்களிடம் இருக்கும் தெளிவும் உறுதியும் சாமானிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்காக அவர்கள் பட்ட கடினங்கள் வார்த்தைகளால் உணர்த்த முடியாதவை.\nதனக்கான இலக்குக் கிடைக்கும்வரை மாதக்கணக்கில் கடற்பரப்பில் காத்திருந்த கரும்புலிகள் எத்தனை பேர். தங்களது இலக்கிற்காக அலைந்து திரிந்து திரும்பிவந்து, மீண்டும் மீண்டும் சென்று தமது இலக்கை அழிக்க உறுதியாகவும் தற்துணிவாகவும் செயற்பட்ட எத்தனையோ கரும்புலிகளின் ஈகங்களை இந்த விடுதலைப் போராட்டம் கொண்டிருக்கின்றது.\nஒரு சமயம், மிக முக்கியமான இலக்கு ஒன்றை அழிக்கும் பணியில் கரும்புலிப் போராளியொருவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, சிங்களப் புலனாய்வுப்படையால் சுற்றிவளைக்கப்படுகின்றான். புலனாய்வுப் படையின் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தப்பித்து ஓடத்தொடங்கினான். என்றாலும் அது கடினமானதாகவிருந்தது.\nஒரு கட்டத்தில் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அக்கரும்புலி, அருகிலிருந்த ஒரு பேக்கரியின் பாண் போரணைக்குள் புகுந்து தன்னைக் கருக்கி அழித்துக் கொண்டான். பிறிதொரு சம்பவத்தில் திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த மோதலில் காயத்துடன் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம், தன்னிடமிருந்து எதிரி தகவல்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகக் கட்டிலின் சட்டத்தில் தனது தலையை அடித்து வீரச்சாவடைந்தான் ஒரு கரும்புலிப் போராளி. இப்படியெல்லாம் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயகர்கள் இவர்கள்.\nமுதலாவது கரும்புலித் தாக்குதலை நடாத்தி விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமத்திற்கு வித்திட்ட கப்டன் மில்லர் முதல் முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் வரை முன்னூற்றி இருபத்து இரண்டு கரும்புலிகள் வீரகாவியம் படைத்துள்ளனர். 1990ம் ஆண்டு அபித்தா, எடித்தாரா என்ற கட்டளைக் கப்பல்களைத் தகர்த்து முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடாத்திய மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் கரும்புலிகள் அணியின் ஆளுகை கடற்பரப்பிலும் ஆரம்பித்தது.\nபரந்த கடல்வெளியில் நவீன கட்டளைக் கப்பல்களுடன் தனது ஆக்கிரமிப்பை விரித்திருந்த சிறிலங்கா கடற்படையை துரத்தி அடித்தவர்கள் கடற்கரும்புலிகள்.\nவிடுதலைப்புலிகளுக்கான விநியோகங்களுக்கும், தமிழ் மீனவர்களின் சுதந்திரமான மீன்பிடிக்கும் காப்பரணாக விளங்கியது கடற்புலி. அந்தக் கடற்புலியின் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கியவர்கள் கடற்கரும்புலிகள். எத்தனையோ கட்டளைக் கப்பல்கள், நீருந்து விசைப்படகுகள், பீரங்கிக் கப்பல்��ளைத் தகர்த்து, சிறிலங்கா கடற்படையை ஈழக்கடல் எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். வித்தாகிப்போன கரும்புலிகளில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கடற்கரும்புலிகள்.\nபடிப்படியாகப் பரிணாமம் அடைந்த கரும்புலிகளின் அணி, விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்தது. கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசி, கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த விமானங்களை அதன் இருப்பிடத்திலேயே அழிக்கத் தீர்மானித்து 1994ம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்குள் நுழைந்த ஐந்து கரும்புலிகள் பெல்-212 உலங்கு வானூர்தியையும் பவள் கவச வாகனத்தையும் அழித்து புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தனர். இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டன. கரும்புலிகளின் உச்சகட்டச் சாதனையாக நடைபெற்ற இத்தாக்குதலில் சிறிலங்காவின் பொருண்மியவளம் ஏறத்தாழ முழுமையாகச் சிதைக்கப்பட்டது.\nவெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இலக்கை அழிக்கப் புறப்பட கரும்புலிகளின் பயணம், படிப்படியாக கடலிலும், விமானப்படைத் தளங்களிலும் வியாபித்து, தாக்குதல் அணிகளாக உருவாக்கம் பெறுமளவிற்கு அவர்களின் பங்களிப்பு வளர்ந்து கொண்டே சென்றது. ஆட்லறிகள், ஆயுதக்களஞ்சியம், கட்டளைப்பீடம் என எல்லா இலக்கிலும் தமது உயிரை ஆயுதமாக்கினார்கள். ஒவ்வொரு தாக்குதலும் கரும்புலிகளின் அர்ப்பணிப்பில்தான் ஆரம்பிக்கும். தனித்தனியாகவும் குழுக்களாகவும் தமது இலக்கைத் தேடிச் சென்றார்கள்.\nஉலகில் எந்த ஆயுதத்தாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததும் எத்தகைய தொழில்நுட்பத்தாலும் தடுக்கப்பட முடியாததுமான கரும்புலிகளின் மனோதிடம்தான் எமது மக்களின் வலிமையான ஆயுதபலமாக இருந்து போராட்டத்தினை திடமாக முன்நகர்த்திச் செல்ல வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தங்களது ஒவ்வொரு வெடிப்பினூடும் முன்நகர்த்திச் சென்ற கரும்புலிகளின் ஆன்மபலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத பலமாகத் திகழ்ந்தது.\nபோராளிகள்கூட பல தருணங்களில், தமது தியாகம் கள முனையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எண்ணிய சந்தர்ப்பங்களில், தற்கொடையாளர்களாகச் செயற்படத் தவறுவதில்லை. உதாரணமாக ஓயாத அலைகள்-02 தாக்குதல் நடவடிக்கையின்போது பரந்தனில் இருந்து கிடைக்கும் உதவியைத் தடுக்கும் நோக்குடன், தளபதி பால்ராஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியைத் தலைமைதாங்கிய லெப்.கேணல் செல்வி மற்றும் லெப்.கேணல் ஞானி ஆகியோரின் இடங்களில் தீவிர சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது.\nமுன்னேறிய இராணுவம் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த நிலைகளைச் சுற்றி வளைத்துவிட்டது. எதிரிக்குள் இருந்த அவர்கள் நிலைமையை உணர்ந்து ”நாங்கள் நிற்கும் அப்பகுதிக்கு ஷெல்லை அடியுங்கோ எங்களைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் எதிரியை அழிக்கமுடியும்” எனக் கூறினர். அவர்கள் எதிரிக்குள் நின்று தமது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அப்பகுதிக்குள் செறிவாக மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் எதிரி அழிக்கப்பட்டான். அதேவேளை அவர்களும் வீரச்சவைத் தழுவிக்கொண்டனர்.\nபிறிதொரு சம்பவத்தில் மாங்குளம் ஒலுமடுவில் எமது நிலைகளை அழிக்க ராங்கிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. அதில் ஒரு ராங்கி எமது நிலைக்கருகில் வந்துவிட அந்த நிலையில் இருந்த கப்டன் அன்பழகன் தன்னுடன் நின்ற சகபோராளிகளை காப்புச்சூடு வழங்குமாறு கூறிவிட்டு, கைக்குண்டுடன் பாய்ந்து சென்று ராங்கியில் ஏறி குண்டைப்போட்டு ராங்கியை அழித்து தானும் வீரச்சாவடைந்தான். இப்படி பல சண்டைகளில் படையணிப் போராளிகள் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கரும்புலிகளைப் போன்று செயற்பட்டு தாக்குதலின் பிரதான வெற்றிக்காகத் தங்களை ஆகுதியாக்கினார்கள்.\nஈழவிடுதலைப் போராட்டம் இவ்வாறு பல தியாகங்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் தமது சுகங்களை துறந்து புனித இலட்சியப் பிரவாகத்திற்கு வித்திட்டார்கள். கரும்புலிப் போராளிகள்தான் இந்த இலக்கை அழிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அதைச் செய்து வீரச்சாவடைந்த சந்தர்ப்பங்கள் பல. அவர்கள் தங்களது சந்தோசமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. இன விடுதலைக்கு என்ன தேவையோ அதற்காக எந்த ஈகத்தைச் செய்யவேண்டுமோ அதை எந்த வடிவில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ததன் வெளிப்பாடாக இந்தப் போராட்டம் உயர்ந்து நின்றது.\nஇன்றுவரை முகம் தெரியாமல் தம்மை தற்கொடையாக்கிய எ��்தனை கரும்புலிகளின் தியாகம் பேசப்படாமல் இருக்கின்றது. போராளி என்பதற்கான எந்தவித பதிவும் இன்றி, கல்லறையோ, நினைவிடமோ இல்லாமல், இறந்துபோன செய்திகூட தெரிவிக்கப்படாத மறைமுகக் கரும்புலிகளின் அர்ப்பணிப்பு மானிட நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் விளம்பரத்திற்காக ஈகம் புரியவில்லை. விடுதலைக்காக தமது அடையாளங்களைக்கூட மறைத்த உன்னத சீலர்கள்.\nஇலக்குடன் சேர்ந்து தம்மையும் சிதறவைத்து ஆகுதியான அந்த ஆத்மாக்களின் வித்துடல்கள் எமக்கு வருவதில்லை. ஆனால் அவர்களின் குருதி ஈழமண்ணோடு கலந்திருக்கின்றது. ஈழக்காற்றில் அவர்களின் சுவாசம் நிறைந்திருக்கின்றது. அவை எப்போதும் பிரித்தெடுக்க முடியாதவை. வணக்கத்துக்குரிய அவர்களின் தியாகம் இன்றைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைவுகூரப்பட வேண்டியது.\n13வது திருத்தத்தை அமுல்படுத்துவதா, இல்லையா\nஇலங்கையில் தொற்றாநோய்களால் வேகமாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன\nசமூகமட்டத்தில் கொரோனாக் கட்டுப்பாடும் மனித உரிமை அணுகுமுறையும்....\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/advocate-balaji-near-gandhipuram", "date_download": "2021-01-23T06:47:58Z", "digest": "sha1:WKFINZGL4MM2WVIW36CKVOTXH2XWVVNI", "length": 13881, "nlines": 240, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Advocate balaji | Advocate", "raw_content": "\nஅன்லிமிடேட் பிரியாணி தரும் புதிய பிரியாணி அரிசி\nஓய்ந்தது குரல் - காலமானார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..\nசீனாவை மிரட்டும் மழை: வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்படும்...\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கொரோனா...\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர்...\n''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன்...\nகொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு...\nசேலம் அரசு ஆசிரியருக்கு கொரோனா தொற்று: பள்ளியில்...\nமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவே தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்:...\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை...\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான...\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது...\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு:...\n'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ...\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்\n''சி யூ ஸூன் திரைப்படத்தின் தொடர்ச்சி.....'' - பகத் பாசில்...\n“இதுவும் கடந்து போகும் ; புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும்”...\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\n'நிவர்' புயல் Updates: ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய உணவுப்...\nஎஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..\nபாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பு..\nஅடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா\nவசூல் ரூ.9.6 லட்சம்... வாடகை ரூ.4.9 லட்சம்..\nசினிமா படப்பிடிப்புகளை தொடங்க தமிழக அரசின் அனுமதியை எதிர்பார்த்திருக்கிறோம்-விஷால்\nதாய்மையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ்...\nவிவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்த கால அவகாசத்தை...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n’கொரோனா நெகட்டிவ்’ ரிப்போர்ட் இருந்தால் மட்டுமே அனுமதி...\nபால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு: பாரிமுனையில்...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nதாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு\n''உருமாறிய கொரோனா மிகுந்த ஆபத்தானது'' - பிரிட்டன் பிரதமர்...\nஓப்பனிங்.. அதிரடி.. பழைய உத்தப்பாவை மீண்டும் உசுப்ப கணக்கு...\nஐபிஎல் 2021 டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பா இப்போது...\nசென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு குடும்பத்தினர்,...\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி சென்னைக்கு திரு���்பிய...\nஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை - 6 பேரை கைது செய்தது...\nஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில்...\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ்...\nதாயகம் வருகின்றன தமிழக மீனவர்களின் உடல்கள்: காலை ஒப்படைப்பு\nஇலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 4 பேரின் உடல்கள் இன்று இந்திய கடலோர...\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு:...\nமத போதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது....\nஇந்தியா 36-க்கு ஆல் அவுட் ஆன இரவு நடந்தது என்ன\nஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது...\nமாஸ்டர் ஓடிடி ரிலீஸ் - எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே...\nமாஸ்டர் திரைப்படம் அமேசான் வீடியோ தளத்தில், மிக விரைவில் வெளியாக இருப்பதாக தகவல்...\n'வாங்க, ஒரு கை பார்ப்போம்' - தமிழக வருகையை வீடியோ மூலம்...\n''தமிழர்களின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு எதிராக மோடி அரசு நிகழ்த்தும் தாக்குதல்களை...\n'கொரோனா வழக்குகளை ரத்து செய்க' - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...\nகொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%87-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:41:27Z", "digest": "sha1:KXLVAMNB4YZRTHPE5XVL2XVSB5KG6WJV", "length": 12882, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "பர்முயுலா – இ பந்தயம்: மிட்ச் எவான்ஸ் முதலிடம் | Athavan News", "raw_content": "\nஅல்பர்ட்டாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடரும்: டாக்டர் தீனா ஹின்ஷா\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்- மைத்திரி\nஐக்கிய மக்கள் சக்தியின் புதிய உறுப்பினர் நியமனம் குறித்து 25 இல் முடிவு\nயாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்\nபர்முயுலா – இ பந்தயம்: மிட்ச் எவான்ஸ் முதலிடம்\nபர்முயுலா – இ பந்தயம்: மிட்ச் எவான்ஸ் முதலிடம்\nஇவ்வுலகில் பலராலும் இரசித்து விரும்ப��� பார்க்கப்படும், அதிவேக கார்பந்தயமான பர்முயுலா-1 கார்பந்தயத்திற்கு, இரசிகர்கள் பல கோடி…\nகுறித்த பர்முயுலா-1 கார்பந்தயம், பல வடிவங்களில் உலகம் முழுவதும் நடத்தபடுகின்றன. அதில் ஒரு வடிவம் தான், மிகவும் பிரபலமான பர்முயுலா – இ பந்தயம்.\nஇந்நிலையில், 2018- 2019ஆம் ஆண்டுக்கான பர்முயுலா – இ பந்தயம், ஐந்து கண்டங்கள், 12 நகரங்களில் 13 பந்தயங்கள், 11 அணிகளின் 23 பந்தய வீரர்கள் என தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.\nகடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி ஆரம்பமான இப்பந்தயம், எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.\nசரி வாருங்கள் இத்தொடரின் ஏழாவது கட்ட போட்டியின் முடிவினை பார்க்கலாம்…\nஇப்பந்தயத்தில், பேனசோனிக் ஜகுவார் அணியின் வீரரான மிட்ச் எவான்ஸ், பந்தய தூரத்தை 1 மணித்தியாலம் 33 நிமிடங்கள் 51.140 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இதற்காக அவருக்கு 25 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nடி.எஸ். சேச்சிடா அணியின் வீரரான எண்ட்ரே லொட்டீரர் பந்தய தூரத்தை 0.979 வினாடிகளில் பின்னிலையில் கடந்து இரண்டாவது இடத்தை பிடித்தார். இதற்காக அவருக்கு 21 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஎச்.டபிள்யு.ஏ. ரேஸ்லெப் அணியின் வீரரான ஸ்டொபீல் வெண்டோர்னே 6.399 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதற்காக அவருக்கு 15 புள்ளிகள் வழங்கப்பட்டன.\nஇதுவரை ஏழு சுற்றுகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் பெல்ஜியம் வீரர் ஜெரோம் டி அம்ப்ரோஸியே 65 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nபோர்த்துக்கலின் என்டோனியோ ஃபெலிக்ஸ் டிஏ கோஸ்டா 64 புள்ளிகளுடன் இரண்டடாவது இடத்திலும், ஜேர்மனி வீரர் எண்ட்ரே லொட்டீரர் 62 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\nபர்முயுலா – இ பந்தயத்தின் எட்டாவது சுற்றான பரிஸ் இ பிரிக்ஸ் சுற்று, எதிர்வரும் 27ஆம் பிரான்ஸில் நடைபெறவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅல்பர்ட்டாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடரும்: டாக்டர் தீனா ஹின்ஷா\nஅல்பர்ட்டாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் தொடரும் என டாக்டர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளா\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநட���க்கம்\nபசிபிக் பெருங்கடல் அருகே அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nகிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்- மைத்திரி\nகொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும்\nஐக்கிய மக்கள் சக்தியின் புதிய உறுப்பினர் நியமனம் குறித்து 25 இல் முடிவு\nஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளிய\nயாழ். கந்தரோடையில் இராணுவம் எனக்கூறி இந்து ஆலயக் காணி தொடர்பான விசாரிப்பு- மக்கள் குழப்பத்தில்\nயாழ்ப்பாணம், சுன்னாகம் கந்தரோடை வற்றாக்கை அம்மன் கோயில் புராதன தீர்த்தக் கேணியை அண்டியுள்ள அரச மரம்\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nதாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு\nஅல்பர்ட்டாவில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடரும்: டாக்டர் தீனா ஹின்ஷா\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகிழக்கு முனையத்தை விட்டுக்கொடுக்க ஒருபோதும் இணங்க மாட்டோம்- மைத்திரி\nஐக்கிய மக்கள் சக்தியின் புதிய உறுப்பினர் நியமனம் குறித்து 25 இல் முடிவு\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந���த 200பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2021-01-23T07:21:47Z", "digest": "sha1:BMLXSYOPVSUH5527R6YLABVTZ4SRY6GA", "length": 10803, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத தொகை குறித்த வர்த்தமானி வெளியீடு | Athavan News", "raw_content": "\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nபோக்குவரத்து குற்றங்களுக்கான அபராத தொகை குறித்த வர்த்தமானி வெளியீடு\nபோக்குவரத்து குற்றங்களுக்கான அபராத தொகை குறித்த வர்த்தமானி வெளியீடு\nபோக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல், ரயில் பாதையில் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல், செல்லுபடியாகும் வாகன காப்புறுதியின்றி வாகனம் செலுத்தல், அதிக வேகத்தில் வாகனம் செலுத்துதல், சாரதி அனுமதிப் பத்திரம் இல்லாதவர்களை சேவைக்கு அமர்த்துதல், இடது பக்கமாக முந்திச் செல்லல் ஆகிய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதத் தொகையை அதிகரிக்கும் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதில் ரயில் பாதையினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல் புதிய போக்குவரத்து குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nதாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே ���மக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு\nசோலேமானீ கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்\n4 இந்திய மீனவர்களின் உடல்கள் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு \nஇலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nஇந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:00:18Z", "digest": "sha1:ITBXIOB7MN2YLY43GQIQHIAWNNTGT4XA", "length": 12954, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "யார் இந்த ஜுலியன் அசாஞ்? | Athavan News", "raw_content": "\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nயார் இந்த ஜுலியன் அசாஞ்\nயார் இந்த ஜுலியன் அசாஞ்\nசெல்வாக்குமிக்கவர்களின் நடவடிக்கைகளையும், ஜனநாயகத்திற்கு எதிரான குற்றங்களையும் உலகிற்கு தனது விக்கிலீக்ஸ் (Wikileaks) என்ற இணையத்தளத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர் ஜுலியன் அசாஞ்.\nஅவுஸ்ரேலிய குடிமகனான ஜுலியன் அசாஞ் 2006ம் ஆண்டு ஐஸ்லாந்தில் விக்கிலீக்ஸ் என்ற இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து இலாப நோக்கமற்று ஊடகம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்.\nஜுலியன் அசாங்கே சிறுவயதிலேயே இணைய ஹக்கிங்கில் ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்.\nஅமெரிக்காவினால் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல ஆவணங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார்.\nஇதனை அடுத்து உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அவரை மனித உரிமையாளர்கள் பாராட்டினார்கள்.\nஇதன் பின்னர் 2010ம் ஆண்டு சுவீடனில் பாலியல் குற்றத்திற்காக வழக்கு தொடரப்பட்டது இதுவும் அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி என அவர் மறுத்திருந்தார்.\nஅச்சுறுத்தல் காரணமாக தொடர் பயணங்களிலேயே இருந்து வந்த அவர், ஒபாமா முதல் கிலாரி வரையான அனைத்து தலைவர்களது ஆவணங்களும் வெளியிட்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்கவும் காரணமாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.\nபாலியல் குற்றத்திற்��ாக சுவீடன் அரசினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ஈக்குவடோர் அகதி அந்தஸ்து இருந்தமையால் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.\nஇதன் பின்னர் லண்டனில் அரசியல் அகதி அந்தஸ்து கேட்டிருந்தார். ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டு லண்டன் பொலிஸாரால் ஏழு வருடங்களின் பின்னர் இன்று தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\n47 வயதான ஜுலியன் அசாஞ் அண்மை நாட்களாக உடல்நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது இணையத்தள கணக்குகள் சுவிஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை- அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ள ஜே.வி.பி.\nதாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nபிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி\nவிவசாயிகள் சங்கத் தலைவர்கள் நால்வரைக் கொல்ல சதி- விவசாயிகள் பகீர் குற்றச்சாட்டு\nவிவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு\nசோலேமானீ கொல்லப்பட்டதற்கு பழிவாங்கப்படுவது நிச்சயம்: ட்ரம்பை குறிவைக்கும் ஈரான்\nஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nபிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வ��ரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்\n4 இந்திய மீனவர்களின் உடல்கள் கடலோர காவல்படையிடம் ஒப்படைப்பு \nஇலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\nவிக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன\nபுதனன்று இலங்கைக்கு வருகின்றது 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி – ஜனாதிபதி\nஇந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப\nபைடன் பதவியேற்பு விழா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 200பேருக்கு கொரோனா\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5,957பேர் பாதிப்பு- 206பேர் உயிரிழப்பு\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு\nஉருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு\nசென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் ரொபின் உத்தப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%89/", "date_download": "2021-01-23T08:04:45Z", "digest": "sha1:Q6A5XOTYN27QRQVDL373LMWC2YJTTXKE", "length": 14214, "nlines": 149, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா? | ilakkiyainfo", "raw_content": "\nஅண்டார்டிக்காவில் உள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறை உடையப்போகிறதா\nஏ – 68 என்று பெயரிடப்பட்டுள்ள உலகின் மிக பெரிய பனிப்பாறையின் அளவு சற்று சிறிதாகி உள்ளது. அண்டார்டிகாவில் 2017ஆம் ஆண்டு முதல் தனியே உடைந்து மிதந்து வரும் இந்த பனிப்பாறையின் மொத்த பரப்பளவு சுமார் 5,100 சதுர கிலோமீட்டர் என்று கணிக்கப்படுகிறது.\nதற்போது இந்த பனிப்பாறை 175 சதுர கிலோமீட்டர் அளவு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nஅண்டார்டிக் தீபகற்பத்தில் இருந்து தற்போது வடக்கு நோக்கி, வெப்பநிலை அதிகம் இருக்கும் நீர் பகுதிக்கு இந்த பனிப்பாறை நகர்ந்து செல்கிறது. கடலின் சீற்றத்தால் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு இது இழுத்த செல்லப்படும் என்று தெரிகிறது.\nஉலகின் மிகப்பெரிய பனிப்பாறையின் அழிவு தொடங்கிவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.\nஐரோப்பி��� ஒன்றியத்தின் செனிடெல் 1 செயற்கைக்கோள் மூலம் இந்த பனிப்பாறையின் புகைப்படம் கிடைத்துள்ளது. அதில்தான் இதன் அளவு குறைந்ததும் தெரிய வந்துள்ளது.\n”மிக விரைவில் இந்த பனிப்பாறை துண்டு துண்டாக உடையும் என்று தோன்றுகிறது. ஆனால் அந்த துண்டுகள் உருகாமல், பல ஆண்டுகள் தண்ணீரில் மிதக்கும்” என்கிறார் சுவான்சி பல்கலைக்கழகத்தின் ஆராச்சியாளர் பேராசியர் ஆட்ரியன் லக்மேன்.\nஉலகின் நான்காவது பெரிய ராணுவ சக்தியாக மாறியுள்ள இந்தியா\nஅதி உயர் தொழில்நுட்ப மோசடி: மூன்று மாணவர்களால் மூவாயிரம் மாணவர்களுக்கு வந்த சோதனை 0\nதிருமணத்துக்கு முந்தைய நாள் மாப்பிள்ளையை கொல்ல முயன்ற லெஸ்பியன் ஜோடி..\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.athenahackathon.com/post/how-to-pronounce-fatigue/", "date_download": "2021-01-23T06:49:05Z", "digest": "sha1:UL4MX6OUKINNRZQHPMW4PODHPENLG7OE", "length": 11689, "nlines": 36, "source_domain": "ta.athenahackathon.com", "title": "சோர்வு எப்படி உச்சரிக்க வேண்டும்", "raw_content": "\nசோர்வு எப்படி உச்சரிக்க வேண்டும்\nசோர்வு ��ப்படி உச்சரிக்க வேண்டும்\nநீங்கள் குறிப்பிடும் ஒலி, அல்வியோலர் ரிட்ஜுக்கு எதிராக நாவின் நுனியின் ஒற்றை, குறுகிய வேலைநிறுத்தத்தைக் கொண்டிருக்கும், இது ஒரு குழாய் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு \"மடல்\" என்று விவரிக்கப்படுவதையும் நீங்கள் காண்பீர்கள், ஆனால் என் புரிதலில் அது சற்று வித்தியாசமானது. நீங்கள் கவனிக்கிறபடி, பல மொழிகளில் இது வழக்கமாக r என்ற எழுத்துடன் எழுதப்பட்ட தொலைபேசியை உச்சரிப்பதற்கான முதன்மை வழியாகும்.\nகுறைந்த பட்சம் எனது பேச்சுவழக்கில் (வட அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கின் புஜெட் ஒலிப் பகுதியிலிருந்து), ஒரு வார்த்தைக்குள், / t / (மற்றும் / d /) முற்றிலும் அழுத்தப்படாத உயிரெழுத்தைத் தொடர்ந்து வந்தால் மட்டுமே அதைத் தட்டலாம். இதற்கு முன்னால் ஒரு உயிரெழுத்து (டிஃப்தாங்ஸ் உட்பட) அல்லது / r / ஐத் தொடர்ந்து ஒரு உயிரெழுத்து இருக்கலாம்; / t /, ஆனால் / d / அல்ல, ஒரு உயிரெழுத்தைத் தொடர்ந்து / n / ஐத் தட்டலாம் (இந்த விஷயத்தில், / n / மற்றும் / t / ஒரு நாசிமயமாக்கப்பட்ட குழாயில் ஒன்றிணைகிறது, இது மிகக் குறுகியதாகத் தெரிகிறது [n], எனவே அந்த தோட்டக்காரர் மற்றும் திட்டமிடுபவர் மிகவும் ஒலிக்கிறார்கள், ஆனால் சரியாக இல்லை, ஒரே மாதிரியாக இல்லை). பல பேச்சாளர்கள் / கிளைமொழிகள் பலிபீடம் அல்லது தங்குமிடம் போன்ற ஒரு உயிரெழுத்துக்குப் பிறகு / t / ஐ தட்டுவதற்கு அனுமதிக்கின்றன.\nசோர்வில், / t / ஐத் தொடர்ந்து வரும் உயிரெழுத்து வலியுறுத்தப்படுகிறது, இது தட்டுவதை அனுமதிக்காது. இது முற்றிலும் ஒலிப்புத் தடை மற்றும் இந்த குறிப்பிட்ட சொல் ரூட்டுடன் எந்த தொடர்பும் இல்லை என்பதை நினைவில் கொள்க - மாறுபட்ட அழுத்த வடிவங்களுடன் தொடர்புடைய சொற்களில், அசைக்க முடியாதது போல, / t / தட்டப்பட்டது.\nவலியுறுத்தப்பட்ட உயிரெழுத்துக்கு முன் / t / ஐத் தட்டவும் எனது பேச்சுவழக்கு அனுமதிக்கிறது, ஆனால் ஒரு சொல் எல்லை தலையிட்டால் மட்டுமே. \"இது IS\" என்ற வாக்கியத்தில், மன அழுத்தத்துடன், அதில் / t / தட்டப்பட்டுள்ளது.\nஎல்லா பேச்சுவழக்குகளுக்கும் இது பொருந்தாது; பல கனேடிய பேச்சாளர்களுக்கும், சில பழைய அமெரிக்கர்களுக்கும், / t / என்ற சொற்றொடர் விரும்பத்தக்கது, இது ஒரு உயரமானதைப் போலவே ஒலிக்கிறது (எல்லாவற்றிலும் ஒரு பகுப்பாய்வு செய்ய முடியாத தொகுப்பு சொற்றொடர் இங்கே விளையாடுவதால், சொற்றொடர் ஒரு சொல் போல செயல்படுகிறது).\nபல கனேடிய மற்றும் ஐரிஷ் பேச்சாளர்கள் குரல் தட்டல்களை / டி / குரலற்ற தட்டுகளிலிருந்து / டி / இன் உச்சரிப்பாக வேறுபடுத்துகிறார்கள்; நான் சில நேரங்களில் அந்த வேறுபாட்டை கவனமாக பேசுவேன்.\nகேள்வி என்னவென்றால், \"சோர்வு) என்ற வார்த்தையில் அமெரிக்கர்களால் ஒலி ஏன் உச்சரிக்கப்படவில்லை\nஏனென்றால் அதை ஆர் போல உச்சரிக்க எந்த காரணமும் இல்லை. இது ஒரு அமெரிக்க நகைச்சுவை அல்ல. யாரும் \"சோர்வு\" \"சோர்வு\" என்று உச்சரிக்கவில்லை.\nசோர்வு என்ற வார்த்தையில் ஒலி ஏன் ஆர் போல உச்சரிக்கப்படும் நிலையான ஆங்கிலத்தில், at என்பது t போல உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலம் பேசும் சில மொழி பேசுபவர்கள் சோர்வு என்ற வார்த்தையை “சோர்வு” என்று உச்சரிப்பதாக சொல்கிறீர்களா நிலையான ஆங்கிலத்தில், at என்பது t போல உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலம் பேசும் சில மொழி பேசுபவர்கள் சோர்வு என்ற வார்த்தையை “சோர்வு” என்று உச்சரிப்பதாக சொல்கிறீர்களா நான் அதைக் கேள்விப்பட்டதே இல்லை.\nஅயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தில், சிலர் இதை ஃபர்-டைக் என்று உச்சரிக்கின்றனர். ஆனால் அவர்கள் வார்த்தையிலிருந்து டி ஒலியை கைவிடுவதில்லை.\nநீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று உறுதியாக தெரியவில்லை.\nசோர்வில் உள்ள 'டி' எப்போதும் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஆங்கிலங்களில் 'ஸ்டாப் டி' (டீ) என்று உச்சரிக்கப்படுகிறது. ஆங்கிலத்தின் எந்த உச்சரிப்பு அல்லது பேச்சுவழக்கு பற்றி எனக்குத் தெரியாது, அது ஒரு 'ஆர்' என்று உச்சரிக்கிறது.\nஅமெரிக்க ஆங்கிலத்திற்கு (மற்றும் கனடிய ஆங்கிலம், அதனுடன் நெருங்கிய தொடர்புடையது) தனித்துவமான 'மடல் டி' ஒலியை (ஒரு டி போன்றது) நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதைப் பயன்படுத்தி சோர்வு உச்சரிக்கப்படாது.\nஃப்ளாப்பிங் அல்லது தட்டுதல் என்று அழைக்கப்படும் / td / as / ɾ / இன் உச்சரிப்பு, அழுத்தப்படாத உயிரெழுத்துக்களுக்கு முன்புதான் நிகழ்கிறது. / T / in என்பதால்\nஅழுத்தப்பட்ட உயிரெழுத்தைத் தொடர்ந்து, மாற்றம் ஏற்படாது, அதற்கு பதிலாக நீங்கள் / tʰ / ஐப் பெறுவீர்கள். இந்த பரவலான ஒலியியல் செயல்முறையின் முழு கதைக்கு, பார்க்கவும்\nடி ஒரு அழுத்தப்படாத எழுத்தின் தொடக்கத்தில் (வா-டெ��் போன்றது) இருக்கும்போது மட்டுமே அந்த நிகழ்வு (மடல் டி) நிகழ்கிறது. சோர்வு அந்த இரண்டாவது எழுத்தில் (fa-tigue) வலியுறுத்தப்படுகிறது, எனவே நீங்கள் தெளிவான, ஆர்வமுள்ள டி ஒலியைப் பெறுவீர்கள்.\nபிலிப்பைன்ஸிலிருந்து கனடாவுக்கு எப்படி இடம்பெயர்வதுசின்கோ டி மயோவை எப்படி உச்சரிப்பதுபார்வையிட கேமராவை எவ்வாறு நகர்த்துவது என்பது கலப்பான்ஆப்பிரிக்க உச்சரிப்பு செய்வது எப்படிபால்கியா போகிமொன் பிளாட்டினம் பெறுவது எப்படிகிளிச் ஹாப் செய்வது எப்படி1k mmr இலிருந்து வெளியேறுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2021-01-23T09:12:15Z", "digest": "sha1:6Z4VBTQR7ATGNMPQ6PNSKKOWQUBMSJIT", "length": 6666, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாம்பழத்துறையாறு அணை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவில்லுக்குறி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு\nமாம்பழத்துறையாறு அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள அணையாகும். இது வில்லுக்குறியிலிருந்து சுமார் 3 கட்டைத் (கிலோமீட்டர்) தொலைவில் ஆணைக்கிடங்கு என்னுமிடத்தில் மாம்பழத்துறையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த அணை 44.54 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.80 அடி உயரமுள்ள இவ்வணையின் மூலம் 25 குளங்களும் 905.76 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிப் பெறுகின்றது. தமிழக அரசால் 2007ம் ஆண்டு ரூபாய் 20 கோடியே 97 லட்சம் செலவில் அணைக் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு, 29 நவம்பர், 2010 அன்று முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது. [1]\n↑ \"தமிழகத்தில் கட்டப்பட்ட கடைசி அணை...\nகன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2020, 03:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/30/gold-rate-today-gold-silver-slide-morning-deals-011542.html", "date_download": "2021-01-23T06:38:45Z", "digest": "sha1:PMOFVLQR2J5UJKOSNJGGLTPXK5NHK3SV", "length": 18836, "nlines": 198, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..! | Gold Rate Today: Gold, silver slide in morning deals - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்தது..\n80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் சூப்பர் சலுகை..\n1 hr ago முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\n1 hr ago மதுபிரியர்களுக்கு பட்ஜெட்-ல் ஜாக்பாட்.. வரி இல்லாமல் 4 லிட்டர் மதுபானம் வாங்கும் வாய்ப்பு..\n2 hrs ago 80சி பிரிவில் முக்கிய தளர்வு.. பட்ஜெட்டில் காத்திருக்கும் சூப்பர் சலுகை..\n3 hrs ago மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..\nAutomobiles அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 'கேடிலாக் ஒன்' கார் ரகசியங்கள்... இதை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...\nMovies நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்\nNews சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை\nSports நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: தங்கம் விலை புதன்கிழமை (30/05/2018) சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்க நகை 23,784 ரூபாய் என்றும், ஒரு கிராம் தங்க 2,973 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஅதே நேரம் 1 கிராம் 24 காரட் சுத்த தங்கம் 3,122 ரூபாய் என்றும், 1 சவரன் 24,976 ரூபாய் என்றும் 10 கிராம் 31,220 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதங்கம் போன்றே வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு 0.30 பைசா சரிந்து ஒரு கிலோ வெள்ளி 42,900 எனச் சென்னையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore தங்கம் விலை நிலவரம் News\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nஒரே நாளில் சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. என்ன காரணம்\nசென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் உயர்ந்தது\nமூன்று நாட்கள் உயர்வுக்கு பிறகு தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்வு\nசென்னையில் இன்று தங்க விலை சவரனுக்கு 16 ரூபாய் சரிந்தது\nதங்கம் விலை வெள்ளிக்கிழமை (01/06/2018) சவரனுக்கு 152 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை வியாழக்கிழமை (31/05/2018) சவரனுக்கு 56 ரூபாய் உயர்ந்தது..\nஐக்கிய அமீரகத்தில் தங்கம் விலை சரிவு: வாங்குவதற்குச் சரியான நேரம் தானா\nதங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.. வெள்ளி விலையும் 41,000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nலாபத்தில் 30% சரிவு.. வட்டி வருவாயும் சரிவு.. பஜாஜ் பைனான்ஸ் அறிவிப்பு..\nசீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் 7 மெகா டெக்ஸ்டைல் பார்க்.. அரசின் பிரம்மாண்ட திட்டம்..\nBudget 2021: இந்த பட்ஜெட்டில் அரசின் முக்கிய கடமையே இது தான்.. வேலை வாய்ப்பினை ஊக்குவிக்க வேண்டும்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/185810?ref=archive-feed", "date_download": "2021-01-23T07:07:34Z", "digest": "sha1:TQ2NUN2N7YLDF42VKZWG72FSBXB7A7WV", "length": 7650, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "வலிமை படம் இப்படி தான் இருக்கும் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறிய மாஸ் அப்டேட் - Cineulagam", "raw_content": "\nமாஸ் காட்டிய சன் டிவி, ஓரங்கட்டப்பட்ட விஜய், ஜீ- செம தரமான சம்பவம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிக் பாஸ் நடிகை.. ஹீரோ யார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க..\n.. பிரேத பரிசோதனை செய்யும் பெண்ணின் கதறல்.. மனதை உருக்கும் காட்சி\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.. எப்போது தெரியுமா.. நேரத்துடன் இதோ\nசினிமாவில் எண்ட்ரியாகும் பிக்பாஸ் பாலா... ரசிகருக்கு கூறிய குட்நியூஸ்\nகுக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் பவித்ராவிற்கு ஏற்பட்ட சோகம்- அவரே வெளியிட்ட வீடியோ\nஅரை குறை உடையில் என்னை மார்பிங் செய்துள்ளனர்.. Actress Anikha Surendran Open Talk\nதிணறடிக்கவும்.... அதை தடுக்க முடியாது தீயாய் பரவும் அர்ச்சனாவின் சூப்பர் பதி���ு\nரசிகர்களுக்காக செம்பருத்தி கார்த்திக் வெளியிட்ட பதிவு, திரும்பி வரவேண்டும் என்று கெஞ்சும் ரசிகர்கள்..\n80களின் கனவுக்கன்னி நதியா: இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா\nரோஜா சீரியல் நடிகை பிரியங்கா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த புகைப்படங்கள்\nநாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி காயத்ரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nகுக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி புகழ் கனியின் இன்ஸ்டா க்ளிக்ஸ்\nபிக்பாஸ் 4 டைட்டிலை வென்ற நடிகர் ஆரியின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள்\nவலிமை படம் இப்படி தான் இருக்கும் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூறிய மாஸ் அப்டேட்\nஎச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை இரண்டாவது முறையாக தல அஜித் நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தையும் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.\nகொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் கிழ் முறையான நடைமுறையில் நடைபெற்று வருகிறது.\nஇப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். யுவன் இசையில் அஜித்தின் மாஸ் நடிப்பு எனபதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.\nஇந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் வலிமை படத்தை குறித்து கேள்வி எழுந்த போது \" வலிமை படம் செம்ம மாஸா இருக்கும் \" என கூறியுள்ளார்.\nஅப்டேட்டிற்காக காத்துக்கொண்டிருந்த அஜித்தின் வெறித்தமான ரசிகர்கள், இதனை சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றனர்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/06/15/142544/", "date_download": "2021-01-23T07:34:08Z", "digest": "sha1:CZGVQ4S2A4YUACXBXWIXTBVGJQWYZX4V", "length": 8004, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் திடீர் சந்திப்பு - ITN News சர்வதேச செய்திகள்", "raw_content": "\nஇந்திய – பாகிஸ்தான் பிரதமர்கள் திடீர் சந்திப்பு\nபிரேசிலில் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு 0 13.ஜூன்\nவர்த்தகப்போரை நிறைவுக்கு கொண்டுவர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : சீனா 0 27.ஆக\nசட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 பேர் கைது 0 11.மார்ச்\nஇந்திய பிரதமர் நரேந்திர மோதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துள்ளனர். இருவரும் முன்னேற்பாடின்றி சந்தித்ததாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். கிர்கிஸ்தான் பிஸ்கேக் நகரில் இடம்பெறும் ஷென்காய் இணக்கப்பாட்டு அமைப்பின் மாநாட்டின் போதே இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளனர்.\nஇந்திய – பாகிஸ்தான் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையை சிறந்த தீர்வு என இருநாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். புல்வாமா பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்திய – பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டது. குறித்த சம்பவத்தையடுத்து இருநாட்டு தலைவர்களும் சந்தித்த முதற் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.\nகிழக்கில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்\nஇணையவழி நிதியியல் மோசடிகள் : அவதானமாக இருங்கள் – இலங்கை மத்திய வங்கி\nபங்கு சந்தையிலும் கனிசமான வளர்ச்சி..\nஇளம் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் Q-SHOP வர்த்தக நிலையம் திறப்பு\nகொரோனா தொற்று மத்தியிலும் தமது வங்கி செயற்பாடுகளை நிலையாக முன்னெடுத்துச்செல்ல முடிந்துள்ளதாக இலங்கை வங்கி தெரிவிப்பு\nபாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் கவனம்\nஇலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து அசந்த டி மெல் இராஜினாமா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி விபரம்\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nஅவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு..\nவிராட் கோலி- ஆனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது..\nகாதலர் தினத்தன்று தனுஷ் கொடுக்கும் பரிசு\nதமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி\nகடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் : ICC விருதுகள்\nஅவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/meendum-samyukthai", "date_download": "2021-01-23T08:36:53Z", "digest": "sha1:APNCUCHR744PUN47CQZQEVTN3CYM25O4", "length": 8256, "nlines": 135, "source_domain": "www.pustaka.co.in", "title": "Meendum Samyukthai Book Online | Lakshmi Ramanan Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nMeendum Samyukthai (மீண்டும் சம்யுக்தை)\n'மேவாரின் சரித்திரம் ராஜபுத்திரர்களின் சரித்திரம். ராஜ புத்திரர்களின் சரித்திரம் இந்தியாவின் சரித்திரம்' என்று சொல்லுவதுண்டு. வீரக்கதைகள் கொண்ட அவர்களது சரித்திரத்தில் அன்பும், பண்பும், சாகசங்களும் ரெளத்ரமும், சிருங்காரமும், நவரசங்களும் அவற்றை சுவாரஸ்யமுள்ளதாக்கி விடுகின்றன. விஸ்தாரமான இராஜபுத்ர இதிகாசங்களின் பக்கங்களைப் புரட்டியபோது ஓரிரு பக்கங்களில் அடங்கி விடக்கூடிய உதிரியான சில சம்பவங்கள் என் கவனத்தை ஈர்த்தன. அதே சம்பவங்களை வெவ்வேறு சரித்திரப் பேராசிரியர்கள் வித்தியாசமான கோணங்களில் கையாண்டு எழுதியிருந்ததை வைத்து ஆய்வு செய்து பார்த்தபோது அரசகுமாரி தாராவைக் கதாநாயகியாக வைத்து நான் எழுதிய சரித்திரக் கதைதான். இந்தப் புதினத்தின் முதல் பாகம்.\nகதையைத் தொடர்ந்து எழுதினால்தான் அது முழுமைபெறும் என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சரித்திரப் புத்தகங்களைத் துழாவியதில் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சேகரிக்க முடிந்தது. ராஜபுத்திரப் பெண்களின் முகத்திரை அணியும் பழக்கம் (பர்தா) ஒரு புதினத்தைப் படைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித்தந்தது இருக்கட்டும், அது மேவாரின் சரித்திரத்தையே மாற்றி அமைக்கும் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணமாக இருந்தது என்று அறிந்தால் என்னைப்போல் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். சரித்திர ஆதாரங்களோடு கற்பனையைச் சேர்த்துப் புனைந்ததும் இன்னொரு சம்யுக்தை எனக்குக் கிடைத்தாள்\nஇவர் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. (Honours) சரித்திரம் படித்து பட்டம் பெற்றவர்.\nவிகடன் மாணவர் திட்டத்தின் மூலம் எழுத்துலகுக்கு R. சுப்புலட்சுமி என்ற பெயரில் அறிமுகமாகி 'ரஷ்மி' என்கிற பெயரிலும் எழுதுவதுண்டு. ஆனந்த விகடன், கல்கி, குமுதம், சுதேசமித்திரன், கலைமகள், அமுதசுரபி, இதயம் போன்ற இன்னும் பல பிரபல பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன.\nஇவர் எழுதியதில் சரித்திரம், மர்மம், சமூக பிரச்சனைகள், நகைச்சுவைக் கதைகள் என சுமார் முந்நூறுக்கும் மேல் வெளியாகியுள்ளது. மற்றும் 45 குறுநாவல்கள், 6 நாவல்கள் வெளி வந்துள்ளன.\nஇவர் எழுதிய இரு நாடகங்கள் சென்னை தொலைக்காட்சியில் ஒலிபரப்பானது. ஜெய்ப்பூர் தமிழ்ச்சங்கத்திற்காக தமிழ் நாடகங்கள் எழுதியதுண்டு.\nகும்பராணாவைப்பற்றி ஆய்வு செய்து எழுதிய இரு குறுநாவல்கள், இந்தியில் திருமதி. ஜெயலக்ஷ்மி சுப்ரமண்யம் என்பவரால் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டு மேவார் அறக்கட்டளையினரால் 'அகண்ட தீப்' என்கிற புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. பல பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவர்.\nஇவருடைய படைப்புகளை முழுவதும் ஆய்வு செய்து திருமதி. மகேஸ்வரி ஈஸ்வரன் என்பவர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/blog-post_685.html", "date_download": "2021-01-23T08:15:45Z", "digest": "sha1:7BNLZG5LNUP43ODY2A5CX5IUCBZRCGA4", "length": 10301, "nlines": 136, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nநீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nகட்டான பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறை��்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48550/", "date_download": "2021-01-23T08:55:42Z", "digest": "sha1:F7NMQQR3Z3EI36LROXHZCQTNWSOEXFEE", "length": 12245, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "இரட்டை இலை சின்னம் யாருக்கு? 6-ம் கட்ட விசாரணை இன்று:- GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு 6-ம் கட்ட விசாரணை இன்று:-\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் ஆணையகத்தில் இன்று (திங்கட்கிழமை) 6-ம் கட்ட விசாரணை இடம்பெறுகிறது.\nதேர்தல் ஆணையகத்தால் முடக்கிவைக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு எடுப்பதற்காக தேர்தல் ஆணையகத்தில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக ஒருங்கிணைந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கும், சசிகலா அணியினருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\nடெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையகத்தில் தலைமை தேர்தல் ஆணையாளர் ஏ.கே.ஜோதி முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணை 5 கட்டங்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 1-ந் தகதி நடந்த 5-ம் கட்ட விசாரணையின் போது, இரு அணியினரின் சட்டத்தரணிகளும், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து கடுமையாக போராடினர்.\nகுறிப்பாக, கடந்த ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டத்தின் குறிப்புகளை வாசித்த சசிகலா தரப்பினர், அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க முடியாது என்று வாதிட்டனர். அத்துடன் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஆனால், சசிகலா அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக ஒருங்கிணைந்த அணியினர் குற்றம்சாட்டினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணைக்குப்பின் அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு 6-ந் திகதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.\nஅதன்படி இந்த வழக்கில் 6-ம் கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) தேர்தல் கமிஷனில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் டெல்லி சென்றுள்ளனர்.\nTagsIndian news news இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையகம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nடெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி\nடெக்ஸாஸில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு இலங்கை இரங்கல்\nதிருமணத்திற்கு பின் மணமக்கள் தனிமைப் படுத்தப்பட்டனர்\nகந்தரோடை அம்மன் கோவில், தீர்த்தக்கேணி, அரசமரத்திற்கும் இராணுவம் இலக்கு வைக்கிறதா\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=247:%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2021-01-23T08:21:48Z", "digest": "sha1:4T3FZ2VF2SLX53OHPALM4DVPWX5NH5VB", "length": 69601, "nlines": 206, "source_domain": "nidur.info", "title": "ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா\nஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா\nகேள்வி - ஜகாத் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமா... அ���்லது ஒருமுறை கொடுத்தால் போதுமா...\nகேள்வி - ஜகாத் வருடா வருடா கொடுக்கவேண்டியதில்லை. வருடத்திற்கு ஒருமுறை கொடுத்தால் போதும். உதாரணத்திற்கு இந்த வருஷத்தில் நம்மிடம் 1 லட்ச ரூபாய் இருக்கிறது. அதற்கு நாம் ஜகாத் கொடுத்துவிடுகிறோம். அடுத்த வருடம் நம்மிடம் 1.5 லட்சம் இருக்கிறது. ஏற்கனவே 1 லட்ச ரூபாய்க்கு போன வருடம் ஜகாத் கொடுத்துவிட்டதால் மீதி 50 ஆயிரம் ரூபாய்க்கு மட்டும் ஜகாத் கொடுத்தால் போதும். திரும்பவும் 1.5 லட்சத்துக்கு ஜகாத் கொடுக்கவேண்டியதில்லை என்று சொல்கிறார்களே இது சரியா அப்படியானால் இந்த வருடம் உள்ள 1 லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்துவிட்டு அடுத்த வருடமும் 1 லட்ச ரூபாய்தான் இருக்கிறது அப்போது நாம் அந்த 1 லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுக்கவேண்டாமா\nகேள்வி - ஜகாத் கொடுப்பது சம்பந்தமாக கூறும் போது தங்க நகைகளூக்கு வாழூம் காலத்தில் ஒரு தடவை மட்டும் கொடுத்தால் போதும் ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறார்களே இது சரியா\nகேள்வி - ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்ற வாதம் சரிதானா\nகேள்வி - வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர்கள் தங்களுடைய கூற்றுக்கு நிரூபிக்க பின்வரும் உதாரணத்தை கூறுகின்றார்களே அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக்கெண்டே வர வேண்டும். இப்படியே கொடுத்துக்கொன்டே வந்தால் கடைசியில் போன்டியாகி விடுவான் என்று கூறுகின்றார்களே. மேலும், ஒரு பெண்னிடம் 100 பவுன் நகை வைத்திருக்கின்றாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் வருடா வருடம் இரன்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்துக்கொன்டு வந்தால் கடைசியில் அவள் ஒன்னும் இல்லாமல் போகவேன்டியது தான். இது சாத்தியமா அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக்கெண்டே வர வேண்டும். இப்படியே கொடுத்துக்கொன்டே வந்தால் கடைசியில் போன்டியாகி விடுவான் என்���ு கூறுகின்றார்களே. மேலும், ஒரு பெண்னிடம் 100 பவுன் நகை வைத்திருக்கின்றாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் வருடா வருடம் இரன்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்துக்கொன்டு வந்தால் கடைசியில் அவள் ஒன்னும் இல்லாமல் போகவேன்டியது தான். இது சாத்தியமா என்றும் கூறுகின்றார்களே. இதற்கு தங்களுடைய பதில் என்ன\nஇந்த ஆய்விற்குள் நுழைவதற்கு முன்னால் முதலாவதாக ஒரு விஷயத்தை அழுத்தமாகத் தெரிவிக் கொள்கிறோம். ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை மறுப்பவர்கள் 'ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம்' என்று தமது தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை மறுக்கும் இவர்கள் 'ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும்' என்ற தங்கள் வாதத்திற்கு நேடியான ஒரு ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டுகிறார்களா என்றால் இன்றுவரை அவர்களால் முடியவில்லை. அப்படியானால் அவர்கள் எப்படி தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள் என்றால் 'கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள முடியும்' என்றே தங்கள் தரப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர்கள் புரிந்துக் கொள்வதில் எவ்வளவு நியாயமிருக்கிறது என்பதை அலசப் போகிறோம்.\nஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு நேரடியாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்பதை அழுத்தமாக சொல்லிக் கொண்டு மேற்கொண்டு உள்ளே நுழைவோம்.\n1 - ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு வலுவான ஆதாதரங்கள் எதுவுமில்லை. இப்படி இருக்கும் போது ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி புரிந்துக் கொள்வது தினமும் ஐந்து வேளை தொழுங்கள் என்று கட்டளையுள்ளது. வாழ்நாளில் ஒரு முறை மட்டும் தான் ஹஜ் கடமை என்று கட்டளையுள்ளது. ரமளான் மாதத்தில் நோன்பு வையுங்கள் என்று கட்டளையுள்ளதால் ஆண்டு தோறும் ரமளானில் நோன்பு வைக்கிறோம். காலம் குறிப்பிடாமல் பொதுவாக ஒரு காரியத்தை குறிப்பிடும் போது அது ஒரு முறை மட்டும் தான் என்று பொருள்படும். ஜகாத்தும் அது போன்றுதான். காலம் எதுவும் குறிப்பிடாமல் பொதுவாக ஜகாத் கொடுங்கள் என்று வந்துள்ளதால் ஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும்.\nஒரு கட்டளை காலாகா���மாக எப்படி புரிந்துக் கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை ஆய்வு செய்யாமல் வெறும் உதாரணங்கள் மூலம் தங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளார்கள். ஆண்டுதோறும் நோன்பு வைக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள், ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து வைத்திருந்த தோழர்கள் 'ஹஜ்ஜையும்' அப்படித்தான் புரிந்துக் கொள்ள வேண்டுமா.. என்ற சந்தேகத்தில் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் 'ஆண்டுதோறும் ஹஜ்ஜா' என்று கேள்வி கேட்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ் மற்றதை போன்றதல்ல. அது ஒருமுறைதான் என்று விளக்கி விடுகிறார்கள்.\nஅன்றைய மக்களிடம் இருந்த ஒரு பழக்கம் மாற்றப்படும் போது அது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டு விடும். தெளிவாக சுட்டிக்காட்டப்படாத ஒன்று அன்றைய நடைமுறையில் எப்படி இருந்ததோ அதை தழுவியதாகவே அங்கிகரிக்கப்பட்டு விட்டது என்று பொருள். பால்யவிவாகம் ஆரம்பத்தில் அங்கீகரித்து மாற்றப்பட்டது - பலதாரமணம் அங்கீகரித்து பின்னர் வரையறை விதிக்கப்பட்டது போன்றவற்றை இதற்கு உதாரணமாக்கலாம். 'திருமணத்தை உறுதியான உடன்படிக்கை' என்று சொல்லப்படவில்லை என்றால் இன்றைக்கும் பால்ய விவாகம் கூடும் என்றுதான் நாம் விளங்கி இருப்போம். ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் கொடுக்க வேண்டும் என்ற அறிவிப்பு இல்லாதவரை அந்த மக்கள் எப்படி புரிந்துக் கொண்டார்களோ அதுவே நிலைப் பெற்றுள்ளது என்பதுதான் அதன் பொருள். (அந்த மக்கள் அப்படித்தான் விளங்கி இருந்தார்களா என்பதை கடைசியில் விளக்குவோம்)\n2 - ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதால் தான் செல்வந்தர்கள் ஜகாத் கொடுக்க மறுக்கிறார்கள். ஏற்கனவே கொடுக்காமல் இருந்து விட்டோம். பாவத்துடன் பாவம் வந்து சேரட்டும் என்று இருந்து விடுகிறார்கள். 'ஒரு முறைக் கொடுத்தால் போதும்' என்று சொல்லிப் பாருங்கள். ஒரு முறைத்தானே கொடுத்து விடலாம் என்று கொடுக்கத்துவங்கி விடுவார்கள்.\nஒரு தெளிவான ஆதாரத்தை மேலும் விளக்க - புரிய வைக்க தர்க்க ரீதியான வாதங்களை முன்னெடுக்கலாம்.\nஆனால், தெளிவான ஆதாரம் முன் வைக்கப்படாத ஒரு கட்டளையை விளக்ககுவதற்கு இத்தகைய தர்க்க வாதங்களை முதன்மைப்படுத்தவும் கூடாது. ஒரு வாதமாக வைக்கவும் கூடாது. ஏனெனில் ஆதாரத்தை விட ருசியான தர்க���க வாதங்களை ரசிப்பவர்கள் அதையே பின்பற்றும் நிலை உருவானால் அதன் கெடுதி (குறிப்பாக ஜகாத் விஷயத்தில்) பல பணக்காரர்களையும் கெடுக்கும், அவர்களால் பயன்பெறும் பல ஏழைகளையும் பாழ்படுத்தி விடும்.\nஇறைக் கட்டளைகள் என்பது இறைநம்பிக்கையாளனுக்கு உரியதாகும். ஒரு இறை நம்பிக்கையாளன் தான் கொண்ட இறை நம்பிக்கையில் எந்த அளவிற்கு உறுதியுடன் இருக்கிறான் என்பதை பொருத்தே அவனது அடிபணிதல் அமையும். வருடந்தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு பதிலாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை - மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும் (அதுதான் சட்டம்) என்றாலும் ஆழமான இறை நம்பிக்கைக் கொண்டவன் அதை செயல்படுத்தியே தீருவான். ஏனெனில் இங்கு குறுகிய காலகட்டம், குறைந்துப் போகும் பொருளாதாரம் என்ற சிந்தனையெல்லாம் அவனுக்கு எட்டுவதற்கு பதிலாக 'இது இறைவனின் கட்டளை' என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி நிற்கும்.\nஐந்து வேளை தொழுகை என்பது கூட (குறிப்பாக இன்றைய அவசர உலகில்) பலருக்கு சுமைதான். ஆனாலும் தவறாமல் தொழுகிறார்கள் என்றால் அவசர உலகம் - நேரமின்மை என்பதையெல்லாம் விட இது இறைக் கட்டளை என்ற எண்ணமே மற்ற எல்லாவற்றையும் மறுபுறம் ஒதுக்கித் தள்ளுகிறது.\nநாத்திகர்கள் சரிகாணும் ஒரு வாதத்தை இறை நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் முன்மொழியப்படுகிறது.\nஒரு பொருளுக்கு ஒருமுறைக் கொடுத்தால் போதும் என்று தீர்ப்பளித்து விட்டால் மட்டும் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத்தை கணக்கிட்டு கொடுத்து விடுவார்களா.. அதற்கு யாராவது உத்திவாதம் கொடுக்க முடியுமா\nஆண்டுதோரும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால் செல்வந்தர்கள் அனைவரும் ஜகாத் கொடுக்காமல் பின்வாங்கி விடுவார்களா.. அதையாவது இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா..\nஇறை நம்பிக்கையை வலுபடுத்த பாடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் 'ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதால் தான் நிறைய பேர் ஜகாத் கொடுப்பதில்லை' என்று பேசுவது வேதனையான ஒன்றாகும்.\n3 - ஜகாத் கொடுப்பதன் மூலம் ஏழ்மையை குறைப்பது - வறுமையைப் போக்குவது - கடனிலிருந்து விடுபட செய்வதுதான். வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று சொல்வது மூலம் ஜகாத் கொடுப்பவனையே ஒரு நேரத்தில் இவர்கள் ஜகாத் வாங்க வைத்து விடுவார்கள். கொடுத்தவற்றிற்கே மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பதன் மூலம் அவன் பொருளாதாரம் கரைய துவங்கி கடைசியில் ஒன்றுமில்லாமல் அவன் பிறரிடம் ஜகாத்தை எதிர்பார்க்கும் சூழ்நிலைத்தான் உருவாகும்.\nஇறைவனின் பாதையில் செலவு செய்வதால் செல்வம் குறைந்து வறுமை உண்டாகும் என்பது ஷெய்த்தான் எடுத்து வைத்து பயமுறுத்தும் வாதமாகும்.\n\"ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை பயமுறுத்துகிறான். வெட்கக் கேடான செயல்களை செய்யும்படி ஏவுகிறான்.\" (அல் குர்ஆன் 2: 268)\nஇறைவனின் பாதையில் செலவு செய்வதால் அதன் விளைவு எப்படி இருக்கும்\n\"அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\" (அல் குர்ஆன் 2:261)\nஇறைவனின் பாதையில் தங்கள் செல்வங்களை செலவு செய்த எந்த ஒரு நபித்தோழரும் 'இதனால் எங்களுக்கு வறுமை ஏற்பட்டு விட்டது' என்ற வாதத்தை எடுத்து வைக்கவில்லை\nஏகத்துவ பிரச்சாரம் என்று துவங்கி பின்னர் சமுதாய பணி என்று பல இயக்கம் கண்டவர்கள் வசூல் வசூல் என்று இன்றைக்கும் வசூல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். வருட வசூல் என்று கூட இல்லாமல் தேவைக்கேற்ப தினமும் கூட வசூல் செய்திருக்கிறார்கள். செல்வந்தர்கள் மட்டுமின்றி தின வருமானத்தைப் எதிர்பார்த்து வாழ்ந்தவர்கள் கூட நற்பணிகளுக்கென்று நிறைய கொடுத்துள்ளார்கள். இறைப்பணிக்காக செலவிட்ட இவர்களில் யாராவது கடனாளியாக - ஓட்டாண்டியாக ஆகி விட்டார்கள் என்று இவர்களால் சொல்ல முடியுமா\nவருடந்தோறும் இறைவன் பாதையில் செலவு செய்வதால் வறுமை வரும், கடனாளியாக வேண்டி வரும் என்று ஒரு அறிஞர் சொல்வதை எந்த கோணத்தில் புரிந்துக் கொள்வதென்றே தெரியவில்லை.\n4 - 'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34) என்ற வசனம் இறக்கப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாக இருந்தது. உடனே உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ்உங்கள் சிரமத்தை நான் நீக்குகிறேன்' என்று கூறி விட்டு நபி ஸல்லல்லாஹ�� அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார்கள். \"அல்லாஹ்வின் தூதரே இந்த வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பாரமாகத் தெரிகிறது' என்றுக் கூறினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உங்கள் செல்வத்தில் எஞ்சியதை தூய்மைப்படுத்தவதற்கே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தை கடமையாக்கவில்லை' என்று கூறினார்கள். (இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அபூதாவூத் 1417) எஞ்சிய பொருளைத் தூய்மைப்படுத்துவற்காகவே ஜகாத் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்று ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும் என்ற நம் கூற்றை வலுப்படுத்துகிறது.\nஇது தொடர்பு அறுந்த ஹதீஸ் என்று சிலர் மறுக்கிறார்கள். ஆனால் இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்கள் 1) நூலாசிரியர் 2) உஸ்மான் பின் அபீஷைபா 3)யஹ்யா 4)யஃலா 5) கைலான் 6) ஜஃபர் பின் இயாஸ் 7) முஜாஹித் 8) இப்னுஅப்பாஸ் 9) உமர் ரளியல்லாஹு அன்ஹு 10) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nஇந்த அறிவிப்பாளர் தொடரில் கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் வருகிறார்கள். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இதை சிலர் மறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் சந்தித்திருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் கைலான் ஹஜ்ரி 132ல் மரணிக்கிறார், ஜஃபர் ஹிஜ்ரி 126ல் மரணிக்கிறார் (தர்கீபுத் தஹ்தீபு 1-139)\nபொருளைத் தூய்மைப்படுத்துவதற்கே ஜகாத் - அதனால் ஒரு முறை கொடுத்துவிட்டால் மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்பதை நிலைநாட்ட இந்த ஹதீஸை பலப்படுத்தியுள்ளார்கள். ஹதீஸ்கலையை நன்கு விளங்கிய நிலையில் தான் இந்த வாதம் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.\nதகுந்த காரணங்களின்றி பலவீனம் என்று சொல்லப்படக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமுமாகாது. சந்தேகம் எழுப்பப்படும் செய்திகளை தெளிவாக உறுதிப்படுத்தாத வரை அது பலமுமாகாது. கைலான் என்பவரும் ஜஃபர் பின் இயாஸ் என்பவரும் சந்தித்துக் கொள்ளவில்லை என்பதால் இந்த செய்தி பலவீனமாகும் என்பது ஒரு சாராரின் வாதம். இருவரும் சந்தித்துள்ளார்கள் என்று யாராவது கூறினால் அதற்குரிய முறைான சான்றை எடுத்துக் காட்டுவது அவர்களின் பொறுப்பாகும்.\nமறுப்பாளர்கள் எடுத்துக் காட்டிய சான்று என்னவென்றால் 'இருவரும் சமகாலத்தில் - கூபாவில பஸராவில் (அருகருகே உள்ள ஊர்களில்) வ���ழ்ந்தவர்கள்' என்பதேயாகும். அறிவிப்பாளர்களின் சந்திப்பை பலப்படுத்த இது போதிய ஆதாரமல்ல என்பதை புரியாதவர்களல்ல இவர்கள். 'இன்னார் இந்த செய்தியை அறிவித்தார்' என்பதற்கும் 'இன்னார் இந்த செய்தியை \"எனக்கு\" அறிவித்தார் என்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. \"எனக்கு\" என்று சொல்லும் போதுதான் அது \"இருவரும் சந்தித்துள்ளார்கள்\" என்பதற்கு சான்றாக அமையும். ஹதீஸ் கலையை ஆழமாக கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். மேற்கண்ட செய்தியில் இருவரும் கூபாவில் வாழ்ந்திருந்தாலும் 'எனக்கு அறிவித்தார்\" என்று அவர் சொல்லவில்லை. நேரடியாக கேட்காமல் 'அவர் அறிவித்தார்' என்று வரும் போது யாரிடம் அறிவித்தாரோ அந்த நபர் இடையில் விடுபட்டுள்ளார். அவர் யார் என்று தெரியாத வரை இந்த செய்தியை ஆதாரமாக எடுக்க முடியாது.\nஉஸ்மான் பின் கத்தான் என்பவர் தான் அவர். மேற்கண்ட கைலான் ஜஃபர் பின் இயாஸ் இருவருக்கும் மத்தியில் இடம் பெறுகிறார். இந்த உஸ்மான் பின் கத்தான் என்பவர் இணைந்து அறிவிக்கும் இதே செய்தி ஹாக்கிமில் வருகிறது. ஆனால் உஸ்மான் பின் கத்தான் என்பவர் 'பலவீனமானவர்' என்பதால் அந்த செய்தி பலவீனப்பட்டு விடுகிறது. அவர்கள் எடுத்துக் காட்டும் 'பொருளைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்\" என்ற அபூதாவூதுடைய செய்தியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டுள்ளதால் இதுவும் தொடர்பறுந்த பலவீனமான செய்திதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உஸ்மான் பின் கத்தான் இடம்பெறாமல் மேற்கண்ட இருவரும் சந்தித்துள்ளார்கள் என்பதற்கு இவர்களால் ஆதாரம் கொடுக்க முடியாது என்பது தான் உண்மை.\nமுஸ்லிம் ஹதீஸ் கிரதத்தின் முன்னுரையில் 'இரண்டு அறிவிப்பாளர்கள் சமகாலத்தில் வாழ்ந்து சந்திக்கக் கூடிய அளவிற்கு அருகில் வாழ்ந்திருந்தால் அதுவே அவர்கள் சந்திப்பை உறுதிப்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்கள். இது உண்மைதான். இது எப்போது உண்மைப்படும் என்றால் இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறு அறிவிப்பாளர் இடம் பெறாமல் ஒரு செய்தி பல வழிகளில் (பல நூல்களில்) இடம் பெற்றால் மட்டும் தான் முஸ்லிம் இமாமுடைய கூற்றுப்படி அதை எடுத்துக் கொள்ள முடியும். இரண்டு அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் வேறொரு அறிவிப்பாளர் ஒரு செய்தியில் இடம் பெற்��ு மற்றொரு செய்தியில் அவர் விடுபட்டிருந்தால் இதுபோன்ற இடங்களை பூர்த்தி செய்வதற்காக முஸ்லிம் இமாம் தன் கருத்தை வைக்கவில்லை. எனவே 'பொருளை தூய்மைப்படுத்தத்தான் ஜகாத் என்ற அபூதாவூதில் இடம் பெறும் செய்தி தொடர்பு அறுந்ததுதான்.\nஎந்த ஒரு பொருளும் தூய்மையோ அசுத்தமோ அடைய வாய்ப்பேயில்லை. பொருள்கள் வரும் வழியைப் பொருத்து அதற்குரிய மனிதர்கள்தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்கள்..\nஒருவன் உழைத்து 100 ரூபாய் சம்பாதிக்கிறான் மற்றொருவன் திருடி அல்லது லஞ்சம் வாங்கி 100 ரூபாய் சம்பாதிக்கிறான் என்றால் இருவரின் கைகளில் 100 ரூபாய்கள் இருக்கும் நிலையில் ஒருவன் நல்லவனாகவும் அடுத்தவன் கெட்டவனாகவும் காட்சியளிப்பான். பொருள்கள் வரும் வழியைப் பொருத்து மனிதர்கள் தான் தூய்மையோ அசுத்தமோ அடைகிறார்களே தவிர பொருளுக்கென்று எந்த தூய்மையோ அசுத்தமோ கிடையாது.\nஇஸ்லாத்தின் கடமைகள் அனைத்தும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தத்தானே தவிர வேறொன்றுக்கும் இல்லை. தொழுகைப் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் வந்துள்ளன. நூற்றுக்கணக்கான ஹதீஸ்களில் 'தொழுவதன் மூலம் உங்கள் பாவங்கள் குறைகின்றன' என்ற கருத்தே வந்துள்ளன. ஒரு வக்தின் தொழுகையை தொழுதவர் மறு வக்து தொழுகையை தொழுதால் இரண்டுக்கும் இடையில் ஏற்பட்ட சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். ஒரு ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் மத்தியில் ஏற்பட்ட சிறுபாவங்கள் மன்னிக்கப்படும்.\n'ரமளானில் நோன்பு நோற்பவர் தூய்மையாவார்' (அல் குர்ஆன்)'தீய எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் ஹஜ் செய்தவர் அன்று பிறந்த குழந்தையைப் போலாகி விடுவார்' (புகாரி - முஸ்லிம்)\nஇப்படி வணக்கங்கள் அனைத்தும் மனிதர்களை (முஸ்லிம்களை) தூய்மைப்படுத்தவே என்பது போன்றே ஜகாத் கடமையும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தவே என்று இறைவன் கூறுகிறான்.\n'(நபியே) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை தூய்மைப் படுத்தி பரிசுத்தமாக்குவீராக.' (அல் குர்ஆன் 9:103)\nஜகாத் கொடுப்பதன் மூலம் முஸ்லிம்கள் தூய்மையும் அடைய வேண்டும். இன்னும் கூடுதலாக பரிசுத்தமாக வேண்டும் என்று மிக அழுத்தமாக இறைவன் கூறியிருக்கும் போது இதற்கு மாற்றமாக 'பொருள் தூய்மைக்கு தான் ஜகாத்' என்று வாதிக்கும் துணிவு எங்கிருந்துதான் வ��்ததோ....\nதமீம் குலத்தை சேர்ந்த மனிதர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே என்னிடம் ஏராளமான செல்வமும், பெரிய குடும்பமும், பெரும் சொத்துக்களும் இருக்கின்றன. நான் என் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என் செல்வத்தை எப்படி செலவு செய்வது என்று எனக்கு அறிவியுங்கள் என்றார். அதற்கு இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமது செல்வத்திலிருந்து ஜகாத்தை கொடுங்கள் ஜகாத் தூய்மைப்படுத்தும் என்பதால் அது உம்மைத் தூய்மைப்படுத்தும். (அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அஹ்மத் 11945)\n(புகாரி)1404. காலித் இப்னு அஸ்லம் கூறியதாவது:\nநாங்கள் அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒருகிராமவாசி, 'யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழியில் செலவிடாதிருக்கிறவர்கள்... என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்' எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு' அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக 'ஸகாத்தை' அல்லாஹ் ஆக்கிவிட்டான்' என்றனர்.\nஇந்த செய்தியை எடுத்துக் காட்டி குர்ஆன் வசனத்தைப் பின்னுக்குத் தள்ளி பொருள் தூய்மைக்கே ஜகாத் என்று எழுதியுள்ளார்கள். பிறகு தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வதற்காக ஜகாத் பெற்று மனிதர்களைத் தூய்மைப்படுத்தும்' என்ற வசனத்தை எடுத்துக் காட்டி ஊசி புதிய ஆடையையும் கந்தல் ஆடையையும் தைக்கும் என்றெல்லாம் எழுதியுள்ளார்கள்.\nஸகாத் மனிதர்களையும் - பொருளையும் தூய்மைப்படுத்தும் என்பதுதான் அவர்களின் வாதம் என்றால் (இதை அவர்கள் அழுத்தமாகச் சொல்லவில்லை. பொருளைத்தான் தூய்மைப்படுத்தும் என்பதையே அழுத்தமாக சொல்லி வருகிறார்கள்) இதில் வரும் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்பதை அவர்கள் எப்படித்தான் விளக்குவார்கள்\nநோன்பு முஸ்லிம்களை தூய்மைப்படுத்துகிறது. ஒருவருடம் வைத்து விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று யாரும் முடிவு செய்வதில்லை.\nசில தொழுகைகளைத் தொழுது விட்டு நான் தூய்மையடைந்து விட்டேன் என்று தொழுகையிலிருந்து வி��ுபட்டு விட முடியுமா..\nபொருளுக்கு ஜகாத் கொடுத்து ஒரு முஸ்லிம் தூய்மையாகின்றான் என்று வைத்துக் கொள்வோம். எந்த பொருளுக்கு ஜகாத் கொடுத்தானோ அந்த பொருளை பயன்படுத்துவதன் வழியாக அவனுக்கு எந்த வித அசுத்தமும் வந்து சேராது என்று இவர்களால் துணிந்து சொல்ல முடியுமா..\nஒரு மனிதனுக்கு புதையல் கிடைக்கின்றது அதிலிருந்து 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிர்ணயித்தார்கள். (புகாரி 1499 - 2355)\nபோர்காலங்களில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருள்களில் ஐந்தில் ஒரு பங்கை செலுத்தி விட வேண்டும் என்றும் நபி(ஸல்) நிர்ணயித்தார்கள். புகாரி 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556)\nஇந்த ஹதீஸ்கள் படி குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுத்து விட்டால் போதுமா.. அல்லது ஆண்டு தோறும் கொடுக்க குறிப்பிட்ட சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று விளங்குவார்களா.. (எனவே ஒரு முறை கொடுத்தால் போதும்)\nஒரு மனிதனுக்கு 100 பவுன் தங்கம் புதையலாகக் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது அதற்கு 20 சதவிகிதம் அவர் ஜகாத் வழங்கி விட்டார். வழங்கிய பிறகு அந்த புதையலின் மதிப்பு அது கிடைத்த போது இருந்ததை விட கிடு கிடு வென்று உயர்ந்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப் போது உயர்ந்த அந்த மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டுமா.. வேண்டாமா.. கூடிய அதன் மதிப்பிற்கு ஜகாத் வழங்க வேண்டும் என்ற கருத்தை இவர்கள் முன் வைத்தால் 'புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டது இனிமேல் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்கிற அவசியமில்லை' என்று புதையலுக்குரியவன் கூறினால் இவர்கள் என்ன சொல்வார்கள். அல்லது புதையலுக்கு ஜகாத் கொடுத்தாகி விட்டதால் அதன் மதிப்பு எவ்வளவு உயர்ந்தாலும் கண்டுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை என்று சொல்வார்களா...\nஜகாத் கொடுக்கப்பட்ட பொருளின் மதிப்பு உயர்ந்தால் உயர்ந்த மதிப்பை கணக்கிட்டு ஜகாத் வழங்கப்பட வேண்டும் என்று இவர்கள் கூறினால் அதற்கு எந்த ஆதாரத்தை சமர்பிப்பார்கள்\nஅப்படியானால் புதையல் சொத்தை எப்படி விளங்குவது\nஎவ்வித உழைப்பும் இன்றி இனாமாக அந்த சொத்து கிடைப்பதால் கிடைத்தவுடன் 20 சதவிகிதம் அதன் மீது விதிக்கப்பட்டு விடும். பின்னர் அது அவனது சொத்தாகி பிற சொத்துக்களுடன் சேர்ந்து விடுவதால் இதர சொத்துக்கள் மீது இருக்கும் கடமை இதன் மீதும் வந்து விடும் என்று விளங்குவதுதான் சரியாகப்படுகிறது.\nஇப்படி விளங்கும் போது ஜகாத் கொடுக்கப்பட்ட சொத்தின் மதிப்பு உயர்வதால் எந்த குறுக்கீடும் வருவதற்கு வழியில்லை.\nபோரில் கிடைத்தப் பொருள் என்பது இன்றைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்பதால் அது பற்றிய விவாதத்திற்குள் நாம் நுழைய வேண்டாம்.\nஆக, மறுப்பாளர்கள் 'ஒரு பொருளுக்கு ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும்' என்ற தங்கள் வாதத்திற்கு இரண்டு ஆதாரங்களை (ஆதாரங்களாக அவர்கள் கருதுபவற்றை) எடுத்து வைத்துள்ளார்கள்.\n1) பொருளை தூய்மைப்படுத்தவே ஜகாத்\n2) புதையல் பற்றிய ஹதீஸ். இரண்டின் நிலவரத்தையும் நாம் இங்கு விரிவாக அலசியுள்ளோம். மட்டுமின்றி தர்க்க ரீதியாக அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் எவ்வளவு தவறானவை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். இனி தொடர்சியாக கூடுதல் விபரங்களைப் பார்ப்போம்.\nநடைமுறைச் சிக்கலான எந்த ஒரு சட்டத்தையும் இஸ்லாம் முன் வைக்காது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும் - விளங்க வேண்டும். குறிப்பாக கட்டாயக் கடமையாக்கப்பட்டவற்றில் எற்த நடைமுறைச் சிக்கலும் இருக்கக் கூடாது.\nஜகாத் ஒரு முறை வழங்கினால் போதும் என்ற கருத்தில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன.\nஜகாத் கொடுத்த பொருளின் மதிப்பு உயரும் போது அதை எப்படிக் கையாள்வது பத்து லட்சம் மதிப்புள்ள ஒரு காலி மனைக்கு ஒருவர் ஜகாத் கொடுத்து விட்டார். அடுத்தக் கட்டங்களில் அதன் மதிப்பு உயர்கிறது. உயர்ந்த மதிப்புக்கு ஜகாத் தேவையில்லை என்று இவர்கள் அறிவித்தால் அப்போது வேறு கேள்விகள் எழும். மதிப்பு உயரும் போது அந்த மதிப்புக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு என்றால் அதை எப்படி நடைமுறைப்படுத்துவது\nஏராளமான சொத்துக்குரியவர்கள் தினமும் தனது சொத்தின் மதிப்பீடு என்னவென்று பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா.. ஜகாத் கொடுப்பதற்கென்றே ஒவ்வொரு செல்வந்தரும் தனியாக ஒரு குழுவை தம்மிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமா... உயரும் மதிப்புக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால்,\n'ஒவ்வொரு நிமிடமும் உயரும் மதிப்புக்கா'\nஒவ்வாரு மணிநேரமும் உயரும் மதிப்புக்கா'\nஒவ்வொரு நாளும் உயரும் மதிப்புக்கா'\nஒவ்வொரு வாரமும் உயரும் மதிப்புக்கா' (இது அவர்கள் கோணத்தில் வைக்கப்படும் கேள்விகள்)\nதங்கத்தின் மதிப்பு மணிக்கு ஏற்றால் போல மாறிக் கொண்டிருக்கிறது. இதை எப்படி அணுகுவார்கள் தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோல் உற்பத்தி போன்றவற்றிற்கு வரும் மேலதிக வருமானத்திற்கு மணிக்கொரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா.. தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கும் நிலக்கரி மற்றும் பெட்ரோல் உற்பத்தி போன்றவற்றிற்கு வரும் மேலதிக வருமானத்திற்கு மணிக்கொரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்று முடிவு செய்துக் கொள்ளலாமா.. பெரும் ஜவுளி உற்பத்தி ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் இங்கெல்லாம் ஒரு நாளைக்கல்ல ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கில் பணங்கள் வந்துக் குவியும். ஒரே நாளையில் பலமுறை ஜகாத்தின் நிஸாபை கடக்கக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களெல்லாம் (இவர்களின் அளவுகோல் படி) ஜகாத்தை எப்படி கணக்கிடுவது\nபங்கு சந்தையில் மணிக்கொருதரம் மதிப்பீட்டில் வித்தியாசங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ள அனைவரும் தனது பங்கின் மதிப்பு உயரும் போதெல்லாம் அதற்கு மதிப்புப் போட்டு ஜகாத்தை பிரிக்க வேண்டுமா..\nஇதே அடிப்படையில் நூற்றுக் கணக்கான கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களால் முரண்பாடற்ற பதிலை கொடுக்கவே முடியாது.\nஇனி ஆண்டுதோறும் என்பதின் நிலையைப் பார்ப்போம்.\nஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனம் என்பது அவர்களின் வாதம். வலுவான சில செய்திகளையும் அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளார்கள் என்பதை ஒரு புறம் நாம் வைத்து விட்டாலும் நாம் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகள் சில உண்டு\n1) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்ற செய்திகள் பலவீனம் என்றே வைத்துக் கொள்வோம். எதிர் ஆதாரங்கள் இல்லாத நிலையில் இந்த கருத்து சமூகத்தில் எப்படி நிலைப் பெற்றது\n2) ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்பதற்கு பலவீனமான செய்திகளாவது (அவர்கள் வாதப்படி) ஹதீஸ் நூல்களில் கிடைக்கின்றன. ஒரு பொருளுக்கு ஒரு முறைக்கொடுத்தால் போதும் என்ற ஒரு பலவீனமான செய்தியையாவது இவர��களால் காட்ட முடியுமா..\n3) ஜகாத் என்ற மிக முக்கிய கடமையை நபித் தோழர்கள் காலம் தொட்டு இன்றுவரை தவறாகவே புரிந்து செயல்படுத்தியுள்ளார்கள் என்று சொல்ல வருகிறார்களா..\n4) நபித்தோழர்களின் செயல்பாடுகளை மார்க்க ஆதாரமாக எடுக்கக் கூடாது என்பதில் நாமும் உடன்படுகிறோம். ஆனால் அது எப்போது நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஆதாரம் கிடைக்கும் போதுதான் நபித்தோழர்களின் கருத்தை விட ஆதாரமே முக்கியம் என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஜகாத் விஷயத்தில் நபித்தோழர்களின் கருத்தை பின்பற்றக் கூடாது என்றால் அவர்களின் கருத்துக்கு எதிரான ஆதாரம் எங்கே நபித்தோழர்களின் கருத்துக்கு மாற்றமாக ஒரு ஆதாரம் கிடைக்கும் போதுதான் நபித்தோழர்களின் கருத்தை விட ஆதாரமே முக்கியம் என்ற முடிவுக்கு நாம் வருவோம். ஜகாத் விஷயத்தில் நபித்தோழர்களின் கருத்தை பின்பற்றக் கூடாது என்றால் அவர்களின் கருத்துக்கு எதிரான ஆதாரம் எங்கே எங்கே தெளிவான ஆதாரம் இல்லாத நிலையில் நபித்தோழர்களின் கருத்தை விட எங்கள் ஆய்வே சிறந்தது என்று சொல்ல வருகிறார்களா..\n5) ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று நபி(ஸல்) சொல்லி இருந்து (அதற்கு தெளிவான சான்று இருந்து) அதற்கு மாற்றமாக ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நபித்தோழர்கள் முன் வைத்தால் தான் நபித்தோழர்களைப் பின்பற்றக் கூடாது என்ற வாதம் சரியாகும்.\n6) ஒரு பொருளுக்கு ஒரு முறைக் கொடுத்தால் போதும் - கொடுத்தவற்றிற்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பதற்கு தெளிவான சான்று இல்லாத நிலையில் ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்று நபித்தோழர்கள் சொல்லியுள்ளார்கள் என்றால் நபி(ஸல்) காலத்திலும் அதுதான் நடைமுறையில் இருந்துள்ளது என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.\n7) மறைந்த அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் 'ருகூஃவிற்கு பிறகு எழுந்து மீண்டும் கைகளை கட்டிக் கொள்வது சுன்னத்' என்ற ஒரு கருத்தை வெளியிட்டார்கள். அதற்கு மறுப்பெழுதிய இன்றைய ஜகாத் சர்ச்சை அறிஞர் 'காலாகாலமாக எந்த ஒரு மக்களிடமும் நடைமுறையில் இல்லாத ஒன்றை இன்று புதிதாக ஒருவர் சொல்கிறார் என்றால் இவரது கருத்தை விட காலாகாலமாக மக்களிடம் நடைமுறையில் ���ருப்பதே மேல்' என்று தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார். ஒரு சுன்னத்தான காரியத்தை தீர்மானிப்பதற்கே இதுதான் சிறந்த அளவுகோல் என்று அவரது அறிவு ஒப்புக்கொள்கின்றதென்றால் ஒரு கடமையை தீர்மாணிப்பதற்கு மட்டும் அவரது அறிவு அவரது கருத்தை ஒப்புக் கொள்ளவில்லையா..\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பாடம் படித்த நபித் தோழர்கள் ஜகாத்தை ஆண்டுதோறும் கொடுக்க வேண்டும் என்றுதான் விளங்கி வைத்திருந்தார்கள். எந்த ஒரு நபித்தோழரும் ஒருபொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று சொல்லவில்லை ஏனெனில் நபி(ஸல்) அப்படி நடைமுறைப்படுத்தவில்லை. எனவே நமது மொத்த சொத்திற்கும் (நமது அத்தியாவசிய தேவைகள் போக) மீதமுள்ளதற்கு ஆண்டுதோறும் கணக்கிட்டு ஜகாத் வழங்குவதுதான் இஸ்லாமிய நடைமுறையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/trending-news/brother-to-rajini-who-plays-vijay-sethupathi-118030600041_1.html", "date_download": "2021-01-23T07:13:28Z", "digest": "sha1:ZMCSMUC4EXC5CA2ZZJ7CUIBHUCRN6LRJ", "length": 7506, "nlines": 102, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பீட்சா, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.\nஇந்நிலையில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தற்போது விஜய் சேதுபதி, ரஜினிக்கு தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.\nஇந்தப் படத்திற்கு இளம் இசையமைப்பாளர் அனிருத் முதன் முறையாக ரஜினியுடன் இணையவுள்ளார். மேலும் இதில் நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள் யார் என்பது இன்னும் வெளியாகவில்லை.\nபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nரஜினிக்கு தம்பியாக நடிக்கும் விஜய் சேதுபதி\nவெற்றிடம் இங்கில்லை பரலோகத்தில்தான் உள்ளது; ரஜினி கருத்துக்கு தம்பிதுரை பதில்\n ஜெ.வை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தேன் - ரஜினி அதிரடி\nரஜினி சாரின் பேச்சு வெளிப்படையாக இருந்தது; விவேக் கருத்து\nஎம்.ஜி.ஆர் சிலை திறப்பு - அத���முக ஓட்டுகளை குறி வைக்கும் ரஜினி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=243501", "date_download": "2021-01-23T08:26:16Z", "digest": "sha1:GIJPJMVF23SZJOQ624Q7JAJPKUTKFURW", "length": 4654, "nlines": 59, "source_domain": "www.paristamil.com", "title": "மிக நெருக்கமாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்!- Paristamil Tamil News", "raw_content": "\nமிக நெருக்கமாக சூரியனின் வளிமண்டலத்தை படம் பிடித்த ஆராய்ச்சியாளர்கள்\nஇதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் அண்மையாக சூரியனை படம்பிடித்துள்ளனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள் ஒன்று சூரியனுக்கு மிக அண்மையாக சென்றது இதுவே முதன்முறை ஆகும்.\nஇந்த மாதம் 11 ஆம் திகதி இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சூரியனிலிருந்து சுமார் 27.2 மில்லியன் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் இருந்தே எடுக்கப்பட்டிருந்தன.\nஆனால் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமானது இந்த தூர்தினை விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் இப் பகுதியில் வெப்பநிலையானது 2,500 டிகிரி செல்சியஸ் ஆக இருந்துள்ளது.\nமீண்டும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி சூரியனுக்கு அண்மையாக சென்று படம் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுறைவான வெப்பநிலையை அளவிடும் கருவி.\nஒரே நேரத்தில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட 60 செயற்கைக் கோள் கொண்ட முதல் தொகுப்பு\nNASA பகிர்ந்த Neutron நட்சத்திரத்தின் படம்\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/79514/Mask-use-and-social-distance-may-prevent-India-from-2-LK-death---Researchers.html", "date_download": "2021-01-23T07:46:39Z", "digest": "sha1:FHGG3ENVCY4R7MGF6GYOAJ2RI4A2CGRL", "length": 10924, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாஸ்க், தனிநபர் இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணத்தைத் தடுக்கும் -ஆராய்ச்சியாளர்கள் | Mask use and social distance may prevent India from 2 LK death - Researchers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூ���ல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமாஸ்க், தனிநபர் இடைவெளி இந்தியாவில் 2 லட்சம் மரணத்தைத் தடுக்கும் -ஆராய்ச்சியாளர்கள்\nஇந்தியாவில் மாஸ்க் மற்றும் முறையான தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதன்மூலம் டிசம்பருக்குள் சுமார் 2 லட்சம் கொரோனா மரணத்தைத் தடுக்கலாம் என்கிறது வாஷிங்டன் ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழகம்.\nஇந்தியா மக்கள்தொகை அதிகமான நாடுகளில் ஒன்று. இங்கு பொது சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களை முறையாக கடைபிடிப்பதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்தமுடியும் என்கிறார் ஐ.எச்.எம்.இ இயக்குநர் கிறிஸ்டோபர் முர்ரே. மேலும் தனிநபர்கள் மாஸ்க் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதுபற்றி இன்று, நாளை எடுக்கும் முடிவுகள்தான் எதிர்காலத்தில் அவர்களை பாதுகாக்கும் என்கிறார் முர்ரே.\nமாஸ்க் அணிவது தனிநபர் இடைவெளியைக் கடைபிடிப்பதுதான் நோய்பரவலைக் குறைத்து மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என ஹரியானா மாநில அசோகா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் மற்றும் உயிரியல்துறை பேராசியர் கவுதம் மேனன் கூறியுள்ளார்.\nமேலும் ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகளின்படி, டிசம்பர் நடுப்பகுதியில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஒருநாளில் பாதிக்கப்படுவார்கள் மற்றும் 5 லட்சம்வரை இறப்புகள் நேரிடலாம் என மேனன் கூறுகிறார். இருப்பினும் மற்ற மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது இவை சற்று அதிகமாக இருந்தாலும், டிசம்பர் நடுப்பகுதிக்கு முன்னதாகவே பாதிப்பு உச்சத்தைத் தொடும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்.\nமேலும் இதற்கு இந்தியாவிலேயே பதில் இருப்பதாக ஐ.எச்.எம்.இ பல்கலைக்கழகம் கூறுகிறது. இந்த மாதிரி ஆய்வின்படி, டெல்லியில் நடத்தப்பட்ட சோதனையில் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை கடைபிடித்தல் போன்றவை நோய்த்தொற்றை பரவலாக குறைத்திருப்பதாகக் கூறுகிறது. ஆகஸ்ட் பிற்பகுதியில் 60 ஆயிரத்தில் இருந்து டிசம்பர் முதல் தேதிக்குள் 2லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.\nமேலும் அந்த ஆராய்ச்சியின்படி, டிசம்பருக்குள் 13 மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 10000 இறப்புகள் ஏற்படக்கூடும். ஆனால் மகாரா��்டிராவில் இப்பொழுதே இறப்பு இந்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு தடுப்பூசி வராவிட்டால், இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பாதிக்கப்படுவார்கள். சுகாதாரம் மற்றும் ஊரடங்கை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே தொற்றுநோய் தாக்கத்தைக் குறைக்கமுடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n13 பேர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் : சிஎஸ்கே சிஇஓ புதிய அறிவிப்பு\nசிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ரெய்னா - அன்றே கணித்த ஆர்ச்சர்..\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\n‘வங்கத்து சிங்கம்’ சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\nவதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n13 பேர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் : சிஎஸ்கே சிஇஓ புதிய அறிவிப்பு\nசிஎஸ்கே அணியிலிருந்து விலகிய ரெய்னா - அன்றே கணித்த ஆர்ச்சர்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%9A-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B4%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%B1%E0%AE%A4-%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B2-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA/175-177373", "date_download": "2021-01-23T07:26:11Z", "digest": "sha1:TXQQ4P7B7VXWXIS2KPJ5TI6JRQB6JCMF", "length": 10409, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சாதகமான சூழல் உருவாகிறது: சிங்கப்பூரில் பிரதமர் ரணில் தெரிவிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்��ு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சாதகமான சூழல் உருவாகிறது: சிங்கப்பூரில் பிரதமர் ரணில் தெரிவிப்பு\nசாதகமான சூழல் உருவாகிறது: சிங்கப்பூரில் பிரதமர் ரணில் தெரிவிப்பு\nஇலங்கையும் இந்தியாவும் சிங்கப்பூரும், முத்தரப்பு வேலைத்திட்டத்துக்குள் இணைய முடியும் என்றும் அதில், சகல தரப்பினரும் வெற்றியீட்டக்கூடிய சாதகமான சூழல் உருவாக்கிக்கொண்டுவருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nசிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பின் பேரில் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெற்காசிய கற்கை நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, தெற்காசிய புலம்பெயர்ந்தோரின் 3ஆவது மாநாடு, சிங்கப்பூர் ருல்ஸ் நகர மண்டபத்தில், திங்கட்கிழமை (18) ஆரம்பமாகி இன்று செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகின்றது.\nஅம்மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பில் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nசிங்கப்பூர் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சீபா ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எட்னா ஒப்பந்தம் மற்றும் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்த ஒப்பந்தம் ஆகியவற்றினால் அடுத்தவருடத்தில் முத்தரப்பு வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த சந்தர்ப்பத்தை, பொருளாதார மேம்பாட்டு வேலைத்திட்டத்துக்கு மிகவும் உச்சமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார் என்றும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுக��றது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஹட்டனில் மற்றொரு மாணவருக்கும் கொரோனா\nஅடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/tamilwin.com/sri_lanka/", "date_download": "2021-01-23T07:54:05Z", "digest": "sha1:WSZU4QQMGEM3LS445UTTL5DWTGZVLA54", "length": 13975, "nlines": 99, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழ் மித்ரன்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமாணவனின் மரணத்தை நீக்கி சாதனை படைத்திட உதவி கரம் நீட்டுங்கள்\nசிறுநீரகநோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரகம் மாற்றவேண்டிய நிலையில் வாழ்வா சாவா என்ற கேள்வியுடன் கல்வியை தொடரமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்...\nபுகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\nமாத்தறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது....\nபேலியகொட துப்பாக்கிச் சூட்டு சந்தேக நபர் விளக்கமறியலில்\nபேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, எதிர்வரும் 18ஆம் திகதிவரை...\nசுமித் மரணம் தொடர்பில் அம்பலமான முக்கிய சாட்சிகள்\nஅண்மையில் எம்பிலிப்பிட்டியவில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் சுமித் பிரசன்னவின் மரணம்...\nசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக இருவருக்கு பதவி உயர்வு\nபொலிஸ் அத்தியட்சகர்கள் இருவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்,...\nசீன திட்டங்களுக்கு மூவரடங்கிய குழு\nஇலங்கையில் முன்னெடுக்கப்படும் சீன முதலீடுகள் மற்றும் திட்டங்களை ஒழுங்கமைக்கும் வகையில்உயர்மட்ட குழுவொன்றை நியமிக்க உள்ளதாக பிரதமர்...\nமஹிந்த, ரணிலுக்கு இடையில் அரசியல் உடன்படிக்கை\nஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே ஏற்படுத்திக்...\nவடக்கு முதல்வரின் கனவு நனவாகாது\nவட மாகாண சபையில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கனவாகவே தொடர்ந்தும்...\nவித்தியா குடும்பத்துக்கு வீடு கட்டிக்கொடுத்த இந்தியா\nபுங்குடுதீவில் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினருக்கு வவுனியாவில் நிர்மாணித்து கொடுக்கப்பட்ட வீடு இந்திய...\nஅம்பாறை மாவட்டத்திற்கு 12ஆவது இடம்\nகல்விப்பொது சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அம்பாறை மாவட்டம் 12ஆவது இடம் இந்த இடத்தினை...\nஇலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கை நிராகரிப்பு\nஇலங்கையில் ஜெனீவா காரியாலயம் அமைக்கும் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.தமது காரியாலயமொன்றை அமைப்பது குறித்து ஜெனீவாவை தலைமையகமாகக்...\nஎக்னெலிகொட கடத்தல் விவகாரம், கையெழுத்தினை மாற்றிய சந்தேகநபர்கள்\nஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கையொப்பங்களைக் கூட மாற்றியுள்ளதாக...\nதற்போதைய நிலையில் தீர்வு திட்ட வரைபு அவசியமானது\nதமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாநிலமாகவும், சிங்கள மக்கள் வாழும் ஏனைய...\nகவனத்துடன் ஆராயப்பட வேண்டிய வெடிபொருட்கள் விவகாரம்\nசாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கமும், எதிர்க் கட்சியும் நாட்டின் பாதுகாப்பையும் அதைக்...\nகடன்பளுவில் இருந்து தப்பிக்கவே சீனாவின் கோரிக்கைகளுக்கு இலங்கை இணங்கியது- வொய்ஸ் ஒப் அமெரிக்கா\nஇலங்கை கடன் பளுக்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவே, சீனாவின் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கையின்...\nஇனவாதத்தினை தூண்டும் வட மாகாண சபை\nவட மாகாண சபையில் முன்மொழியப்பட்டுள்ள யோசனை, இனவாதத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர...\nவவு/ நெடுங்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி\nவவுனியா நெடுங்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.40 வயதான கணபதிப்பிள்ளை மனோகரசீலன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டிலிருந்து வயல் வெளிக்குச் சென்று...\nவட மாகாணசபையின் முன்மொழிவை எதிர்த்து கிழக்கு மாகாணசபை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: உலமா கட்சி\nவடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து தனி ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற வட மாகாணசபையின்...\nஇலங்கையின் முப்படையினரும் அரசியல் அட்டவணைகளுக்காக செயற்படாது, நாட்டையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என பாதுகாப்பு...\nதேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை\nதேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுத்துச்செல்ல அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியது அவசியம் என உள்ளுராட்சி சபைகள் அமைச்சர்...\nநெடுக்கேணியில் யானை தாக்கி ஒருவர் பலி\nவவுனியா நெடுக்கேணி சேனப்பிளவு பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு...\nமுள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயமற்றது\nமுள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் மனித அவலம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் மெளனம் நியாயப்படுத்த முடியாத...\nசிறந்த தீர்வுத்திட்டதைபெற தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபடவேண்டும்\nசிறுபான்மை சமூகம் சிறந்த தீர்வுத்திட்டத்தினை பெறவேண்டுமாகவிருந்தால் தமிழ் அரசியல் தலைமைகளுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து...\nதேசிய அரசாங்கத்திலிருந்து தம்மை ஓரங்கட்ட சூழ்ச்சி\nமக்கள் விடுதலை முன்னணியை தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கி விட மிகவும் கச்சிதமான திட்டம் ஒன்று...\nயாழ் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி\nவவுனியா, குருமன்காடுப் பகுதியில் புகையிரத்தில் மோதுண்டு ஒருவர் பலியாகியுள்ளார்.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம்...\n© 2021 தமிழ் மித்ரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:02:27Z", "digest": "sha1:DBCDBEJLE5XJMMMIOFQ2BQKWKSFRKYMS", "length": 4659, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "அனபகம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 24 ஏப்ரல் 2016, 15:40 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/picknicktisch-selber-bauen-bauanleitung-f-r-tisch-und-bank", "date_download": "2021-01-23T06:56:20Z", "digest": "sha1:4GAU7VISZQO6ZKFHDKYB5WKWAZKSEGU4", "length": 37722, "nlines": 147, "source_domain": "ta.zhonyingli.com", "title": "ஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - அட்டவணை மற்றும் பெஞ்சிற்கான வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்ஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - அட்டவணை மற்றும் பெஞ்சிற்கான வழிமுறைகள்\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - அட்டவணை மற்றும் பெஞ்சிற்கான வழிமுறைகள்\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள்\nசுற்றுலா அட்டவணை என்றால் என்ன \"> சுற்றுலா அட்டவணைக்கு என்ன மரம்\nஎந்த பொருள் பயன்படுத்த வேண்டும்\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் | கட்டிடம் வழிமுறைகளை\nஉங்கள் சொந்த பின்னணியை உருவாக்குங்கள் | கட்டிடம் வழிமுறைகளை\nசுற்றுலா அட்டவணையுடன் தோட்டத்தில் காலை உணவு ஒரு \"சுற்றுலா\" இன் கீழ் நீங்கள் வழக்கமாக புல்லில் பரவிய போர்வையில் காலை உணவைக் கற்பனை செய்கிறீர்கள். ஆனால் அது சங்கடமாக மட்டுமல்ல. நீங்கள் அழைக்கப்படாத விருந்தினர்களுடன் வேகமாக போராடுகிறீர்கள். குறிப்பாக எறும்புகள் ஜாம் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் அருகாமையை விரைவாகப் பாராட்டுகின்றன. மிகவும் நடைமுறையானது சுற்றுலா அட்டவணைகள்.\nஅவை இரண்டு நிலையான பெஞ்சுகளுடன் கூடிய பெரிய அட்டவணையைக் கொண்டுள்ளன. இ���்த சுற்றுலா அட்டவணையைப் பற்றிய மிகச் சிறந்த விஷயம்: நீங்கள் உங்களை உருவாக்க மிகவும் எளிதானது. சில எளிய வழிமுறைகளுடன் தங்கள் சொந்த சுற்றுலா அட்டவணையை எவ்வாறு விரைவாகப் பெறுவது என்பதை இந்த வழிகாட்டியில் படியுங்கள்.\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள்\nசுற்றுலா அட்டவணை என்றால் என்ன\nஒரு சுற்றுலா அட்டவணை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உலகளாவிய வரையறை இல்லை என்றாலும். இருப்பினும், பொதுவாக, இந்த சிறப்பு தோட்ட தளபாடங்கள் ஒரு செவ்வக அட்டவணையை நிரந்தரமாக நிறுவப்பட்ட இரண்டு பெஞ்சுகளுடன் குறிக்கின்றன. இந்த பெஞ்சுகள் ஒவ்வொன்றும் அட்டவணையின் நீண்ட பக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அட்டவணை மற்றும் பெஞ்சுகள் ஒரே கால்களைப் பகிர்ந்து கொள்கின்றன. இது அட்டவணையை மிகவும் நிலையானதாகவும் நிலையானதாகவும் ஆக்குகிறது. இது அதன் கட்டுமானத்தையும் கணிசமாக எளிதாக்குகிறது.\nசிறிய தோட்டங்களில், சுற்றுலா அட்டவணை மட்டுமே தோட்ட தளபாடங்கள். இது ஒரு சிறிய இடத்தில் ஏராளமான இடத்தை வழங்குகிறது மற்றும் பல நபர்களுடன் பார்பெக்யூக்களுக்கும் பயன்படுத்தலாம். பீர் மேசைகள் மற்றும் பெஞ்சுகளுடன் ஒப்பிடும்போது, ​​அவர் அவ்வளவு அசைக்கவில்லை என்ற நன்மை அவருக்கு உண்டு. பெரிய தோட்டங்களுக்கு, இது ஒரு மரத்தின் கீழ் ஒரு நிழல் இடத்தில் வைக்கப்பட வேண்டும். எரியும் வெயிலின் கீழ், காலை உணவுகள் மிக விரைவாக கெட்டுப்போகின்றன, மேலும் பயன்பாட்டில் இருக்கும்போது விரைவான வெயில் அல்லது வெயிலையும் கூட பெறலாம். சுற்றுலா அட்டவணைக்கான இருப்பிடத்தை திறம்பட தேர்வு செய்வதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.\nசுற்றுலா அட்டவணைக்கு எந்த மரம்\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குவது எஞ்சிய மரம் மற்றும் கழிவு மரங்களை பதப்படுத்துவதற்கான மிகவும் பலனளிக்கும் திட்டமாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, வெளியில் பயன்படுத்தப்பட்ட ஸ்லேட்டுகள் மற்றும் பலகைகள், சுற்றுலா அட்டவணையை மீண்டும் உருவாக்க பயன்படுத்தலாம். வானிலை எதிர்ப்பு, செறிவூட்டப்பட்ட அல்லது சிகிச்சையளிக்கப்பட்ட மரம் பயன்படுத்தப்படுவது முக்கியம். எனவே அட்டவணை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், குறிப்பாக அழகியல் ரீதியாக, பரந்த, மூல பலகைகள் உள்ளன.\nஎந்த பொருள் பயன்படுத்த வேண்டும் \">\nஇந்த தீர்வு பிக்னிக் அட்டவணையை விற்க விரும்பினால் அல்லது அதை உங்கள் அடுத்த வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்பினால் அதை அகற்றுவதை எளிதாக்குகிறது. எனவே, திருகுகள் மூலம் குறைந்தபட்சம் நிலையான அதிக சுமை புள்ளிகளில் பயன்படுத்தப்பட வேண்டும். டேபிள் டாப் போன்ற எளிய, இறக்கப்படாத இணைப்புகளுக்கு, மர திருகுகள் பொதுவாக போதுமானவை.\nசுற்றுலா அட்டவணையை நிர்மாணிக்க எஃகு திருகுகள் மட்டுமே பயன்படுத்தப்படுவது சமமாக முக்கியமானது. இது துருப்பிடிக்காத இடங்களைத் தவிர்ப்பது மட்டுமல்ல. கால்வனேற்றப்பட்ட அல்லது குரோம் பூசப்பட்ட திருகுகள் வானிலை நிரந்தரமாக தாங்கி நிற்கின்றன, இதனால் உடனடியாக உடைந்து விடாது. இது சுற்றுலா அட்டவணையை பல ஆண்டுகளாக நிலையானதாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது.\nஒரு சுற்றுலா அட்டவணை பின்வரும் கூறுகளைக் கொண்டுள்ளது:\nஅருகருகே போடப்பட்ட பலகைகளைக் கொண்ட டேபிள் டாப்\nடேபிள் டாப் மற்றும் பெஞ்சுகளுக்கு அடி\nபெஞ்சுகளுக்கு நிலைத்தன்மை மற்றும் ஆதரவுக்கான தொடர்ச்சியான குறுக்குவெட்டுகள்\nபெஞ்சுகள், பல பலகைகளைக் கொண்டவை\nஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் | கட்டிடம் வழிமுறைகளை\nசுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்க உங்களுக்கு பின்வரும் கருவிகள் தேவை:\nவிரும்பினால் வெட்டவும் (கோண வெட்டுவதற்கு ஏற்றது)\nமரத்துடன் பணிபுரியும் போது பணியில் எப்போதும் பாதுகாப்பைக் கவனியுங்கள். சுற்றுலா அட்டவணை உருவாக்கத்தில் பின்வரும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எங்களால் பரிந்துரைக்கப்படுகின்றன.\nநீண்ட கை வேலை சட்டை\nஅவசர அழைப்பு சுருக்கமான டயலிங் மூலம் எளிதான முதலுதவி கிட் மற்றும் மொபைல் போன்\nஉங்களுக்கு தேவையான சுற்றுலா அட்டவணைக்கான பொருள்:\n135 x 27 மிமீ பலகைகள், அழுத்தம் சிகிச்சை மற்றும் திட்டமிடப்பட்டவை, 4 துண்டுகள் 4 மீட்டர் நீளம்\nதிட்டமிடப்பட்ட மரம் 45 x 70 மிமீ, முன்னுரிமை 10 துண்டுகள் முதல் 4 மீட்டர் வரை\n8 வண்டி போல்ட், 8 x 100 துவைப்பிகள் மற்றும் பூட்டு கொட்டைகள்\nஅறுகோண மர திருகுகள் 8 x 100 மற்றும் 8 x 80 துவைப்பிகள் (அல்லது கொட்டைகள் கொண்ட வண்டி போல்ட்)\nகவுண்டர்சங்க் மர திருகுகள் 5 x 70 மற்றும் 5 x 100\nசுமார் 1 செ.மீ அகலத்துடன் 1 துண்டு\n4 எஃகு கோணங்கள், 4 x 4 செ.மீ அகலம்\nபெஞ்சுகளின��� டேபிள் டாப் மற்றும் இருக்கைகள் பலகைகளால் ஆனவை. அட்டவணைக்கு உங்களுக்கு 6 போர்டுகள் முதல் 2.00 மீட்டர் நீளம் தேவை. பெஞ்சுகளுக்கு 2 போர்டுகள் ஒவ்வொன்றும் 2.00 மீட்டர் நீளம். இது சென்டிமீட்டரைப் பொறுத்தது அல்ல. நீங்கள் ஒரு சுற்று பார்த்தால் முடிக்கப்பட்ட சுற்றுலா அட்டவணையை பின்னர் அளவிற்கு ஒழுங்கமைக்கலாம். எனவே அட்டவணைகள் மற்றும் பெஞ்சுகளின் பக்கங்களும் பறிப்புடன் அழகாக இருக்கின்றன.\nபலகைகள் தாக்கத்தில் இணைக்கப்படவில்லை, ஆனால் போர்டில் இருந்து சுமார் 0.8 - 1 செ.மீ தூரத்தில் உள்ளன. வூட் என்பது ஒரு உயிருள்ள கட்டிடப் பொருள், இது வெப்பநிலை மற்றும் வானிலை நிலைகளைப் பொறுத்து விரிவடைகிறது அல்லது சுருங்குகிறது. பலகைகள் அபகரிக்கப்பட்டிருந்தால், அது இனி பயன்படுத்த முடியாத வரை அட்டவணை அழகற்றதாக இருக்கும். அதனால்தான் அவர் இடைவெளியில் உருவாக்கப்படுகிறார் . பலகைகள் நீட்டிக்க போதுமான இடம் உள்ளது மற்றும் ஒருவருக்கொருவர் தள்ளிவிடாதீர்கள். சம இடைவெளியைப் பராமரிக்க, 1 செ.மீ துண்டு சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு துண்டுகள் ஸ்பேசர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nதரையில் உள்ள ஸ்பேசர்களைக் கொண்டு அட்டவணைக்கான பலகைகளை இடுங்கள், அவற்றை ஒருவருக்கொருவர் நேராக கோணத்துடன் சீரமைக்கவும். உங்களிடம் சில மீதமுள்ள மரம் இருந்தால், இப்போது சில மெல்லிய மர திருகுகள் மூலம் பலகைகளை சரிசெய்யலாம். எனவே பலகைகள் மீண்டும் நழுவிவிடுமோ என்ற அச்சமின்றி பிரேம்களை நிறுவலாம்.\nடேபிள் டாப் மூன்று குறுக்கு ஸ்ட்ரட்களைப் பெறுகிறது. இந்த நோக்கத்திற்காக, முதலில் இரண்டு பிரேம் துண்டுகளை வெட்டினேன், அவை அட்டவணை மேற்புறத்தின் அகலத்தை விட 5 செ.மீ குறுகலாக இருக்கும். இரண்டு குறுக்கு ஸ்ட்ரட்களின் முனைகளில், 60 of கோணம் செருகப்படுகிறது. வெட்டு விளிம்புகள் ஒரு கோப்புடன் இணைக்கப்படுகின்றன . இது மோசடி மற்றும் பிளவுகளைத் தடுக்கிறது. மைய பிரேஸ் நிச்சயமாக சரியாக நடுவில் உள்ளது. பக்க ஸ்ட்ரட்டுகள் வெளிப்புற விளிம்பிலிருந்து 2 அங்குல தூரத்தில் ஒரே தொலைவில் உள்ளன. ஸ்ட்ரட்கள் சரியாக சீரமைக்கப்பட்டுள்ளன. பின்னர் துரப்பண துளைகள் பென்சிலால் குறிக்கப்படுகின்றன.\nவண்டி போல்ட்களுக்கான துளைகள் ஒரு பெஞ்ச் துரப்பணியுடன் வெறுமனே துளையிடப்படுகின்றன. துளைகள் சரியாக நேராக இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ஸ்ட்ரட்களில் உள்ள துளைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்தினால், கம்பியில்லா ஸ்க்ரூடிரைவர் மூலம் பலகைகளைத் துளைக்கலாம் . விட்டங்கள் மற்றும் பலகைகளில் உள்ள துளைகளை ஒரு பெரிய துரப்பணியுடன் இணைக்கவும். இப்போது நீங்கள் ஏற்கனவே குறுக்கு ஸ்ட்ரட்டுகளுடன் டேபிள் டாப்பை திருகலாம். டேபிள் டாப் தயாராக உள்ளது.\nகால்களுக்கு ஒரு மீட்டருக்கு நான்கு பிரேம் துண்டுகள் தேவை. அவை ஒரு இணையான வரைபடத்தில் வெட்டப்படுகின்றன. மேலே மற்றும் கீழே உள்ள கோணங்கள் ஒவ்வொன்றும் 60 are ஆகும். டேபிள் டாப்பின் வெளிப்புற குறுக்கு ஸ்ட்ரட்டுகளின் உட்புறத்தில் வண்டிகள் போல்ட் கொண்டு கால்கள் உருட்டப்படுகின்றன. பின்னர் அவை கீழே ஒரு பிரேம் மரத்துடன் ஒருவருக்கொருவர் இணைக்கப்பட்டுள்ளன.\nகீழே உள்ள மரம் கூட இருபுறமும் கோணங்களில் வெட்டப்படுகிறது, எனவே நீங்கள் ஒரு சுத்தமான முடிவைப் பெறுவீர்கள். உங்களிடம் இப்போது ஒரு டேபிள் டாப் உள்ளது, அது சுமார் 72 செ.மீ உயரத்தில் மிதக்கும். பலகைகளின் தடிமன் படி அட்டவணை மேல் 27 மிமீ தடிமன் கொண்டது. பிரேம் மரத்தின் அகலம் 70 மி.மீ. இருக்கைகளுக்கான ஸ்ட்ரட்டுகளின் உயரத்தைக் கணக்கிட இது முக்கியம்.\nஇருக்கைகள் குறுக்கு ஸ்ட்ரட்களைக் கொண்டிருக்கின்றன, அவை கால்களுக்கும், தயாரிக்கப்பட்ட பலகைகளுக்கும் கட்டப்பட்டிருக்கும். ஒரு இருக்கை DIN ISO 5970 க்கு இணங்க தரையில் 46 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும். அட்டவணையில் இருந்து குறுக்குவெட்டுகளின் மேல் விளிம்பு தரையில் இருந்து 62.3 செ.மீ தொலைவில் அமைந்துள்ளது. எனவே மேல் மற்றும் நடுத்தர ஸ்ட்ரட்டுகளுக்கு இடையிலான தூரம் 16.3 செ.மீ ஆக இருக்க வேண்டும், மேலும் இருக்கைக்கான பலகைகளின் தடிமன் இருக்க வேண்டும். சில சட்டக துண்டுகளை வட்டவடிவத்துடன் 19 செ.மீ நீளத்தில் வெட்டவும். இந்த எச்சங்களை மேசையின் குறுக்கு வழிகளில் வைக்கவும், மெல்லிய மர திருகு மூலம் கால்களுக்கு பாதுகாக்கவும். எனவே நீங்கள் பெஞ்சுகளுக்கு குறுக்குவெட்டுகளை எளிதாக நிறுவலாம்.\nபெஞ்சுகளுக்கான குறுக்கு ஸ்ட்ரட்கள் 1.45 மீட்டர் நீளமுள்ள மூன்று பிரேம் மரக்கட்டைகளால் ஆனவை. அவை 60 ° கோணங்களுடன் ட்ரெப்சாய்டல் வெட்டப்படுகின்றன. குறுக்குவெட்டுகளை சரியாக சீரமைத்து, அவற்றை மேசையின் காலடியில் வண்டி போல்ட் மூலம் கட்டுங்கள். துளைகளை முன்கூட்டியே துளைக்க மறக்காதீர்கள்\nநீங்கள் இருக்கைகளை ஏற்றுவதற்கு முன், சாய்ந்த நிலைத்தன்மைக்கு நீங்கள் இன்னும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅட்டவணையின் நடுத்தர குறுக்கு ஸ்ட்ரட்டை இருக்கையின் இரண்டு வெளிப்புற குறுக்கு ஸ்ட்ரட்டுகளுடன் எஃகு கோணங்களுடன் ஒரு மூலைவிட்ட ஸ்ட்ரட்டுடன் இணைக்கவும். போல்ட் மூலம் பயன்படுத்தவும் மற்றும் பாதுகாப்பாக இறுக்கவும். முதலில் மூலைவிட்ட பிரேஸைப் பிடித்து, வெட்டு விளிம்புகளில் வரையவும், நீட்டிய துண்டுகளை சுத்தமாகப் பார்க்கவும். எனவே மூலைவிட்ட ஸ்ட்ரட் அதிகபட்ச விளைவைக் கொண்டுள்ளது.\nஇப்போது அட்டவணையைத் திருப்பி அதன் காலில் வைக்கவும். தயாரிக்கப்பட்ட மற்றும் நிறுவப்பட்ட குறுக்கு ஸ்ட்ரட்களில் இருக்கைகளை ஏற்றவும். இருக்கைகளை நேராக சீரமைக்கவும்.\nஅட்டவணையின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்க விரும்பினால், குறுக்கு பிரேஸ்களின் எண்ணிக்கை மற்றும் மூலைவிட்ட பிரேஸ்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குங்கள். இது அட்டவணையை மிகவும் ஏற்றக்கூடியதாக ஆக்குகிறது.\nஉங்கள் சொந்த பின்னணியை உருவாக்குங்கள் | கட்டிடம் வழிமுறைகளை\nவிரும்பினால் | பின்னிணைப்புகளுக்கான வழிமுறைகள்\nபின்புறங்களுக்கு, நீங்கள் நடைமுறையில் இருக்கைகளை மீண்டும் உருவாக்கி, செங்குத்தாக ஏற்றப்பட்ட மரக் கற்றைகளுடன் இணைக்கிறீர்கள். இருக்கைகளின் குறுக்குவெட்டுகளுடன் மேல்புறங்களை இணைக்கவும். அதற்கேற்ப அவர்கள் வடிகட்டட்டும். பெஞ்சுகளின் குறுக்கு பிரேஸ்களின் கீழ், மேஜை கால்களில் கூடுதல் மூலைவிட்ட பிரேஸை இணைக்கவும்.\nஒரு சுற்றுலா அட்டவணை பொதுவாக ஆண்டு முழுவதும் வெளியே இருக்கும். அதனால்தான் அவர் பல ஆண்டுகளாக நீடிக்க வேண்டுமானால் நீங்கள் அவரை வெதர்ப்ரூஃப் செய்ய வேண்டும். வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் மர பாதுகாப்புகளுக்கு பதிலாக, பொருத்தமான எண்ணெய்கள் அல்லது மெழுகுகளுடன் அட்டவணையை செருகலாம் . அட்டவணை எப்போதும் போதுமான காற்றோட்டமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே, குளிர்ந்த பருவத்தில் அதை பிளாஸ்டிக் மடக்குடன் மறைக்க வேண்டாம். அட்டவணை ஒரு கெஸெபோவின் கீழ் வைக்கப்படுகிறது, இதனால் மழையிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.\nகார்க்ஸ்ரூ இல்லாமல் ஒயின் பாட்டிலைத் திறக்கவும் - வெறும் 30 வினாடிகளில்\nஎனவே லாவெண்டர் மற்றும் பேபி லாவெண்டர் ஆகியவற்றை ஓவர்விண்டர் செய்யுங்கள்\nWPC பலகைகளை இடுதல் / அலங்கரித்தல் | தோட்டத்தில் ஒரு மொட்டை மாடியை உருவாக்கவும்\nவழிமுறைகள்: மரம் மற்றும் கண்ணாடி மீது துடைக்கும் நுட்பம்\nதையல் கிளட்ச் - ஒரு மாலை பைக்கு இலவச வழிமுறைகள்\nதிறந்த பின்கோன்: அதை எப்படி வெடிப்பது | பைன் கொட்டைகள் உண்ணக்கூடியவையா\nசுவர் ஓடுகள் - மூட்டுகளை புதுப்பிப்பதற்கான வழிமுறைகள்\nஷேவிங் கிரீம் மூலம் ஓவியம் - விரல் வண்ணப்பூச்சுகளுக்கான வழிமுறைகள்\nகல்நார் அகற்றும் செலவுகள் - m² மற்றும் சரிபார்ப்பு பட்டியலுக்கான விலைகள்\nபின்னல் பின்னல் | குதிகால் + அளவு விளக்கப்படம் இல்லாத வழிமுறைகள்\nகுழந்தைகளின் சாக்லேட் கேக் உங்களை உருவாக்குகிறது: கைவினை வழிமுறைகள்\nடிங்கர் இதயம் | காதலர் தினத்திற்கான இதயங்களுக்கான யோசனைகள்\nவழிமுறைகள்: கிறிஸ்மஸிற்கான நாப்கின்ஸ் மடிப்பு - நட்சத்திரங்கள், ஏஞ்சல்ஸ் & கோ\nகுழந்தைகளின் ஆடைகளை தைக்கவும் - கோடைகால ஆடைக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் வெட்டு\nஉள்ளடக்கம் தேய்த்தல் - வகைகள் வெளிப்புறத்திற்கான பிளாஸ்டர் உட்புறத்திற்கான மோட்டார் சுத்தம் சரியான கலவை வெளிப்புறம் பூச்சு Innenputz தேய்த்தல் எப்போதும் தேய்ப்பது அல்ல - பயன்பாட்டைப் பொறுத்து உங்களுக்கு பல்வேறு வகையான பிளாஸ்டர் தேவை - சிலிகேட், செயற்கை பிசின் அல்லது களிமண் பிளாஸ்டர். எந்த பிளாஸ்டரை நீங்கள் வெளியேயும் உள்ளேயும் பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். தேய்த்தல் - வகைகள் வெளியே அல்லது உள்ளே இருந்தாலும், கொடுக்கப்பட்ட பிளாஸ்டர் மேற்பரப்பிற்கு சரியான பிளாஸ்டர் உங்களுக்கு முதலில் தேவை. கூடுதலாக, பிளாஸ்டர் இன்னும் சில சிறப்பு பணிகளை நிறைவேற்ற உதவும். விரிவாக, நீங்கள் ஒ\nஒரு துளை கேமராவை நீங்களே உருவாக்குங்கள் - அறிவுறுத்தல்கள் மற்றும் பயன்பாடு\nநடைபாதை அமைத்தல் - நடைபாதை கற்களால் ஆன DIY தோட்ட பாதை\nஒற்றுமை அட்டைகளை நீங்களே உருவாக்குதல் - ஒற்றுமைக்கான அழைப்பிதழ் அட்டை\nமடி குவளை - ஓரிகமி குவளைக்கான வழிமுறைகள்\nகைத்தறி கழுவவும்: எத்தனை முறை மற்றும் எத்தனை டிகிரிகளில்\nவேல���நிறுத்த அளவைப் பயன்படுத்தவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் விளக்கம்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: ஒரு சுற்றுலா அட்டவணையை நீங்களே உருவாக்குங்கள் - அட்டவணை மற்றும் பெஞ்சிற்கான வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-rakul-preet-singhs-cycle-ride-during-in-lockdown-120061000051_1.html", "date_download": "2021-01-23T07:59:34Z", "digest": "sha1:CCQCMOH7XUHMW4WX3TMNNXZEAOU4QJZS", "length": 12351, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்த லாக்டவுனில் இது ரொம்ப அவசியமா..? கழுவி ஊற்றும் இணையவாசிகள் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்த லாக்டவுனில் இது ரொம்ப அவசியமா..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த 'என்.ஜி.கே' படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.\nஆனால், தற்போது இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இதனால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர். அந்தவகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் சமூகலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங் இந்த லாக்டவுன் நேரத்தில் முதல் முறையாக சைக்கிள் ஓடுகிறேன் என கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட இணையவாசிகள் உலகமே ஊரடங்கை மதித்து வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நேரத்தில் பலருக்கும் பரீட்சியமான நீங்கள் இப்படி ஊர் சுற்றினால் உங்களது ரசிகர்களும் இதை தானே ஃபாலோ பண்ணுவாங்க ஒழுங்கா வீட்டுக்கு போய் பத்திரமாக இருங்கள் என அட்வைஸ் செய்து வருகின்றனர்.\nராஜமௌலியின் RRR படத்தில் ரகுல் ப்ரீத் சிங் அதுவும் இப்படி ஒரு காட்சியில்..\nஉனக்கு ஏத்த பையன நீயே பாருன்னு சொல்லிட்டேன்... ஆனால் - ரகுல் ப்ரீத் சிங் தயார் பேட்டி\nநடுரோட்டில் மதுபாட்டிலுடன் பிடிபட்ட ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோவிற்கு பளார் ரிப்ளை\nஇராணியாக இருங்கள்... இப்படி சொல்லிட்டு இராபிச்சைக்காரி மாதிரி ட்ரெஸ் பண்ணலாமா...\nமண்ட செதற போகுது பத்திரம்... அந்தரத்தில் தொங்கியபடி முரட்டுத்தனமாக ஒர்க் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/03/blog-post_40.html", "date_download": "2021-01-23T08:44:34Z", "digest": "sha1:QIC5NJNJWSLNR5PDV5Q4WYW2LZZS5J6B", "length": 5714, "nlines": 156, "source_domain": "www.kathiravan.com", "title": "கண்டி, நுவரெலியா, பதுளை வேட்பாளர்களை இறுதிசெய்தது இ.தொ.கா! | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகண்டி, நுவரெலியா, பதுளை வேட்பாளர்களை இறுதிசெய்தது இ.தொ.கா\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிட்டத்தட்ட இறுதி செய்துள்ளது.\nஇது குறித்து, இ.தொ.க பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்துடன் பேசியபோது, நுவரெலியா, பதுளை, கண்டி மாவட்டங்களின் வேட்பாளர்கள் இறுதிசெய்யப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.\nஇதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், இராஜதுரை ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.\nபதுளை மாவட்டத்தில் செந்தில் தொண்டமான் போட்டியிடவுள்ளார்.\nகண்டி மாவட்டத்தில் பாரத் அருள்சாமி போட்டியிடவுள்ளார்.\nஏனைய இடங்களில் சுயேட்சையாக போட்டியிடுவதென்றும், சுயேட்சையாக களமிறங்கும் இடங்களும், வேட்பாளர்களும் அடுத்த ஓரிரு நாளில் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/02144107/1274218/Not-made-CM-to-protect-Rs-40000-cr-central-funds-Devendra.vpf", "date_download": "2021-01-23T07:59:43Z", "digest": "sha1:ZNLKZA4CHOVQOFLHVFVXEHA7TS25VJMG", "length": 8284, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Not made CM to protect Rs 40000 cr central funds: Devendra Fadnavis", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்\nபதிவு: டிசம்பர் 02, 2019 14:41\n40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றுவதற்காகவே அவசரகதியில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றதாக கூறிய மத்திய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.\nமகாராஷ்டிரா முதல் மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாதது தெரிந்திருந்தும் ஒரு நாடகம் நடத்தி தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டதாக மத்திய முன்னாள் மந்திரியும் பாஜக எம்.பி.யுமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருந்தார்.\nஅவரது கருத்தை மறுத்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.\nஅவரது கருத்து முற்றிலும் தவறானது. இதை நான் முழுமையாக மறுக்கிறேன். புல்லட் ரெயில் திட்டப் பணிகளை மத்திய அரசை சேர்ந்த ஒரு நிறுவனம் நிறைவேற்றி வருகின்றது. இதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்வது மட்டுமே மகாராஷ்டிரா அரசின் பணியாகும்.\nஎங்களிடம் மத்திய அரசு எந்த நிதியையும் திருப்பி அனுப்புமாறு கேட்கவில்லை. நாங்களும் அனுப்பி வைக்கவில்லை என நாக்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nமகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமகாராஷ்டிராவில் மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு - அஜித் பவாருக்கு நிதித்துறை\nமகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார்- ஆதித்ய தாக்கரே கேபினட் மந்திரி ஆனார்\nஅஜித்பவாருக்கு துணை முதல்வர் பதவி : மகாராஷ்டிரா மந்திரிசபை நாளை விரிவாக்கம்\n40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி: பாஜகவின் நாடக விளக்கம்\nமகாராஷ்டிரா சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு\nமேலும் மகாராஷ்டிரா அரசியல் பற்றிய செய்திகள்\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்க மு.க.���்டாலின் முயன்றார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nதமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் ராகுல் காந்தி\nசசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்- காய்ச்சல் குறைந்தது\nமதபோதகர் பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன்\nஇலங்கை கடற்படை கப்பல் மோதி பலியான 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarlexpress.com/2020/11/blog-post_152.html", "date_download": "2021-01-23T07:47:31Z", "digest": "sha1:CLQ52BQ3U323PNU7IGJI3W66KW2HUQSE", "length": 8091, "nlines": 87, "source_domain": "www.yarlexpress.com", "title": "அம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு. \"mainEntityOfPage\": { \"@type\": \"NewsArticle\", \"@id\": \"\" }, \"publisher\": { \"@type\": \"Organization\", \"name\": \"YarlExpress\", \"url\": \"http://www.yarlexpress.com\", \"logo\": { \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 600, \"height\": 60, \"@type\": \"ImageObject\" } }, \"image\": { \"@type\": \"ImageObject\", \"url\": \"http://3.bp.blogspot.com/-YV1R-zyGOgA/XqVetETTSgI/AAAAAAAAMYE/_BUiTTU9WOcgS3mwAbxSSgZRKs4gfQs4ACK4BGAYYCw/s150/51318430_2085999791436000_5971005809985847296_o.jpg\", \"width\": 1280, \"height\": 720 } }, ] }", "raw_content": "\nஅம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளுக்கான முகக் கவசம் மற்றும் தொற்று நீக்கல் திரவம் அடங்கிய பொதி &qu...\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட வைத்தியசாலை அம்புலன்ஸ் சாரதிகளுக்கான முகக் கவசம் மற்றும் தொற்று நீக்கல் திரவம் அடங்கிய பொதி \"கியூமெடிக்கா\" தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் சுகாதார பணிமனை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த தொண்டு நிறுவனத்தினரால் தற்போதைய கொரோனா நிலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் கடமையாற்றும் 111 அம்புலன்ஸ் மற்றும் இதர வாகன சாரதிகளுக்கான முக கவசம் மற்றும் தொற்று நீக்கி திரவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் மற்றும் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் மோகன் மற்றும் தனியார்தொண்டு நிறுவன உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு வழங்கி வைத்தனர்.\nவணிகம் / பொருளாதாரம் (6)\nயாழ் பல்கலை மருத்துவ பீட மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதி. உணவகமும் தனிமைப்படுத்தப்பட்டது.\nயாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று.\nபொன்னாலை வரதராஜர் ஆலயம் தனிமைப்படுத்தலுக்கு உள்ளானது\nஉணவுத் தவிர்ப்பில் ஈடுகின்ற மாணவர்களை சந்தித்தார் துணைவேந்தர்.\nYarl Express: அம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\nஅம்புலன்ஸ் சாரதிகளுக்கென சுகாதார தொற்று நீக்க பொருட்கள் வழங்கிவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/248105-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-plote-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/page/3/?tab=comments", "date_download": "2021-01-23T07:38:05Z", "digest": "sha1:ZQESMPNASYI57ZC6PGLCVDF5FJJ4EFTP", "length": 143150, "nlines": 900, "source_domain": "yarl.com", "title": "புளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\") - Page 3 - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nகனபேருடைய உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்\nமாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது புளட் அமைப்பு. ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது\nஇதை படிக்கும்போது தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின் கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் . தமிழீழம் காணுவம் என\nபுளொட்டு - போட்டு - மாலை தீவு - றோ .. படிக்க ஆவலோடு உள்ளோம்.👍\nமாற்றுக் கருத்துக்களை மதிப்பது எப்படி மதிக்கின்றார்கள் என்பதை யாழ் கள உரையாடல்களிலும், முகப்புத்தக உரையாடல்களிலும் சர்வசாதாரணமாகக் காணும்போதே ஆதாரம் காட்டு என்று கேட்கும் மருதரைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும்.\nபுலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது தெரிந்தும் நீங்கள் அதைப் பற்றிக் கேட்பது புரியவில்லை.\n\"புலிகளில் இருந்து விலகும்போது என்ன நிபந்தனைகள் விதிக்கப்பட்டு விலக அனுமதிக்கப்படுகின்றார்கள்\"\nஉங்கள் எழுத்துக்கள் தரம்தாழ்ந்து போகிறது கொஞ்சம் கவலை தருகிறது\nமற்றவர்கள் என்ன எழுதினாலும் உங்கள் நிலை மாற்றாது தெளிவுடன் எழுதி வந்தவர்\nநீங்கள். இதை உங்களிடம் இருந்தே உண்மையில் நான் கற்றுக்கொண்டேன் என்றாலும்\nஇப்போதும் உணர்ச்சி பொங்கி அள்ளிக்கொட்டி கொள்கிறேன். கொஞ்சம் தனிமனித தாக்குதலில்\nஅதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன்.\nமேலே குவாட் பணியாது உண்மையில் சுத்தமாக புரியவில்லை கொக்குபோல ஒற்றைக்காலில் நின்றுகொண்டு\nவிளம்பரம் தேட தம்மை முன்நாள்கள் என்று அடையாளம் கொண்டோரின் வாந்திகளை தேடி தேடி இணைப்பவரே நீங்கள்தானே இங்கு அள்ளிக்கொட்ட பார்த்து கேள்விகள் கேட்க தொடங்க சிலர் ஓடிப்போனார்கள் இப்போ யாரும் கேள்வி கேட்க்க முடியாது ஒழிந்திருந்துகொண்டு சாத்திரம் பார்க்கிறார்கள் என்று எண்ணுகிறேன். இதை கொஞ்சம் தெளிவாக எழுத முடியுமா\nஅதிக கவனம் எடுக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் மிக தெளிவாக மேலே எழுதினேன் என்று எண்ணுகிறேன் ஏதாவது விளங்கா விடின் தயவு செய்து என்ன விளங்கவில்லை என்று எழுதினால் திருத்தி எழுத முயற்சி செய்கிறேன்.\nமருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுதுவதில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.\nஅவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள வீதியின் பெயர் மாற்றப்பட்டது.\nஇதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.\nகொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா\nமாத்தையாவை அடையாளம் காட்டியது, signal intelligence என்பதே நான் அறிந்தது.\nகடஞ்சா சில விடயங்களை வாசித்துவிட்டு சென்றுவிட வேண்டும்\nநீங்கள் என்ன எழுதினாலும் வேதாள கதை என்றால் மீண்டும் முருங்கை மரத்தில்\nஏறியே ஆகவேண்டும் வேதாளத்தை தவிர்த்து விக்கரமாதித்தனை எழுத முடியாது\nகந்தன் கருணை என்பதை படுகொலை என்பத்துக்குள் கொண்டு வந்ததே புலிகள்தான்\nஅவர்களின��� கொள்கைப்பாட்டுக்கு எதிரான செயல் என்பதால்தான் அவ்வாறான நிலையே முதலில்\nஉருவானது. கந்தன் கருணையில் இருந்தவர்கள் எல்லோரும் அவர்களுக்கு எதிராக ஆயுதங்களுடன் நின்றபோது அவர்கள் கைதுசெய்து கொண்டு வைத்திருந்தவர்கள். யாரும் அப்பாவிகள் அங்கு இருக்கவில்லை ஆனாலும் அவர்களின் ஒரு தளபதி அவர்களது கொளகையின் பிரகாரம் தப்பு செய்ததாகவே புலிகளின் தலைமை கருதி அவருக்கு தண்டனை கொடுத்தது.\nஇது புலிகளால் செய்யப்பட்ட ஒன்றே தவிர ... வேறு யாராலும் புலிகளுக்கு செய்யப்படவில்லை.\nபுலிகள் வேண்டுமென்றால் தூக்கி தாட்டுவிட்டு போயிருக்க முடியும் ... அவர்களுக்கு எதிராக நின்றவர்களைத்தான் கொண்டு வந்து வைத்திருந்தார்கள்.\nமாத்தையாவின் விடயம் தெரிந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும்\nஅரைகுறைகள் அலட்டுவதை தவிர்த்து வேறு ஒன்று செய்ய முடியாது. ஆகவே அதை ஒரு பொருட்டாக\nஎடுக்கவே தேவை இல்லை. விவாதம் என்பது உங்கள் கருத்தில் என்ன இருக்கிறது என்பதை வாசித்து விளங்கி செய்வது. கருத்து திணிப்பை செய்யும் இடத்தில் நீங்கள் என்ன எழுதினாலும் மீண்டும் வேதாளத்தை முருங்கையில் ஏற்ற முஐடியுமே தவிர வேறு ஒன்றும் நடக்க போவதில்லை .... நேரம் செலவழித்து திரும்ப திரும்ப எழுத முடியும் அவ்வளவுதான்.\n(நெடுந்தீவு குமுதினி படகை மறித்து சிங்கள காடைகள் எல்லோரையும் வெட்டினார்கள் அநேகர் எனது உறவினர்கள் (அப்போது 5 செத்தவீட்டுக்கு ட்ராக்ட்டரில் சென்றது இப்போதும் ஞாபகம்) இதுக்கு பழிவாங்க திருகோணமலை தளபதி புலேந்திரன் அவர்கள் இன்னும் 17 போராளிகளுடன் ஓர் சிங்கள கிராமத்திற்குள் புகுந்து பலரை சுட்டு கொன்றார்கள். அதுக்காகத்தான் புலேந்திரன் அவர்கள் திருகோணமலை மாவட்ட தளபதி என்ற பதவியை பறித்தார்கள் மீதி பேர்கள் 6 மாதம் சமையல் மட்டும் செய்வது என்று தண்டிக்க பட்டார்கள்)\nமருதர், நீங்கள் எதிர்பார்ப்பது மாதிரி எல்லாம் என்னால் எழுதமுடியாது. அதற்காக தனிமனித தாக்குதல் என்று சொல்வது எல்லாம் ஓவர். மற்றும்படி நீங்கள் மனம்போனபோக்கில் எழுதுவதில் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதை விளங்க உண்மையில் நேரம் எடுக்கும்.\nஅப்படி எழுதுபவர் இல்லை நீங்கள் என்றுதானே நானே எழுதி இருக்கிறேன்\nஆனால் திடீரென இப்போ அப்படிதான் எழுதுகிறீர்கள். அதுதான் ஏன் என்று புரி���வில்லை\nஉங்கள் நிலையில் இருந்து தரம்தாழ்ந்து நீங்கள் எழுதுவது இல்லை இப்போ சொல்லவரும் கருத்துக்களே\nபுரியாமல் இருக்கிறது தனிமனித தாக்குதலில் அதிகம் கவனம் கொள்கிறீர்களோ என்று சந்தேகம் வருகிறது அதனால்தான். காரணம் நான் வாசிக்கும்போது அப்படி யோசிக்கிறேன் ஒரு வேளை என்னை தாக்கி எழுத்துவத்துக்காக இப்படி எழுதி இருக்கிறாரோ\nகனபேருடைய உண்மை முகங்கள் இத்திரியால் அறியப்படும்\nமுள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்து இன்றைய தேதியில் கூட அவர்கள் தமிழினத்திற்கு சார்பானவர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.\nஉங்களைப்பற்றியும் யாரும் தப்பு தப்பாய் யாரும் வந்து சொன்னால் உடனே மூளையை முழம் காலுக்குள் வைத்துக்கொண்டு நம்பும் ஆள் கிடையாது தீர விசாரிக்கனும் என்ற அறிவாவவது இல்லையா \nஅமீர் கொலையை நீங்கள் இங்கே விசாரித்த மாதிரியா\nஅவர், மாவீரர் ஆகியும், அவரின் பெயர் இடப்பட்ட/ இடப்படப்போகும் நிலையில் உள்ள வீதியின் பெயர் மாற்றப்பட்டது.\nஇதை விட வேறு எந்த தண்டனை ஒருவருக்கு வேண்டும்.\nகொலையிலும் கூடிய தண்டனையாக உங்களுக்கு தென்படவில்லையா\nகடஞ்சா, இயக்கத்தில் வரவு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர்.\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nகடஞ்சா, இயக்கத்தில் வரவு செலவுக்கணக்கில் ஒரு பூச்சியத்தை மாறிப் போட்டவனையே திருவையாறு தும்புத் தொழிற்சாலையில் போட்டு முறித்தெடுத்த உதாரணங்கள் பல திருமணம் அனுமதிக்கப் படுவதற்கு முன்னர் களவாகக் காதல் செய்தோர் காணாமல் போயிருக்கின்றனர்.\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nவெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு குழப்பி யடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே .\nவெளியில் இருந்துகொண்டு மற்றைய இயக்கத்தில் நடந்த விடயங்களையும் ஆதரமில்லா கட்டுக்கதைகளையும் போட்டு குழப்பி யடிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே .\nஇந்த திரியே ஒரு புளட��� உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை\nஎழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து\nஅவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஇந்த திரியே ஒரு புளட் உறுப்பினர் தனது சொந்த அனுபவத்தை\nஎழுதும் திரி இதுக்குள் புலியை கொண்டுவந்ததே அரைகுறைகளை வைத்து\nஅவிப்பதுக்குத்தான். வேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஅவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை.\nஅதைவிட தனக்கு தெரிந்தவர்கள் சொன்னார்கள் புலி அராஜகம் பண்ணினார்கள் என்று வேறை பம்மாத்து கதைகள் . இவர்களின் கண்ணுக்கு புலி செய்த ஆயிரம் நல்ல விடயங்கள் தெரியாது அவற்றில் கூட பழுது தேடிக்கொண்டு இருக்கும் சைக்கோ மனிதர்கள்.\nஅர்யுன் கூட புலி எதிர்ப்பை ஒரு மட்டுக்குள் வைத்து இருந்தார் காரணம் அவரும் ஒரு போராளி அவருக்கு தெரியும் நடைமுறை சிக்கல் இதுகள் ஏன்னென்றால் சுடுதண்ணி பாக்கை காலில் கட்டிவிட்டு துள்ளுதுகள் .\nயாழில் கிருபன் இணைத்த அய்யரின் தொடரில் அவரின் கருத்துக்களை பார்த்தால் விளங்கும் .\nவேகாத அரைவேக்காட்டுத்தனங்கள் தனங்கள் வெதுப்பும்\nவேலைதான் திரிக்கு திரி நடக்கிறது. இதனால்தான் தலைப்பு எங்கோ இருந்தாலும் தேவையில்லாத அலட்டல்களால் திரி நிரம்பி நியானி வந்து வெட்டிக்கொத்தி தொடருகிறது.\nஇதில் கணிசமான பங்கு நிர்வாகத்துக்கும் உண்டு தேவையற்ற அலட்டலை ஆரம்பத்திலேயே தூக்காது\nவாய்ப்பன் மா மாதிரி வைத்து இழுப்பதும் அவர்கள்தான்.\nஅவர்கள் களைத்து விட்டார்கள் போல் உள்ளது .\nஒரு சகோதரப் படுகொலை செய்தவருக்கு வீதிப் பெயர் கொடுக்கவில்லையென்பதெல்லாம் தண்டனையா\nஉணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.\nஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.\nஇது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.\nஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.\nஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.\nசாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ஏறப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.\nஉங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.\nதண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.\nஇங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கியது (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.\nநான் முதலில் சொன்னது, புலிகள் நியாயாதிகத்தையும், இயற்கை நீதியையும், அவர்களை அறியாமலே, கடுமையாக எடுத்துக் கொண்டனர் அவர்கள் நடத்தையில்.\nமற்றது, விட்ட தவறுகள் அவற்றோடு கட்டி வைக்கப்பட்டது.\nஉணர்வு இருக்கும் வரையும் தண்டனை ஒருவரை வருத்தி கொடுக்கலாம்.\nஆனால், அவர் தடுப்பில் வைக்கப்பட்டு, விடுவித்த பின்னும் எல்லா விதமான உரிமைகளும், குப்பி கூட, புலிகளுடன் இணைவதற்கு முதல் தொடர்பில் உள்ளவர் போல நடத்தப்படார்.\nஇது அவரை உடனடியாக கொன்று இருந்தால் நடந்திருக்காது. அவர் அவமானம் அனுபவித்ததை நீங்கள் நேரே கண்டு இருந்தால் அவர் உயிர் விட்டு இருக்கலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்து இருக்க கூடும். ஏறத்தாழ நடைப்பிணம். அதுவும் ஏற்கனவே இவர் இப்படி இருந்து இப்படி வந்தவர் என்று, ஏற்கனவே தெரிந்தவர்கள் மத்தியில் இருபது.\nஆனால், வில்லத்த அவர் விரும்பவில்லை. தன் கடைசி மூச்சு கூட இயக்கதுக்கே என்றார். அப்படியே மாவீரர் ஆனர். தண்தன்னை தொடர்கிறது, புலிகள் முற்றாக செயல் இழந்து இருந்தும்.\nஜஸ்டின் மற்றும் இங்கு உள்ள எல்லோருக்கும் சொல்கிறேன், அப்படியான நிலை தனி மனித வாழ்க்கையில் கூட வரக் கூடாது. அரிச்சந்திரன் அரசனுக்கு வந்து அவன் தன் நாடு விட்டு அவன் யார் என்று தெரியாமல் இருந்ததால் சமாளிக்க கூடியதாக இருந்தது என்றே அந்த நேரத்தில் அவரை தெரிந்தவர்கள் சொன்னார்கள்.\nசாதாரணமாக இறப்பு கூட சில வேளைகளில் சிறப்பு உரிமையாக மாறிவிடும். மாத்தையா இதை கேட்டதாக, தான் துரோகியாக இறக்க கூடாது என்றும், பிரபாகரன் அதை ஏறப்படுதக்கூடிய மனநிலையில் இருந்தும், பிரபாகரன் அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்தேன்.\nஉங்களுக்கு அவர் உடல் சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு இருந்தால் நீதியானதாக இருக்கலாம். அது கூட ஓர் குறிப்பிட்ட நேரம் வரையில் தானே அவரை தாக்கும். அல்லது ஹிட்லர் Jews க்கு செய்த மாதிரி செய்வது பொருத்தம் என்றால், jews க்கு செய்தவர்கள் விளக்கத்தின் பின் உடனடியாக சுட்டே கொல்லப்பட்டனர்.\nதண்டனையின் வலிது என்பது இடம், பொருள், காலம், உட்படுபவரின் நிலை என்று பலதை கருத்தில் எது செய்தவரை பலமாக தாகும் என்று கொடுப்பது. ஆனால், இது திட்டமிட்டு கொடுக்கப்பட்டு இருக்காது என்பதே என் கணிப்பு.\nஇங்கே சொல்வது என் தனிப்பட்ட அனுபவத்தையும் உள்ளடக்கி��து (அரிச்சந்திர பந்தி), தண்டனை அல்லாத சூழ்நிலையில்.\nகடஞ்சா, நீண்ட, அக்கறையான பதிலுக்கு நன்றி\n(மேலே நான் திரியை திசை திருப்புவதாக \"சட்டம் ஒழுங்கில் அக்கறை கொண்ட\" யாழ் உறுப்பினர்கள் விசில் ஊத ஆரம்பித்து விட்டனர்\nஉங்கள் விளக்கங்கள் புலிகளின் கொலைகளை (அல்லது சகோதரப் படுகொலைகளுக்கு கொடுத்த தண்டனைகளை) வித்தியாசமான ஒளியில் காட்டுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன். அந்தப் பார்வையின் படி, புலிகளின் தமிழமைப்புகள் மீதான வன்முறைகளுக்கும் ஏனைய இயக்கங்களின் வன்முறைகளுக்கும் வேறுபாடுகள் இல்லை எனக் கருதுகிறேன். இந்தக் கருத்தை மாற்றும் எந்த புதிய தகவலையும் நான் இங்கே பெறவில்லை\nநீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்\nஅவங்கள் யரோ செய்த கொடுமையெல்லாம் தங்களின் புலி எதிர்ப்பு புராணத்துக்கு புலி செய்தது என்று நிறுவ முற்படுவது கால கொடுமை.\nஇந்த தொடரை எழுதிக்கொண்டு இருக்கும் புளட் உறுப்பினரே\n1984 களிலேயே தமக்கு புலி வெறுப்பை உண்டாக்க என்ன என்ன செய்தார்கள் என்று எழுதுகிறார்\nசகோதர படுகொலையை யார் தொடக்கினார் எவ்வாறு தொடக்கினார் என்று அவர் எழுதுகிறார்.\nஇதுக்குள் புலியை கொண்டுவந்து தங்கள் அரைவேக்காட்டு தனங்களை அவிக்க வேண்டும்\nஎன்பதை தாண்டி இதில் எழுத என்ன இருக்கிறது\nஇதில் எங்காவது புலிகள் வந்து எங்களை கொன்றார்கள் சகோதர படுகொலை செய்தார்கள் என்று\n எல்லாவற்றுக்கும் நாமே பிள்ளையார் சுழி போட்டோம் என்று அவனே எழுதுகிறான்.\nசும்மா தெருவில போறவனுக்கு குடையுது .....\nஎன்பதுக்கு \"சுயபரிசோதனை \" என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் \nநீங்கள் குறிப்பிட்ட தண்டனையைப் பொறுத்த வரை, புலிகளால் பல்வேறு இயக்க விதி மீறல்களுக்காக வழங்கப் பட்ட தண்டனைகளோடு ஒப்பிடுகையில் இந்த கந்தன் கருணை நிகழ்விற்கான தண்டனையின் கடுமை என்ன என்று மட்டுமே நான் சுட்டிக் காட்டினேன். இது புலிகள் எப்படி சகோதரப் படுகொலையைப் பார்த்தனர் என்று அளவிட உதவியது. மேலும், சில உதாரணங்கள் இருக்கின்றன, சந்தர்ப்பம் வரும் போது சுட்டிக் காட்டுவேன்\nசுழிபுரம் படுகொலைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் \nஎன்பதுக்கு \"சுயபரிசோதனை \" என்ற அழகான தமிழ் இருக்க இங்கு ஏன் தேவையில்லாமல் ஆங்கிலம் \nசுழிபுரம் படுகொலைகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் \nretrospective என்பதற்கு அர்த்தம் எனக்குத் தெரிந்த தமிழில் \"பின்னோக்கி\". சுய பரிசோதனை என்ற அழகான தமிழ்ச் சொல்லுக்கு அழகான ஆங்கில அர்த்தம் introspective.\nசில நேரங்களில் உடனே தமிழ் அர்த்தம் தெரியாவிட்டால் கருத்தை தெளிவாக முன்வைக்கும் நோக்கில் ஆங்கிலச் சொல்லைப் பாவிப்பேன், அதை யாழ் விதிகளும் தடுப்பதில்லை என நினைக்கிறேன். உங்களுக்கு இது வேறு மாதிரி விளங்குகிறது என்பதற்காக நான் என்னை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லை\nசுழிபுரம் படுகொலையும் படுகொலை தான், இதில் சந்தேகமென்ன இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம் இங்கே ஒரு தரப்பு செய்ததை படுகொலை என்றும் இன்னொரு தரப்பு செய்ததை \"காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயம்\" என்றும் வாதிடும் உங்களுக்குத் தான் இந்தக் கேள்வி முக்கியம்\nபிற்காலத்தில் அவர்கள் ஏக இயக்கமாக வந்து இறுதி வரை போராடியதால் retrospective ஆக இந்த நியாயங்கள் இப்போது பயன்படுத்தப் படுவதைப் பார்க்கிறேன். ஆனால், நான் காலத்தை நீக்கி விட்டு காய்தல் உவத்தல் இன்றிப் பார்க்க விரும்புகிறேன்.\nமுதலாவது, எனது உவத்தலை, காய்தல் புகுத்தாமலும், அப்படி சமூக அளவில் உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.\nஎனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.\nநீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.\nகாலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்தி�� காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவங்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.\nஉ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள் கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.\nஇன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.\nமறுவளமாக, எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத குறிப்பரை முடிவை பாதிக்கிறது.\nஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.\nஎல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர் கேள்வியும் இருக்கிறது.\nஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில், கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.\nஇதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அ��ன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்டு, பின்பற்றப்பட வேண்டும்.\nபிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.\nமேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம் அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.\nஇதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில், legal frame work உம், due process உம், redress process உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.\nமாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும், வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.\nமுதலாவது, எனது உவத்தலை, காய்தல் புகுத்தாமலும், அப்படி சமூக அளவில் உவத்தல், காய்தல் இருந்தால் அதை அகற்றாமலும் எனது பதிவுகள்.\nஎனது அனுபவங்களை, நான் கண்டதை, கேட்டதை எழுதுகிறேன். அது உவத்தல், காய்தல் அல்ல.\nநீங்கள் சொல்வது உங்கள் விருப்பம். ஆனால், அது யதார்த்தத்தில் இருக்காது.\nகாலத்தை நீக்கி விட்டு ஒரு போதுமே நியாதிக்காக கண்ணோட்டம் எடுக்க முடியாது. அதனால் தான், அரிச்சந்திர காலத்தில் இருந்து, ஹிட்லரை தாண்டி, இன்று வரை வரலாற்று அனுபவ��்களையும், அது ஏற்றப்படுத்திய பின்னோட்டமான நியாதிக்கத்தையும் உதாரணமாக, ஏன் ஊர் பேசிதையே சொன்னேன்.\nஉ.ம். ஆக இவைகளுக்கு ஓர் தீர்ப்பாயம் வெளியாரையும் உள்ளடக்கி வைக்கப்பட்டால், அது இங்கே நான் சொன்னதை விட பரந்து பட்ட வரலாற்று நியாயாதிக்கங்கள், அனுபவங்கள் கருத்தில் எடுக்கப்பட்டே முடிவு எடுக்கப்படும்.\nஇன்னொன்று, நடந்த அல்லது நடந்து கொண்டிருக்கும் போதே, காய்தல், உவத்தலோ, அல்லது அதற்கு மேலான நியாயாதிக்கம் (இருக்கிறதா அல்லது இல்லையா) என்பது பிறக்கிறது. அதிலேயே காலம் என்ற குறிப்பரை நீக்கிய நோக்கு இல்லாமல் போகிறது.\nமறுவளமாக, எப்போதோ நடந்த குற்றத்திற்கு (செய்தவர் பிடிபடாமல், அல்லது யார் என்று அடையாளம் காணப்படாமல்), 30-40 வருடம் கழித்து அடையாளம் காணப்பட்டு, நீதி மன்ற கூண்டில் ஏற்றப்பட்டால், நீதிமன்றம் அந்த நேர நிலைமைகளையும், அந்த நேரத்தில் உருந்து அந்த குற்றம் பற்றிய சட்ட கோட்பாடு கூர்ப்படைந்து து உள்ளது, கூண்டில் ஏற்றப்படும் இருக்கும் சட்டம் என்பவற்றை கருத்தில் எடுத்தே தண்டனையை அடையும். அது கூட, பெரும்பான்மை jury ஆல் ஆமோதிக்கப்பட வேண்டும் என்பதே சட்டம், அதில் கூட பலரின் காலமம் சேர்த்த மற்றும் சேர்க்காத குறிப்பரை முடிவை பாதிக்கிறது.\nஏன்னென்றால், நியாயாதிக்கம் (அல்லது எவ்வ்ளவு தவறி விட்டது) என்பது வரலாறு, அனுபவம், அந்த நேர நிலைமைகள் எந்தன் கூட்டு விளைவாக பிறக்கிறது.\nஎல்லா பக்கமும் ஆயுதம் தரித்து இருந்த போது, சகோதரப் படுகொலை என்று வகைப்படுத்த முடியுமா என்று ஓர் கேள்வியும் இருக்கிறது.\nஏனென்றால், இந்த இயக்கங்களை ஒன்றையும் சாரதா ஓர் ஆயுத அமைப்பு அந்த நேரத்தில் இருந்திருக்கிறது என்றும், அது எல்லாவற்றிலும் பலம் கூடியதாக இருந்து இருக்கிறது என்றும் வைத்து கொண்டால், அந்த அமைப்பு, அதன் பார்வையில், அந்த அமைப்பு தன்னை வேறு வெளிச்சக்திகளின் துணையோடு அழிக்க இடர்பாடுகள் நடப்பதாக அந்த அமைப்பு நம்பக் கொடிய சூழ்நிலையில், கொலையும் ஓர் தெரிவாக, கலைக்க முற்பட்டு இருக்க கூடிய இடத்தில் செய்யப்பட்டு இருக்க கூடிய கொலைகளை சகோதர படுகொலைகள் என்று சொல்லப்பட்டு இருக்காது.\nஇதனால் தான், வன்முறை பிரயோகிக்கப்படக்கூடிய அதிகாரங்கள் இருக்கும் போது, அதன் தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் விதிகள் விதிக்கப்பட்���ு, பின்பற்றப்பட வேண்டும்.\nபிரபாகரன் இதில் காறாராகவே இருந்தார் என்பது 1983 -1985 இந்து ந்து ராம் எடுத்த பேட்டிகளில் இருந்து தெரியும்.\nமேலும், புலிகள் மற்ற இயக்கங்களை, அதில் உள்ளவர்களை இயற்கை எதிரிகளாக (மற்ற இயக்கம் என்று) பார்க்கவில்லை, இங்கே புளொட் உறுப்பினர் சொல்வது மாதிரி. காரணத்தின் அடிப்படையிலேயே, எதிரிகளாக பார்த்தனர். இந்த காரணம், ஒன்று புலிகள் தப்பி பிழைப்பது, மற்றது சித்தாந்த அடிப்படையில் தாம் எந்த காரணத்தினாலும் வெளி சக்தியினால் செல்லவாக்கு செலுத்தப்படக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது என்பது போன்றவை. அதிலும், பல இயக்கங்களை உருவாக்கி வெளிச்சக்தி ஊடுருவுவதை புலிகளும், புளொட் உம் அறிந்து இருந்தது. டெலொ, eprlf, ஈரோஸ் இ பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால், ஈரோஸ் அதை அறிந்து கொள்ளாமல் இருந்தததற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து இருக்கும்.\nஇதை இன்னொரு நோக்கில், சொறி சிங்களதின், அரசு எனும் அடிப்படையில், வன்முறை பிரோயோகத்துக்கான வழிமுறைகள், பல படிகளில், legal frame work உம், due process உம், redress process உம் இல்லை. இருந்த சாதாரண படிமுறைகளான, ஒருவர் எதிர்த்தோ அல்லது ஈதிர்ப்பு இல்லாமலோ கொல்லப்பட்டால், உடனடியாக எல்லா உடல் உட்பட தடயங்களும் அழிக்கப்படலாம் என்பதே பயங்கரவாத எதிர்ப்பு சட்டம். இதனாலேயே, கிழக்கில் கிராமம், கிரமாக சுட்டு, கொளுத்தி சட்ட பூர்வமாக அழிக்கப்பட்டது.\nமாறாக, புலிகள் (அல்லது அது போன்ற) அமைப்பு, என்னை பொறுத்தவரையில், சின்ஹல அரசிலும் பார்க்க, மற்ற இயக்கங்களிலும் பார்க்க, எழுத்தில் இல்லா விட்டாலும், வன்முறை பிரோயோக தெரிவிலும், நடைமுறைப்படுத்தலிலும் நியாயாதிக்கம், மற்றும் விதிகளை, அது அறியாமேலேயே பின்பற்றியது.\nவெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது\nஅதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா\nஎன்பதில்தான் தமிழர்களின் வாழ்வு இருக்கிறது\nஎன்ற மாதிரிதான் ஊருக்குள் பேசிக்கிறாங்கோ\nவெளிப்படை என்ன என்பதில் என்ன இருக்கிறது\nஅதை உலக விஞ்ஞானிகள் ஏற்றுக்கொண்டார்களா\nஏற்றுக் கொள்வதோ இல்லையோ, ஜஸ்டின் கிறிஸ்தவ மதத்துக்கு ஆதரவளிப்பவர் என்று மதம் பற்றிய திரிகளில் தெரிகிறது. கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறவரா இல்லையா என்பதை தவிர்ப்போம்.\nகிறிஸ்தவ மதம் பழைய ஏற்பாடு (old testament), புதிய ஏற்பாடு (new testament) இல் இருந்து கோட���பாட்டுகளை பெறுகிறது.\nஇதில் old testament மிகவும் வன்முறையானது கடவுளை பொறுத்தவரையில். முக்கியமாக, The Law of Moses கொண்டுவரப்பட்ட பின்பே கடவுளின் கோபம், வன்முறை என்பது கடவுலால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள், சட்டதிற்கு வெளியில் உள்ள மக்கள் மீதும் ஏவப்படுகிறது.\nஆ னால், இரு ஏற்பாடுகளில் (testaments) இல் இருக்கும் கடவுளும் ஒன்று, வேறு வேறானதல்ல.\nமறுவளமாக, கடவுளும், விதிகள் (Law of Moses) வைத்தே வன்முறையை ஏவுகிறார். எனவே, ஏதோ ஓர் நியாயாதிக்கம் அடிப்படையாக கொண்டது.\nகடவுலால் ஏவப்பட்ட வன்முறையின் நியாயாதிக்கத்தில் கூட கால குறிப்பரை உள்ளது. இப்பொது, புதிய ஏற்பாடு ஓர் மறுசீரமைப்பாகவே பார்க்கப்படுகிறது.\nஅதாவது, கடவுளும், காலம், அனுபவம், பொதுவான மக்களின் உவத்தல், காய்தல் என்பதால் நியாயாதிக்கத்தில் ஏற்றப்படும் மாற்றங்களில் இருந்து பொதுவாக விதிவிலக்காக இருக்க முடியவில்லை.\nஜஸ்டின் சொல்வது படி, பழைய ஏற்பாட்டில் (old testament) இருக்கும் அதே கடவுளை, புதிய ஏற்பாட்டில் இருக்கும் கடவுளின் வடிவத்தின் வழியாக பின்னோட்டமாக பார்க்க கூடாது என்பது ஒன்று. கடவுளே உவத்தல் காய்தலுக்கு உட்பட்டவராக இருக்கும் போது, மக்கள் இருக்க கூடாது என்பது மற்றது.\nஇதில் ஜஸ்டினின் கருத்து என்ன\nஇதுவும் முதல் பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால் மறந்து விட்டேன்.\nஇதுவும் முதல் பதிவில் சேர்க்க வேண்டும் என்னு நினைத்திருந்தேன், ஆனால் மறந்து விட்டேன்.\nபுளாட் வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\" - பகுதி 11)\nசித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...\nஇரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை எங்களை புதைக்கப்போறாங்களா சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.\nஎம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்கள���டம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.\nஇதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் \"பீ\" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.\nஅவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது உயிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.\nஇவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..\nஉண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன��று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.\nஇரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .\nஅவர்கள் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் \"வாங்கடா வெளியாலை\" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் \"வாங்கோடா வெளியாலை\" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் \"கீழே படுங்கடா..\" \"கிறவ்லிங் செய்யடா..\" என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. \"ஐயோ அம்மா\" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.\nநாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு \"பூஜை\" ஆரம்பமாகியது.\nஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.\nஎன்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வா���தேவன். இவர்கள் இருவரும் \"என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி\" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.\nநானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.\nஅடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எழுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.\nமற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.\nஇரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா இல்லை இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்\nபுளாட் வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\" - பகுதி 11)\nசித்திரவதையால் மயங்கினேன். சிறுநீரோ இரத்தமாகவே சென்றது...\nஇரண்டாம் நாள் பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை. இதையிட்டு எம்முள் பல கேள்விகள் எழுந்தன ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை ஏன் இவங்கள் இன்னும் வரவில்லை எங்களை புதைக்கப்போறாங்களா சந்ததியார் எங்களுக்காக ஏதாவது செய்கின்றரா இது போன்ற கேள்விகளுடன், எமது உயிருக்கு என்ன ஆகுமோ என்ற பயத்துடனும் பகல் கழிந்தது. சில காலங்களின் பின்னர்தான் எமக்குத் இதுபற்றித் தெரிய வந்தது.\nஎம்முகாமை முற்றுகையிட்டு எம்மைக் கடத்தி வந்த மறுநாள் காலை, அன்றைய அனைத்து முகாம் பொறுப்பாளர் வாசுதேவாவும் வாமதேவனும் வழமை போல எமது முகாமிற்குசென்றிருக்கின்றனர். அங்கிருந்தவர்கள் நாம் எங்கே என்று அவர்களிடம் விசாரித்து, அவர்களை கொட்டான்களால் ஓட ஓட தாக்கியிருக்கின்றனர்.\nஇதனால் அந்த முகாமை மீண்டும் முற்றுகையிட்டனர். தாக்குதலுக்கு முன்னணி வகித்தவர்களைக் கடத்தியும், மற்றவர்களை பணிஸ்மன்ற் என்ற பெயரில் \"பீ\" முகாமிற்கும் அனுப்பியிருக்கின்றனர். இவர்களை தாக்குவதற்கு முன்னின்ற தோழர்கள் சுமார் 25 பேருக்கு அதிகமானவர்களை ஒரத்தநாடு களஞ்சிய அறையில் அடைத்து கடுமையாகத் தாக்கினர். அதிலும் ஒருசிலரை தெரிந்தெடுத்து நாலாம் மாடிக்கும் அனுப்பியிருக்கின்றனர். அவர்களின் விபரங்கள் எனக்கு தெரியவில்லை.\nஅவ்வாறு நாலாம் மாடிக்கு அனுப்பப்பட்டவர்களை விட மிகுதியானவர்களில் செங்கோடன், முருகன், செல்வன் போன்றோர் வேறு ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு தாக்குவதால் தமது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்திருந்த போதும் தமது ��யிரைப் பணயம் வைத்து எமக்காக அந்த தோழர்கள் போராடினார்கள். ஆனால் அன்று தலைமையில் இருந்தவர்கள் பல அடாவடித்தனங்களுக்கு துணை போனவர்களாக இருந்தனர். இவர்கள் தமது உயிரைப் பாதுகாக்கும் வகையில் நான் தப்பினால் சரி, நீ தப்பினால் சரி என்றாற் போல் தப்பி ஓடினர். அதன் பின் தாம் புளட்டின் அராஜகத்திற்கு எதிராக போராடியவர்கள் என்ற போர்வையை தம்மீது போர்த்திக்கொண்டு, தீப்பொறியாக அடையாளம் காட்டினார்கள்.\nஇவ்வாறு எமக்காக போராடிய தோழர்களில் ஒரு சிலர் உட்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டதாக பிற்காலத்தில் அறிந்தேன். அவர்களின் பெயர் விபரங்கள் என்னிடம் இல்லை. ஆனால் செல்வன் என்ற தோழர் எனக்கு நீண்ட காலமாக அறியப்பட்டவர். நானும் செல்வனும் ஒரே பாடசாலையில், ஒரே வகுப்பில் கல்வி கற்றோம். எமது வகுப்பை சேர்ந்த மூவரைத் தவிர, மற்றவர்கள எல்லோரும் புளட்டுக்கு மீரான் மாஸ்ரரால் பயிற்சிக்காக பின் தளத்திற்கு அனுப்பப்பட்டவர்கள். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களில் செல்வனும் ஒருவர். ஆம், இந்தத் தோழர்கள் தோழமைக்கு வரைவிலக்கணம் வகுத்ததால், உயிர் வாழ உரிமை மறுக்கப்பட்டவர்கள்..\nஉண்மையான விடுதலையும், உண்மையான தோழமை மனப்பாங்கும் உடைய பல தோழர்களை இந்த விடுதலைப் போராட்டத்தின் பெயரில் எதிர்ப்புரட்சி சக்திகளின் கோரக்கரங்கள் பலி எடுத்துள்ளன. அப்போது இவற்றைப் பற்றி எதுவும் கதைக்காது சந்தர்ப்பவாதிகளாக இருந்த பலர் இன்று போராட்டம் பற்றி பேசிய வண்ணம் உள்ளனர்.\nஇரண்டாம் நாள் இரவு, நாம் இருந்த கூடாரத்தை நோக்கி மோட்டார் சைக்கிள்கள் வந்தன. அதில் மாணிக்கதாசன், செந்தில், பாபுஜி, அமுதன், வாமதேவனும் மற்றும் இன்னும் ஒருவரும் (அவர் பெயர் தெரியவில்லை) வந்தனர். இதில் ஒவ்வொரு தனிநபர் பற்றிய ஆய்வு அவசியமாக இருந்த போதும், மேலுள்ளவர்கள் எவரும் அரசியல் பற்றிய சிந்தனை அற்றவர்கள். முற்று முழுதானஇராணுவக்கண்ணோட்டம் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மட்டக்களப்பு சிறைச்சாலை உடைப்புடன் இயக்கத்தில் இணைந்தவர்கள். இவர்களிடம் இருந்த மக்கள் நலன் பற்றிய கருசனை அற்ற, தன் நலன் கொண்ட கருத்தே தமிழ் மக்களின் மீதான இன அழிப்பிற்கு வித்திட்டது. இவர்கள் கையில் விடுதலைப் போராட்டம் சிக்கியதால் தான், இன்று தமிழ் மக்களின் நிலை இன்று பாரிய துயர் கொண்டதாகவிருக்கிறது .\nஅவர்க��் அறுவரும் வந்து இறங்கியதும், மிகுந்த சத்தத்துடன் \"வாங்கடா வெளியாலை\" என்று கத்தினர். உள்ளுக்குள் இருந்த நாம் யார் முன் போவது என்ற பதட்டத்தில், ஆளையாள் பார்த்த வண்ணம் இருந்தோம். மீண்டும் வாமதேவன் \"வாங்கோடா வெளியாலை\" என்று கத்த, தோழர் தங்கராஜா முதல் வெளியில் சென்றார். சென்றவர் ஐயோ என்று சத்தம் போட்டதும், உடனே மாணிக்கதாசன் அவரை அழைத்து சென்றான். நாம் ஒருவர் ஒருவராக வெளியில் வர வாசலில் இருந்து வருபவர்களுக்கு கொட்டானால் அடித்தனர். ஒவ்வொருவரும் ஐயோ அம்மா என்று அலறும் அதேவேளை, அடித்தவர்களில் ஒருவன் \"கீழே படுங்கடா..\" \"கிறவ்லிங் செய்யடா..\" என்று சத்தம் போட்டபடி இருந்தான். அங்கிருந்தவர்களில் வயது குறைந்தவன் நான் என்பதால், பதுங்கி பதுங்கி மெல்ல வெளியில் வந்தேன். அப்போது எனது முதுகில் ஓங்கி ஒரு அடி வீழ்ந்தது. \"ஐயோ அம்மா\" என்ற அலறலுடன் நிலத்தில் வீழ்ந்தேன். வீழ்ந்த என்னை ஒருவன் காலால் உதைந்தான்.\nநாங்கள் எல்லோரும் அலறியபடி இருக்கையில், எம்மைச் சுற்றி முகாமில் இருந்த பல தோழர்களை காவலுக்கு போட்டிருந்தனர். அவர்களும் சுற்றி இருக்க எமக்கு \"பூஜை\" ஆரம்பமாகியது.\nஒவ்வொருவரையும் எவ்வளவு முறை தங்களால் அடிக்க முடியுமோ, அவ்வளவு அடித்தார்கள். அவர்கள் களைத்ததும் தண்ணீர் குடித்துக் களைப்பாறிய பின் வந்து அடித்தனர்.\nஎன்னை ஒரு தடவை, இருவர் சேர்ந்து தாக்கினார்கள் ஒன்று பாபுஜி அடுத்தது வாமதேவன். இவர்கள் இருவரும் \"என்னடா, நீ பெரியய்யாவைப் பார்த்து என்ன கேள்வி கேட்டனி\" என்று சொல்லி ஒருவர் முதுகின் மேலும் மற்றவர் காலிலும் தம்மால் இயன்றவரை அடித்தார்கள்.\nநானுமே அலறியபடியே இருந்தேன். மறுபுறத்தில் அன்ரனி, சலா, விஜி, சண், ஜெகன், ஆனந்தன் போன்றோருக்கு மற்றவர்கள் அடித்தனர். கே.ஆர்.விஜயன் ஒருவாறு அடிகளுக்குத் தப்பித்து ஒதுக்கமாக போய்ப் படுத்திருந்தான். அதற்குகாரணம், செந்திலின் ஒன்றுவிட்ட தம்பி தான் கே.ஆர்.விஜயன். அவருக்கும் அடி விழுந்தது தான். ஆனால் எம்மளவுக்கு இல்லை.\nஅடுத்து சோசலிசம் சிறி. அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள். ஒன்று மகஜர் கொடுத்தது, அடுத்தது காதலித்தது தொடர்பானது. அதற்காக நையப் புடைக்கப்பட்டார். எனக்கோ, ஒரு சில மணிநேரத்தின் பின் என்ன நடந்தது என்று தெரியாது. நான் மயங்கிவிட்டேன். மறுநாள் காலை எ���ுந்த போது, என்னால் நகரவே முடியவில்லை.\nமற்றவர்களை பார்த்தபோது, அன்ரனியின்தலையில் காயம், ஆனந்தன் மல்லாக்க அரை மயக்கத்தில் கிடந்தார். விஜி தைரியசாலி என்பதால் அடியைத்தாங்கிக் கொண்டு எமக்கு உதவியபடி இருந்தார். என்னாலே நடக்கவோ, எழுந்து நிற்கவோ முடியாத அளவிற்கு தாக்கப்பட்டிருந்தேன். அன்று சிறுநீர் கழிக்கக் கூட என்னால் செல்ல முடியவில்லை. காவலில் நின்றவர்கள் இருவர் என்னை தாங்கியபடி அழைத்துச் சென்றனர். எனது சிறுநீரோ இரத்தமாகவே சென்றது. இவ்வாறு ஒவ்வொரு தோழருக்கும் இருந்தது.\nஇரவு அடிக்கும் போது காவல் கடமையில் பலர் எம்மைச்சுற்றி நின்றார்கள் என ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒரு தோழருக்கு அன்றிரவே மனநிலை பாதிக்கப்பட்டது. அத்தோழர் நான் அறிந்தவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே பிற்காலத்திலும் வாழ்ந்தார். அவர் எவருடனும் கதைக்க மாட்டார். எதற்கும் பயப்படுவார். இரவில் உறங்க மாட்டார். இது போன்று பலர்பாதிப்பிற்குள்ளாகினர். எமக்கு அடிவிழுந்த போதே ஒரு தோழர் மனநிலை பாதிக்கப்பட்டார் என்றால், எமக்கு எவ்வளவு, எந்த வகையில், அன்றிரவு அடி விழுந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். அன்றைய பகல் முழுவதும் உடல் உபாதையால் அரைமயக்க நிலையிலுமே கழிந்தது. எமது மக்களின் விடிவிற்கு போராடுவதற்காக எமது கல்வி, குடும்பம், உறவுகள் என எல்லாவற்றினையும் துறந்து புளட்டிற்கு போனோம். ஆனால் புளட் இயக்கம் சமூக விரோதிகளினது கூடாரமாகியதுடன், இந்திய அரச எடுபிடிகளின் கட்டுப்பாட்டிற்குள்ளும் இருந்தது. இவற்றிற்கு எதிராக குரல் எழுப்பி, அதைச் சரியான பாதைக்கு கொண்டு வர போராட முனைந்தோம். அதைக்கோரி வெளியிட்ட அறிக்கையை இங்கு பார்க்கவும். ஆனால் நாம் எமது உயிரினைக் காக்க போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம். எம்மை கொலை செய்யமுனையும் இவர்கள், இனவெறி சிங்கள அரசின் கொலை வெறி இராணுவமா இல்லை இயக்கங்களினால் உள்வாங்கப்பட்ட இவர்கள் எமது சமூகத்திலிருந்த சமூக விரோதிகள்\nஇதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .\nஇதை படிக்கும்போது இவர்களை தடை செய்தது நியாயமே .\nபுலிகள் ஒழுங்காக இருந்து இருந்தால்\nஏன் அவர்கள் சக போராளிகளை இப்படி சித்திரவதை செய்ய போகிறார்கள்\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எ���ுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை \nஇவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது ட்ரெயினிங் போய் செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும் கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின் கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .\nஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .\nபுளட்டில் இருந்தவர்களுக்காவது தற்போது உள்ளதை எழுதுவதற்கு சுதந்திரம் இருக்குது\nஏன் உங்க அண்ணன் எழுதுவதுக்கு யார் தடை \nஇவ்வளவு நாளும் புலிகளை விமரிசித்தது ட்ரெயினிங் போய் செய்ய முடியாமல் ஓடி வந்ததுகளும் .செட்டி இருக்கும்வரை பிரபாகரனை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மையை அறிந்து செட்டியை துரோகியாக்கிய அய்யரும் கப்பலில் இந்தப்பக்கத்தால் ஏறி அடுத்த பக்கத்தால் இறங்கி கப்பல் கதைகள் அடிப்பவர்களின் கதையும் தானே பார்த்தநீங்கள் உண்க அண்ணனை கதை எழுத சொல்லுங்க பார்ப்பம் .\nஆனால் நீங்க விரும்பியமாதிரி எழுதமாட்டார் என்று தெரியும் .\nஏற்கனவே புலிகள் அமைப்பில் நடைபெற்ற பல வெளியே தெரியாத பல விடயங்களை/ சாத்திரி என்ற புலி போராளி வழங்கிய பேட்டியில் விரிவாக கூறி உள்ளார். அது இந்த யாழ் களத்திலயே பதிவில் உள்ளது. நியாயத்திற்கு மீறிய கொலைகள் என்று பார்த்தால் இயக்க வேறுபாடு இன்றி எங்கும் நடைபெற்று தான் உள்ளது.\nமாற்றுக்கருத்துக்களை மதிக்காமல் அவற்றை வன்முறையிலும், அடாவடித்தனமாகவும் ஒடுக்கித்தான் போராடபோன பலரை சந்தேகம் காரணமாக உட்பட்கொலை செய்தது புளட் அமைப்பு. ஆனால் மாற்றுக் கருத்துக்களை மதிப்பது என்பது\nஇதை படிக்கும்போது தன்னைத்தானே உடம்பில் சதையை வெட்டி உண்ணும் மனிதர்களின் கதைகள் நினைவுக்கு வருவதை தடுக்க முடியல autocannibalism என்று கூகிளில் அடித்தால் நிறைய கதைகள் வரும் . தமிழீழம் காணுவம் என\nபுளொட்டு - போட்டு - மாலை தீவு - றோ .. படிக்க ஆவலோடு உள்ளோம்.👍\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஇலங்கையில்.. தமிழ் சமூக���், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nதொடங்கப்பட்டது 12 hours ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nதொடங்கப்பட்டது 13 hours ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nதொடங்கப்பட்டது 40 minutes ago\nதமிழக மீனவர் அத்துமீறல்: வடக்கு தழுவிய கதவடைப்புக்கு அழைப்பு\nதொடங்கப்பட்டது 11 hours ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 5 minutes ago\nதமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் கேட்க, பார்வோன் மாட்டேன் என்று மறுக்க, ஒவ்வொன்றாக பத்து வாதைகளால் கடவுள் எகிப்தை வதைத்தார். கடைசியில், பாஸ்கா நாளில்(Passover), எகிப்தின் தலைப்பிள்ளைகள் அனைத்தும் கொல்லப்பட, அடிமைகளான யூதர்களிற்கு எகிப்திலிருந்து விடுதலையளிக்க பார்வோன் உடன்படுவான். நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த யூதர்கள் எகிப்திலிருந்து இடம்பெயரும் போது, எங்களைப் போல காணி உறுதியையும் நகைகளையும் ரெண்டு சூட்கேஸையும் மட்டும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட மாட்டார்கள். தங்களை அடிமைகளாக வைத்திருந்த எஜமானர்களின் தங்கத்தையும் வெள்ளியையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் எடுத்துக் கொண்டு தான் யூதர்கள் இடப்பெயர்வையே தொடங்குவார்கள். பாலும் தேனும் ஓடப் போகும் தங்களது வாக்களிப்பட்ட நிலத்திற்கு (promised land) எகிப்தியர்களிடம் விடுதலை பெற்று, அவர்களிடம் இருந்து பலவந்தமாக எடுத்த செல்வங்களுடன் போய்க் ��ொண்டிருந்த யூத ஜனங்களிற்கு, தங்களை மீண்டும் அடிமைகளாக்க பார்வோன் படைகளுடன் வருகிறான் என்ற செய்தி எட்டுகிறது. புளுதி கிளப்பியபடி வரும் பார்வோனின் ரதங்களையும் குதிரைகளையும் கண்ட யூத சனங்கள், மூட்டை முடிச்சுகளுடனும் குழுந்தை குட்டிகளுடனும் ஓடத் தொடங்குகிறார்கள். ஆட்களை ஆட்கள் இடித்து பிடித்துக் கொண்டு பார்வோனின் படைகளிடம் இருந்து தப்ப ஓடிய யூத ஜனங்களை செங்கடல் தடுத்து நிறுத்துகிறது. ஒரு பக்கம் செங்கடல், மறுபக்கம் துரத்திக் கொண்டு வரும் பார்வோனின் ரத துரக பதாகிகள், நடுவிலே நேற்றுத் தான் விடுதலையான யூத மக்கள். அந்த இக்கட்டான நேரந்தில், வணங்கா கழுத்துள்ள இனம் (stiff necked people) என்று கடவுளால் திட்டப்பட்ட யூத இனம், அடிமைத் தளையில் இருந்து தங்களை மீட்ட, கடவுளையைம் கடவுள் அனுப்பிய மீட்பர் மோசேயையும் திட்டத் தொடங்குகிறார்கள். உலகில் எத்தனையோ இனங்கள் இருக்க, தான் தேர்ந்தெடுத்த யூத சனத்திடம் திட்டு வாங்கிய கடவுள், யூத சனத்தைக் காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார். மீட்பர் மோசேயை அவரது கோலைத் தூக்கிப் பிடிக்கச் சொல்லி கடவுள் கட்டளையிட, செங்கடல் பிளந்து, யூதர்கள் கடலைக் கடக்க வழிவிடுகிறது. கடைசி யூதனாக மோசே செங்கடலைக் கடந்து மறுபக்கம் போய், தூக்கிக் கொண்டிருந்த கோலை இறக்கி விட, யூதர்களைத் துரத்திக் கொண்டு செங்கடல் விட்ட பாதைக்குள் வந்த எகிப்திய படைகளை செங்கடல் காவு கொள்கிறது. பிளவுண்டிருந்த செங்கடல் மீண்டும் இணைந்த போது எகிப்தியர்கள் கொல்லப்படுவதை மறுகரையில் இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த யூதனான ஏரியல் ஷரோன் மீண்டும் தனது இனத்தோடு இணைந்து இடப்பெயர்வை தொடர வெளிக்கிடுகிறார். வாக்களிக்கப்பட்ட பாலும் தேடும் ஒடும் நிலத்தை நோக்கி நாலடிகள் எடுத்து வைத்த ஏரியல் ஷரோனிற்கு, கடற்கரை பாறையில் இருந்து தனது செருப்பை சுத்தமாக்கிக் கொண்டிருந்த அவரது நண்பன் பென்ஜமின் நெத்தன்யாகு கண்ணிற்கு படுகிறார். “டேய்.. பென்ஜமின்.. என்னடாப்பா.. என்ன பிரச்சினை.. உதில குந்திக் கொண்டு என்ன செய்யுறாய் ” ஏரியல் கேட்கிறார். முகம் நிறைந்த சினத்துடன் ஏரியலை நிமிர்ந்து பார்க்காமலே “மோட்டு மோசேன்ட சேட்டையை பார்த்தியே.. “ பென்ஜமின் பொருமுகிறார். “சேத்துக் கடலுக்கால எங்களை நடத்திக் கொண்டு வந்த���ில என்ர புது செருப்பெல்லாம் ஒரே சேறடாப்பா” செருப்பில் இருந்த சேறை அகற்றுவதிலேயே பென்ஜமின் குறியாக இருக்கிறார். “எவ்வளவு இதன்டும் சேறு போகுதில்ல.. எகிப்தியன்ட அடிச்ச அருமந்த புதுச் செருப்படாப்பா”. https://vanakkamlondon.com/stories/2021/01/99447/\nஇலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 28 minutes ago\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nகவி அருணாசலம் அவர்களே... மகிந்த ராஜபக்ச... இரத்தக் காட்டேரி என்பதை... அழகாக... வரைந்து உள்ளமையை, ரசித்தேன். 👍\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · பதியப்பட்டது 40 minutes ago\nஆல்ரவுண்டர் தேவைதான்.. அதுக்குன்னு இவரேதான் வேணுமா என்ன.. மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே... மோசமான வீரருக்கு குறி வைக்கும் சிஎஸ்கே. சென்னை: சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக ஆடி தோல்வியை தழுவியது. முதல் முறை பிளே ஆப் செல்லும் வாய்ப்பையே சிஎஸ்கே பறிகொடுத்தது. இந்த நிலையில் தற்போது 2021 ஐபிஎல் தொடரில் எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிஎஸ்கே உள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கும் 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது தயார் புது புது வீரர்களை அணியில் எடுத்து, சிறப்பான அணியை உருவாக்கும் திட்டத்தில் ஐபிஎல் அணிகள் களமிறங்கி உள்ளது. ஆனால் சிஎஸ்கே அணி எப்போதும் போல இந்த முறையும் வயதான வீரர்களை அணியில் எடுத்து வருகிறது. இளம் வீரர்களை குறி வைக்காமல் வயதான வீரர்களை சிஎஸ்கே குறி வைக்க தொடங்கி உள்ளது. உத்தப்பா இரண்டு நாட்களுக்கு முன் ராஜஸ்தான் அணியில் இருந்து உத்தப்பாவை சிஎஸ்கே அணி வாங்கியது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது. உமேஷ் யாதவ் இன்னொரு பக்கம் சிஎஸ்கே அணி உமேஷ் யாதவையும் வாங்கும் எண்ணத்தில் உள்ளது. மேக்ஸ்வெல் இந்த நிலையில்தான் சிஎஸ்கே அணி 2021 ஐபிஎல் தொடருக்காக முக்கியமான ஆல் ரவுண்டர் வீரர் ஒருவரை ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ஆல் ர��ுண்டர் வேறு யாரும் இல்லை ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்தான் என்கிறார்கள். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் இவர் சரியாக ஆடவில்லை . பிக்பாஷ் ஆனால் கடந்த பிபிஎல் தொடரில் சிறப்பாக ஆடினார். இந்தியாவிற்கு எதிரான டி 20 தொடரிலும் இவர் நன்றாக ஆடினார். இந்த நிலையில் ஒரு வெளிநாட்டு வீரர் தேவைப்படும் நிலையில் அந்த இடத்தில் மெக்ஸ்வெல்லை சிஎஸ்கே எடுக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அல்லது டிரேடிங் முறையில் ஒரு வெளிநாட்டு வீரரை அனுப்பிவிட்டு சிஎஸ்கே இவரை எடுக்கலாம். ஓப்பனர் சிஎஸ்கே அணியில் தற்போது ஒப்பனர்கள் சரியாக இல்லை. அதேபோல் கேதார் ஜாதவ் ஆடிய இடத்தில் அதிரடியாக ஆடும் வீரர் இல்லை. இதனால் இந்த இடத்திற்கு மேக்ஸ்வெல்லை கொண்டு வருவதற்கு சிஎஸ்கே முயற்சி செய்யலாம் என்று கூறுகிறார்கள். https://tamil.mykhel.com/cricket/csk-may-aim-for-maxwell-in-the-ipl-2021-mini-auction-024145.html டிஸ்கி :\nஇம்முறை தமிழில்.. தேசிய கீதத்தை, இசைத்து.. நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கத்திடம் கோரிக்கை\nபுளாட் (PLOTE) வதை முகாமில் நான் - சீலன் (\"வெல்வோம்-அதற்காக\")\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/kisan-credit-card", "date_download": "2021-01-23T09:02:07Z", "digest": "sha1:N3GHFBHNI7UC37MX557VNNRXIOLJEVYS", "length": 9365, "nlines": 99, "source_domain": "zeenews.india.com", "title": "Kisan Credit Card News in Tamil, Latest Kisan Credit Card news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nகுடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு\nஅமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\nSII Fire: 5 பேர் இறந்தனர்; இறந்தவர் குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு\nகிசான் கிரெடிட் கார்டு KCC: கடனுக்கான புதிய வட்டி விகிதங்களை அறிந்து கொள்ளுங்கள்\nதொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய அரசு ஒரு தன்னிறைவுப் பொதியை அறிவித்தது.\nவிவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டைப் பெற இந்த ஆவணங்கள் அவசியம்...\nகொரோனா வைரஸில், ஆத்மனிர்பார் பாரத் யோஜனாவை அரசாங்கம் தொடங்கியுள்ளது..\nKisan Credit Card மூலம் வாங்கும் கடனை எதற்கு பயன்படுத்த வேண்டும்; அறிந்துக்கொள்க\nஎந்தெந்த வேலைகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுக்கு கடனைப் பயன்படுத்துவதற்கு விலக்கு கிடைக்கிறது முழு விவரம் கீழே கொடுக்கப்ப��்டு உள்ளது.\nKisan Credit Card பெற இந்த ஆவணங்களைப் பயன்படுத்தவும்; உடனடியாக உங்களுக்கு கிடைக்கும்\nKisan Credit Card: விவசாயிகளுக்கு நன்மை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் 4% வட்டியில் மிகக் குறைந்த விகிதத்தில் கடன்களை வழங்குகிறது. இருப்பினும், இவ்வளவு குறைந்த விகிதத்தில் கடன் பெற சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் உள்ளன.\nராணுவ வீரர்களுக்கு HDFC வங்கி அளித்த Independence Day Gift என்ன தெரியுமா\nஇராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் குடும்பங்களுக்காக HDFC வங்கி 'ஷௌர்ய கே.ஜி.சி கார்டை' (Shaurya KGC Card) அறிமுகப்படுத்தியது.\nவிவசாயிகளுக்கு Kisan Credit Card வழங்க மறுத்த 2 வங்கி ஊழியர்கள் மீது FIR பதிவு\nவிவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் அட்டை வழங்க மறுத்த இரண்டு வங்கி ஊழியர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.1.6 லட்சம் வட்டியில்லா கடன்; மத்திய அரசு திட்டம்\nபசு கிரடிட் கார்ட் திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nஆன்லைனில் கிசான் கிரெடிட் கார்டு விண்ணப்பிப்பது எப்படி\nநெருக்கடி காலத்தில் விவசாயிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், 4% வட்டியில் மூன்று லட்சம் வரை கடன் கிடைக்கிறது. அதைப்பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.\nஉங்களிடம் SBI டெபிட் கார்டு இருக்கா.. அப்போ உடனே இதை செய்யுங்கள்\nபரவலாக பாராட்டப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உரையை எழுதியது யார் தெரியுமா..\nஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலாவுக்கு Covid-19 உறுதியானது, ICUவில் அனுமதி\nஅடுத்த சில நாட்களுக்கு 1 முதல் 3 மணி வரை UPI செயலிகள் இயங்காது\nஇலங்கை கடற்கடையினரைக் கைதுசெய்து இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்: சீமான்\nVoter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..\nகொரோனாவின் புதிய அறிகுறி வெளியீடு; இந்த அறிகுறி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்\nஆதார் இல்லாமலும் LPG சிலிண்டருக்கான மானியம் பெற முடியும் - இதோ முழு விவரம்\nவிமானத்தில் பறக்கும்போதே பயணி எடுத்த UFO வீடியோ வைரல்\nபிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/18112/", "date_download": "2021-01-23T07:22:12Z", "digest": "sha1:CF25RK735LLPGEZOFVJO3WF3GNOFT67A", "length": 11927, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "கேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது -யாழ் ஆயர் - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகேப்பாப்பிலவு மக்களின் போராட்டம் குறித்து அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது -யாழ் ஆயர்\nகேப்பாப்பிலவு மக்கள் கடந்த 18 நாட்களாக அறவழிப் போராட்டம் நடத்தியும், இதுவரை அரசு பாராமுகமாக செயற்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கது என யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகைதெரிவித்துள்ளார்.\nகேப்பாப்பிலவு மக்களின் தொடர் சத்தியாக்கிரக போராட்டம் குறித்து யாழ். ஆயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிமான படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் அறவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று சனிக்கிழமையுடன் 19 நாட்களாகியும் எவ்வித தீர்வுமின்றி தொடர்வது மனவருத்தம் அளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை புதுக்குடியிருப்பு மக்களும் 16ஆவது நாளாக போராடி வருகின்றனர். தம் சொந்த நிலங்களில் கால் பதிக்கும் வரை நகரப்போவதில்லை என இம்மக்கள் மிக உறுதியாக இருப்பது எல்லாவகையிலும் நீதியானதும் நியாயமானதுமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநல்லெண்ண அரசு உடனடியாகவே இப்பிரச்சினைக்கு முடிவு காண விரைந்து செயற்பட வேண்டும் என அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பேரால் அரசிற்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம் எனவும் இது தொடர்பில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் அமர்வில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தனது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅரசு அறவழி கண்டிக்கத்தக்கது கேப்பாப்பிலவு பாராமுகமாக போராட்டம் யாழ் ஆயர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயானைகளு���ன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n28 சிறைகளில் சாட்சியமளிக்க காணொளி வசதிகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது\nயுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு அவசியம் – மனித உரிமை கண்காணிப்பகம்\nஎல்லையில் சுவருக்கெதிராக மெக்ஸிக்கோவில் ஆர்ப்பாட்டம்\nசுகாதார அமைச்சருக்கும் கொரோனா January 23, 2021\nமுச்சக்கரவண்டி சாரதியின் கவனயீனம் – 3 வாகனங்கள் சேதம் – இருவர் காயம் January 23, 2021\nபிரதித்தவிசாளருக்கு எதிரான பிரேரணை – காரைதீவு சபையில் அமைதியின்மை January 23, 2021\nயானைகளுடன் வாழ்ந்து சலித்துவிட்டது – அரசுடன் போராடும் விவசாயிகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on அரளி – சிறுகதை – தேவ அபிரா\nமேன்முறையீட்டு வழக்குகளிள் துரித விசாரணை - இல்லாவிடின், பிணை தாருங்கள் உண்ணா விரதத்தில் தேவத on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\nபிணை அனுமதி பெற ஆவண செய்துதவுமாறு கோரி அரசியல் கைதி உணவு தவிர்ப்பு போராட்டம் - GTN on அரசியல் கைதியான கனகசபை தேவதாசனின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/do-you-know-the-benefits-of-doing-dhanurasana-120112100058_1.html", "date_download": "2021-01-23T08:28:34Z", "digest": "sha1:2JW5YKQLEPUIJZRQBGR2FYE55VCM4ASD", "length": 11966, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தனுராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...? | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கி��ு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனுராசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா...\nதனூர் என்றால் \"வில்\" என்று பொருள். இந்த ஆசனம் வில்லை போன்ற உடலை வளைப்பதால் தனூராசனம் என பெயர் பெற்றது.\nஇந்த ஆசனத்தில் மேரு தண்டம் போன்ற முதுகெலும்பே வில்லாக வளைக்கப்பட்டு, கால்களும், கைகளும் நான் கயிறுகளாக பூட்டப்பட்டுள்ளன.\nவிரிப்பில் குப்புற படுத்து கைகளால் கால்களை இறுக பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் கால்களை இழுத்து தலையையும் கழுத்தையும் மேலே தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை படத்தில் இருப்பது போன்று கொண்டுவரவும்.\nஒரு முறைக்கு ஐந்து முதல் பதினைந்து வினாடியாக மூன்று முதல் ஐந்து முறை செய்யலாம். ஆரம்பத்தில் கால்களை விரித்து செய்யவும்.பின் பிக மெதுவாக சுருக்கவும்.\nமுதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியும். கபம் வெளியேறும். தொந்தி கரையும், மார்பு விரியும், இளமைத்துடிப்பு அதிகரிக்கும்.\nஅஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்ருக் கொழுப்பு, ஊளைச்சதை நீங்கும். பாங்கிரியாஸ் மற்றும் சிறுநீர்க் கருவிகள் நன்கு வேலை செய்யும். ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். பெண்களின் கர்ப்பப்பை பலப்படும். மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இளமைப் பொலிவு உண்டாகும்.\nமண்பாண்டத்தை உபயோகிப்பதால் உண்டாகும் நன்மைகள் \nமலச்சிக்கலை முற்றிலும் அகற்றும் ஆசனம் எது தெரியுமா....\nபீட்ரூட் ஜூஸ் தினமும் பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் \nதினமும் தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்குவதால் என்ன பயன்கள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்��ு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/62-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-01-23T07:10:05Z", "digest": "sha1:CPDGPY4LO52DYESUAPSK3ARURBE6IBNC", "length": 16072, "nlines": 152, "source_domain": "ilakkiyainfo.com", "title": "62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 1.12 மில்லியன் டாலர் | ilakkiyainfo", "raw_content": "\n62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு 1.12 மில்லியன் டாலர்\nஅமெரிக்காவில் 62 நாட்கள் கொரோனா சிகிச்சைக்கு மருத்துவமனை ரூ. 8,52,61,811 அளவுக்கு பில் கொடுத்ததால் அமெரிக்க முதியவர் ஒரு நிமிடம் ஆடிவிட்டார்.\nஉலகிலேயே அதிக கொரோனா பாதிப்பு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இதுவரை அங்கு 21,42,224 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 8,54,106 பேர் சிகிச்சை பலன்பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 16,744 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதனால் அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று கொரோனாவிலிருந்து மீண்ட ஒருவரது மருத்துவமனைக் கட்டணம் தலைசுற்ற வைக்கும் வகையில் அமைந்துள்ளது.\nமைக்கேல் ஃப்ளோர் என்ற நபர் 62 நாட்கள் கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதில் 29 நாட்கள் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட அவருக்கு, 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது. அதில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 1.12 மில்லியன் டாலர் ( ரூ. 8,52,61,811) அவருக்கு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.\nவெண்டிலேட்டர் கட்டணம் ஒரு நாளைக்கு 82 ஆயிரம் டாலர் என்ற வகையில் 29 நாட்களுக்குப் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 42 நாட்கள் தனிப்பட்ட அறையில் இருந்ததற்கான கட்டணம் ஒரு நாளைக்கு 9,736 டாலர் என்ற விதம் 4,09,000 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.\nபிளோர் அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்ததால், அவரது கையில் இருந்து பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படவில்லை. இருந்தாலும் கட்டணத்தை பார்த்ததும் அவருக்கு ஒரு நிமிடம் தலைசுற்றிவிட்டது.\nபிளோர் இதுகுறித்து கூறுகையில் ‘‘சுமார் ஒரு மில்லியன் டாலர் எனது உயிரைக் காப்பற்றியுள்ளது. அந்த பணம் நல்ல முறையில் செலவு செய்யப்பட்டதாக நான் கூறுவேன்’’ என்றார்.\nவிமானத்தில் மகாராணி போல் தனியாக பயணித்த இளம்பெண்… டிக்கெட் விலை தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள் 0\nதுயரச் சம்பவம்: ஆஸ்திரியாவில் நின்றுகொண்டிருந்த லாரியில் 50 அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிப்பு\n“எனக்கு அவளும், அவளுக்கு நானுமே ஊன்றுகோல்” – நெகிழவைத்த 58 மாற்றுத்திறனாளி ஜோடிகளின் திருமணம்\nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவர���க கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maarutham.com/2020/11/06/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:49:26Z", "digest": "sha1:HAWA3T2HZGIIFZGC3MUMLWTRRIGDVI6V", "length": 10205, "nlines": 95, "source_domain": "maarutham.com", "title": "ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - 3 நாட்களாக தொடரும் மீட்புப் பணி! | Maarutham News", "raw_content": "\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nகடும் மழை காரணமாக வௌ்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு\nஇலங்கை அரசு தப்ப முடியாது\n“இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் செயற்பட முடியாது என்ற உண்மையை இலங்கை அரசுக்குச் சொல்லியிருக்கின்றோம். அதையும் மீறி இலங்கை அரசு செயற்பட்டால் எமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த முடிவுகளை...\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்யலாம் என்று அது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பிரதமரின்...\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\nதந்தை செவ்வாவினால் ஜனநாயகமிக்க சமத்துவமிக்க கட்சியாக உருவாக்கப்பட்டு பயணித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இன்றைய காலகட்டத்தில் பாரிய பின்னடைவினையும் விமர்சனத்தையும் சந்தித்து வருகின்றது. இதனை ஊடறுத்து நாம் அறிய முற்பட்டு அறிந்த காரணங்களை...\nசீனா மீதான பனிப்போர் கொள்கையை ஜோ பைடன் முடிவுக்கு கொண்டு வருவார் – சீனா நம்பிக்கை.\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கு நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி காலத்தில் சீனாவுக்கு எதிரான பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. சீனாவுக்கு எதிரான வர்த்தக போரை கையில் எடுத்த டொனால்ட் ட்ரம்ப்,...\nHome Breaking News ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை - 3 நாட்களாக தொடரும் மீட்புப் பணி\nஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை – 3 நாட்களாக தொடரும் மீட்புப் பணி\nஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ள 3 வயது ஆண் குழந்தையை மீட்கும் பணி 3 நாட்களாக தொடர்ந்த வண்ணமாகவுள்ளது.\nமத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா கிராமத்தில் 3 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது.\nமூன்று நாட்களாக மீட்பு பணி தொடர்கின்ற நிலையில், மொத்தம் ஆறு ஜே.சி.பி இயந்திரங்கள் அந்த இடத்திலுள்ள ஆழ்துளை கிணற்றைச் சுற்றி தொடர்ந்து தோண்டப்பட்டும், குழந்தைக்கு தொடர்ந்து ஒக்சிசன் வழங்கப்பட்டும் வருகிறது.\nகுழந்தை சுமார் 60 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது.\nபுதன்கிழமை காலை 9 மணியளவில் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது.\nஇந்நிலையில், பிருத்விபூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலை 10 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்துள்ளார்.\nஒரு இராணுவக் குழுவும் மதியம் ஒரு மணிக்கு அந்த இடத்தை அடைந்துள்ளது. இந்நேரத்தில், ஆழ்துளை கிணற்றில் ஒரு கமரா மூலம் குழந்தையின் நிலை அறியப்பட்டுள்ளது.\nகுழந்தை இரவு பார்வை சாதனங்களுடன் மாலை வரை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றது.\nஇதனையடுத்து புதன்கிழமை இரவு மீட்புக் குழு அந்த இடத்தை அடைந்துள்ளது.\nமீட்புக் குழு தற்போது குழந்தை ஆழமாக ஆழ்துளை கிணற்றிற்குள் செல்வதைத் தடுக்க முயற்சித்து வருகிறது.\nதற்போது, ஆழ்துளை கிணற்றுக்கு இணையாக 60 அடி குழி தோண்டப்பட்டுள்ளது.\nஇப்போது, பினாவிலிருந்து ஒரு உயர் தொழில்நுட்ப இயந்திரத்தின் உதவியுடன் 20 அடி அகல சுரங்கப்பாதை தோண்டப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில், குழந்தையை மீட்க கிராமத்தில் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை அரசு தப்ப முடியாது\nகொரோனா சடலங்களை அடக்கம் செய்ய முடியாது – பிரதமரின் ஊடகப் பிரிவு திட்டவட்டம்\nதமிழ் அரசுக் கட்சியின் தலைமை ஜனநாயக நீரோட்டத்தில் பயணிக்கின்றதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/kabadadaari-first-single-hayakki-baby-lyrical/136067/", "date_download": "2021-01-23T08:16:44Z", "digest": "sha1:GPPTBP73D5NHMUCKXWEUFJLMXHTS3PEP", "length": 4161, "nlines": 124, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Kabadadaari First Single Hayakki Baby Lyrical | Sibi Sathyaraj", "raw_content": "\nPrevious articleநான் அவன் இல்லை ஜீவன் நடிக்கும் 5 மொழிகளில் உருவாகிறது பாம்பாட்டம்.\nமீண்டும் முதல்ல இருந்தா.. ரீ டெலிகாஸ்ட் ஆகும் பிக்பாஸ் 4 – வெளியான ப்ரோமோ வீடியோ.\nகல்லெடுத்து அடிப்பாங்க என நினைத்தேன்.. ஆனால் – பிக்பாஸ் குறித்து பாலாஜி முருகதாஸ் ஓப்பன் டாக்.\nஇந்தியில் ரீமேக்காகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்‌‌.. இணையத்தை கலக்கும் முதல் புரோமோ வீடியோ.\nMaster படம் மட்டும் தான் வெற்றி FEFSI சிவா அதிரடி – மேடையி���் நடந்த மோதல்\nஓவர் அழகாயிட்டே போகும் ரம்யா.. நெஞ்சில் குத்திய டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம்.\nதல 61 இயக்குனர் சுதா கொங்கரா இல்லை..‌ அஜித்துடன் மீண்டும் இணையும் மெகா கூட்டணி.\nவைரலாகுது தமன்னாவின் ஜிம் ஒர்க்கவுட் வீடியோ, திணறும் நெட்டிசன்கள்.\nஇனி வீட்டிலிருந்தே மாஸ்டர் படத்தை பார்க்கலாம்.. OTT மற்றும் டிவியில் எப்போது ரிலீஸ் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9F/", "date_download": "2021-01-23T07:08:58Z", "digest": "sha1:GFMDWSKBICTPMKAHR4N5VUGJIXFIP6BN", "length": 10952, "nlines": 70, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "சைஃப் அலிகானின் தந்தவ் டீஸர் அவுட், அரசியல் பந்தய விளையாட்டு காணப்படும் - சைஃப் அலிகான் தந்தவ் டீஸர் அவுட்", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nசைஃப் அலிகானின் தந்தவ் டீஸர் அவுட், அரசியல் பந்தய விளையாட்டு காணப்படும் – சைஃப் அலிகான் தந்தவ் டீஸர் அவுட்\nசைஃப் அலிகான் நடித்த தொடவின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வலைத் தொடர் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் செய்யப்படும். அலி அப்பாஸ் ஜாபர் இந்த அரசியல் நாடகத்தை உருவாக்கியுள்ளார். ஹிமான்ஷு மெஹ்ரா மற்றும் அலி அப்பாஸ் இதைத் தயாரித்தனர். வலைத் தொடர் ஜனவரி 15 ஆம் தேதி திரையிடப்படும்.\nஒரு நிமிட டீஸர் ஒரு பெரிய கூட்டம் மற்றும் அரசியல் கொடிகளுடன் தொடங்கியது. இந்த தொடரில் சைஃப் ஒரு அரசியல்வாதியின் பாத்திரத்தில் இருக்கிறார். சைஃப்பின் ஈர்க்கக்கூடிய நுழைவு டீஸரில் காணப்படுகிறது. அதே நேரத்தில், பின்னணியில் ஒரு குரல் ஓவர் உள்ளது – ஒரே ஒரு விஷயம் இந்துஸ்தானை, அரசியலை இயக்குகிறது. இந்த நாட்டில் பிரதமர் ராஜா.\nபெரிய ஸ்டார்காஸ்டால் அலங்கரிக்கப்பட்ட ஆர்கி\nதந்தாவில் சைஃப் அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரைத் தவிர, டிம்பிள் கபாடியா, டிக்மான்ஷு துலியா, சுனில் க்ரோவர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது தவிர, ஜிஷன் அயூப்கான், கிருத்திகா கம்ரா, குமுத் மிஸ்ரா, க au ஹர் கான், அனூப் சோனி, சாரா-ஜேன் டயஸ், கிருத்திகா அவஸ்தி, டினோ மோரியா மற்றும் பரேஷ் பஹாஜா. டீசரில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களின் சிறப்பம்சங்களும் காட்டப்பட்டுள்ளன. வலைத் தொடர் அரசியலை அடிப்படையாகக் க���ண்டது. இதில் அரசியல் பந்தயம் கட்டும் விளையாட்டு இருக்கும்.\nடீஸரை இங்கே காண்க …\nகாண்க: ஆஜ் தக் லைவ் டிவி\nஅலி அப்பாஸ் ஜாபர் களியாட்டத்தில் என்ன சொன்னார்\nதிரைப்பட தயாரிப்பாளர் அலி அப்பாஸ் ஜாபர் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோரின் டிஜிட்டல் அறிமுகமாகும் தந்தவா. வலைத் தொடரைப் பற்றி பேசுகையில், அலி அப்பாஸ் ஜாபர், “தந்தாவா மூலம், பார்வையாளர்களை அரசியலில் சக்தி பசியுள்ள உலகத்திற்கு அழைத்துச் செல்கிறோம். நீங்கள் நிகழ்ச்சியைப் பார்த்தவுடன், சரி அல்லது தவறில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் கருப்பு அல்லது வெள்ளை இல்லை. நீங்கள் சாம்பல் நிற நிழல்களைக் காண்பீர்கள். டிஜிட்டலில் தயாரிப்பாளர்-இயக்குநராக நான் தொடங்கினேன் என்று நான் மகிழ்ச்சியடைகிறேன். “\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nREAD கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாண்டா கிளாஸிடமிருந்து பரிசுகளைப் பெற்ற பெல்ஜியத்தில் 18 பேர் இறந்தனர் | சாண்டா கிளாஸ் ஒரு பரிசு கொடுக்க வந்தார், பிரிந்த பின்னர் இறந்தார்; இதுவரை 18 உயிர்கள்\nமீண்டும் எண்ணப்பட்டால், டொனால்ட் டிரம்பிற்கு வாய்ப்புகள் குறைவு, முடிவு எங்கே நிறுத்தப்பட்டது என்பதை அறிவீர்கள்\nசிறப்பம்சங்கள்: அமெரிக்காவில் வாக்குகள் எண்ணப்பட்டு கிட்டத்தட்ட 72 மணி நேரம் கடந்துவிட்டன, ஆனால் படம் இன்னும்...\nபிரதமர் நரேந்திர மோடி பிரத்யேக நேர்காணல்: ஒவ்வொரு இந்தியருக்கும் கோவிட் தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் மோடி கூறுகிறார் – பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி: பிரதமர் மோடி கூறினார்\nலேண்ட்லைனில் இருந்து அழைப்பதற்கான வழி, முதலில் 0, பின்னர் எண் டயல் செய்யப்படும் – இப்போது ஜனவரி 1 முதல் லேண்ட்லைனில் இருந்து மொபைலுக்கான அனைத்து அழைப்புகளும் எண்ணுக்கு முன் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்\nக ut தம் கம்பீரின் பெரிய அறிக்கை- கடந்த உலகக் கோப்பையின் தவறை மீண்டும் செய்ய முடியாது, இந்த கிரிக்கெட் வீரருக்கு ஆறாவது இடத்தில் வாய்ப்பு கொடுங்கள்\nPrevious articleபொருளாதார ஜாதகம் 17 டிசம்பர் 2020: மேஷம் கடின உழைப்பின் பலன்களைப் பெறும், இந்த 7 இராசி அறிகுறிகளில் உள்ள பண ஆதாயங்களின் தொகை – பண நிதி ஜாதகம் 17 டிசம்பர் 2020 இன்று ஆர்திக் ராஷிஃபால் அ���ைத்து இராசி அடையாளம் நிதி பணம் முதலீட்டு ஜோதிடம் lbsd\nNext articleindia vs australia டெஸ்ட் தொடர் முதல் நாள் போட்டி சுருக்கமான விராட் கோஹ்லி ஷா புஜ்ராரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஇந்த படம் பிரியங்கா சோப்ராவின் உலகளாவிய ஆதிக்கத்தின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinibitz.com/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-01-23T07:29:39Z", "digest": "sha1:GZWVQ4FTNMXOEEQOPPSJN32Q2WF4LJQE", "length": 12806, "nlines": 74, "source_domain": "www.tamilcinibitz.com", "title": "ஹைதராபாத் செய்தி: ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவு: கிரேட்டர் ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜக ஆச்சரியம், டி.ஆர்.எஸ்-க்கு பெரிய அடி - ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவுகள்: அதிக ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் பி.ஜே.பி ஆச்சரியம், டி.ஆர்.எஸ்.", "raw_content": "முழுமையான செய்தி உலகம் உங்களுக்காக.\nஹைதராபாத் செய்தி: ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவு: கிரேட்டர் ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் பாஜக ஆச்சரியம், டி.ஆர்.எஸ்-க்கு பெரிய அடி – ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவுகள்: அதிக ஹைதராபாத் கார்ப்பரேஷன் தேர்தலில் பி.ஜே.பி ஆச்சரியம், டி.ஆர்.எஸ்.\nகிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில், பாஜக குங்குமப்பூவை அசைத்துள்ளது. கடந்த தேர்தலில் நான்கு இடங்களை மட்டுமே வென்ற பாஜக, இந்த தேர்தலில் இதுவரை 46 இடங்களை வென்றுள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பாஜகவுக்கு இந்த வெற்றி ஹைதராபாத் கோட்டையை வென்றது போன்றது. ஆளும் டிஆர்எஸ் ஜிஹெச்எம்சி தேர்தலில் 56 இடங்களைக் கொண்டுள்ளது. அதேசமயம், ஒவைசியின் கட்சி AIMIM 43 இடங்களை வென்றுள்ளது.\nகிரேட்டர் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, ​​பாஜக தனது அனைத்து சக்தியையும் வீசியது. தேர்தல் முடிவில் இந்த விளைவு தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில், பாஜகவின் இந்த வலுவான செயல்திறன் எதிர்க்கட்சிகளின் முகத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 2016, டிஆர்எஸ் 99 இடங்களையும், அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஏஐஎம்ஐஎம் 44 இடங்களையும் வென்றது, காங்கிரசுக்கு 2 வார்டுகள் மட்டுமே இருந்தன. இந்த முறை டி.ஆர்.எஸ் ஒரு பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது.\nஆண்���ு மொத்த இடங்கள் டி.ஆர்.எஸ் பாஜக AIMIM காங்கிரஸ்\nஅஞ்சல் வாக்குப்பதிவில் பாஜக ஆச்சரியம்\nபாஜக வெள்ளிக்கிழமை வாக்குகளை எண்ணத் தொடங்கியதிலிருந்தே ஒரு நல்ல செய்தியைப் பெறத் தொடங்கியது. காலையில் அஞ்சல் வாக்கு எண்ணும் போது, ​​பாஜக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அஞ்சல் வாக்குகளை எண்ணும் நேரத்தில் ஏற்பட்ட போக்கின்படி, பாஜக முதலிடத்தில் இருந்தது. பாஜக 87 இடங்களில், டிஆர்எஸ் 33 இடங்களில், எய்ஐஎம் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.\nஷா, நட்டா, யோகி ஆகியோர் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தனர்\nஇந்த முறை பிரச்சாரத்தின்போது, ​​அனைத்து கட்சிகளும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டன, ஆனால் ஒவைசியின் கோட்டையில் கால் பதிக்க, பாஜக முதன்முறையாக ஒரு மாநகராட்சித் தேர்தலில் ஒரு பெரிய தேர்தல் போன்ற அனைத்து பலத்தையும் அளித்தது. ஷா, நட்டா, யோகி உள்ளிட்ட பெரிய தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்தனர்.\nஹைதராபாத் மீது பாஜக வெற்றி பெற்ற வழிகள்\nஹைதராபாத் தொகுதியில் 24 சட்டமன்ற இடங்களும், 5 மக்களவை இடங்களும் உள்ளன. தென் கோட்டையில் பாஜக இங்கே பெரிய நம்பிக்கையை வென்று வருகிறது. 82 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பகுதி தெலுங்கானாவில் பாஜகவின் எதிர்கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும். தற்போது, ​​தெலுங்கானாவின் 119 சட்டமன்ற இடங்களில் பாஜகவுக்கு வெறும் 2 இடங்கள் உள்ளன, 17 மக்களவை இடங்களில் 4 எம்.பி.க்கள் உள்ளனர்.\nஹைதராபாத்தின் வெற்றியுடன் பாஜக தெற்கு கோட்டையை பலப்படுத்தும்\nஹைதராபாத் குடிமைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. பாஜக இங்கு மிகப்பெரிய பிரச்சாரத்தை மேற்கொண்டதுடன், பெரிய தலைவர்களைக் கொண்ட ஒரு படையைத் தொடங்கியது. கடந்த தேர்தலில் வெறும் 4 இடங்களை வென்ற பாஜக இதுவரை 46 இடங்களை வென்றுள்ளது. இது தெலுங்கானாவில் அவருக்கு கிடைத்த பெரிய சாதனை.\nREAD விவசாயிகள் நேரடி செய்தி புதுப்பிப்புகள்: கிசான் அந்தோலன் கே பீச் பிரதமர் நரேந்திர மோடி கி கேந்திரியா மந்திரியன் பாடல் கூட்டம்- கிசான் அந்தோலன் நேரடி புதுப்பிப்பு செய்தி: வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதில் பிடிவாதமாக உள்ள மத்திய அமைச்சர்கள், விவசாயிகள் அமைப்புகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாப் கலாச்சாரம் டிரெயில்ப்ளேஸர். சிந்தனையாளர். சிக்கல் செய்பவர். இசை குரு. சமூக ஊடக நிபுணர். மாணவர். ஜாம்பி நிபுணர்.\nசெயிண்ட் தற்கொலை செய்து கொள்கிறார், விவசாயிகளுக்கு ஆதரவாக தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறார்\nபுது தில்லி டெல்லி-ஹரியானா எல்லையில் (சிங்கு எல்லை) உழவர் போராட்டத்திற்கு ஆதரவாக சாண்ட் பாபா ரன்...\nபீகாரில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலில் 53.51 சதவீதம் வாக்களிப்பு: தேர்தல் ஆணையம்\nபாக்கிஸ்தான் செய்தி: பாக்கிஸ்தானில் கொழுப்பு – பாக்கிஸ்தானை கொழுப்பில் பட்டியலிடுவதில் இந்தியா தோல்வியடையும்\nதிருமணத்தில் யுஸ்வேந்திர சாஹல், தனஸ்ரீ வர்மா ஏழு சுற்றுகளுடன் பிணைக்கப்பட்டார்\nPrevious articleஹைதராபாத் ஜி.எச்.எம்.சி தேர்தல் முடிவுகள் டி.ஆர்.எஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமோடி வாரணாசி: வாரணாசியில் மோடி: பிரதமர் மோடி தேவ் தீபாவளியைத் தொடங்கினார், மேடையில் இருந்து எதிர்ப்பைக் குறிவைத்து- ‘சிலருக்கு பாரம்பரியம் என்பது குடும்பம் மட்டுமே’ – நரேந்திர மோடி உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் தேவ் தீபாவளி விழாவைத் தொடங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tmmk.in/2020/11/29/tvr/", "date_download": "2021-01-23T06:53:49Z", "digest": "sha1:RQS5RFQT4UHRNXQYKC2WAIH7MOWBFAZQ", "length": 22739, "nlines": 218, "source_domain": "www.tmmk.in", "title": "திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்", "raw_content": "\nTMMK Official Website தமுமுகவின் அதிகாரப்பூர்வமான இணையதளம்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nமனிதநேய மக்கள் கட்சியின் வடமேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம்\nவேலூரில் நடைப்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி அணிவகுப்பு\nதிமுக சிறுபான்மையினர் அணி மாநாட்டில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர்கள்\nTNTJ தலைமையகத்தில் தமுமுக தலைமை நிர்வாகிகள்\nமருத்துவ சேவை அணி மாநில செயற்குழு\nHome/Recent/திருவாரூ��ில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nதிருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்\nதிருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு திருவாரூர் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை நைனா முஹம்மது,மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது,மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளர் காரைக்கால் பயாஸ், கிழக்கு மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் பொதக்குடி ஹபிப் ஆகியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது..\nசிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில செயலாளர் காரைக்கால் அப்துல் ரஹீம்,தலைமை பிரதிநிதி வெங்கலம் A. ஜபருல்லாஹ்,மாநில விவசாய அணி செயலாளர் H.M.D. ரஹ்மத்துல்லாஹ், மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் L. தீன் முஹம்மது, ஆகியவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.\nஇந்த கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் H.நவாஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள்,நகர ஒன்றிய பேரூர் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.\nPrevious டிசம்பர் -6 நீதி பாதுகாப்பு நாள் கண்டன உரையாற்றுவோர் விபரம்\nNext நெல்லை வள்ளியூரில் தமுமுக மமக புதிய கிளை அமைப்பு \nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாக��்மாலா திட்டத்தின் மூலம் நாடு …\nமக்கள் உரிமை இந்த வார இதழில்…\nநானும் இஸ்லாமிய சமூகமும் - பகுதி 1 - நடிகர்.பொன்வண்ணன் || TMMK MEDIA\nபாசிசத்தை வீழ்த்தி, காந்தியடிகள் கனவை நிறைவேற்றுவது காலத்தின் அவசியம் - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ... See MoreSee Less\nதென் சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி பாலவாக்கம் 185வது வட்டத்தில் நடைப்பெற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கையில் ஏராளமானோர் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nமத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதியை சார்ந்த ஏராளமானோர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். ... See MoreSee Less\nதமுமுக மருத்துவ சேவை அணியின் சென்னை மாவட்டங்களின் செயற்குழு\nவட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய 5 மாவட்டங்களுக்கான மருத்துவ சேவை அணி செயற்குழு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமையகத்தில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் J.கிதர் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் A.கலில் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர்கள் A.முகம்மது பயாஸ், M.முகம்மது ரஃபி, P.R.தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் P.M.R.சம்சுதீன், மாநில செயலாளர் I.அப்துல் ரஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினர்.\nஇதில் கொரானா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது, குருதிக்கொடைப் போராளி விருதுகள், அவசர ஊர்தி ஓட்டுனர்களுக்கான\nமனிதநேய பண்பாளர் விருது என ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டது. 5 மாவட்டங்களில் மாவட்ட மருத்துவ சேவை அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.\nஇப்போது நமது தமுமுக செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்\nதமுமுக டெலிகிராம் குழுவில் இணைய இங்கே https://t.me/tmmkhqofficial க்ளிக் செய்யவும்\nமக்கள் உரிமை (17-29) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-25) மின்னிதழ்\nமக்கள் ��ரிமை (17-24) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-23) மின்னிதழ்\nமக்கள் உரிமை (17-22) மின்னிதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nஞானதேசிகன் மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nசென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்\nமமக தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nகாவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி: போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்து\nமனிதம் என்றால் என்னவென்று தமுமுக தோழர்களிடம் கேட்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் ஜி.எம். அக்பர் அலியின் உருக்கம்\nமனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அஸ்லம் பாஷா நம்மை விட்டு பிரிந்தார்\nவெளிநாடுகளில் இருந்து சென்னை,திருச்சி விமான நிலையங்களிற்கு வரும் புலம்பெயர் தமிழர்களுக்கு உதவ தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்கள் அறிவிப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தின் அரபு, உருது மற்றும் பார்சி துறையின் மேனாள் தலைவர் பேராசிரியர் பி.நிசார் அஹ்மது மறைந்தார்\nமுஹம்மது யாசுதீன்: நம் உரிமையே உரக்க சொல்லும் நாளிதல்... வாழ்த்துக்கள்...\nF j fairose: யா அல்லாஹ் கஷ்டம் நிறைந்த எங்கள் வாழ்வில் நீ என்றாவது ஒருநாள் மனம் நிறைந்த நிம்ம...\nAbdul Kader: இரவல் தந்தவன் கேட்கின்றான்... இல்லையென்றல் அவன் விடுவானா.... அனுப்பிய பிரதிநிதிய...\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\nமக்கள் உரிமை வார இதழ்\nதமிழக மீனவர்களைத் தாக்கி கொன்ற இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்\nபுற்றுநோய் மருத்துவ நிபுணர் அம்மையார் சாந்தா மறைவு – மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/farmtrac/farmtrac-45-28037/32570/", "date_download": "2021-01-23T07:53:41Z", "digest": "sha1:7BDFSNIZBQMBMJWFET5YJ6SXQNS537PD", "length": 27538, "nlines": 249, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது பார்ம் ட்ராக் 45 டிராக்டர், 2018 மாதிரி (டி.ஜே.என்32570) விற்பனைக்கு மீரட், உத்தரபிரதேசம் - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: பார்ம் ட்ராக் 45\nவிற்பனையாளர் பெயர் Davander Gurjar\nபார்ம் ட்ராக் பயன்படுத்திய டிராக்டர்கள்\nபிராண்ட் - பார்ம் ட்ராக்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nபார்ம் ட்ராக் 45 விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் பார்ம் ட்ராக் 45 @ ரூ 5,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2018, மீரட் உத்தரபிரதேசம் இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 6065 4WD\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹா ஷக்தி\nநியூ ஹாலந்து 3630 TX பிளஸ்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த பார்ம் ட்ராக் 45\nசோனாலிகா DI 50 Rx\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nசோனாலிகா 47 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ர���ஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/massey-ferguson-1035-di-24410/28073/", "date_download": "2021-01-23T08:28:56Z", "digest": "sha1:KN3DYPS7VJIPWVEPZMWX5WDVRYDHKAVD", "length": 27239, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 1994 மாதிரி (டி.ஜே.என்28073) விற்பனைக்கு கடாக், கர்நாடகா - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அசாம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அருணாச்சல பிரதேசம் ஆந்திரப் பிரதேசம் இமாச்சல பிரதேசம் உத்தரகண்ட் உத்தரபிரதேசம் ஒரிசா கர்நாடகா குஜராத் கேரளா கோவா சண்டிகர் சத்தீஸ்கர் சிக்கிம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் டெல்லி தமன் மற்றும் டியு தமிழ்நாடு தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரிபுரா தெலுங்கானா நாகாலாந்து பஞ்சாப் பாண்டிச்சேரி பீகார் மகாராஷ்டிரா மணிப்பூர் மத்தியப் பிரதேசம் மற்றவை மிசோரம் மேகாலயா மேற்கு வங்கம் ராஜஸ்தான் லட்சத்தீவு ஹரியானா\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்ப���ையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 2,20,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1994, கடாக் கர்நாடகா இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 Di-i\nசோனாலிகா DI 30 பாக்பாண\nஇந்தோ பண்ணை 3035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 245 ஸ்மார்ட்\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nஸ்வராஜ் 724 எக்ஸ்எம் ஆர்ச்சர்ட் NT\nபார்ம் ட்ராக் Atom 26\nஇந்தோ பண்ணை 2035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 DIபிளானட்டரி பிளஸ்\nநியூ ஹாலந்து 3037 TX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிர��க்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radio.ajeevan.com/2010/09/26-september-2010-tamil.html", "date_download": "2021-01-23T07:52:37Z", "digest": "sha1:OJL4OXL6LUKAZ4LIPKRYBWGKB5BEJTRU", "length": 3442, "nlines": 96, "source_domain": "www.radio.ajeevan.com", "title": "26 september 2010 Tamil", "raw_content": "\n(இங்கே அழுத்தி நிகழ்சியை நீங்கள் தரவிறக்கம் செய்தும் கேட்கலாம்)\n“செத்தும் கொடை கொடுத்தவராம் இந்தியாவின்\nசீதக்காதி பெரும்வள்ளல், மகாகவி பாரதியும்\nகத்தும் “குயில் பாட்டி”லும் கொடை கொடுத்தான்\nகவிக்குயிர் தந்தோர் சாவதில்லை என்றார் பாரதிதாசனே\nமுத்தும், மாணிக்கம், வைரங்களும் கல்விபெறுபவர்க்காய்\nமுகலாய மாமன்னர் பரம்பரையும் கொடை கொடுத்தனராம்\nசொத்தும் பொருளனைத்தும் சேர்த்தும், பதுக்கி வைக்காமலே\nசெந்தமிழ் இலக்கியம் பாடநூல், பன்னூறு தந்த புன்னியாமீனே\nஎனப் புன்னியாமீனின் புகழைப் பெருமையுடன் பாராட்டிப் பாடினார்.\n' தீபன் ' திரைப்படத்தின் கதாநாயகன் ஷோபா சக்தியுடன் மனம் திறந்த ஒரு மாலைப் பொழுது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7/", "date_download": "2021-01-23T07:13:33Z", "digest": "sha1:NUQUFIZIJW6MGISC5WPDL64NB37F5JQC", "length": 23535, "nlines": 172, "source_domain": "ilakkiyainfo.com", "title": "கொரோனா வைரஸ் : இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அதிகரித்த பாதிப்பு - காரணம் என்ன? | ilakkiyainfo", "raw_content": "\nகொரோனா வைரஸ் : இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டபின் அதிகரித்த பாதிப்பு – காரணம் என்ன\nஇலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்���ட்ட நிலையிலேயே, கோவிட்-19 அச்சுறுத்தல் வலுப்பெற்றுள்ளது.\nஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் கடந்த ஐந்து தினங்களில் மட்டும் 100க்கும் அதிகமான கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஊரடங்கு தளர்த்தப்பட்ட கடந்த 20-ஆம் தேதியன்று வரை ஒரு நாளில் அடையாளம் காணப்பட்ட அதிகூடிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 17ஆக காணப்பட்ட நிலையில், நாடு வழமைக்கு திரும்பி வருகின்றது என்ற எதிர்பார்ப்பில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மாத்திரம் 33 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nஅதற்கு அடுத்த நாள் 6 தொற்றாளர்களும், 22ஆம் தேதி 20 தொற்றாளர்களும், 23ஆம் தேதி 38 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.\nஇலங்கையில் முதல் 100 கோவிட் தொற்றாளர்கள் 14 நாட்களில் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்ட பின்னர் ஐந்து நாட்களிலேயே 100 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இதுவரை 373 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த ஐந்து நாட்களிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 259 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 107 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.\nகோவிட்-19 வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி 7 உயிரிழப்புக்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.\n183 பேர், இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.\nஅச்சுறுத்தலாக மாறியுள்ள பாதுகாப்பு பிரிவினர்\nகொரோனா வைரஸ் தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் போலீஸார், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியன சுகாதார பிரிவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.\nகொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவராக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவே நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன், இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களை பெரும்பாலும் முப்படையினரே நடத்தி வருகின்றனர்.\nஇவ்வாறு மக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்�� பாதுகாப்பு பிரிவினரே தற்போது கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக மாறிவிடுவார்களோ என்ற அச்ச நிலைமை தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்பட ஆரம்பித்துள்ளது.\nஅதற்கு பிரதான காரணம், வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றிய கடற்படை சிப்பாய் ஒருவருக்கு நேற்று முன்தினம் கோவிட்-19 தொற்று ஏற்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை உறுப்பினர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.\nஇவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட கோவிட்-19 பரிசோதனைகளின் ஊடாக 60 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, வெலிசர கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் இல்லாதொழிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nகுறித்த கடற்படை சிப்பாய்களுடன் பழகியவர், அவர்கள் சென்ற இடங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.\nமக்களை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினருக்கே கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளமை நாட்டு மக்கள் மத்தியில் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை உறுப்பினர்களுடன் பழகியர்கள், குடும்பத்தினர் என பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.\nஇலங்கையில் இந்த தொற்று பரவும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக கொழும்பு மாவட்டம் பதிவாகியுள்ளது.\nசுகாதார அமைச்சின் தரவுகளின் பிரகாரம், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இதுவரை 130 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்கு அடுத்தப்படியாக களுத்துறை மாவட்டத்தில் 58 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇலங்கை பிரதான பொருளாதார மத்திய பகுதியாக விளங்குகின்ற கொழும்பு தற்போது அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாக மாற்றமடைந்துள்ள நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவிலிருந்து ஒரு மாதத்திற்கு முன்னர் வருகைத் தந்த பெண்ணொருவரினாலேயே கடந்த சில தினங்களாக கொழும்பில் அதிகளவிலான கொவிட் த���ற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.\nகொழும்பு – பண்டாரநாயக்க மாவத்தை பகுதியில் வாழ்ந்த இந்த பெண்ணின் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிவேகமாக பரவ ஆரம்பித்த கோவிட் -19 தொற்று, தற்போது கொழும்பு நகரையே முடக்கியுள்ளது.\nகொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்கு நாடு தழுவிய ரீதியில் அமல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழ். பல்கலைக் கழக மாணவியின் தற்கொலைக்கு காரணமான சூத்திர தாரி முன்னாள் புலி உறுப்பினர் கைது\nபெற்ற குழந்தையை கற்பாறையில் அடித்துக்கொன்ற கல்மனம் கொண்ட தந்தை\nகண்டியில் கொல்லப்பட்ட இருவரும் பிரபல பாதாள உலகப்புள்ளிகள் \nவேஷ்டி உடையில் செம குத்து டான்ஸ் போட்ட இளம் பெண் \nஜனவரி 12 : எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்ட கதை\nபோட்டி நகர்வுகளில் குதிக்கிறதா இந்தியா\n‘அமெரிக்கா மீது இரசியா இணையவெளி ஊடுருவல்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nமகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…\nஇயேசு கிறிஸ்து: இஸ்லாமியர்கள் போற்றிய அருள் நாயகன் -அரிய தகவல்கள்\nஅனைவருக்குமான நீதி இந்த நாட்டில் இல்லை; பக்கச்சார்பான நீதியே காணப்படுகின்றது – நாடாளுமன்றத்தில் விக்கினேஸ்வரன்\nகலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும் (உடலுறவில் உச்சம்\nசாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....\nசீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...\nகொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...\nஇதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...\nநித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nமங்கோலிய அரசன் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வடகிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றிய செங்கிஸ்கான் உலகத்தையே நடுங்கச் செய்தார். உலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆட்சியாளர்களில் ஒருவராக கருதப்படும் செங்கிஸ்கான், படையெடுத்து சென்ற வழியெல்லாம் பேரழிவையும் பலத்த உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி, நாடு நகரங்களையும், தேசங்களையும்...\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/tncwwb-recruitment-2020-37-clerk-vacancies-at-tncwwb-006478.html", "date_download": "2021-01-23T08:50:45Z", "digest": "sha1:G2X4EWZTRKYXY6F7R7PPE2PIA4O2HDJ2", "length": 13808, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! | TNCWWB Recruitment 2020 - 37 Clerk Vacancies at TNCWWB - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nதமிழக அரசின் தொழிலாளர் துறையில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 37\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்ற இணையதளம் மூலம் 30.09.2020 தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி தவிர அனைவருக்கும் தேர்வுக் கட்டணம் ரூ .500\nஎஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ .250\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tncwwb.onlineregistrationform.org/TNCWWB என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nதமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n உள்ளூரிலேயே மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் ECIL நிறுவனத்தில் பட்டதாரி பொறியியல் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.56 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் பழங்குடியின நல வாரியத்தில் வேலை வேண்டுமா\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.51 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n14 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n39 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழில் எழுதப் படிக்கத் தெரியுமா ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறையில் வேலை வேண்டுமா\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/themozhi-articles/special-article-on-nelson-mandela-day-114071800017_1.html", "date_download": "2021-01-23T09:04:57Z", "digest": "sha1:ERCNZBSANJWXHHFI34CON6QN2Y7TXZKR", "length": 15348, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "'பாரத ரத்னா' நெல்சன் மண்டேலா - சிறப்புக் கட்டுரை | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n'பாரத ரத்னா' நெல்சன் மண்டேலா - சிறப்புக் கட்டுரை\nஜூலை 18: நெல்சன் மண்டேலா தினம்\nநிறவெறிக்கு எதிராக வன்முறையற்ற அறப் போர் செய்த நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 ஜுலை 1918 – 5 டிசம்பர் 2013) தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பினைப் பெற்றவர்.\nஉரிமைக்காகப் போராடிய இவரது நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டு, சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு\n27 ஆண்டுகள் சிறையில் வாடியவர் இவர். நெல்சன் மண்டேலா, 2013 டிசம்பர் மாதம் தனது 95ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு மறைந்தார்.\nஅவர் நினைவைப் போற்றும் வண்ணம் இந்த 2014ஆம் ஆண்டு, அவருடைய 96ஆவது பிறந்த நாளுக்குக் கூகுள் நிறுவனம், ஒரு சிறப்பு டூடில் வரைபடம் வெளியிட்டு மரியாதை செலுத்தியுள்ளது. விடுதலைக்கான அவரது நீண்ட பயணத்தில் அவராற்றிய உரைகளைத் தொகுத்து வழங்கியுள்ளது இந்தப் படம்.\n\"கல்வி என்னும் ஆயுதம் உலகினை மாற்றும் சக்தி வாய்ந்தது\", \"ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை, ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டு எழுவதில்தான் புகழ் பெறுகிறார்\" என்பவை அவர் உதிர்த்த சிறந்த பொன்மொழிகளில் சில.\nஉலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு \"நேரு சமாதான விருது\" வழங்கியது. ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தினால் அவரது சார்பில் அவருடைய மனைவி வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதினை ஏற்றுக்கொண்டார். அத்துடன் நெல்சன் மண்டேலாவிற்கு\nஇந்தியாவின் \"பாரத ரத்னா\" விருதையும் 1990இல் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்ற சிறப்பைப் பெற்றவர் நெல்சன் மண்டேலா.\nதென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாகிரக அமைப்பு அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான \"மகாத்மா காந்தி சர்வதேச விருதை\" நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. உலக அமைதிக்கான \"நோபல் பரிசும்\" 1993ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.\nமனித உரிமைகளை மேம்படுத்துதல், ஆண்-பெண் சம உரிமைக்குப் பாடுபடுதல், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர வேண்டித் தொண்டாற்றுதல் என மக்கள் நலனை முன்னிறுத்தி சேவை செய்த நெல்சன் மண்டேலாவின் உழைப்பைப் போற்றுவதற்காக அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் தேதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. இவ்வறிவிப்பைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு முதல் \"அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம்\" கொண்டாடப்படுகிறது.\n\"யாரும் பிறக்கும் பொழுதே நிறத்திற்காகவும், மதத்திற்காகவும், பிற பின்புலத்திற்காகவும் மற்றவரை வெறுக்கும் எண்ணத்துடன் பிறந்ததில்லை, ஒருவர் அவ்வாறு வெறுக்கக் கற்றுக் கொண்டாரானால் அவரை விரும்புவதற்கும் பழக்கப்படுத்த முடியும், ஏனெனில் அன்பு செலுத்துவது என்பது வெறுப்பதைவிட மக்களுக்கு இயல்பாக வருவது\", என்ற அவரது பொன்மொழியை இந்த நாளில் நினைவுகூர்வோம்.\nஇந்திய மக்களை மகிழ்ச்சியாக்க தொடர்ந்து பணிபுரிவேன் - சச்சின்\n\"பாரத ரத்னா\" விருதைப் பெற்றார் சச்சின்\nபிப்ரவரி 4 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது\nநெல்சன் மண்டேலாவின் பிரம்மாண்ட சிலை திறப்பு\nமண்டேலாவின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது (வீடியோ)\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/tamizhan-enpavan-ulagalaaviya-manithan", "date_download": "2021-01-23T08:23:58Z", "digest": "sha1:PJQFYAGFTIM26MGT3BRLB6CAYDMRTEP3", "length": 8242, "nlines": 206, "source_domain": "www.commonfolks.in", "title": "தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nSubject: ஈழம், சினிமா, உளவியல், மார்��்சியம்\nமார்க்சியக் கோட்பாட்டாளரான கோவை ஞானி, அ. சிவானந்தன், கா. சிவத்தம்பி, தோழர் தியாகு போன்றவர்கள் இன்று எமது கொதிநிலைப் பிரச்சனைகளான தேசியம், பின்மார்க்சியம், சாதியம், பின்நவீனத்துவம் போன்றவை குறித்து உரையாடுகிறார்கள்.\nஉளவியலாளரான ராம் மகாலிங்கம் சமகால உளவியல் ஆய்வுப் போக்குகள் மற்றும் சாதிய நீக்கம் குறித்து உரையாடுகிறார். ஈழப் பதிப்புலக முன்னோடியான இ. பத்மநாப ஐயர் ஈழ பதிப்புத்துறை குறித்தும், ஈழக் கவிஞர் மு. புஷ்பராஜன் தென்னாசிய அரசியல் பின்னணியில் ஈழம் குறித்து தமிழிலும் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட நாவல்கள் குறித்தும், ஓவியர் புகழேந்தி தனது படைப்பின் சமூக ஆதாரங்கள் குறித்தும், தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியரான தியடோர் பாஸ்கரன் திரைப்பட அழகியல் மற்றும் வரலாறெழுதியல் குறித்தும், நாவலாசிரியர் திலகவதி வன்முறைக்கும் இலக்கியத்துக்குமான உறவு குறித்தும் உரையாடுகிறார்கள்.\nபடிக்கத் தெரிந்த தொழிலாளியான ஜி. கஸ்தூரிசாமி தமது நெடிய இடதுசாரி அரசியல் வாழ்வில், என்றும் கலையாத அவரது கம்யூனிசக் கனவு குறித்து உரையாடுகின்றார். கடந்த இருபது ஆண்டுகளில் யமுனா ராஜேந்திரன் மேற்கொண்ட பதின்மூன்று உரையாடல்களின் தொகுப்பு இந்நூல்.\nநேர்காணல்ஈழம்சினிமாஉளவியல்மார்க்சியம்யமுனா ராஜேந்திரன்தடாகம் வெளியீடுYamuna Rajendran நேர்காணல் ஈழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2422403&Print=1", "date_download": "2021-01-23T08:50:45Z", "digest": "sha1:SR7FLDDM5MJHK47G2DANBYTN5SDM4JNO", "length": 5498, "nlines": 77, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முன்னாள் படைவீரர் 29 பேர் மனு வழங்கல்| Dinamalar\nமுன்னாள் படைவீரர் 29 பேர் மனு வழங்கல்\nசேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அதைச் சார்ந்தோருக்கு, சிறப்பு குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், கலெக்டர் ராமன், முன்னாள் படைவீரர் நலன் மேஜர் பிரபாகர் ஆகியோர், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, துப்பாக்கி உரிமம், கருணை உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், கருணை அடிப்படையில் வேலை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசேலம்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், அதைச் சார்ந்தோருக்கு, சிறப்பு குறைதீ���் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், கலெக்டர் ராமன், முன்னாள் படைவீரர் நலன் மேஜர் பிரபாகர் ஆகியோர், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, துப்பாக்கி உரிமம், கருணை உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியம், கருணை அடிப்படையில் வேலை உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 29 மனுக்களை பெற்றுக் கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய பெல்ட் ரெஸ்லிங்: தமிழகத்துக்கு 24 பதக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/08/blog-post_9.html", "date_download": "2021-01-23T09:02:50Z", "digest": "sha1:7NWLRGHU5UYANS5FVFAI5ZYKLKYV6SDP", "length": 7014, "nlines": 158, "source_domain": "www.kathiravan.com", "title": "கருணா மற்றும் பல தமிழ் தலைவர்களை நிராகரித்த மகிந்த? | Kathiravan - கதிரவன் Halloween Costume ideas 2015", "raw_content": "\nகருணா மற்றும் பல தமிழ் தலைவர்களை நிராகரித்த மகிந்த\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கின்ற மாநாட்டிற்கு தமிழ்க் கட்சிகளின் சிலருக்கு இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.\nஎதிர்வரும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் பிரமாண்டமாக இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.\nஇந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வரும் முக்கியமான தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுக்கு இதுவரை அழைப்பிதழ் கிடைக்காமை பெரும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.\nஇருப்பினும் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும், ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச, அனைத்து உறுப்பினர்களுக்கும அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறினார்.\nஇருந்த போதிலும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் உள்ளிட்ட பலருக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை.\nஅதேபோல நேற்று முன்தினம் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச��ுடன் சந்திப்பை நடத்தியிருந்த வட - கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாளுக்கும் இன்னும் அழைப்பு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/news/2014/05/25/21009.html", "date_download": "2021-01-23T07:37:22Z", "digest": "sha1:V5LJ7PXSSNZEBKUNO7K3LFN63PQBRFKV", "length": 20394, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஐ.பி.எல். சூதாட்டம்: வீரர்களை விசாரிக்க குழு: தலைவர்", "raw_content": "\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஐ.பி.எல். சூதாட்டம்: வீரர்களை விசாரிக்க குழு: தலைவர்\nஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013 விளையாட்டு\nசென்னை, மே. 20 - 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் ஹஸ்பாட்பிக்சிங்ா சூதாட்டத்தில் ்ஈடுபட்டனர்.\nஅவர்களை டெல்லி போலீசார் கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். இவர்கள் சுதைாட்ட தரகர்களுடன் தொடர்பு வைத்து பணம் வாங்கியதை டெல்லி போலீசார் செல்போன் உரையாடல் மூலம் ஆதாரத்துடன் கண்டு பிடித்தனர்.\nபோலீஸ் விசாரணையில் அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ராஜஸ்தான் ஆடிய 3 ஆட்டம் ஸ்பாட்பிக்சிங் செய்யப்பட்டது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் அமித் சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். வீரராக இருந்த அவர் சூதாட்ட தரகராக மாறி இருந்தார்.\nஇந்த ஸ்பாட்பிக்சிங் விவகாரத்தால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) , ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோரை விசாரணை முடியும் வரை ஹசஸ்பெண்டு செய்தது. ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சை தொடர்பாக விவாதிக்க இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது.\nபார்க் ஷெரட்டான் நட்சத்திர ஓட்டலில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன், ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா, அனில் கும்ப்ளே, அருண் ஜேட்லி மற்றும் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானியும் கலந்து கொண்டார்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகிகளும் கூட���டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கூட்டத்தில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈ்டுபட்ட ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீட் சவான் ஆகிய 3 வீரர்கள் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்கள் மீதான நடவடிக்கை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வீரர்களை குறிப்பிட்ட அளவுக்கு தான் கிரிக்கெட் வாரியத்தால் கட்டுப்படுத்த முடியும். போலீசார் போல் சூதாட்ட தரகர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. வீரர்களின் பேராசையே ஊழலுக்கு காரணம்.\nசூதாட்ட புகார் குறித்து விசாரிக்க கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் ரவி சவானி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணைக்கு பிறகே வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். தவறு செய்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் தயங்காது. அனைத்து ஐ.பி.எல். அணிகளிலும் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.\nசூதாட்டம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் டெல்லி போலீசாரிடம் கேட்டுள்ளோம். குற்றசாட்டில் சிக்கிய 3 வீரர்கள் மீதும் புகார் செய்ய ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. போட்டியின் போது வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படும்.இவ்வாறு என்.சீனிவாசன் கூறினார்.\nஇதற்கிடையே சூதாட்டத்தில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகிய 3 வீரர்கள் மீதும் வழக்கு தொடர ராஜஸ்தான் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 22-01-2021\nமுதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்\nதமிழக முதல்வர் எடப்பாடியுடன் மத்திய அமைச்சர் திடீர் சந்திப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nவரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ராகுல் காந்தி கோவையில் பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி\nசோனியா தலைமையில் காங். செயற்குழு இன்று கூடுகிறது\nஸ்டாலின் சென்னைக்கு செய்தது என்ன முதல்வர் எடப்பாடி காட்டமான கேள்வி\nவேளாண் சட்டம்: விவசாயிகளுடனான 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி\nநேபாளத்துக்கு சென்ற இந்திய கொரோனா தடுப்பு மருந்து\nவங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா\nதிருப்பதி கோவிலில் யாரும் மதிப்பதில்லை: நடிகை ரோஜா எம்.எல்.ஏ. புலம்பல்\nமான் வேட்டையாடிய வழக்கு: பிப். 6-ல் ஆஜராக நடிகர் சல்மான் கானுக்கு உத்தரவு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் : வருத்தம் தெரிவித்தார் விஜய் சேதுபதி\nபழனி கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nதிருப்பதியில் பவுர்ணமி கருடசேவை 28-ல் நடக்கிறது\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்கான பிரதான சடங்குகள் தொடங்கின\n7-ஆம் கட்ட கீழடி அகழ்வாய்வு: பிப்ரவரி முதல் வாரம் தொடக்கம்\nவிருப்பமுள்ளவர்கள் மட்டுமே தபால் மூலம் வாக்களிக்கலாம்: தலைமை தேர்தல் அதிகாரி சாகு தகவல்\nசென்னையில் அதிகரித்த பனிமூட்டம் : விமான போக்குவரத்து பாதிப்பு\nலிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி\n67 ஆண்டுகளாக குளிக்காத உலகிலேயே அழுக்கான மனிதர்\nஇந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் புதிய கிராமத்தை உருவாக்கிய சீனா தனது பகுதி என நியாயப்படுத்துகிறது\nகிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் - ஸ்வான்\nதங்கம் விலை சவரன் ரூ.320 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.304 குறைந்தது\n49 ஆயிரம் புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம்\nபழனி ஆண்டவர் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\nகோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.\nதிருவிடைமருதூர் சுவாமி தம்மைத்தானே அர்ச்சித்தல். சகோபரவெள்ளி விருசப சேவை.\nமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமி நந்திசுவர வாகனத்தில் பவனி.\nதிருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைர ரதம்.\nதிருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.\nநேதாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கம், அசாம் பயணம்\nபுதுடெல்லி : கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளைக் குறிக்கும் பராக்கிரம தினக் ...\nராணுவ ஒத்துழைப்பு; இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத்சிங் பேச்சு\nபுதுடெல்லி : ராணுவ ஒத்துழைப்பு குறித்து, இந்தோனேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியாந்தோவுடன், ...\nவிவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது: காங். காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா பேச்சு\nபுதுடெல்லி : விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அரசின் அணுகுமுறை அதிர்ச்சியளிக்கிறது என்று சோனியா காந்தி கூறி ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரணம்: 407 பேருக்கு தலா ரூ.10,000: ஆம் ஆத்மி அரசு வழங்கியது\nபுதுடெல்லி : கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்கள் 407 பேருக்கு தலா ரூ. 10,000 ஆம் ஆத்மி அரசு வழங்கியது.சுற்றுச்சூழல் ...\nடிராக்டர் பேரணி நடத்த அனுமதிக்க மாட்டோம் : போலீஸ் கமி‌ஷனர்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் முற்றுகை ...\nசனிக்கிழமை, 23 ஜனவரி 2021\n1கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு\n2இந்தியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள்: இங்கிலாந்து அணி அறிவிப்பு\n3இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்...\n4தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7882:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=56:%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D&Itemid=81", "date_download": "2021-01-23T08:10:53Z", "digest": "sha1:ROXOKCY6M7QDNJYGIKBVMQKMDIS4FZTJ", "length": 45800, "nlines": 155, "source_domain": "nidur.info", "title": "செல்வந்தர்களே! படிப்பினை பெற முன்வாருங்கள்..", "raw_content": "\nHome இஸ்லாம் ஜகாத் செல்வந்தர்களே\nபெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம் :\nசென்னை, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி இன்னும் பல நகரங்களை வெள்ளத்தில் மிதக்க வைத்து, எல்லாம் வல்ல இறைவன் மனித குலத்திற்குப் பல பாடங்களைப் புகட்டியிருக்கிறான். அவற்றில் ஒன்று கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பெருமையடிக்கும் செல்வந்தர்கள் பெறவேண்டிய பாடமும் ஒன்று.\nசெல்வத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்ற இறுமாப்பில் இருந்த செல்வந்தர்களை வயிற்றுப் பசிக்கு ஒரு பொட்டலம் உணவிற்கும், ஒரு பாட்டில் த��்ணீருக்கும் ஒன்றுமே இல்லா பிச்சைக்காரனைப் போல் கையேந்த வைத்தப் பெருமை இறைவனின் கடும் சோதனையான வெள்ளத்திற்கே உண்டு.\nவங்கியில் கோடிக்கணக்கான பணம், வீட்டிலும் லட்சக்கணக்கான பணம். பாக்கெட்டிலும் நனைந்தும், நனையாமலும் நூற்றுக்கணக்கில் பணம். அப்படி இருந்தும் ஒரு வேளை உணவை அப்பணம் கொண்டு பெற முடிந்ததா கழுத்தளவில் தண்ணீர் இருந்தும் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கிடைத்ததா கழுத்தளவில் தண்ணீர் இருந்தும் குடிக்க ஒரு குவளை தண்ணீர் கிடைத்ததா\nவாய்க்கருகே இருந்த தண்ணீரைக் குடிக்க முடியவில்லை. பாக்கெட்டிலிருந்த பணத்தைக் கொண்டு சாப்பிட முடியவில்லை. பிச்சைக்காரனைப் போல் கையேந்தும், யாசிக்கும் அவல நிலை. இப்போதாவது ஏகனாகிய இறைவ னின் வல்லமையை செல்வந்தர்களே உங்களால் உணர முடியவில்லையா ஏழைகளின் பசி, தாகம் இவற்றை இப்போதாவது உணர முடிகிறதா ஏழைகளின் பசி, தாகம் இவற்றை இப்போதாவது உணர முடிகிறதா\nகோடிக்கணக்கான செல்வத்தைப் பல அராஜக, அட்டூழிய, அநியாய செயல்கள் மூலம் தங்கம், வெள்ளி, நிலம், கரன்சி என சேமித்து வைத்துக் கொண்டு என்னுடையது, என்னுடையது என பெருமை பேசுகிறீர்கள். அறிவில்லா மக்களின் கூழைக் கும்பிடு கண்டு பெருமைப்படுகிறீர்கள்.\nநீங்கள் என்னுடையது, என்னுடையது எனப் பெருமைப்படுகிறீர்களே, அவை உண்மையில் உங்களுடையது அல்ல. அவற்றில் நீங்கள் உண்டு கழித்தது, உடுத்துக் கிழித்து, இல்லாதவர்களுக்குத் தாராளமாக வழங்கியது இவை மட்டும் தான் உங்களுக்குரியவை. எஞ்சியவை உங்களின் வாரிசு களுக்குரியவை என்பதை நீங்கள் உங்கள் உள்ளங்களில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இந்த அரிய அறிவுரை ஏகனான இறைவனின் இறுதித் தூதர் வழங்கியதாகும்.\nநீங்கள் என்னுடையது என்னுடையது எனப் பெருமை பேசி சேமித்து வைத்துக் கொண்டு அவற்றில் ஏழைக்குரிய பங்கைக் கொடுக்காமல் கஞ்சத் தனம் செய்ததன் பலனாக நாளை மறுமையில் நீங்கள் அனுபவிக்கப் போகும் கடும் தண்டனையை இறுதி இறைநூல் குர்ஆன் அழகுற எடுத்துக்காட்டுகிறது. படித்துப் படிப்பினை பெறுங்கள்.\n”...இன்னும், எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ, (நபியே) அவர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக. (அல்குர்ஆன் 9:34)\n) அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக) அந்த நாளில் நரக நெருப்பில் அவை காய்ச்சப்பட்டு அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப் புறங்களிலும், முதுகுகளிலும், சூடு போடப்படும் (இன்னும்) “”இதுதான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்திருந்ததைச் சுவைத்துப் பாருங்கள். (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:35)\nஇந்தத் தண்டனை செல்வந்தர்கள் என்னுடையது, என்னுடையது என்று பெருமை பேசிக் கொண்டு அவற்றிலுள்ள ஏழைகளின் பங்கைக் கொடுக்காமல் தடுத்து வைத்திருந்ததின் தண்டனையாகும். அடுத்து அவர்கள் இறக்கும் வரை என்னுடையது என பெருமை பேசியவை அவர்கள் இறந்த அடுத்த நிமிடமே அவர்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்கும் உரியதாகிவிடுகிறது. அத்துடன் இவர்களை விட்டதா அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் தீய வினைகள். அவர்களின் வாரிசுகளும், பினாமிகளும் அச்சொத்துக்களை நல்லவற்றில் பயன்படுத்தினால் பரவாயில்லை. அவர்கள் அதற்கு மாறாகத் தீயக் காரியங்களில் பயன்படுத்தினால் அந்தப் பாவங்களின் பங்கும் இவர்களையே வந்தடையும். என்னே பரிதாபம்\nசொத்துக் குவிக்கும் பேராசையில் ஹலால் (ஆகும்)-ஹராம்(ஆகாது) பார்க்காத பெரும் பாலான செல்வந்தர்கள், சொத்துக் குவிப்பதில் காட்டும் ஆர்வத்தைத் தங்களின் பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய நாட்டுச் சூழ் நிலைகளும் அவர்கள் பிஞ்சிலே பழுத்து பல தீய பழக்க வழக்கங்களுக்குப் பலியாக வைக்கிறது.\nஅதன் விளைவு இவர்கள் ஐந்தாறு தலைமுறை களுக்குச் சேர்த்து வைத்த சொத்துக்களை இரண்டாவது தலைமுறையினரே தவறான வழிகளில் செல விட்டு அழித்து விடுகின்றனர். இவர்கள் தங்கள் வாரிசுகளுக்கென்று கஞ்சத்தனம் செய்து சேர்த்து வைத்தப் பெரும் சொத்துக்கள் இப்படிப் பாழாகிப் போவதோடு, இதன் பாவச் சுமையும் மறுமையில் அச் சொத்தை முறை தவறி ஈட்டியதோடு, ஏழை களின் பங்கைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தவரின் தலையிலேயே விடிகிறது.\nநூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம்:\nசுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம். கோடி கோடியாகச் சம்பாதித்த ஒரு பெரும் செல்வந்தர். அன்றைய பிரிட்டிஷ் ராணிக்கு அன்றைய பெருமதிப்படி 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு வைர நெக்லஸ் பரி��ளித்தப் பெரும் செல்வந்தர். அவரது பேரன் எல்லாச் சொத்துக்களையும் அழித் தொழித்துவிட்டு, தனது மகள் திருமணத்திற்கு ஊர் ஊராகக் கையேந்தி பிச்சைக் கேட்டுத் திரிந்த பரிதாப நிலையை 1969ல் எமது கண்களாலேயே கண்டோம்.\nசெல்வந்தர்களே உங்களின் எதார்த்த நிலையை நடுநிலையோடு சிந்திப்பீர். எத்தனைக் கோடி பணம் உங்களிடம் இருந்தாலும், சமீபத்தில் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தில் பல நாள் பட்டினிக் கிடக்கும் நிலையை நீங்களே சந்தித்து விட்டீர்கள். ஒரு வேளை சாப்பாட்டிற்கும் ஒரு குவளை நீருக்கும் நீங்கள் கையேந்திப் பிச்சைக் கேட்கும் நிலையையும் சந்தித்து விட்டீர்கள். எத்தனை உடுப்புகள் உங்களிடம் இருந்தாலும், மாற்று உடை இல்லாமல் தத்தளித்தீர்கள். அதற்கும் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டீர்கள்.\nஎத்தனையோ வாகனங்கள் உங்களிடம் இருந்த நிலையில் கழுத்தளவு வெள்ளம் இருந்த நிலையிலும், அடுத்து மூழ்கி இறந்து விடுவோமோ என்ற அச்சத்தில் சாகாமல் செத்துக் கொண்டிருந்த நிலையிலும் அவ்வெள்ளத்தில் இருந்த வெளியேற முடியாமல் துடியாகத் துடித்தீர்கள். பிறரது உதவியை கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். இந்த அனைத்து நரக வேதனைகளும் உங்களிடம் கோடிக் கணக்கான பணம், உணவு, உடை, வாகனம் அனைத்தும் மிக நிறைவாக இருந்த நிலையில் தான் இந்தக் கடும் சோதனைகள்.\nசெல்வந்தர்கள் இப்படிப்பட்ட இடர்பாடுகள் இல்லாத நிலையிலாவது சந்தோசமாக வாழ முடிகிறதா சொத்துக் குவிக்கும் பேராசையில் வேளா வேளைக்கு முறையாகச் சாப்பிடுவதில்லை. அதன் காரணமாகப் பெரும் பெரும் வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஒரே பத்தியம். விரும்புவதைச் சாப்பிட முடியாது. ஆசைப்படுவதை அனுபவிக்க முடியாது. இதுவும் ஒரு வாழ்க்கையா சொத்துக் குவிக்கும் பேராசையில் வேளா வேளைக்கு முறையாகச் சாப்பிடுவதில்லை. அதன் காரணமாகப் பெரும் பெரும் வியாதிகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஒரே பத்தியம். விரும்புவதைச் சாப்பிட முடியாது. ஆசைப்படுவதை அனுபவிக்க முடியாது. இதுவும் ஒரு வாழ்க்கையா என அவர்களே வேகாமல் வெந்து கொண்டு தினம், தினம் சாகாமல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் பெரும்பாலான செல்வந்தர்கள். இந்த நிலையிலும் அவர்களின் பகட்டும் பெருமையும் செல்வந்தர்கள் என்ற செருக்கும் அவர்களை விட���டு அகன்ற பாடில்லை.\nஅவர்களில் சிலர் இப்படிப்பட்டத் துன்பங்களில் சிக்காமல் ஆரோக்கியமாக இருந்தாலும் அவர் களால் ஏழு வயிறுக்குச் சாப்பிட முடியுமா ஒரே நேரத்தில் பல ஆடைகாளை அணிந்து அசத்த முடியுமா ஒரே நேரத்தில் பல ஆடைகாளை அணிந்து அசத்த முடியுமா பல வாகனங்களில் பயணிக்க முடியுமா பல வாகனங்களில் பயணிக்க முடியுமா ஒரே நேரத்தில் பல இடங்களுக்குப் போக முடியுமா ஒரே நேரத்தில் பல இடங்களுக்குப் போக முடியுமா இவை அனைத்திலும் இறைவன் அவர்களுக்கென்று அளந்ததை மட்டுமே அனுபவிக்க முடியும்.\nபல லட்சம் கோடிக்கு அதிபதியாக இருந்தாலும், அவர்கள் உண்டு கழித்து, உடுத்துக் கிழித்தது, ஏழை எளியவர், தேவைப்படுவோருக்குக் கொடுத்து மறுமைக்கென்று அனுப்பி வைத்தது மட்டுமே அவருக்குரியது. மற்ற அவர்கள் தன்னுடையது தன்னுடையது என வீண் பெருமை பேசியவை அனைத்தும் அவர்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்கும் உரியவை.\nஇந்த உண்மை நிலையை உணராமல் வீண் பெருமைக்காகத் தவறான வழிகளில் யார் பல தலை மறைகளுக்குரிய சொத்தைச் சேர்த்து வைப்பதோடு அவற்றிலுள்ள ஏழைகளுக்குரிய பங்கைக் கொடுக் காமலும், கஞ்சனாக வைக்கோல் போரைக்காத்த நாய்கள் போல் பல்லாயிரம் கோடிச் சொத்துக்களை குவித்துப் பெருமை பாராட்டிய நிலையில் இறப்பார்களானால், அந்தச் சொத்துக்களை முழுமையாக இழந்து வெறுங்கைகளுடன்தான் மறுமையைச் சந்திக்கப் போகிறார்கள். இதையே உலகையே கட்டி ஆண்ட அலெக்சாண்டர் தான் இறந்த பின் தனது இரு கரங்களையும் சவப்பெட்டிக்கு வெளியே விரித்த நிலையில் கொண்டு சென்று அடக்கம் செய்யும்படி கட்டளையிட்டார் மகா அலெக்சாண்டர்.\nஅத்துடன் இச்செல்வந்தர்களின் அடங்கா பேராசை, பெருமையின் இழிநிலை முடிவுறுமா அதுதான் இல்லையே இறந்த பின்னரே அடங்காத, முடிவுறாத நித்திய நீண்ட, இங்கு தண்ணீர் வெள்ளத்தில் மூழ்கி அவதிப்பட்டது போல அல்ல, நரக நெருப்பு வெள்ளத்தில் மூழ்கி வெந்து கரியாகிக் கொண்டு, மீண்டும் மீண்டும் வேதனையை உணரும் தோல் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். வேதனை தொடர்ந்து கொண்டே இருக்கும். முடிவே இல்லை.\nஇங்கேயாவது வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தனது செல்வத்தை அனுபவிக்க முடியாவிட்டாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலம் உணவும் கிடைத்தது. நீரும் கிடைத்து. இந்த அவல ந��லையும் ஒரு சில நாட்கள் மட்டுமே. பின்னர் அவ் வேதனையிலிருந்து உங்களுக்கு விமோசனம் பிறந்து விட்டது. அதற்கு மாறாக நாளை மறுமையில் நெருப்பு வெள்ளத்தில் மூழ்கிக் கடுந்துன்பம், வேதனைகளை விட்டு விடுபட முடியுமா முடியவே முடியாது. 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முடியவே முடியாது. 100, 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இல்லை. முடியவே முடியாது. ஆம் முடியவே முடியாது. 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முடியவே முடியாது. 100, 200 ஆண்டுகளுக்குப் பின்னர் இல்லை. முடியவே முடியாது. ஆம் முடிவே இல்லாத நிரந்தர நரகம்.\nஇங்கு மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்தபோது பசி தாங்கமுடியாமல், கோடிக் கணக்கில் பணம் இருந்தும் அவை பயன்படாமல் மற்றவர்களிடம் பிச்சை கேட்டுப் பெற்று பசிதீர உணவும், தாகம் தீர நீரும் பெற்றீர்கள். நாளை மறுமையில் இந்த வாய்ப் பும் இல்லை. தவறான முறைகளில் சொத்தைச் சேர்த்து அதிலுள்ள ஏழைகளின் பங்கைக் கொடுக்காமல் கஞ்சத்தனம் செய்தீர்களே அதன் விளைவாக நாளை மறுமையில் நரக வெள்ளத்தில் மூழ்கியவர்களாகப் பசி பசி ஏதாவது தாருங்கள் எனக் கெஞ்சுவீர்கள். அப்போது உணவு கொடுக்கப்படாது. அதற்குப் பகரமாக, நெருப்பில் வளரும் முள்ளிச் செடி கொடுக்கப்படும். பசிக் கொடுமையால் அதையே சாப்பிடுவீர்கள். தாகம், தாகம் எனக் கதறுவீர்கள் கொதிக்கும் சீழும், சலமும் கொடுக்கப்படும். அவற்றை அருந்தும் மிகமிகத் துர்பாக்கிய நிலை யைச் சந்தித்தே தீர வேண்டும். இது உண்மையான ஒரு தண்டனைதான் என்பதை இவ்வுலகில் சில நாட்க ளுக்கு வெள்ளத்தில் மூழ்கிப் பட்டத் துன்பங் கள் உங்களுக்கு உணர்த்தப் போதுமானதாகும்.\nமுஸ்லிம் செல்வந்தர்களே அல்குர்ஆன் 59:7 இறைக் கட்டளைப்படி செல்வம் செல்வந்தர்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்காமல் ஏழை எளியவர்களுக்கும் உரியவையும் உண்டு. எனவே உங்களின் வெளியே செல்லவிடாமல் சேமித்து நிறுத்தி வைக்கப்படும் செல்வங்களில் வருடா வருடம் தவறாமல் 2.5% ஏழைகளுடைய பங்கைக் கொடுத்து விடுங்கள்.\nஉணவு தானியம் உற்பத்தியானவுடன் தானே விளைந்தால் 10%, நீர் பாய்ச்சி விளைந்தால், 5%, முப்போகம் விளைந்தால் முப்போகமும் அதாவது வருடத்துக்கு 30% ஜகாத் கடமை. புதையல் பொருளுக்கு 20% என ஜகாத் கடமை என்று மார்க்கம் சொல்லும்போது பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கச் சாத்தியமான தங்���ம், வெள்ளி, நிலம் இவற்றிற்கு ஒரேயொரு முறை 2.5% ஜகாத் கொடுத்தால் போதும் என்பது கூமுட்டை ஃபத்வாவா\nநகைக் கடை அதிபரின் பேராசை:\nஒரு பெரும் செல்வந்தர் நகைக் கடை அதிபதியின் சந்தேகம். அவரது கேள்வி. என் கடையில் ரூபாய் 30 கோடிக்குப் பொருள் இருக்கிறது 30 கோடிக்கு 2.5% வருடா வருடம் கொடுத்தால் 75 லட்சம் கொடுக்க வேண்டுமே. எப்படிங்க கொடுக்க முடியும் இது தான் அவரது கேள்வி.\nபாவம் பணத்திலிருக்கும் பேராசை அவரை இப்படிச் சிந்திக்க வைக்கிறது. உண்மையில் அவர் எனது கடை என்று கூறும் கடைக்கு அவர் மூன்றாவது தலைமுறை. எனது கடை, எனது கடமை எனப் பெருமைப்பட்டவர்களில் இரண்டு தலைமுறையினர் சென்றுவிட்டனர். இவர் மூன்றாவது தலைமுறை. இன்னும் சில ஆண்டுகளில் இவர் போய் நான்காவது தலை முறை எனது கடை, எனது கடை எனப் பெருமைப்படப் போகிறார்.\nபாருங்கள் இப்போது அவரது அறிவீனத்தை. இந்த 30 கோடி சொத்தும் அல்லாஹ் கொடுத்தச் செல்வம். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து வருடா வருடம் 2.5%மான 75 லட்சத்தை ஜகாத்தாகக் கொடுத்தால், இந்த 75 லட்சமும் மறுமைக்குரிய அவரது வங்கிக் கணக்கில் போய் சேரப் போகிறது. ஜகாத்தை முறையாகக் கணக்கிட்டுக் கொடுப்பதால் அவரது 30 கோடிச் சொத்தை 40 கோடிச் சொத்தாகப் பெருக்கவும் அல்லாஹ் அருள் புரியலாம். (பார்க்க : அல்குர்ஆன் 2:110,177,277, 7:156, 9:34,35, 22:41, 30:39, 33:33, 41:7, 98:5)\nஇவர் மூன்றாவது தலைமுறை முதல் தலை முறை ஆரம்பிக்கும் போது, இதே 30 கோடி நகைக ளின் அன்றைய பெறுமதி என்ன தெரியுமா நாமே 1971ல் ஒரு பவுன், சேதாரம், கூலி என ரூ. 150/- என்று 30 பவுன் 4500/-க்கு வாங்கினோம். 1925ல் ஒரு பவுன் என்ன விலை இழுந்திருக்கும் நாமே 1971ல் ஒரு பவுன், சேதாரம், கூலி என ரூ. 150/- என்று 30 பவுன் 4500/-க்கு வாங்கினோம். 1925ல் ஒரு பவுன் என்ன விலை இழுந்திருக்கும் நீங்களே கணக்கிட் டுக் கொள்ளுங்கள். அன்று 30,000/-இருந்த நகைகள் தான் இன்று 30 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி யார் கொடுத்த வளர்ச்சி நீங்களே கணக்கிட் டுக் கொள்ளுங்கள். அன்று 30,000/-இருந்த நகைகள் தான் இன்று 30 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சி யார் கொடுத்த வளர்ச்சி அல்லாஹ் கொடுத்த வளர்ச்சி தானே\nஒரு சில மவ்லவியின் தவறான ஃபத்வாவை வேதவாக்காக் கொண்டு பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கும் பொருள்களுக்கு ஆயுளில் ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்று நம்பிச் செயல்ப��ுகிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு புலம்பு வதை அல்குர்ஆன் 9:34,35, 33:36, 66-68, போன்ற எண்ணற்ற வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன.\nஎனவே ஒரு பொருளுக்கு ஆயுளிலேயே ஒரு முறை ஜகாத் கொடுத்தால் போதும் என்ற மூட நம்பிக்கையில் மூழ்காதீர்கள்.\nநீங்கள் ஜகாத்தாகக் கொடுக்கும் 2.5%தான் உங்களுக்குரியது. நாளை மறுமைக்காக உங்களது வங்கியில் சேமித்து வைக்கப்படும். என்னுடையது, என்னுடையது எனப் பெருமையடிக்கும் எஞ்சியுள்ள 97.5% உங்களுக்குரியதே அல்ல. அது உங்களின் வாரிசுகளுக்கும், பினாமிகளுக்குமே உரியவை. ஏமாறாதீர்கள்.\nமுஸ்லிம் செல்வந்தர்களே உங்களைப் போன்றவர்களுக்குப் பாடம் புகட்டவே சமீபத்தில் தமிழகத்தை பெரும் வெள்ளத்தால் அல்லாஹ் புரட்டிப் போட்டான். பாடம் பெறுங்கள். கோடிக்கணக்கானப் பெரும் செல்வத்திற்கு அதிபதிகளாக இருந்த பெரும் செல்வந்தர்கள் அந்த சில நாட்களில் பெரும் பசியைப் போக்க பரம ஏழைகளைப் போல் பிறரிடம் மானம், வெட்கம், சூடு, சுரணை அனைத்தையும் இழந்து கையேந்தும் நிலை, பிச்சை கேட்கும் நிலை, உங்கள் நாய்களுக்குப் போடும் உணவையாவது எங்களுக்குக் கொடுங்கள் என பரிதாபமாகக் கெஞ்சிய நிலைகளையும் பார்க்கத்தானே செய்தீர்கள்.\nஇங்கேயாவது ஓரளவு முறையான உணவும், நீரும் கிடைத்தது. ஆனால் நாளை மறுமையிலோ இவ்வுலகில் பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்த நீங்கள் அங்கு நரக வெள்ளத்தில் மூழ்கி வெந்து கரியாகிக் கொண்டு, பசி பசி என்றும் தாகம், தாகம் என்றும் விடாது கூக்குரலிடும் போது, உங்க ளுக்கு உணவாகக் கள்ளிச் செடிகளும், நீராகக் கொதிக்கும் சீழும், சலமுமே கொடுக்கப்படும். பசியின் கொடுமையையும், தாகத்தின் கொடுமையையும் தாங்க முடியாமல், அவற்றைச் சாப்பிடவும், குடிக்கவும் நேரிடும். இந்த பரிதாப நிலையை ஏற்கத் தயாரா ஏழைகளின் பங்கை வருடா வருடம் கொடுக்காமல் மோசம் செய்து சொத்துக்களைக் குவியுங்கள்.\nஅல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் ஒருபோதும் இந்தப் பரிதாப நிலையில் இருக்க மாட்டார்கள். அல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை இல்லாமல், இவ்வுலகை அதிகமாக நேசிப்பவர்கள் மட்டுமே அவர்கள் பல தலைமுறைகளுக்குச் சேமித்து வைத்திருக்கும் செல்வத்திலிருந்து ஏழைகளுக்குரிய பங்கான 2.5% ஜகாத்தைக் கொடுக���காமல் மோசம் செய்வார்கள். நீங்கள் எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nபூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவை களை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அள வுக்கு, அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப் பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும்; (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்ல திலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகின்றான். (அல்குர்ஆன் 2:273)\nஅநாதைகளை அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள்; (தங்கள் சொத்தை நிர்வகிக்கும்) பகுத்தறிவை அவர்களிடம் நீங்கள் கண்டால் அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்துவிடுங்கள்; அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று)விடுவார்கள் என்று அவற்றை அவசரமாகவும், வீண் விரயமாக வும் சாப்பிடாதீர்கள்; இன்னும், (அவ்வநாதை களின் பொறுப்பாளர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த் துக் கொள்ளட்டும், ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு(அதிலிருந்து) சாப்பிட்டுக் கொள்ளவும், மேலும், அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும் போது, அவர்கள்மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்; கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4:6)\n நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாக, அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள்; (அச்சாட்சி) உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினர்களுக்கோ விரோதமாக இருப்பினும் சரியே (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில், அல்லாஹ் அவ்விருவருக்கும் (அவர்களைக் காப்பதற்கு) மிக உரியவன்; எனவே, நியாயம் வழங்குவதில் மனோ இச்சையைப் பின் பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சிக் கூறுவதைப்) புறக்கணித்தாலும், ���ிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:135)\n நிச்சயமாக இணை வைப்பவர்களெல்லாம் அசுத்தமானவர்களே; ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் (கஃபா என்னும்) மஸ்ஜிதுல் ஹராமை அவர்கள் நெருங்கக்கூடாது; (அதனால், உங்களுக்கு) வறுமையை நீங்கள் பயந்தீர்களாயின் அல்லாஹ் அவன் நாடினால், விரைவில் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான்; நிச்சயமாக அல்லாஹ், எல்லாம் அறிந்தவனாகவும், ஞானமுடையவனாக வும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9:28)\nமேலும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள் என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதி படைத்தவர்கள் உம்மிடம் அனுமதி கோரி, எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கிறோம் என்றும் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 49:86) (மேலும் பார்க்க :34:34, 43:23, 59:7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-01-23T07:24:38Z", "digest": "sha1:CJJ2QOFGUS3VPHD3WELQCKC6R4KNQ237", "length": 13502, "nlines": 140, "source_domain": "www.tamilhindu.com", "title": "மீட்புப்பணி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nசென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்\nதமிழக பாரதிய ஜனதா கட்சி மழைவெள்ள நிவாரணத்திற்காக எமர்ஜென்ஸி எண்கள் அறிவித்துள்ளது. அதுபற்றிய அமைச்சர் திரு. பொன்னார் அவர்களின் செய்தி கீழே. தொடர்புடைய பதிவுகள் சென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்சென்னை ஹிந்து ஆன்மிக-சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து.காம்வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆர்.எஸ்.எஸ். உதவிசென்னை குண்டுவெடிப்புகள்: தொடரும் அச்சுறுத்தல்கள்மைக்கேல் விட்சல் சென்னை விஜயம்: ஒரு பார்வைஇந்து சேவை அமைப்புகளின்…\nசென்னை மழைவெள்ளம்: சேவாபாரதி மீட்புப் பணிகள்\nவரலாறு காணாத மழை வெள்ளம் சென்னை நகரத்தைப் பேரிடரில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சூழலில் அயர்வின்றி ஓய்வுப் பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து அரசு அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், சேவை அமைப்புகளுக்கும் நமது இதயபூர்வமான நன்றிகள். குறிப்பாக, மாநகர போக்குவரத்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, மாநகராட்சி, மத்திய/மாநில பேரிடர் மீட்புப் பணியாள��்களின் இடையறாத சேவை போற்றுதலுக்குரியது. இந்த இடரிலிந்து சென்னை விரைவில் மீண்டு வர இயற்கையை இறைஞ்சுகிறோம்.\nசேவா பாரதி அமைப்பு நகரத்தின் பல இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. உதவி வேண்டுவோர் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nசேவார பாரதி அமைப்பு, தொடர்ந்து பல கல்வி, மருத்துவ, நிவாரண சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்பணிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு தங்கள் கொடைகளை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.\nநேபாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்\nஇந்த இயற்கைப் பேரிடரில் மரணமடைந்தவர்களுக்கு இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியையும், துயருறும் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இந்திய ராணுவ வீரர்கள் மிகப் பெரிய அளவில் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளைச் செய்து வருவது குறித்து உலகெங்கும் உள்ள ஊடகங்கள் செய்திகளைத் தந்த வண்ணம் உள்ளன. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் சகோதர அமைப்புகளின் நிவாரணப் பணிகளுக்ககு நன்கொடை அளித்து பொருளுதவி செய்யுமாறு கோருகிறோம். விவரங்கள் கீழே..\nகாஷ்மீர் வெள்ளமும் கபடதாரிகளின் வேடமும்\nஜம்மு காஷ்மீரில் வெள்ளம் வடிந்துவிட்டது. இப்போது தான் வெள்ளத்தால் வீடுகளுக்குள் ஏறிய சகதி அகற்றப்படுகிறது. ஆனால், வெள்ளத்தின்போது எந்தப் பிரதிபலனும் பாராமல் உழைத்த ஸ்வயம்சேவகர்கள், உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மீட்புப்பணியில் ஈடுபட்டு லட்சக் கணக்கானோரை காத்த ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் வெள்ளத்தோடேயே சென்றுவிட்டது போல, பெரும்பாலான ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. சேவை செய்தவர்களைக் குறை…\nமேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்\n“7.83 ஹெர்ட்ஸ்” அறிவியல் புனைகதை – ஒரு பார்வை\n“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2\nஆதிசங்கரர் படக்கதை – 1\nஅடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nபெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை\n2019 தேர்தல்: வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ\nஎழுமின் விழிமின் – 12\nஉதயகுமாரன் அம்பலம் புக்க காதை — மணிமேகலை 19\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nமக்களை முட்டாளாக்கும் புத்திசாலி மந்திரி\nகோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா\nகருப���புப்பண ஒழிப்பு: யாருக்கு நெருக்கடி\nஇறுதிப் பெண்ணின் படுகொலை [அகோரா-திரைப்பார்வை]\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:05:12Z", "digest": "sha1:2RXTXX7DZSBSZLGMY2MEAHLWGC66OQE3", "length": 8527, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "தொழில் – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nஎப்போது முதலீடு செய்ய வேண்டும்\nஇந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருவதைப் போல், செல்வமும் மக்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றது. இன்று ஒருவரிடம் இருக்கும் செல்வம், நாளை மற்றொருவருடையதாக மா\nஃப்ரீலான்ஸர்கள்(freelancers)எப்படித் நிதி நிர்வாகம் செய்ய வேண்டும்\nசுந்தர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு ஃப்ரீலான்ஸ் க்ரியேடிவ் டிசைனராகப் பணி புரிந்து வருகிறார். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவருடைய வேலையை\nநேர்முகத் தேர்வில் நிகழும் தவறுகளை திருத்தி -வெல்வது எப்படி\nநேர்முகத் தேர்வில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறுகள் என்ன அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி அதை திருத்திக் கொண்டு வெற்றிபெறுவது எப்படி என்பது பற்றி இங்கு காண்போம்.. நேர்முகத்தேர்வு\nசுய முன்னேற்றம்: உயர்த்திக் கொள்ள 10 வழிகள்\nதொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப\nசுய முன்னேற்றம்: உயர்த்திக் கொள்ள 10 வழிகள்\nதொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப\nஅது டாட்டாவின் அலுவலகம். டாட்டா எதேச்சையாக கேமரா வில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்\nமாத சம்பளத்துடன் கூடுதலாக வருமானம் வேண்டுமா\nபயிற்சி ஆசிரியர் : உங்களுக்குப் போதனையில் ஆர்வம் இருந்தால், எந்தவொரு பாடத்திலும் அல்லது கலைகளிலும் நிபுணராக இர��ந்தால், நீங்கள் ஆன்லைனில் ஆசிரியர\n‘முதலீடு’ மற்றும் ‘சேமிப்பு’ இடையில் உள்ள வித்தியாசம் என்ன\n‘முதலீடு’ மற்றும் ‘சேமிப்பு’ இடையில் உள்ள வித்தியாசம் என்ன நிதியியல் திட்டமீட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள் மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் 'சேமிப்பு' ம\nஜிஎஸ்டி-ன் கீழ் நிறுவனங்கள் வரி கட்டாமல் தப்பிக்க\nபில் மற்றும் பில் போடமல் நடக்கும் வணிகம் மருந்துக் கடைகள் போன்ற பல சிறிய நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்குப் பில் அளிக்காமல் பொருட்களை வழங்கி வ\nதங்க வியாபாரம் பற்றிய கதிகலங்க வைக்கும் மர்மப்பின்னணி தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு... தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு... சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செ\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmalarnews.com/category/uncategorized/", "date_download": "2021-01-23T08:20:28Z", "digest": "sha1:WNQIRDXKS3RTD5CBEA7CFXATL5PTSMBF", "length": 7930, "nlines": 127, "source_domain": "www.tamilmalarnews.com", "title": "Uncategorized – Tamilmalarnews", "raw_content": "\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,... 11/11/2020\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி... 11/11/2020\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா... 11/11/2020\nதொல்காப்பியத்தில் தும்பைப் போருக்கு என்று தனி இலக்கணமே\nஇன்றைய மூலிகை # தும்பை -- தும்பை நாடெங்கும் வயல்வெளிகளில் தானே விளைந்து கிடக்கும் ஒரு அரியமூலிகைத்தாவரமாகும் ஒரு அடிமுதல் மூன்று அடி உயரம்\nபெயா்கள் 1 அகர லிங்கம் 2 அக லிங்கம் 3 அகண்ட லிங்கம் 4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்க\nபிலிபைன்ஸ் என்று இப்போது அழைக்கப்படும்தென்கிழக்காசிய நாடு 7000 தீவுகள் சேர்ந்து உருவான ஒரு நாடு அந்தத் தீவுக்கூட்டங்களுக்கு பிலிபைன்ஸ் என்ற ப\nசன்மார்க்க சங்கத்தார்கள் தழைக்கு அருள் தா தா\nஅருட்பெருஞ்ஜோதி எவ்வுயிரையும் தன்னுயிர் போல் பாவித்து அவ்வுயிர்களின் பசியை தனக்கு வந்த பசியைப் போலவும் , அவைகளுக்கு உற்ற துன்பங்களை தமக்கு வந்த\nவழக்கறிஞர்களை அவதூறாக பேசிய நடிகை க��்தூரி\nநிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், ஏழு ஆண்டுகால நீண்ட யுத்தத்தின் பின்னர்,\nஇந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாவிக்கும் நஞ்சுண்டேஸ்வரர் சுயம்பு லிங்கமாக தோன்றியவர். இங்கு மூலவராக இருக்கும் சிவலிங்கத்தின் மீது பரசுராமரால் வெட்\nதேவையான பொருட்கள்: பாசிபருப்பு - 100 கிராம் கடலை பருப்பு - ஒரு கைப்பிடி பச்சரிசி - ஒரு கைப்பிடி வெல்லம் - 150 கிராம் தேங்காய் - அரை மூடி ஏ\nவைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்\nரப்பர் மரத்தை பராமரிப்பது எப்படி\nஅதன் பெரிய, பளபளப்பான, வெப்பமண்டல-தோற்றமுள்ள இலைகள் மற்றும் வளர்ச்சியின் எளிமையின் காரணமாக, ரப்பர் மரத்தின் (ஃபிகஸ் எஸ்தாஸ்டிகா) 2 முதல் 10 அடி உயர வள\nமறையூர் என்னும் பெயர் மறை , ஊர் என்னும் இரண்டு சொற்களால் ஆனது. மகாபாரதஇதிகாசத்தின் முக்கிய கதை மாந்தரான பாண்டவர்கள்மறைந்து வாழ்ந்த காலத்தில் இப் பகுத\nசெம்பியன்மாதேவியார் – மாபெரும் பேரரசி ,\nதமிழ் நாட்டில் பரவலாக காணப்படும் ஆடாதோடைஒரு குத்துச்செடி\nதேசிய தொழில்நுட்பக் கழகம் – திருச்சிராப்பள்ளி தனது 16வது பட்டமளிப்பு விழா 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2019/03/06/%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2021-01-23T07:52:09Z", "digest": "sha1:IAK4PWI4VZDVBDOFAWJVRW5KRVVTPSW3", "length": 8841, "nlines": 119, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…\nஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது…\nஇவ்வுலகில் உதித்த இவ்வுலகில் பிறந்த எல்லா உயிரணுக்களுக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அத்திறமை பெற்றுத்தான் இப்பூவுலகிற்குள் வந்து பிறக்கின்றன.\nமனிதன் மிருகங்கள் பட்சிகள் செடி கொடி புழு பூச்சி எல்லாமே அச்சக்தியின் அருளில் ஒவ்வொரு திறன் கொண்டு சக்தி பெற்றே இப்பூமண்டலத்தில் வந்து பிறக்கின்றன.\nஇந்நிலையில் பிறக்கும் பாக்கியத்தைப் பெற்ற நாம்\n3.நம் எண்ணத்தைப் பல வழிகளில் சிதற���ிட்டு…\n4.நாம் பெற்ற பாக்கியத்தையே இழந்து வாழும் நிலையில்தான்\n5.நாம் இந்த உலகில் இன்று வாழ்கின்றோம்.\nஇச்சக்தியின் அருளில் ஒவ்வொருவருக்கும் செயலாற்றும் தன்மையிலே ஒவ்வொரு திறனுண்டு. மனிதனாகப் பிறவி எடுத்த நமக்கு அச்சக்தியின் அருளில் மற்ற மிருகங்களுக்கு இல்லாத நிலையான செயலாற்றும் தன்மை உள்ளது. அதாவது\n1.இரண்டு கைகளால் செயல்படும் திறனையும்\n2.ஆற்றல் கொண்ட சொற்களைப் பேசும் திறனையும்\n3.நமக்களித்த அத்திறன்களை ஒரே நிலை கொண்டு\n4.நம் எண்ண நிலையைச் சிதறவிடாமல் செயலாற்றும் தன்மை உடையவர்களாக இருந்திடல் வேண்டும்.\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழியில் அவரவர்கள் எடுக்கும் சுவாச நிலை கொண்டு பல செயல் திறன்களை வென்று வாழ்ந்தாலும்\n1.பெரும் உன்னத நிலை அடையச் செய்யும்\n2.அருள் ஞானப் பொக்கிஷத்தை மறந்து வாழும் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.\n3.உங்களை இயக்கிக் கொண்டிருக்கும் உயிரான ஈசனின் துணை கொண்டு வாழுங்கள்.\nஒவ்வொருவரும் ஜெப நிலை பெற்று இந்த உடலையும் உயிராத்மாவையும் பூமியையும் புனிதமாக்கும் தன்மையில் அன்பு கொண்டே… நல் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள்…\nஇதைப் படிப்போர் அனைவரும் அந்த அருள் சக்தி பெற்று\n1.சகல சித்தர்களும் ஞானிகளும் மகரிஷிகளும் நமக்குள் வந்து\n2.நமக்கு அருள் புரியும் தன்மையில் அருள் பெற்றே… அன்பு கொண்டே வாழ்ந்திடுங்கள்…\n“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்…” என்ற நிலைக்கேற்ப அந்த மகரிஷிகளின் அருளை ஏற்றே அருள் வாழ்க்கை வாழ்ந்திடுங்கள். பேரருள் பேரொளி பெற்றுப் பேரானந்த நிலையை அடையுங்கள். உங்களால் முடியும்…\nகஷ்டத்தைச் சொன்னால் தான் கஷ்டம் நீங்குமா…\nஇந்தத் தியானத்தின் மூலம் முன் கூட்டியே அறிய முடியும்\nஅரவணைத்து வாழும்… இணைந்து வாழும்… அருள் சக்திகளை நமக்குள் வளர்த்திட வேண்டும்\n“ஜோதி நிலை…” அடைய வேண்டும் – ஈஸ்வரபட்டர்\nகணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1690378", "date_download": "2021-01-23T08:23:04Z", "digest": "sha1:7Z4JGV3ZCKS3AYLD467YQTD35TDDZLRE", "length": 3035, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலண்டன் பொருளியல் பள��ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலண்டன் பொருளியல் பள்ளி (தொகு)\n11:45, 9 சூலை 2014 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 6 ஆண்டுகளுக்கு முன்\nKanags பக்கம் இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஐ இலண்டன் பொருளியல் பள்ளி க்கு முன்னிருந்த வழிமாற்றி...\n11:45, 9 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n11:45, 9 சூலை 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (Kanags பக்கம் இலண்டன் பொருளாதாரப் பள்ளி ஐ இலண்டன் பொருளியல் பள்ளி க்கு முன்னிருந்த வழிமாற்றி...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-01-23T08:58:40Z", "digest": "sha1:LUMNBBP5C76JJCWF2A322TOY7Y3QLWLG", "length": 12229, "nlines": 67, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நலங்கிள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(சோழன் நலங்கிள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.\nபுறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார்.\nஅறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)\nதன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம்.\nபெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது [1]\nஇப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம்.\nநலங்கிள்ளி கடற்படை வைத்திருந்தான். கடலில் படை நடத்தி அள்ளிக்கொண்டுவந்த செல்வம் நாட்டில் மண்டிக் கிடந்தது. இந்தப் பெருமுயற்சியால் [நோன்தாள்] சோழநாட்டுப் பொருநன் (போராளி) என்னும் சிறப்பினைப் பெற்றிருந்தான். இவனிடம் குதிரைப்படையும் [இவுளி] இருந்தது. இவனைப் பாடும் புலவர் கோவூர் கிழார் நான் பொருநர் கூட்டத்துக் கலைஞன். பிறரைப் பாடிப் பரிசில் பெறுவதை விரும்பாதவன். அவனை மட்டுமே பாடுவேன். “அவன் தாள் வாழ்க”. என்று பாடுகிறார். [2]\nஇவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான்.\nநட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்���ுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. [3][4][5]\nமண்டுற்ற மலிர் நோன் தாள்,\nதண் சோழ நாட்டுப் பொருநன்,\nஅலங்கு உளை அணி இவுளி\nநலங்கிள்ளி நசைப் பொருநரேம்; 5\nபிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;\nஅவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய' - புறநானூறு 382\n↑ நலங்கிள்ளி பாடல் புறநானூறு 73\n↑ நலங்கிள்ளி பாடல் புறநானூறு 75\nநலங்கிள்ளி என்ன செய்ய வேண்டும்\nபாண்டி நாட்டு ஏழெயில் கோட்டைக் கதவில் புலிச்சின்னம் பொறித்தது\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2020, 23:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/education/b95bb3bcdb95bc8b95bb3bcd-ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd/b95bc1bb4ba8bcdba4bc8-baebc7baebcdbaabbeb9fbcdb9fbc1b95bcdb95bbeba9-b85bb0b9abbfbafbb2baebc8baabcdbaabc1-b9ab9fbcdb9f-b89ba4bcdba4bbfbb0bb5bbeba4baebcd", "date_download": "2021-01-23T08:55:00Z", "digest": "sha1:KXNUHJMGAXFMKHEL3NMW5MRUKIJD2646", "length": 8768, "nlines": 101, "source_domain": "ta.vikaspedia.in", "title": "குழந்தைகள் தொடர்பான திட்டங்கள் — Vikaspedia", "raw_content": "\nகுழந்தை மேம்பாட்டுக்கான அரசியலமைப்பு சட்ட உத்திரவாதம்\nஅரசியலமைப்பு சட்டத்தின் அரசுக் கொள்கை வழிகாட்டிக் கோட்பாடுகள் 21ஏ, 24 மற்றும் 39 வது பிரிவுகள் குழந்தைகளின் மேம்பாடு குறித்து உறுதி செய்துள்ளன.\n6 வயதிலிருந்து 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக கட்டாய கல்வியை சட்டப்படி அரசு வழங்குதல் வேண்டும்\nதொழிற்சாலைகள் முதலிய இடங்களில்குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழிலாளர்களை தடைவிதித்தல்\nஎந்த ஒரு தொழிற்சாலையிலோ, சுரங்கத்திலோ அல்லது உடல்நலனுக்கு கேடு விளைவிக்கும் வேலையிலோ 14 வயதுக்கு கீழே உள்ள எந்த குழந்தையையும் வேலையில் சேர்க்கப்படக்கூடாது.\nமற்றும் பிஞ்சுப் பருவ குழந்தைகளின்\nஊறு ஏற்படக்கூடாது. தங்கள் வயதுக்கும்\nதொழிலில், பொருளாதார நிர்பந்தம் காரணமாக ஈடுபடும்படி இவர்கள் கட்டாயப் படுத்தப் படக்கூடாது\nகுழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974\nகுழந்தைகளுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படுவதை உறுதிசெய்ய குழந��தை மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியம் என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கான தேசிய கொள்கை 1974 உருவாக்கப்பட்டது. குழந்தைகளின் வெவ்வேறு தேவைகள் தொடர்பான முன்னுரிமைகளை தீர்மானித்து, ஒருங்கிணைந்த முறையில் அவற்றுக்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த வழிவகைகளும் இந்தக் கொள்கையில் விளக்கப்பட்டுள்ளன. தேசிய கொள்கையின் குறிக்கோள்களைக் கருத்திற்கொண்டு குழந்தைகள் மேம்பாட்டுக்கான மற்ற கொள்கைகளும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 04 Jan, 2021\n. © 2021 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Language_templates", "date_download": "2021-01-23T08:40:12Z", "digest": "sha1:AAJO2H77KGADUBYOHZ6YRP33DOFOUE23", "length": 5129, "nlines": 137, "source_domain": "ta.wiktionary.org", "title": "பகுப்பு:Language templates - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n\"Language templates\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 6 சூலை 2017, 22:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2640870", "date_download": "2021-01-23T07:22:29Z", "digest": "sha1:ZWSFDSQ2FF7TU4TGJHMWBKYYSP7PADG4", "length": 16631, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹரிஷ் சால்வே மறுமணம்| Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல்\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 1\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி ��ேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 6\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 16\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 7\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 21\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nபுதுடில்லி : மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான, ஹரிஷ் சால்வே, 65, அவரது மனைவி மீனாட்சியை, கடந்த ஜூன் மாதம், விவாகரத்து செய்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் கரோலின் புரோசார்ட், 56, என்பவரை, காதலித்து வந்தார். இவர்களது திருமணம், நாளை நடக்கவுள்ளது.கரோலினை, ஓவிய கண்காட்சி ஒன்றில் சந்தித்ததில் இருந்து, தங்களுக்குள்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : மத்திய அரசின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான, ஹரிஷ் சால்வே, 65, அவரது மனைவி மீனாட்சியை, கடந்த ஜூன் மாதம், விவாகரத்து செய்தார். இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் கரோலின் புரோசார்ட், 56, என்பவரை, காதலித்து வந்தார். இவர்களது திருமணம், நாளை நடக்கவுள்ளது.கரோலினை, ஓவிய கண்காட்சி ஒன்றில் சந்தித்ததில் இருந்து, தங்களுக்குள் காதல் மலர்ந்ததாக, ஹரிஷ் சால்வே தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகாதல் எந்த வயசிலும் வரும் வாழ்க மண மக்கள்\nநடக்கட்டும்.. நடக்கட்டும். நடப்பது நன்றாகவே நடக்கின்றன.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்���டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2021-01-23T08:43:08Z", "digest": "sha1:G5M2T5SNWZLBFXSA7NNROOEAPGA5C55P", "length": 23888, "nlines": 540, "source_domain": "www.naamtamilar.org", "title": "கல்வியுரிமை போராளி அனிதா நினைவேந்தல் – திருமயம் ஒன்றியம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீ���் பிரச்சினைகள்\nகல்வியுரிமை போராளி அனிதா நினைவேந்தல் – திருமயம் ஒன்றியம்\nதிருமயம் சட்டமன்ற தொகுதி திருமயம் ஒன்றியத்தில் கல்வியுரிமை போராளி தங்கை அனிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டார்கள்.\nமுந்தைய செய்திகட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி – பொன்னமராவதி ஒன்றியம்\nஅடுத்த செய்திதமிழ்த்தேசிய விதை மாவீரன் தமிழரசனார் மற்றும் நீட் எதிர்ப்பு போராளி அனிதா அவர்களுடைய நினைவுநாள் முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு\nசிவகாசி தொகுதி – உறுப்பினர் வரவேற்பு நிகழ்வு\nதிருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு\nஅறந்தாங்கி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு -தாம்பரம் பெருநகரம் கிழக்குப் பகுதி\nதூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathueelanadu.com/?p=7482", "date_download": "2021-01-23T08:47:04Z", "digest": "sha1:ACQUY64EEWNX2YUDGH5EZIMU7NSINJZC", "length": 6835, "nlines": 102, "source_domain": "www.namathueelanadu.com", "title": "வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்! No Fire Zone | நமது ஈழ நாடு", "raw_content": "\nHome மே 18 வெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nவெறும் 10 நாட்களே நிலைத்த இறுதி வலயம்\nகடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (மே-08) மூன்றாவதும் இறுதியுமான தாக்குதலற்ற (No Fire Zone) பாதுகாப்பு வலயம் இலங்கை அரசினால் அறிவிக்கப்படுகிறது.\nஜனவரி 21 இல் முதலாவது பாதுகாப்பு வலயத்தையும் பின்னர் பெப்ரவரி 12 இல் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தையும் அறிவித்து, அதன்பின்னர் அவற்றின் மீது கொடூர தாக்குதல்களை நடத்திய சிங்களப் பேரினவாத அரசு இறுதியாக இதே நாளில் 3 ஆவது பாதுகாப்பு வலயத்��ையும் அறிவித்தது.\n2 சதுர கிலோமீற்றருக்கும் குறைவான\nஅந்த நிலப்பரப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகவும் நெரிசலாக நகர்த்தப்பட்டனர்.\nவெறும் 10 நாட்கள் மட்டுமே அந்த வயம் நிலைத்திருக்கும் என்பதை அறிந்திராத மக்களாக\nஎஞ்சிய உயிர்களை கைகளில் பிடித்துக்கொண்டு முள்ளிவாய்க்கால் நோக்கி நடந்தனர்.\nPrevious articleதமிழ் பெண்னை மிரட்டும் சிங்கள ஊழியர்; தாகாதவார்த்தைகளால் இனத்துவேசம்\nNext articleகோவிலில் ஆவா குழு வாள் வெட்டு; கழுத்தில் வெட்டுண்ட இளைஞன் அதிதீவிர சிகிச்சையில்\nஇறுதியாக இருந்த தற்காலிக வைத்தியசாலையும் செயலிழக்கிறது\nஇறுதியாக இருந்த வைத்தியசாலை முற்றத்திலும் வீழ்ந்து வெடிக்கிறது எறிகணை\nசேலைகள் துணிகளில் மண் நிரப்பி அரண் அமைத்தனர்\nஜெனிவாத் தொடர் நெருங்கும்வேளை மூவரடங்கிய குழுவை அமைத்தார் கோட்டா\nஇலங்கை குறித்து மோசமான அறிக்கையை வெளியிடவுள்ளார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்\nதமிழர் பகுதிகளை தொல்பொருள் ஆய்வு எனும் போர்வையில் குறிவைத்துள்ள சிங்களம்\n‘தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரிக்கை’\nஇலங்கையில் ஜனநாயம் அழிக்கப்படுகிறது-யஸ்மின் சூக்கா\n‘ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Deivam-Tanda-serial-actress-seethas-husband-got-married-for-second-time-21444", "date_download": "2021-01-23T07:21:22Z", "digest": "sha1:NTGGNC6BRNBQW2ROHJ7WPYFEI6JPVEFB", "length": 11092, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "2வதாக மீண்டும் திருமணம் செய்த தெய்வம் தந்த வீடு சீதாவின் கணவன்..! அவரது புது மனைவி யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ���.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\n2வதாக மீண்டும் திருமணம் செய்த தெய்வம் தந்த வீடு சீதாவின் கணவன்.. அவரது புது மனைவி யார் தெரியுமா\nதெய்வம் தந்த வீடு நடிகை சீதாவின் முதல் கணவர் டான் டோனி, தற்போது இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்.\nதமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.\nதமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா. இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், தன்னுடைய நெருங்கிய தோழியின் அண்ணனான டான் டோனி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்களும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகினர் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மேக்னாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஆக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றது. சமீபத்தில் மேக்னாவும் அவரது காதல் கணவர் டான் டோமியும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.\nஇவர்களது விவாகரத்து வழக்கு முடிந்தவுடனேயே டான் டோனி இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து ���ொள்ளப் போகிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரது திருமணம் நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. டான் டோனி , தான் காதலித்து வந்த காதலி டிவைன் கிளாரா மணிமுறியில் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரே திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் சமூக வளைதளத்தில் தீயாக பரவி வருகிறது.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/programmes-video-view/1/indraya-dhinam/26074/Indraya-Dhinam---24-03-2020", "date_download": "2021-01-23T09:00:07Z", "digest": "sha1:PBJ6LKC5S7LTEO7ASHTSKCZW2ZAVTE5W", "length": 4306, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்றைய தினம் - 24/03/2020 | Indraya Dhinam - 24/03/2020 | Puthiya Thalaimurai", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇன்றைய தினம் - 24/03/2020\nஇன்றைய தினம் - 24/03/2020\nஇன்றைய தினம் - 04/07/2020\nஇன்றைய தினம் - 03/07/2020\nஇன்றைய தினம் - 02/07/2020\nஇன்றைய தினம் - 27/06/2020\nஇன்றைய தினம் - 26/06/2020\nஇன்றைய தினம் - 25/06/2020\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/neet-jee-postponed-student-requests-to-postpone-exams-006430.html", "date_download": "2021-01-23T08:48:20Z", "digest": "sha1:7Q4SQFEN2K4EYMNHNIHWLCPGATUGCNBH", "length": 13568, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம் | NEET, JEE postponed: Student requests to postpone exams - Tamil Careerindia", "raw_content": "\n» NEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்\nNEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்\nகொரோனா தொற்று காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nNEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்\nநாடு முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nஇதற்கு, மாணவர்கள், கல்வியாளர்கள், எதிர்க்கட்சியினர் என அனைத்துத் தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதன் மூலம் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் என்றும், தற்போதைக்கு இந்தத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஇருப்பினும், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை தரப்பு தொடர்ந்து தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருகிறது. நாளை ஜேஇஇ தேர்வு நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி தில்லியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த மனு ஏற்கப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\nJEE MAIN 2020: ஜேஇஇ மெயின் 2021 தேர்வு தேதிகள் அறிவிப்பு தமிழ் வழியில் தேர்வுக்கு அனுமதி\nNEET 2020: நீட் தேர்வு கலந்தாய்வுக்கு அக்.,27 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு\nநீட் தேர்ச்சியில் முன்னேறிய தமிழகம் நாட்டையே அதிரச் செய்த தமிழ் மாணவன்\nநீட் தேர்வு முடிவு வெளியீடு தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரங்கள் தெரியுமா\nநீட் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு. அக்., 16 முடிவுகள் வெளியிடப்படும்\nகொரோனா தொற்றால் நீட் தேர்வில் பங்கேற்கவில்லையா\nNEET Results 2020: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n12 min ago ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா\n36 min ago 8-வது தேர்ச்சியா ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\n21 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\n22 hrs ago ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nNews நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்\nFinance பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி\nSports அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே\nAutomobiles இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nMovies திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n தமிழக அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nகல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் முதல்வர் அறிவிப்பால் அதிர்ந்து போன மாணவர்கள்\nJEE 2021: ஜேஇஇ தேர்வு ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-01-23T08:44:25Z", "digest": "sha1:2NDB3EDGETOJLALVTESOCH6MLVMNRQ5A", "length": 8390, "nlines": 149, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மரணமா\nகுர்கானில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரப் பணியாளர் உயிரிழந்துள்ளதாக ...\nஒரு அப்பா இதக் கூட கேட்கக்கூடாதா\nகடலூரில் குடிபொதைக்கு அடிமையாகி பிரச்சனைகள் செய்து வந்த மகனை தட்டிக் கேட்ட தந்தை கொலை ...\nகாடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம்… கொந்தளித்த கமல்ஹாசன்\nயானை மீது டயரைக் கொளுத்தி வீசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது குறித்து ...\n\"டிரம்பை பழிவாங்குவோம்\" - இரான் அதிஉயர் தலைவர் காமனேயி ...\nஇரானின் புரட்சிகர ராணுவப்படையின் தலைவர் காசெம் சுலேமானீயைக் கொன்றதற்கு, பழிவாங்கும் ...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் நடந்தது உண்மைதான் ...\nஅலங்காநல்லூரில் நடந்து முடிந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல்பரிசு ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2624789", "date_download": "2021-01-23T08:36:00Z", "digest": "sha1:PJBMYLJLAXOVOGB25GR3IQW7NC4FH377", "length": 20766, "nlines": 271, "source_domain": "www.dinamalar.com", "title": "உ.பி.,யில் மீண்டும் பலாத்காரம் மேலும் ஒரு இளம்பெண் பலி| Dinamalar", "raw_content": "\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 13\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 4\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பே���் நலம்: 13 லட்சம் பேருக்கு ...\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 12\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 35\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 11\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\nதீயணைப்பு, மீட்புப்பணித்துறை சார்பாக ‛தீ' செயலி ...\nஉ.பி.,யில் மீண்டும் பலாத்காரம் மேலும் ஒரு இளம்பெண் பலி\nபல்ராம்பூர்:உத்தர பிரதேசத்தின், பல்ராம்பூர் மாவட்டத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால், மற்றொரு இளம்பெண் உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹத்ராஸ் பகுதியில், 19 வயது இளம்பெண்ணை, சிலர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண், சிகிச்சை பலனின்றி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபல்ராம்பூர்:உத்தர பிரதேசத்தின், பல்ராம்பூர் மாவட்டத்தில், கூட்டு பாலியல் பலாத்காரத்தால், மற்றொரு இளம்பெண் உயிரிழந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹத்ராஸ் பகுதியில், 19 வயது இளம்பெண்ணை, சிலர் கடத்திச் சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், இங்குள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில், இதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.கடந்த, 29ம் தேதி, 22 வயது இளம்பெண்ணை கடத்தி, இரண்டு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில், அந்த பெண் உயிரிழந்தார். இதில் குற்றவாளிகளாக கருதப்படும், ஷாஹித் மற்றும் சாஹில் என்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.\nபல்ராம்பூர் சம்பவம் குறித்து காங்., தலைவர் ராகுல் கூறியதாவது:உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்கின்றன. பெண் குழந்தைகளை காப்போம் என்பது பா.ஜ.,வின் முழக்கம் அல்ல; உண்மைகளை மறைப்போம், ஆட்சியைக் காப்போம் என்பது தான் கோஷம்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் ���ெய்த ஸ்வப்னா(19)\nதிருடனை காட்டிக் கொடுத்த டூ - வீலர்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n//...ஷாஹித் மற்றும் சாஹில் என்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்...// ராஹுலு இப்போ பதில் சொல்லு வா. தொடர்ச்சியா நடப்பதற்கு காரணம் யாரு என்று இப்போது உலகறியும். திட்டம் போட்டு ஆட்சிக்கு வாரணம் என்று நினைத்தால் நீயும் உன் கூட்டமும் அழிவீர்கள்\nகற்பழிப்பு சம்பவம் உலகம் முழுக்க எல்லா இடங்களிலும் நடை பெரும் சம்பவம் .. சினிமாவில் வரும் நடனங்கள் ..வில்லன்கள் அழகிகளுடன் நடத்தும் ஆடம்பர வாழ்க்கை ..அரைகுறை ஆடைகளுடன் நடிகைகள் ..இனைய தளங்களில் ஏகப்பட்ட காம களியாட்டங்கள் ...அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் பள்ளி சிறுமிகள் கர்ப்பமானது சாதாரண விஷயம் ..\nஇந்த மாதிரியான சம்பவங்களால்தான் UP, BIHAR மக்கள் நம்முடைய தமிழ் நாட்டிற்கு வந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஒட்டு போடும் போது அவர்கள் ஊருக்கு போய் ஒட்டு போட்டு விட்டு மீண்டும் வந்து விடுகிறார்கள். அங்கேயே இருப்பவர்கள் பாவம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினா���், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதனியார் வங்கியில் ரூ 38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா\nதிருடனை காட்டிக் கொடுத்த டூ - வீலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2656727&Print=1", "date_download": "2021-01-23T08:41:48Z", "digest": "sha1:LLF4X4SJU4657BWVPF7N65FTVCQVEKFF", "length": 6909, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "போராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு| Dinamalar\nபோராட்டத்தை கைவிட விவசாயிகள் முடிவு\nசண்டிகர்:பஞ்சாபில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டத்தை, நாளை முதல் கைவிட, விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரம்அடைந்துள்ளன.\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nசண்டிகர்:பஞ்சாபில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டத்தை, நாளை முதல் கைவிட, விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.\nபஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தீவிரம்அடைந்துள்ளன. விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் இணைந்து, ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து, 'தர்ணா' போராட்டம் நடத்தி வருவதால், ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 1,670 கோடி ரூபாய் அளவிற்கு, மத்திய அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.\nஇங்குள்ள தொழிற்சாலைகள், 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு, இழப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் விடுத்த அழைப்பை ஏற்று, விவசாய சங்கத் தலைவர்கள், அவருடன் நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுக்குப் பின், ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து நடத்தும் போராட்டங்களை, நாளை முதல் நிறுத்திக்கொள்வது என, முடிவு எடுக்கப்பட்டது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் அலங்காரம்\nஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/let-s-find-out-about-the-nutrients-in-avarakkai-120081000094_1.html", "date_download": "2021-01-23T08:10:22Z", "digest": "sha1:BZ4GTJVG5TPTUXEGS7QS5ZBLCPFWOYT4", "length": 13294, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அவரைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்..!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅவரைக்காயில் உள்ள சத்துக்கள் குறித்து தெரிந்துகொள்வோம்..\nஉடல் பருமன் பிரச்சினை உள்ள பலருக்கும் அவரைக்காயானது பரிந்துரைக்கப்படுகின்றது. அதற்குக் காரணம் அதில் உள்ள நார்ச் சத்துகளே ஆகும். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கச் செய்கிறது.\nஅவரைக்காய் அதிக அளவில் புரதச்சத்துகளைக் கொண்டதாகவும் உள்ளது, இதனால் தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கும் இது சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் அவரைக் காயில் நல்ல கொழுப்பு, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவைகள் உள்ளன.\nஅவரைக்காய் உயர் இரத்த அழுத்தம், உயர் சர்க்கரை போன்ற பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக இருந்து வருகின்றது, மேலும் அவரைக்காயினை குழம்பாக வைத்து சாப்பிடுவதைவிட பொரியலாக சாப்ப்பிடுவடு மிகச் சிறந்த செரிமான சக்தியினைக் கூட்டுவதாக உள்ளது.\nஅவரைக்காய் பித்தத்தினைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது, நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாரத்தில் 2 முறை அவரைக்காய் எடுத்துக் கொள்வது நல்லது. ஆனால் அவரைக் காயில் வாயு உள்ளதால் குழந்தைகளுக்கு குறைந்த அளவில் கொடுத்தல் நல்லது. மேலும் இது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது.\nரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்ய கூடிய அவரைக்காய், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. ரத்த ஓட்டம் சிறப்பாக அமைய தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கி உள்ளன. இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுத்து, சர்க்கரையின் அளவை கட்டு படுத்தும்.\nஉடலுக்கு ஆரோக்கியத்தை தர கூடிய அனைத்து விட்டமின்கள் கொழுப்பு சத்துக்கள் அடங்கி உள்ள அவரைக்காயை உணவில் எடுத்து கொள்ள பசியை கட்டு படுத்தும் தன்மை கொண்டது.\nஅவரைக்காய் நுரையீரலுக்கு செல்லும் ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான இரும்பு சத்தை கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வியாதிகளிடம் இருந்து நம்மை பாத்து காத்து கொள்கிறது.\nசிறுகீரையில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத பயன்களும்..\nசாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் ஊமத்தை காயின் மருத்துவ பயன்கள் \nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா முருங்கை இலை...\nதினம் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள்....\nதண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம�� செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:11:40Z", "digest": "sha1:DGWBBBOOT4BMBNQXPTZ3WCIPZ5NVQMDY", "length": 10365, "nlines": 121, "source_domain": "www.tamilhindu.com", "title": "மாற்றுத் திரைப்படங்கள் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆறு பேர் அமரக்கூடிய ஒரு சிறிய வீட்டுக் கூடத்தில் மொத்தப் படமும் நடக்கிறது. வேறு எந்த வெளிப்புறப்படப்பிடிப்பும், பார்வையாளனை பரபரப்பிற்குள்ளாக்கும் எந்த சம்பவங்களும் கிடையாது…. யேசு மனிதரா அல்லது தேவ குமாரனா அல்லது வரலாற்றில் அப்படி ஒருவர் இருந்தாரா, பைபிள் இறைவனின் நேரடி வார்த்தைகளா அல்லது பாகனிய தொன்மங்களில் இருந்து சுருட்டி கிறிஸ்துவ சாயம் பூசி மத நம்பிக்கையினால் உறையவைக்கப்பட்டதா என கிறித்துவத்தின் அடிமுடியை அலசும் படம்…. கதையும், திரைக்கதை அமைத்தவிதமும், கூர்மையான வசனமுமே படத்தின் பலம். கொஞ்சம் கூட சலிக்காமல் பார்க்க வைக்க்கிறது. கிறிஸ்தவத்தை தெளிவான விமர்சனங்களால் கேள்விக்குள்ளாக்குகிறது….\nமனம் திறந்து எழுதும் ஒரு கலைஞன் – தமிழ்த் திரைஉலகில்\nஇது நான் சென்னை வந்த புதிதில் நடந்த சங்கதி. இடையில் அவர் தமிழ்த் திரைப்பட ஒளிப் பதிவாளராக ஆகியிருந்தார் என்று நினைக்கிறேன்…. செழியன் தமிழ்த் திரையுலக யதார்த்தத்தையும் அதன் டாம்பீகத்தையும் வெறுமையையும் மிக நன்குணர்ந்தவராகவே எழுதியிருக்கிறார். இதையெல்லாம் எப்படி இவர் தமிழ்த் திரையுலகில் இருந்து கொண்டே எழுத முடிகிறது…. எங்கு தொழில் நுட்பம் சொல்லப்படும், காட்சியாக்கப் படும் பொருளில் தன்னை மறைத்துக் கொள்ள வில்லையோ அந்த தொழில் நுட்பம் வெறும் ஜிகினா வேலை தான்… செழியன் ஒரு கலைஞன் கலை உணர்வு கொண்டவர். அதற்கு இப்புத்தகத்தின் பெரும் பகுதி சாட்சி. இப்புத்தகம் கலை உணர்வு கொண்ட சினிமா உலக மாணவர்கள் படிக்க வேண்டிய ஒன்று…\nமூன்று கரிப் பூச்சுக்களும் ஒரு சுண்ணப் பூச்சும்\n[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்\nமுருகனை நாடிச் செல்ல ஒரு முந்துதமிழ்ப் பயணவழிகாட்டி\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06\n2019 தேர்தல்: யாருக்கு வாக்களிப்பது\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 14\n[பாகம் -31] தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம் – அம்பேத்கர் [நிறைவுப் பகுதி]\nபுனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: ’வெள்ளை யானை’யை முன்வைத்து – 1\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 4\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (89)\nஇந்து மத விளக்கங்கள் (258)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/08/blog-post_70.html", "date_download": "2021-01-23T07:04:46Z", "digest": "sha1:F6K3PECQGWLWCX7ZEXXDGO55PRXXQE5X", "length": 10884, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "வடகொரியாவுடன் போர் ஆரம்பம் - TamilLetter.com", "raw_content": "\nவாஷிங்டன், ஆக.11- வடகொரியா தனது அணுவாயுதங்களையும் தளங்களையும் எங்கே வைத்திருக்கிறது என்று அமெரிக்கா தேடத் தொடங்கியுள்ளது. இந்தத் தேடுதல் வேட்டையில் பிரிட்டனின் போர் விமானங்களும் தங்களுக்கு உதவவேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nவடகொரியாவின் அணுவாயுதங்களைத் தாக்கி அழிக்கும் போரில் அமெரிக்கத் குதிக்கத் தயாராகிவிட்டது. இதனால் மூன்றாவது உலகப் போர் கூட வெடிக்கலாம் என்று ஊடகங்களில் தகவல்கள் பரபரப்பாகப் பரவியுள்ளன.\nவடகொரியா மறைத்து வைத்திருக்கும் அணுவாயுதங்கள் குறிப்பாக, ஏவுகணைகள் எங்கே உள்ளன என்று தேடி அவற்றைக் கண்டு பிடிக்கும் உளவு வேலைக்குப் பிரிட்டீஷ் விமானங்களின் உதவியை நாடியிருக்கிறார் டிரம்ப்.\nஅணுவாயுதத் தளங்கள், அதன் பீரங்கி பேட்டரிகள் ஆகியவை எங்கே பதுக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக கண்டறிந்த பின்னர் போரைத் தொடங்கப் போவதாக டிரம்ப் கோடிகாட்டியுள்ளார்.\nமிகப்பெரிய அளவிலான உயிர்ச் சேதங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்காவின் நட்பு நாடுகள் விரும்புகின்றன. எனவே, போரைத் தொடங்குவதற்கு முன்பே உளவுப் பணிகள் சரிவரச் செய்யப்பட்டால், வடகொரியாவின் முதுகெழும்பை முறித்து விடலாம் என அமெரிக்கா திட்டம் தீட்டுயுள்ளது.\nசுமார் 800 மில்லியன் பவுண்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன உளவு விமானங்களை வடகொரியாவிற்கு எதிராக பயன்படுத்தும்படி பிரிட்டனுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது.\nவடகொரியாவுக்குள் நிகழும் சில இரகசிய குறியீட்டு உரையாடல்களைக் கண்காணிக்கக் கூடிய ஆற்றல் இந்த நவீன உளவு விமானங்களுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இண���ய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nசிறிலங்கா கடற்படைத் தளபதி இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, நேற்று இந்திய கடற்படைத் தளபதியைச...\nதேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி\nஅமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ...\nஅமெரிக்க தலைவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமாக விரிசலடைந்து வருகின்றது. சீனாவின் ஆளுகைக்குட்பட்ட ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய...\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா\nரஜினியும் விஜயும் இணைந்து நடித்த படம் எது என்று உங்களுக்கு தெரியுமா இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் பல பிரபல நட்சத்திரங்களோட சேர்ந்த...\nபெரும் இழுபறிக்குள் மத்தியில் தேசியப் பட்டியல் உறுப்பினராக கலையரசன் வர்த்தமானி மூலம் அறிவிப்பு\nஅம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தவராசா கலையரசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ...\nஅகதிகள் முகாம் மீது குண்டு வீச்சு சம்பவம்: பலி எண்ணிக்கை 236-ஆக உயர்வு\nநைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த போகோ ஹாரம் தீவிரவாதிகளுக்கு எதிராக நைஜீரியா ராணு...\nபலரது எதிர்ப்பை மீறி பிரதமர் மகிந்த ராஜபக்ச எடுத்த தீர்மானம் சிறந்த தீர்மானம் என பாராட்டிய மங்கள சமரவீர\nபல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை மீறி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப...\nநாமல் விடுத்துள்ள புதுச் சபதம்\nநாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பிற்கு நாம் ஒரு போதும் இடம் கொடுக்கப்போவதில்லை, அதனை நிறைவேற்ற விடமாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ...\nமுஸ்லிம் சமூகத்தில் தலைமைத்துவ பஞ்சம் ஏற்பட்டுள்ளது\nகுல்ஸான் எபி பிரிவினைவாதம் மற்றும் பிரதேச வாதங்களினால் ஆளுமையுள்ள அரசியல் தலைமைகள் முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு சந்தர்ப்பமி...\nதேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்\nதேசிய அடையாள அட்டையில் நபர்களின் கைவிரல் அடையாளத்தை உள்ளடக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை மேலும் உறுதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6391/", "date_download": "2021-01-23T07:56:26Z", "digest": "sha1:5EAJ6WGLBLYC2MJMNYTHZRLLE6YIEZBD", "length": 37154, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈராறு கால்கொண்டெழும் புரவி – 4 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு படைப்புகள் குறுநாவல் ஈராறு கால்கொண்டெழும் புரவி – 4\nஈராறு கால்கொண்டெழும் புரவி – 4\nஒன்பது வருடம் சாஸ்தான்குட்டிப்பிள்ளையின் போதம் மண்புழுவென மண்ணைத் துளைத்து மீண்டு அலைந்தது. வேப்பங்குச்சியில் சத்தும் சித்தும் சந்திக்கும் ஆனந்தம் நின்றுநடுங்க மண்ணுள் நீரின் முடிவற்ற வரைபடச்சிக்கல்கல் இழைகளில் சொல்லிலும் மௌனத்திலுமாக செதுக்கப்பட்ட மந்திரங்களைக் கண்டார். இரவுகள் முழுக்க அவற்றை பெரிய நோட்டுப்புத்தகங்களில் முறைப்படி பகுத்தும் தொகுத்தும் எழுதிவைத்து அதன் மீது மீன்கொத்தி போல தொட்டுச் சீறி வளைந்தெழுந்து சுழன்று கரையோரமொதுங்கி மீண்டும் தொடப்பாய்ந்து அலைந்தார். கவ்விக் கொணரும் வரிகளெல்லாம் திருமூலரின் சொற்களென உணர்ந்த ஓர் இரவுக்குப் பிறகு திருமந்திரத்துக்கு நிலத்தடிநீர் சார்ந்து ஓர் உரை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ‘நீர் மூலமந்திரம்’ சொற்களை மொண்டு மொண்டு தன்னுள்தேக்கிக் கொண்டு நான்கு திசைகளுக்கும் தன்னிச்சையாக விரிந்து பரவிக் கொண்டே இருந்தது.\nபிள்ளைக்கு தூக்கமின்மை நோய் வந்து முற்றி அவரது இமைகள் தடித்து கனத்து கண்கள் மீது விழுந்து கிடந்தன. நரைகலந்த தாடி எழுந்து மார்பின்மீது நிழலாட்டமிட்டது. உடல் மெலிந்து கூன்விழுந்து நடை கோழிக்கால்போலப் பின்னி கைகவிரல்கள் குளிர்ந்து மெலிந்து சொற்கள் உள்ளூர இழுபட்டு மௌனம் உதடுகளில் கனத்து, அவர் வாழ்ந்த உலகின் கண்களுக்குப் படாமல் அவர் மறைந்தே போனார். பெட்டிக்கடை அரங்குகளில் ஆலயத்திண்ணைக் கூட்டங்களில் அவர் வந்தால் காற்றுவந்து சென்றதுபோல எவர் கண்ணுக்குமே படாதவரானார். எவரும் குறுக்கே வராத பெருநில விரிவில் அவரது நாள்தோறும் விரிந்த நூலின் மூலச்சித்திரமாக நீர்வெளியின் கோடுகள்.\nபின்பு நிலத்தடி வெளியின் அடுக்குகளை அவரது வேப்பங்குச்சி தீண்ட ஆரம்பித்தது. வேப்பங்குச்சியின் நீளத்தை நீட்டியும் குறுக்கியும் மண்ணில் புதைந்த உலோகங்களை கண்டடைய ஆரம்பித்தார் . வேப்பங்குச்சியை சிறிய கயிற்றில் கட்டி விரல்களில் தொங்கவிட்டு அவற்றின் சுழற்சிமூலம் மண்ணுக்குள் அடுக்கப்பட்டிருந்த காலங்களைக் கண்டடைந்தார். புரவிகள் மிதித்த சுவடுகளை வேங்கைவரிநகத்தடங்களை நிணம் வடிந்த வடுக்களை. அழத்தில் வரியோடிய உலோகங்கள் என்பவை நீருக்கு முன்பு ஆழத்தில் ஓடிய நெருப்புநதி என அறிந்தார். நீர்த்தடம் ஊடாக நெருப்புத்தடம் பாவாக இழையோடும் மண்ணாழம். அதில் மந்திரத்தின் ஆழ்மௌனம்.\nதிருமந்திரத்தின் பக்கங்கள் ஒவ்வொருநாளும் அதிகரித்தபடியே சென்றன “மந்திரம் படிச்சு மீண்டவன் எவம்லே ” என்று சச்சிதானந்தம்பிள்ளை சொன்ன சொல் அவர் காதில் ஒலித்தது. அவரது அறையெங்கும் மந்திரத்துக்கான நிலத்தடி விளக்கங்களின் வரைபடங்களும் கணக்குகளும் எழுதப்பட்ட தாள்கள் தகரப்பெட்டிகளில் சுவர்ப்பெட்டியடுக்குகளில் கனத்து ஏறி மட்கின. மண்ணான தாள்களிலிருந்து எழுத்துக்கள் அக்காற்றிலும் தரையிலும் பரவி எங்கும் நிரம்பின. ஊடே ஒருநாள் பிள்ளையின் அப்பா இறந்தார். கிடக்கப்படுத்தவர் கிடந்தொழிந்த பின் சூரையங்காட்டிடை சுட்டகணமே நினைப்பொழிந்து மீண்டும் திருமந்திர நிலத்துக்குள் புதைந்தார்.\nகடலிலே கெடுத்து குளத்தினில் காண உடலுற்று தேடும் ஊழ்வினை சுமந்து நீர்தேடி நிலம் அகழ்ந்து சென்ற அக்காலத்தில் ஒருமுறை பொற்றையடி மலைமீது ஏறினார். வெயில்பழுத்துக்கிடந்த பாறைகளினூடாக நீரின் நெருப்பில் லீலைகளுக்குள் நகர்ந்துகொண்டிருந்தவர் பெரும்பாறை நிழலுக்குள் புழுதியில் அமர்ந்து ஒரு மாங்காயைத் தின்றுகொண்டிருந்த சடைமுடிச் சாமியாரைப் பார்த்தார். கரிய பற்கள் காட்டிச் சிரித்த சடைமுடியார் ” உப்பு இருக்கா அய்யா\n”’இல்லியே சாமி” என்றார் சாச்தான்குட்டிப்பிள்ளை.\nசடைமுடியார் உரக்கச்சிரித்து “உப்பில்லா பண்டம் குப்பையிலே” என்றார்\nசாஸ்தான்குட்டிப் பிள்ளை “உப்பு கொண்டு நடக்கிறதில்லே சாமி ” என்றார் “தண்ணிவேணுமானா சொல்லுங்க. ஊற்று காட்டித்தாறேன். சாமி நல்ல தண்ணி மேலேல்லா உக்காந்திருக்கு” .\nசடைமுடியார் குபீரென்று சிரித்தார். ஒரு கண்களிலிருந்து மட்டும் நீர் வழிய ஆரம்பித்தது . தலையை ஆட்டி ஆட்டி சிரித்துக் கொண்டிருந்தார்.\nஒரு கணம் எரிச்சல் கொண்டாலும் ஏன் வம்பு என்று சாஸ்தான்குட்டிப்பிள்ளை விலகி நடந்தார். பொதுவாக தாடிவைத்தவர்கள் வம்புபிடித்தவர்கள் என்று கற்றிருந்தார். கைப்பட்ட மாமணி தானிடைக் கைவிட்டு எதற்கு மெய்ப்பட்ட கல்லைச் சுமப்பது இரு பாறைகளின்மீதேறி மறுபக்கம் இறங்கி வியர்வையை துடைத்தபோது வாயில் உப்புக் கரித்தது. அடுத்த அடிவைப்பதற்குள் பிடரி சிலிர்த்தது.\nதிரும்ப ஓடி சடைமுடியார் இருந்த இடத்துக்கு வந்தார். பாறை நிழலில் மாங்கொட்டை மட்டும் கிடந்தது. “சாமீ” என்றார் பாறை ஒன்று அக்குரலை எதிரொலித்தது. “சாமீ உப்பு கொண்ண்டாந்திருக்கேன் சாமீ ” என்றார்.அப்பகுதியில் அவர் இல்லை என்பதை அங்கிருந்த காற்றே சொன்னதென்றாலும் மீண்டும் பரிதாபமாக ”உப்பு இருக்கு சாமீ” என்றார்\nஏதோ தோன்றி அந்த இடத்தின் மீது வேப்பம் குச்சி வைத்து பார்த்தார், குச்சி அதிர வெகுநேரமாயிற்று. அம்பலத்தில் அரனேற ஆயிரம்காதம் அடிநீளவேண்டியிருந்தது. அடியில் கனமான ஏதோ இருக்கிறது . ஆழம் மிக்க நீர்வெளி. அல்லது கனத்திருண்ட உலோகப்படுகை. கொதித்துருண்ட நெருப்பாலான செம்பு அல்லது இரும்பு …. குச்சி அதிர்ந்தது. அரனடி பட்ட அரங்கு வெடிபட திமிகெட குச்சி அவரையே உலுக்கியெடுத்தது . அதை விட்டுவிட எண்ணினார் , உதறியும் அது உதிரவில்லை . அதில் ஒட்டிக் கொண்டு கனத்த பாறையுடன் நீராழத்திலிறங்குவதுபோல சென்றார். ஆனால் செல்லும்தோறும் அழுத்தம் ஏறிய இருளன்றி ஏதுமில்லை. ஏதுமின்மையின் அழுத்தத்தில் செவிகளுடையத் தெறித்து மார்பு விம்மிப்புடைத்து சென்று சென்று சென்று காதமாயியரம் காலமாயிரம் கண்டு மீண்டார்\nவிழித்தெழுந்து அப்புழுதியிலேயே அமர்ந்திருந்தார். மீண்டும் அதன்மீது வேப்பங்குச்சி வைத்துப் பார்த்தார். வேப்பின் கசப்பில் ஊறும் உச்ச அதிர்வில் அங்கே அறுபடாத பெருமௌனமே இருந்தது. பித்தெடுத்தவராக அங்கேயே விழுந்து கிடந்தார். பின் எழுந்தோடி திசைவெளிவரை விரிந்த மலையடிவாரத்து வயல்கள்மீது வெயிலின் அலைகளைக் கண��டு திரும்பி வந்து விழுந்தார் .\nமூன்றாம் நாள் அவரிடம் சித்தமென எஞ்சியிருந்தது நான் என்ற சொல் ஒன்று மட்டுமே. அப்போது மீண்டும் சடைமுடிச்சாமி அங்கே வந்தது. அதே சிரிப்பும் அழுக்குமூட்டையும் ஊன்று கம்புமாக. காலடியோசைகேட்டு கண்விழித்து சாமியைக் கண்டபோதும் அவர் மனதில் ஏதும் பதியவில்லை . கண் கண்ணாகவே கண்டிருக்க படுத்திருந்தார்.\n” என்றார் சாமி .\nபிள்ளையின் மனம் மெல்ல மிக மெல்ல நான் என்ற சொல்லில் இருந்து முளைவிட்டு இலைவிரித்து எழுந்தது. இருக்கிறேன் என்றும் ,இங்கே என்றும் ,இப்போது என்றும் ,அது என்றும், பின் அவை என்று படர்ந்து, இவை என்றும் என்றும் இவற்றுக்கப்பால் என்றும் பகுந்தது. மனம் மனதைப் பார்த்த கணத்தில் பதற்றமேறி எழுந்தமர்ந்து “சாமீ ” என்றார்.\n” என்றார் சாமி “தாகமிருக்கே”\n“இங்க தண்ணியில்ல சாமீ” என்றார் பிள்ளை.\n“கலந்தது நீர் அது உடம்பினில் கறுக்கும் . கலந்தது நீர் அது உடம்பினில் சிவக்கும். கலந்தது நீர் அது உடம்பினில் வெளுக்கும். கலந்தது நீர் அனல் காற்று அது ஆமே” என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி “..என்ன அய்யா சரியா மந்திரம் படிச்சவிக. தந்திரம் தெரிஞ்சவிக. ”\n“சாமி வித்தை தெரிஞ்சவுங்க…” என்றார் பிள்ளை எழுந்து வணங்கி.\n‘சதுரகிரிமலையோரம் சாஞ்சிருக்கும் திருகு கள்ளி . திருகு கள்ளி பாலெடுக்க திரிஞ்செனடி சிலகாலம் ” என்றார் சாமி உரக்கச்சிரித்தபடி .அருகே வந்து சிறுபாறைமீது கால்மேல் காலிட்டு அமர்ந்தார். துரிசுல் வலக்காலை தோன்றவே மேல்வைத்து அரிய முழந்தாளில் அங்கைகள் நீட்டி உருகியிடும் உடல் செவ்வே இருத்தி அமர்ந்த கோலம். வெயில் அவருக்குப் பின்னால் பொழிந்தனால் பிள்ளைக்கு கண் கூசியது. சாமி தன் மூட்டையிலிருந்து ஒரு மாங்காயை எடுத்து அவருக்கு நீட்டினார் .\nபிள்ளை மாங்காயை வாங்கிய அக்கணமே தன் வயிற்றின் அமிலங்கள் கொந்தளித்தெழுவதை உணர்ந்தார். அக்கணமே அவர் வேறு மாம்பழம் வேறல்லாத சித்தியிலாழ்ந்தார். அக்கினி அணைந்ததும் நிமிர்ந்து பெருமூச்சுடன் சாமியைப்பார்த்தார்\n’ என்றது சடைமுடிச் சாமி\n“ருசிச்சது உம்ம பசி அய்யா . பசிக்கப்பால் உள்ள ருசியென்ன அதன் தந்திரமென்ன\nபிள்ளை மெல்ல மனதின் அலைகள் அடங்கி தரையில் அமர்ந்தார்.\n“வீட்டுக்கு போமய்யா” என்றார் சாமி. ” லையிலே சமாதியாக நீரென்ன செந்நாயா மந்���ியா மரநாயா \n“ஆமா. பொதையல்தான். பொதைஞ்சிருக்கது என்னாண்ணு தெரியல்ல…”\n“இங்கதான்..” என்றார் பிள்ளை “என் வேம்புக்கு இங்கெ உள்ளதென்னாண்ணு காணமுடியல்ல”\n“கூறு அது ஆகக் குறி£த்து நல் சக்கரம் . கூறு அது செய்து கொடுத்தனன்….ஏய்யா சக்கரத்தை அறிய சுழிமுனையை தொடலாமா சக்கரமிருப்பது சுழற்சியிலே அல்லவா சக்கரத்திலே சுழலாமலிருக்கும் சுழிமுனை சக்கரமேயில்லை அய்யா. ”\n”இந்த இடத்தை என்னாண்ணு நெனைச்சீக அய்யா இது புவிநரம்போடும் மூலாதார முழுச்சக்கரமல்லவவா இது புவிநரம்போடும் மூலாதார முழுச்சக்கரமல்லவவா இந்த ஒரு வட்டத்துக்குள்ளே என்னென்ன ஓடுதுண்ணு அறிஞ்சிடுவீரோ இந்த ஒரு வட்டத்துக்குள்ளே என்னென்ன ஓடுதுண்ணு அறிஞ்சிடுவீரோ என்னென்ன சக்திகள், என்னென்ன தெய்வங்கள் . சென்றதும் நடப்பதும் வருவதும் . முக்காலமுமான இக்காலம். உலகைத்தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர் என்னென்ன சக்திகள், என்னென்ன தெய்வங்கள் . சென்றதும் நடப்பதும் வருவதும் . முக்காலமுமான இக்காலம். உலகைத்தேடி அலைஞ்சு எங்கே போகப்போறீர் இந்த எடத்தை அறியும். இங்கே இருக்கு உம்ம ஞானம். மூலாதரம் கனிஞ்சு முளைக்கும் முழுநிலவு இங்கே உதிக்கும்…. ” சாமி உரக்கச்சிரித்து”பலமரம் கண்ட தச்சன் …” என்றபின் வெடித்து சிரித்து பின்னால் சாய்ந்துவிட்டார்.\nபிள்ளைக்கு கால்விரல் சிலிர்த்து வேகம் உச்சந்தலைவரை ஏற அவர் கைகள் கூப்பின. கண்களிலிருந்துவழிந்த நீருடன்”உத்தரவு.. உத்தரவு.. இங்கே இருக்கேன். இதை மட்டுமெ அறியுதேன்… சாமி அருள்போரும்….” என்றார் .\nசாமி எழுந்தது “சரி , நான் வாறேன். மலையேறி மறுபக்கம் போனால்தான் கட்டைக்கு இண்ணைக்கு சமாதி…” என்று பாறைக்கு அப்பால் சென்றார்.\nபிள்ளை சொல்லிழந்து நின்றார். மனம் பல திசைகளுக்கும் பாய்ந்தோடியது . கேட்க எண்ணிய ஒரு கேள்வி சொற்களைக் கண்டடையவில்லை. பின்பு சொற்களை மனம் தொட்டதுமே பரபரத்து பாய்ந்தோடி சாமியைத்தேடினார். பெரியபாறைக்கு அப்பால் மலைச்சரிவெங்கும் மனிதச்சலனமே இல்லாமல் வெறித்துக் கிடந்தன வெயிலும் காற்றும் .\nபிள்ளை ஓர் ஐயத்துக்கு ஆளாகி அந்த மாங்கொட்டையை எடுத்து திரும்பித்திரும்பி பார்த்தார். அது பொரூண்மையுடன்தான் இருந்தது. சுற்றும் பார்த்து நிலத்துநீரின் சுழி ஒன்றை தோண்டி மீட்டு அந்த ஈரத்தில் அதை நட்டார் . புத���ந்த விதையின் உள்ளே மெல்ல ஒரு சுருள் தன்னை விரித்துக் கொண்டு எழுந்து ‘நான்’ என்றதைக் கேட்டார்.\nமறுநாளே திரும்பிவந்து தனக்கிருந்ததை எல்லாம் கைவிட்டு மலை மீது ஏறினார். அந்த மலைச்சரிவில் தன் கையாலேயே சிறுவீடு ஒன்றைக் கட்டினார். அங்கே அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்க தந்நெறி சென்று தவமிருந்தார். குச்சியும் கோலும் இழந்து தத்துவம் நீக்கி மருள்நீக்கி தான் ஆகி பொய்த்தவம் நீக்கி காவலிருந்தார். ஈராறுகால் கொண்ட புரவி தன்னை தாண்டிச்செல்லும் குளம்படிகளை கேட்டுக்கொண்டு மெல்ல மெல்ல முதிர்ந்தொடுங்கினார்.\nஅடுத்த கட்டுரைஈராறு கால்கொண்டெழும் புரவி – 5\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 94\nவான்சரட்டுக் கோவணம் - ஏ.வி.மணிகண்டன்\nசாப்ளின் -கீட்டன்: ஒரு கடிதம்\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-11\nஐந்து நெருப்பு, நஞ்சு- கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 63\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை ச��ல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/75824/fire-accident-in-thread-mill-near-madurai", "date_download": "2021-01-23T09:02:53Z", "digest": "sha1:UPZT3VQWWNE5ZLSMQP7WM4I2HOXUNLPM", "length": 6895, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரை: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து... விடிய விடிய போராடி தீயை அணைத்த வீரர்கள் | fire accident in thread mill near madurai | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமதுரை: நூற்பாலையில் பயங்கர தீ விபத்து... விடிய விடிய போராடி தீயை அணைத்த வீரர்கள்\nமதுரை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட பயங்கர தீயை, தீயணைப்பு வீரர்கள் விடிய விடிய போராடி அணைத்தனர்.\nமதுரை மாவட்டம் பரவையில் லக்ஷ்மி சுப்பையா என்பவருக்கு சொந்தமான நூற்பாலை ஒன்று உள்ளது. வங்கி கடன் செலுத்தாததால் இந்த நூற்பாலை கடந்த சில மாதங்களாக சீல் வைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று இரவு நூற்பாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ அணைக்கும் பணிகள் நடைபெற்றது. சுமார் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் சேதமானது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெற்றோரை இழந்த 3 குழந்தைகள்; தத்தெடுத்த தெலுங்கு பட தயாரிப்பாளர்\nகொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் - WHO\nசிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது\nதமிழகம் வந்தடைந்தார் ராகுல்காந்தி: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு\n4 மீனவர்களின் உடல்கள் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு\n''மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்'' - கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு முதல்வர் பாராட்டு\n5 கிலோ தங்கம், கண��்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு: பால் தினகரனுக்கு சம்மன்\nஅமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி\n Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது\nஇந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெற்றோரை இழந்த 3 குழந்தைகள்; தத்தெடுத்த தெலுங்கு பட தயாரிப்பாளர்\nகொரோனாவிற்கு சரியான மருந்து கிடைக்காமலும் போகலாம் - WHO", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inamtamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-01-23T07:18:45Z", "digest": "sha1:MFA7EMC2I4WN5WBS6CCIWPZSGTAX45Q6", "length": 3756, "nlines": 57, "source_domain": "inamtamil.com", "title": "சர்வக்ஞர் : கன்னட அற இலக்கியத் தந்தை • IIETS", "raw_content": "\nசர்வக்ஞர் : கன்னட அற இலக்கியத் தந்தை\nபாரதம் முழுவதும் பக்திமார்க்கம் பன்னெடுங்காலமாக விளங்கி வருகிறது. மக்களிடையே பக்தியும் ஆன்மீகமும் இருபெருந் துருவங்களாகத் தலையெடுத்தன. அசாமில் சங்கரர், வங்காளத்தில் ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகான் நிஜகுண சர்வயோகி, தொண்டாட சித்தலிங்கேஷ்வரர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றோர் ஆன்மீகத்தைத் துளிர்க்கச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதேகாலத்தில் மனிதர்களிடையே வகுப்புவாதம், சாதி வேறுபாடு, தீண்டாமை, நம்பிக்கை அற்ற சடங்குகள், மூடநம்பிக்கைகள் போன்றவையும் காணலாயின. இந்நிகழ்வுகள் நடந்தவற்றைக் கண்கூடாகப் பார்த்து மக்களிடையே சிதறிக் கிடந்த அறியாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றினைப் போக்குவதற்காக ஊர்ஊராகச் சுற்றித் திரிந்தவர் சர்வக்ஞர். அவரின் வாழ்க்கை வரலாற்றை இக்கட்டுரை முன்வைக்கிறது.\nசங்கரர், ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகான், நிஜகுண சர்வயோகி, தொண்டாட சித்தலிங்கேஷ்வரர், புரந்தரதாசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/sundar-c-and-atlle-connected-indirectly-119110900007_1.html", "date_download": "2021-01-23T07:21:09Z", "digest": "sha1:YOD7FY453MOEBDDPCQKJ6YGRFNJTFVJH", "length": 13663, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அட்லியைக் குறைசொன்னாரா சுந்தர் சி… அப்படி என்றால் ஏன் ? – ஒரு ’மெர்சல்’ பிளாஷ்பேக் ! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌���ிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅட்லியைக் குறைசொன்னாரா சுந்தர் சி… அப்படி என்றால் ஏன் – ஒரு ’மெர்சல்’ பிளாஷ்பேக் \nஇயக்குனர் சுந்தர் சி மறைமுகமாக இயக்குனர் அட்லியை குற்றம் சாட்டும் விதமாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்.\nஇயக்குநர் சுந்தர் சி நேற்று அளித்த பேட்டி ஒன்றில் ’ சில இயக்குனர்கள் பெரிய ஹீரோ படஙகளை இயக்கும்போது ஹீரோக்களை திருப்திப்படுத்துவதில் காட்டும் அக்கறையை தயாரிப்பாளரின் தயாரிப்பு செலவில் காட்டுவதில்லை என்றும், ஹீரோவைத் உற்சாகப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருப்பதாகவும் இதனால் அளவுக்கு அதிகமான பட்ஜெட்டில் படத்தின் தயாரிப்பு செலவு செல்வதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைகின்றனர். ஹீரோ கைகாட்டுபவர்தான் இயக்குனர் என்பதால் அந்த ஹீரோவை வைத்து தொடர்ந்து படங்கள் இயக்க இயக்குனர்கள் சாதாரண பட்ஜெட்டில் முடியவேண்டிய படத்தை பிரமாண்டம் என்ற பெயரில் பெரிய பட்ஜெட் படமாக மாற்றிவிடுகின்றனர்’ எனத் தெரிவித்தார்.\nசுந்தர் சி யின் இந்தப் பேச்சு மறைமுகமாக இயக்குனர் அட்லியை சாடுவதாக சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சுந்தர் சி உண்மையாகவே அட்லியைதான் சொன்னாரா அப்படி சொல்வதற்கான காரணம் இருக்கிறதா என்றால் ஒரு மெர்சல் பிளாஷ்பேக் இருக்கிறது.\nசுந்தர் சி தனது கனவுப்படமான சங்கமித்ராவை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க ஆயத்தமாகிக் கொண்டு இருந்தார். இதற்காக முன் தயாரிப்பு வேலைகள் ஓராண்டாக நடந்து கொண்டிருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் கடன் சுமைக் காரணமாக அந்தப் படம் பாதியில் நின்றது. சங்கமித்ராவைத் தயாரிக்க இருந்த நிறுவனம் விஜய் நடிப்ப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்தைத் தயாரித்த அதே நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ்தான். மெர்சல் படத்தை சொன்ன பட்ஜெட்டை வ��ட பல கோடி அதிகமான செலவில் எடுக்கப்பட்டதால் தயாரிப்பு நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதற்குக் காரணம் அட்லிதான் என சொல்லப்படுகிறது. அதன் பின் தேனாண்டாள் பிலிம்ஸ் எந்தவொரு தயாரிப்புப் பணிகளையும் செய்யாமல் முடங்கிக் கிடக்கிறது. தன் சங்கமித்ரா படம் தொடங்கப்படாததற்கு அட்லியும் ஒரு காரணம் என்பதால் சுந்தர் சி தனது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தி இருக்கலாம்.\nபிகில் படத்தின் சக்சஸ் மீட் வைக்காதது ஏன்\nஅட்லியை மறைமுகமாக விமர்சனம் செய்தாரா சுந்தர் சி\n”இயக்குனர் சிகரம்” கே.பாலச்சந்தர் சிலை திறப்பு..\nஜெயலலிதா கதையை இயக்கும் இயக்குனர்களுக்கு நோட்டீஸ்..\nசூப்பர் ஸ்டார் ஷாருக்கான் , அட்லி இணையும் படத்தின் பெயர் ’ சங்கி’\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirutamil.com/thirukkural_cat/kanavunilaiyuraiththal/", "date_download": "2021-01-23T08:14:21Z", "digest": "sha1:DOCUXLKXXFIZ5G4BJN6R4BF7JNXBUZNF", "length": 7558, "nlines": 173, "source_domain": "thirutamil.com", "title": "கனவுநிலையுரைத்தல் Archives - ThiruTamil.com", "raw_content": "\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\nகாதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து.\nகயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்.\nநனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்.\nகனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு.\nநனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.\nநனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.\nநனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது.\nதுஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.\nநனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்.\nநனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்.\nசெம்மொழிக்கான 11 தகுதிகளும் முழுமையாக பொருந்தும் ஒரே மொழி.. தமிழ் செம்மொழியான நாள் சூலை 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaithendral.com/2014/07/means-death.html", "date_download": "2021-01-23T06:57:22Z", "digest": "sha1:PWLLYB4QNR5XUXJA6POJLWA4UOCGTGOS", "length": 21742, "nlines": 280, "source_domain": "www.maalaithendral.com", "title": "மரணம் என்றால் என்ன? - Means Death? | மாலை தென்றல்", "raw_content": "\nHome » Do You Know » தெரிந்து கொள்வோம் » பொது » மரணம் என்றால் என்ன\nTitle: மரணம் என்றால் என்ன\nமனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம் , சுவாச உறுப்புகள் , மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை...\nமனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.\nமரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில் சத்திரசிகிச்சை செய்யும் பொழுது இருதயத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறார்கள் சத்திரசிகிச்சை நிபுணர்கள். இதயத்தை தங்கள் மனோசக்தியால் சிறிது நேரம் நிறுத்தி வைத்துக் காட்டியிருக்கிறார்கள் யோகிகள். சுவாசம் நீண்ட நேரம் தடைப்பட்ட பின்னரும் உயிர் பிரியாமல் இருந்திருக்கிறது. காற்றுப்புக இயலாத பெட்டிக்குள் வைத்து நிலத்தில் புதைக்கப்பட்டவர்கள் பல மணித்தியாலங்களுக்குப் பின்னர் உயிரோடு வெளிவந்ததை பலர் பார்த்திருக்கிறார்கள்.\nஇறப்பு போன்ற ஒரு நிலையை மனோசக்தியாலும் ஏற்படுத்தலாம். யோகநிலையில் இருந்து கொண்டு உடலில் எவ்வித உயிரோட்டமும் அற்ற நிலையை யோகிகள் செய்து காட்டுகிறார்கள். சில மிருகங்கள், பூச்சிகள், புழுக்கள் தமக்கு அபாயம் வருகிறது என்பதை உணர்ந்தவுடன் இறந்துவிட்டது போன்ற பாவனையை வெளிக்காட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்த்திருக்கிறோம். அந்நிலையில் அவைகள் உயிரற்ற சடலங்கள் போலவே காணப்படுகின்றன. தமது மனோசக்தியினாலேயே அவைகள் அந்த நிலையை ஏற்படுத்துகின்றன.\nஉடலில் உயிர தரித்திருப்பதற்குக் காரணமாயிருப்பது விஞ்ஞானத்தின் பார்வைக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி. அதுதான் பிராணன் இந்த சக்தி உடலைவிட்டுப் பிரிவதைத் தான் “பிராணன் போய் விட்டது” என்று மரபு வழியாகச் சொல்லி வந்திருக்கிறோம். பிராணன் உடலில் இருக்கும் வரையில் உடல் இறந்து விடாது. மனித உடலின் எல்லா உணர்வுகளும் அடங்கி விட்டது போல் தோன்றினாலும், பிராணன் உடலை விட்டு வெளியேறும் வரையில் மனிதன் இறந்து விடுவதில்லை.\nஇக்கட்டத்தில் பிராணனைப் பற்றி மேலும் சிறிது விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இயல் உலகை இயக்குவது இரண்டு மூலப்பொருட்கள். ஒன்று ஆகாசம் (ஈதர் – பஞ்சபூதங்களில் ஒன்று). இது இயலுலகு எங்கும் இடையறா நிரம்பி நிற்கும் ஊடுபொருள். இதுவும் நமது கண்களுக்கு வெட்டவெளியாய் தெரிவது. இதை பௌதீக விஞ்ஞானிகள் matter என்பர். ஆகாசம் சூட்சமமான பொருள். அது சூட்சுமமாக இருக்கும்பொழுது கண்ணுக்குத் தெரிவதில்லை. அது ஸ்தூல வடிவமாகும்பொழுது அதாவது உருவம் பெற்று பொருளாகும் பொழுது கண்களுக்கு தெரிகிறது.\nஇயக்கத்துக்குக் காரணமாயிருக்கும் மற்ற மூலப்பொருள் பிராணன் சிருஷ்டியின் துவக்கத்திலும் பிரளயத்திலும் அண்டத்திலுமுள்ள சக்திகளெல்லாம் ஒடுங்கிப்போய் பிராணன் என்னும் மூலநிலையை அடைகின்றன. பிராணன் அசைவதற்கான வீரியத்தைக் கொடுக்கும் உயிராதாரமான விசை, அதிர்வுகளை (Vibration) ஏற்படுத்தி இயக்கத்தைப் பிறப்பிப்பது பிராணன். ஆகாசத்தை பிரபஞ்சமாக உருவாக்குகின்ற சக்திதான் பிராணன். இதையே பௌதீக விஞ்ஞானிகள் Energy என்பர்.\nபிரளயத்தின் போது ஸ்தம்பித்த நிலையை அடைகின்ற பிராணன் சிருஷ்டியின் போது ஆகாசத்துடன் ஒன்றிச்செயற்பட்டு அண்டத்தை தோற்றுவிக்கிறது. ஆகாசத்தின் மீது எனைய நான்கு முதன் மூலப்பொருள்கள் (Primordial Elements – பூதங்கள்) ஆகிய மண், நீர், காற்று, நெருப்பு என்பவை செயற்படுவதால் சிருஷ்டிக் காரியங்கள் நடைபெறுகின்றன. இச்செயற்பாடுகளுக்கு வேண்டிய அதிர்வுகளை பிராணனே ஏற்படுத்திக் கொடுக்கிறது.\nமனித உடலில் கோடானுகோடி ஜீவ அணுக்கள் இருக்கின்றன. இந்த ஜீவ அணுக்கள் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அமைந்து ஒரே நோக்குடன் செயற்படுவதற்குக் காரணம் உடலில் உள்ள பிராணன். உடலைவிட்டு உயிர் பிரிந்தவுடன��� இந்த ஜீவ அணுக்கள் ஒன்றிணைந்து இயங்கும் தன்மையை இழந்தவிட்ட நிலையில் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றன.\nஇறப்பின் பின்னும் உயிரணுக்கள் உடலில் இருப்பதால்தான் பிணத்தைப் பேணும் செயல்முறை சாத்தியமாகிறது உடல் அழுகுவதற்கும் அதுவேதான் காரணம்\nLabels: Do You Know, தெரிந்து கொள்வோம், பொது\nஆறு & அருவிகள் (9)\nஎல்லாமே அழகு தான் (6)\nமறைக்கப்பட்ட தமிழச்சி – வீர மங்கை வேலு நாச்சியார் வரலாறு / Veera Mangai Velu Nachiyar History\nஎளிதில் கர்ப்பம் தரிக்க சில வழிகள் - Some ways to easily get pregnant\nகத்தரி பயிர்களை நோய்களிலிருந்து காக்க என்ன வழி\nபெண்களின் மார்பகம் தெளிவுகளும் தீர்வும் \nமார்பகங்களைப் பெரிதாக்கப் பயன்படும் 5 மூலிகைகள்\nரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஜி. யு. போப் வாழ்க்கைச் சுருக்கம் (George Uglow Pope Life History) / ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்\nபூலித்தேவன் வரலாறு - Pooli Thevan\nஇயற்கை முறையில் விந்தணுக்கள் வெளியேறுவதை கட்டுப்பட...\nகன்னியாகுமரி - நாஞ்சில் நாடு - குமரி மாவட்டம் ஒரு ...\nசங்குத்துறை கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம் - Chanku...\nசொத்தவிளை கடற்கரை கன்னியாகுமரி மாவட்டம் - Cottavil...\nபத்மநாபபுரம் அரண்மனை பயணம் கன்னியகுமரி -padmanabh...\nமையக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maiyakkottai k...\nமருந்துக்கோட்டை கன்னியாகுமரி மாவட்டம் - Maruntukko...\nஇரணியல் அரண்மனை கன்னியாகுமரி ஒரு சிறப்பு பயணம் - ந...\nதிருநந்திக்கரை குகைக் கோயில் கன்னியாகுமரி மாவட்டம...\nசிதறால் மலைக் கோவில் பயணம் (Chitharal Jain Monume...\nஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனட...\nபரோட்டா விலங்குகான உணவு …. உண்மை தகவல் \nநாள் முழுக்க புத்துணர்ச்சியோடு இருக்க\nநாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா\nபெண்கள் மெட்டி அணிவது ஏன்\nசரும பராமரிப்பிற்கு உதவும் பொருட்கள்\nபெண்களுக்கு மாரடைப்பு வரப்போகிறது என்பதை வெளிப்படு...\n128 ஆண்டுகால ‘கோக்கோ கோலா தயாரிப்பு ரகசியம் - 128...\nமெமரிகார்ட் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்...\nஅப்பாவாகப்போகும் ஆண்களுக்கு அருமையான ஆலோசனைகள்\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை \nஉடலை இறுக்கிய உடைகள் அணியும் பெண்களின் கவனத்திற்கு…\nநோய்களை நீக்க வாழை பழத்தை எப்படிப் பயன்படுத்தலாம்\nதயிர் தரும் சுக வாழ்வு.- Curd\nகாலைல சாப்பிட மறக்காதீங்க... அப்புறம் ‘ஹார்ட் அட்ட...\nமாஹி ஒரு சிறப்பு பயணம் (புதுச்சே���ி) கேரளா, ( MAHE ...\nஎண்ணற்ற மருத்துவப் பயன்கள் கொண்ட நெய்\n“தமிழ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல் - பழங்கற்க...\nநாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் - Novel fruit\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி - how increas...\nசித்தர் கொங்கணர் குகை கோயில், ஊதியூர் மலை - ஸ்ரீ தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி - Konganar Siddhar Temple -thambiran chittar jeeva samadhi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mullainews.com/2018/10/16/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:30:35Z", "digest": "sha1:UPUFDZBW5WWQKGDZGSQNQBSI7AFPRPPR", "length": 7831, "nlines": 89, "source_domain": "www.mullainews.com", "title": "தொடர் பகிடிவதையினால் கல்லூரி மாணவி தற்கொலை! இளைஞர்கள் கைது! - Mullai News", "raw_content": "\nHome இந்தியா தொடர் பகிடிவதையினால் கல்லூரி மாணவி தற்கொலை\nதொடர் பகிடிவதையினால் கல்லூரி மாணவி தற்கொலை\nநாகையில் இளைஞர்கள் தொடர்ந்து கேலி செய்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.\nநாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள டி.மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் பூம்புகார் அரசினர் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்த மாணவி கல்லூரிக்குச் சென்று வரும் வழியில், அதே கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து, விவேக் ஆகிய இளைஞர்கள் கேலி செய்துள்ளனர்.\nஇதனால் மாணவி மனமுடைந்துள்ளார். இதைப் பொருட்படுத்தாமல் அந்த இளைஞர்கள் தினமும் மாணவியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் விரக்தி அடைந்த மாணவி நேற்று வீட்டிற்கு வந்த சோகமாக இருந்துள்ளார். பின்னர் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருந்ததை கண்ட அவரது பெற்றோர் அலறியுள்ளனர்.\nபின்னர் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு மாணவியின் தந்தை முனியப்பன் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து முனியப்பனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் தனது மகளை கிண்டல் செய்தவர்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.\nபுகாரின் அடிப்படையில், வினோத் மற்றும் காளிமுத்து ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மாணவியை கிண்டல் செய்தது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleமுல்லை-புதுக்குடியிருப்பில் கிணற்றுக்குள் அபாயகரமான வெடிகுண்டுகள்\nNext articleபாடசாலை சென்ற சிறுமி பரிதாப மரணம்\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்..\nகாதலனை நம்பி வீட்டுக்கு சென்ற மாணவிக்கு ஏற்பட்ட கொ.டுமை\nஅப்பா, அம்மா பாட்டியை து.ரத்திட்டாங்க.. வீட்டில் யாரும் கண்டுகொள்ளாத சோகம்\n4 வயது குழந்தையுடன் வயல்வெளிக்கு சென்ற சி.றுமிக்கு நே.ர்ந்த கொ.டூரம்.. January 22, 2021\nதிருமணமான 6 மாதத்தில் இளம் பெ.ண்னுக்கு க.ணவன் செ.ய்த ப.யங்கரம்.\nகுழந்தைகள் கண்முன்னே ம.னைவிக்கு க.ணவன் செ.ய்த கொ.டூரம்.. January 22, 2021\nகொரோனாவால் கணவன் உயிரிழந்து 7 தினங்களில் மனைவியும் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/03/09/achievements-of-lenin/", "date_download": "2021-01-23T07:51:05Z", "digest": "sha1:KQNI6Q73JTN2DMLV5YTLERGN4GLC5GAY", "length": 19204, "nlines": 196, "source_domain": "www.vinavu.com", "title": "தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரெனால்ட் நிசான் முதல் அசோக் லேலண்ட் வரை : ஊதிய உயர்வு உரிமைக்கான ஆர்ப்பாட்டம்…\nஅர்ச்சகர் பயிற்சி முடித்த பார்ப்பனரல்லாத 203 மாணவர்களுக்கு விடிவு எப்போது\nவாட்சப் : தனிப்பட்ட தகவலை கொடுக்க அனுமதி அல்லது வெளியேறு \nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாதி பிரக்யாசிங்குக்கு நேரில் ஆஜராக விலக்கு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nசங்கிகளின் மிரட்டல் : பொதுநூலக பட்டியலில் இருந்து கே.எஸ்.பகவானின் நூல் நீக்கம்\nஉச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை \nஅதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nலெனினை நினைவுகூர்வதென்பது அவரைக் கற்றறிவது தான் \nStateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nஸ்டாலினும் அவியாத கோழிக் கதையும் : “இதுதான் அவதூறு அரிசியல்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : இஸ்லாமும் இந்தியாவும் || ஞானையா || காமராஜ்\nகாஷ்மீரில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை\nநூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்\nகேரளா : சாதி ஆணவப் படுகொலையும் சமூக மனநிலையும்\nவிவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nவேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை \nதஞ்சை மக்கள் அதிகாரம் : வேளாண் சட்ட நகல் எரிப்புப் போராட்டம் \nசென்னை – தூத்துக்குடி : ஐ.ஓ.சி. எரிவாயு குழாய் பதிப்பு || மதுரை விவசாயிகள்…\nவேளாண் மசோதா : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – ஜியோ அலுவலக முற்றுகை ||…\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nவலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் \nபுதிய ஜனநாயகம் டிசம்பர் – 2020 அச்சு இதழ் || ப��திய ஜனநாயகம்\nஇந்திய நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் காவலர்களா\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nபிரான்ஸ் : பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டம் || படக் கட்டுரை\nகீழ்வெண்மணி : ஆண்டுகள் பல கடந்தாலும் அணையா நெருப்பு | கருத்துப் படம்\nடெல்லி சலோ : வெல்லட்டும் விவசாயிகள் போராட்டம் \nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி தோழர் லெனினின் சாதனைகள் \nதோழர் லெனின் சிலை இடிப்புக்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜகவின் ஊடக பேச்சாளர்களும், பொறுப்பில் இருப்போரும், ”லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு “ என எக்காளத்துடன் பேசுகின்றனர். பார்ப்பனக் கொழுப்பின் பிண்டமான சுப்பிரமணிய சாமி, லெனின் ஒரு தீவிரவாதி என்றும், பல மக்களைக் கொன்றவர் என்றும் கூச்சநாச்சமில்லாமல் பேசியுள்ளார்.\nலெனினைக் கண்டு இக்கும்பல் அலறுவது ஏன் கொஞ்சம் வரலாற்றுரீதியாகப் பார்ப்போம். தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே. தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு வரை அவர் படித்துக் கொண்டிருந்தது, லெனினுடைய நூல்களைத்தான். சோசலிச புரட்சி ஒன்றே, சகல ஒடுக்குமுறைகளில் இருந்தும் இந்திய மக்களை விடுதலை பெறச் செய்யும் என்றார் பகத்சிங். லெனின் பிறந்தநாளுக்கு சிறையில் இருந்து ரசியாவிற்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார் பகத்சிங்.\nவெள்ளைக்காரனின் காலை நக்கி அவனிடம் மன்னிப்புக்கடிதம் எழுதிக் கொடுத்து, வெளியே வந்த ’வீர்’ சாவர்க்கரின் வாரிசுகளுக்கு, ஆங்கிலேயனின் சிம்ம சொப்பனமான பகத்சிங்கின் ஆதர்சன நாயகனான லெனினை எப்படிப் பிடிக்கும்\nஇதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …\nகுருசாமி மயில்வாகனன் March 11, 2018 At 2:08 pm\nஇசையும் வாசகங்களின் பொருளமைதியும் இவற்றில் ஊடாடிய உணர்ச்சியும் என் கண்களைக் கலங்க வைத்துவிட்டன.நா��ியற்ற மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய சக்திகளின் முன்வரிசையில் நாம் உள்ளோம் என்பதற்கு இந்தத் தொகுப்பே சாட்சி. சலிப்பையும் சோர்வையும் எப்போதும் விரட்டும் ஆற்றலை இத்தொகுப்பு கொண்டிருக்கிறது. உருவாக்கிய தோழர்களுக்கு நன்றி.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://roughnote.pixmonk.in/Kavithai/date/2011/03", "date_download": "2021-01-23T08:13:06Z", "digest": "sha1:4S64IIKVZHOMHZP4MI7Q77C5JCIWID7B", "length": 7682, "nlines": 191, "source_domain": "roughnote.pixmonk.in", "title": "March 2011 — டோடோவின் ரஃப் நோட்டு", "raw_content": "\nந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நீயிருக்கும் வேளையிலே.. [ நீ எங்க‌ த‌னியா இருந்தே.. ] ந‌ல்முத்துப் பஞ்ச‌ணைமேல் நாத‌னுட‌ன் நீயிருக்கும் வேளையிலே ‍ நின் சொல்முத்துச் சொற்க‌ளால் எந்த‌ன் குறை தீர்க்க‌ச் சொன்னால் உன் வாய்முத்துச் சிந்திடுமா.. வாழ்வ‌ளிக்கும்.. அம்பிகையே - த‌ருமி , திருவிளையாட‌ல்\nPIX Monk – என் சினிமா கிறுக்கல்கள்\nபரியேறும் பெருமாள் BA BL.\nPS on தெர்ர்ர்றி – கதற கதற\nToto on ஸ்கூல் வேன்\nவ‌ளைந்து க‌ட‌க்கும் 2 நிமிட‌ம்\n*வ‌டிகூடை ‍ – சோறு வ‌டிக்கும் பிர‌ம்புக்கூடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/when-is-the-master-film-released-producer-important-information-120050300019_1.html", "date_download": "2021-01-23T07:46:33Z", "digest": "sha1:2NEROK5L5XYLJRCS4TNCX6PKE7HFS2KS", "length": 11681, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "மாஸ்டர் படம் எப்போது ரிலீஸ்? தயாரிப்பாளர் முக்கிய தகவல்! | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவரி 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமாஸ்டர் படம் எப்போது ரிலீஸ்\nவிஜய் நடிப��பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலிஸாக இருந்த நிலையில் தற்போது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டன் நிலையில். கொரொனா பாதிப்பு சரியானதும் படம் ரிலீசாகும் என\nமேலும், இந்த படத்தின் டீசர் அல்லது டிரைலர் குறித்த அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, படத்தைப் பற்றிய மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nமேலும்,மாஸ்டர் படம் ஆன்லைனில் நேரடியாக ரிலீசாகும் என வதந்திகள் உருவான நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமார், கூறியுள்ளதாவது:\nமாஸ்டர் திரைப்படம் நேரட்கியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகாது. கொரொனா பாதிப்பு சரியான பிறகு தியேட்டர்களில் தான் ரிலீசாகும் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.\nதனுஷுடன் ரோமன் ஃபியோரி... சூப்பர் வைரலாகும் புகைப்படம்...\nசத்தமா சிரிச்சுடுங்க Come-on.... கணவருடன் \"வாத்தி கம்மிங்\" நடனமாடும் ஆர்த்தி\nநாளை அஜித் பிறந்த நாள்: வலிமை படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு\nமாஸ்டர் படத்தில் விஜய் டபுள் ரோல்... கடைத்தெருவுக்கு வந்த கதைக்களம்\nஉங்களுக்கு பிடித்த பாடலை அனிருத்திடம் கேட்டு லைவாக ரசிக்க வேண்டுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-23T06:42:35Z", "digest": "sha1:7JKCKOMUA3TDY7D4KCQMAVKYSHBSABGJ", "length": 4875, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "மேதா பட்கர் |", "raw_content": "\nதடுப்பூசி இரண்டாம் சுற்றில் பிரதமர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு\nஇப்போது தேர்தல்கள் நடக்குமானால், பாஜக மீண்டும் வெற்றிபெறும்\nகரோனா தடுப்பூசி இந்தியாவை சுயசாா்புநாடாக உருவாக்குகிறது\nஆம் ஆத்மிபிலிருந்து மேதாபட்கர் விலகினார்\nஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்���ினர் பொறுப்பிலிருந்து சமூக ஆர்வலர் மேதாபட்கர் விலகினார். ...[Read More…]\nஉலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான � ...\nபிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர் நரேந்திர மோடி விடுவித்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ...\nசர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்\nசர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allinallonlinejobs.com/2015/07/9000.html", "date_download": "2021-01-23T08:20:44Z", "digest": "sha1:V4AVMKADHC4BO5GZKY5Q5CPHKLITWFB6", "length": 27367, "nlines": 274, "source_domain": "www.allinallonlinejobs.com", "title": "ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ்: ஜூன் மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 9000/‍-", "raw_content": "\nஜூன் மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 9000/‍-\nஜூன் மாத பகுதி நேர ஆன்லைன் வருமானம் ரூ 9000/‍- :\nசராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம் பணம் ஈட்ட பயிற்சி அளித்து வருகிறது நமது தளம்.\nகடந்த இரண்டு வருடங்களாக‌ ஆன்லைன் ஜாப்ஸ் மூலம் நமது தளம் சராசரி மாத வருமானமாக ரூ 10000/-ற்கான ஆதாரங்களை காட்டி வருகிறது.\nஅதற்கான பழைய ஆதாரங்களுக்கான லிங்க் இது. ஜீலை 2013 முதல் நமது தளம் வெளியிட்டு வ‌ரும் ஆதாரங்கள் கிடைக்கும்.\nமாதம் 10000ரூ என்பது எல்லா துறைகளிலும் இன்றைய பல லட்சம் இந்திய பட்டாதாரிகளின் சராசரி வருமானமாகவே இருந்து வருகிறது.எனவே நீங்கள் அந்த சராசரிக்கு மேற்பட்டவர் என்றால் இங்கே வந்து நேரத்தினை வீணடிக்க வேண்டாம்.யாரையும் புண்படுத்த வேண்டாம்.நன்றி.\nநாம் செய்யும் பெரும்பாலான ஆன்லைன் வேலைகள் எல்லாம் பலரும் தங்கள் மற்ற வேலைகளுக்கிடையே செய்யக்கூடிய அளவில் எளிதான வேலைகள்தான்.5 நிமிடம் முதல் அரை மணி நேர ஆன்லைன் வேலைகள்தான்.தங்கள் வசதிக்கேற்ப அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள்,குடும்பத் தலைவிகள்,கல்லூரி மாணவ மாணவிகள்,கம்ப்யூட்டர் சென்டர்,ப்ரௌசிங் சென்டர் வைத்திருப்பவர்கள்,ஓய்வு பெற்றவர்கள் என எல்லோரும் தங்களின் வசதி,நேரம்,திறமைக்கு ஏற்ப சம்பாதிக்கக் கூடிய வேலைகள்தான் ஆன்லைன் ஜாப்ஸ்.\nநமது தளம் முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.பலதரப்பட்ட ஆன்லைன் பணிகள் உள்ளன.உங்கள் திறமைக்கேற்ற வேலைகளைப் பழகிக் கொள்ளுங்கள்.\nஎல்லா துறைகளிலும் வேலைகள்,தொழில்களுக்கு எப்படி பயிற்சிகள்,திறமை,கால நேரங்கள் அவசியமோ அதுதான் ஆன்லைன் ஜாப்பிற்கும் அவசியம்.\nநாம் வகுத்துக் கொடுத்துள்ள தினசரிப் பணிகளின்படி தினம் செயல்படுவதை அலட்சியமாக்காமால் பயிற்சியாகப் பழகிக் கொண்டால் உங்கள் வருமானங்கள் உங்களைத் தேடி வரத் தொடங்கி விடும்.\nஉங்களுக்கு அனுபவம் வந்து விட்டால் சுமார் தினம் 6 மணி நேர வேலையில் இந்த வருமானத்தினை சுலபமாக ஈட்டலாம்.ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமை தேவை.விடா முயற்சி தேவை.ஆர்வம் தேவை.இங்கு திறமையினை விட பொறுமைதான் அவசியம்.\nநமது தளம் அதற்கான வழிவகைகளை கோல்டன் பகுதியில் சரியான பாடத்திட்டங்களாக வகுத்து தொகுத்து அளித்துள்ளது.சுமார் 75க்கும் மேற்பட்ட பணம் வழங்கும் தளங்களில் எப்படி பணம் ஈட்டுவது என்பதை தினசரிப் பணிகளாக வழங்கியுள்ளது.\nபாடத்திட்டங்கள் சற்றுக் கடினமாகத்தான் இருக்கும்.அதனைக் கட்டாயம் பின்பற்றினால்தான் வருமானம் ஈட்ட முடியும்.நாம் இங்கே நடைமுறையில் உள்ள சிக்கல்களையும்,அதைத் தாண்டி வருமானம் ஈட்டத்தான் வழி சொல்கிறோம்.ஐம்பதாயிரம் சம்பாதிக்கலாம்,1 லட்சம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் சவுடால் அடிப்பதில்லை.சரியாகப் பயன்படுத்தினால் வாழ்நாள் முழுவதும் ஆன்லைனில் ஒரு சராசரி மாத வருமானம் ஈட்டத் தொடங்கலாம்.\nஇந்த மாதம் மட்டும் சுமார் 3500/-ரூபாய்க்கான சர்வே வீடியோக்கள் நமது கோல்ட்ன் மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வே ஜாப்பில் பயிற்சி பெற்றுள்ள சீனியர் கோல்டன் மெம்பர்கள் இதனை விடவும் அதிகமான வருமானத்தினை சர்வே ஜாப்ஸ் மூலம் ஈட்டியுள்ளனர்.PAYMENT PROOF,AFFILIATE CORNER பகுதிகளில் அதற்கான ஆதாரங்களைப் பார்க்கலாம்.\nஆன்லைன் ஜாப்பினை நம்பகமான முழுமையான தொழிலாக மாற்றுவதற்கு ஏற்ப தினசரிப் பணிகள்,தினசரிப் பாடங்கள்,செக் லிஸ்ட்,TOP 30 SURVEYதளங்கள் என பல வகைகளை வகுத்துக் கொடுத்து சுமார் 40% வருமானம் தரும் சர்வே ஜாப்பினை உடனுக்குடன் வீடியோவாக மெம்பர்களுக்கு மெயிலில் அனுப்பி பயிற்சியளிப்பதோடு மாதாந்திர ஆதாரங்களையும் அப்பட்டமாக எந்த மிகைப் படுத்தலும் இல்லாமல் வெளியிட்டு வருகிறது நமது தளம்.\nநமது மெம்பர்களும் தினம் சர்வே ஜாப்பின் மூலம் சுமார் 200ரூபாயிலிருந்து 500ரூபாய் வரை கூட சம்பாதிக்கத் தொடங்கியுள்ள ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம்.\nநமது மெம்பர்கள் பலரும் சத்தம் இல்லாமல் சம்பாதித்துக் கொண்டிருகிறார்கள்.சம்பாதிக்கும் எல்லா மெம்பர்களும் ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் யாருக்கும் இல்லை.நேரமின்மை காரணமாகவும் அவர்களால் வெளியிட முடிவதில்லை.\nஇவை வருங்கால தலைமுறைக்கு ஓர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் சேவை.\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் வேலைப் பளுவிற்கிடையே ஆதாரங்களை வெளியிட்டு வரும் மெம்பர்களுக்கு நன்றி.\nஜூன் மாத ஆதாரங்கள் ஒவ்வொரு பணப்பரிமாற்ற அறிக்கைகளாகத் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஆதாரங்கள் எல்லாம் ஏற்கனவே இங்கு வெளியிடப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பே ஆகும்.எந்த மிகைப் படுத்தலும் இல்லை.\nஇந்த மாதம் பல்வேறு ஆன்லைன் வேலைகள் மூலம் நமது தளம் ஈட்டிய\n8900/- ரூபாய் க்கான ஆதாரம் இது.\nஅனுப‌வங்களும் பயிற்சியும் இருந்தால் இது போல பகுதி நேர வருமானங்களை நீங்களும் அள்ளலாம்.\nஆதாரங்கள் வெளியிடுவது என்பது ஆன்லைன் ஜாப்பில் உங்கள் ஆர்வத்தினை மேலும் மெருகூட்டும்.அதுவே கூடுதல் வருமானத்தினைப் பெருக்க உங்களை உந்தும்.எனவே ஆதாரங்களை வெளியிட்டு அதிகம் சம்பாதியுங்கள்.வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது ALLINALL நேரம் July 01, 2015\nலேபிள்கள்: மாதம் பத்தாயிரம் ரூபாய்\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 800/‍‍-\nரூ 1600/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை ...\nIPANEL ONLINE:சர்வே ஜாப் மூலம் பெற்ற பேமெண்ட் ஆதார...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 1000/‍‍-\nரூ 5000/-க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூலை ...\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nமுக்கிய 3 முதலீட்டுத் தளங்களின் பேமெண்ட் ஆதாரங்கள்...\nதினம் ரூ 300/‍- கொடுக்கும் ���ர்வே ஜாப் க்ரெடிட் ஆதா...\nஒரே நாளில் முடித்த ரூ 300/‍-க்கான சர்வே ஜாப் க்ரெட...\nஒரே நாளில் முடித்த ரூ 400/‍-க்கான சர்வே ஜாப் க்ரெட...\nZOOMBUCKS :சர்வே ஜாப்: 5$ பேமெண்ட் ஆதாரம்.\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 9$(ரூ 600)(மொத்தம்/25...\nஒரே நாளில் முடித்த ரூ 600/‍-க்கான சர்வே ஜாப் க்ரெட...\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nரூ 1600/‍- க்கான சர்வே ஜாப் க்ரெடிட் ஆதாரஙகள்:(ஜூல...\nசற்று முன் பெற்ற‌ சர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 40...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 500/‍‍-\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 250/‍‍-\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 1200/‍‍-\nஆல் இன் ஆல் ACTIVE USER வாராந்திர ஊக்குவிப்புத் த...\nCLIXSENSE:வாரந்திர பண ஆதாரம் 8$(ரூ 500)(மொத்தம்/25...\nசர்வே ஜாப் பேமெண்ட் ஆதாரம் ரூ 200/‍‍-\nஇருபது க்ளிக்ஸ்(தினம்) செய்தால் இலவச கோல்டன் மெம்ப...\nஜூன் மாத பகுதி நேர ஆன்லைன் வருமான ஆதாரங்கள் ரூ 90...\nதினம் 5 நிமிட வேலை:மாதம் ரூ 5000 வருமானம் :அப்பட்டமான ஆதாரங்கள்(12)\nதினம் 3$ என்ற வகையில் மாதம் 90$(ரு 5400/)க்கும் மேல் எந்த முதலீடுமின்றி உங்களை சம்பாதிக்க வைக்கிறது இந்த தளம். தினம் 5...\nஅரைமணி நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம்:ஆதாரங்கள்.\nசர்வே வேலைகளில் எந்த முதலீடுமின்றி எளிதாக சம்பாதிக்கலாம் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் நமது தளத்தில் உள்ளன. சர்வே வேலைகள் முதலீடில்...\n25 நிமிட வேலையில் ரூ 750 சம்பாதிக்கலாம்:சர்வே வீடியோ ஆதாரம்\nநமது ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் 2013ஆம் ஆண்டிலிருந்தே ஆன்லைனில் மிகத் தீவிரமாக பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றது. ...\nஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்...\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 13000/-\nநவம்பர் (2016) மாத ஆன்லைன் வருமானம் ரூ 13000 /- ஆதாரங்கள் சராசரி மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பகுதி நேரமாக ஆன்லைன் மூலம...\nஉழைத்தால் உடனடி வருமானம் ரூ 1000 முதல் 2000 வரை ஒரே நாளில்\nஎந்த முதலீடும் தேவையில்லை.கீழ்கண்ட பேனரில் க்ளிக் செய்து இந்த தளத்தில் சேருங்கள்.மிக எளிதான எல்லோரும் புரிந்துகொள்ளும் விமான ...\nSURVEY JOBS: சுமார் ரூ70000 மதிப்புள்ள‌ தினசரி சர்வே வீடியோ UPLOAD ஆதாரங்கள்.\nகடந்த 5 மாதங்களில் (11 OCT 2016 TO (15 MAR 2016) நமது கோல்டன் கார்னரில் கோல்டன் மெம்பர்களின் சர்வே பயிற்சிக���காக சுமார் ரூ 21 3 00/‍- வரைய...\nஒரெயொரு ஆன்ட்ராய்டு ஆப்ஸ் Installation மூலம் பெற்ற வருமானம் ரூ 3376/‍‍-\nநீங்கள் முழு நேரமாக ஆன்லைனில் வேலை செய்பவராக இருக்கத் தேவையில்லை,பகுதி நேரமாகக் கூட பணிகள் செய்ய நேரமின்றி இருப்பவராகவும் இருக்கலாம்,ஆனால்...\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1)\nஜனவரி மாத ஆன்லைன் வருமானம் ரூ 11000/‍- :ஆதாரங்கள்(பதிவு 1) ஆன்லைன் ஜாப்ஸ் என்றாலே அலர்ஜி என்று கண்மூடித்தனமாக நம்பும் பலரும்...\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/-\nஜூலை&ஆகஸ்டு(2017)மாத ஆன்லைன் ஜாப்ஸ் வருமான ஆதாரங்கள்:ரூ 16500/- பத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இண...\nஆல் இன் ஆல்: மாதாந்திர பேமெண்ட் ஆதாரங்கள்.(ஜீலை 2013 முதல்)\nதினசரிப் பணிகள்: செக் லிஸ்ட்.\nTOP 30 சர்வே தளங்கள்\nஇரண்டாண்டில் இணைய வேலைகளில் ஈட்டிய இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் ஆதாரங்கள்.(2,40,700/-)\nபத்து தளங்கள் போதும், மாதம் பத்தாயிரம் ரூபாய் பகுதி நேரமாக இணைய வேலைகளில் எந்த முதலீடுமின்றி சம்பாத்திக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் இங்குள்ளன...\nபங்குச் சந்தை டெக்னிக்கல்ஸ் (26)\nமாதம் பத்தாயிரம் ரூபாய் (13)\nபங்குச் சந்தை டிப்ஸ் (4)\nபங்குச் சந்தைப் பயிற்சிகள். (4)\nBITCOIN ஓர் அறிமுகம். (1)\nநமது தளம் முழுக்க முழுக்க முதலீடற்ற ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வருகிறது.தனிப்பட்ட முறையில் எந்தவொரு முதலீட்டுத் திட்டத்தினையும் செயல்படுத்துவதில்லை.யாருடைய முதலீட்டினையும் கவருவதில்லை.நமது தளங்களின் விளம்பரங்களில்/பதிவுகளில் காணப்படும் மற்ற ஆன்லைன் ஜாப் தளங்களில் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது தங்களின் சொந்த அபாயத்திற்கு உட்பட்டவை.அதற்கு ஆல் இன் ஆல் ஆன்லைன் ஜாப்ஸ் தளம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது என்பதை புரிந்து செயல்படவும்.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mediatimez.co.in/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-01-23T08:46:20Z", "digest": "sha1:YUH77UHESQCMOU3MJEMME4O4E52LIJ3K", "length": 6287, "nlines": 25, "source_domain": "mediatimez.co.in", "title": "இணையத்தில் வெளியான லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்..! ஷாக்கான ரசிகர்கள்..! – மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த பதிலடி..! – Mediatimez.co.in", "raw_content": "\nஇணையத்தில் வெளியான லொஸ்லியாவின் சர்ச்சைக்குரிய புகைப்படம்.. ஷாக்கான ரசிகர்கள்.. – மறைமுகமாக லொஸ்லியா கொடுத்த பதிலடி..\nதற்போது இருக்கு சூழ்நிலையில் நம் அனைவருக்கும் பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது கைபேசிக்கு அடுத்தபடியாக தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுதுபோக்கு. பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப படுகின்றனர். மக்களை கவரும் வகையில் அவைகள் அமைகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மக்களிடத்தில் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தான் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி.\nஇந்நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. தற்போது படங்களில் படு பிஸியாக நடித்திருக்கும் லொஸ்லியாவின், அந்தரங்க புகைப்படம் என்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. லொஸ்லியா ஆபாச காட்சியில் நடித்திருக்கிறார் என்றும் கூறப்பட்டும், பல மீம்ஸ்களையும் வெளியிட்டு வந்தனர். இதனால் லொஸ்லியா ஆர்மியினர் கடும் கோபத்தில் ஆழ்ந்த நிலையில், குறித்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டது என்றும் கூறி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த வதந்திக்கு லொஸ்லியா பதிலளிக்கையில், பொய்கள் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் நாம் வாழ்வதற்கு என்று ஒரு சில விஷியன்கள் இருக்கின்றது. ஆனால், ஒரு கட்டத்தில் நம்மிடம் இருக்கும் ஒரு உன்னதமான ஆத்மாதான் இறுதிவரை கூட இருக்கும் என்பதை புரிந்து கொள்வோம். இந்த உலகம் முழுக்க பயமும் எதிர்மறையான கருத்துக்களும் மற்றவர்களை மதிப்பிடுவதில் தான் அதிகமாக இருக்கின்றது.\nஇதுபோன்ற மக்கள் அனைவரும் சந்தோஷத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர்களது ரசிகர்கள் நீங்கள் யார் என்பதும் எங்களுக்கு தெரியும், எங்களது அன்பு எப்பொழுதும் உங்களுக்கு இருக்கின்றது என்று லொஸ்லியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\n – அழகுல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போல.. இணையத்தில் தீயாய் பரவும் நடிகர் விஜய் மகளின் புகைப்படம்..\nNext Post:பிரபல நடிகரின் மகனுக்கு கொரோனவா.. – தனி பிளாட்டில் தனிமைப்ப டுத்தப்பட்ட சம்பவம்.. – தனி பிளாட்டில் தனிமைப்ப டுத்தப்பட்ட சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.phcoker.com/product/98319-26-7/", "date_download": "2021-01-23T06:39:41Z", "digest": "sha1:LQMSU66FC5UQWIAZ2NH67SNGGVHBTT3U", "length": 27122, "nlines": 186, "source_domain": "ta.phcoker.com", "title": "நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9) உற்பத்தியாளர்கள் - ஃபோக்கர்", "raw_content": "\nரா சினெஃப்ரின் எச்.சி.எல் பவர்\nரா லோர்காசரின் எச்.சி.எல் பவர்\nசூரியகாந்தி எண்ணெய் (குங்குமப்பூ விதை எண்ணெய்) 83%\nஇணைந்த லினோலிக் அமிலங்கள் (சி.எல்.ஏ) 95%\nரா காம்பவுண்டு 7P தூள்\nகடல் வெள்ளரி பெப்டைட் பவர்\nரா சினெஃப்ரின் எச்.சி.எல் பவர்\nரா லோர்காசரின் எச்.சி.எல் பவர்\nசூரியகாந்தி எண்ணெய் (குங்குமப்பூ விதை எண்ணெய்) 83%\nஇணைந்த லினோலிக் அமிலங்கள் (சி.எல்.ஏ) 95%\nரா காம்பவுண்டு 7P தூள்\nகடல் வெள்ளரி பெப்டைட் பவர்\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9)\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி) என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஒரு இணைப்பாகும். இது இரண்டு வடிவங்களில் உள்ளது …….\nஅலகு: 25kg / டிரம்\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9) வீடியோ\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (53-84-9) எஸ்pecifications\nபொருளின் பெயர் நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (NAD +)\nஇரசாயன பெயர் நாடைட்; கோஎன்சைம் I; பீட்டா-என்ஏடி; பீட்டா-என்ஏடி +; பீட்டா-டிஃபாஸ்போபிரிடைன் நியூக்ளியோடைடு; டிஃபாஸ்போபிரிடின் நியூக்ளியோடைடு; என்ஸோபிரைடு;\nமூலக்கூறு எடை 663.4 g / mol\nமோனிவோசைட்டிக் மாஸ் 663.109123 g / mol\nகரையும் தன்மை H2O: 50 மிகி / எம்.எல்\nவிண்ணப்ப சுகாதார உணவு, ஒப்பனை, தீவன சேர்க்கை\nஎன்ன நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு(NAD +)\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி) என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் ஒரு இணைப்பாகும். இது ஆக்ஸிஜனேற்றப்பட்ட (NAD +) மற்றும் குறைக்கப்பட்ட (NADH) இரண்டு வடிவங்களில் உள்ளது.\nNAD இன் ஆக்சிஜனேற்றப்பட்ட வடிவமான Coenzyme NAD + முதன்முதலில் 1906 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் உயிர் வேதியியலாளர்களான ஆர்தர் ஹார்டன் மற்றும் வில்லியம் ஜான் யங் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. NAD + இரண்டு வளர்சிதை மாற்ற பாதைகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது, அவை டி நோவோ அமினோ அமில பாதையிலிருந்து தயாரிக்கப்படலாம் அல்லது NAD + இன் மீட்பு பாதைக்கு மீண்டும் உருவாக்கிய கூறுகளை (நிகோடினமைடு போன்றவை) மறுசுழற்சி செய்வதன் மூலம் தயாரிக்கலாம். இது ஒரு அத்தியாவசிய பைரிடின் நியூக்ளியோடைடு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பாஸ்போரிலேஷன் மற்றும் ஏடிபி உற்பத்தி, டி.என்.ஏ பழுது, மரபணு வெளிப்பாட்டின் எபிஜெனெடிக் ஒழுங்குமுறை, உள்விளைவு கால்சியம் சமிக்ஞை மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பல முக்கிய செல்லுலார் செயல்முறைகளுக்கு ஒரு அத்தியாவசிய கோஃபாக்டர் மற்றும் அடி மூலக்கூறாக செயல்படுகிறது.\nஉயிரியல் ஆக்சிஜனேற்றத்தில் NAD + முக்கிய எலக்ட்ரான் ஏற்பி மூலக்கூறு ஆகும். இது மற்ற மூலக்கூறுகளிலிருந்து எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்கிறது மற்றும் குறைக்கப்படுகிறது. இது ஹைட்ரைடு டிரான்ஸ்ஃபெரேஸின் கோஎன்சைம் மற்றும் NAD (+) பாலிமரேஸைப் பயன்படுத்தும் ஒரு அடி மூலக்கூறாகவும் செயல்படுகிறது, மேலும் குறைக்கப்பட்ட β- நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு (NADH) உடன் ஒரு கோஎன்சைம் ரெடாக்ஸ் ஜோடியை உருவாக்குகிறது. NAD (R) என்பது ADP-A இல் உள்ள ADP- ரைபோஸ் நன்கொடையாளர் அலகு ரைபோசைலேஷன் ஆகும். இது சுழற்சி ஏடிபி-ரைபோஸ் (ஏடிபி-ரைபோசில் சைக்லேஸ்) முன்னோடி ஆகும்.\nஉயிரணு வளர்சிதை மாற்றத்தில் ஒரு ஆக்ஸிஜனேற்றியாக, என்ஏடி (ஆர்) அடினோசின் டைபாஸ்பேட் (ஏடிபி) -ஒரு டைடெனிலேட் (ஏடிபி-ரைபோஸ்) பாலிமரேஸ் மற்றும் பல நொதி செயல்முறைகளை உள்ளடக்கிய பரிமாற்ற எதிர்வினைகளை வகிக்கிறது. இது நீரிழிவு, புற்றுநோய் மற்றும் வயது தொடர்பான பிற நோய்களைத் தடுக்க அல்லது குறைக்க NAD ஐத் தடுக்கும். மேலும், மைட்டோகாண்ட்ரியாவை புத்துயிர் பெறவும் வயதான நோய்களை எதிர்த்துப் போராடவும் ரெஸ்வெராட்ரோல் போன்ற கூடுதல் பொருட்களுடன் NAD + பூஸ்டர்கள் ஒத்துழைப்புடன் செயல்படலாம்.\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு(NAD +) நன்மைகள்\nஒரு பயனுள்ள ஆக்ஸிஜனேற்றியாக, நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு மனித நடவடிக்கைகளில் சில நல்ல நன்மைகளைக் காட்டுகிறது.\nCell உங்கள் செல்லுலார் செயல்பாட்டை மேம்படுத்தவும்,\nNatural உங்கள் ஆற்றலை இயற்கையாகவே அதிகரிக்கவும்;\nBrain மூளை செயல்பாடு, கவனம் மற்றும் நினைவகத்தை மேம்படுத்துதல்;\nMet உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்;\nGlobal உலகளாவிய சர்டுயின் செயல்பாட்டை அதிகரித்தல்;\nAnti ஆக்ஸிஜனேற்ற செயல்திறனை மேம்படுத்துதல்;\nBalance மேம்பட்ட சமநிலை, மனநிலை, பார்வை மற்றும் கேட்டல்;\nநிகோடினமைட் அடினைன் டைனுக்ளியோடிட் என்பது ஐசோனியாசிட் என்ற மருந்தின் நேரடி இலக்காகும், இது மைக்கோபாக்டீரியம் காசநோயால் ஏற்படும் தொற்றுநோயான காசநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பரிசோதனையில், ஒரு வாரத்திற்கு NAD வழங்கப்பட்ட எலிகள் அணு-மைட்டோக்ரோண்ட்ரியல் தகவல்தொடர்புகளை மேம்படுத்தியுள்ளன.\nகூடுதலாக, நிகோடினமைட் அடினைன் டைனுக்ளியோடைடு (என்ஏடி +) இதயத் தடுப்பு, சைனஸ் கணு செயல்பாடு மற்றும் வேகமான சோதனைக்குரிய அரித்மியாக்களைத் தடுக்கும் மற்றும் சிகிச்சையளிக்கிறது, நிகோடினமைடு இதயத் துடிப்பை கணிசமாக மேம்படுத்தலாம் மற்றும் வெராபமில் காரணமாக ஏற்படும் அட்ரிகோவ் என்ட்ரிகுலர் பிளாக்.\nநிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு(NAD +) விண்ணப்பம்:\nநோயறிதல் மூலப்பொருட்கள், அறிவியல் ஆராய்ச்சி சோதனைகள்.\nசுகாதார உணவு, ஒப்பனை, தீவன சேர்க்கை\nமேலும் நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு(NAD +) ஆராய்ச்சி\nமருந்தியல் மற்றும் நோய்க்கான எதிர்கால சிகிச்சைகள் குறித்த ஆராய்ச்சி இரண்டிலும் NAD + மற்றும் NADH ஐ உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் என்சைம்கள் முக்கியமானவை. NAD + என்ற கோஎன்சைம் தற்போது எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையாக பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களின் சிகிச்சையில் அதன் சாத்தியமான பயன்பாட்டிற்காக இது ஆய்வு செய்யப்படுகிறது.\nபெலென்கி பி, போகன் கே.எல், ப்ரென்னர் சி (2007). “உடல்நலம் மற்றும் நோய்களில் NAD + வளர்சிதை மாற்றம்” (PDF). போக்குகள் பயோகெம். அறிவியல். 32 (1): 12– தோய்: 10.1016 / j.tibs.2006.11.006. பிஎம்ஐடி 17161604. 4 ஜூலை 2009 இல் அசல் (PDF) இலிருந்து காப்பகப்படுத்தப்பட்டது. பார்த்த நாள் 23 டிசம்பர் 2007.\nடோடிஸ்கோ எஸ், அக்ரிமி ஜி, காஸ்டெக்னா ஏ, பால்மெரி எஃப் (2006). \"சாக்கரோமைசஸ் செரிவிசியாவில் மைட்டோகாண்ட்ரியல் என்ஏடி + டிரான்ஸ்போர்ட்டரை அடையாளம் காணுதல்\". ஜே. பயோல். செம். 281 (3): 1524– தோய்: 10.1074 / jbc.M510425200. பிஎம்ஐடி 16291748.\nலின் எஸ்.ஜே., க்யாரண்டே எல் (ஏப்ரல் 2003). \"நிக்கோடினாமைடு அடினைன் டைனுக்ளியோடைடு, டிரான்ஸ்கிரிப்ஷன், நீண்ட ஆயுள் மற்றும் நோயின் வளர்சிதை மாற்ற சீராக்கி\". கர். ஓபின். செல் பயோல். 15 (2): 241– தோய்: 10.1016 / எஸ் 0955-0674 (03) 00006-1. பிஎம்ஐடி 12648681.\nவில்லியம்சன் டி.எ��்., லண்ட் பி, கிரெப்ஸ் எச்.ஏ (1967). \"எலி கல்லீரலின் சைட்டோபிளாசம் மற்றும் மைட்டோகாண்ட்ரியாவில் இலவச நிகோடினமைடு-அடினைன் டைனுக்ளியோடைட்டின் ரெடாக்ஸ் நிலை\". உயிர் வேதியியல். ஜெ. 103 (2): 514– தோய்: 10.1042 / பிஜே 1030514. பிஎம்சி 1270436. பிஎம்ஐடி 4291787.\nஃபாஸ்டர் ஜே.டபிள்யூ, மோட் ஏஜி (1 மார்ச் 1980). \"நிகோடினமைடு அடினைன் டைனுக்ளியோடைடு உயிரியக்கவியல் மற்றும் நுண்ணுயிர் அமைப்புகளில் பைரிடின் நியூக்ளியோடைடு சுழற்சி வளர்சிதை மாற்றம்\". மைக்ரோபியோல். வெளி. 44 (1): 83– பி.எம்.சி 373235. பி.எம்.ஐ.டி 6997723.\nபிரஞ்சு SW. சர்டூயின் டீசெடிலேஸ் செயல்பாட்டிற்குத் தேவையான NAD⁺ அளவைக் குறைப்பதன் மூலம் நாள்பட்ட ஆல்கஹால் பிங்கிங் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளை காயப்படுத்துகிறது. எக்ஸ்ப் மோல் பாத்தோல். 2016 ஏப்ரல்; 100 (2): 303-6. doi: 10.1016 / j.yexmp.2016.02.004. எபப் 2016 பிப்ரவரி 16. பிஎம்ஐடி: 26896648.\nகேன் ஏ.இ., சின்க்ளேர் டி.ஏ. வளர்சிதை மாற்ற மற்றும் இருதய நோய்களின் வளர்ச்சி மற்றும் சிகிச்சையில் Sirtuins மற்றும் NAD +. சர்க் ரெஸ். 2018 செப் 14; 123 (7): 868-885. doi: 10.1161 / CIRCRESAHA.118.312498. பிஎம்ஐடி: 30355082. பிஎம்சிஐடி: பிஎம்சி 6206880.\nநிகோடினமைடு ரைபோசைட் குளோரைடு (என்ஆர்-சிஎல்) (23111-00-4)\nநிகோடினமைடு மோனோநியூக்ளியோடைடு (என்.எம்.என்) (1094-61-7)\nகோஎன்சைம் Q10 தூள் (303-98-0)\nஷாங்க்கே கெமிக்கல் என்பது ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாகும், இது செயலில் உள்ள மருந்து இடைநிலைகளில் (ஏபிஐ) நிபுணத்துவம் பெற்றது, இதில் ஏராளமான அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள், முதல் தர உற்பத்தி உபகரணங்கள் மற்றும் ஆய்வகங்கள் உற்பத்தியின் போது தரத்தை கட்டுப்படுத்துகின்றன.\nகலன்டமைன் ஹைட்ரோபிரோமைடு சப்ளிமெண்ட்: இது அல்சைமர் நோய்க்கு ஒரு நல்ல மருந்தா\nநூட்ரோபிக்ஸ் பிஆர்எல் -8-53: இது உண்மையில் நினைவகம் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துமா\nசைக்ளோஸ்ட்ராஜெனோல் சப்ளிமெண்ட்: நன்மைகள், அளவு, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி\nXuchang ஃபைன் கெமிக்கல் இன்டஸ்ட்ரீட் பார்க், ஹெனான் மாகாணத்தில், சீனா\nநிபந்தனைகள்: இந்த இணையதளத்தில் விற்கப்படும் தயாரிப்புகள் குறித்து நாங்கள் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்பட்ட எந்த தகவலும் FDA அல்லது MHRA ஆல் மதிப்பீடு செய்யப்படவில்லை. இந்த இணையதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலும் எங்களது சிறந்த அறிவுக்கு வழங்கப்படுகிறது மற்றும் தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரின் ஆலோசனையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட எந்த சான்றுகளும் தயாரிப்பு மதிப்புரைகளும் Phcoker.com இன் பார்வைகள் அல்ல, அவை பரிந்துரை அல்லது உண்மையாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது. பதிப்புரிமை © Phcoker Inc.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-01-23T09:05:26Z", "digest": "sha1:Y77JOOQLVG4UVOIXDOOELAGDOCKZQZC3", "length": 9579, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநாகர்கோவில் நகரத் தொடருந்து நிலையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகன்னியாகுமரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகத்தீஸ்வரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகப்பபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆரல்வாய்மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகியபாண்டியபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏழுதேசம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிள்ளியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொல்லங்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொட்டாரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலசேகரபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமாரபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணவாளக்குறிச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டைக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருங்கூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெய்யூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபத்மனாபபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுக்கடை (தமிழ்நாடு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசாரிப்பள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சுகிராமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலபள்ளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூதப்பாண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇடைக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரணியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணபதிபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடையால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளியக்காவிளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகல்லுக்கூட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகப்பியறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருங்கல் (ஊர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகீழ்க்குளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளச்சல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோத்திநல்லூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுழித்துறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுளகுமூடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைலாடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகர்கோவில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழுகல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்மணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரீத்தாபுரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுசீந்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாழக்குடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதெங்கம்புதூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிங்கள்நகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிற்பரப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவட்டாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவிதாங்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉண்ணாமலைக் கடை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாள்வைத்தான்கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளிமலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.zhonyingli.com/mdf-platten-lackieren-diy-anleitung-5-schritten", "date_download": "2021-01-23T08:38:11Z", "digest": "sha1:ATLODMYIK5YCIE62E4GVJYTHW3BGURXR", "length": 43395, "nlines": 160, "source_domain": "ta.zhonyingli.com", "title": "MDF பேனல்களை பெயிண்ட் செய்யுங்கள் - DIY வழிமுறைகளை 5 படிகளில் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுMDF பேனல்களை பெயிண்ட் செய்யுங்கள் - DIY வழிமுறைகளை 5 படிகளில்\nMDF பேனல்களை பெயிண்ட் செய்யுங்கள் - DIY வழிமுறைகளை 5 படிகளில்\nMDF பலகைகள் - நோக்கம் வண்ணப்பூச்சு வேலையை தீர்மானிக்கிறது\nமுன் ஓவியம் - ப்ரைமர் - நிரப்பு\nசெலவுகள் மற்றும் பொருள் விலைகள்\nஉற்பத்தியாளர் மற்றும் வண்ண அமைப்புகள்\n5 படிகளில் MDF பலகைகளை பெயிண்ட் செய்யுங்கள்\n1. தூசி சுத்தம் மற்றும் நீக்க\n2. ப்ரைமர் - ப்ரைமர்\n5. கிளியர் கோட் ���டவவும்\nஎம்.டி.எஃப் பேனல்கள் மற்ற மர அடிப்படையிலான பேனல்களை விட தீர்க்கமான நன்மையைக் கொண்டுள்ளன - அவை குறிப்பாக மென்மையாக மணல் அள்ளப்படலாம் மற்றும் சரியான வண்ணப்பூச்சுடன் மிகவும் பளபளப்பாக இருக்கும். இந்த நடுத்தர அடர்த்தி கொண்ட ஃபைப்ரெபோர்டுகள் மூலம் உங்கள் விலையுயர்ந்த உயர்-பளபளப்பான தளபாடங்களை நீங்கள் எளிதாக உருவாக்க முடியும்.இது தளபாடங்கள் கட்டுமானத்திற்குப் பிறகு எம்.டி.எஃப் ஐ ஐந்து படிகளில் எவ்வாறு வரைவது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nமேட் அல்லது உயர் பளபளப்பாக இருந்தாலும், நடுத்தர அடர்த்தி கொண்ட ஃபைபர் போர்டு பின்னர் எந்த மர அமைப்பையும் காட்டாது. இது முக்கியமாக ஃபைபர்போர்டின் மேற்பரப்பு காரணமாகும். ஆனால் தட்டுகள் மிகச்சிறிய துண்டாக்கப்பட்ட இழைகளிலிருந்து தயாரிக்கப்படுவதால், அவை நிறைய நிறத்தையும் உறிஞ்சுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, எம்.டி.எஃப் போர்டுகளின் வெட்டு விளிம்புகள் சிறப்பாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் நிறம் முற்றிலும் மறைந்துவிடும். இந்த இழைகளின் ஒரே மாதிரியான மேற்பரப்பு ஒரே நேரத்தில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பல பயன்பாடுகளை அனுமதிக்கிறது. இது சாதாரண பலகைகளை விட அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. MDF ஃபைப்ரெபோர்டை தொழில் ரீதியாக எவ்வாறு வரைவது என்பதை இங்கே கையேட்டில் காண்பிக்கிறோம்.\nகுறிப்பாக வண்ணப்பூச்சு வேலைக்கு தூசி\nகார் பெயிண்ட் / ஸ்ப்ரே கேன்கள்\nMDF பலகைகள் - நோக்கம் வண்ணப்பூச்சு வேலையை தீர்மானிக்கிறது\nதட்டின் நோக்கம் அது எவ்வாறு வரையப்பட வேண்டும் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, தட்டு ஒரு சமையலறை முன் பயன்படுத்தப்பட்டால், அது பல அடுக்குகளில் முழுமையாக மூடப்பட வேண்டும். வாழ்க்கை அறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் கட்டுவதற்கு, உள்ளே ஒரு சீல் வைப்பது அவ்வளவு அவசியமில்லை. நீங்கள் மொட்டை மாடியில் கூட பயன்படுத்தக்கூடிய சிறந்த உயர்-பளபளப்பான தளபாடங்களுக்கு, கார் வண்ணப்பூச்சு பொருத்தமானது, இது நீங்கள் பெயிண்ட் தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் அல்லது தெளிப்பு கேன்களில் வாங்கலாம். இது தட்டு ஒரே நேரத்தில் ஈரப்பதம் மற்றும் நீர் புள்ளிகளை எதிர்க்கும். எம்.டி.எஃப் வழக்கமாக ஒரு குறைபாட்டைக் கொண்டிருப்பத���ல், அது ஈரமாகும்போது எளிதாக வீங்கிவிடும். பின்னர் அத்தகைய தட்டு பருமனான கழிவுகள் மட்டுமே, ஏனென்றால் மீண்டும் உலர்த்திய பிறகும் அதன் வடிவம் கிடைக்காது.\nமுன் ஓவியம் - ப்ரைமர் - நிரப்பு\nஃபைபர்போர்டின் சிறந்த நுண்குழாய்களை மூடுவதற்கு, உங்களுக்கு வண்ணப்பூச்சு நிரப்பு தேவை. ஏனெனில், ஃபைபர் போர்டு ஈரப்பதத்தை உறிஞ்சுவது போலவே, வண்ணப்பூச்சு அவர்களால் முழுமையாக உறிஞ்சப்படுகிறது. சில செய்ய வேண்டியவர்கள் ஏற்கனவே நல்ல வண்ணப்பூச்சின் முழு கேன்களையும் வீணடித்துவிட்டார்கள் மற்றும் ஃபைபர் போர்டில் விரும்பிய வண்ணத்தின் நிழலைக் கூட விட்டுவிடவில்லை. எனவே முன்னர் இந்த ஃபைபர் போர்டை முத்திரையிட வேண்டியது அவசியம். இது ஒரு சாதாரண ப்ரைமருடன் சாத்தியமில்லை, ஆனால் ஐசோலியர்கிரண்ட் அல்லது ஐசோபில்லருடன் மட்டுமே இது சாத்தியமாகும், ஏனெனில் இது விரைவாக நுண்குழாய்களை மூடுகிறது. எனவே தந்துகிகள் அதிக நிறம் அல்லது ஈரப்பதத்தை உறிஞ்ச முடியாது. இருப்பினும், ஐசோகிரண்ட் பொதுவாக மூன்று அடுக்குகளில் பயன்படுத்தப்பட வேண்டும்.\nசெலவுகள் மற்றும் பொருள் விலைகள்\nஃபைபர் போர்டு தானே அதிக விலை இல்லை. இருப்பினும், நீங்கள் ஒரு உயர் தரமான வண்ணப்பூச்சு பயன்படுத்த வேண்டும். கூடுதலாக, நிரப்பு அல்லது ஐசோகிரண்ட் மிகவும் செலவு காரணியாகும். 750 மில்லி ஒரு கேன் ஏற்கனவே 25 யூரோக்கள் செலவாகும். விஷயங்களை மோசமாக்க, உயர்-பளபளப்பான ஃபைபர்போர்டுக்கு நீங்கள் அதன் மூன்று அடுக்குகள் வரை விண்ணப்பிக்க வேண்டும்.\nMDF போர்டு - 800 x 500 x 16 மிமீ - 25 யூரோக்கள்\nஐசோக்ரண்ட் / ஐசோபில்லர் 25 யூரோ / 750 மில்லி\n15 யூரோ / 750 மில்லி இருந்து வண்ண கோட்\n10 யூரோ / 750 மில்லி இருந்து கிளியர் கோட்\nஉற்பத்தியாளர் மற்றும் வண்ண அமைப்புகள்\nபெரும்பாலான உற்பத்தியாளர்கள் பொருந்திய தயாரிப்புகளின் முழு வரிசையையும் வழங்குகிறார்கள். பெரும்பாலும், இந்த வண்ணப்பூச்சு அமைப்புகள் அக்ரிலிக் வண்ணப்பூச்சுகளாக கூட இருக்கின்றன, அவை தண்ணீரில் நீர்த்தப்படலாம். எனவே நீங்கள் தனித்தனி அடுக்குகளை இன்னும் மெல்லியதாகவும் மெல்லியதாகவும் பயன்படுத்தலாம். இந்த வண்ண அமைப்புகளில் கடைசி வண்ண அடுக்கில் மினுமினுப்புடன் சில ஆப்டிகல் விளைவுகளை வழங்கும் சிறப்பு விளைவு பூச்சுகளும் அடங்கும். உலோக வண்ணப்��ூச்சுகளும் உள்ளன, இருப்பினும், விளைவு வார்னிஷ் கூடுதல் கூடுதல் செயல்பாடுகள் தேவை. ப்ரைமரைத் தவிர, வழக்கமாக மூன்று அடுக்கு வண்ணப்பூச்சுகளைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பொதுவாக மேற்பரப்பில் உலோக அல்லது விளைவு பூச்சுகள் வரும். இவை வழக்கமாக இரண்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும், பின்னர் ஒன்று அல்லது இரண்டு அடுக்கு கிளியர் கோட் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வளவு வேலை, ஆனால் ஒரு பளபளப்பான உலோக ஒலிபெருக்கி பெட்டியின் தோற்றம், எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத்தில் இந்த முயற்சியை நிச்சயமாக மீண்டும் செய்கிறது.\nஉதவிக்குறிப்பு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நீங்கள் ஒவ்வொரு தயாரிப்பையும் ஒரு வரம்பில் வாங்குவதோடு, தேவையான அனைத்து வண்ணப்பூச்சுகளையும் ஒரே உற்பத்தியாளரிடமிருந்து வாங்க வேண்டும். இது விரட்டல்களைத் தடுக்கிறது மற்றும் அசிங்கமான குமிழ்கள் இல்லாமல் ஒரு சீரான மேற்பரப்பை உறுதி செய்கிறது.\nஎலக்ட்ரிக் கிரைண்டர் இல்லாமல், ஒரு எம்.டி.எஃப் போர்டை அதிக பளபளப்பாக வரைவது சாத்தியமில்லை. தேவையான பல மணல் சுழற்சிகள் உள்ளன. பலர் இந்த வேலைக்கு ஒரு விசித்திரமான சாண்டரை பரிந்துரைக்கின்றனர். ஆனால் நீங்கள் ஒரு தொடக்க வீரராக எம்.டி.எஃப் பலகைகளை மணல் அள்ள விரும்பினால், சுற்றுப்பாதை சாண்டர் கையாள சற்று கடினமாக இருக்கும். அதை வைக்கும் போது மேற்பரப்பில் ஒரு அசிங்கமான மணல் தட்டை எளிதில் உருவாக்க முடியும். ஒரு சுற்றுப்பாதை சாண்டரைக் கையாள்வது எளிதானது, ஏனெனில் அது அவ்வளவு வேகமாக இல்லை. நிச்சயமாக, பணிச்சுமை சற்று பெரியது.\n5 படிகளில் MDF பலகைகளை பெயிண்ட் செய்யுங்கள்\nஇந்த கையேட்டில் எம்.டி.எஃப் போர்டுகளை அதிக பளபளப்புடன் வரைவதற்கு விரும்புகிறோம். அதிக பளபளப்பு இல்லாமல் அரை-பளபளப்பான பூச்சு அடைய விரும்பினால் உங்களுக்கு கொஞ்சம் குறைவான வேலை இருக்கும். ஆயினும்கூட, நீங்கள் இன்னும் ஒரு தெளிவான கோட்டை ஒரு முடித்த தொடுப்பாகப் பயன்படுத்த வேண்டும், இது ஃபைபர்போர்டின் மேற்பரப்பை உயர் பளபளப்பிற்கு கொண்டு வருவது மட்டுமல்லாமல், அதைப் பாதுகாக்கவும் முடியும். நிச்சயமாக, தெளிவான கோட் அரை பளபளப்பாக இருக்க வேண்டும்.\n1. தூசி சுத்தம் மற்றும் நீக்க\nஉண்மையில், எம்.டி.எஃப் போர்டுகளில் சிகிச்சையளிக்கப்படுவ��ற்கு முன்னர் மேற்பரப்பை மணல் அள்ள வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் ஃபைபர் போர்டு எப்படியும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. ஆனால் தட்டு தூசி இல்லாததாகவும் சுத்தமாகவும் இருக்க வேண்டும். தட்டு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், அதை ஒரு கிரீஸ் ரிமூவர் மூலம் சுருக்கமாக சுத்தம் செய்ய வேண்டும். இருப்பினும், நீங்கள் ஒரு தட்டு வரைவதற்கு விரும்பினால், புதிய தட்டுகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. தட்டின் பக்க விளிம்புகள் சற்று மணல் அள்ளப்பட வேண்டும். எந்தவொரு தூசியையும் ஒரு சிறப்பு மைக்ரோ ஃபைபர் துணியால் முழுமையாக அகற்ற வேண்டும்.\nவிளிம்புகளை உடைத்து சுத்தம் செய்யுங்கள்\nஉதவிக்குறிப்பு: ஃபைபர் போர்டை மணல் அள்ளக்கூடாது என்றாலும், ஃபைபர்போர்டின் விளிம்புகளை மிக எளிதாக உடைப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். நிச்சயமாக இது உடைப்பதைக் குறிக்காது, ஆனால் ஒரு ஃபைபர்போர்டின் மூலைகளின் ஒளி மணல் மட்டுமே. மூலைகள் கூர்மையான முனைகளாக இருந்தால், பின்னர் இந்த பகுதியில் வண்ணப்பூச்சு தோலுரிக்க எளிதாக இருக்கும்.\n2. ப்ரைமர் - ப்ரைமர்\nபெயிண்ட் நிரப்பு அல்லது இன்சுலேடிங் பெயிண்ட் என்பது ஃபைபர் போர்டின் துளைகளை மூடும் ஒரு நிரப்புதல் ப்ரைமர் ஆகும். எனவே தட்டு அதிக வண்ணப்பூச்சுகளை உறிஞ்சுவதைத் தடுக்கிறது மற்றும் உண்மையில் ஊறவைக்கிறது. வண்ணப்பூச்சு நிரப்பு பொதுவாக மிக வேகமாக காய்ந்துவிடும். இருப்பினும், ஒரு முன்னெச்சரிக்கையாக, உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் படியுங்கள். இந்த ப்ரைமருக்கு நீங்கள் ஒரு சாதாரண ப்ரைமரைப் பயன்படுத்த முடியாது, ஏனெனில் இது வண்ணப்பூச்சு போலவே உறிஞ்சப்படுகிறது.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் தோல்வியுற்ற ஃபைப்ர்போர்டுகளைப் பயன்படுத்தினால், சில வேலைகளை நிரப்புடன் சேமிக்கலாம். எனவே திறந்த விளிம்புகள் மற்றும் வெட்டுக்கள் மட்டுமே ஓவியம் வரைவதற்கு முன் நிரப்புடன் மூன்று முறை சீல் வைக்கப்பட வேண்டும்.\nஇருப்பினும், படலம் இருக்கும் மேற்பரப்புகள் இன்னும் உயர்-பளபளப்பான முடிவுக்கு ஐசோகிரண்டுடன் வரையப்பட வேண்டும். இருப்பினும், இந்த தட்டுகள் சற்று அதிக விலை கொண்டவை. ஃபைபர்போர்டில் சுயவிவரங்கள் வெட்டப்பட வேண்டுமானால், சாதாரண ஃபைபர்போர்டைப் பயன்படுத்துவது நல்லது, ஏனென்றால் சுயவிவர வ��ிவங்களில் உள்ள பள்ளங்கள் இல்லையெனில் சற்று மாறுபட்ட மேற்பரப்பைக் கொண்டிருக்கும்.\nஐசோகிரண்ட் வெவ்வேறு வண்ணங்களில் உயர்-பளபளப்பான வார்னிஷ் போல உள்ளது. இருப்பினும், வழக்கமாக, வன்பொருள் கடைகளில் நிறங்கள் மட்டுமே வெள்ளை அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். பின்னர் ஃபைபர்போர்டின் பிற்கால நிறத்திற்கு ப்ரைமரை சரிசெய்யவும். எடுத்துக்காட்டாக, இது பிரகாசமான சிவப்பு நிறமாக மாறினால், வெள்ளை பின்னணி கொண்ட ஒரு ப்ரைமர் உகந்ததாகும். அடர் நீலம் அல்லது ஆந்த்ராசைட்டில் இருண்ட தட்டுக்கு, கருப்பு ஐசோகிரண்ட் சரியான தேர்வாகும்.\nஐசோகிரண்ட் நன்கு காய்ந்ததும், ஃபைபர் போர்டு லேசாக தரையில் இருக்க வேண்டும். நீங்கள் 240 கட்டம் மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் மூலம் தொடங்கலாம். மேற்பரப்பு மிகவும் கடினமானதாக இருந்தால், 180 கட்டத்துடன் அரைக்க வேண்டியிருக்கலாம். பெயிண்ட் நிரப்பு மற்றும் முதல் மணல் சுழற்சிகளுடன் கூடிய ப்ரைமர் மாறி மாறி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு சுழற்சிக்கும் பிறகு சற்று மெல்லிய மணர்த்துகள்கள் கொண்ட காகிதம் பயன்படுத்தவும். உண்மையான உயர் பளபளப்பை அடைய, கடைசி கோட் வண்ணப்பூச்சுக்குப் பிறகு நீங்கள் 400 கட்டம் மணர்த்துகள்கள் கொண்ட காகிதத்துடன் முடிக்க வேண்டும்.\nஒவ்வொரு மணல் அல்லது மெருகூட்டல் செயல்முறைக்குப் பிறகு, ஃபைபர் போர்டு மீண்டும் முற்றிலும் தூசி இல்லாததாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சிறப்பு மைக்ரோ ஃபைபர் துணியைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் வன்பொருள் கடைகளில் நல்ல சிறப்பு துண்டுகள் உள்ளன. நீங்கள் தேடுவதை இங்கே கண்டுபிடிக்க முடியாவிட்டால், நீங்கள் கார் ஆபரணங்களைப் பார்க்கலாம், ஏனென்றால் கார் ஓவியர்கள் அத்தகைய துணிகளை சிறிய வேலைகளுக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.\nஃபைபர் போர்டின் பூச்சுக்கு நன்றாக நுரை உருளைகள் பொருத்தமானவை. முடிந்தால், வர்ணம் பூசுவதற்கு முன் வார்னிஷ் ஷெல்லில் சிறிது நேரம் தடவவும். டிகாண்டிங் செய்வதன் மூலம் பெரும்பாலும் திரவ வண்ணப்பூச்சில் சில காற்று குமிழ்கள் உள்ளன. இவை முதலில் உட்கார வேண்டும், எனவே நீங்கள் காற்று குமிழ்களைப் பயன்படுத்த வேண்டாம். வண்ணப்பூச்சு இல்லையெனில் ஒரு குமிழி குளியல் போல இருக்கும் மற்றும் உயர்-பளபளப்பான மேற்பரப்பு அடையப்���டாது. வண்ணப்பூச்சு கிண்ணத்தில் உள்ள குமிழ்கள் மிகப் பெரியதாக இருந்தால் பற்பசையுடன் அவற்றை பஞ்சர் செய்யலாம். ஓவியத்தின் போது ஃபைபர் போர்டில் குமிழ்கள் தோன்றினால், அவை உடனடியாக நசுக்கப்பட வேண்டும்.\nமுக்கியமானது: நீண்ட பக்கங்களைப் பயன்படுத்தி நுரை உருளை மூலம் நீங்கள் எப்போதும் ஒரு திசையில் தட்டு வரைவதற்கு வேண்டும். ஒருபோதும் பக்கவாட்டில் சவாரி செய்யாதீர்கள், ஏனெனில் மேற்பரப்பு அமைதியற்றதாகவும் சீரற்றதாகவும் மாறும்.\nஒவ்வொரு பக்கவாதம் முடிந்தபின், வண்ணப்பூச்சு நன்கு உலர்ந்து பின்னர் மிக நேர்த்தியாக மணல் அள்ளப்பட வேண்டும். பணக்கார வண்ணத் திட்டம் பொதுவாக மூன்று அடுக்கு வண்ணப்பூச்சுடன் அடையப்படுகிறது. மூன்றாவது அடுக்குக்குப் பிறகு நீங்கள் நன்றாக கூர்மைப்படுத்த வேண்டும். இருப்பினும், புடைப்புகள் இன்னும் வளர்ந்தால், தெளிவான கோட் பயன்படுத்துவதற்கு முன்பு அவை அகற்றப்பட வேண்டும்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் மிகச் சிறிய எம்.டி.எஃப் போர்டுகளை அதிக பளபளப்புடன் வரைவதற்கு விரும்பினால், கார் பெயிண்ட் மூலம் தெளிக்கும் கேன்கள் மிகவும் நல்லது. பொருந்தும் ப்ரைமர் மற்றும் ஒரு நல்ல கிளியர் கோட் உள்ளது.\nஎனவே உயர் பளபளப்பான தோற்றத்தில் நீங்கள் சிறந்த வண்ணங்களை அடையலாம். ஸ்பீக்கர் பெட்டிகளும் அல்லது படச்சட்டங்களும், இந்த முறை மிகவும் பொருத்தமானது. இருப்பினும், நீங்கள் ஒரு சமையலறையின் முழு முனைகளையும் உயர்-பளபளப்பான பூச்சுடன் வரைவதற்கு விரும்பினால், நீங்கள் வண்ணப்பூச்சுகளை கேன்களில் வாங்க வேண்டும்.\n5. கிளியர் கோட் தடவவும்\nஒரு விளைவு அல்லது ஒரு உன்னதமான மெட்டாலிக்ளாக்கியெரங் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், இது வழக்கமாக உற்பத்தியாளரின் கூற்றுப்படி தெளிவான அரக்குக்கு முன் பயன்படுத்தப்படுகிறது. உயர்-பளபளப்பான மேற்பரப்புடன், தெளிவான கோட் பளபளப்பிற்கு மட்டுமல்ல, வண்ணப்பூச்சு அடுக்குகளையும் கீறல்கள் மற்றும் ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கிறது. கிளியர் கோட்டை கூடிய விரைவில் பயன்படுத்துங்கள். எவ்வாறாயினும், வண்ணப்பூச்சு ஓடுகளில் பயன்படுத்துவதற்கு முன்பு வண்ணப்பூச்சு சிறிது ஓய்வெடுக்க வேண்டும், இதனால் காற்று குமிழ்கள் எதுவும் பயன்படுத்தப்படாது. ஒரு மெருகூட்டல் திண்டு அல்லது மெருகூட்டல் கடற்பாசி உலர்த்திய பின் சிறிய கறைகளை நீக்குகிறது, இது தெளிவான கோட்டில் தோன்றும். ஒரு தெளிவான உயர் பளபளப்புக்கு நுரை ரோலருடன் குறைந்தபட்சம் இரண்டு கோட்டுகள் தெளிவான கோட் தடவவும். நிச்சயமாக நீங்கள் பெயிண்ட் தெளிப்புடன் வேலை செய்யலாம், ஆனால் எப்போதும் ஒரே வண்ணப்பூச்சு அமைப்பில் இருங்கள்.\nதட்டுகளை தூசி மற்றும் விளிம்புகளை உடைக்கவும்\nஐசோகிரண்ட் தடவி உலர விடவும்\nமூன்று அடுக்குகள் ஓரங்களில் ஐசோகிரண்ட்\nதோல்வியுற்ற மேற்பரப்பில் ஐசோகிரண்டின் ஒரு அடுக்கு\nஎம்.டி.எஃப் பலகைகளை நன்றாக தானியத்துடன் அரைக்கவும்\nதேவைப்பட்டால் மணல் விளிம்புகள் மற்றும் ஐசோகிரண்டைப் பயன்படுத்துங்கள்\nஃபைபர் போர்டு மற்றும் விளிம்புகளை பெயிண்ட் செய்யுங்கள்\nவண்ணப்பூச்சில் குமிழ்களை உடனடியாக உடைக்கவும்\nஉலர்த்திய நேரம் கழித்து மணல் இழை பலகை\nமற்றொரு கோட் பெயிண்ட் மற்றும் பாலிஷ் தடவவும்\nவண்ணப்பூச்சு மற்றும் மெருகூட்டல் பயன்பாட்டை மீண்டும் செய்யலாம்\nவிரும்பினால், விளைவு வார்னிஷ் அல்லது உலோக வார்னிஷ் தடவவும்\nதேவைப்பட்டால், மீண்டும் விளைவு வார்னிஷ் மணல்\nதெளிவான கோட் தடவவும், உலரவும் மெருகூட்டவும் அனுமதிக்கவும்\nபின்னப்பட்ட முட்டை வெப்பமானது - எளிதான DIY வழிகாட்டி\nபுத்திசாலி: சி.டி மற்றும் டிவிடியில் கீறல்களை பற்பசையுடன் சரிசெய்யவும்\nதையல் குழந்தைகள் பாவாடை - பெண்கள் பாவாடை - ஆரம்பத்தில் DIY பயிற்சி\nவீடு வாங்கும் போது நோட்டரி கட்டணம் - பொருந்தக்கூடிய கட்டணங்களின் அட்டவணை\nகஷ்கொட்டைகளுடன் இலையுதிர் அலங்காரத்தை உருவாக்கவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகள்\nகுளிர்சாதன பெட்டியை சரியாக வழங்கவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் கண்ணோட்டம்\nபழைய கார் பேட்டரியை அப்புறப்படுத்துங்கள் - இதற்கு என்ன விலை மீண்டும் ஒரு வைப்பு இருக்கிறதா\nகுரோசெட் கம்பளி - வழிமுறைகள் - ஜவுளி நூலால் செய்யப்பட்ட வட்ட கம்பளி\nலோனிசெரா, ஹனிசக்கிள், ஹனிசக்கிள் - பராமரிப்பு\nகுழாய் / ஒற்றை நெம்புகோல் கலவை கடினம் - என்ன செய்வது\nஓரிகமி பை தையல் - ஓரிகமி மீளக்கூடிய பைக்கான வழிமுறைகள்\nஒரு பூவுக்கு மசோதா மடிப்பு - மடிப்பு வழிகாட்டி\nவெளிச்செல்லும், துர்நாற்றம் வீசுகிறது, தண்ணீர் வருகிறது - அது உதவுகிறது\nபேப்பியர் ���ேச் / கூழ் - செய்முறை மற்றும் அறிவுறுத்தல்கள் செய்யுங்கள்\nடிஷ்வாஷர் இயங்குகிறது - சாத்தியமான 10 காரணங்களை நீங்களே சரிபார்க்கவும்\nஉள்ளடக்கம் வீட்டில் தற்போதைய ஓட்டம் எப்படி \"> ஒற்றை துருவ மின்னழுத்த சோதனையாளர் விண்ணப்ப இருமுனை கட்ட சோதனையாளர் மின் வேலைக்கான கருவிகள் விரைவான வாசகர்களுக்கான உதவிக்குறிப்புகள் சுவர் சுவிட்சுகள், சாக்கெட்டுகள் மற்றும் தொங்கும் விளக்குகளை நிறுவும் போது கட்ட சோதனையாளர் அல்லது மின்னழுத்த சோதனையாளர் ஒரு அடிப்படை கருவியாகும். ஒற்றை-துருவத்திற்கும் இரு-துருவ மின்னழுத்த சோதனையாளர்களுக்கும் வேறுபாடு உள்ளது. மின்னழுத்த சோதனையாளரின் சரியான கையாளுதல் கடுமையான, ஆபத்தான காயங்களிலிருந்து கூட பாதுகாக்கிறது. ஒரு கட்ட சோதனையாளர் அல்லது மின்னழுத்த சோதனையாளருடன் பணிபுரியும் போது எதைப் பார்க்க வேண்டும் என\nபோபிகோப், புபிகாப்ஃப்சனை சரியாக கவனித்துக்கொள்\nசமையலறை முன் புதுப்பிக்கவும் - பரிமாற்றத்திற்கான DIY வழிகாட்டி\nகழிப்பறை சிஸ்டர்ன் கசிந்து கொண்டிருக்கிறதா மிதவைகளை சரிசெய்தல் - அது எவ்வாறு செயல்படுகிறது\nதீயை அணைக்கும் கட்டாயம் - வாடகை மற்றும் வர்த்தகத்திற்கான தகவல்\nM² க்கு எவ்வளவு ஓடு பிசின் தேவைப்படுகிறது - நுகர்வு பற்றிய தகவல்\nசுத்தமான வெய்யில் & செறிவூட்டல் - பச்சை பூச்சு அகற்றவும்\nCopyright பொது: MDF பேனல்களை பெயிண்ட் செய்யுங்கள் - DIY வழிமுறைகளை 5 படிகளில் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anushka-s-nishabdham-to-release-on-april-2nd-067504.html", "date_download": "2021-01-23T09:30:26Z", "digest": "sha1:FPL2Q7QCFGEWTWX4KR7YHYI6BPL5YPCM", "length": 16331, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜனவரின்னாங்க, பிப்ரவரின்னாங்க... இப்ப ஏப்ரலுக்கு போகுதாம் அனுஷ்கா படத்தின் ரிலீஸ் | Anushka’s Nishabdham to release on April 2nd - Tamil Filmibeat", "raw_content": "\n200 கோடி கிளப்பில் இணைந்த மாஸ்டர் திரைப்படம்\n2 min ago வில்லனுடன் காதல்.. 14 வயது வித்தியாசம்.. காதல் என்ன வயசு பார்த்தா வருது\n53 min ago கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்\n1 hr ago உங்க அம்மா உனக்கு ஊட்டி விடுறாங்க.. எங்க அம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க.. க்யூட் வீடியோ போட்ட சிம்பு\n1 hr ago 'எப்போதும் நீங்கள்தான்..' 3 வது திருமண நாள்.. காதல் கணவருக்கு பிரபல நடிகை டச்சிங் முத்தம்\nSports போட���ட பிளான் எல்லாம் காலி.. சேப்பாக்கத்தில் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட்.. ஆனால் ஒரு பெரிய சிக்கல்\nLifestyle சுவையான... பன்னீர் போண்டா\nAutomobiles மூன்று ஸ்பெஷல் எடிசன் டூ-வீலர்களை அறிமுகம் செய்த உலகின் பழமையான மோட்டார்சைக்கிள் நிறுவனம்... ஏன் தெரியுமா\nNews \"ஓபனாக சொல்கிறேன்.. கேஸ் போடுங்க\".. அதிரடி காட்டிய உதயநிதி.. ஹைகோர்ட் தடாலடி நோட்டீஸ்\nFinance கிட்டதட்ட 750 புள்ளிகள் சரிவு.. சென்செக்ஸ் 49,000 கீழ் முடிவு.. காரணம் என்ன..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனவரின்னாங்க, பிப்ரவரின்னாங்க... இப்ப ஏப்ரலுக்கு போகுதாம் அனுஷ்கா படத்தின் ரிலீஸ்\nசென்னை: அனுஷ்கா, மாதவன் நடித்துள்ள நிசப்தம் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவந்தார்.\nஇடையில் அவர் உடல் எடை கூடிவிட, அதைக் குறைக்கும் முயற்சியில் இருந்தார். இதற்காக அமெரிக்கா சென்றுவந்ததாகவும் கூறப்பட்டது.\nஅவரது உடல் எடை கூடிவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அவர் நடித்த படம்தான், நிசப்தம். இதில் மாதவன் ஹீரோவாக நடித்துள்ளார். மைக்கேல், அஞ்சலி, 'அர்ஜுன் ரெட்டி' ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.\nதமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்காவின் லுக் கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் மாதவன் லுக் அக்டோபர் மாதமும் வெளியாயின. இதன் பர்ஸ்ட் லுக்கை பார்த்தவர்கள் ஆச்சரியமடைந்தனர். அதில் ஒல்லியான தோற்றத்தில் இருந்தார் அனுஷ்கா.\nஜனவரி 31 ஆம் தேதி\nஅந்த போஸ்டரைப் பகிர்ந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் கடந்த வருடமே இந்த படம் வெளியாகும் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் அப்போது ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.\nஇந்நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதும் ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுத் தெரிவித்திருந்தது. இதற்கிடையே அந்த தேதியிலும் படம் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமறுத்தார் பூஜா ஹெக்டே.. புராண கதையில் அனுஷ்கா 'சகுந்தலை'யின் காதலை இயக்கும் பிரபல இயக்குனர்\nSilence Review: காதலி.. பேய் பங்களா.. கொலை.. விசாரணை.. திக் திடுக் திருப்பம்.. இவ்ளோதான்\nசைலன்ஸ் படம் நல்லா இருக்கா.. நல்லா இல்லையா.. பார்க்கலாமா.. கூடாதா.. ட்விட்டர் விமர்சனம்\nமிரட்டுறாங்களே.. வெளியானது மாதவனின் சைலன்ஸ்.. அமேசானில் வந்ததுமே தமிழ் ராக்கர்ஸிலும் ரிலீஸ்\nவந்தாச்சு.. வந்தாச்சு.. நானும் வந்தாச்சு.. ட்விட்டரில் இணைந்த அனுஷ்கா.. ரசிகர்கள் ஆரவார வரவேற்பு\nநாங்களும் வந்தாச்சு.. அமேசானில் ரிலீஸ் ஆகிறது அனுஷ்கா படம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தது படக்குழு\nமுதன்முறையாக நடிகர் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ஷெட்டி.. பரபரக்கும் திடீர் தகவல்\n'பொன்மகள் வந்தாள்', 'பெண்குயின்' படங்களை அடுத்து.. இந்த ஹீரோயின் படமும் OTT-யில் ரிலீஸ் ஆகுதாமே\nஇதுதான் அந்தப் படத்தோட கடைசி நாள் ஷூட்ல எடுத்தது.. அனுஷ்காவுடன் அஞ்சலி எடுத்த சியாட்டில் போட்டோ\nஅதெல்லாம் வதந்தீங்க.. யாரும் நம்பாதீங்க.. அனுஷ்கா தரப்பு வெளியிட்ட அவசர அறிவிப்பு\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது..பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்\nவிவாகரத்தானவருக்கு ரெண்டாம் தாரமா போறேனா.. தீயாய் பரவிய திருமண தகவலால் கடுகடுத்த பிரபல நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்\nஹிப்ஹாப் ஆதியின் \"அன்பறிவு\" படப்பிடிப்பு ஆரம்பம்\nபிரம்மாண்ட அரங்கில் தொடங்கியது ‘கலியுகம்’ படப்பிடிப்பு.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் ���ந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-01-23T07:01:36Z", "digest": "sha1:3RQR6JZAZEJEI7LJFJ52Z35XSRB4JXRG", "length": 10240, "nlines": 273, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டிரைலர் – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\nஅமெரிக்கா : புதிய அதிபராக ஜோ பைடன் + துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்பு\nசர்ச்சையில் மீண்டும் அர்னாப்: ஊடக நெறியா ஊக வாணிப முறையா\nசசிகலா விடுதலையாகும் தினத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு\nஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்தியா அபாரம்\nவிஷால் நடிப்பில் உருவான அதிரடிப் படம் ‘சக்ரா’ – டிரைலர்\nவிஷால் நடிப்பில் தயாரான ‘சக்ரா’ டிரெய்லர் முன்னோட்டம்\nசூரரைப் போற்று – மேக்கிங் வீடியோ 1\nஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nதனுசு ராசி நேயர்களே – டீசர்\nசங்கத் தமிழன் – டிரைலர்\nஎனை நோக்கி பாயும் தோட்டா- ரிலீஸ் டிரைலர்\nநேர் கொண்ட பார்வை – டிரைலர்\nராம் சரன் நடித்த ‘வினயை விதேயா ராமா ‘ படத்தின் டீசர்\nகாற்றின் மொழியில் இடம் பெற்ற ஜோதிகா-வின் ஜிமிக்கிக் கம்மல் பாடல் வீடியோ\nநீட் தேர்வின் அரசியல் விளையாட்டை தோலுரித்துக் காட்டும் ‘இபிகோ 306’\nகோப்ரா படைப்பிரிவிலும் பெண்கள்: சி.ஆர்.பி.எஃப் பரிசீலனை\nஜெயலலிதாவின் வேதா இல்லம் ; பொது மக்கள் பார்வைக்கு வரும் 28ஆம் தேதி திறப்பு\nசேலம் திரும்பிய நடராஜனுக்கு மேள தாளத்துடன் சாரட் வண்டி மரியாதை\n‘கலியுகம்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிடுச்சு\nமத்திய அரசில் பல்வேறு பிரிவுகளில் பணி வாய்ப்பு\nதமிழக சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2655625", "date_download": "2021-01-23T08:51:50Z", "digest": "sha1:4RJUZE7GFHQDCYKJZJM6RETG6UCKOTFA", "length": 17621, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "வாட்ச்மேன் கொலை: 4 பேர் சிறையில் அடைப்பு| Dinamalar", "raw_content": "\nசிறுத்தை கறி சமைத்து சாப்பிட்ட 5 குரூரர்கள் கைது\nதமிழக மக்களுடன் ரத்த உறவு: ராகுல் 19\nஜெ., மரணம் குறித்த விசாரணை ஆணையம் என்ன ஆனது\nதொடரும் கிருஷ்ணா நீர்வரத்து; சேமிக்கத்தான் ... 4\nகொரோனா உலக நிலவரம் 260\nஇந்தியாவில் 1.03 கோடி பேர் நலம்: 13 லட்சம் பேருக்கு ... 1\nஓசூரில் 25 கிலோ நகை கொள்ளை: ஐதராபாத்தில் கொள்ளையர்கள் ... 13\nகுடும்ப நலனுக்காக வாழும் திமுக; முதல்வர் தாக்கு 37\nதனியறையில் அமர்ந்து, நீங்கள் செயல்படும் விதம் சரி ... 14\nவிவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: ... 25\n'வாட்ச்மேன்' கொலை: 4 பேர் சிறையில் அடைப்பு\nதிருப்பூர்:பனியன் நிறுவன வாட்ச்மேன் கொலையில் தொடர்புடைய நான்கு பேரை, வடக்கு போலீசார் கைது செய்தனர்.கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன், 58. வாலிபாளையத்தில் உள்ள நிறுவனத்தில், வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த, 15ம் தேதி, வேலை பார்க்கும் இடத்தில் இறந்து கிடந்தார்.திருப்பூர் வடக்கு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தலையில் பலத்த காயம் இருந்ததால்,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதிருப்பூர்:பனியன் நிறுவன வாட்ச்மேன் கொலையில் தொடர்புடைய நான்கு பேரை, வடக்கு போலீசார் கைது செய்தனர்.கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் காஜாமைதீன், 58. வாலிபாளையத்தில் உள்ள நிறுவனத்தில், வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். கடந்த, 15ம் தேதி, வேலை பார்க்கும் இடத்தில் இறந்து கிடந்தார்.திருப்பூர் வடக்கு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தலையில் பலத்த காயம் இருந்ததால், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், தொழிலாளி ஒருவர் தகராறு செய்து, அவரை கீழே தள்ளிவிட்டது தெரிந்தது.விசாரணையில், புதுக்கோட்டை, மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி, 26, என்பவர், காஜாமைதீனை கீழே தள்ளிவிட்டது கண்டறியப்பட்டது. தனிப்படை போலீசார், அவரை கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'பழனிசாமி, தனது பொருட்களை எடுக்க கம்பெனிக்குள் சென்றார். காஜாமைதீன் எதிர்ப்பு தெரிவிக்கவே, முருகேசன், கார்த்தி, கணேஷ் ஆகியோர் உதவியுடன��, அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால், நான்கு பேரையும் கைது செய்தோம்,' என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி\nஸ்ரீவி., பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் குளிக்க சென்ற இளைஞர்கள் மூவர் மாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீ���்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிண்டுக்கல்லில் அரசு பஸ் ஜப்தி\nஸ்ரீவி., பேயனாற்றில் காட்டாற்று வெள்ளம் குளிக்க சென்ற இளைஞர்கள் மூவர் மாயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/138180/", "date_download": "2021-01-23T08:51:49Z", "digest": "sha1:PWEX3DKO4BFY4TFITHLR5JTYC6J5F2M5", "length": 28319, "nlines": 225, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள், கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு கடிதம் கதைகள், கடிதங்கள்\nசென்ற ஆண்டு முதல்முறையாக கேதார்நாத் சென்றேன். கெளரிகுண்டத்திலிருந்து பாதயாத்திரை காலை ஆறுமணிக்கு தொடங்கியது. என்னுடன் வந்த என் மாமாவின் அறிவுரைபடி உணவேதும் அருந்தவில்லை.முழுஉற்சாகத்தில் தொடக்கம் இருந்தாலும் செல்ல செல்ல உடல் அதன் எல்லையை தொட்டு தொட்டு மீண்டது. இருவரும் ஆளுக்கொரு கைதடியை துணையாக எடுத்து கொண்டோம். வழியில் எங்களை டோலிக்களும் ,கோவேறு கழுதைகளும் கடந்து சென்று கொண்டிருந்தன.\nஒரு கட்டத்தில் எங்கள் நடை தளர்ந்தது. இருவரின் பேச்சு முற்றிலும் நின்றது. பார்வை மட்டுமே மொழியானது.கைதடியே கால்தடத்தின் இடைவெளியை தீர்மானித்தது. பின் எங்கள் இருவரின் பார்வை கூட சந்திப்பதை நிறுத்தி கொண்டன.இருவரின் உடலும் ஒற்றை மனதிற்கு கட்டுபட்டது. என் உடல் அதன் உச்ச வழுவை அடைந்தது. அப்போதும் நாங்கள் உணரவில்லை உணவின்மையால் தான் இப்படி நிகழ்கிறதென்று.\nமதியம் 1200 மணிக்கு கேதார்நாத் சமவெளியில் உள்ள பேஸ் கேம்ப் சென்று சேர்ந்தோம். உணவருந்த முற்பட்டோம் முடியவில்லை. ஆலயத்தை நெருங்கிய போது தான் அதன் கலசம் தென்பட்டது. மந்தாகினி நதியை கடந்து ஆலயத்திற்குள் நுழைந்ததும் பஞ்சபாண்டவர்கள் தனிச்சிற்பங்களாக இருபுறமும் நின்றார்கள். அவர்களை கடந்து உள்ளே மூலபிரகாரத்திற்கு சென்றால் மூலவர் மலைவடிவமாகவே அமைந்திருந்தார்.\n���னைவரும் அவரை சுற்றி கொண்டே தொட்டு அவர் மேல் உள்ள சந்தனம் போல் எதோ ஒரு திரவியத்தை வழித்து கொண்டிருந்தனர். இவரை பார்க்க தான் வந்திருக்கிறோம் என்று எனக்கே சொல்லி கொண்டிருக்கிறேன். தொடமுடியாத ஒரு இலக்கை அனைவரும் தொட்டுவிட்டோம் என்று ஆனந்தபடுகிறார்களா\nவிழிகளில் நீர் நிறைந்து வழிந்துகொண்டிருக்கிறது.\n என்று புலம்புவதை போல வெளியே என் செவி என் சொல்லை கேட்கும்படி கேட்டுகொள்கிறேன்.ஒன்றுமே புரியவில்லை. இதோ சுற்று முடியபோகிறது இக்கணத்தை தவறவிட்டால் மீண்டும் நிகழுமா\nவெளியே வந்து என் மாமாவிடம் கேட்டேன் எதற்காக இவ்வளவு தூரம். இத்தனை மலையை தாண்டி, மனிதனால் கடவுள் கண்டடைய பட்டார் யாராவது முனிவரின் தவத்தில் தோன்றியிருக்கலாம் என்று எளிமையாக சொன்னார்.\nஅந்த பதிலால் என்னை நிரப்பி கொள்ளவே முடியவில்லை.நிரம்பமுடியாமையே ஆழம் என்ற தமது சொல்லே தற்போது வரை நீடிக்கிறது. இன்றுவரை அக்காட்சியை நிகழ்த்திகொண்டிருக்கிறேன்.\nஇன்று தேவகியும் மீனாட்சியும்மையும் தென்அறையில் எழுந்த பகவதியை கண்டு விழி கலங்கி அழுகையில் என் அகத்தில் உள்ள காட்சியின் பிரதியாகவே உணர்ந்தேன்.அவர்களுடன் சேர்ந்து நானும் நீர் வடிக்கதான் செய்தேன்.\nமாணிக்கம் மூலமாக எழுந்த பகவதியை கொண்டு என் நிரம்பாத ஆழத்தை நிரப்பிகொள்ளமுடிகிறது.அதே மாணிக்கம் நீலாம்பாளை எழச்செய்து இசக்கியம்மாளை நிறைவுறசெய்வான்.\nதிகழ்வதால் தீ என்பீர்கள்.அவனுள் திகழ்ந்து அவன் சிதையை உண்டு\nபின் நீலாம்பாளாகவும்,பகவதிகளாகவும் திகழும் தீ. அத்தீயே குழைக்கும் மையிலும்,அவன் கையிலும்,கையிலுள்ள தூரிகையிலும்,எழும் தேவியாக திகழும் தீ.\nகலையின் உச்சத்தில் ஆன்மீகம் வெளிபடுகிறதாஇல்லை ஆன்மீக உச்சமே கலை என்றாகிறதா\nஉங்களுக்கும் மாணிக்கத்திற்கும் என்ன வேறுபாடு.அவன் பீடியும் மதுவும் அருந்துவான் நீங்கள் அருந்தமாட்டீர்கள்.உங்களை போலவே அவனும் தன் வாயால் வாங்கிகொள்கிறான்.\nபிரம்மனையும் மிஞ்சி நிற்கிறான். தீயே தன் அகமாக கொண்டவன்.உங்களை போலவே\nநூறு கதைகளை மீண்டும் வாசித்துக்கொண்டிருந்தேன். என் அம்மா என்ன கதை என்று கேட்டாள். நான் கதைகளைச் சொன்னேன். வரம் கதையைச் சொன்னபோது அம்மா உணர்ச்சிவசப்பட்டு கைகூப்பிவிட்டாள். “தெய்வம் மனுஷ்யரூபேண”என்று சொன்னாள்\nஅம்மா ஓர் அனுபவம் சொன்னாள். அம்மாவின் சித்தி கணவனின் வீட்டில் கடுமையான சித்திரவதைக்கு ஆனாள். ஆதரவு யாருமில்லை. பிறந்தவீட்டில் அம்மா அப்பா இல்லை. ஒரே ஒரு குழந்தை. செத்துவிடலாம் என்று முடிவுசெய்து கிளம்பிச் சென்றிருக்கிறார். ஒரு ஆழமான கிணறு மாடசாமி கோயில் அருகே உண்டு. அங்கே சென்று கிணற்றை நோக்கிச் சென்றிருக்கிறாள்\nஅப்போது காற்றுவீசி மாடன்கோயிலில் உள்ள மணிகள் எல்லாம் அதுவாகவே அடித்தன. அவள் திரும்பிப்பார்த்தபோது மாடசாமி கையில் ஆயுதத்துடன் சிரித்தபடி நிற்பதைக்கண்டால். எவரோ கொளுத்திவைத்த விளக்கு சரிந்து தரையிலே விழுந்து தீ ஓங்கி எரிய சுடரில் முகம் தெரிந்தது\nஅவ்வளவுதான் மாடசாமி துணை என்று கூவிக்கொண்டே திரும்பிவிட்டாள். கணவனின் வீட்டுக்குப் போகவில்லை. தன் வயதான சித்தி ஒருத்தி ஒரு இடிந்த வீட்டில் தனித்து வாழ்ந்தது தெரிந்து பதினெட்டுகிலோமீட்டர் நடந்தே அங்கே சென்று சேர்ந்தாள். ஒரு இட்லிக்கடை நடத்தினாள். அதை மெஸ் ஆக மாற்றினாள். மகளை கௌரவமாகக் கட்டிக்கொடுத்தாள். கணவனை சேர்த்துக்கொள்ளவே இல்லை. சனிக்கிழமை தோறும் மாடனுக்காக விரதம் எடுப்பாள். ஆனால் கடைசிக்காலத்தில் அந்தக் கணவனை அவள்தான் பார்த்துக்கொண்டாள்\nவாழ்க்கைக்கு கதை எந்த அளவு நெருக்கமானது என்று உணர்ந்தேன்\n98. அருகே கடல் [சிறுகதை]\n72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2\n70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 1\n64. கரு [குறுநாவல்]- பகுதி 2\n50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]\n46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]\n45. முதல் ஆறு [சிறுகதை]\n37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]\n35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]\n34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]\n21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]\n20. வேரில் திகழ்வது [சிறுகதை]\n19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]\n18. தங்கத்தின் மணம் [சிறுகதை]\n17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]\n8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]\n3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]\n1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 21\nஒரு கனவு- கிரிதரன் ராஜகோபாலன்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை அரசியல் கலாச்சாரம் சமூகம் கருத்துரிமை கலந்துரையாடல் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர்கள் கேள்வி பதில் படைப்புகள் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258305?_reff=fb", "date_download": "2021-01-23T07:01:12Z", "digest": "sha1:FQLZGUV2KUR633OSG3LJGY3NXSKHZ2GX", "length": 8744, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா பிராந்திய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டுள்ளது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா பிராந்திய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டுள்ளது\nவவுனியா தொடரூந்து நிலைய வீதியில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மூடப்பட்டுள்ளது.\nநாட்டில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் பரவலடைவதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த வாரம் 6 ஆம் திகதியிலிருந்து குறித்த அலுவலகத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.\nஎனவே நாட்டில் சுமூகமான சூழ்நிலை உருவாகிய பின்னரே அலுவலகத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொற்று சமூகத்துக்கு பரவும் நிலையை எட்டியுள்ளதா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள விடயம்\nமன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா மரணம் பதிவு\nஇலங்கையில் சேவைகளை முன்னெடுக்க இரண்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி\nகொரோனாவுக்கு புதிய மருந்து - குணமடையவில்லையெனில் தற்கொலை செய்வதாக மருத்துவர் தெரிவிப்பு\n இன்று மட்டும் 50 பேருக்குத் தொற்று உறுதி\nவடக்கில் மூன்றாவது கொரோனா மரணம் பதிவானது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/viswasam-movie-got-opposition-from-singampatti-jamin-315", "date_download": "2021-01-23T08:05:19Z", "digest": "sha1:5ZHRXPHU3Y66YSKZ552NMWB22NFS6J5T", "length": 10250, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "தூக்கு துரைனா அடாவடியா? அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு எதிராக கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்! - Times Tamil News", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் ஒரு நல்ல திருப்புமுனை..\nடெல்லிக்குப் போகிறார் எடப்பாடி பழனிசாமி... எதற்காக என்று தெரியுமா\nஉதயநிதி வாயை தைச்சு வையுங்க.... அதிர்ந்து நிற்கும் கூட்டணிக் கட்சிகள்\nமுதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். சி.டி. ரவியும், எல்.முருகனும் சரண்டர்.\nதி.மு.க.வில் இருந்து குஷ்பு வெளியேறிய காரணம் என்ன தெரியுமா..\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் த...\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\n அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு எதிராக கொந்தளிக்கும் சிங்கம்பட்டி ஜமீன்\nசிங்கம்பட்டி ஜமீனை சேர்ந்தவர்கள் கடவுளாக வழிபடும் தூக்கு துரையை அடாவடி பேர்வழியாக சித்தரிக்கும் விஸ்வாசம் படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.\nநெல்லை மாவட்டம் சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனைக்கு பின்புறம் ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் முறுக்கு மீசையுடன், தலையில் பாகை வைத்து கம்பீரமாக காட்சி அளிப்பவர் தான் தூக்கு துரை. இவரை சிங்கம்பட்டி ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்கள் கடவுளாக கருதி வழிபாடு நடத்தி வருகிறார்கள். தூக்கு துரை என்று சொல்லப்பட்டாலும் இவரது உண்மையான பெயர் தீர்த்தபதி.\nசிங்கம்பட்டி ஜமீனின் 24வது பட்டம் தீர்த்தபதி ஆவார். தனது நண்பரை வெள்ளையர்கள் சிறை பிடித்து சிறையில் அடைத்ததை அறிந்து கொதித்துப போன தீர்த்தபதி, சிறைக்காவலர்களை கொலை செய்து தனது நண்பனை மீட்டு வந்தார். இதனால் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டதால் தூக்குதுரை என்று தீர்த்தபதி அழைக்கப்பட்டு வருகிறார்.\nசிங்கம்பட்டி பகுதிகளில் தூக்குதுரை தீர்த்தபதி பெயரில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகளை ஜமீன் குடும்பம் தற்போதும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அண்மையில் வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் மோசன் போஸ்டரின் வீடியோவை பார்த்து சிங்கம்பட்டி ஜமீன் குடும்பத்தினர் கொதித்துப் போய் உள்ளனர். மோசன் போஸ்டரில் அஜித்தை அறிமுகப்படுத்தும் தம்பிராமையா, தூக்கு துரைனா அடாவடி என்று ஒரு வசனம் பேசுகிறார்.\nஇந்த வசனம் தான் சிங்கம்பட்டி ஜமீனை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சிங்கம்பட்டிக்கு ஜமீனாக இருந்து நண்பனுக்காக தூக்கு மேடைக்கு சென்ற த���ர்த்ததியான தூக்குதுரையை எப்படி அடாவடி பேர்வழி போல் படத்தில் சித்தரிக்கலாம் என்று அவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுதுதி வருகின்றனர். மேலும் ஏற்கனவே பாலா இயக்க்ததில் வெளியான அவன் இவன் படத்திலும் சிங்கம்பட்டி ஜமீனை கேவலப்படுத்தியதாக ஒரு புகார் எழுந்தது.\nஇதனை அடுத்து பாலா, நடிகர் ஆர்யா மீது சிங்கம்பட்டி ஜமீன் குடும்பம் சார்பில் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வகையில் விஸ்வாசம் படத்தில் தூக்கு துரை பெயரை இழிவுபடுத்தும் வகையில் பயன்படுத்தியதாக சிங்கம்பட்டி ஜமீன் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஉதயசூரியன் நெருக்கடியில் சிக்கிவிட்டாரா திருமா..\nஅடுத்த வாரம் ஏழு பேர் விடுதலை... எடப்பாடியார் முயற்சி பலன் தருமா..\nஉதயநிதி ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்ற நோட்டீஸ்... 1 கோடி ரூபாய் நஷ்ட ஈட...\nதுரைமுருகன், ஐ.பெரியசாமி போன்ற 10 சீனியர்களுக்கு சீட் இல்லை...\nஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை.. ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/121360-manasellam-manthiram", "date_download": "2021-01-23T09:01:49Z", "digest": "sha1:ZWTA6XJURMMEMFNZTDHBUR4IU7K5KJQE", "length": 6729, "nlines": 191, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 02 August 2016 - மனசெல்லாம் மந்திரம் - 7 | Manasellam Manthiram - Sakthi Vikatan", "raw_content": "\n‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்\nமனசெல்லாம் மந்திரம் - 7\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 30\nமூல நட்சத்திரத்தில் பெண் எடுக்கலாமா\nகுரு பலம் அருளும் திருலோக்கி\nசென்னை - திருவிளக்கு பூஜை - அறிவிப்பு\nஅடுத்த இதழில்... வீடு தேடி வருகிறாள் அம்பிகை\nமனசெல்லாம் மந்திரம் - 7\nமனசெல்லாம் மந்திரம் - 7\nமனசெல்லாம் மந்திரம் - 9\nமனசெல்லாம் மந்திரம் - 8\nமனசெல்லாம் மந்திரம் - 7\nமனசெல்லாம் மந்திரம் - 7\nசத்ரு பயம் அகற்றும் மஹா பிரத்யங்கிரா தேவிவித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-01-23T06:52:21Z", "digest": "sha1:CP5MVSCBOUHH2V5XHBM7EPR4V5NKXO5S", "length": 8639, "nlines": 218, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "கிருபையே உன்னை இந்நாள் வரை- Kirubaiye Unnai Innaal Varai - WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics", "raw_content": "\nகிருபையே உன்னை இந்நாள் வரை- Kirubaiye Unnai Innaal Varai\n��ிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது\n1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது\nபங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்\nபெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்\nஎந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே\nசொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்\nஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்\nஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே\n3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே\nஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்\nஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்\nஎன்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே\n4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்\nசெப்பமாக உன் கரம் பிடித்தேன்\nஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே\nசேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே\n5. என்றென்றுமாக என் கிருபை காட்ட\nகொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து\nஎன் அரும் மகனே காப்பேனே உன்னை நான்\nஉன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே\nகிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய - kiristhuva Jeeviyam Sowbhakiya\nகிருபை வேண்டும் நாதா இயேசுவே- Kirubai Vendum Naatha Yesuve\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\n6 Sonna Sollai kaappattrum Deivam – சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்\nவானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai\nVaasalkalai Uyarthungal – வாசல்களை உயர்த்துங்கள்\nAandava Mealogil Um – ஆண்டவா மேலோகில் உம்\nமனதுருகும் தேவனே என்னை -Manathurugum Devanae ennai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tnjobstoday.in/2019/02/cuddalore-district-voters-list-assembly.html", "date_download": "2021-01-23T08:41:37Z", "digest": "sha1:VSP3V64JPDZEAYFCN73AFJSF6XGJFDBP", "length": 21323, "nlines": 280, "source_domain": "www.tnjobstoday.in", "title": "Cuddalore District Voters List: சட்டமன்ற வாரியாக வாக்காளர் பெயர்கள் - Government Jobs Today", "raw_content": "\nTRB-TET Materials / TNPSC/VAO Guide/Amma Guide-2018 :TN Govt Books-அம்மா நீட் முழுமையான கைடு/தமிழ்நாடுஅரசு போட்டித்தேர்வு வழிகாட்டி/புதிய கல்விக் கொள்கை-2019-தமிழில்-;செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்கள் 18-07-2019 முதல் உதயம்\nCuddalore District Voters List: சட்டமன்ற வாரியாக வாக்காளர் பெயர்கள்\nகடலுார் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.கடலுார் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 1.9.2018ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில்\nஆண் வாக்காளர்கள்: 9 லட்சத்து 93 ஆயிரத்து 71 ,\nபெண் வாக்காளர்கள்: 10 லட்சத்து 5 ஆயிரத்து 515 ,\nஇதரர் 100 என 19 லட்சத்து 98 ஆயிரத்து 686 வாக்காளர்கள் இருந்தனர்.\nமாவட்டத்தில் கடந்த 1.9.2018 முதல் 31.10.2018 வரையிலான கா��த்தில் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பான படிவங்கள் பெறப்பட்டது. உரிய பரிசீலனைக்கு பின்னர் அவற்றின் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டது.சிறப்பு சுருக்க திருத்தம் 2019 காலத்தின்போது மாவட்டத்தில் பெறப்பட்ட மொத்த மனுக்கள் விபரம் வருமாறு:\nபடிவம் 6 வாக்காளர்கள் சேர்த்தலுக்காக 45, ஆயிரத்து 575 மனுக்கள் பெறப்பட்டதில், 45 ஆயிரத்து 94 மனுக்கள் ஏற்கப்பட்டன; 481 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.படிவம் 7 (நீக்கல்) விண்ணப்பங்கள் 5 ஆயிரத்து 126 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 4 ஆயிரத்து 864 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன; 262 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. படிவம் 8 (திருத்தம்) 8 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டதில் 7 ஆயிரத்து 703 மனுக்கள் ஏற்கப்பட்டன; 718 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.\nமேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் நேரடி விசாரணை செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டாவாறு இதர விசாரணைகளின்படி இறந்த வாக்காளர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅதன்படி இறப்பு, இடம் பெயர்வு, இரட்டைப்பதிவு ஆகியவற்றால் 7 ஆயிரத்து 704 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட தேசிய மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்ட 2019ம் ஆண்டிற்கான வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலின்படி, கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 20 லட்சத்து 36 ஆயிரத்து 76 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇதில், கடலுார், திட்டக்குடி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம் தொகுதிகளில் பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர். அதன்படி, ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 15 ஆயிரத்து 435 பேர் கூடுதலாக உள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியலை டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் வெளியிட்டார். தி.மு.க., சார்பில் நாராயணன், அ.தி.மு.க., நகர செயலாளர் குமரன், காங்., செய்தி தொடர்பாளர் குமார், சி.பி.எம்., சுப்ராயன், சி.பி.ஐ., குளோப், பகுஜன் சமாஜ் சுரேஷ் உடனிருந்தனர்.\nNEET-அம்மா கல்வியகம் ந��ட் புத்தகம்\nஅம்மா 10th and 12th அரசு கெயிடு\nநேர்முக தேர்வில் வெற்றி பெற வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1355807", "date_download": "2021-01-23T08:25:29Z", "digest": "sha1:BPJR76SXL77VXN5MZ5J5OKQBHI5XMUHI", "length": 5340, "nlines": 86, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இலண்டன் பொருளியல் பள்ளி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nஇலண்டன் பொருளியல் பள்ளி (தொகு)\n01:02, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n2,139 பைட்டுகள் நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n01:14, 6 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSvgnickel (பேச்சு | பங்களிப்புகள்)\n01:02, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-says-unseen-promo-is-not-worth-077789.html", "date_download": "2021-01-23T07:38:13Z", "digest": "sha1:HAPHPEHPFHFKAFOZGJOI3ANL6RYFQISY", "length": 17040, "nlines": 195, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு! | Netizens says Unseen promo is not worth - Tamil Filmibeat", "raw_content": "\nஹேமந்தால் கர்ப்பமான தொகுப்பாளினி: அதிர்ச்சித் தகவல்\n18 min ago பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்\n27 min ago 'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\n52 min ago ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை\n1 hr ago மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nNews என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா \nAutomobiles தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்\nSports மொத்த டீமும் ஆடிப்போய்விட்டது.. பயந்த பயிற்சி குழு.. வாஷிங்டன் சுந்தருக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nLifestyle இந்த பிரச்சினை உள்ளவர்கள் க���ரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...\nFinance முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nசென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்ஸ் கொஞ்சம் கூட வொர்த்தே இல்லை என விளாசியுள்ளனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில் பாத்ரூமூக்குள் ஒளிந்திருக்கும் ரியோ, சோம் மற்றும் ரியோவை பயமுறுத்தி விளையாடுகிறார்.\nஏற்கனவே இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோ படு மொக்கையாக இருப்பதாக கலாய்த்து தள்ளினர். இந்நிலையில் அன்சீன் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் இதை போடாமலே இருந்திருக்கலாம் என விளாசி வருகின்றனர்.\nபாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ\nஅன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இனிமே நீ என்னா பண்றீனா ப்ரமோவே போடதடா அதுதான் உனக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது... என விஜய் டிவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்த நெட்டிசன்.\nஇங்கயும் இந்த கோமாளிங்க தானா.. விஜய் டிவி சத்தியமா இவனுங்க பண்ற காமெடிய பாத்தா சிரிப்பு வரலடா. கடுப்பு தான் வருது... என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nஒன்னே ஒன்னு மட்டும் புரிஞ்சுகோங்க, ரியோ பண்ற காமெடி வேலைய வச்சு ஹீரோவா காட்ட ட்ரை பண்றீங்கன்னு புரியுது.. ஆனா வெறுப்பு தான் வருது.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nஅன்சீன் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் இன்னைக்கு புரமோ ரெண்டோட நிறுத்தியிருக்கலாம்.. மூன்றாவது புரமோவும் அன்சீன் புரமோவும் போடாமலேயே இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nகடுப்பு ஏத்துறார் மை லார்டு\nஇதெல்லாம் சீசன் 3லேயே சாண்டி பண்ணியாச்சு.. போய் வேற வேலை இருந்தா பார்ரா.. இல்ல இதுமாதிரி மொக்க தனமா பண்ணா.. கடுப்பு ஏத்துறார் மை லார்டு என் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nBALA Vs AARI இதில் யார் உண்மையாக இருப்பது\nஉன் புராடெக்ட் முழு சைகோவோ ஆகுறதுக்குள்ள வெளியில அனுப்புங்கப்பா.. அவன் ஃபேமிலிக்கு பண்ற ஹெல்ப்பா இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.\nமீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு\nநீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\nகல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி\nசமூக வலைதளங்களில் கழுவி ஊற்றப்படும் ரம்யா பாண்டியன்.. நெகட்டிவிட்டி குறித்து பளீச் பதில்\nபிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி\nமிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nசொந்த காசுலேயே சூன்யம் வச்சுக்கிட்டீயே அச்சும்மா.. அர்ச்சனாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்\nகேவலமான ரசனை.. கமலின் ஹவுஸ் ஆஃப் கதர் குறித்து மோசமாய் விமர்சித்த சுச்சி.. விளாசும் நெட்டிசன்ஸ்\nபேக் டூ ஃபார்ம் போல.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக வீடியோ வெளியிட்ட ரியோ\nமன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் அசுரன் என போட்டு சிம்புவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்\nதொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்\nதுபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச���சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3/", "date_download": "2021-01-23T07:21:27Z", "digest": "sha1:WCXR2AGWIJXYEPI4BCZ63CU4UJNFBMRC", "length": 6319, "nlines": 97, "source_domain": "thanjavur.nic.in", "title": "தஞ்சாவூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்\nவெளியிடப்பட்ட தேதி : 13/01/2021\nதஞ்சாவூர் மாவட்டத்தில் பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.pdf (95 KB)\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 22, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://usetamil.forumta.net/t30399-topic", "date_download": "2021-01-23T07:26:46Z", "digest": "sha1:4GQ4JOMEGXPZ4NL7ANZSA3R5TBZDCRAG", "length": 26309, "nlines": 166, "source_domain": "usetamil.forumta.net", "title": "சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்த���ம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nTamilYes :: வேலைவாய்ப்பு :: சுயதொழில் வேலைவாய்ப்பு\nசுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nதொழில் முனைவதன் மேலாண்மைபற்றி சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (institute for entrepreneurship and career development) இயக்குநர் முனைவர் கே.பார்த்த சாரதி.\n''சுய தொழில் தொடங்க முடிவு செய்பவர்கள், இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். முதலில், சிறப்பான முறையில் திட்டமிட வேண்டும். அடுத்து, அந்தத் துறை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள முறையான பயிற்சி எடுக்க வேண்டும். திட்டமிடுதலில் சிறந்து விளங்கும் நம் இளைஞர்கள், அதை மேலாண்மை செய்வதில் தான் திணறி, நடைமுறைப்படுத்த முடியாமல் சோர்ந்துவிடுகின்றனர். அனுபவசாலிகளின் வழி காட்டுதல்களைக் கேட்டுத் தெரிந்து, தெளிவு பெற்ற பின்னரே, திட்டமிட்ட தொழிலில் இறங்க வேண்டும். இவ்வாறு சிறப்பான திட்டமிடுதலுடன் முழுத் தெளிவு உள்ள ஒருவருக்கு வங்கிக் கடனுதவி பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது.\nஇன்றைய இளைஞர்கள் சுய தொழில் தொடங்கத் தடையாக இருப்பவை மூன்று விஷயங்கள்தான். முதலில் பெற்றோர்கள். தங்களின் பிள்ளைகள் வேலைக்குச் செல்வதை ஊக்குவிக்கும் அளவு, அவர் கள் சுய தொழில் ஆரம்பிப்பதை ஆதரிப்பது இல்லை தமிழக பெற்றோர்கள். 'முதலீடு வேண்டுமோ தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ தன் பிள்ளையால் சமாளிக்க முடியுமோ’ போன்ற அச்சம் தான் காரணம். அடுத்து, நமது பாடத் திட்டத்தில் தொழில் முனைவோர் மேம்பாடு குறித்த பாடங்கள் இருப்பது இல்லை. மேலை நாடுகள்போல, பள்ளி பாடத் திட்டத்திலேயே சுய தொழில் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். இறுதியாக, நமது இளைஞர்களின் குறுகிய மனப்பான்மை.ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து, மற்றவரிடம் கை கட்டி நிற்கத் துணியும் இளைஞர்கள், தொழில் துவங்கி நாமே வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று விரும்புவது இல்லை.\nதொழில் முனைவர் ஆக எந்தத் தகுதியும் தேவை இல்லை. பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர் முதல், படித்து முடித்த முதுநிலை பட்டதாரி வரை எவரும் தொழில் முனைவர் ஆகலாம். கல்வித் தகுதியைவிட ஆர்வம், தன்னம்பிக்கை, நேர்மறை எண்ணம், எந்தப் பிரச்னையையும் எதிர்கொள்ளும் துணிவு, ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் ஆகியவைதான் முக்கியம். பணம்கூடக் கையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பத்தாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திய திருபாய் அம்பானியைத் தொழில் ஆரம்பிக்கவைத்தது மேற்சொன்ன ஐந்து குணங்கள்தான்'' என்கிறார் பாஸிட்டிவ் பார்வையுடன்\nஇந்த வார்த்தைகள் எல்லாம் உங்களுக்குள் தொழில் முனையும் உந்துதலை ஏற்படுத்தியிருந்தால்... அப்புறம்என்ன... அடுத்த 'பிஸினஸ் மேக்னட்’ நீங்கதாங்க\nபுதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சேவை மற்றும் பயிற்சிகள்\nதொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்கள்\nவர்த்தகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்\nதொழில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரித்தல்\nசந்தை வாய்ப்பு பற்றிய ஆய்வறிக்கை தயாரித்தல்\nநேரடி கணினி வழி குறு மற்றும் சிறு தொழில்களுக்கான பதிவுகள்\nமத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் சலுகைகள் குறித்த தகவல்கள்\nநாடு முழுவதும் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வணிகக் காப்பகங்கள் மற்றும் தொழில் முனைவோர் பூங்காக்கள் ஆகியவற்றை நாடினால், புதுமையான ஐடியாக்களுக்குப் பயிற்சி முதல் கடனுதவி வரை அனைத்தும் ஏற்பாடு செய்து தருகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, சத்தியமங்கலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் நகரங்களில் அமைந்துள்ள இது போன்ற அமைப்புகளின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுக்கு [You must be registered and logged in to see this link.]என்னும் வலைதளத்தைப் பார்க்கவும்\nபாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் (PMEGP)-இந்தத் திட்டத்தின் கீழ் சேவை மற்றும் உற்பத்தித் தொழில்களுக்கு 25 லட்சம் வரை பிணையம் இல்லாமல் வங்கிகள் மூலம் கடனுதவி கிடைக்கும். 35 சதவிகிதம் மானியம் கிடைக்கும். இந்த வரம்புத் தொகைக்கு மேல் கடன் பெற விரும்புவோர் மட்டும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nவேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம்-இதன் கீழ் பயன்பெற விரும்புவோரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 1.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். உற்பத்தித் தொழில்களுக்கு 5 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு 3 லட்சம் வரையிலும், வியாபாரத் தொழில்களுக்கு ஒரு லட்சம் வரையிலும் வங்கிகளின் மூலம் கடன் பெறலாம். இந்த இரு திட்டங்களிலுமே அரசு சார்பில் மானியம் உண்டு. தொழில் தொடங்க உதவும் பிற நிறுவனங்கள் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO), இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி, (SIDBI) மைய அரசின் கதர் கிராமத் தொழில் நிறுவனம் (KVIC), தேசிய சிறுதொழில் நிறுவனம் (NSIC), தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC). மேலும், இது பற்றி தகவல் அறிய, விண்ணப்பிக்க அந்தந்த மாவட்டத் தலைநகரங் களில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை அணுகலாம்\nRe: சுய தொழில் தொடங்க முறையா��� பயிற்சி\nRe: சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nRe: சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nRe: சுய தொழில் தொடங்க முறையான பயிற்சி\nTamilYes :: வேலைவாய்ப்பு :: சுயதொழில் வேலைவாய்ப்பு\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மரு���்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/tamilnews/francenews-MTQyNDcyMTYzNg==.htm", "date_download": "2021-01-23T06:49:32Z", "digest": "sha1:TYSYUGCO24WNERXQIQ2J2O2TJJ22KJMI", "length": 9719, "nlines": 126, "source_domain": "www.paristamil.com", "title": "Alstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..!! (பகுதி 2) - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபரிஸ் 18 பகுதியில் மாலா கடைக்கு அருகாமையில் 35m2 கொண்ட வியாபார நிலையம் விற்பனைக்கு உள்ளது.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nGrigny ல் Soundar-Net நிறுவனத்திற்கு துப்புரவு ஊழியர் (employé de nettoyage) தேவை.\nJuvisy sur Orge இல் வணிக இடம் விற்பனைக்கு, நீங்கள் எந்த வகையான வணிகத்தையும் செய்யலாம்.\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nதுர்கா பவானி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் குருஜி ஷாய்ராஜு - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகு கலை நிபுணர் தேவை\nChâtillon இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு அனுபவமுள்ள அழகுக்கலை நிபுணர் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAlstom - இது தொடருந்து தயாரிப்பாளர்களின் கதை..\nநேற்றைய பிரெஞ்சு புதினத்தில் Alstom நிறுவனம் குறித்த பல தகவல்களை தெரிந்துகொண்டோம். இன்று, இதே நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஐரோப்பா முழுவதும் பயணிக்கும் ஒரு அசாத்திய தொடருந்து குறித்து தெரிந்துகொள்வோம்.\nஅதற்கு முதல் இந்த புகைப்படத்தை பாருங்கள்.\nதண்டவாளம் வளைந்து வளைந்து செல்கிறது அல்லவா.. அதிவேகத்தில் மின்னல் போல் வரும் தொடருந்து, வந்த வேகத்தில் இதில் வளைந்தால் என்னாகும்.. அதிவேகத்தில் மின்னல் போல் வரும் தொடருந்து, வந்த வேகத்தில் இதில் வளைந்தால் என்னாகும்.. தூக்கி வீசப்படும் என்கின்றீர்களா.. அது தான் இல்லை. உள்ளே இருக்கும் பயணிக��ுக்கு இப்படி வளைகின்றது என்பது கூட தெரியாத வண்ணம் மின்னல் வேகத்தில் வளைந்து தொடருந்து பயணிக்கும்.\nஇதைத்தான் ஆங்கிலத்தில் Tilting train என அழைக்கின்றனர்.\n1960-70 காலப்பகுதிகளில் இதுபோன்ற தொடருந்து தண்டவாளங்கள் அமைக்கப்பட ஆரம்பிக்கப்படுவதுடன், தொடருந்துகளும் இதற்கு ஏற்றால் போல் தயாரிக்கப்பட்டன.\nஅப்படி Alstom நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு தொடருந்து தான் Pendolino.\nமுதலில் Fiat Ferroviaria நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தொடருந்துகளை பின்னர் Alstom நிறுவனம் வாங்கி, மிக திறம்பட தயாரித்து விநியோகிஸ்தது.\nஇன்று இந்த தொடருந்துகள் இத்தாலி, ஸ்பெயின், போலாந்து, போர்துகல், ஸ்லோவேனியா, ஃபின்லாந்து, இரஷ்யா, செ குடியரசு, பிரித்தானியா, ஸ்லோவேகியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பயணிக்கின்றது.\nபரிசில் மிக மெதுவாக பயணிக்கும் மெற்றோ எது தெரியுமா..\nLouis Vuitton - ஆடம்பர உலகின் ராஜா\nஒரு கட்டிடத்தால் வந்த தலைவலி..\nபரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..\nபரிசில் வரிசைகட்டி நிற்கும் வரலாற்றுச் சின்னங்கள்\nபாலக்காடு இயற்கை மூலிகை வைத்தியசாலை\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்\nசிவ சக்தி ஜோதிட நிலையம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/world/world_132229.html", "date_download": "2021-01-23T08:01:34Z", "digest": "sha1:SPM3US5O3HR56IITXTSSNCMCAKD47R2E", "length": 17422, "nlines": 118, "source_domain": "jayanewslive.com", "title": "ஜோ பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ள வேண்டாம் : 98.9% பேர் வாக்களித்த ஆன்- லைன் கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டும் ட்ரம்ப்", "raw_content": "\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதாய்நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் - அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு\nதியாகத் தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகர்கோவில்லில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nதியாகத் தலைவி சின்னம்மா நலம்பெற வேண்டி சிறப்பு பூஜைகள் - திருப்பூர், விழுப்புரம், நாகை, திருச்சி, தஞ்சாவூரில் உள்ள கோயில்களில் அமமுகவினர் வழிபாடு\nசின்னம்மா நலமுடன் உள்ளார் - உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி\nமுத்தூட் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி ரூபாய் மதிப்பிலான நகைககளை கொள்ளையடித்த 6 பேர் கைது - ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்ததாக தகவல்\nமாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்\nபுதிய உச்சத்தை எட்டியது பெட்ரோல், டீசல் விலை - கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயைக்‍ கடந்தது\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெறவேண்டி பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகள்\nஜோ பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ள வேண்டாம் : 98.9% பேர் வாக்களித்த ஆன்- லைன் கருத்துக்கணிப்பை சுட்டிக்காட்டும் ட்ரம்ப்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜோ பைடன் வெற்றியை ஒப்புக்கொள்ளவேண்டாம் என 98.9 சதவிதம் பேர் வாக்களித்த ஆன்-லைன் கருத்து கணிப்பை டிரம்ப் சுட்டி காட்டி உள்ளார்.\nஅமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் மாநிலங்களில் டிரம்ப்பின் சட்ட முயற்சிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், அவர் இப்போது அமெரிக்க தேர்தல் முடிவுகளை மறுக்க ஆன்லைன் கருத்துக்கணிப்புகளை மேற்கோள் காட்டி வருகிறார். 98.9 சதவீத பார்வையாளர்கள் அவர் தேர்தலை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை என்று டிரம்ப் ஒரு ஆன்லைன் கருத்துக் கணிப்பை டுவீட் செய்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், உலக அரங்கில் அமெரிக்காவை மீண்டும் வழிநடத்தத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளார்.\nஉர��மாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது - பிரிட்டன் பிரதமர் எச்சரிக்‍கை\nராணுவ தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் : அமெரிக்‍க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்‍கு, ஈரான் மிரட்டல்\nபாதிப்பு அதிகமுள்ள பகுதியில் வசிப்பவர்களுக்‍கு கட்டுப்பாடு - புதிய விதிகளை அமல்படுத்த ஐரோப்பிய ஆணையம் முடிவு\nபோர்ச்சுக்‍கல்லில் தினமும் அதிகரிக்‍கும் கொரோனா நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவர்கள் திணறல்\nஅமெரிக்‍க அரசின் சார்பில் சிறப்பு பிரார்த்தனை - அதிபர், துணை அதிபர் குடும்பத்துடன் பங்கேற்பு\nசெய்திகளை வெளியிட கட்டணம் விதிக்‍க அரசு முடிவு - ஆஸ்திரேலியாவில் தேடுபொறி முடக்‍கப்படும் என அறிவிப்பு\nஇங்கிலாந்து மற்றும் பிரான்சில் மீண்டும் அதிகரிக்‍கும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடிவு\nஉக்‍ரைன் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து - 15-க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்த பரிதாபம்\nஆளும் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளை செயல்படுத்த நடவடிக்கை - வடகொரியாவில் நடைபெற்ற பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு\nஅமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவார் - வெள்ளை மாளிகை தகவல்\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர்களை விடுதிகளை விட்டு வெளியேற்றும் தமிழக அரசின் நடவடிக்‍கைக்‍கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்- பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்\nலாலுவுக்கு உரிய சிகிச்சை அளிக்க குடும்பத்தார் வலியுறுத்தல் - ஜார்க்கண்ட் முதல்வரை இன்று சந்திக்கிறார் தேஜஸ்வி\nஎல்லையில் சீன ராணுவப் படைகள் திரும்பப் பெறப்படும் வ‌ரை படைகளைக்‍ குறைக்‍கும் திட்டம் இல்லை - பாதுகாப்பு ��மைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி\nதிருவாரூரில் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இணைந்தனர்\nதிருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்\nதியாகத்தலைவி சின்னம்மா பூரண உடல்நலம் பெற வேண்டி ஊட்டி, மதுரை, பெரம்பலூர், புதுச்சேரியில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு வழிபாடு\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2-வது திருமணம் செய்ய முயன்ற கணவரை வெட்டிக்கொன்ற மனைவி ....\nவிசாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யத்திற்கு காரில் கடத்தப்பட்ட 155 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவ ....\nசென்னை அருகே, கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது ....\nகொடைக்கானலில் சுற்றுலா பயணியிடம் 7 சவரன் நகையை பறித்துச்சென்ற திருடனை போலீசார் கைது ....\nஅரசு கட்டணத்தை வசூலிக்‍க வலியுறுத்தி போராடும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி​மாணவர ....\nதலையில் வாழைப் பழம் வைத்து 21 நிமிடம் சுகாசனம் : திருச்சியில் சான்றிதழ் வழங்கி மாணவ, மாணவிகளுக ....\nகொரோனா ஊரடங்கு கால விடுமுறையில் யோகாவில் வித்தியாசமாக திறமையை வெளிப்படுத்தும் 3 வயது சிறுமி ....\nசென்னை மாணவி வேதிய குறியீடுகளை பின் நோக்கி எழுதி இந்திய புக் ஆப் சாதனை ....\n18 தலைப்புகளைக்‍ கொண்டு மனப்பாடமாக ஒப்புவித்து திருப்பூரைச் சேர்ந்த 4 வயது சிறுமி சாதனை ....\nமதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_29.html", "date_download": "2021-01-23T07:09:44Z", "digest": "sha1:KJFGRAWZAPBMTVP73K3SNNEZSOOSDMCA", "length": 12299, "nlines": 124, "source_domain": "www.kilakkunews.com", "title": "கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு! திகைப்பில் அயல் நாடுகள்... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nசெவ்வாய��, 2 ஜூன், 2020\nHome Unlabelled கொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\nகொழும்பிலுள்ள சீன தூதுரகத்தின் அதிரடி அறிவிப்பு\nஇறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை மேற்கோள் காண்பித்து இலங்கையிலுள்ள சீனத்தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிடப்பட்டிருக்கிறது. சீனாவின் கொள்கைக்கு எப்போதும் உறுதியான ஆதரவை வழங்கும் வகையிலான இலங்கையின் நிலைப்பாட்டை வரவேற்கின்றோம்.சீனாவும், இலங்கையும் மூலோபாய அடிப்படையில் நெருங்கிய பங்காளர்களாக உள்ள அதேவேளை இருநாடுகளும் பரஸ்பரம் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பையும் ஆதரவையும் தொடர்ச்சியாக வழங்கிவருகின்றன.எமது உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாடுகளின் தலையீட்டையும் அனுமதிக்க முடியாது என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது பிராந்திய நாடுகளிற்கு நல்ல சகுனம் இல்லை என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nசம்மாந்துறையில் மாணவர்கள் பரபரப்பு ...\nசம்மாந்துறையில் மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவ��்களை...\nஇலங்கையில் கஞ்சா பயிரிட வேண்டும் தேரர் வலியுறுத்தல்..\nஇலங்கையில் மருந்து பொருளாக கஞ்சாவை பிரகடனப்படுத்த வேண்டுமென பெங்கமுவே நாலக்க தேரர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்னர் ஆயுர்வேத த...\n378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்...\nகடந்த 24 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து 378 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் 91 பேர் டோஹாவிற்கும் 4...\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பாரா குசல் மெண்டிஸ்..\nஇலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்ட...\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல போதகர் சற்குணம் சுவிஸில் மரணம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த போதகர் சற்குணராஜா சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள...\nArchive ஜனவரி (13) டிசம்பர் (2) அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-03-2018/", "date_download": "2021-01-23T07:52:24Z", "digest": "sha1:AQE7J45DL3YI4MO56WKAVMPL62JOIC32", "length": 16648, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 14-03-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் இன்றைய ராசி பலன் – 14-03-2018\nஇன்றைய ராசி பலன் – 14-03-2018\nஉற்சாகமான நாள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். சிலர் குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nதாய்யின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். அவர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் பயம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.\nஅனுகூலமான நாள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசா���்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.\nதாய்வழியில் அனைத்து காரியங்களிலும் சுலபமாக முடியும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிரார்த்தனைகளை வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nமகிழ்ச்சியான நாள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சகோதரர்களால் உதவி கேட்டு வருவார்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தாய்மாமன் உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட குறைவாகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.\nகுடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். அலுவலத்தில் பணிச்சுமை காரணமாக சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபெற்றோர் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிறகு விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nஇதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணைவியின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்க���ம். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.\nதந்தைவழி உறவுகளால் வீண்செலவுகள் உண்டாகும். இன்று மனதளவில் குழப்பத்தில் இருப்பிர்கள். உங்கள் முயற்சிக்கு மனைவியின் ஒத்துழைப்புத் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை கூடுதலாக இருக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.\nஉறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அதேசமயம் செலவுகளும் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகம் சார்ந்த பணிகளால் வெளியூர் பயணம் செய்விர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்விர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் கிடைக்கும்.\nஅரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். வீண்செலவுகள் ஏற்படும். பணம் கையில் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். எதிர்பாராத பணம் வந்து சேரும். கணவன் மனைக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மற்றவர்களின் தேவைக்காக கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள்.வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மாலையில் எதிர்பாராத வகையில் உற்சாகம் பெறுவீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nபெண்கள் மனதில் நினைக்கவே கூடாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இப்படி நினைப்பவர்களுடைய குடும்பத்திற்கு கஷ்டம் வருவதை யாராலும் தடுக்க முடியாது.\nநொடிந்து போன தொழிலும் அமோக வெற்றியைப் பெறமு��ியும். ஒரு துளி அளவு, இந்த தண்ணீரை தொழில் செய்யும் இடத்தில் தெளித்தால் போதும்.\nஇன்றைய ராசி பலன் – 23-1-2021\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intrag.info/ta/green-coffee-review", "date_download": "2021-01-23T08:29:24Z", "digest": "sha1:U74VKGSWUUVWWC37EEHRWOR57WVSMUVI", "length": 34181, "nlines": 126, "source_domain": "intrag.info", "title": "Green Coffee ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்எதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்மார்பக பெருக்குதல்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்கூட்டு பாதுகாப்புசுகாதாரஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைஅழகான கண் முசி\nGreen Coffee மூலம் எடை குறைக்கவா கொள்முதல் ஏன் லாபகரமானது\nபிரீமியம் தயாரிப்பின் பயன்பாடு தொடர்பாக அதிகமான மக்கள் வழிமுறைகள் மற்றும் அவற்றின் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள். இந்த பகிரப்பட்ட அறிக்கைகள் ஆர்வமாக உள்ளன என்பது புரிந்துகொள்ளத்தக்கது. அவளுடைய உடலில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லையா நீங்கள் நீண்ட காலத்திற்கு எடை இழக்க விரும்புகிறீர்களா\nஉங்கள் அவல நிலைக்கு Green Coffee தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Green Coffee எவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறது என்பதை பல அனுபவங்கள் கூறுகின்றன. பின்வரும் மதிப்பாய்வில், இது எப்படி சரியானது மற்றும் மிகச் சிறந்த முடிவுகளுக்கு அவர்கள் Green Coffee காபியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்தோம்.\nமெல்லிய கனவு உருவம் கிடைத்தவுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்களா\nஉங்கள் ஆசைகளை ஆராய்ந்து படிப்படியாக இந்த கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் சரியான பதிலைக் காண்பீர்கள்: நிச்சயமாக\nஅதைப் பற்றிய நல்ல விஷயம்: ஏனென்றால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு வெறுமனே அதிகமாக இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அதிகப்படியான எடையை என்றென்றும் அகற்றுவதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிப்பது இப்போது \"மட்டுமே\" தான்.\nஇறுதியாக, நீங்கள் உண்மையிலேயே விரும்புவதைப் போட்டு, அதில் சரியாக உணருங்கள் - அது ஒரு சிறந்த குறிக்கோள். இதன்மூலம் நீங்கள் உங்கள் சமூக நிலையை மேம்படுத்தி, அதிக நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் வாழ்க்கையில் சென்றால், வரவேற்கத்தக்க பக்க விளைவுகள்.\n✓ விளைவுக்கு உத்தரவாதம் அல்லது பணம் திரும்ப பெறுதல்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nசாதாரண உணவு திட்டங்கள் மிகவும் கடினம். இதன் விளைவாக நீங்கள் இழக்க விரும்பவில்லை அல்லது உண்மையான குறிக்கோள் (எடையை குறைப்பது) மிகவும் விரும்பத்தகாத சோதனையாக மாறும்.\nநிரூபிக்கப்பட்ட வழிமுறையுடன் இலக்கு பவுண்டுகளை நீங்கள் இழக்க விரும்பினால், உங்கள் இலக்கை மிக விரைவாக அடைய Green Coffee இந்த சிறந்த வாய்ப்பை உங்களுக்கு உதவும். இது கலவை காரணமாக மட்டுமல்ல. எடை இழப்பு செயல்முறை தொடங்கியவுடன் இன்னும் பல உங்கள் உந்துதலை அதிகரிக்கும்.\nநீங்கள் பார்ப்பீர்கள் - இந்த உந்துதல் ஊக்கங்களுடன் வெற்றி விகிதம் சுவாரஸ்யமாக இருக்கும். நீங்கள் எப்போதும் அதனுடன் ஒட்டிக்கொண்டால் இது உங்கள் கனவு உடலுக்கு உங்களை அழைத்து வரும்.\nஅதனால்தான் Green Coffee எந்தவொரு விஷயத்திலும் முயற்சி செய்வது நிச்சயம்.\nGreen Coffee பற்றிய தகவல்\nஅதன் இயற்கையான பொருட்களுடன், Green Coffee செயல்பாட்டின் நிரூபிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. இது மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல செலவு-பயன் விகிதத்திற்காக எல்லா இடங்களிலும் அறியப்பட்டுள்ளது. இது ProExtender விட இது மிகவும் உதவியாக இருக்கும்.\nதயாரிப்பு வழங்குநர் மிகவும் நம்பகமானவர். வாங்குதல் ஒரு மருந்து இல்லாமல் உணரக்கூடியது மற்றும் ஒரு SSL மறைகுறியாக்கப்பட்ட இணைப்பின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்படலாம்.\nGreen Coffee எந்த வகையான பொருட்கள் காணப்படுகின்றன\nGreen Coffee பொருட்களை நீங்கள் கூர்ந்து Green Coffee, பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஇந்த ஊட்டச்சத்து யில் என்ன குறிப்பிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, இந்த பொருட்களின் சரியான அளவு அளவு மிகப்பெரிய முக்கிய பங்கு வகிக்கிறது.\nஅதிர்ஷ்டவசமாக, Green Coffee உள்ள பயனர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக இதற்கு நேர்மாறானது: இவை மற்றும் அந்த பொருட்கள் தற்போதைய மு���ிவுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன.\nஇந்த அம்சங்கள் Green Coffee பரிந்துரைக்கின்றன:\nதீர்வு மற்றும் பல வாங்குபவர் அறிக்கைகள் பற்றிய எங்கள் நெருக்கமான ஆய்வுக்குப் பிறகு நாங்கள் தெளிவான முடிவுக்கு வந்தோம்: நேர்மறையான விளைவு கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகிறது.\nமோசமான மருத்துவ முறைகள் புறக்கணிக்கப்படுகின்றன\nபயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் இயற்கை இராச்சியத்திலிருந்து வந்தவை மற்றும் உடலுக்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்து மருந்துகள்\nஉங்கள் நிலைமையைக் கண்டு சிரிக்க நீங்கள் ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரைக் கண்டுபிடிக்க தேவையில்லை\nஇணையத்தில் ரகசிய ஒழுங்கு மூலம், உங்கள் பிரச்சினைகள் எதுவும் ஏதாவது தெரிந்து கொள்ள வேண்டியதில்லை\nGreen Coffee பயனர்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nGreen Coffee உதவி வழங்கும் படிவத்தை நீங்கள் பல்வேறு ஆய்வுகளைப் பார்த்து, தயாரிப்புகளின் அம்சங்களை முழுமையாகப் பார்த்தால் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nஇந்த பணியை முன்கூட்டியே செய்தோம். எனவே பயனர் அனுபவத்தை விரிவாக சோதிக்கும் முன் உற்பத்தியாளரின் தகவலைப் பார்ப்போம்.\nதீர்வின் மூலப்பொருள் எடை இழக்க உதவுகிறது\nGreen Coffee பசியைக் குறைக்கும் விளைவு துரித உணவுக்கான ஏக்கத்தைக் குறைக்கிறது\nGreen Coffee குணப்படுத்த விரும்பும் பயனர்களின் மதிப்புரைகளையாவது Green Coffee\nGreen Coffee என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nதயாரிப்புடன் வரும் சூழ்நிலைகளை ஒருவர் ஏற்க வேண்டுமா\nதயாரிப்பு தனித்துவமான செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை செயலில் உள்ள பொருட்களால் வழங்கப்படுகின்றன.\nபல போட்டி தயாரிப்புகளுக்கு மாறாக, Green Coffee உங்கள் உயிரினத்துடன் ஒரு யூனிட்டாக செயல்படுகிறது.\nGreen Coffee க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Green Coffee -ஐ முயற்சிக்கவும்\n✓ அடுத்த நாள் டெலிவரி\nஇது கிட்டத்தட்ட தோன்றாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nநீங்கள் அதைப் பயன்படுத்த வசதியாக உணர சிறிது நேரம் ஆகுமா என்ற கேள்வி எழுகிறது.\nஉண்மையைச் சொல்வதற்கு, இது ஒரு கணம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், மேலும் உடல்நலக்குறைவு ஒரு பக்கவிளைவாக இருக்கலாம்.\nதயாரிப்பு பயனர்களின் மதிப்பீடுகள் சூழ்நிலைகள் எந்த வகையிலும் பொதுவானவை அல்ல என்பதை நிரூபிக்கின்றன.\nஇந்த தயாரிப்பை யார் பயன்படுத்தக்கூடாது\nநீங்கள் 18 வயதைத் தாண்டவில்லை என்றால், நீங்கள் முறையைப் பயன்படுத்தக்கூடாது. உங்கள் பணத்தை உங்கள் உடல் நிலையில் முதலீடு செய்ய நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள், குறிப்பாக நீங்கள் கொழுப்பை இழப்பதில் ஆர்வம் குறைவாக இருப்பதால். தயாரிப்பு உங்களுக்கு பொருத்தமான முறை அல்ல. இந்த தயாரிப்பை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்களா இந்த விஷயத்தில், தயாரிப்பைப் பயன்படுத்துவது செல்ல வழி அல்ல.\nஇந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையையும் இந்த காரணத்திற்காக நிறைய செய்ய நீங்கள் முனைகிறீர்கள். Flex Pro மாறாக, இது மிகவும் பரிந்துரைக்கத்தக்கது. உங்கள் வணிகத்தை தீர்க்க வேண்டிய நேரம் இது\nஒன்று தெளிவாக உள்ளது: Green Coffee மூலம் உங்கள் பிரச்சினைகளில் ஒரு பிடியைப் பெற முடியும்\nஇந்த வழக்கில், புரிந்துகொள்ள எளிதான கொள்கை பொருந்தும்: நிறுவனத்தின் தேவைகள் மாறாமல் முக்கியமானவை.\nஇந்த காரணத்திற்காக, விளைவுகளின் அடிப்படையில் விஷயங்களை கற்பனை செய்வது நிச்சயமாக நல்லதல்ல. நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் எங்கிருந்தாலும் தயாரிப்பை தவறாமல் மற்றும் எந்த இடத்திலும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.\nநூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களின் அனுபவங்களை சரியாக உறுதிப்படுத்துகிறது.\nபதிலளிக்கப்படாத அனைத்து கேள்விகளுக்கும், பயனர் கையேட்டில் குறிப்பிட்ட மற்றும் அத்தியாவசிய தீர்வுகள் உள்ளன, தவிர, இந்த பிரிவில் இணைக்கப்பட்டுள்ள உலகளாவிய வலையில் வேறு எங்கும் உள்ளன.\nGreen Coffee கொழுப்பை இழக்கும் என்பது ஒரு வெளிப்படையான உண்மை\nபல வவுச்சர்கள் இருப்பதால், இது ஒரு அனுமானம் மட்டுமல்ல.\nஒருவர் முதல் அத்தியாயங்களைப் பார்க்கும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nஆயினும்கூட, உங்கள் முடிவுகள் மேலதிக ஆய்வுகளிலிருந்து விஞ்சும் என்பதையும், ஒரு சில நாட்களில் எடை இழப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள் என்பதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம் .\nசிலர் தங்கள் முதல�� வெற்றிகளை உடனடியாக கவனிக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் மாற்றத்தை உணர இது வித்தியாசமாக இருக்கலாம்.\n> இங்கே நீங்கள் Green Coffee -ஐ வேகமாகவும் மலிவாகவும் பெறுவீர்கள் <\nஉங்கள் நண்பர்கள் நிச்சயமாக கூடுதல் உயிர்ச்சக்தியை நினைவில் கொள்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இது உடனடி சுற்றுப்புறமாகும், இது மாற்றத்திற்கு குறிப்பாக கவனிக்கப்படுகிறது.\nGreen Coffee விமர்சனங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டன\nGreen Coffee போன்ற ஒரு சிகிச்சை செயல்படுகிறது என்பதைப் பார்க்க, வலையில் திருப்தியடைந்த பயனர்களின் முடிவுகளையும் முடிவுகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இவை மிகவும் விலையுயர்ந்தவை என்றும் பெரும்பாலும் மருந்துகள் மட்டுமே அடங்கும் என்றும் பரிந்துரைக்கும் விஞ்ஞான அறிக்கைகள் மிகக் குறைவு.\nபாதிக்கப்பட்டவர்களின் அனைத்து கருத்துகளையும் மதிப்பீடு செய்வதன் மூலம், ஒப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளுக்கு முன்னும் பின்னும், Green Coffee உண்மையில் எவ்வளவு சிறந்தது என்பதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது:\nஇவை மக்களின் உண்மை மனப்பான்மை என்பதை நினைவில் கொள்க. எவ்வாறாயினும், இதன் விளைவாக மிக அதிக பதற்றம் மற்றும் பெரும்பான்மை - மற்றும் உங்கள் நபர் மீது - மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன்.\nமேலும் கவலைப்படாமல் எங்கள் தயாரிப்பு பற்றி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்:\nஉடல் எடையை குறைக்க விரும்பும் ஒருவருக்கு சகிப்புத்தன்மை தேவை, அவ்வப்போது முன்னும் பின்னுமாக செல்ல எதிர்பார்க்க வேண்டும். விரைவில் அல்லது பின்னர் எண்ணற்ற மக்களை நியாயமற்ற முறையில் விட்டுவிடாதீர்கள், ஏனென்றால் மன அழுத்தம் நகர்த்துவதற்கு நீங்கள் பொருந்தவில்லை.\nGreen Coffee மற்றும் ஒத்த தயாரிப்புகள் ஒரு பெரிய உதவியாக இருக்கும், அதை நீங்கள் பாதுகாப்பாக பயன்படுத்தலாம். Miracle மாறாக, இது கணிசமாக அதிக நன்மை பயக்கும்.\nஅந்நியர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுவதும், \"உடல் எடையை குறைக்கும்போது நீங்கள் விதிகளை பின்பற்றவில்லை\" என்று கூறுவதும் சாத்தியமில்லை.\nஅதிர்ஷ்டவசமாக, பயன்பாட்டில் பக்க விளைவுகள் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை. பல நல்ல அர்த்தமுள்ள சோதனை அறிக்கைகள் பற்றிய எனது விசாரணையின் மூலமும், இந்த தயாரிப்பின் நன்கு நிறுவப்பட்ட கலவ��� குறித்தும் இதன் விளைவாக நியாயமானது.\nஉங்கள் ஆரோக்கியத்தில் மலிவான மற்றும் நம்பிக்கைக்குரிய முதலீட்டை நீங்கள் நடத்தவில்லையா இந்த சங்கடமான சூழ்நிலையிலிருந்து நீங்கள் ஒருபோதும் வெளியே வரக்கூடாது, இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nமீண்டும் ஒருபோதும் விரதம் இருக்காதீர்கள், அதை மீண்டும் ஒருபோதும் விட்டுவிடாதீர்கள், ஒவ்வொரு காலையிலும் ஒரு புதிய கனவு உருவத்துடன் அனுபவிக்கவும்.\nஎடையை குறைப்பதில் இதுவரை தோல்வியுற்ற எந்தவொரு வாங்குபவருக்கும் இந்த தயாரிப்பு சந்தேகத்திற்கு இடமின்றி இன்றியமையாதது என்று நான் நினைக்கிறேன், தற்போது அதிக நன்மை பயக்கும் செயல்கள் இருப்பதால், நீங்கள் அதிக நேரத்தை வீணாக்கி இன்று வாங்கக்கூடாது.\nமுடிவில் - சுருக்கமாக எனது கருத்து\nநன்கு சிந்தித்துப் பார்த்த தொகுப்பிலிருந்து திருப்திகரமான சோதனை அறிக்கைகள் மூலம் உற்பத்தியாளர் வாக்குறுதியளித்த வெற்றிகள் வரை.\nஇறுதியாக, நாம் சொல்லலாம்: Green Coffee ஒவ்வொரு வகையிலும் உறுதியானது, எனவே இது நிச்சயமாக சோதனைக்குரியது.\nஒரு முயற்சி எனது கருத்தில் பரிந்துரைக்கப்பட வேண்டும். எடை இழப்பு தொடர்பான பல சோதனைகள் மற்றும் ஏமாற்றங்களின் அடிப்படையில் நான் உறுதியாக நம்புகிறேன்: Green Coffee இந்த துறையில் உண்மையான வழி என்பதை நிரூபிக்கிறது. எனவே இது VigRX Plus விட அதிக அர்த்தமுள்ளதாக தெரிகிறது.\nஅதன்படி, வெளிப்படையான பரிந்துரையுடன் எங்கள் மதிப்பாய்வை முடிக்கிறோம். இருப்பினும், நீங்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன், தற்செயலாக ஒரு குறைபாடுள்ள சாயலைப் பெறுவதைத் தவிர்க்க, இந்த தீர்வின் சிறந்த மூலத்திற்கான எங்கள் பின்வரும் கொள்முதல் வழிகாட்டியைப் படிக்கவும்.\nஎந்த நேரத்திலும் உங்கள் தனிப்பட்ட வழக்கத்தில் எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்பது ஒரு பெரிய நன்மை.\nதயாரிப்பு வாங்கும் போது இந்த சாத்தியமான ஆபத்துக்களைத் தவிர்க்க மறக்காதீர்கள்\nவாங்குவதற்கு இந்த மோசமான ஆன்லைன் கடைகளில் ஒன்றில் பேரம் வாங்கும் போது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டும்.\nஅங்கு நீங்கள் ஒரு பயனற்ற தயாரிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், உங்கள் ஆரோக்கியத்துடன் பணம் செலுத்தவும் முடியும்\nதயாரிப்பு பாதுகாப்பானது மற்றும் குறைந்தது அல்ல, பயனுள்ளது என்பதை உறுதிப்ப���ுத்த, நீங்கள் உற்பத்தியாளரின் இணையதளத்தில் மட்டுமே தயாரிப்பை வாங்க வேண்டும்.\nஇந்த தளம் தயாரிப்புகளை வாங்குவதற்கான சிறந்த ஆதாரமாக நிரூபிக்கிறது, ஏனெனில் இது எல்லா உலகங்களுக்கும் சிறந்ததை உங்களுக்கு வழங்குகிறது - நியாயமான விலைக்கான உண்மையான தயாரிப்பு, மிகவும் நம்பகமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நியாயமான கப்பல் நிலைமைகள்.\nGreen Coffee வாங்குவதற்கான உதவிக்குறிப்புகள்:\nஇப்போது தைரியமான ஆராய்ச்சியைத் தொடங்குவோம், இது இங்கே எங்கள் குழுவால் சரிபார்க்கப்பட்ட இணைப்புகளில் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைத் திருடும். இந்த இணைப்புகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்படுகின்றன, இதனால் நிபந்தனைகள், விநியோகம் மற்றும் கொள்முதல் விலை தொடர்ந்து சிறந்தவை.\nMangosteen ஒப்பிடும்போது இது ஆச்சரியமாக இருக்கலாம்\nGreen Coffee உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ இப்போது அதிகாரப்பூர்வ கடையைத் திறக்கவும்\nGreen Coffee க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ உங்கள் மாதிரியைக் கோருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/nov/29/single-shot-cinema-3512796.amp", "date_download": "2021-01-23T07:58:13Z", "digest": "sha1:QPIW5S3RDSIB3LHN4KBKKQUMMTJTROXZ", "length": 4806, "nlines": 23, "source_domain": "m.dinamani.com", "title": "\"சிங்கிள் ஷாட்' சினிமா | Dinamani", "raw_content": "\nபுதுப் புது முயற்சிகளில் அவ்வப்போது சினிமாக்கள் உருவாவதுண்டு. அந்த வரிசையில், இதோ ரசிகர்களை மயக்கத்தில் ஆழ்த்த வரவிருக்கும் படம் \"யுத்த காண்டம்'. \"கன்னிமாடம்' படத்தின் மூலம் பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற ஸ்ரீராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். \"கோலி சோடா 2' க்ருஷா குரூப் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோக் ஜேபி, சுரேஷ் மேனன், போஸ் வெங்கட்டும் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.\nஆனந்த்ராஜன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக இனியன் ஜே.ஹேரிஸ் பணியாற்றியுள்ளார். இசையமைப்பாளர் ஹரி சாய் இசையமைக்கிறார். மனித வாழ்க்கையில் சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதும், பிரச்னை என்றால் காவல் நிலையம் செல்வதும் தவிர்க்க முடியாத ஒன்றே. அப்படித்தான், ஒரு விபத்தில�� சிக்கும் இருவர் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் காவல் நிலையம் செல்ல நேர்கிறது. அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை எதார்த்தமாக பதிவு செய்வதே திரைக்கதை.\nஇப்படத்துக்காக சிங்கிள் ஷாட் காட்சிகள் அதிகளவில் எடுக்கப்பட்டுள்ளன. வசனங்களை போஸ் வெங்கட் எழுதியுள்ளார். படத்தை பார்க்கும்போது ரசிகர்களுக்கு கதையின் நிகழ்வுகளை அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்று தோன்ற வேண்டும் என்பதால் சிங்கிள் ஷாட்டில் படம் உருவாகியுள்ளது.\nஇதற்காக முழுபடப்பிடிப்பு போலவே ஒத்திகையும் நடந்துள்ளது. சிங்கிள் ஷாட்டில் பாடல்கள், சண்டைக்காட்சிகள் பதிவு செய்வது என்பது மிகவும் சவாலானது. ஆனால், எந்த நெருடலுமே ஏற்படாத வண்ணமே இவை அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nTags : தினமணி கொண்டாட்டம்\nமுதல் பட வாய்ப்பில் மகிழ்ச்சி\nஉடல் பருமன் உண்டாக்கும் விளைவுகள்\n - 72: மனம் கவர்ந்த புதுமையான இயக்குநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/prabanjan.html", "date_download": "2021-01-23T08:57:19Z", "digest": "sha1:K3SCRTUVNWE4GXLTAFM63EAVW3RTRHX3", "length": 6539, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரபஞ்சன் (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nபிரபஞ்சன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். ReadMore\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது\nபிரபஞ்சன் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார்.\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது\n' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்\nகொரோனா கால அறிவிப்பு.. சத்யராஜ் - கே.எஸ்.ரவிகுமார் படம் டிராப்.. திருப்பூர் சுப்ரமணியம் தகவல்\nபத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nலவ்வு கேட்டேன்.. நீங்கல்லாம் 'வச்சுக்கோங்க' வகை.. ஃபேன்ஸ் இல்ல ஃபேமிலி.. டிவிட்டரில் உருகும் பாலாஜி\n2 வருடத்துக்குப் பிறகு ஷூட்டிங்.. இயக்குனர், உதவி இயக்குனர் திடீர் மோதல்.. பிரபல ஹீரோ அப்செட்\nஓடிடி இல்லை, தியேட்டர்தானாம்.. அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது விஷாலின் சக்ரா.. படக்குழு தகவல்\nகே ஜி எஃப் (சேப்டர் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil48.html", "date_download": "2021-01-23T08:47:03Z", "digest": "sha1:HRR6PV4GYHZ4UM5XFA6RPB2EVTYA7Q5O", "length": 53340, "nlines": 578, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 48 - Chapter - 48 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nஇரகசிய வழி மூலம் இருட்டு அறையையடைந்த அம்மையப்பன், அங்கே யாரும் இல்லாததைக் கண்டு, பெரியவர் எங்கே போயிருப்பார்\nசப்தமின்றி இருந்தது அவ்வறை. ஒன்றும் புரியாமல் அவன் திகைத்து நிற்கும் போது, சுரங்க வழியிலிருந்து ஒரு உருவம் வெளிப்பட்டு இவனை நோக்கி ஓடி வந்தது.\nஅது யார் என புரிந்து கொள்வதற்குள் அவனையும் இழுத்துக் கொண்டு, இரகசிய வழி மூலம் ஓடத் தலைப்பட்டது.\nதீர��ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்து கொள்ளல்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nபணக்காரத் தந்தை ஏழைத் தந்தை\nசோழ நாட்டின் தளபதியாயிருந்த தன்மபாலர் ஏன் இப்படி என்னை இழுத்துக் கொண்டு ஓட வேண்டும் இது எதற்கு - என்பதற்குள், அவர்கள் பின்னால் பத்துப் பேருக்கு மேல், “விடாதே பிடி” என்று கூக்குரலிட்டபடி ஓடிவரும் சப்தம் கேட்டது.\n“வீரர்கள் தளபதியைத் துரத்துகின்றனர் - அதிலிருந்து தப்பிக்க ஓடிவருகின்றார் என்று புரிந்து கொண்ட அம்மையப்பன் தளபதியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடலானான்.\nஇருவரும் மண்டபத்திலிருந்து வெளிப்பட்டு, அரசமர மேடைக்கு வந்து சேர்ந்தனர். “இனி எந்தப் பக்கம் ஓடுவது” என்று கேட்டான் அம்மையப்பன். பெரிய தன்மபாலர் சுற்று முற்றும் பார்த்து ஆற்றின் கரையோரமாயிருந்த அடர்ந்த புதரின் பக்கம் தற்சமயத்திற்கு ஒளிந்து கொள்ளலாம் என அங்கே சென்று மறைந்து கொண்டனர்.\nபின்னால் துரத்திக் கொண்டு வந்த வீரர்களும், கருங்கல் மண்டபத்திலிருந்து வெளிப்பட்டு நான்கு பக்கமும் பார்வையைச் சுழலவிட்டனர்.\nசோழத்தளபதி வீரசோழ இளங்கோ வேளானால் கைது செய்யப்பட்டு, இருட்டு அறையிலிருந்து சுரங்க வழி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட பெரிய தன்மபாலர் எப்படித் தப்பினார் அதை நினைக்கும் போது அவருக்கே பிரமிப்பாக இருக்கிறது.\nகுறுகலான அச்சிறிய வழியில் காற்றும் இல்லாமல் வெளிச்சமுமின்றி தட்டுத் தடுமாறி அனைவரும் செல்லும் போது, பெரிய தன்மபாலர் வேண்டுமென்றே மயங்கி விழ வீரசோழ இளங்கோ வேளான் பத்து வீரர்களை அவரைச் சுற்றி நிறுத்திவிட்டு, “மயக்கம் தெளிவித்து அழைத்து வாருங்கள்” என்று போய்விட்டான்.\nநீர் கொண்டு வர ஒரு வீரன் சென்றுவிட, இன்னும் ஒன்பது பேர் அவரைச் சூழ்ந்து கொண்டனர். “விலங்கைத் தளர்த்துப்பா. பாவம் முன்னாள் தளபதிக்கு அதிர்ச்சியின் விளைவால் மயக்கம் ஏற்பட்டிருக்கும்” என்றான் ஒரு வீரன்.\nஅவன் கூறியது போல விலங்கு தளர்த்தப்பட்டது. நான்கு வீரர்கள் சற்றுத் தள்ளி கூட்டமாய் நிற்க, இருவர் “பெரிய தொல்லையாய்ப் போய்விட்டது” என சலிப்புற்று தரையில் அமர்ந்து கொண்டனர். பாக்கி மூவர் பெரிய தன்மபாலரைச் சுற்றி நின்று கொண்டனர். இதுதான் சந்தர்ப்பம் என தளர்த்தப்பட்ட விலங்கால் ஒருவன் முகத்தில் ஓங்கி அடிக்க, ‘பளக்’கென்று விலங்கு முறிந்தது. அவன் “ஐயோ” என்று அலறவும் ஒரு நொடியையும் வீணாக்க விரும்பாமல் அருகிலிருந்த வீரன் கையிலிருந்த வாளை அதிரடித் தாக்குதல் மூலம் கைப்பற்றி அவ்வாளினைக் கொண்டு, இரு வீரர்களைக் காயப்படுத்திவிட்டு, இருட்டு அறையை நோக்கி ஓடினார்.\nஅதன் பிறகு நடந்த நிகழ்ச்சிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே - “ஓடி வந்தவர்கள் எங்கே போயிருப்பார்கள்\n“இங்கேதான் எங்கேயாவது புதர். செடி, கொடி என மறைந்திருக்கலாம். நான்கு பக்கமும் சுற்றிப் பார்த்தால் தெரிந்து போகிறது” என்றான் அவர்களில் ஒருவன். அவன் சொன்னதை ஆமோதித்து தன்மபாலரைத் தேடும் பணியில் அனைவரும் இறங்க, புதர் மறைவில் ஒளிந்திருந்த இருவருக்கும் ‘தட்... தட்’ என்று இதயம் அடித்துக் கொண்டது.\n“இவர்களை எதிர்த்துத்தான் ஆக வேண்டும் போலிருக்கிறதே” என்று கூறியபடி அம்மையப்பன் பக்கம் திரும்பினார் தன்மபாலர்.\nஅதற்குள் கங்காபுரிக் கோட்டைக்குள்ளிருந்து பெரும் கூச்சல் கேட்டது.\nபெரிய தன்மபலரைத் தேடிக் கொண்டிருந்த வீரர்கள், “அது என்ன கூச்சல்\n“ஒருவேளை. முன்னாளைய தளபதி அவரின் ஆதரவு வீரர்களுடன் கோட்டையைக் கைப்பற்ற முயற்சி செய்திருக்கலாம்” - வீரன் ஒருவன் சொன்னதை உண்மையென்று நம்பிய மற்ற வீரர்கள், “ஆமாம். ஆமாம் வாருங்கள் கோட்டையைக் காப்பாற்றுவோம்” என தேடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் கங்காபுரிக் கோட்டையை நோக்கி ஓடினர்.\nஏறக்குறைய ஐம்பது பேர்களுக்கு மேல் ஓடுவதைக் கண்ட பெரிய தன்மபாலர் அம்மையப்பனிடம், “அது என்ன திடீரென்று கோட்டையில் கூச்சல்\nசற்று முன்பு அங்கே நடந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒன்றுவிடாமல் கூறினான் அம்மையப்பன். அதைக் கேட்ட பெரிய தன்மபாலர் மதுராந்தகன் கொலை செய்யப்பட்டதற்காக வருந்தினார்; அதன் விளைவுதான் தற்சமயம் கோட்டைக்குள் கூச்சல் கிளம்பியிருக்கிறது இன்னும் சிறிது நாழிகைக்குள் அது கலவரமாய் கூட உருவெடுக்கலாம். ‘என்ன செய்வது இன்னும் சிறிது நாழிகைக்குள் அது கலவரமாய் கூட உருவெடுக்கலாம். ‘என்ன செய்வது’ என்று உதட்டைக் கடித்தபடியிருக்க இரத்தினாதேவியின் கைகளைக் கயிற்றால் பிணைத்து அவளை இழுத்துக் கொண்டு ஐந்து வீரர்கள் அப்பொழுது வந்து சேர்ந்தனர்.\n”- மெல்லிய குரலில் அம்மையப்பனிடம் கூறினார் தன்மபாலர்.\n“பாவம். இவளின் நிலை இப்படியா ஆக வேண்��ும்” - வருத்தப்பட்டான் சிவபக்தன்.\nவீரர்களுடன் வந்து கொண்டிருந்த இரத்தினாதேவி “எனக்குத் தாகமாயிருக்கிறது\nகைக்கட்டை அவிழ்த்து வீரன் ஒருவன் உருவிய வாளுடன் காவலுக்கு வர, நீர் குடிப்பதற்காக ஆற்றை நோக்கி நடந்தாள்.\nஅவள் கண்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த சாமந்தனின் உடலைப் பார்த்தன. துயரம் அதிகமாக, விழிகளில் நீர் பெருக முகத்தை மூடிக்கொண்டு விம்மத் தொடங்கினாள். எனக்காக துணை வந்தவன் இன்று என் நிமித்தமாய் உயிரைவிட்டுவிட்டான். நெஞ்சம் அடைக்க சொல்லமாட்டாத வேதனையின் காரணமாய் ‘ஓ’வென அழ ஆரம்பித்தாள்.\n இல்லை...” என்று வீரன் அதட்ட அழுவதை நிறுத்தித் திரும்பினாள். அவன் கையிலிருந்த வாள் பளபளவென்று பிரகாசித்தது. இமைப்போதில் அவ்வாளைப் பற்றிய இரத்தினாதேவி தன் வயிற்றுக்குள் அதைச் செலுத்திக் கொண்டாள்.\n” -வீரிட்ட அவள் குரல் அப்பகுதியையே அதிர வைக்க அந்தக் குரலை அடக்குவது போல், கங்கைகொண்ட சோழபுரக் கோட்டையிலிருந்து பேரிரைச்சல் கிளம்பியது. என்ன என்பது போல் ஐந்து வீரர்களும் திரும்பினர். கோட்டையின் உச்சியில் வீரர்கள் ஒருவரோடொருவர் சண்டையிடும் சப்தமும், தீப்பந்தங்களுடன் ஆங்காங்கே ‘வெட்டுங்கள் குத்துங்கள்’ என்ற கூச்சலும் அதைத் தொடர்ந்து பெண்கள் ஓலமிடும் ஓசையும் கேட்டது.\n” என்று ஒருவரையருவர் கேட்டுக் கொள்ள...\n“முந்தையத் தளபதி கோட்டையைக் கைப்பற்றியிருப்பாரோ” -ஒருவன் ஐயத்தைக் கிளப்பினான்.\n“இருக்கலாம். இருக்கலாம். வாருங்கள் கோட்டையைக் காக்க முயல்வோம்\nஐந்து வீரர்களும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் இரத்தினாதேவியைப் பற்றிக் கவலைப்படாது, கங்காபுரியை நோக்கி, “வெட்டுங்கள்; கொல்லுங்கள்” என்று முழக்கமிட்டபடி வேகமாய் ஓடினர்.\nபுதரிலிருந்து வெளிப்பட்ட தன்மபாலர் சிரித்துக் கொண்டே, “வீரர்களிடையே இவ்வளவு பயம் என்னைப் பற்றி இருப்பது சந்தோஷம்” என்றார் மெல்லிய குரலில். பிறகு குற்றுயிராயிருக்கும் இரத்தினாதேவியை நோக்கிச் சென்றார். அவருடன் அம்மையப்பனும் சென்றான்.\nஅவனைப் பார்த்த இளவரசி மெல்ல புன்முறுவலித்தாள் “இனி... நான்...” -அவள் கண்கள் மேல் நோக்கி செருகின. “என் பகைவன் இராசேந்திரனைக் கொன்று...” அதற்கு மேல் வார்த்தை வராமல் உயிர்த்துடிப்பு பொட்டென அடங்கியது. ஆனால் கோட்டையிலிருந்து தொடர்ச்சிய���ய்க் கிளம்பிக் கொண்டிருந்த பேரிரைச்சல் இரத்தினாதேவியின் உயிரில்லாத உடலைக் கவனிக்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கவில்லையே\n“என்ன அது கூச்சலும் குழப்பமும். ஒருவேளை கலகம் தோன்றிவிட்டதோ”- அம்மையப்பன் பதட்டத்துடன் வினவினான்.\n“அப்படித்தானிருக்கும். இல்லையென்றால் இவ்வளவு பெருங்கூச்சல் தோன்ற வழியில்லை” என்ற அவர் அம்மையப்பனிடம், “வா, கோட்டைக்குள் செல்வோம். முதன்மந்திரியையும், பட்டத்தரசியையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்” என்ற அவர் அம்மையப்பனிடம், “வா, கோட்டைக்குள் செல்வோம். முதன்மந்திரியையும், பட்டத்தரசியையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்” என்றார். இருவரும் மிக வேகமாய் இரகசிய வழி மூலம் இருட்டு அறையை அடைந்தனர்.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ண���வின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை ம���ரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை ம���னாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nவகைப்பாடு : வாழ்க்கை வரலாறு\nதள்ளுபடி விலை: ரூ. 125.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: தேசத்தந்தையாக காந்தியின் விளங்கிய காந்தியின் அடியொற்றி சுதந்திர வேள்வியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இரு இளைஞர்கள் - ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும். இருவருக்குமே காந்தியிடம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மக்கள் செல்வாக்கு எனும் கணி காந்தியிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்த நேரு அஹிம்சையை, ஒத்துழையாமையை ஆதரித்தார், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகத் திகழ்ந்தார். புரட்சி வழியே சென்ற போஸ் பல சாகஸ பயணங்களைக் கடல் மார்க்கமாகவும் வான் மார்க்கமாகவும் மேற்கொண்டு படை திரட்டினார். 'நீ காண விரும்பும் மாற்றத்தை முதலில் உன்னிடமிருந்தே தொடங்கு’ என்ற காந்தியின் அறிவுரையை அவர் வாழும் காலத்திலேயே பின்பற்றும்விதமாகவே ஒரு கட்டத்தில் காந்தியை விட்டு விலகி பிரிட்டிஷாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில் தன் கொள்கையின் மீதான பற்றுதலையும், தீவிரத்தையும் அதற்கிருக்கும் மக்கள் ஆதரவையும் நிரூபித்துக் காட்டினார் போஸ்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம��� 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/xavier-has-infected-hundreds-of-free-play-store-apps/", "date_download": "2021-01-23T07:03:29Z", "digest": "sha1:G62DL2SUOUKW4YVT44E32F3SLTZFT5ZF", "length": 37955, "nlines": 258, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "எச்சரிக்கை..! 800 ஆண்ட்ராய்டு ஆப்களில் சேவியர் மால்வேர் - Play ஸ்டோர்", "raw_content": "\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் ச���க்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவி���ுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\nரூ.10,999 விலையில் ரெட்மி 9 பவர் விற்பனைக்கு வந்தது\nகுவாட் கேமரா செட்டப் பெற்ற ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் அடிப்படையிலான MIUI 12 மூலம் செயல்படுகின்ற மாடல் விலை ரூ.10,999 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. ரெட்மி 9 பவர் சிறப்புகள் ரெட்மி...\nரூ.5,999-க்கு இன்ஃபினிக்‌ஷ் Smart HD 2021 விற்பனைக்கு வெளியானது\nஇன்ஃபினிக்‌ஷ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Smart HD 2021 மாடலை ரூ.5,999 விலையில் ஆண்ட்ராய்டு 10 கோ எடிசன் இயங்குதளத்தின் செயல்படும் மிக இலகுவான பட்ஜெட் விலை மாடலாகும். 6.1 இன்ச் எச்டி + டிராப்...\nகுவாட் கேமராவுடன் நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் அறிமுகமானது\nஐரோப்பாவில் வெளியிடப்பட்டுள்ள நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் குவாட் கேமரா செட்டப் பெற்று பிரைமரி கேமரா ஆப்ஷனில் 48 மெகாபிக்சல் கொண்டுள்ளது. இந்த மொபைல் விலை 189 யூரோ (US$ 229 / ரூ.16,900...\nரெட்மி 9 பவர் சிறப்புகள் மற்றும் வெளியீட்டு தேதி\nவரும் டிசம்பர் 17 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புதிய ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் முன்பாக சீன சந்தையில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி அடிப்படையிலான மாடலாக...\n8ஜிபி ரேம் பெற்ற விவோ Y51 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது\nவிவோ நிறுவனத்தின் 8ஜிபி ரேம் உடன் 48 எம்பி பிரைமரி சென்சார் பெற்ற மாடலாக Y51 ஸ்மார்ட்போன் விலை ரூ.17,990 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது. Y வரிசை மொபைல்களில் நடுத்தர சந்தைக்கு ஏற்ப சவாலான...\nவோடபோன் ஐடியா வாய்ஸ் கால் அழைப்புகள் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் வோடபோன் ஐடியா (Vi) டெலிகாம் நிறுவனம் ஐயூசி (interconnect usage charges-IUC) கட்டணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி அனைத்து வாய்ஸ் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும் என...\n ரிலையன்ஸ் ஜியோ வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம்\nஜனவரி 1, 2021 முதல் இந்தியாவில் interconnect usage charges (IUC) கட்டணம் நீக்கப்பட்டுள்ளதால், இனி தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ நிற���வனத்திலிருந்து மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு எவ்விதமான கட்டணமுமின்றி அழைப்புகளை மேற்கொள்ளலாம். ஐ.யூ.சி கட்டணங்கள்...\nகதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..\nவிவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு...\nஅதிர்ச்சியில் அம்பானி.., ஜியோ சிம் கார்டை புறக்கணிக்கிறார்களா..\nவிவசாயிகள் போரட்டாம் நாடு முழுவதும் பரவலாக வலுபெற்று வரும் நிலையில் அம்பானி மற்றும் அதானி மீது திரும்பியுள்ள நிலையில் ஜியோ சிம் கார்டினை போர்ட் செய்வதற்கு லட்சகணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. குறைந்த விலையில்...\nஅடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் 5ஜி சேவை சாத்தியப்படும் – ஏர்டெல்\nபார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் பேசுகையில், இந்திய சந்தையில் 5ஜி சேவை துவங்கப்படுவது குறைந்த விலையில் தொலைத்தொடர்பு கருவிகள் வரும்போது நாடு முழுவதும்...\nசெவ்வாய்க் கிரகத்தில் நீரை கண்டுபிடித்த மார்ஸ் எக்ஸ்பிரஸ்\nசெவ்வாய்க் கிரக்கத்தில் நாசா மட்டுமல்லாமல் ஆய்வினை மேற்கொண்டு வரும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆர்பிடர் மூலம் செவ்வாயின் நிலப்பரப்புக்கு அடியில் பரந்த நீர்பரப்பு இருப்பது உறுதி ஆகியுள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய்க் கிரகத்திற்கு...\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியின் கூடுதல் விபரங்கள் அறியலாம்\nசெயற்கை நுண்ணறிவு மூலம் பூமியில் ஏற்படுகின்ற காலநிலை மாற்றம், பூமி அமைப்பு, சூறாவளி, தீ பரவல் மற்றும் தாவர இயக்கவியல் போன்ற மிகவும் சிக்கலான ஆய்வுகளை விபரங்களை மிக தெளிவான முறையில் பெற இயலும்...\nLunar Eclipse : சூப்பர் ப்ளட் வுல்ஃப் சந்திர கிரகண அதியசத்தை காண தயாராகுங்கள்\nவருகின்ற ஜனவரி 20 மற்றும் 21ந் தேதிகளில் நிகழ உள்ள Super Blood Wolf Moon கிரகணத்தை சுமார் 2.8 பில்லியன் மக்கள் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்கா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில்...\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெ���்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் 'Barnard B' என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. Barnard B Barnard b...\nஉலகின் மிகச்சிறிய மெடிக்கல் ரோபோ கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது\nடெக்சாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து, உலகிலேயே மிகவும் சிறிய அளவிலான மெடிக்கல் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்களுக்கு தெரியாத அளவு சிறியதாக இருக்கும். சோடிக் பெடல் உருவாக்கியுள்ள...\nவாட்ஸ்ஆப் மூலம் சமையல் சிலிண்டர் பதிவு செய்வது எப்படி \nஇந்திய நாட்டில் டிஜிட்டல் சார்ந்த சேவகைகளின் பயன்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் இண்டேன், ஹெச்பி கேஸ், பாரத் கேஸ் ஆகிய நிறுவனங்கள் வாட்ஸ்ஆப் மூலம்...\nபுதிய பாஸ்வேர்ட் உருவாக்கும் போது தவிர்க்க வேண்டிய பெயர்கள்\nதற்கலாத்தில் நாம் பல டிவைஸ்களை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் சமூக வலைதளம், ஆன்லைன் ஷாப்பிங் போன்ற பல்வேறு பாஸ்வேர்ட்கள் உருவாக்க பட வேண்டியுள்ளது. இதனால் பாஸ்வேர்ட்களை ஞாபகம் வைத்து கொள்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது. இருந்த...\nஉங்கள் போன் லாக் ஆகி விட்டதா\nஉங்கள் ஸ்மார்ட் போனை, வேறு யாரும் எடுக்காமல் பாதுகாக்கும் வகையில் ஸ்க்ரீன் லாக் ஆக பின், பாஸ்வோர்ட் அல்லது பேர்ட்டன் லாக் உள்ளது. போனை லாக் செய்ய காம்பிளேக்ஸ் பாஸ்வேர்டுகளை பயன்படுத்துவது நல்லது...\nசெல்போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்க வேண்டுமா\nஇக்காலத்தில், அனைவரும் அதிகம் பயன்படுத்துவது செல்போன். பாட்டு கேட்பது, படம் பார்ப்பது என பலவிதமானவற்றை செல்போனிலேயே பெரும்பாலானோர் செய்துவிடுகின்றனர். செல்போன் பயன்பாடு அனைவரிடத்திலும் நீங்கா இடம் பெற்றிருந்தாலும், பேட்டரி உடனேயே குறைந்துவிடுவது பயனாளிகள்...\nரிலையன்ஸ் ஜியோ பிரைம் இலவசமாக ஏக்டிவேட் செய்வது எப்படி \nஇந்தியாவின் முன்னணி ஜியோ 4ஜி நெட்வொர்க் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ பிரைம் சந்தா திட்டம் கூடுதலாக ஒரு வருடம் இலவசமாக நீட்டிக்கப்பட உள்ள நிலையில், இலவச பிரைம் திட்டத்தை மார்ச் 31,...\n 800 ஆண்ட்ராய்டு ஆப்களில் சேவியர் மால்வேர் – Play ஸ்டோர்\n 800 ஆண்ட்ராய்டு ஆப்களில் சேவியர் மா��்வேர் – Play ஸ்டோர்\n800 க்கு மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களில் உங்கள் தகவலை திருடும் மற்றும் மால்வேர்களை நிறுவும் திறன் கொண்ட சேவியர் மால்வேர் உள்ளதாக டிரென்ட்மைக்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் இயங்குதளமாக உள்ள ஆண்ட்ராய்டு தளத்தில் பல்வேறு ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் வாயிலாக தரவிறக்கம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சேவியர் மால்வேர் போட்டோ எடிட்டிங், வால்பேப்பர், ரிங்க்டோன் சேஞ்சர் உள்பட பல்வேறு யுட்டிலிட்டி ரக செயிலிகளில் உள்ள தாக டிரென்ட் மைக்ரோ குறிப்பிடுகின்றது.\nஅதிகார்வப்பூர்வமற்ற தளங்களில் மட்டுமே ஒருகாலத்தில் ஆபத்தான தீப்பொருள் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகார்வப்பூர்வ Google Play ஸ்டோர் வாயிலாகவே பல்வேறு மால்வேர்களில் ஆபத்தான ட்ராஐன்கள் அடிப்பையிலான மால்வேர்கள் நிரம்பி உள்ளன. சமீபத்தில் ஜூடி என்ற தீம்பொருள் பெற்ற 40 ஆப்ஸ்காளல் 8.50 லட்சம் முதல் 36.50 லட்சம் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பாதிக்கப்படிருந்த நிலையில், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சேவியர் மால்வேர் 800 செயில்களில் Google Play ஸ்டோரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவியட்நாம், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் இந்த தீம்பொருளால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளும், மற்ற நாடுகளிலும் இந்த பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த மால்வேர் உங்களுடைய மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் தேவையற்ற ஆப்ஸ்கள் மற்றும் விளம்பரங்களை தானாகேவே க்ளிக் செய்து கொள்ளும் வகையில் செயல்படுகின்றதாம். எனவே கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப் என்றாலும் அதன் உருவாக்குநர் எனப்படும் டெவெலப்பர் விபரங்களை முழுமையாக அறிந்த பின்னர் தரவிறக்கம் செய்யுங்கள். உங்கள் மொபைலின் செட்டிங்க்ஸ் பகுதியில் உள்ள செக்கியூரிட்டி பிரிவில் இருக்கின்ற unknown source என்ற அனுமதி பொத்தானை சோதனை செய்துகொள்ளுங்கள்.\nPrevious articleஜியோ இலவச கால் சேவை நிரந்தரமாக துண்டிக்கப்படலாம்..\nNext articleவானாகிரை தாக்குதலின் பின்னணியில் வடகொரியா\nகூடைப் பந்தாட்டத்தை கண்டுபிடித்த ஜேம்ஸ் நெய்ஸ்மித் கொண்டாடும் கூகுள் டூடுல்\nஉங்கள் போனில் வா���்ஸ்ஆப் இனி இயங்காது.. ஏன் தெரியுமா \nகூகுள் வெளியிட்டுள்ள வியாழன் சனி இரட்டைக் கோள் காட்சி டூடுல்\nவோடஃபோன் வழங்கும் ஒரு வருட இலவச நெட்ப்ளிக்ஸ் சந்தா..\n100 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் மனிதன் வாழ இயலாது : ஸ்டீஃபன் ஹாக்கிங்\nஜியோ ரீசார்ஜ் பிளான் முழுவிபரம்\nநோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC 2018\nவோடோஃபோன் இலவச கால் பிளான் அறிமுகம்\nஜியோ அடுத்த அதிரடி : மாணவர்களுக்கு இலவச வை-ஃபை சேவை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/605548-pakistan-corona-update.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2021-01-23T07:40:52Z", "digest": "sha1:F725LM2S2CEVQ3EEZ5TX27YALSP7E5YX", "length": 15343, "nlines": 294, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தானில் ஜூலை மாதத்துக்குப் பிறகு கரோனா தீவிரம் | pakistan corona update - hindutamil.in", "raw_content": "சனி, ஜனவரி 23 2021\nபாகிஸ்தானில் ஜூலை மாதத்துக்குப் பிறகு கரோனா தீவிரம்\nபாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 3,306 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3,306 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை 3,86,198 ஆக அதிகரித்துள்ளது.\nபஞ்சாப் மாகாணத்தில் 1,16,506 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிந்து மாகாணத்தில் 1,67,381 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்துக்குப் பிறகு கரோனா தொற்று மீண்டும் பாகிஸ்தானில் அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாமாபாத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பல நகரங்களில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன. மேலும், பொதுமக்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தானில் கரோனா இரண்டாம் கட்ட அலை தொடங்க உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால், பாகிஸ்தானில் இரண்டாவது ஊரடங்கை அமல்படுத்த முடியாது. எனினும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெர��வித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் கரோனாவுக்கு 14,30,491 பேர் பலி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திறப்பு 1000 அடியாகக் குறைப்பு\nமீனம் ; டிசம்பர் மாத பலன்கள் ; புதிய பதவி கிடைக்கும்; கடன் வசதி கிடைக்கும்; பிள்ளைகளால் பெருமை; அந்தஸ்து உயரும்\nரோஹித் விஷயத்தில் சுத்தமாகத் தெளிவில்லை: விராட் கோலி வருத்தம்\nபாகிஸ்தான்கரோனாகரோனா நோய் தொற்றுபஞ்சாப்சிந்துSindhuPunjabOne minute news\nஉலகம் முழுவதும் கரோனாவுக்கு 14,30,491 பேர் பலி\nசெம்பரம்பாக்கம் ஏரி நீர்த்திறப்பு 1000 அடியாகக் குறைப்பு\nமீனம் ; டிசம்பர் மாத பலன்கள் ; புதிய பதவி கிடைக்கும்; கடன்...\nவேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தரவிடுங்கள்: உச்ச நீதிமன்றத்தில்...\nஇதோடு 15 பேர்: மம்தாவுக்கு அடுத்த பின்னடைவு:...\nபழத்தின் பெயரை மாற்றிய பாஜக அரசு: சீனாவின்...\nமுஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; எல்லையில் சுவர் கட்டுவது...\nதிமுகவை இந்துக்களுக்கு எதிரிபோல் சித்தரிக்க முயல்கிறார்கள்; வரும்...\nஏழை மாணவர்களை உயர் கல்வித் துறையிலிருந்து வெளியேற்ற...\nமேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல்; பாஜகவில் இணைந்த ஆதித்யா...\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nடெல்லியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபிரேசிலுக்கு 20 லட்சம் கரோனா தடுப்பு மருந்து அனுப்பிய இந்தியா: ‘ஹனுமன் படத்தை’...\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nபிரேசிலுக்கு 20 லட்சம் கரோனா தடுப்பு மருந்து அனுப்பிய இந்தியா: ‘ஹனுமன் படத்தை’...\nஉருமாறிய கரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன்...\nஅதிகரிக்கும் கரோனா: துபாயில் கட்டுப்பாடுகள் தீவிரம்\nதமிழக மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் பிரதமர் மோடி: கோவையில் ராகுல்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி: பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் போட்டிகள், நிகழ்ச்சிகள்\nபப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅஜித் புகைப்படம் வெளியீடு: 'வலிமை' படப்பிடிப்பில் விபத்து; நடந்தது என்ன\nடிசம்பரில் அடுத்த படத்தைத் தொடங்கும் வெற்றிமாறன்\nஉங்கள் பகுதி முகவரோட�� இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTUwOTc0OQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-01-23T07:03:21Z", "digest": "sha1:CMJ2I6CWZARTXD6U54RXGQZXRQVP2WKD", "length": 8218, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "குவாரன்டைனில் பாக். வீரர்கள்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nவொர்செஸ்டர்ஷையர்: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் 2 வாரத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். கேப்டன் அசார் அலி தலைமையில் 20 வீரர்கள் உட்பட 31 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி சிறப்பு விமானத்தில் வொர்செஸ்டர்ஷையருக்கு சென்றுள்ளது. அங்கு தனிமனித இடைவெளியுடன் விமானநிலையத்தில் இருந்து தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் என 31 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை நடைபெறும். இங்கிலாந்து செல்ல இருந்த பாகிஸ்தான் வீரர்களில் 6 பேருக்கு 2வது முறை சோதனையின் போதும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இங்கு வந்தால் அவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பீதி காரணமாகதான் வழக்கமாக 15, 16 வீரர்களுடன் செல்லும் நாடுகள் இந்தமுறை மாற்று வீரர்களை கூடுதல் எண்ணிக்கையில் அழைத்துச் சென்றுள்ளன. யாருக்காவது கொரோன தொற்று ஏற்பட்டால் சமாளிக்கதான் இந்த ஏற்பாடு.வெஸ்ட் இண்டீஸ் 25 வீரர்களுடன் செல்ல, பாகிஸ்தான் 20 வீரர்களுடன் சென்றுள்ளது. அதிலும் பாக். முதலில் 29 வீரர்கள் என்று அறிவித்திருந்தது. இங்கிலாந்து பயணத்திற்கு முன்பு நடந்த சோதனையில் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பப்படவில்லை.இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடக்க உள்ள\nஇதுவரை 7.09 கோடி பேர் குணம்: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.87 கோடியாக ஆக உயர்வு..\nதுணை அதிபர் கமலா ஹாரிசால் இந்தியா - அமெரிக்கா உறவு மேலும் பலப்படும்: வெள்ளை மாளிகை நம்பிக்கை\nகூகுள் சேவையை ரத்து செய்வதாக மிரட்டல்: ஆஸ்திரேலிய அரசுடன் கூகுள் நிறுவனம் மோதல்: அஞ்ச மாட்டோம் - பிரதமர் பதிலடி\nஅமெரிக்கா உடன் நல்லுறவை வலுப்படுத்த முன்னுரிமை\nஇலங்கைக் கடற்படை கொன்றதாக கூறப்படும் 4 மீனவர்களின் உடல்கள் நடுக்கடலில் ஒப்படைப்பு\n2வது திருமணம் செய்ய முயன்ற கணவனை கொன்ற மனைவி; இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nவிக்டோரியா மருத்துவமனையில் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nசசிகலா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை.: சந்தேகம் எழுப்பும் வழக்கறிஞர்\nஒரே நாளில் 14,256 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.06 கோடியாக உயர்வு...1.85 லட்சம் பேர் சிகிச்சை.\nஅசாம் மாநிலத்தில் 1 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி..\nஇலங்கை கடற்படையால் உயிரிழந்த மீனவக் குடும்பங்களை திமுக எம்.பி கனிமொழி நேரில் சந்தித்து ஆறுதல்: தலா 1 லட்சம் நிதியுதவி..\nமசினகுடியில் யானையை தீ வைத்து கொன்ற 2 பேரையும் 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க உத்தரவு..\nடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் விவசாயிகள் சங்கம் போராட்டம்..\nமேட்டுப்பாளையம் காப்பு காடு அருகே மர்மநபர்கள் மான்வேட்டை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uyirpu.com/?paged=409", "date_download": "2021-01-23T08:29:15Z", "digest": "sha1:BY62WEUXM7Z6RG2HB7RD7BXZFOJHS3YO", "length": 14465, "nlines": 195, "source_domain": "www.uyirpu.com", "title": "Uyirpu | Living | Page 409", "raw_content": "\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nசிறைச்சாலையில் கைதிகள் உயிரிழப்பு பாரதூரமான விளைவுகள் ஏற்படும் – பாராளுமன்றத்தில் ஹக்கீம் கடும் எச்சரிக்கை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nபளையில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட எல்ஆர் சி காணிகள்: பொது மக்கள் எதிர்ப்பு\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் தடுப்புக்காவல��ல் – அமைச்சர் சரத் வீரசேகர\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nஉண்ணாவிரதத்தைக் கைவிட மறுக்கும் முருகன்- 15 நாளாக தொடரும் போராட்டம்\nபோர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை\nமுன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டது உண்மையா\nவிடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள்.புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கினறார்கள்.2009 போருக்குப் பிந்த...\tRead more\nநிஜத்தடன் நிலவனுடன் ஒரு நேர்காணல்-தழிழ்மாறன்.\nஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர்,...\tRead more\nசிறீலங்காவின் போர்குற்ற சாட்சியங்கள் பேசும் படங்கள்…\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர்களின் தியாகங்களுக்கு தலை வணங்குகின்றோம் – சபையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nபுலிகளின் மீதான தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்காட தமிழ் அரசியல் சட்டத்தரணிகள் தயாரா\nகொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம்\n20 ஆவது திருத்தத்தின் மூலமாகராஜபக்‌ஷக்களுக்கு கிடைத்தது என்ன\nநீல இரவு பகலின் மறுபக்கம்.\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nமாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்\nஅந்த நூறு ரூபா “ இண்டைக்கு எப்படியும் வரும்”-வே.தபேந்திரன் .\nஎவரின் மனநிலையையும் நாமே தீர்மானிக்கக் கூடாது,\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)\n“வலிசுமந்த நினைவுகள் நேர்காணல் நூல் தொகுப்பு”வெளியீட்டு படங்கள்.\nயாழ்ப்பாணத்தில் பனை கண்காட்சி 22 – 28\nபோருக்குப்பின்னர் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மதப்பரம்பலை விஸ்தரிக்கும் நோக்கில் ஆளும் அரசாங்கங்கள் மிகத்தீவிரமாக செயற்பட்டு வருகின்றது – CPPHR என்ற மனித உரி���ைகள் அமைப்பு ஆவணப்படம்.\nகனவின் மூலமாக, உங்கள் பிரச்னைகளை கண்டுபிடிக்கும் ஊஞ்சல் மாதா கோயில்..\nஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம்- பரமபுத்திரன்\nமாவீரர் நாள் பாடல் – தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதமிழ் அரசியல் தலைமைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தார்மீகப் பொறுப்பை உணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்- நிலவன்.\nதமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஅன்பான ஈழத்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்\n‘மாற்றுத் தலைமை’ மாற்றத்தை நோக்கி நகர்வதும் நகர்த்துவதும் காலத்தின் தேவை-நிலவன்.\nஇணுவையூர் மயூரனின் “ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்” கவிதைத்தொகுப்பை படித்த பின் என்னுள் எழுந்தவை – மிதயா கானவி\nகழுகு 2 படத்தின் விமர்சனம்\nமகளிர் படையணியின் வீரம் மிக்க முதல் தளபதி மேஜர் சோதியா – வான்மதி\nகாவல்துறையினரின் வன்முறைகளை ஆவணப்படுத்தும் செயற்பாடும் ஒரு வகையான போராட்டமே – தமிழில் ஜெயந்திரன்\nஓவியமும் இனப்படுகொலையும் – எழில்\nபோட்டிடுக அவர்களுக்கு ஒருவேளை நன்மையுண்டு- முள்ளானை வசந்தன்\nஇந்துக்கள் மேற்கொள்ள வேண்டிய சடங்குகள்\nஉங்கள் நட்சத்திர பொதுப் பலன்கள் – மேஷ ராசி\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\nஒருவருக்கு ஏற்படும் உளவியல் நோயை கண்டுபிடிப்பது எப்படி\nமாணவர்களின் கல்வித் தரத்தையும் ஆளுமையையும் மேம்படுத்தும் பொறிமுறை நோக்கி… – தமிழ் மக்கள் பேரவை\nமீண்டு வருமா மீனவர் வாழ்வு\nஇலங்கை அகதிகள் முகாமில் அரிவாள் வெட்டு\nஉனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.unchal.com/2011/04/tamilnadu-election-2011", "date_download": "2021-01-23T06:42:20Z", "digest": "sha1:FIMEYCCRC2O574KK3HLSEDWHTQZIOTH5", "length": 27983, "nlines": 108, "source_domain": "blog.unchal.com", "title": "தமிழக தேர்தல் களம்- ஒரு பார்வை – ஊஞ்சல்", "raw_content": "தமிழக தேர்தல் களம்- ஒரு பார்வை\nஇன்றைய விடியலுடன் தமிழகத்தின் தேர்தல் களத்தில் இறுதிக் கட்டப் பலப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன. இம்முறை தமிழகத் தேர்தல் பலவித்தியாசமான அனுபவங்களை சந்தித்திச் செல்கின்றது. தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே தேர்தல் நடைபெறுவதும், கோடிக்கணக்கில் பறக்கும் படையிடம் பிடிபடும் கறுப்புப் பணங்களும், பறக்கும் படையினை விமர்சித்தவர்கள் கைது செய்யப்படுவதும், பிளாஸ்டிக் வகை சுவரொட்டிகள் முற்றாக நீங்கப்பட்ட தேர்தலாகவும், மாறி மாறி இலவசங்களால் நிறம்பிய தேர்தல் வாக்குதிகளும், தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர்தான் வெளியிடப்பட்ட நகைப்புக்குளான காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகளும், என பல புதுமைகள் நீண்ட தேர்தலாக இந்தக் தேர்தல் காணப்படுகின்றது…\nவீட்டுக்கு ஒரு இலவச கலர் தொலைக்காட்சி என்ற திமுக வின் கடந்த தேர்தல் அறிவிப்புத்தான் அதன் வெற்றிக்கு அடித்தளம் இட்டது என்பதனை நன்கு உணர்ந்து கொண்ட கருணாநிதி இம்முறையும் தேர்தல் வாக்குறுதிகளாக “இலசவங்களை” அள்ளி வழங்கியிருக்கின்றார். திமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை காத்திருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்னும் பலபடி முன்னே போய் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் பார்க்க பல வித்தியாசமான இலவசங்களை அறிவித்திருக்கின்றார். “இலவசங்கள்” என்றால் தமிழக மக்கள் எதையும் மறந்து வோட்டுப் போட்டுவிடுவார்கள் என்ற ஒரு தரக்குறைவான மதிப்பொன்றை தமிழக மக்கள் மீது ஏற்படுத்தியிருக்கின்றார்கள் தமிழக அரசியல்வாதிகள். தன் வீடுக்கு ஒரு கலர் தொலைக்காட்சி இலசவசமாக வருகின்றதென்றால் எந்த தமிழ்க் குடும்பத் தலைவிதான் விரும்பமாட்டார். நன்றாக சாதாரண குடும்பத் தலைவிகளை இலக்கு வைத்து அடித்தார் கருணாநிதி. இம்முறை அதே வரிசையில் இன்னும் மேலே சென்று ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச மின்விசிறி, இலவச மிக்சி என அடுக்கி விட்டுருக்கின்றார் கருணாநிதி. மு க ஸாலினோ சில அரசியல் மேடைப்பேச்சுக்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் வோசிங்மெசின்(மின்துவைப்பான்) திமுகவினால் இலவசமாக வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றிருக்கின்றார். பா ஜ க தனது அறிக்கையில் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவசமாக பசுமாடுகள் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.\nமேலும் குடும்பங்களையும் குடும்பத் தலைவிகளையும் குறிவைத்து இத்தகைய இலவசங்களை வழங்கியிருந்தாலும் முதல்முறையாக இம்முறைதான் வாக்கு என்னும் அஸ்த்திரத்தினை உபயோகிக்கக் காத்திருக்கும் இளைய சமுதாயத்தினைக் குற��வைத்து ஒவ்வொரு கல்லூரி மாணவருக்கும் இலவச மடிக் கணணி என அவர்களையும் இலவச மாயைக்குள் இழுத்திருக்கின்றார்கள் முக்கியமாக கட்சிகள் அனைத்தும்.\nஆனால் இந்த இலவசங்களை அள்ளி வழங்குவதற்கு எங்கிருந்து பணம் வரப்போகின்றது யார் தரப்போகின்றார்கள் இந்தக் கேள்விக்கு யாருக்கும் விடைதெரியாது. அண்மையில் தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஷி திமுக வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான வளத்தினை தமிழகம் கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தமிழகத்தின் தற்போதைய கடன் தொகையோ ஒரு இலட்சம் கோடிக்கு மேல் சென்று விட்டதாகவும் இன்னும் ஓர் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இலவசங்கள் வெறும் வாக்கு வாங்கும் மாயைதானோ என்று பல இணையத்தளங்களும் ட்வீட்டிர் பயனாளர்களும் தெரிவித்த வண்ணம் உள்ளர்கள். ஆனால் இணையப் புரட்சியாளர்கள் வாக்குச்சாவடிக்கு போவதில்லை என்றும் ஒரு வாதமும் உண்டு. அவர்களால் தமிழகத்தேர்தல் களத்தில் மாற்றம் ஏற்படுவதென்பது சந்தேகமே. இலவசங்களை நம்பியிருக்கும் சாதாரண குடும்பத்தினருக்கு இந்த தேர்தல் அறிக்கைகள் “ஆப்பிள்” தொகையாகக் கிடைத்தது போலத்தான் இருக்கும். அவர்கள் யார்யார் கூடுதலாக இலவசங்கள் தரப்போகின்றார்கள் என்று “கணக்குப்” பார்த்து தமது வாக்குகளை அளிப்பார்களாக இருக்குமானால் தமிழக மக்கள் மேல் அரசியல்வாதிகள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு தரக்குறைவான கண்ணோட்டம் உண்மையாகப் போனாலும் போகலாம்.\nமேலும் கணக்கில் வராமல் கைமாற்றப்படும் கறுப்புப் பணங்கள் வாக்காள்களிடம் வதை தொகையாக வாறி வழங்கப்படுகின்றது. கட்டுக்கட்டாக பறக்கும் படையிடமும் தேர்தல் கண்காணிப்பாளர்களிடமும் பிடிபடும் பணம் இத்தகைய கறுப்பு பணத்தின் ஒரு பதியாக இருந்தாலும் மீதிப் பகுதி வாரி இறைக்கப்படுகின்றது இந்தத் தேர்தலில் என்பதும் உண்மையே. வாக்காளர்களைக் கவர்வதற்கு கட்டுக்கட்டாக பணம் கொடுக்கப்படுவது தெரிந்து அந்த இடத்திற்கு பறக்கும் படை செல்லும் முன்னமே பணத்தினை வீதியில் எறிந்து விட்டுப் போன சந்தர்ப்பங்ளும் உண்டு. என்னதான் பறக்கும் படையும் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கழுகுபோலக் காத்திருந்து பணங்களைக் கொடுத்து வாக்காளர்களைக் கவருவதைத் தடுக்கப் பார்த்தாலும் “இலவசங்களை”க் காட்டி வாக��குப் பெறமுயற்சிக்கும் அரசியல்வாதிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பணத்தினை இலவசமாகக் கொடுப்பதும் பணத்திற்குப் பதிலாக பொருட்களை இலவசமாக கொடுப்பதும் ஒன்றுதான் என்பது தமிழக மக்களுக்கும் தேர்தல் கண்பாணிப்பாளர்களுக்கும் தெரியாமல் போய்விட்டது போலத்தான் தோன்றுகின்றது.\nகடந்த தேர்தலுக்கு திமுக வினால் இலவசங்களாக கொடுக்கப்பட்ட கலர் தொலைக்காட்சி பெட்டியினால் திமுக வின் ஆதரவு பலமடங்கு பெருகியது உண்மையே. அதைவிடவும் அந்த தொலைக்காட்சியினால் திமுக வின் இன்னும் ஓர் மறைமுக அரசியல் நகர்வும் மிகவும் திறமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது அந்த தொலைக்காட்கிகளில் எந்த நேரமும் சண் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்கி நிகழ்வுகளே காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்தத் தொலைக்காட்கி அலைவரிசைகள் யாவும் ஒரு பக்கச் சார்பான நிகழ்சிகளையும் செய்திகளையும் எப்போதும் ஒளிபரப்பிக் கொண்டு இருக்கின்றது. திமுகவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியம் கொடுத்து ஒளிபரப்பப்படும் இத்தகைய தொலைக்காட்சி நிகழ்வுகள் எப்பொழுதும் தமிழக மக்களை திமுகவின் அரசியல் வட்டத்திற்குள் அமிழ்த்தி வைத்திருக்கின்றது என்பது மறைக்க முடியாத உண்மை. இத்தகைய வட்டங்களை உடைத்து அதிமுக எவ்வாறு இந்தத் எதிர்கொள்ளப் போகின்றது என்பது ஒரு கேள்விக்குறியே\nகுடும்ப அரசியல், எல்லாத் துறைகளிலும் கால்பதித்து ஏகாதிபத்தியத்தை நிறைநாட்டத் துடிக்கும் தனிப்போக்கு, மின்சாரப் பிரச்சனை, ஈழப்பிரச்சனை, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம் போன்ற பிரச்சனைக்களை முன்வைத்து திமுக வினை எதிர்த்து தனது பிரச்சாரத்தை நடாத்தியது அதிமுக. குடும்ப அரசியலில் பாதிப்புக்களையும் முன்னேற்றகரமான அதிகலாபம் பெறக்கூடிய அனைத்து துறைகளிலும் தனது அரசியல் செல்வாக்கின் காரணமாக ஆழக் காலூன்றத் தொடங்கியுள்ளனர் திமுகவின் முன்னணி அரசியல்வாதிகள். குடும்ப அரசியல் மற்றும் சர்வாதிகார தனிப்போக்கு போன்றவற்றின் பாதிப்புக்கள் நேரடியாக சாதாரண தமிழக மக்களை பாதிக்காது விட்டாலும் மின்சாரப் பிரச்சனை, இரண்டாம் அலைக்கற்றை ஊழல் விவகாரம், ஈழம் போன்ற இன்ன பலபிரச்சனைகளை தமிழக மக்களின் மனதுகளில் கொஞ்சமேனும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது தெளிவு.\nமறுப��்கத்தில் அதிமுக வில் இருந்து வைகோவினை கழற்றி விட்ட ஜெயலலிதாவின் தான்தோன்றித் தனமான செயலினை அதிமுகவின் உறுப்பினர்களே விரும்பிவில்லை என்பதனை அவர்களின் அண்மைய நடப்புக் காட்டுகின்றது. கழற்றி விடப்பட்ட வைகோவினை கூட்டுச் சேர்க்க கருணாநிதி முயற்சி செய்ததும் அறிந்ததே. மறுபக்கத்தில் 63 தொகுதிகளை போராடிப் பெற்றுக்கொண்ட காங்கிரஸ் தனது உள்வீட்டுப் பிரச்சனைகளினாலும் தேர்தலுக்கு சற்றும் முன்னாயர்த்தமற்ற நடவடிக்கையினாலும் தேர்தலுக்கு நான்கே நாட்களுக்கு முன்னர்தான் தனது தேர்தலறிக்கையை வெளியிட்டு கடும் நகைப்புக்குள்ளாகியது. தங்கபாலுக்கு எதிராக காங்கிரஸின் உறுப்பினர்களின் உள்வீட்டுப் பிரச்சனையினால் தமிழக காங்கிரஸ் தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஆட்டம் கண்டுள்ளது உண்மையே. மேலும் தமது கட்சிக்கு எதிராகவே காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்னும் அளவிற்கு தமிழக காங்கிரஸில் உட்கட்சிப் பூசல்கள் வலுத்துள்ளன. மறுபக்கம் காட்டுக் கத்து கத்தி வரும் விஜயகாந்தும் அவருக்கு எதிராக பலமேடைகளில் வாரித்தூற்றும் வைகைப்புயலும் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கின்றார்கள். தனது கட்சி ஆட்களையே நடுரோட்டில் போட்டு துவைத்து எடுக்கும் விஜயகாந்திற்கா உங்களது வாக்கு என வைகைப் புயல் புயலாக மேடைகளில் வீசிச்கொண்டிருக்கின்றது.\nஇன்னும் ஓர் பக்கம் சீமானும் அவரது தோழர்களும் ஈழப் பிரச்சனையை முன்னிறுத்தி காங்கிரஸிற்கும் திமுக விற்கும் எதிராக தமது கள வியூகங்களை நகர்த்தியுள்ளனர். “நாம் தமிழர் இயக்கமும்”, “நான் தமிழன் திராவிடன் அல்ல” போன்றவர்கள் மொத்த திராவிடம் சார் கட்சிகளையும் அவர்கள் கொள்கைகளையும் விமரிசித்து தமிழகத்தில் தமிழர் ஆட்சிதான் அமையவேண்டும் எனவும் அதுதான் தமிழகத்திற்கும் ஈழத்தின் பிரச்சனைகளுக்கும் தீர்வு எனவும் அடித்துக் கூறிவருகின்றார்கள். திமுக அதிமுக காங்கிரஸ் போன்ற தமிழர் அல்லாத கட்கிகளை இவர்கள் தமிழகத்தில் இருந்து துரத்துவதற்கும் இந்தத் தேர்தலில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதைவிடவும் இறுதிநேரத்தில் குழம்பிக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் கவனத்தினைக் கவர்ந்து அவர்களை திமுகாவிற்கு எதிராகத் திருப்புவதற்கு என்றே விடுதலைப்புலிகள் சார்பான இணையத்தளங்களில் கனிமொழிக்கு நடேசனின் உருக்கமான கடிதம் என்று பலவகையான உருவக/உண்மைக் கதைகளை சந்தர்ப்பம் பார்த்து திருப்பி விட்டிருக்கின்றார்கள்.\nமேலும் அதிமுகவிற்கு ஆதரவாக இந்து பத்திரிகையின் ஆசிரியரும் தமது பத்திரிகை வாயிலாக திமுகவின் வண்டவாளங்களை மறைமுகமாக வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்.\nஇவ்வாறாக இன்று களமிறங்கும் பல கட்சிகளைத் தம்மோடு இணைத்து கூட்டணியாகக் களம் குதித்திருத்திருக்கின்றது திமுகவும், அதிமுகவும். இந்தக் கூட்டணிக் கட்சிகள் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் பலமா பலவீனமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதுவும் நடக்கலாம். அதுதான் தேர்கற்களம். பொறுத்திருந்து பாரப்போம் யார் யார் யாருக்கு பலம் பலவீனம் என்று..\nTags: அரசியல், உலக நடப்பு, தமிழகம், தேர்தல்\nஇலவசம் என்னும் லஞ்சம் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை ஒரு தடவை ஏமாற்றலாம், தொடர்ந்து ஏமாற்றமுடியாது என்பதை கருணாநிதி இந்த தேர்தல் தோல்வி மூலம் உணர்ந்து கொள்ளவிருக்கிறார். கட்டற்ற ஊழல் எல்லா மட்டங்களிலும் தாண்டவமாடியதையும், கருணாநிதியின் குடும்பத்தினர் அதிகார முறைகேடுகளினால் பெரும் லாபம் அடைவதையும் மக்கள் சகிக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன்\nதேடிச் சோறு நிதந் தின்று – பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பல செயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப் பருவமெய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல\nவேடிக்கை மனிதரைப் போலே – நான்\nநின்னைச் சில வரங்கள் கேட்பேன் – அவை\nநேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்\nமுன்னை தீய வினை பயன்கள் – இன்னும்\nஇனி என்னை புதிய உயிராக்கி – எனக்கேதும்\nகவலையரச் செய்து – மதி\nதன்னை மிக தெளிவு செய்து – என்றும்\nஎன்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/let-tamil-nadu-be-ruled-by-revolutionary-venkaiah-surya-fans-agitated-by-the-poster-120090400083_1.html", "date_download": "2021-01-23T07:38:21Z", "digest": "sha1:7J34GTJYRVUBAUBZOEOTZ3YARO6JVB57", "length": 11343, "nlines": 170, "source_domain": "tamil.webdunia.com", "title": "’’’தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’’ – சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு | Webdunia Tamil", "raw_content": "சனி, 23 ஜனவர��� 2021\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’’’தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’’ – சூர்யா ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nதமிழகத்தில் அரசியல் நிலவரம் நாளுக்கு\nநாள் பரபரப்பு கூடிக் கொண்டே போகிறது, அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் ஒருபுறம் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஒருபுறமிருக்க, ரஜினியின் ஆன்மீகம்\nஅரசியல் விஜய்யின் மக்கள் இயக்கம் என்று அவரவரின் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி நடிகர்கள் அரசியலில் கால் பதிக்க வேண்டுமென அழைப்பு விடுக்க, கமல்ஹாசன் தேர்தல் களம் கண்டுள்ளார்,. சீமானும் போராடி\nஇந்நிலையில் நடிகர் சூர்யாவின் போஸ்டரை ஒட்டி அவரையும் அரசியலுக்கு வருமாறு மதுரையிலுள்ள அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅதாவது, செப்டம்பர் ஐந்தாம் நாள், 23 வருடம் ஆகிறது சூர்யா திரையுலகிறு வந்து.\nஎனவே ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில் திரையுலகை ஆண்டது போதும். தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே என போஸ்டர் ஒட்டி மேலும் பரபரப்பு கூட்டியுள்ளனர் சூர்யா ரசிகர்கள்.\nபொறியியல் படிப்பில் அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது - AICTE\n9 + 4 - கூடுதல் ரயில் சேவையை வழங்கும் ரயில்வே\nமக்கள் திலகத்தின் மறு உருவமே - மதுரையை கலக்கும் விஜய் போஸ்டர்கள்\nதத்தளிக்கும் தூங்கா நகரம்: 4 மணி நேர மழையையே தாங்காத சோகம்\nதமிழகத்திற்குள் 9 சிறப்பு ரயில்கள்: எந்தெந்த ஊருக்கு தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nஅரசியல் 23 வருடம் சினிமா\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-28-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-01-23T08:13:24Z", "digest": "sha1:F5FMCCVR4PSJX4OVNUNB2C2BWNZEG4RB", "length": 4499, "nlines": 38, "source_domain": "www.navakudil.com", "title": "கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும் – Truth is knowledge", "raw_content": "\nகரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்\nBy admin on October 12, 2020 Comments Off on கரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும்\nகொரோன பண தாள், தொலைபேசி, stainless steel போன்றவற்றில் 28 தினங்கள் உயிர்வாழும் என்று கூறுகிறது அஸ்ரேலிய ஆய்வு அமைப்பான CSIRO (Commonwealth Scientific and Industrial Research Organization). இந்த புதிய ஆய்வின்படி கரோனா முன்னர் கூறியதிலும் அதிக காலம் உயிருடன் இருபது அறியப்பட்டு உள்ளது.\nமேற்படி ஆய்வு இருண்ட, 20 C வெப்பநிலையில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றில் செய்யப்பட்டது. ஆனால் வெளி இடங்களில் உள்ள UV கதிர்வீச்சு கரோனாவை வேகமாக அழிக்கும் இயல்பு கொண்டது.\nசாதாரண flu வைரஸ் மேற்படி சூழ்நிலையில் 17 தினங்கள் மட்டுமே உயிர்வாழும்.\nஅத்துடன் வெப்பநிலை 40 C ஆக இருப்பின், கரோனா 24 மணி நேரமே தொற்றக்கூடிய நிலையில் இருக்கும் என்கிறது மேற்படி ஆய்வு.\nஅமெரிக்காவின் ஆய்வின்படி கரோனா உலோகங்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் போன்ற மேற்பரப்புகள் மூலமும் பரவும். கரோனா தொற்றிய ஒருவர் தொட்ட மேற்பரப்பை சுகதேகி ஒருவர் தொட்டால் சுகதேகியையும் கரோனா தொற்றும்.\nஆனால் வேறுசில ஆய்வாளர் கரோனா 28 தினங்கள் உயிர் வாழ்வதை மறுத்து உள்ளனர். University of California பேராசிரியர் Monica Gandhi கரோனா மேற்பரப்புகள் மூலம் பரவவில்லை என்று கூறியுள்ளார். Rutgers University பேராசிரியர் Emanuel Goldman மேற்பரப்பு மூலம் கரோனா பரவுவது மிக குறைவு என்று கூறியுள்ளார்.\nசுமார் ஒரு ஆண்டின் பின்னரும் விஞ்ஞானமும் கரோனாவை திடமாக அறிய முடியாது தவிக்கிறது.\nகரோனா 28 தினங்கள் மேற்பரப்புகளில் உயிர்வாழும் added by admin on October 12, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0/54-176555", "date_download": "2021-01-23T08:21:03Z", "digest": "sha1:6U2L3X25TNDPVDKTFR3LUIPHZSCARU2K", "length": 10340, "nlines": 152, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மலையாளத்தில் அசத்திய வரு TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு ���ம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome சினிமா மலையாளத்தில் அசத்திய வரு\nபோடா போடி திரைப்படத்தில் அறிமுகமான போதே முதல் திரைப்படத்திலேயே நன்றாக நடிக்கிறாரே என்ற பாராட்டைப் பெற்றவர் வரலட்சுமி சரத்குமார்.\nஅதன் பின் விஷால் ஜோடியாக மதகஜராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் திரைக்கு வராமலே இருக்கிறது.\nஇதனிடையே பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை திரைப்படத்தில் சூறாவளி என்ற கரகாட்டப் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்தார். ஆனால், தமிழ் இயக்குநர்களின் பார்வை வரலட்சுமி மீது படவில்லை.\nமலையாள அறிமுக இயக்குநரான நிதின் ரெஞ்சி பணிக்கர், மம்முட்டி நாயகனாக நடித்துள்ள கசாபா திரைப்படத்தின் மூலம் மலையாளத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.\nநேற்று வெளியான இத்திரைப்படம் மலையாள இரசிகர்களின் வரவேற்பைப் பெற்று முதல் நாளிலேயே வெற்றி என்று சொல்லுமளவுக்கு வரவேற்பைப் பெற்றுள்ளது.\nவரலட்சுமின் மிரட்டலான நடிப்பைப் பார்த்து மலையாளத்து ரசிகர்கள் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.\nமம்முட்டி நடிக்கும் திரைப்படம் என்றாலே நடிப்பில் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடுவார். ஆனால், மம்முட்டிக்கே சவால் விடும் கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்திருக்கிறார் என வெளிவரும் விமர்சனங்களும் வரலட்சுமியைப் பாராட்டி வருகின்றன.\nதமிழில் கிடைக்காத பாராட்டுக்கள் வரலட்சுமிக்கு நிறையவே கிடைத்து வருகிறது. மலையாளத்திலிருந்துதான் நடிகைகள் இங்கு வந்து அசத்துவார்களா என்ன, இதோ தமிழிலிருந்து மலையாளத்துக்குச் சென்று அசத்தியுள்ளார் வரலட்சுமி.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇர��சி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஹட்டனில் மற்றொரு மாணவருக்கும் கொரோனா\nஅடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/15-15/71-52411", "date_download": "2021-01-23T08:50:26Z", "digest": "sha1:X2F47L7ND7WOL43JXNJAJXVSNJHVMRVT", "length": 10097, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழில் TamilMirror.lk", "raw_content": "2021 ஜனவரி 23, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் 15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழில்\n15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழில்\n15ஆவது ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏ���்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.\nஆளுநர் மாநாடு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் முதல்முதலாக ஆளுநர் மாநாடு எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களின் ஆளுநர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் 16ஆம் திகதி வடமாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடங்களுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகுறிப்பாக நல்லூர்,, நயினாதீவு மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு அளுநர்கள் விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅத்துடன் இந்த ஆளுநர் மாநாட்டை முன்னிட்டு விசேட கண்காட்சி 14ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ளதாகவும் இக்கண்காட்சியில் வடமாகாண சபையில் உள்ள அனைத்து அமைச்சுக்களும் பங்குபற்றுவதுடன் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக இந்தக்கண்காட்சி அமையவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டார்.\nமடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை\nADSTUDIO.CLOUD இன் நிரலாக்க விளம்பரம் இலங்கையில் சாதகமான மாற்றத்தை நிறுவுகிறது\nஇராசி பலன்களை வழங்க விஜய பத்திரிகை ஸ்தாபனம், VIBER உடன் கைகோர்ப்பு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஹட்டனில் மற்றொரு மாணவருக்கும் கொரோனா\nஅடுத்த வாரத்தில் 6 இலட்ச தடுப்பூசிகள்\nநடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்\nகிரிக்கெட் வீரருடன் நடிகை வரலட்சுமிக்கு திருமணமா\nகவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா... திகைத்து நிற்கும் ரசிகர்கள்\nகவர்ச்சி தொடர்பில் சமந்தா அதிரடி தீர்மானம்... ரசிகர்கள் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-02-01-26-05/30-2016-01-16-23-59-41?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2021-01-23T08:07:06Z", "digest": "sha1:2XI3THRGUNZMUWHII35RJXLM5HC4HGKQ", "length": 6553, "nlines": 14, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "நலம் காத்த ( சிவா ) திரு. பொ சிவசுப்பிரமணியம் - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "நலம் காத்த ( சிவா ) திரு. பொ சிவசுப்பிரமணியம்\nநாம்வாழுமிடம் எது என்பதை நினைவில் நிறுத்தும்போது, அங்கெல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதே உற்று நோக்கப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும். இதுவே எம் கிராமத்திற்கு நாம் தேடும் பெருமையும், குரும்பசிட்டி(யர்கள்) என்ற பெயருக்கு நாம் கொடுக்கும் மதிப்புமாகும். இதற்கமையவே எம் மண்ணில் பிறந்தவர் தம்பணி தொடர, எம் மண்ணேடு வந்து இணைந்தவர்களும் தம்மை குரும்பசிட்டியர்களாக மாற்றி எங்கள் கிராமத்திற்கு பெருமை தருகின்றனர்.\nஇந்த வரிசையில் எங்கள் கிராமத்திற்கும், எம் மக்களுக்கும் பல சேவையாற்றியவர் மறைந்த திரு பொ. சிவசுப்பிரமணியம் அவர்கள். திருமணப்பந்தத்தில் இணைந்து எம் ஊர் மகனாகிய இந்தப் பண்பாளர் பல காலம் தலை நகரில் குரும்பசிட்டி நலன்புரி சபை என்னும் அமைப்பை உயிரோட்டமாக வைத்திருந்து எங்கள் கிராமத்திற்கு சேவை புரிந்தவர்களில் ஒருவர் ஆவர். வருமானவரி இலாகாவின் யாழ்மாவட்ட பணிப்பாளராக மாற்றம் பெற்று ஊர்திரும்பிய பின் முற்றுமுழுதாக தன் ஒய்வு நேரம் முழுவதையும் எங்கள் கிராம மக்களுடனேயே பகிர்ந்து கொண்டார். மும் மொழித் தேர்ச்சி பொற்ற இந்தப் பெரியவர்;, உதவியென யார் சென்றாலும் தன்னாலான அனைத்தையும் செய்ய முன்னிற்பவர். தானாகவே முன்வந்து மற்றயவர் இடர் தீர்க்கும் உயர்ந்த உள்ளம் படைத்தவர். எவருடனும் அன்பாகப் பழகி தன் ஆழுமையால் பலரை ஆட்கொண்டவர். இவர் உரத்து ஒரு வார்த்தை உரைத்ததை எவருமே கேட்டிருக்கமாட்டார்கள். அவரது வார்த்தைகளிற்கு அவ்வளவு பெறுமதி இருந்தது.\nகடமையில் இருந்து ஓய்வு பெற்ற பின் தன் தொண்டாக நினைத்து எம் கிராமத்துப் பணிகளை ஆற்றியவர். ஊரும் இருப்பிடமும் ஒன்றாகவே துவம்சம் செய்யப்பட்ட பின் மீண்டும் தலைநகருக்கே தன் வாழ்க்கையை மாற்றினார், அங்கும் இவர் சேவை பலருக்கு எப்போதும் தேவையாக இருந்ததனால் இ��்வுலகை விட்டு நீங்கும் வரை பல நிறுவனங்களில் பகுதி நேரமாக பணியாற்றிக் கொண்டே “குரும்பசிட்டி இடம் பொயர்ந்தோர் நலன் காக்கும்” அமைப்பின் தலைவராக பதவி வகித்து, (அமைதிப்புறாக்களாக வாழ்ந்த எம் மக்களுக்கும், பொன்வயலாக இருந்த எங்கள் மண்ணிற்கும். இப்படி ஒரு அமைப்பு தேவை தானா காலத்தின் கோலத்தால் தேவைப்படுகின்றது.) இடம் பெயர்ந்த மக்களுக்காகவும், எங்கள் கிராமத்திற்காகவும் பல இடர்களைத்தாண்டி தன் பணியைத் தொடர்ந்தவர். எங்கள் கிராமத்தில் உதிர்த்த இளைய திலகங்கள் எடுக்கும் அனைத்து நிகழ்வுகழுக்கும் முன்னின்று உழைத்த பண்பாளர்.\nகுரும்பசிட்டி மகனாகப் பிறக்காத போதும், தன்னை ஒரு எங்கள் ஊர் மைந்தனாக மாற்றி இவர் புரிந்த சேவை என்றும் எங்கள் கிராமத்தின் பெயரால் நினைவில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்தம் சேவைக்கு எங்கள் மண் என்றும் தலைவணங்கும்.\nஆக்கம் :- மகேசன்மைந்தன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/gowrirajan/arasukattil/arasukattil14.html", "date_download": "2021-01-23T07:15:40Z", "digest": "sha1:V3DLR66BDMLVIJD37QC6KAFMK2ANO46D", "length": 65138, "nlines": 613, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் - 14 - Chapter - 14 - அரசு கட்டில் - Arasu Kattil - கௌரிராஜன் நூல்கள் - Works of Gowrirajan - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\n(கௌரிராஜன் அவர்களின் ‘அரசு கட்டில்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்)\nமன உளைச்சலால் குரோதமும், ஆத்திரமும் மிகுந்து அதனால் சோழச் சக்கரவர்த்தியின் மேல் பெரும் துவேஷம் கொண்ட அவரின் மகளான இராஜசுந்தரி, மிகுந்த வேகத்தோடு இளையராணியின் மாளிகைக்குள் நுழைந்தாள்.\nநோ ஆயில் நோ பாயில்\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\nஇந்திய ஓவியம் : ஓர் அறிமுகம்\nசோழ இளவரசரும், அவரின் துணைவியார் இளையராணியும், இவளின் வரவை, எதிர்பார்த்திருந்ததால், “வா இராஜசுந்தரி\nமிக்க சினத்துடன் நுழைந்த மேலைச்சாளுக்கிய அரசி, “அண்ணா, பெரிய சதி நடக்கிறது\nயாராவது அதைக் கேட்டு, எதையாவது நினைத்துக் கொள்ளப் போகின்றனர் என்று பயந்து, “கொஞ்சம் மெதுவாய்...” என்று புன்னகையுடனே கூறினாள் இளையராணி.\nஆனால், இராஜசுந்தரி காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. முன்னைவிட சற்று உரக்கவே பேசத் தொடங்கினாள்.\n“இப்போதே போய் அந்தக் கிழத்தின் நெஞ்சில் இந்தக் குறுவாளைப் பாய்ச்சிவிட்டு வருகின்றேன்” என்று தற்காப்புக்காக அரச மகளிர் இடையில் மறைத்து வைத்திருக்கும் சிறிய வாளைக் கைகளில் எடுத்துக் கொண்டாள். அப்படி எடுத்தவள் அங்கிருந்து திரும்பி வெளியே போகவும் முயன்றாள்.\nநிலைமை மோசமாகப் போய்விட்டதையுணர்ந்த அதிராசேந்திரன் விரைந்தோடி, வாயிலின் குறுக்கே நின்று அவளை வழிமறித்து, “சகோதரி\n” என்ற இராஜசுந்தரியின் விழிகள் ‘மல மல’வென்று நீரைச் சொறிந்தன.\nஅதிராசேந்திரன் கதவைத் தாழிட்டு இராஜசுந்தரியின் கன்னத்தில் வழிந்த நீரைத் துடைத்து, அவளை இருக்கையில் இருத்த முயன்றான்.\n“என்னை விட்டுவிடுங்கள் அண்ணா. மகனுக்குத் துரோகம் இழைக்கும் பெற்றோர்களைக் கொல்வதில் தவறில்லை. சகோதரனுக்காக ஒரு சகோதரி தகப்பனைக் கொன்று தன்னையும் மாய்த்துக் கொண்டாள் என்று வரலாற்றில் எழுதப்படட்டும்\nஇராஜசுந்தரி சொல்வதைக் கேட்ட அதிராசேந்திரன், ஆவேசப்படும் அளவுக்கு ஏதோ நடந்திருக்கிறது அது எதுவாயிருக்கும் என்று மனதில் கேள்வியை எழுப்பி, “சகோதரி, நீ ஆத்திரம் கொள்ளும் அளவுக்கு அங்கே என்னம்மா பேசிக் கொண்டார்கள்\n“பெரிய மகனுக்குத் துரோகம் இழைத்துவிட்டார்கள். உனக்குப் பிறகு வேங்கியானுக்கு இளவரசுப் பட்டம் கட்டப் போகிறார்களாம். என் தம்பி மதுராந்தகனுக்குப் பதிலாக, அவனைக் காஞ்சிக்கு அரசப் பிரதிநிதியாக ஆக்கப் போகிறார்களாம். அதை உறுதிப்படுத்தும் முறையில் மதுராந்தகிக்கும், இராசேந்திரனுக்கும் மணம் முடிக்கப் போகிறார்களாம். எப்படி இருக்கிறது வேடிக்கை\n ஏதாவது ஒன்று, நடந்தால்தான் இதற்கு வழி பிறக்கும்” என்று பொங்கும் சினத்துடன் மீண்டும் வெளியே போக முயன்ற இராஜசுந்தரியைத் திரும்பவும் தடுத்து, அதே வேகத்தில் அவள் கையிலிருந்த குறுவாளையும் வாங்கிக் கொண்டான்.\nஅவளின் அழகிய அதரம் கோபத்தினால் சிவந்தது. “என்னிடமிருந்து ஏன் கத்தியை வாங்கிக் கொண்டாய் நான் செய்யப் போவது புனித காரியம் நான் செய்யப் போவது புனித காரியம் அதனால் இச்சோழ சாம்ராஜ்யமே நன்மை அடையப் போகிறது” என்றாள்.\nஇளவரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆத்திரத்தோடு இருக்கும் இராஜசுந்தரியை முதலில் சாந்தப்படுத்த வேண்டும் என்று, “சகோதரி சோழ அரசுப் பொறுப்பு மூத்த மகன் என்ற முறையில் எனக்குத்தான் வரும். பரம்பரை பரம்பரையாக வந்த இப்பழக்கத்தை நம் தந்தையால் அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. அப்படி ஏதாவது செய்தால் நாட்டில் குழப்பம்தான் வரும். அதனால் எந்தவிதக் கவலையுமின்றி நிம்மதியாக அந்த இருக்கையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து கொள் அம்மா” என்றான்.\n“என் கணவர் மேலைச்சாளுக்கிய மன்னர் இருக்கும் வரை உங்களுக்கு அரசு கட்டில் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ஆனால்... உங்களுக்குப் பிறகு அந்தக் கேள்வியைக் கொஞ்சம் மனதிலிருத்தி யோசித்துப் பாருங்கள். தம்பி மதுராந்தகன் கதி என்னாவது பரம்பரையாக சோழ வம்ச அரசர்களே ஆண்டு வந்த இந்த அரசு கட்டிலை, எங்கிருந்தோ வந்திருக்கும் இராசேந்திரன் அல்லவா கைப்பற்றிக் கொள்வான் போலிருக்கிறது”\n“அப்படி நடக்��ாது, நடக்கவும் முடியாது. அம்மாதிரி நடக்கவும் விடமாட்டேன்” என்று அந்த அறையே அதிரும்படிக் கத்தினான் அதிராசேந்திரன்.\nஇளையராணி திடுக்கிட்டுப் போனாள்; இராஜசுந்தரியும் வாயடைத்து நின்றாள்.\n இளவரசருக்கு இப்போதுதான் ரோஷமே வந்திருக்கிறது போலிருக்கிறதே. இது தொடர்ந்திருக்குமேயானால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிய இளையராணி, தன் கணவன் மேலும் என்ன சொல்லப் போகின்றான் என்பதை அறிவதற்காக அவனைப் பார்த்தாள்.\nவாயடைத்து நின்ற இராஜசுந்தரியே பேசலானாள். “அண்ணா என் கணவரை எப்படியாவது இங்கே வரவழைக்க வேண்டும். மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதைக் கொடும்பாளூர்க் குறுநில மன்னனுடன் நாம் கலந்தாலோசிக்க வேண்டும். காலம் கடத்தாமல் இன்றைய இரவே அதைப் பற்றிப் பேச வேண்டும்” என்றாள் பரபரப்போடு.\n“இராஜசுந்தரி சொல்வது போலவே இன்றைய இரவு இதுபற்றிப் பேசலாம். அதற்காக, கொடும்பாளூர்க் குறுநில மன்னரை சந்தித்துவிட்டு வருகின்றேன். அதுவரை எனக்காக உணர்ச்சிப் பெருக்கால் எதையாவது செய்து தொலைக்காமல் இங்கே நீ இருக்க வேண்டும்” என்றான் சோழ இளவரசன் அழுத்தமாக.\nகதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.\n” என்று அதிராசேந்திரன் வினவ, “நான்தான் வீரசோழ இளங்கோவேளான்” என்றான்.\nநல்ல உயரத்துடனும், முகத்தில் மெல்லிய மீசையும், கயறு போல் மெலிந்த தேகத்துடனும் நின்று கொண்டிருந்த ஒருவன் அதிராசேந்திரனை வணங்கி, “மன்னர் பேச்சு மூச்சின்றி இருக்கின்றார். முதன் மந்திரி தங்களைத் தாமதிக்காது உடனே வரச் சொன்னார்\n“அரசருக்கு ஒன்றும்...” என்று பதறிய சோழ இளவரசனின் கண்கள் கலங்கின.\n“வருத்தப்பட இது நேரமில்லை சக்கரவர்த்தி” என்ற சோழ வேளான், ‘சக்கரவர்த்தி’ என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அதிராசேந்திரனைத் துரிதப்படுத்தினான்.\nமேலாடையைச் சரி செய்து, அவனுடன் புறப்பட ஆயத்தமான சோழ இளவரசன், இளையராணியையும், இராஜசுந்தரியையும் பின்னால் வரும்படிக் கூறிவிட்டு, மன்னரின் அறை நோக்கி நடக்கலானான்.\n” என்று திரும்பவும் அழைத்தான் வீரசோழ வேளான்.\nஇன்னும் நான் இளவரசனாகத்தானே இருக்கின்றேன். சோழப்படையின் ஆயிரம் புரவி வீரர்களுக்குத் தலைவனாயிருக்கும் இவன், நம் நம்பிக்கைக்கு உரியவன்தானா திடீர் என்று சக்கரவர்த்தி என்று என்னை ஏன் அழைக்கின்றான் திடீர் என்று ��க்கரவர்த்தி என்று என்னை ஏன் அழைக்கின்றான் என்று அவனை ஏறிட்டுப் பார்க்க, “என்ன பார்க்கின்றீர்கள் சக்கரவர்த்தி என்று அவனை ஏறிட்டுப் பார்க்க, “என்ன பார்க்கின்றீர்கள் சக்கரவர்த்தி நான் உங்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் உகந்தவன். வேண்டுமானால் கொடும்பாளூராரிடம் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்; நீங்கள் இடும் ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றக் காவல் நாயாகக் காத்திருக்கின்றேன் நான் உங்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் உகந்தவன். வேண்டுமானால் கொடும்பாளூராரிடம் என்னைப் பற்றி விசாரித்துப் பாருங்கள்; நீங்கள் இடும் ஒவ்வொரு கட்டளையையும் நிறைவேற்றக் காவல் நாயாகக் காத்திருக்கின்றேன்\nவேந்தரின் இருக்கையைச் சுற்றிப் பட்டத்தரசியும், முதன் மந்திரியும், அரச மருத்துவரும் இருந்தனர்.\nசோழ இளவரசனைக் கண்டதும், “சக்கரவர்த்தி மோசம் செய்துவிட்டார் மகனே” என்று கண் கலங்கி அழுத உலகமுழுதுடையாள், துயர மிகுதியால் அவனைக் கட்டிக் கொண்டாள்.\n” என்று அவனும் கதற, அரசரின் மூடிக் கொண்டிருந்த வாயை, மருத்துவர் கடினப்பட்டுத் திறந்து தேனில் குழைத்த மருந்தை நாவில் தடவினார்.\n” என்று வருத்தம் மிகுந்த குரலில் பிரமாதிராசர் கேட்க, “நாடித் துடிப்பு நம்பிக்கையூட்டும்படி இல்லை\nபட்டத்தரசியைச் சந்திக்க, கடார தேசத்திலிருந்து ஒரு பெண்ணும், ஆண்மகன் ஒருவனும் வந்திருப்பதாகத் தெரிவித்தான் காவல் வீரன்.\n“இப்படிப்பட்ட நிலையில் நான் எப்படி அவர்களைச் சந்திப்பது நீங்களே என்ன என்று கேட்டுவிடுங்கள்” என்று முதன்மந்திரியிடம் கூறினாள் பட்டத்தரசி.\n‘இப்போது ஏன் அவர்கள் இங்கே வர வேண்டும் மாளிகைக் காவற்தலைவனுக்கு யாரையும் உள்ளேவிட வேண்டாமென ஏற்கனவே நான் உத்தரவு செய்துவிட்டேனே மாளிகைக் காவற்தலைவனுக்கு யாரையும் உள்ளேவிட வேண்டாமென ஏற்கனவே நான் உத்தரவு செய்துவிட்டேனே எப்படி அவனை மீறி இவர்கள் உள்ளே வந்தார்கள்...’ என்று சிந்தனையில் ஆழ்ந்த பிரமாதிசாசர், கடார இளவரசியை அழைத்து வரும்படி வீரனுக்குக் கட்டளையிட்டார்.\nமயக்கும் யவ்வனங்களுடன் எதற்கும் அசையாத பிரமாதிராசர் மனதையே அசைக்கும் விதத்தில், வசீகரத் தோற்றத்துடனிருந்த இரத்தினாதேவி, முதன் மந்திரிக்கு வணக்கம் தெரிவித்தாள்.\nஏற்கனவே அவளைப் பற்றிய செய்தி அவருக்குத் த��ரிந்திருந்ததால், எச்சரிக்கையுடனேயே “என்ன விஷயம் நீங்கள் யார்\n“நான் கடார நாட்டைச் சேர்ந்தவள். பெயர் இரத்தினாதேவி. எங்கள் அரசரின் நல்லெண்ணத் தூதுவராக சோழ மன்னரைச் சந்திக்க வந்திருக்கின்றேன். சக்கரவர்த்திக்கு ஆபத்து என்று கேள்விப்பட்டதும், விரைந்து வந்திருக்கின்றேன். எங்களிடம் அவர் உயிரைக் காப்பாற்றும் அதிசய குளிகை ஒன்று இருக்கிறது. அனுமதித்தால் சக்கரவர்த்தியின் உயிரை என்னால் காப்பாற்ற முடியும்” என்று உறுதியுடன் கூறினாள் அவள்.\nமுதன் மந்திரியின் உள் மனம் விழிப்புப் பெற்றது. ஏற்கனவே என் காதுகளுக்கு இவளைப் பற்றி அம்மாதிரி செய்தி ஒன்றும் எட்டவில்லையே என ஏற இறங்க அவளைப் பார்க்கலானார்.\n“நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு கணத்தையும் அரசர் உயிரைக் காப்பாற்றலாம் என்று எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை அழிக்க வந்த யமனாகவே நான் கருதுகிறேன். அதனால், தாமதிக்காது அரசருக்குச் சிகிச்சை செய்ய எங்களை அனுமதிக்க வேண்டும்” என்றாள்.\nமுதலமைச்சர் சற்று நேரம் சிந்தித்துவிட்டு, “அம்மணி, உங்களை சிகிச்சைக்கு அனுமதிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். ஏனென்றால் மன்னர் உயிருக்கு அரச மருத்துவர் ஒரு நாழிகை கெடு கொடுத்துள்ளார். அதற்குள் நீங்கள் ஏதாவது செய்து அதனால் ஏதாவது நடந்துவிட்டால், சோழ அரசகுடும்பத்தினருக்கும் மக்களுக்கும் என்னால் பதில் சொல்ல முடியாது\nஇரத்தினாதேவி இப்பதிலைக் கேட்டு பெரும் படபடப்புக்கு உள்ளானாள். நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகளை வழித்துவிட்டு, “என்னிடம் இருக்கும் குளிகையின் மதிப்பை நீங்கள் உணராததாலே இப்படிக் கூறுகிறீர்கள். அது விலை மதிக்க முடியாத பொக்கிஷம். என்னை நீங்கள் அனுமதிக்காவிட்டால் மன்னர் உயிர் பிரிய நீங்கள்தான் காரணம் என்ற பழிச் சொல்லுக்கு ஆளாவீர்கள். அதனால் சற்றும் யோசிக்காது அனுமதியுங்கள்” என்றாள் பணிவுடனே.\nமுதன் மந்திரி அவளை ஏறிட்டு நோக்கினார். இந்தச் சிறிய வயதில் இவ்வளவு துணிவாய்ப் பேசுகின்றாள். வரவேற்க வேண்டிய அம்சம்தான். சக்கரவர்த்தியின் உயிரை காப்பாற்றும் அபூர்வக் குளிகை இவளிடம் எப்படி வந்தது என்ற சிந்தனையுடனே அவளைப் பார்க்க...\n“நான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறிய வயதிலிருந்து மருத்துவம் கற்க ஆசைப்பட்டு, எங்கள் அரச வைத்தியர��டம் பயின்றேன் அவர் பல நாள் ஆராய்ச்சி செய்து, மிகவும் கஷ்டப்பட்டு இதைக் கண்டு பிடித்திருக்கின்றார். நான் அவரின் நம்பிக்கைக் குரியவளாயிருந்ததால் எனக்கு அந்தக் குளிகையில் ஒன்றைக் கொடுத்து மிக நெருக்கமானவர்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சோழ அரசரைத் தவிர எனக்கு நெருக்கமானவர் யார் அவர் பல நாள் ஆராய்ச்சி செய்து, மிகவும் கஷ்டப்பட்டு இதைக் கண்டு பிடித்திருக்கின்றார். நான் அவரின் நம்பிக்கைக் குரியவளாயிருந்ததால் எனக்கு அந்தக் குளிகையில் ஒன்றைக் கொடுத்து மிக நெருக்கமானவர்களுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சோழ அரசரைத் தவிர எனக்கு நெருக்கமானவர் யார் என் அபூர்வக் குளிகையால் அவர் பிழைத்துக் கொண்டால், எங்கள் நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் உறவு பலப்படாதா என் அபூர்வக் குளிகையால் அவர் பிழைத்துக் கொண்டால், எங்கள் நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் உறவு பலப்படாதா அந்த நப்பாசையில்தான், நான் மன்னருக்கு மருத்துவம் செய்ய விரும்புகின்றேன் அந்த நப்பாசையில்தான், நான் மன்னருக்கு மருத்துவம் செய்ய விரும்புகின்றேன்\nமுதன் மந்திரி இவளை அனுமதிக்கலாமா கூடாதா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இளவரசன் அதிராசேந்திரன் அங்கே வந்தான்.\nஅவனிடம் விஷயத்தைப் பிரமாதிராசர் சொல்ல, “எல்லாம் கடந்து போய்விட்டது. இனிமேல் நீங்கள் மருத்துவம் செய்வது வீண்” என்று கடார இளவரசியிடம் கூறினான் சோழ இளவரசன்.\n“இல்லை. இன்னும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால் அபூர்வக் குளிகையின் ஆற்றல் அளவிட முடியாதது அதனால்தான் உங்களை நான் வற்புறுத்துகின்றேன் அதனால்தான் உங்களை நான் வற்புறுத்துகின்றேன்\nஅதிராசேந்திரன் முதலமைச்சரைப் பார்க்க, அதற்குள் துணைத்தளபதி தன்மபாலர் வந்தார்.\nஅனைவரும் பட்டத்தரசியிடம் இது பற்றிக் கூற, “கடைசி நேரம் அவர்கள்தான் முயற்சிக்கட்டுமே” என்று உலகமுழுதுடையாள் சிகிச்சைக்குச் சம்மதித்தாள்.\nமுதலமைச்சர் வேறு வழியின்றி அவளை மருத்துவம் செய்ய அனுமதித்தார்.\n‘ஒரு விஷயத்தை நாம் நடக்கவிடக் கூடாது என்று முடிவு கட்டினாலும், நம்மை மீறி அது நடக்கத்தான் செய்கிறது’ என மனதில் எண்ணிய பிரமாதிராசர், சிகிச்சை முடிந்ததுமே இவளைக் கடார நாட்டிற்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் சோழ நாட்டிற்கு நல்லது என்று மனதிற்குள் கூறிக் கொண்டார்.\nமயங்கிய நிலையில் இருந்த அரசரின் நாடித் துடிப்பை ஆராய்ந்த இரத்தினாதேவி, சாமந்தனிடம் குளிகையைத் தேனில் குழைக்கும்படிக் கட்டளையிட்டாள்.\nசந்தனக் கல்லில் சிறிய தந்தப் பேழைக்குள்ளிருந்த குளிகையை எடுத்து உரசினாள்.\nபச்சையும், கறுப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் மருந்துக் கலவை ஒன்று குளிகையிலிருந்து வெளிப்பட்டது.\nநாடியைப் பிடித்தபடி, கொப்புளில் கலவையைத் தடவிய கடார இளவரசி, உள்ளங்கை, உள்ளங்கால், நெற்றி இவற்றில் மருந்தைத் தடவி, உடம்பில் சூட்டை உண்டாக்கினாள். நூறு நொடிகளுக்கு ஒருமுறை, நாவில் இன்னொரு குளிகையைத் தேனில் குழைத்துத் தடவிக் கொண்டிருந்தாள்.\nநாடித் துடிப்பு இன்னும் பலவீனமாய்க் கீழே இறங்கிக் கொண்டிருந்தது.\nமருந்தின் அளவை இரட்டிப்பாக்கினாள். அது தவிர கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறக் கலவையைக் கொப்புளில் தடவிக் கொண்டேயிருந்தாள்.\nஅரச மருத்துவர் சொன்ன கெடு நெருங்கிக் கொண்டிருந்தது.\n‘எனக்குத் தெரியாத மருத்துவத்தையா இவள் செய்துவிடப் போகின்றாள்; பார்த்துவிடலாம்’ என்று கேலியுடன் இவளைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரை அருகில் அழைத்து நாடியைப் பார்க்கும்படிச் சொன்னாள் கடார இளவரசி.\nநாடியில் கை வைத்த வைத்தியர் அதிர்ந்து போனார். வாதம், பித்தம், சிலேத்துமம் மூன்றும் இறங்கு முகத்திலிருந்த நிலை மாறி, பலம் பெற்று, புதிய வலிவுடன் ஒரே சீராய் இயங்கும் நிலைமைக்கு வந்து கொண்டிருந்தது\nஅரசர் பிழைத்துவிட்டார் என்ற நற்செய்தி அரண்மனை முழுவதும் பரவியது.\nகௌரிராஜன் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம�� - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உ���ையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்ப��� - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஆசிரியர்: ந. வினோத் குமார்\nதள்ளுபடி விலை: ரூ. 145.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: உலகம் முழுவதும் வளர்ச்சிக்கான முதல் விதையை ஊன்றியவர்களும் சிறுமை கண்டு சீறியெழுந்தவர்களும் பெண்களே என்கிறார்கள் மானுடவியலாளர்கள். இயற்கையைச் சுரண்டி வாழாமல் அண்டிவா��� வழிநடத்தியவர்களும் பெண்கள்தாம்.\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennailibrary.com/parthasarathy/piranthamann/piranthamann9.html", "date_download": "2021-01-23T08:10:20Z", "digest": "sha1:U2EVBFFENNMRCMWNOFKLJ62DKIWVB7TX", "length": 74426, "nlines": 567, "source_domain": "www.chennailibrary.com", "title": "பிறந்த மண் - Pirantha Mann - தீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் - Deepam Naa. Parthasarathy Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவணை.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nதினம் ஒரு நூல் வெளியீடு (23-01-2021) : சிதம்பர வெண்பா - Unicode - PDF\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதரணிஷ்மார்ட்.காம் : 5% - 50% தள்ளுபடி விலையில் நூல்கள் வாங்க\nவிவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ம் கட்ட பேச்சும் தோல்வி\nதிட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி : விவசாயிகள்\nபுத்தக கண்காட்சி நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு\nநுரையீரல் தொற்றை குறைக்க சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை\nஜன.28-இல் இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை\nதமிழ் திரை உலக செய்திகள்\nஅறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார் கமல்\nராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அக்டோபர் 8ல் வெளியீடு\nஹிந்தியில் ரீமேக் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன்\nபா.ரஞ்சித்தின் பொம்மை நாயகி படத்தில் ஹீரோவாக யோகி பாபு\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள்\nஅழகியநம்பி அந்தக் கடையில் என்ன வேலைகளைச் செய்ய வேண்டுமென்பதை அன்று மாலையே பிரமநாயகம் விளக்கிக் கூறிவிட்டார். தன் வேலையையும், அதை யாருக்குக் கீழிருந்து தான் செய்ய வேண்டுமென்பதையும் அறிந்தபோது முதலில் அவன் சிறிது கூச்சமும், தயக்கமும் அடைந்தான்.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n\"காலையிலே உன்னை அழைத்துக் கொண்டு போய் அறிமுகப்படுத்தினேனே, அந்தப் பெண்ணோடு துணையாக இருந்து அலுவல்களைக் கவனித்துக் கொள்ளத்தான் உன்னை இங்கே அழைத்து வந்தேன். அவள் பெயர் பூர்ணா. சிங்கள இனத்தைச் சேர்ந்தவள் அவள். ஒரு மாதிரிப் பண்புடையவள். இந்தக் கடையில் சலுகைகளும், மற்றவர்களை அதிகாரம் செய்யும் உரிமையும் - என்னைக் காட்டிலும் அவளுக்குத்தான் அதிகம். தம்பீ அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு ஆதரவும், உரிமையும் இருப்பதற்குக் காரணம் உண்டு. முதல் முதலாக நான் இங்கே வந்தபோது ஒரு உறுதியும் எழுதி வாங்கிக் கொள்ளாமல் எனக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்துக் கடையும் வைத்துக் கொடுத்தது இந்தப் பூர்ணாவின் தகப்பனார் தான். நான் கடையில் இலாபம் கண்டு வியாபாரத்தில் முன்னுக்கு வந்ததும் அவருடைய கடனை அடைத்துவிட்டேன். ஆனால், அதே சமயம் எனக்குக் கடன் கொடுத்து உதவிய அந்தப் புண்ணியவாளர் நொடித்துப் போனார். வியாபார சம்பந்தமாக நான் செய்த சில இரகசிய வேலைகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். வியாபாரத்தில் முன்னுக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ சூழ்ச்சிகளைச் செய்து தானாக வேண்டியிருக்கிறது. ஆனால் பண்புள்ள அந்த மனிதர் என் சூழ்ச்சிகளைக் காட்டிக் கொடுப்பதாகப் பயமுறுத்தியோ, வேறு தந்திரத்தை மேற்கொண்டோ, என்னைக் கெடுக்க முன்வரவில்லை. தம்முடைய பெண் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டில் சும்மா இருக்கிறாள் என்றும் அவளை நான் என் கடையில் கௌரவமான ஒரு வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் என்னிடம் வந்து வேண்டிக்கொண்டார். அந்த மனிதரிடம் நான் பட்டிருந்த நன்றிக் கடனைத் தணித்துக் கொள்வதற்காக அவர் பெண்ணை இந்தக் கடை சம்பந்தமான எல்லா அலுவல்களையும் மேற்பார்க்கவும், வியாபார சம்பந்தமான தபால் போக்குவரவு, பாங்குக் கணக்கு முதலியவற்றைக் கவனித்துக் கொள்ளவும் நியமித்தேன். மறு வருஷமே அந்தப் பெண்ணின் தகப்பனார் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு அவள் ஒரே பெண்தான்.\n\"தகப்பனார் இருக்கிறவரை கடையின் முதலாளியாகிய எனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொண்டிருந்த அவள் அதன் பிறகு தனிக் கௌரவமும், மமதையும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். சாதாரணப் பதவியை 'ஸ்டோர் செகரெட்டரி' என்று தானாகவே மாற்றிக்கொண்டு தனி அந்தஸ்தும், அதிகாரமும் கொண்டாடத் தொடங்கி விட்டாள். நான் சொல்லவும் முடியாமல் மறைக்கவும் முடியாமல் சிக்கிக்கொண்டு தவிக்கிறேன். வியாபார இரகசியங்களும், சூழ்ச்சிகளும் தெரிந்த ஒருத்தியை வெளியே அனுப்பிவிட்டால் இன்னொரு நாட்டிலிருந்து இங்கே வந்து வியாபாரத்தில் முன்னுக்கு வந்திருக்கிற எனக்கு எவ்வளவோ தொல்லைகள் ஏற்படும். அவள் என்ன செய்தாலும் சரி என்று பேசாமல் பொறுமையோடு நாட்களைக் கடத்திக் கொண்டு வருகிறேன். 'நரி, இடம் போனாலென்ன வலம் போனாலென்ன மேலே விழுந்து கடிக்காமல் போனால் சரி' என்று அவள் போக்கில் விட்டுவிட்டேன். ஆனால், இனியும் தொடர்ந்து அவளை அப்படி விட்டுவிட்டுப் பேசாமல் இருந்து கொண்டிருப்பதில் பயனில்லை. வரவர அவள் போக்கைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. அது மட்டுமில்லை; என் போக்கைக்கூடக் கட்டுப்படுத்துகிற அளவுக்கு அவள் வளர்ந்து விட்டாள். இந்தச் சில மாதங்களாகவே என் மனத்தில் அவளைப் பற்றிய குழப்பம் தான் தம்பீ ஊருக்கு வந்ததும் உன்னைச் சந்தித்ததும், இங்கே என்னோடு அழைத்துக் கொண்டு வந்ததும் என்ன நோக்கத்திற்காக என்பது உனக்கு இப்போது ஒருவாறு புரிந்திருக்கும். திடீரென்று அவளை வெளியே போகச் சொல்லிவிட்டு உன்னை அந்த ஸ்தானத்தில் உட்கார்த்திவிடுவேன். ஆனால் அப்படிச் செய்வது சாமர்த்தியமான காரியமில்லை. உனக்கு, என்னுடைய வியாபாரத்துக்கு, எனக்கு, எல்லாவற்றுக்குமே விபரீதமான விளைவுகளைக் கண்மூடித் திறப்பதற்குள் அடுக்கடுக்காக உண்டாக்கி விடுவாள் அவள். அவ்வளவிற்கு அவள் சாமர்த்தியக்காரி.\n\"உன்னை அவளுக்கு அடங்கிய ஆள்போல வேலைக்கு அமர்த்தி வைப்பதே அவளைப் படிப்படியாகத் தேவையற்ற��ளாக்கி வெளியேற்றப்போவதன் பூர்வாங்க ஏற்பாடுதான் என்பதை நீ புரிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும். வியாபார சூட்சுமங்கள், கடையின் வரவு செலவு, இலாபக் கணக்குகளை வைத்திருக்கிற விதம், எல்லாவற்றையும் பக்கத்தில் இருந்தே அவளுக்கு அடங்கி ஒடுங்கி வேலை கற்றுக் கொள்கிறவனைப் போல நீ கற்றுக்கொண்டு விட வேண்டும். இதுவரை அந்த அறையில் அவளைத் தவிர வேறுயாரும் இருந்ததில்லை. ஆனால், இனிமேல் அதே அறையில் அவளுக்குப் பக்கத்தில் இருந்துதான் உன் வேலையைச் செய்யப்போகிறாய் நீ. உனக்காகவே ஒரு மேசை நாற்காலியை அந்த அறைக்குள் அவளுக்குப் பக்கத்தில் போட்டுவிடச் சொல்கிறேன். கூச்சம், வெட்கம், தயக்கம் எதுவுமே உன்னிடம் இருக்கக்கூடாது. முழுக்க முழுக்கக் காரியத்தில் கண்ணாக நடந்து கொள்ள வேண்டும். நீ எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகவும், சாதுரியமாகவும் நடந்து கொள்கின்றாயோ அவ்வளவு விரைவாக அவளை இங்கிருந்து கிளப்புவதற்கு ஏற்பாடு செய்துவிடுவேன் நான். பூர்ணாவைச் சாதாரணப் பெண்ணாக நினைத்துவிடாதே; ஒரு இராச தந்திரிக்குத் தேவையான சூதுவாது, சூழ்ச்சிகளுக்கு மேல் அதிகமாகவே அவளுக்குப் பொருந்தியிருக்கின்றன. நீ அவளுக்கு இடையூறாக இங்கே வந்திருக்கிறாய் என்று தெரிந்தால் எதையும் செய்து உன்னை மடக்கப் பார்ப்பாள். கவனமாக நடந்து கொள்.\"\nஒரு பெரிய கதையையே சொல்லி முடிக்கிறவர் போல அழகியநம்பிக்கு இவ்வளவையும் சொல்லி முடித்தார் பிரமநாயகம். கேட்டுக் கொண்டு பெருமூச்சு விட்டான் அவன். கடிதங்களை எழுதித் தபாலில் சேர்ப்பதற்காகச் சோமுவிடம் கொடுத்துவிட்டுத் 'தானும் சிறிது நேரம் உடலைக் கீழே சாய்க்கலாம்' என்று அவன் தன் அறையில் பாயை விரித்துப் படுத்திருந்தான். படுத்து இரண்டு மூன்று நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அடுத்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த பிரமநாயகம் விழித்துக் கொண்டுவிட்டார். குழாயடியில் போய் முகத்தைக் கழுவிக் கொண்டு நேரே அழகியநம்பியின் அறைக்கு வந்தார். அழகியநம்பிக்குப் பகலில் தூங்கும் பழக்கம் கிடையாது. சும்மா கண்களை மூடிக்கொண்டு உடல் அலுப்புத் தணிவதற்காகப் படுத்திருந்தான். காலடியோசை கேட்டதும் அறைக்குள் வருவது யார் என்று பார்ப்பதற்காகக் கண்களைத் திறந்தான். பிரமநாயகம் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் மரியாதைக்காக எழுந்திர���ந்து நின்றான். \"தூங்குகிறாயா உன்னிடம் சில முக்கியமான விஷயங்களை இப்போதே சொல்லிவிடலாம் என்று பார்த்தேன்\" - என்றார் அவர்.\n\"நான் தூங்கவில்லை. சும்மாதான் படுத்துக் கொண்டிருந்தேன்\" - என்றான் அழகியநம்பி. \"அப்படியானால் இதோ ஒரு நிமிடம் பொறு வந்துவிடுகிறேன்\" - என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று அறையின் கதவுகளை அடைத்துத் தாழிட்டு விட்டு வந்தார் அவர். அறைக்குள்ளே மங்கிய இருட்டுப் படர்ந்தது. 'ஸ்விட்ச்' இருந்த இடத்தைத் தடவி மின்சார விளக்கைப் போட்டார். செய்கிற முன்னேற்பாடுகளையும், முன்னெச்சரிக்கையையும் பார்த்தபோது அவர் சொல்லப் போகிற செய்தி முக்கியமானதாகவும், பரம் இரகசியமாகவும் இருக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டு வியந்தான் அழகியநம்பி.\nபிரமநாயகம் உள்ளே வந்து அவனிடம் கூறிய விரிவான செய்திகள் தாம் மேலே கூறப்பட்டவை. இந்த இரகசியங்களைப் பேசி முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்கு வெளியே வந்த போது மாலை மூன்று மணி. அதற்குள் சமையற்காரச் சோமு தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து காப்பி, சிற்றுண்டி தயாரித்திருந்தான். காபி சிற்றுண்டியை அருந்திவிட்டுச் சமையற்காரச் சோமுவுக்குக் கீழ்வரும் கட்டளையைப் பிறப்பித்தார் பிரமநாயகம்.\n தம்பியோடு போய் ஊரைச் சுற்றிக் காட்டிவிட்டுக் கடற்கரையில் சிறிதுநேரம் இருந்துவிட்டு வா. வந்தபிறகு இராத்திரிச் சமையலுக்கு அடுப்பு மூட்டினால் போதும். தம்பீ\n\" - என்றான் சோமு. \"தம்பீ அழகு எனக்குக் கொஞ்சம் கடை வியாபார சம்பந்தமான வேலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாட்களாக ஊரில் இல்லாததால் அவற்றை இன்றே கவனிக்க வேண்டும். இல்லையானால் நானே உன்கூடச் சுற்றிக் காட்டுவதற்கு வரலாம்\" - என்று அழகியநம்பியை நோக்கிக் கூறினார் அவர். \"அதனாலென்ன பரவாயில்லை. நான் சோமுவையே அழைத்துக் கொண்டு போகிறேன்\" - என்று தன்னடக்கமாக அவருக்குப் பதில் கூறிவிட்டான் அவன். பிரமநாயகம் கடைக்குள் சென்றார். அழகியநம்பி வெளியில் புறப்படுவதற்கு தயாரானான். சமையற்காரச் சோமு சமையலறைக்குரியதாயிருந்த தன் தோற்றத்தை வெளியில் புறப்பட்டுச் செல்வதற்கு ஏற்றதாக மாற்றத் தொடங்கினான். படிய வாரிவிட்ட தலையும் பளபளவென்று மினுக்கும் சில்க் அரைக்கைச் சட்டையும் சரிகை அங்கவஸ்திரமுமாகப் பத்தே நிமிஷத்தில் பணக்காரத் தோற்றத்தோடு அழகியநம்பிக்கு முன்னால் வந்து நின்றான் சோமு.\n\" - என்று கேலியாகக் கேட்டான் அழகியநம்பி. அதைக் கேட்டுச் சிறிது வெட்கமடைந்தது போல் சிரித்துக் கொண்டான் சோமு. அந்தச் சிரிப்பில் அசடு வழிந்தது.\n வா, போகலாம்\" - என்று அவனைக் கூட்டிக் கொண்டு வெளியேறினான் அழகியநம்பி. அவர்கள் பின் பகுதியிலிருந்து கடைக்குள் நுழைந்தபோது கடையில் சரியான வியாபார நேரம். போக வழியே இல்லை என்று சொல்லுகிற அளவுக்கு ஆண்களும் பெண்களுமாக ஏகக் கூட்டம். மாலை நேரத்து வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு ஓரமாக வழியை விலக்கிக் கொண்டு அழகியநம்பியும் சோமுவும் வெளியே வந்தனர். அப்படி வரும்போது பூர்ணாவின் அறைக்குள் பிரமநாயகமும், அவளும், ஏதோ இரைந்து சப்தம் போட்டு விவாதித்துக் கொண்டிருப்பது அவன் செவிகளில் விழுந்தது. அதற்காக அவன் அந்த அறை வாசலில் தயங்கி நிற்கவில்லை. நடந்து வருகிறபோதே தானாகக் காதில் விழுந்ததை மட்டும் கேட்டுக் கொண்டு சென்றான். தெருவில் இறங்கி நடந்தனர் இருவரும். டவுன்பஸ் நிறுத்துமிடத்தில் போய்ப் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டு நின்றனர். \"தம்பீ நாம் முதலில் மியூஸியத்தைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் மிருகக் காட்சி சாலைக்குப் போகலாம். கடற்கரையைக் கடைசியாக வைத்துக் கொள்ளுவோம். அப்படி வைத்துக் கொண்டால்தான் கடற்கரையில் கால்மணி அரைமணிக்கூறு இருந்து காற்று வாங்கிவிட்டு வரலாம்,\" - என்று சுற்றிப் பார்க்கும் திட்டத்தை விவரித்தான் சோமு.\n\"நான் ஊருக்குப் புதிய ஆள். எந்த இடம் எங்கே இருக்கிறது எப்படி எப்படிப் போய்வரவேண்டும் ஒரு விவரமும் எனக்குத் தெரியாது. நீ எப்படிச் சொல்லுகிறாயோ அப்படி நான் கேட்கத் தயார்\" - என்று மொத்தமாகத் தன் சம்மதத்தையும் தன்னையும் சேர்த்துச் சோமுவிடம் ஒப்படைத்தான் அழகியநம்பி.\nபஸ் வந்தது. இருவரும் ஏறிக்கொண்டனர். ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு அந்த அழகிய பெரிய நகரத்தின் வீதிகளைப் பார்த்தான் அழகியநம்பி. ஒளி, ஒலி, ஆரவாரங்கள், கண்ணைப் பறிக்கும் காட்சிகள், தெருவோரத்துக் கடைவீதிகள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பஸ்கள், கார், டிராம் - ரேடியோ சங்கீதத்தின் ஒலி - எல்லாம் நிறைந்த ஒரு புதிய உலகத்தின் நடுவே நகர்ந்து கொண்டிருந்தான் அவன். சிங்களப் பேச்சொலி, ஆங்கிலப் பேச்சொலி - எல்லாம் தெரிந்தன; கேட்டன. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த சோமு, இரு சிறகிலும் தெரிந்த பெரிய கட்டிடங்கள், கடைகள், காட்சிகள், பற்றிய விளக்கத்தை ஆவலோடு கூறிக்கொண்டு வந்தான்.\nபத்துநிமிஷ ஓட்டத்திற்குப் பின் முன்புறத்தில் பசும்புல் வெளிக்கும் நீரூற்றுக்களுக்கும் அப்பால் ஒரு பெரிய வெண்ணிற மாளிகைக்கு அருகில் இருந்த நிறுத்தத்தில் பஸ் நின்றது. \"தம்பீ இறங்குவோம். இதுதான் மியூஸியம்\" - என்று முன்னால் இறங்கினான் சோமு. அழகியநம்பியும் இறங்கினான். புல்வெளிக்கிடையே சென்ற சாலையில் இருவரும் நடந்தனர். இடுப்பில் பச்சைக் கட்டம் போட்ட கைலி வேஷ்டியும் முண்டா பனியனுமாக நான்கைந்து சிங்கள ஆட்கள் ஏதோ சினிமாப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே எதிரே வந்தனர். அவர்களைக் கடந்து இருவரும் மேலே நடந்து சென்றனர்.\nபொருட்காட்சிசாலை முழுவதையும் சோமு அழகியநம்பிக்குச் சுற்றிக் காட்டினான். சரித்திர சம்பந்தமான சிலைகள், மிருகங்களின் எலும்புக் கூடுகள், அரசர்கள் உபயோகப்படுத்திய ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், - எல்லாவற்றையும் வரிசையாக அங்கே கண்டான் அழகியநம்பி. அற்புதமும், வியப்பும், புதுமையும், நிறைந்த ஒரு உலகத்திற்குத் திடீரென்று வந்துவிட்டது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. இறந்த பிராணிகளின் உடல்களைப் பாடம் செய்து கெட்டுப் போகாமல் தைலங்களில் இட்டு வைத்திருந்த ஒரு பகுதியைப் பார்த்துக் கொண்டே வந்த போதுமட்டும் அழகியநம்பியின் மனத்தில் அருவருப்பு நிறைந்த ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. செத்த உடல்களைச் சாகாத உடல்கள் பார்ப்பதில்கூட ஒரு இன்பமா அது கூட ஒரு பொருட்காட்சியா அது கூட ஒரு பொருட்காட்சியா மனித உள்ளம் உயிரோடு வாழும் அழகைமட்டும் பார்க்க விரும்பவில்லை. உயிரிழந்து கிடப்பதையும் பார்த்து மகிழ வேண்டுமென்ற கண்நோக்கு மனிதனுக்கு அல்லது மனித இனத்துக்கு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது. இருக்கத்தான் வேண்டும்.\nபொருட்காட்சி சாலையைப் பார்த்து முடித்துவிட்டு இருவரும் வாசலுக்கு வந்தனர்.\n\"மிருகக் காட்சிசாலை தெகிவளை என்ற இடத்தில் இருக்கிறது. அதற்கும் இந்த வழியாகவே பஸ் போகிறது. பஸ் வரட்டும். அதுவரை இங்கேயே நிற்போம்\" - என்று வாயிலில் வந்ததும் சொன்னான் சோமு.\n இந்த ஊரில் அதிக நேரம் மனிதர்கள் வீட்டிலேயே தங்கமாட்டார்களோ எந்த நேரம��ம், எந்த வீதியிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் அலை மோதுகிறதே எந்த நேரமும், எந்த வீதியிலும் ஆண்களும் பெண்களுமாகக் கூட்டம் அலை மோதுகிறதே\" - என்று தன் மனத்தில் அவ்வளவு நேரமாகக் கனத்துப் போயிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான் அழகியநம்பி. \"இந்த ஊரில் எப்போதுமே அப்படித்தான். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும் தெருவில் கூட்டத்திற்குக் குறைவிருக்காது.\" - சோமு இப்படிப் பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பஸ் வந்துவிட்டது.\nதெகிவளைக்கு போகிற சாலை வெள்ளவத்தையை அடைகிறவரை கடற்கரையோரமாகவே சென்றது. சாலையின் வலது கைப்புறம் நீலக் கடல் பரந்து கிடந்தது. மற்றொருபுறம் உயர்ந்த கட்டிடங்கள் தெரிந்தன. \"போய்விட்டு நாம் இங்கேதான் திரும்பிவர வேண்டும். இதுதான் கடற்கரை. இந்த இடத்திற்குக் 'காலிமுகம்' என்று பெயர்.\" - என்று பஸ்ஸில் போகும்போதே கடற்கரையைச் சுட்டிக் காட்டினான் சோமு.\nதெகிவளைக்குப் போய் மிருகக்காட்சி சாலையைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது மணி ஐந்தரைக்குமேல் ஆகிவிட்டது. அழகான பெரிய தோட்டத்துக்கு நடுவே ஏற்றமும் இறக்கமுமான பகுதிகளில் காட்சிசாலை அமைந்திருந்தது.\nமனிதர்களின் திறமை, விலங்குகளின் திறமையைத் தன்னுடைய காட்சியின்பத்துக்காக அங்கே அடக்கி வைத்திருப்பதை அவன் கண்டான்.\nமறுபடியும் அங்கிருந்து பஸ் பிடித்துக் காலிமுகக் கடற்கரையில் வந்து இறங்கியபோது பொழுது சாய்ந்துவிட்டது. அந்த நேரத்தில் அந்த கடற்கரை தனிப்பட்ட அழகுடன் விளங்கியது. திருச்செந்தூரிலும் தூத்துக்குடியிலும் கடற்கரையில் மணற்பரப்பைத் தான் அவன் கண்டிருக்கிறான். கொழும்பு - காலிமுகக் கடற்கரையிலோ, மரகதப் பாய் விரித்ததுபோல் புல் வெளியைக் கண்டான். கடற்கரைக்கு எதிரே பிரம்மாண்டமான அரசாங்கக் கட்டிடங்களும், அப்பால் நகரத்தில் உயரமும் தாழ்வுமான கட்டிடங்களின் உச்சிகளில் தெரியும் பல நிற மின்சார விளக்குகளும், வியாபாரங்களும் தூரத்து ஓவியம் போல் தெரிந்தன. மணி அடித்து ஓய்ந்ததும் அடங்கி மெதுவாக ஒலிக்கும் அதன் ஓசையைப் போல நகரத்தின் ஒலிகள் தொலைவில் சிறிதும் பெரிதுமாக ஒலித்தன. தங்கச் சிலைகளைப் போல் குழந்தைகள், வாளிப்பான உடற்கட்டோடு இளங் கணவரோடு கைகோர்த்துத் தழுவினாற்போல வரும் வெள்ளை யுவதிகள், அடக்க ஒடு���்கமாகக் குத்துவிளக்குப்போலக் கணவனுக்குப் பக்கத்தில் நடந்துவரும் தமிழ்ப் பெண்கள், - சிங்கள மங்கையர், - எல்லோரும் அந்தக் கடற்கரையின் புல் தரைக்கு அழகு கொடுத்தனர்.\nஅழகியநம்பியும் சோமுவும் கூட்டம் அதிகமில்லாத ஒரு பகுதியில் போய் உட்கார்ந்து கொண்டனர். முந்திரிப்பருப்பு விற்கும் சிங்களப் பையன் கடல் அலையின் சத்தத்தையும் மீறிக் கொண்டு தன் சத்தம் ஒலிக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலோ, என்னவோ, \"கஜ்ஜிக்கொட்டை கஜ்ஜிக் கொட்டை' (கஜ்ஜிக்கொட்டை என்றால் சிங்களத்தில் முந்திரிப்பருப்பு என்று பொருள்) என்று தொண்டை கிழியக் கத்திக் கொண்டே அவர்கள் உட்கார்ந்திருந்த பக்கமாக வந்தான். சோமு அவனை அருகில் கூப்பிட்டுக் காசைக் கொடுத்து இரண்டு முந்திரிப்பருப்புப் பொட்டலங்கள் வாங்கினான். ஒன்றை அழகியநம்பியிடம் கொடுத்தான். அதை வாங்கி அவன் காகிதப் பொட்டலத்தைப் பிரித்து முந்திரிப்பருப்பை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.\n\"ஹலோ...\" - இனிமையோடு இழைந்த பெண் குரல்கள் இரட்டையாகச் சேர்ந்து ஒலித்தன. அழகியநம்பி தலை நிமிர்ந்து எதிரே பார்த்தான். தூய வெண்ணிறக் கவுன் அணிந்த தோற்றத்தோடு மேரியும், லில்லியும் சிரித்துக் கொண்டு நின்றனர். \"வாருங்கள் வாருங்கள் நல்ல சமயத்தில் நல்ல இடத்தில்தான் உங்களைச் சந்திக்கிறேன்\" - அழகியநம்பி எழுந்து நின்று அவர்களை வரவேற்றான். அவன் முகம் மலர்ச்சியடைந்தது.\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதீபம் நா. பார்த்தசாரதி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடை��ெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF - Buy Book\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode - PDF\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nவிநாயகர் நான்மணிமாலை - Unicode - PDF\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nவிசிறி வாழை - Unicode\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode - PDF\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nதிருப்பதி ஏழுமலை வெண்பா - Unicode - PDF\nமனோதிருப்தி - Unicode - PDF\nநான் தொழும் தெய்வம் - Unicode - PDF\nதிருமலை தெரிசனப்பத்து - Unicode - PDF\nதென் திருப்பேரை மகரநெடுங் குழைக்காதர் பாமாலை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (விஷ்ணு) - Unicode - PDF\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nசொக்கநாத வெண்பா - Unicode - PDF\nசொக்கநாத கலித்துறை - Unicode - PDF\nபோற்றிப் பஃறொடை - Unicode - PDF\nதிருநெல்லையந்தாதி - Unicode - PDF\nதிருவெம்பாவை - Unicode - PDF\nதிருப்பள்ளியெழுச்சி (சிவன்) - Unicode - PDF\nதிருக்கைலாய ஞான உலா - Unicode - PDF\nபிக்ஷாடன நவமணி மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க நெடுங்கழிநெடில் - Unicode - PDF\nஇட்டலிங்க குறுங்கழிநெடில் - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதருலா - Unicode - PDF\nஇட்டலிங்க நிரஞ்சன மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க கைத்தல மாலை - Unicode - PDF\nஇட்டலிங்க அபிடேக மாலை - Unicode - PDF\nதிருவானைக்கா அகிலாண்ட நாயகி மாலை - Unicode - PDF\nசிதம்பர வெண்பா - Unicode - PDF\nதிருக்களிற்றுப்படியார் - Unicode - PDF\nதிருவுந்தியார் - Unicode - PDF\nஉண்மை விளக்கம் - Unicode - PDF\nதிருவருட்பயன் - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ அம்பலவாண தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தேசிகர்) - Unicode - PDF\nதசகாரியம் (ஸ்ரீ சுவாமிநாத தேசிகர்) - Unicode - PDF\nகுதம்பைச்சித்தர் பாடல் - Unicode - PDF\nநெஞ்சொடு புலம்பல் - Unicode - PDF\nநெஞ்சறி விளக்கம் - Unicode - PDF\nமுதல்வன் முறையீடு - Unicode - PDF\nமெய்ஞ்ஞானப் புலம்பல் - Unicode - PDF\nபாம்பாட்டி சித்தர் பாடல் - Unicode - PDF\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode - PDF\nவிநாயகர் அகவல் - Unicode - PDF\nநீதிநெறி விளக்கம் - Unicode - PDF\nகந்தர் கலிவெண்பா - Unicode - PDF\nசகலகலாவல்லிமாலை - Unicode - PDF\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode - PDF\nதிருக்குற்றால ஊடல் - Unicode - PDF\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode - PDF\nகந்தர் அலங்காரம் - Unicode - PDF\nகந்தர் அனுபூதி - Unicode - PDF\nமயில் விருத்தம் - Unicode - PDF\nவேல் விருத்தம் - Unicode - PDF\nதிருவகுப்பு - Unicode - PDF\nசேவல் விருத்தம் - Unicode - PDF\nவெற்றி வேற்கை - Unicode - PDF\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode - PDF\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode - PDF\nவிவேக சிந்தாமணி - Unicode - PDF\nஆத்திசூடி வெண்பா - Unicode - PDF\nநன்மதி வெண்பா - Unicode - PDF\nஅருங்கலச்செப்பு - Unicode - PDF\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nநவநீதப் பாட்டியல் - Unicode - PDF\nசூடாமணி நிகண்டு - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nபழமலை அந்தாதி - Unicode - PDF\nதிருவருணை அந்தாதி - Unicode - PDF\nதிருவண்ணாமலை வல்லாளமகாராஜன் சரித்திரக்கும்மி - Unicode - PDF\nதிருவண்ணாமலை தீர்த்தக்கும்மி - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nதில்லைச் சிவகாமியம்மை இரட்டைமணிமாலை - Unicode - PDF\nபழனி இரட்டைமணி மாலை - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - Unicode\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nமான் விடு தூது - Unicode - PDF\nதிருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode - PDF\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode - PDF\nபண்டார மும்மணிக் கோவை - Unicode - PDF\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nகாசிக் கலம்பகம் - Unicode - PDF\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகொங்கு மண்டல சதகம் - Unicode - PDF\nபாண்டிமண்டலச் சதகம் - Unicode - PDF\nசோழ மண்டல சதகம் - Unicode - PDF\nதண்டலையார் சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nதள்ளுபடி விலை: ரூ. 150.00\nஅஞ்சல் செலவு: ரூ. 40.00\n(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)\nநூல் குறிப்பு: நண்பர் மணா பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரக்கூடியவர். நாட்டின் நடப்புகளை நேரடியாகத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உள்ளவர். சம்பவங்களை நேரில் பார்த்து , தகவலை அறிவதோடு மட்டுமல்லாமல், களப்பணியிலும் ஈடுபட்டு , அங்கே புதைந்துகிடக்கும் உண்மைகளைத் துருவி ஆராய்ந்து எழுதி வருபவர்களில் முதன்மையானவர். 'சொல்வது நிஜம்' என்ற இ��்தப் புத்தகம் மணா எழுதி இருக்கும் முத்திரை பதித்த 33 கட்டுரைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கட்டுரையிலும் சொல்லப்பட்திருக்கும் தகவல்கள் அனைத்தும் ஆதாரத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் சமூகக் கட்டமைப்பில் அடிமட்டத்தில் வாழும் விளிம்புநிலை மனிதர்கள் படும் கொடுந்துயரங்கள் கண்முன் சாட்சியமாகியுள்ளன. 'தீச்சட்டி கோவிந்தன்' என்ற காவல்துறை அதிகாரி, விடுதலை போராட்ட வீராங்கனை சொர்ணம்மாளை நிர்வாணமாக்கிக் கொடுமை செய்த அநீதியைக் கூறிவிட்டு அதே விடுதலை வீராங்கனைக்கு தியாகிகளுக்கு உரிய சலுகை கிடைக்காத கோபத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாட்டுப்புறச் சிறுவர்களின் வாழ்க்கை, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் வாழ்க்கை , இவை படிப்பவர்களின் மனசாட்சியைக் கிளறி, இத்தனையும் உண்மைதானா சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா சுதந்திர நாட்டில் இவை எல்லாம் இன்னமும் நடக்கின்றனவா என்று நினைக்கத் தோன்றுகிறது. மணா அவர்களின் நீண்ட அனுபவமும், சமூக அக்கறையும் இக்கட்டுரைகளை எழுதத் தூண்டியுள்ளன. அவரின் நெஞ்சக்குமுறல் எழுத்தில் வெளிப்படுகிறது. படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதில் மணா வெற்றி அடைந்திருக்கிறார். கம்யூனிஸ்ட் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு\nநேரடியாக வாங்க : +91-94440-86888\nபுத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/154132-actor-sivaji-ganesan-place-replace-only-pm-modi-says-velu", "date_download": "2021-01-23T07:42:03Z", "digest": "sha1:BE2YTEFSSQLO6IK5YUNFMGMQJFEKWWT6", "length": 9720, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே!'- எ.வ.வேலு கிண்டல் | Actor sivaji ganesan place replace only pm modi, says velu", "raw_content": "\n`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே\n`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே\n`சிவாஜி கணேசனின் இடத்துக்குப் பொருத்தமானவர் மோடி மட்டுமே\n``நடிகர் சிவாஜி கணேசன் மட்டும் சினிமாவில் இல்லை என்றால், அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருப்பவர் நம் பிரதமர் மோடிதான்'' என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.\nநாமக்கல் நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சின்ராஜை ஆதரித்து பரமத்திவேலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``எதிர்க்கட்சி கூட்டணி மெகா கூட்டணியும் இல்லை, மகா கூட்டணியும் இல்லை. அந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு கூட்டணி எனக் கூறி வருகின்றனர். தி.மு.க- காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி என்று மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதற்கு இதுவே ஒரு பெரிய உதாரணமாக உள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சியில் உள்ள தொண்டர்கள் மத்தியிலும் ஒற்றுமை இல்லை. தி.மு.க சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சின்ராஜ் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது நடந்த தேர்தலில் மோடியா, லேடியா என்று தேர்தலைச் சந்தித்தார். ஜெயலலிதா அப்போது மோடியுடன் இணக்கமாக இருந்ததில்லை. ஆனால், இன்று மோடியை அ.தி.மு.க-வினர் 'டாடி' எனக்கூறி வருகின்றனர். இது ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்த துரோகமாகவே பார்க்கப்படுகிறது. டெல்லியில் விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களைப் பார்க்க மோடிக்கு நேரம் இல்லை. வெளிநாட்டுக்குச் செல்வதற்கே அதிக நேரத்தை ஒதுக்கினார். தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பிரதமர் மோடி வந்து பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் வந்தவுடன் தமிழகத்துக்கு நான்கு முறை வருவதாக கூறுகிறார். நடிகர் சிவாஜி கணேசன் இல்லை என்றால், அந்த இடத்தில் பொருத்தமாக இருப்பவர் பிரதமர் மோடிதான். மோடிக்கும், நிதி���மைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து என்னவென்று தெரியாது என பி.ஜே.பி. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியே கூறியுள்ளார். மீண்டும் மோடி பிரதமரானால் அவர் சர்வாதிகார ஆட்சிதான் நடத்துவார்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/fall-down-bike-rider-rain.html", "date_download": "2021-01-23T08:59:13Z", "digest": "sha1:36BI7OWGDKOG5GIHYUVNC4MFXIZQNEWL", "length": 12871, "nlines": 159, "source_domain": "youturn.in", "title": "மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை ! - You Turn", "raw_content": "\nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nசசிகலா காலில் விழுத் தயார் என குருமூர்த்தி கூறியதாக எடிட் நியூஸ் கார்டு \nசீனாவில் உள்ள 20 வழி நெடுஞ்சாலை புகைப்படமா \nலண்டன் டூ கொல்கத்தா பஸ் பயணம்.. நெட்டிசன்களை வியப்புக்குள்ளாகும் புகைப்படங்கள் \nஇது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா \nபிரிட்டன் செல்வந்தர் ரூட்ஷெல்ட் பொக்கிஷ அறையில் பசியால் உயிரிழந்தாரா \nமழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ சென்னை இல்லை \nநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகையில் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. புயல் குறித்த செய்திகளே ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பிரதானமாகி உள்ளது.\nஇந்நிலையில், மழையில் சென்று கொண்டிருக்கும் இருசக்கர வாகனத்தின் மீது கட்டிடத்தில் இருந்த விளம்பர பலகை போல் ஒன்று விழுந்து விபத்து நேரிடும் 19 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் நிகழ்ந்த சம்பவம் என வாட்ஸ்அப் உள்ளிட்டவையில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.\nதிரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர்ந்து உள்ளார். வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என பலரும் யூடர்னை தொடர்பு கொண்டு கேட்டு வருகின்றனர்.\nவைரலாகும் வீடியோவில் இருந்து கீஃப்��ேம்களை எடுத்து ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்ததாக Insider paper உடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.\nபாகிஸ்தானில் மழையில் நிகழ்ந்த விபத்தை சில மாதங்களுக்கு முன்பாக இந்தியாவில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி உள்ளார்கள். தற்போது மீண்டும் சென்னையில் நிகழ்ந்ததாக தவறாக பரப்பி வருகிறார்கள்.\nஅரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nபாஜக வென்ற இடங்களில் கல்வித்தரத்தை உயர்த்துவோம் என பினராயி விஜயன் கூறினாரா\nசீனா செயற்கை சூரியனை உருவாக்கி “ஆன்” செய்து பார்த்ததா \nதமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல்கள் வருகிறதா வாட்ஸ் அப் வதந்தியை நம்பாதீர்கள் \nகனமழை பெய்து வெள்ளம் வரப் போவதாகப் பரவும் செயற்கைகோள் வீடியோ உண்மையா \nமலேசிய போலீசில் பணியாற்றும் தமிழ் பெண் கொலை என பரவும் வாட்ஸ் அப் வதந்தி \nபாண்டிச்சேரி மாணவர் கோவிட்-19க்கு மருந்து கண்டுபிடித்ததாக வாட்ஸ்அப் வதந்தி \n777888999 என்ற அழைப்பை எடுத்தால் செல்போன் வெடிக்குமா \nகத்தார் இளவரசி லண்டன் ஹோட்டல் அறையில் 7 ஆண்களுடன் சிக்கினாரா \nமாரிதாஸ்-க்கு நியூஸ் 18 இமெயில் அனுப்பியதாக திட்டமிட்ட பொய்| நியூஸ்18 மறுப்பு.\nசித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை நம்பலாமா \n“ட்ரோன் பாய்” பிரதாப் குறித்த பெரும்பாலான தகவல்கள் தவறானவை.. உடையும் பிம்பம் \n1989-ல் தேவிலால் ஹிந்தியில் பேசியதை கனிமொழி மொழிப் பெயர்த்தாரா \nசசிகலா உடல்நிலை தொடர்பாக ஜெகன் மோகன் கண்டனம் தெரிவித்தாரா \nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ��காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nகொரோனா தடுப்பூசி போடாமல் மக்களை ஏமாற்றினார்களா \n1912 வரை திருக்குறளில் 1500 குறள்கள் இருந்ததா | இது திருக்குறளே இல்லை \nகேரளாவில் சாதி மறுப்பு தம்பதியினரின் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடா \nகேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் நடிகர் விஜய் புகைப்படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-04/segments/1610703536556.58/wet/CC-MAIN-20210123063713-20210123093713-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}