diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0190.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0190.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0190.json.gz.jsonl" @@ -0,0 +1,297 @@ +{"url": "http://joke25.blogspot.com/2010/03/blog-post_31.html", "date_download": "2018-05-21T07:13:32Z", "digest": "sha1:POUJNILJBXVEDESEDHWNOVKTBRMOCK6Z", "length": 5806, "nlines": 90, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: ஜோக் அடிக்காதிங்க சார்", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nஒருத்தன் புல்லா ஏத்திட்டு பஸ்சில ஏறிட்டான்.\nஜன்னலுக்கால தலைய வெளியில நீட்டிப் பாத்துட்டே இருந்தான். அதப் பாத்த\nஒரு வயசான அம்மா. இவனைப்பாத்து இப்படியெல்லாம் பண்ணிட்டிருந்தா நீ நேரா சொருக்கத்துக்குத்தான் போவே அப்டீன்னாங்க.\nஅதக் கேட்டு பதறிப்போயி தலய உள்ள இழுத்துட்டு அவன் சொன்னான், அப்ப இது நான் ஏற வேண்டிய பஸ் இல்லயா\nசொந்தக் காலில் முதலில் நில்லு\nஅப்புறம் உந்தன் காதலை யோசி\nஇதுக்கு மேலும் வேணாம் மல்லு\nஅப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு\nஓரு சிங்கம், ஒரு புலி, ஒரு குரங்கு. சிங்கம் Engineering\nபடிக்குது. புலி MBBS படிக்குது.\nx : எங்க ஊர்ல கப்பல் ட்ராக்குல போகும், ட்ரயின் தண்ணில போகும்,\nநான் : கேக்குறவன் விஜய் ஃபேன் மாதிரி மாக்கானா இருந்தா, சுறா ஆஸ்கர் போகனும்னு சொல்லுவீங்களே\nடைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்\nவிஜய்: இல்லை 200நாள் ஓடனும்\nடைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்\nவிஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா\nலைஃப்லஒரு அழகானபொண்ணைலவ் பண்றதை விட\nநம்மலைஃப்பைஅழகாகவைத்துகொள்கிறபொண்ணை லவ் பண்றதுதான்ரொம்ப பெஸ்ட்.............\nடிசம்பர் 31க்கும், ஜனவரி 1க்கும்ஒரு நாள்தான் வித்தியாசம்.ஆனால்,ஜனவரி 1க்கும்,டிசம்பர் 31க்கும்,ஒரு வருசம் வித்தியாசம்.இதுதான் உலகம்.\nபயந்து லைட்ட மட்டும் போட்டுராதிங்க\nநாம் ஏன் நண்பர்களை பெற்றிருக்க வேண்டும்\nஉங்கள் காலனியை தினமும் சுத்தம் செய்ய வில்லை என்றால...\nஇப்படி இருந்தால் எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/4/", "date_download": "2018-05-21T06:57:32Z", "digest": "sha1:BSCTSNJVZUTQYWO5DYGUYQYJ662ZLY3Z", "length": 12155, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இன்றைய செய்திகள் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 4", "raw_content": "\nTag Archives: இன்றைய செய்திகள்\nடக்ளஸின் அபிவிருத்தி அறிவிப்புக்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா : சரவணபவன் எம்.பி கேள்வி\n2013 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், பாரம்பரியக் கைத்தொழில் மற்றும��� சிறுகைத்தொழில் துறையினூடாக கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த நவடிக்கை எடுத்துள்ளதாகவும், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nபேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்க : இலங்கை அரசிடம் நெருக்கடிகள் குழு வலியுறுத்தியுள்ளது\nஇனப் பிரச்சினைக்கு தீர்வு கான மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு இலங்கை அரசிடம், நெருக்கடிகள் தொடர்பான சர்வதேச குழு வலியுறுத்தியுள்ளது. பிரஸல்சில் தான் வெளியிட்ட நீண்ட அறிக்கை ஒன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அக்குழு மேலும்,\nஅஜ்மல் கசாப்பை தொடர்ந்து மீண்டும் கவனம் பெரும் தூக்குத்தண்டனைகள் விவகாரம்\nமும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு நேற்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, தூக்குவரிசையில் அடுத்திருக்கும் நபர்கள் மீது மத்திய, மாநில அரசுக்களினதும், ஊடகங்களினதும் கவனம் திரும்பியுள்ளது. நாடளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குரு உள்ளிட்ட 7 பேரின்\nகசாப் தூக்கிற்கு பழிவாங்க இந்தியாவில் தாக்குதல் நடத்த போவதாக தலிபான்கள் அறிவிப்பு\nஅஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்டதை கண்டித்துள்ள பாகிஸ்தானின் தலிபான்கள், இதற்கு பழிவாங்கும் முகமாக இந்தியாவின் பல முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர். 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை நடத்தியவர்களில் உயிருடன் பிடிபட்ட\nகாங்கிரஸுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு\nஇன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று காலை கூட்டத்தொடர் தொடங்கிய போது சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,\nகுளிர்கால கூட்டத்தொடர் : தொடங்கிய முதல் நாளே கூச்சல், குழப்பத்தால் ஒத்திவைப்பு\nஇன்று காலை நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒத்திவைக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்���ு காலை கூட்டத்தொடர் தொடங்கிய போது சில்லறை வணிகத்தின் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி,\nபாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : 23பேர் பலி\nபாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும்\nபாகிஸ்தனில் தற்கொலை படை தாக்குதல் : 23பேர் பலி\nபாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 23பேர் பலியாகியிருப்பதாக தெரிகிறது. நேற்று மாலை பாகிஸ்தானின் கராச்சியின் ஓரங்கி நகரத்தில் ஷியா முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது, அவ்விடத்திற்கு வேளியே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இதில் 23பேர் பலியாகியிருப்பதாகவும்\nகசாப்பை அடுத்து அப்சல் குருவின் தூக்கு தண்டனை எப்போது : கேள்வி எழுப்பியுள்ள தலைவர்கள்\nமும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டது போல் அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது எப்போது என நரேந்திட மோடி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அஜ்மல் கசாப்பிற்கு நேற்று தூக்கு தண்டனை\nமீண்டும் வந்தார் சாயாசிங் : இப்போது அவர் அண்ணி\nநீயெல்லாம் நல்லா வருவே… என்று ஓ.கே ஓ.கே சந்தானம் ஸ்டைலில் யார் ஆசிர்வதித்தார்களோ தெரியவில்லை. ஓஹோவென்று வரவேண்டிய சாயாசிங், சந்தடியில்லாமல் காணாமலே போனார். இத்தனைக்கும் அவரது முதல் படமான திருடா திருடி தமிழ்சினிமா வசூலையே புரட்டிப்போட்ட படம். காலப்போக்கில் அவர்\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற���றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/06/blog-post_02.html", "date_download": "2018-05-21T06:47:11Z", "digest": "sha1:33QIY2AZIF2MB5OV3AMJRBOJ64WORXR2", "length": 8630, "nlines": 213, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: ஏதோ நினைக்கிறேன்....", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஹை... நான் தான் First\nநான் என்ன நினைக்கிறேன்னா இது யாரோ ஒருவர் மெயில்லே forward செஞ்சதே, நீங்க இங்கே copy & paste பன்னி இருக்கீங்க. (ரொம்ப ஜீனியஸ்டா)\n@ ஷஃபி, உங்க பதிவை நீங்க முதல் நாள் எனக்கு பின்னூட்டம் இட்ட போதே படித்துவிட்டேன்... :) இன்னமும் படிப்பேன்..... படிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..\nபடம் 3 மட்டும் ஏதோ புரியுது, அந்த நிக்கிரது எங்க பாஸ் மாதிரியும், அதோ தண்ணீரில் தத்தளிக்குதே அவங்கல்லாம் என்னை போல மாஞ்சு மாஞ்சு வேலை செய்றவுங்க மாதிரியும் இருக்கு.\n@ ஷஃபி, உங்க பதிவை நீங்க முதல் நாள் எனக்கு பின்னூட்டம் இட்ட போதே படித்துவிட்டேன்... :) இன்னமும் படிப்பேன்..... படிக்கிறேன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்..//\nஅனில் குட்டி தான் ரொம்ப பிகு பன்னிக்கும்...பீட்டர் தாத்தா சவுன்டு கொடுத்து இருப்பாரே..Good advice is always certain to be ignored, but that's no reason not to give it.\nஹீ..ஹீ..நாங்க எபோதும் உண்மை சொல்லிடுவோம்ல\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/06/blog-post_18.html", "date_download": "2018-05-21T07:07:03Z", "digest": "sha1:FFNUKBBGBKRC7CY65GFOKQFBGY43O2IP", "length": 9473, "nlines": 203, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: சில்லறைச் சிணுங்கல்!", "raw_content": "\nஉன் மடிதனில் சேர்த்ததுவே ..\n -பிரமாதமான சொல்லாடல். உங்கள் கவிதையை ரசிக்கையில் என் மனதும் பறந்தது தென்றல்.\nதங்கள் அழகிய பின்னூட்டமே ரசிக்க வைக்கிறது . நன்றி வசந்தமே .\nவரலாற்று சுவடுகள் 18 June 2012 at 23:29\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஆனால் கடைசி வரி கவலையா போச்சுங்களே சசி.\nகாதலுக்கே உரியது கவலையும் . என்ன செய்வது சகோ .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஅருமையாக அழகான வரிகளில் சில்லறை சிணுங்கல்...\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஅரவிந்த் ராமஸ்வாமி 19 June 2012 at 03:21\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஉங்களது மன்னவன் உங்களை புரிந்துணர்ந்து கொள்வார்...உங்களது வாழ்கையெனும் ஓடம் அழகாய் மிதந்து செல்லுமென வாழ்த்துகிறேன். அருமையான வரிகள் சசிகலா...\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஎனக்குள் இருக்கும் ஒரு வகையான சோகத்தை கவியாக்கியுள்ளீர்கள் அக்கா அருமை..\nசோகமும் சுகமே தமிழோடு பகிர்ந்து கொண்டால் .\nமனதை அள்ளும் அழகான சினுங்கல் அக்கா\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nசிணுங்கள் மனத்தைச் சிதைத்தது சசிகலா.\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி சகோ .\nஉதறிச்செல்ல பலநேரங்களில் வலுவான காரணங்கள் உண்டு,துரும்பு அல்ல கரும்பாகவே இருந்தாலும்\nபுரிதலில்லா காதலின் வேதனை வெளிப்பாட்டை மிகத் துல்லியமாய்ச் சொல்லும் கவி வரிகளுக்குப் பாராட்டுகள் சசிகலா.\nசில்லறைச் சிணுங்கல் மிகவும் சுகமான சிணுங்கலாக இருக்கிறது....\nஇதற்க்காவே இன்னொரு முறை காதல் செய்ய வேண்டும் என்பது போல இருக்கிறது அதுவும் தோல்வியில் முடிய வேண்டும் இல்லையென்றால் மனைவி கட்டையை எடுத்து வந்துவிடுவார்கள்\nமுத்துச் சிதறலாய்....சில்லரையின் சிணுங்கள்...உள்ளத்தில் உள்ள வலி உள்ளபடி..விதைப்பு.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2011/02/blog-post_671.html", "date_download": "2018-05-21T07:19:39Z", "digest": "sha1:P4YLLQDS32RQZ4D6WFW6CBQ6WDBJMUE2", "length": 19411, "nlines": 33, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: நேர்மையே உன் விலை என்ன?", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nநேர்மையே உன் விலை என்ன\n“அவர் நேர்மையாக இருந்தவர்தான். ஆனால் இப்போது அவரை அப்படி சொல்லிவிட முடியாது. ஏனென்றால், அவர் ஊழல் செய்யும் அமைச்சர்களைப் பாதுகாக்கிறார்” என்று மூத்த வழக்கறிஞரும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்களில் ஒருவருமான ராம் ஜேத்மலானி ஒரு தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில் சொன்னார். யார் அந்த ‘அவர்’ என்பதை இன்றைய அரசியலை ஊன்றிக் கவனிப்பவர்களுக்குத் தனியாக விளக்க வேண்டியதில்லை. “இந்த அரசாங்கம் ஊழல்கள் நிறைந்த அரசாங்கம்; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக ஊழல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்” என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் டாக்டர் மன்மோகன்சிங்கை கண்டனம் செய்தார்\nராம் ஜேத்மலானி எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்; சர்ச்சைக்குரிய பல விஷயங்களில் அவர் தன்னை இணைத்துக் கொள்பவர் என்று சித்தரிக்கப்பட்டவர்; சத்தீஸ்கர் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்ட மருத்துவர் பினாயக்சென்னுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் கட்டணம் எதுவும் வாங்காமல், வாதாடப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதைப் போல பல வழக்குகளில் ‘பொதுவான மக்கள் மனநிலைக்கு’ எதிரான பல செயல்களை அவர் உற்சாகமாக செய்பவர். அதனால் அவர் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லக் கூடும். ‘சொல்வது யார் என்பது முக்கியமில்லை; என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து அது உண்மையா என்று பார்ப்பதே அறிவு’ என்று நமக்கு காலம் காலமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது. நம்முடைய ‘துரதிர்ஷ்டம்’ என்ன என்றால், நமக்கு இந்த விளக்கங்களை எல்லாம் கொடுத்தவர்கள், ‘பொருளைப்’ பார்க்காமல் அதைப் பேசுபவர்கள் யார் என்ற மரபணு ஆராய்ச்சியில் அடிக்கடி இறங்கி விடுவதுதான்\nராம் ஜேத்மலானி சொன்னார் என்பதை விட்டு விடுங்கள். கடந்த சில மாதங்களாக பல ஊடகங்களில் பல பத்திரிகையாளர்களும் பல அரசியல் விமர்சகர்களும் பிரதமர் மன்மோகன்சிங்கின் ‘நேர்மை’ குறித்து பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். நேர்மை என்பது என்ன உங்களுக்குக் கொட்டிக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், அவர்களிடம் இருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் இருப்பது மட்டும்தானா உங்களுக்குக் கொட்டிக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல், அவர்களிடம் இருந்து சல்லிக்காசு கூட வாங்காமல் இருப்பது மட்டும்தானா மன்மோகன்சிங் கோடிக்கணக்கான ரூபாய்களை முறைகேடாக வாங்கி வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அவருடைய ‘மோசமான எதிரி’ கூட குற்றம் சாட்டுவதில்லை. அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் தங்கமும் வ���ரமுமாக வாங்கிக் கொடுத்தார் என்று எந்தப் பத்திரிகையும் எழுதியதில்லை. டெல்லிக்கு வெளியில் பண்ணை வீடுகளை விலைக்கு வாங்கினார் என்று யாரும் சொன்னதில்லை. ஆனாலும் ஊடகங்களில் அவருடைய ‘நேர்மை’ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.\nஏனென்றால், அமைச்சரவை அமைப்பதில் இருந்து ஆட்சி நிர்வாகத்தின் அன்றாட செயல்கள் வரை ஒன்றிரண்டு நபர்களின் நலன்களை முன்னிறுத்தியே அனைத்தும் நடக்கின்றன என்று தெரிந்தாலும் எந்தவித முணுமுணுப்பும் இல்லாமல் அவற்றை அவர் சகித்துக் கொள்கிறார். இந்திய ஜனநாயக அமைப்புக்கு உள்ளேயே ஒன்றை ஒன்று சமன்செய்து நிர்வாகம் ஜனநாயகரீதியாக செயல்படுவதை உறுதி செய்வதற்காக, இந்திய அரசமைப்புச் சட்டம் சில நிறுவனங்களுக்கும் பதவிகளுக்கும் அதிகாரத்தையும் சிறப்பு உரிமைகளையும் கொடுத்திருக்கிறது. அந்தப் பதவிகளிலும் நிறுவனங்களிலும் ’சர்ச்சைக்குரிய’ மனிதர்களை நியமித்து, அவற்றின் சுதந்திரத்தன்மை அதிகமாகக் கேலி செய்யப்பட்டது டாக்டர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருக்கும்போதுதான்\nஇந்தியாவின் பிரதமராக 2004 –ம் வருடம் மன்மோகன்சிங் பதவி ஏற்றார். 2007-ல் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிரதிபா பாட்டீல் அறிவிக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி அவர் மீது பல புகார்கள் சொன்னது. வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது. காங்கிரஸ் கட்சியிலே கூட அதற்கு எதிராக முணுமுணுப்பு இருந்தது. அதற்கும் முன்னால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிபுசோரன் உள்ளிட்டவர்களைத் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இந்தியத் தேர்தல் ஆணையம், ஊழல் தடுப்புக்காக உருவாக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகளில் சர்ச்சைக்குரியவர்கள் நியமிக்கப்பட்டபோது, பிரதமர் மன்மோகன்சிங் எதுவும் பேசவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்கம், 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஊழல் பட்டியல் நீண்டது. ஆனால் நாட்டின் பிரதமர் என்ற முறையிலோ காங்கிரஸ் கட்சியின் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற முறையிலோ டாக்டர் மன்மோகன்சிங் ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை.\nஇப்படிச் சொல்வதற்காக நீங்கள் கோபமோ வருத்தமோ கொள்ளத் தேவையில்லை. தனிப்பட்ட ம��றையில் கூட டாக்டர் மன்மோகன்சிங் உண்மைக்கு மாறான தகவலைக் கொடுத்திருப்பதாக நம்ப இடம் இருக்கிறது. அவர் ஏறத்தாழ ஏழு வருடங்கள் பிரதமராக இருந்தாலும் கூட, அவர் மக்களவையின் உறுப்பினர் கிடையாது. மாநிலங்களவை உறுப்பினராகவே அவர் இன்னும் நீடிக்கிறார். இதில் சட்டவிரோதமாக என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. சட்டவிரோதமாக இதில் எதுவும் இல்லை என்பது உண்மைதான். ஆனால் நேர்மையாளராக பெரும்பாலான மக்களால் போற்றப்படும் மன்மோகன்சிங் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அஸ்ஸாம் மாநிலத்தில் அவர் தொடர்ந்து ஏழு நாட்கள் தங்கி இருந்திருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அவர் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அங்கு வசிப்பதாக சொன்னது அவருடைய நேர்மைக்கு உடன்பாடான செயலாக இருக்க முடியாது.\nஇந்தப் பட்டியல்கள் எல்லாம் சில ஆண்டுகளாக இருக்கின்றன. அப்போதெல்லாம் படிப்படியாக சரிந்து கொண்டிருந்த மன்மோகன்சிங்கின் நற்பெயர் ‘ராடியா கேட்’ எனப்படும் தொலைபேசி உரையாடல்கள், தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் ஊழல் புகார் போன்றவற்றிற்குப் பிறகு மிகவும் வேகமாக கீழிறங்கி விட்டது. மன்மோகன்சிங் போன்ற மனிதர்களை எப்போதும் உயர்த்திப் பேசும் பத்திரிகையாளர் ‘சோ’ ராமசாமி போன்றவர்கள் கூட அவருடைய நேர்மையைக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார்கள். கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருக்கலாம். கூட்டணி நிர்ப்பந்தங்கள் அவருக்கும் அவருடைய கட்சித் தலைமைக்கும் இருக்கலாம். ஆனால் அவை எல்லாம் நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை நியாயப்படுத்த முடியாது.\n‘தவறான கட்சியில் சரியான மனிதர்’ என்று ஊடகங்களும் எதிர்த்தரப்புத் தலைவர்களும் பாராட்டி மகிழ்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இதே சங்கடங்கள் அவருக்கும் இருந்தன. 2002-ல் குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான படுகொலைகள் நடந்த போது, முதலமைச்சர் நரேந்திர மோடியைப் பதவி விலகச் செய்ய பிரதமர் வாஜ்பாயால் முடியவில்லை. மோடி பதவி விலக வேண்டும் என்று அவர் விரும்பினார் என்று தகவல்கள் சொன்னாலும் அதை அவர் துணிச்சலுடன் கட்சிக்குள் எடுத்துச் செல்லவில்லை. இப்படி செ���ல்வடிவம் பெறாத வெற்று வார்த்தைகளால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. செயல்வீரர்களாக அறியப்பட்டவர்கள் எல்லாம் அரசியல் சதுரங்கத்தில் வெறும் மேடைப் பேச்சாளர்களாகவும் முறையீடு செய்பவர்களாகவும் ‘சுருங்கிப்’ போவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த இயலாது.\nஎந்தவித பின்னணியும் இல்லாமல் களத்தில் நின்று நியாயத்துக்காக குரல் கொடுக்கும் சாமான்ய மனிதர்கள் அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார்கள். அவர்கள் அநியாயமாக கொடியவர்களால் கொல்லப்பட்டும் வருகிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாகவும் இன்ன பிற வழிகள் மூலமாகவும் ஊழலை அம்பலப்படுத்த முயலும் போராளிகளிடம் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நேர்மை பற்றிய பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் மனிதனாக இருப்பதற்கே முதல் தகுதி நேர்மையாக இருப்பதுதான்\nஇந்திய அவமானப் பணி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2016/01/", "date_download": "2018-05-21T07:18:02Z", "digest": "sha1:P2CCFGHRHV5FLXA3UUDJ7LDITSOOUHRE", "length": 12024, "nlines": 184, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: January 2016", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nசங்கத்தமிழ் பதித்த சிங்கத்தமிழன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைச் சந்தித்து என் கவிதை, கட்டுரைத் தொகுப்பு நூல்களைக் கொடுத்து வாழ்த்து பெற்ற இனிய தருணம்....\nஎன்னை அறிமுகம் செய்து கொள்ளும்போது டாக்டர். பானுமதி என்று கூறினேன். அவருக்காக எழுதிய 12 அடிகளால் ஆன அறுசீர் விருத்தத்தைப் பொறுமையாக முழுவதும் படித்தது வியப்பு....\nபடித்து முடித்தவுடன் பெயர் என்ன சொன்னீர்கள் என்று கேட்டபோதுதான் நினைவு வந்தது கவிதையின் கீழ் ஆதிரா முல்லை என்று கையொப்ப மிட்டிருந்தது. அது என் புனை பெயர் என்று கூறிய போது பெயர் புதுமையாக அழகாக உள்ளது என்று பாராட்டியது வியப்பு.\nநன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் என்று தமிழ்த்தாயின் தலைமகன் வாயால் வாழ்த்து பெற்றது சங்கப் புலவனும் தொல்காப்பியனும் வள்ளுவனும் வாழ்த்தியது போல.....\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) பெண்ணியம் (19) ஒளிப்படங்கள் (16) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஅன்பான என் உறவுகளே , என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும...\nகாதலுக்கு முன்.... வாய் உதிர்க்கும் சப்தங்களுக்கும் அர்த்தம் புரியாது அவனுக்கு.... காதலுக்குப் பின்... அவளின் மெளனத்திற்கும் நீண...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/07/blog-post_1214.html", "date_download": "2018-05-21T07:10:13Z", "digest": "sha1:SZAQXWO2T75D2WTZ7Z3LNL75VR6JHKSI", "length": 20459, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): பௌத்த பிக்குகளின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டது பள்ளிவாசல்!", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தம���ழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nபௌத்த பிக்குகளின் அச்சுறுத்தலினால் மூடப்பட்டது பள்ளிவாசல்\nபௌத்த பிக்குமாரின் ௭திர்ப்பினாலும் அச்சுறுத்தலினாலும் குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் நேற்றிரவு மூடப்பட்டுவிட்டது.\nநீண்டகாலமாக பௌத்த பிக்குமார் குறித்த பற்றிவாசலுக்கு ௭திர்ப்புகளையும் அச்சுறுத்தல்களையம் விடுத்து வந்துள்ள நிலையில், திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர்.\nஇதனையடுத்து, பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் குறிப்பிடுகையில்,\nபாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.\nஇதனை ஏற்றுக் கொள்ள மறுத்த மேற்படி முஸ்லிம் நிலையத்தை சார்ந்தவர்கள் தொடர்ந்தும் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஇதனை கண்டித்து நேற்றிரவு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால் இருதரப்பு பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலை மூடி, பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இன்று அங்கிருந்த பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாகவும் தெரிவித்தனர்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க��ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்க���் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t58170-2011", "date_download": "2018-05-21T06:48:05Z", "digest": "sha1:KVJ6UK4XHE2ASGOZUPZ6IYD7DPNI2LFA", "length": 13209, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "மாவீரன்(2011) - பாடல்கள்", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் ��ாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் க��ஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t91761-topic", "date_download": "2018-05-21T06:48:32Z", "digest": "sha1:SURFI37RYA4IO23DAFTUDVZESGH7IPP2", "length": 21374, "nlines": 289, "source_domain": "www.eegarai.net", "title": "செயற்கை மழை", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nவிஞ்ஞானிகள் 1940-ஆம் ஆண்டு முதலே செயற்கை மழை உருவாக்க முயன்று வந்தனர்.\nஅதில் இதுவரை முழுமையான வெற்றி என்பது கானல்நீராகவே இருந்து வந்துள்ளது.\nசில்வர் அயோடைடு வேதிப்பொருளை மேகங்களின் மீது வானில் தூவுவது, மிக அதிகமான\nபரப்பில் உலர் பனிக்கட்டித் துகள்களை தூவுதல், உப்புத் துகள்களை\nமேகங்களின் மீது தூவி மேகங்களைக் குளிரச் செய்து நீர்த் திவலைகளை உண்டாக்\nகுவது போன்ற செயற்கை முறைகளே இது வரை கையாளப்பட்டு வந்த கண்டுபிடிப்பு கள்\nஆகும். அதாவது மேகங்களில் நீராவி யாக இருக்கும் நீர்த் திவலைகளை குளிரச்\nசெய்து நீர்த் துளியாக மாற்று வதற்கு ஏதேனும் ஒரு பொருள் தேவைப் படுகிறது.\nஇந்த முறைகள் பகுதி வெற்றியையே தந்துள்ளது. ஆனால் முழுமையான வெற்றியைத்\nஜெனீவா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிக்குழு முற்றிலும் மாறுபட்ட புதிய\nநுட்பமான முறையை கையாண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. அது லேசர்\nகதிர்களை பயன்படுத்தி மேகங்களை உண்டாக்கி மழை பொழியச் செய்வது. இதன் ஒரு\nபகுதியாக லேசர் கதிர்களை செலுத்தி ஆய்வகங்களிலும், வான்வெளியிலும்\nஆய்வகத்தில், அதிக ஆற்றலை யுடைய\nவானிலிருந்து வரக்கூடிய, துணை அணுத்துகளான காஸ்மிக் கதிர்களை கண்டறியப்\nபயன்படும் மேக கலன் (கிளவுட் சேம்பர்) அல்லது அறையை உபயோகப்படுத்தினர்.\nஅதனுள் அதிக ஆற்றலுடைய துகள்களை செலுத் தும்போது, நீர்மூலக் கூறுகளில் உள்ள\nஎலெக்ட்ரான்களை விடுபடவைக்கிறது. இதனால் அது மின்னூட்டம் பெற்ற\nதுகள்களாகி, ஒரு மெல்லிய தூசி போல செயல்பட்டு நீர்த் திவலைகளாக மாற\nஆராய்ச்சியாளர்கள், அதிக பலம் வாய்ந்த அகச் சிவப்பு லேசர் கதிர்களை கிளவுட்\nசேம்பர் (மேக அறை) உள்ளே செலுத்தும்போது கலன் - 240 சென்டி கிரேடாக அதன்\nவெப்பம் குளிர்ந்து நீராவி மேகம் உருவாகிறது. அந்த ஆய்வில் முதலில் 50\nமைக்ரோ மீட்டர் விட்டமுடைய நீர்த் துளிகள் உருவாகி றது. அதன்பின் அடுத்த 3\nநொடிகளில் அது 80 மை. மீ. விட்டமுடைய நீர் துளிகளாக மாறுகிறது. மேலும்\nலேசர் கதிர்களை வானில் செலுத்தும்போது நீராவி குளிர்வடைந்து நீர்த்\nதுளிகளாக மாறுகிறது. இவ்வாறு குளிர்வடைவதை இரண்டாவதாக மற்றொரு லேசரைக்\nகொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு செயற்கை மழை உருவாக்குவதில் சாதனை\nபயன் தரும் கண்டுபிடிப்பு - பகிர்வுக்கு நன்றி அச்சலா.\nஒவ்வொரு துளியிலும் லேசரின் முகம் தெரிகிறது ன்னு பாடிடுவோம்...\nதகவலுக்கு நன்றி. இருப்பினும் இதில் கதிர்களைப் பயன்படுத்துவதால் நீண்ட கால விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ \n@கரூர் கவியன்பன் wrote: தகவலுக்கு நன்றி. இருப்பினும் இதில் கதிர்களைப் பயன்படுத்துவதால் நீண்ட கால விளைவுகள் ஏதேனும் ஏற்படுமோ \nஇது படம் எடுக்க பயன்படும்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.in/2014/06/mediafire-link.html", "date_download": "2018-05-21T07:13:54Z", "digest": "sha1:CPX5PJTCX6MHGBNOOXFKZPK5TODBHD4P", "length": 28061, "nlines": 137, "source_domain": "orathanadukarthik.blogspot.in", "title": "அப்புசாமி கதைகள் ஆடியோ வ��ிவில்( MEDIAFIRE LINK) - ஒரத்தநாடு கார்த்திக்", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nஅப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில்( MEDIAFIRE LINK)\nகாத்தாடி ராமமூர்த்தி-அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .\nஅப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில்( MEDIAFIRE LINK)\n4 Responses to \" அப்புசாமி கதைகள் ஆடியோ வடிவில்( MEDIAFIRE LINK) \"\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் குறிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) தேவிபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) பா.ராகவன் ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணே���ன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்கி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இ��ர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\nஉடையார் - பாலகுமாரன் நாவல் தரமான டவுன்லோட் லிங்கில் (ஆறு பாகமும் )\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி தாலுக்கா அருகில் உள்ள பழமார்நேரி என்ற கிராமத்தில் 1946 ஜூலை 5ம் தேதி பிறந்தார். பள்ளி இறுதி வரை தேறி...\nவிழி மூடிய நினைவுகள் - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய .\nபொற்கொடி - விழி மூடிய நினைவுகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஆசை நாயகனே - எஸ் .உஷாராணி நாவலை டவுன்லோட் செய்ய.\nஎஸ் .உஷாராணி - ஆசை நாயகனே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஇரும்பு குதிரைகள்- பாலகுமாரன் நாவலை டவுன்லோட் செய்ய .\nபாலகுமாரனின் -இரும்பு குதிரைகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக்\nகங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன் நாவல் (நான்கு பாகம் )\nபாலகுமாரன் -கங்கை கொண்ட சோழன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nமழைச் சாரலோ என் நெஞ்சிலே - நிவேதா ஜெயாநந்தன் நாவலை டவுன்லோட் செய்ய .\nநிவேதா ஜெயாநந்தன் - மழைச் சாரலோ என் நெஞ்சிலே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் .\n100க���கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் ���ருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலைகள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் மானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கடசாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/04/blog-post_25.html", "date_download": "2018-05-21T07:15:07Z", "digest": "sha1:JYCLAYI652H454HDJ2JNHJSEQY7PELFF", "length": 8837, "nlines": 178, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: மாறும் மனமே !", "raw_content": "\nஆகாயம் தொட்டே வல்லூறு பறந்தே\nஅவனியில் மானிடர் அவர் பசிப்போக்கிட\nதூண்டில் மாட்டிய மீனின் கதியாய்\nகரும்புத் தோட்டமும் கட்டுக் கதையும்\nமனமே மனமே மாறும் மனமே\nகுணமே குணமே மாயக் குணமே\n// குணமே குணமே மாயக் குணமே\nஅண்ணாவி என்றால் என்ன அர்த்தம்\nநடித்துதிரும் மனிதர் யாவரும் கருணைக்\nவடித்தசிற்பி செதுக்கிய சிலையில் தவறுகள்\nமனிதனுடைய குணம் ஒரே நிலையானது அல்ல...\nபுலவர் இராமாநுசம் 25 April 2013 at 04:10\nஇயற்கை நிகழ்வுகளின் தொகுப்பு நன்று காலத்தோடு கருத்தும் மாறத்தான் செய்யும்\nதோழர் வலிப்போக்கன் 25 April 2013 at 04:37\nகுணம் காலத்தோடு சுயநலமாகிவிட்டது. மாறுவது ................\nமாறும் மனம் நல்லவிதமாய் மாறவேண்டும்\nமனிதனின் மனமும் குணமும் சீர்பெறவெண்டும்\nநல்ல கவிதை. வாழ்த்துக்கள் தோழி\nகி. பாரதிதாசன் கவிஞா் 25 April 2013 at 11:56\nஅழகிய கற்பனையை அள்ளி அளித்தீா்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nகி. பாரதிதாசன் கவிஞா் 25 April 2013 at 12:04\nமனமே மனமே மாறும் மனமே\nஇனிய வணக்கம் தங்கை சசி...\nநம் நாட்டுப்புறக் கலைகள் அண்ணாவி என்றால்\nநடுவிலிருந்து பாடுபவர் என்று பொருள் கூறுகிறது...\nஅணில்கள் இரைதேட புறப்படும் முன்னர்\nதங்கள் கூட்டத்தினருக்கு முன்னர் சற்று நேரம் உரையாடுகின்றனவாம்...\nஎப்படி இரை தேடுவது, சோதனை வந்தால் எப்படி சமாளிப்பது என்று..\nஅதனாலேயே நம் மொழி அதற்கு அண்ணாவி என்று பெயரிட்டது...\nஅழகு சொற்களால் சாந்த நடையில் புனையப்பட்ட\nநீ வாசிக்க மறந்த கவிதையாக \nதலை சாய்க்க மடி தேடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-05-21T06:54:02Z", "digest": "sha1:D2Q23VNVK32YLSJGYDHX36FXB4KAYBUD", "length": 65159, "nlines": 669, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தில்லாலங்கடி", "raw_content": "\nவாழ்க்கையில் சும்மா வாழ்ந்தோம் போனோம் என்றில்லாமல் வாழும் நாட்களை முழு மனத்திருப்தியோடு வாழவேண்டும் என்கின்ற விடயத்தை சொல்வது தான் தில்லாலங்கடி.\nஅது தான் கிக்கு(kick) என வாழும் ஹீரோ ஜெயம் ரவி.\nதெலுங்கில் வெளிவந்த 'கிக்' படத்தின் தமிழாக்கமாம்.\n(நான் தெலுங்குப் படங்கள் பார்ப்பதில்லை - நல்ல காலம்)\nவழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்.\nஆனால் ராஜாவின் முந்தைய நான்கு படங்கள் போலல்லாமல் (ஜெயம்,M.குமரன் S/O மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்) தில்லாலங்கடியில் அக்ஷன்+கவர்ச்சி கொஞ்சம் அதிகம்.\nஎவ்வளவு நாளைக்குத் தான் அப்படியே இருப்பது என்று இவரும் யோசிச்சிட்டாரோ\nஇல்லாவிட்டால் அடுத்து தான் இயக்கப்போகும் விஜயின் வேலாயுதத்துக்கான ஒத்திகையோ\n(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)\nலொஜிக் பார்க்காமல் ஜாலியாக மூன்று மணி நேரம் எம்மை மறந்து சிரிப்பதற்கு நம்பகமாக செல்லக் கூடியது தில்லாலங்கடி.\nஇதுவும் மசாலா தான்.. ஆனால் ராஜாவின் பாணியில் அளவாக எல்லாம் சேர்க்கப்பட்டிருப்பதால் மொக்கை மசாலா அல்ல.\nசந்தோஷங்கள்,ஜாலி அம்சங்கள்,கொஞ்சம் செண்டிமெண்ட் என்று கலந்து கட்டிக் கவரும் இயக்குனர் K.S.ரவிக்குமாரை எனக்கு ஒவ்வொரு படத்திலும் ராஜா ஞாபகப்படுத்துகிறார்.\nவாழ்க்கையில் shockகான கிக்குகளை விரும்புவதற்காக எந்தவொரு ரிஸ்கையும் எடுக்க விரும்பும் துடி துடிப்பான இளைஞன் ரவி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.\nஅவரை வெறுத்து வெறுத்தே விரும்ப ஆரம்பிக்கிறார் தமன்னா.\nஇடையே ஈகோ,புரிந்துணர்வின்மை, ரவியின் கிக்குகள் என்பவற்றால் காதல் ஒரு ஐ லவ் யூவுடனேயே உடைகிறது..\n(அது என்ன ஐ லவ் யூவுடன் உடைவது என்று படம் பார்க்காதவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்)\nஅடுத்த பாதியில் ஹீரோ ஒரு திருடனாக மாறிவிடுகிறார்.(ஆரம்பத்திலேயே லொஜிக் எல்லாம் பார்க்ககூடாது என்று சொல்லிட்டேன்)\nஅவரைத் துரத்தும் போலீஸ்காரராக ஷாம். (கம்பீரமாக,உடன் கும்மென்றிருக்கிறார்-இன்னும் சில வாய்ப்புகள் நிச்சயம்)\nஇவர்களது திருடன்-போலீஸ் விளையாட்டு எனக்கு Tom Hanks + Leonardo De Caprio நடித்த Catch me if you canஐ ஞாபகப்படுத்தியது.\nபடம் முழுக்க சுவாரஸ்யமாகவும், கல கல என்றும் இருப்பதால் தொய்வு என்பது இல்லை.\nஆனால் முடிவு இப்படித் தான் இருக்கப் போகிறது என்று தெரிவதால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுவைக்காமல் போய்விடுகிறது.\nதிரைப்படத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக ஒரு நான்கைந்து பேர் தான்.. ஆனால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு காட்சியிலும் வருவது வழமையான ரவி+ராஜா படங்களின் கலர்புல் தன்மையைத் தருகிறது.\nகாட்டிக் கொண்டே இருக்கிறார்.. அடுத்த படங்களுக்கு இயக்குனர்கள் இப்போதே புக் பண்ணி இருப்பாங்களே),சுகாசினி(நல்ல ரோல் என்று கூப்பிட்டாங்களா),ராதாரவி ஆகியோர் தான் முக்கிய பாத்திரங்களில்.\nஆனாலும் சந்தானம்,கஞ்சா கருப்பு,காதல் தண்டபாணி,சத்யன்,நளினி,தியாகு,பசங்க புகழ் ஜெயப்ரகாஷ்,மன்சூர் அலி கான்,லிவிங்க்ஸ்டன்,மனோபாலா ஆகியோரும் காட்சிகளை நிரப்புவதால் ஒரு வெயிட் கிடைக்கிறது.\nதில்லாலங்கடி பார்த்த பிறகு நம்மக்கும் சில சொற்கள் அடிக்கடி தாராளமாக வாயில் வந்துபோகக் கூடும்..\nவசனமும் இயக்குனரே.பல இடங்கள் மனம் விட்டு சிரிக்க வைக்கின்றன.\nசில வசனங்கள் நெஞ்சைத் தொடவும் செய்கின்றன.\nவாழ்க்கை பற்றி,தேடல்,காதல் பற்றி சொல்லும் இடங்கள்..\nரவி கலக்கி இருக்கிறார்.உறுதியான உடலோடு ஆஜானுபாகுவாக ���ம்பீரமாகத் தெரிகிறார்.\nநகைச்சுவையில் முதல் தடவையாக வெளுத்துவாங்குகிறார்.அலட்டலில்லாமல் நடனத்திலும் ஜொலிக்கிறார்.\nதமன்னாவுடனான காட்சிகளில் தமன்னாவின் கவர்ச்சியை விட ரவி ஈர்க்கிறார்.\nஅக்ஷன் காட்சிகளில் அதிரடியும் காட்டுகிறார்.\nஸ்டைலிஷாக இருக்கிறார்.தமன்னாவைக் கலைக்கும் காட்சிகளிலும் ஷாமுடன் போட்டிபோடும் இடங்களிலும் ரசிக்கலாம்.\nவடிவேலுவை மாட்டிவிடும் இடங்களில் அசத்துகிறார்.\nஒவ்வொரு படத்திலும் காட்டும் வித்தியாசத்தில் ஜெயம் ரவி ஜெயிக்கிறார்.\nசில இடங்களில் ஜெயம் ரவி எல்லார் இதயங்களையும் ஜெயிக்கிறார்..\nகுறிப்பாக - தமன்னாவையும் தங்கையையும் கலாய்க்கும் இடம்.\nவிஜய் மில்டன் + மயில்சாமி குழுவினருடனான காட்சி\nஷாமை ஏய்க்கும் சில காட்சிகள்.\nதமன்னா சீரியசாகக் காதல் பற்றிப் பேசும் நேரத்திலும் தனது கிக் பற்றியே ஜாலியாகக் கதைக்கும் இடம்..\nகடைசி சோகக் காட்சிகளில் நடிக்க முயன்றிருக்கிறார்.\nமுதல் காட்சியில் யோகா செய்வது முதல் ஆரம்பிக்கிறது தமன்னாவின் கவர்ச்சி ராஜாங்கம்.\nசுறாவில் காட்டியதெல்லாம் தூசாகப் போகும் அளவுக்கு தில்லாலங்கடி பண்ணுகிறார்.\nவாயைத்திறந்து போடாங் எல்லாம் சொல்கிறார்.\nஆனால் நடிக்கவும் நிறையவே வாய்ப்பு..\nகொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.\nவடிவேலுவைக் காதலிப்பதாக ரவியைக் காண்டாக்கும் இடத்திலும்,ரவி தன்னிடம் நெருங்க மாட்டாரா என்று தவிக்கும் இடங்களிலும் அழகு.\nவடிவேலு - வெடிவேலு.. வாய் விட்டு சிரிக்க வைக்கிறார் after long time.\nஜாக்சன் என்ற பெயரோடு செய்கின்ற அட்டகாசங்கள் அவருக்கே ஆப்பாவது சிரிப்பு வெடிகள்.\nதமன்னாவிடம் காதல்வயப்படும் இடங்களில் நான்கு வயலின் வாசிப்போர் வருமிடம் ரசனையான சிரிப்பு.\nஅதில் ஒருவர் பாலாஜி.. அட..\nபாத்திரங்கள் இவ்வாறு வைத்தால் வடிவேலு பிளந்துகட்டுவார்.\nசந்தானம் கொஞ்சம் சிரிக்கவைத்தாலும் வடிவேலுக்கு முன்னால் சோபை இழந்துவிடுகிறார்.\nஆனால் வடிவேலு,ரவி,சந்தானம் இணைகிற சில இடங்கள் வெடி சிரிப்பு தருபவை.\nபோர்வை+படுக்கை காட்சி கொஞ்சம் A தரமாக இருந்தாலும் சிரிப்போ சிரிப்பு.\nபிரபுவுக்கு கலக்கல் பாத்திரம்.சிரிக்கவும் செண்டிமெண்ட் ஆக்கவும் வாய்ப்புக் கிடைக்கிறது.\nஉனக்கும் எனக்கும் திரைப்படம் மூலம் பிரபுவுக்கு கம்பீரமான மறு சுற்றிக் கொடுத்தவர் ராஜா என்பது முக்கியமானது.\nகந்தசாமி போலவே போலீஸ் வேடத்தில் மன்சூர் அலி கான் கொஞ்ச நேரமே வந்தாலும் அவர் திரையில் தோன்றும் நேரமெல்லாம் கலகல.\nகுறிப்பாக போலீஸ் நிலையத்தில் பிரபுவும்,ரவியும் இவரைப் படுத்தும் பாடு..\nஇவரும் அமைச்சரவையுடன் ஜில் ஜில் ஜிகா ஜிகா சாமியாருடன் செய்யும் கலாட்ட செம நக்கல்.\nசுவாரஸ்யமான திருப்பங்களோடு வேகமாக பயணிக்கும் படம் கொஞ்சம் நிதானிப்பது இரண்டாம் பாதியில்.இந்தப் பாதி தான் நீளத்தை எங்களுக்கு உணரச் செய்கிறது.\nஜெயம் ரவி+சந்தானத்தின் ஞாபக மறதி குளறுபடியும் ஷாமின் தேடுதல் வேட்டையும்,குழந்தையின் சத்திரசிகிச்சையும் கொஞ்சம் இழுத்துவிடுகிறது.\nமுடிவும் இன்னும் கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.\nஇது தான் முடிவு என்று அனைவரும் ஊகித்தபிறகு அதை சட்டென்று முடித்திருக்கலாம்.\nபாடல்கள் படம்பிடிக்கப்பட்ட விதம் குளுமை+செழுமை.\nஷோபியே எல்லாப் பாடல்களுக்கும் நடனம் அமைத்துள்ளார்.\nநவீனம்,நளினம் பாடல்களைத் திரையில் கண்களை அகற்றாமல் ரசிக்க வைக்கின்றன.\nடிங் டிங் பாடல் எனக்கு நன்றாகப் பிடித்துவிட்டது. இது விவேகாவின் வரிகளாலும் ஜெயம் ரவியின் ரசிக்கவைக்கும் அசைவுகளாலும் மனத்தைக் கொள்ளையடிக்கிறது.(இந்தப் பாடல் பற்றி தனிப் பதிவே போடும் எண்ணமிருக்கிறது)\nபட்டு பட்டு பாடல் திரையில் பார்க்கும்போது ஒரு Club feeling.சிம்பு பாடியிருப்பதும்,முத்துக்குமாரின் குறும்பு வரிகளும் ஸ்பெஷல்.\nதோத்துப்போனேன் செம குத்து ரகம். தத்துவங்களைக் கொட்டித் தருகிறது பாடல்.இதுவும் விவேகா.\nமுத்துக்குமாரின் வரிகளால் வனப்புப் பெற்றுள்ள சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.மிக நுணுக்கமாக தொழினுட்பத்தால் விளையாடியுள்ளார்கள்.\nபாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா மினக்கேட்டிருப்பதை விட தமன் பின்னணி இசையில் பயங்கர நுணுக்கமாக இருந்திருக்கிறார்.சேஸிங் +சண்டைக் காட்சிகளில் ரஹ்மான் தான் இசையமைத்தாரோ எனும் எண்ணம் வருகிற அளவுக்கு பிரமாதம்.\nகாதல் காட்சிகளில் காதல் வழிகிறது.\nஒளிப்பதிவு - ராஜசேகர்.முதல் படமாம்.. அருமை.தேவையற்ற பர��ட்சார்த்த முயற்சிகளைத் தவிர்த்து தெளிவாகவும் பிரகாசமாகவும் தந்திருக்கிறார்.\nமிலனின் கலையும் கலக்கல்.வீட்டு அமைப்புக்களும் பாடல் காட்சிகளின் செட்களும் பிரமிக்கவும் ரசிக்கவும் வைக்கின்றன.\nஆரம்பத்தில் ஒரு கார்டூன் மூலமாக தரப்படும் டெக்னிக் அற்புதம்.சலிக்காமலும் அதே நேரம் ரசிக்கக்கூடியதாகவும் இருந்தது.\nஇன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. ஒரு தடவை போய்ப் பாருங்களேன்.. ரசிப்பதும் சிரிப்பதும் உறுதி.\nஒரு சில குறைகளைத் தவிர மீண்டும் ராஜாவுக்கு ஒரு வெற்றிப்படம் எங்களுக்கும் ரசிக்க ஜாலியான படமாக வந்திருக்கிறது.\nராஜா - தில்லாலங்கடியுடன் ஐந்து தொடர்ச்சியான வெற்றிகள்.. அசத்தல் தான்..\nஆனாலும் ஐந்தும் ரீ மேக் என்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.\nஅதனாலென்ன எதை செய்தாலும் சரியாக செய்கிறாரே அது தான் முக்கியம்.\n(எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்)\nதில்லாலங்கடி - ஜெயம் ரவி சொல்வது போலவே .. கிக்கோ கிக்கு..\nat 7/26/2010 04:41:00 PM Labels: இசை, தமன்னா, திரைப்படம், தில்லாலங்கடி, படம், விமர்சனம், ஜெயம் ரவி\n//எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்//\nம்ம்ம்.. வேலாயுதம் கூட அசாசின்ஸ் வீடியோ கேமின் ரீ மேக் என்கிறார்களே.. :)\nநானும் ஒவ்வொரு முறையும் விமர்சனம் வாசிச்சுப் போட்டு இந்தப் படத்த விரைவில பாப்பம் எண்டு திட்டமெல்லாம் போட்டிற்று பிறகு 2,3 நாளில எல்லாத்தையும் மறந்து போடுவன்....\nரெம்ப்ளற் பின்னூட்டம் போடக்கூடாது எண்டதுக்காக பெரிய பின்னூட்டம் போட்டிருக்கிறன். ;)\n// ம்ம்ம்.. வேலாயுதம் கூட அசாசின்ஸ் வீடியோ கேமின் ரீ மேக் என்கிறார்களே.. :) //\nஅப்ப தமன்னாவுக்காகவாவது பார்த்துவிடவேண்டியதுதான் ;)\n லாஜிக் இல்லாமல் பார்த்தால் படம் சூப்பர்\n//வழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்//\nஅண்ணா உண்மையை சொல்ல போனால், ராஜா அண்ணே கதாநாயகி மற்றும் சிலரையே மாற்றி இருக்கிறார். மற்றபடி கிக்குக்கும் இதுக்கும் வித்தியாசமே இல்லை\n//(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண��ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)//\nஎனக்கு தெரிந்து மீண்டும் விஜய்க்காக இப்படி படம் எடுத்தால் ஓடும் என்றே சொல்லமாட்டன்\nஅண்ணே பதிவு நல்லா கலர்புள்ளா இருக்குது இந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவ வென்றது பற்றி எல்லாம் சொல்ல மாட்டிங்களா\nஇனிமேல் இவிங்க படத்த பார்த்து நாசமா போகாதிங்க.....இவ்வளவு சொல்லியும் இவிங்க படத்த பார்க்கனும்னு தோணிச்சுனா தியேட்டர் போய் மட்டும் பார்காதீங்க , திருட்டு VCD யிலோ இல்லை online stream பண்ணியோ பாருங்க\n(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)\n// கொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.//\n//டிங் டிங் பாடல் எனக்கு நன்றாகப் பிடித்துவிட்டது.//\n//சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.//\n\"நாம் இருவர் நமக்கிருவர்\" படத்தில் \"ஐலசா\" போலவா\nவிமர்சனம் நீளம் அதிகமென்றாலும் அருமை\nநீண்ட நாட்களுக்கு பின்னர் ரசித்து சிரிக்கும் படியாக ஒரு படம். இடைவேளைக்கு முன்னர் இன்னுமொரு இடைவேளை வேணுமோ எனும் படியாக சிரிக்க வைத்துவிட்டார்கள்.வாழ்ககையில் எதிலும் ஒரு கிக் இருக்கவேணும் என்பது எனது பொலிசியும் கூட. படம் இறுதியில் செல்லும் போதே போக்கிரி போல இங்கேயும் ரவி Police Officer or Income tax officerஆ என நினைத்தோம். ஒரு சிறிய வித்தியாசம் இனித்தான் இணைய போகிறார். நான் நினைக்கிறேன் தமிழ் படங்களில் கீரோ என்றால் நிச்சயமாக நல்லவராகத்தான் இருப்பார் என்கிற நம்பிக்கை அப்படி யோசிக்க வைத்துள்ளது.\nஒளிப்பதிவு முதல் படம் என்பதே தெரியவில்லை. Editing also Nice.\n\"இன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. \" நிச்சயமாக It's a good entertainment Film. Just watch.\nஎதிலயும் ஒரு கிக் இருக்கணும்..........\nஉண்மையில் ஒரு மூன்றுமணிநேரம் பயனுள்ள பொழுதுபோக்கு... உங்கள் இடுகை கிக்கோ...கிக்கு. வாழ்த்துக்கள்\nநானும் கோபி போல இதனையும் ஐந்தாண்டுத் திட்டத்தில் போட்டுவிடவேண்டியதுதான். டிவியிலோ நெட்டிலோ பார்க்க நேரமில்லை, கடந்த ஆறு ஏழு மாதமாக தமிழ்சினிமாவுக்கு என்னால் பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும். இல்லையென்றால் சகல படங்களையும் (பெரும்பாலும்) தியேட்டரில் பார்ப்பது.\nஇந்தப் பதிவில் லோஷன் எத்தனை தடவை தமன்னாவின் பெயரை எழுதியிருக்கின்றார் என்பதை எண்ணிப்பார்க்கவும்,(தமன்னா ரசிகனாக இருக்கலாம் ஆனால் இது ரொம்ப ஓவர்).\nஇந்த விமர்சனத்திற்க்கு மறைவாக்கு வாழ்க ஜனநாயகம்.\n// இந்தப் பதிவில் லோஷன் எத்தனை தடவை தமன்னாவின் பெயரை எழுதியிருக்கின்றார் என்பதை எண்ணிப்பார்க்கவும், //\n// இந்த விமர்சனத்திற்க்கு மறைவாக்கு வாழ்க ஜனநாயகம். //\nஅதைவிடக் கொடுமை இந்தப் பதிவுக்கு விழுந்த முதல் வாக்கே மறைவாக்குத்தான். ;)\n//எத்தனை பேர் ரீ மேக் படங்களை எடுத்து எங்களையும் வதைத்து படத்தையும் சொதப்பி இருப்பார்கள்//\nம்ம்ம்.. வேலாயுதம் கூட அசாசின்ஸ் வீடியோ கேமின் ரீ மேக் என்கிறார்களே.. :)//\nம்ம் அந்தப் படங்கள் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.. கொச்டியூம் மட்டுமா அல்லது கதையுமா தெரியல..\nகங்கோன் கோவப்படப் போறான். யூ ஆர் தி first ;)\nநானும் ஒவ்வொரு முறையும் விமர்சனம் வாசிச்சுப் போட்டு இந்தப் படத்த விரைவில பாப்பம் எண்டு திட்டமெல்லாம் போட்டிற்று பிறகு 2,3 நாளில எல்லாத்தையும் மறந்து போடுவன்....//\nரெம்ப்ளற் பின்னூட்டம் போடக்கூடாது எண்டதுக்காக பெரிய பின்னூட்டம் போட்டிருக்கிறன். ;)//\nஅப்ப தமன்னாவுக்காகவாவது பார்த்துவிடவேண்டியதுதான் ;)//\n//வழமை போல ரவியின் அண்ணன் ராஜா அப்படியே தெலுங்குப் படத்தைத் தமிழுக்குப் பொருத்தமாக மாற்றி கலகலப்பாக விறுவிறுப்பாகத் தந்திருக்கிறார்//\nஅண்ணா உண்மையை சொல்ல போனால், ராஜா அண்ணே கதாநாயகி மற்றும் சிலரையே மாற்றி இருக்கிறார். மற்றபடி கிக்குக்கும் இதுக்கும் வித்தியாசமே இல்லை\n தெலுங்கில் ரவிதேஜா என்று அறிந்தேன்.\nவாவ்.. தெலுங்குப் படமெல்லாம் பார்க்கிறீங்க போல.. :)\n//(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)//\nஎனக்கு தெரிந்து மீண்டும் விஜய்க்காக இப்படி படம் எடுத்தால் ஓடும் என்றே சொல்லமாட்டன் //\nஹா ஹா.. விஜய் ரசிகர்ஸ்.. இன்னுமா அமைதி\nஅண்ணே பதிவு நல்லா கலர்புள்ளா இருக்குது இந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவ வென்றது பற்றி எல்லாம் சொல்ல மாட்டிங்களா இந்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவ வென்றது பற்றி எல்லாம் சொல்ல மாட்டிங்களா\nஅதிகமா கிரிக்கெட் பற்றி எழுதினா ஆஸ்துமா வரும் என்று டாக்டர் சொல்லியிருக்கார். (விடமாட்டாங்க போலிருக்கே)\nஇனிமேல் இவிங்க படத்த பார்த்து நாசமா போகாதிங்க.....இவ்வளவு சொல்லியும் இவிங்க படத்த பார்க்கனும்னு தோணிச்சுனா தியேட்டர் போய் மட்டும் பார்காதீங்க , திருட்டு VCD யிலோ இல்லை online stream பண்ணியோ பாருங்க\n(கலைஞர் டிவியில் வேலாயுதம் தொடக்கவிழா பார்த்தேன். ராஜாவின் புண்ணியத்தால் விஜய்க்கு மிக நீண்டகாலத்தின் பின்னர் உண்மையான வெற்றிப்படம் ஒன்று கிடைக்கப்போகிறது போல)\nவாழ்க.. நன்றி அதுவரையாவது வாசித்ததற்கு..\nஅந்தத் தொடக்க விழாவில் ஜோதி எல்லாம் தூக்கிட்டு ஓடிய ரசிகர்களையும் பார்த்தீர்களா\n// கொஞ்சம் ஆனந்ததாண்டவம் தமன்னாவும்,கொஞ்சம் சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனீலியாவும் அடிக்கடி இந்த நிஷாவுக்குள் எட்டிப் பார்க்கிறார்கள்.//\nகொஞ்சம் டீசெண்டா சொல்ல விடமாட்டீங்களே.. \")\n//சொல் பேச்சுக் கேட்காத சுந்தரி நடனத்தாலும் ஐந்தாறு ரவி,ஐந்தாறு தமன்னாவினாலும் அழகாகப் பிரமிக்க வைக்கிறது.//\n\"நாம் இருவர் நமக்கிருவர்\" படத்தில் \"ஐலசா\" போலவா /\nவிமர்சனம் நீளம் அதிகமென்றாலும் அருமை//\nநன்றி - எப்போ நீளமில்லாமல் இருந்திருக்கிறது\nநீண்ட நாட்களுக்கு பின்னர் ரசித்து சிரிக்கும் படியாக ஒரு படம். இடைவேளைக்கு முன்னர் இன்னுமொரு இடைவேளை வேணுமோ எனும் படியாக சிரிக்க வைத்துவிட்டார்கள்.வாழ்ககையில் எதிலும் ஒரு கிக் இருக்கவேணும் என்பது எனது பொலிசியும் கூட. படம் இறுதியில் செல்லும் போதே போக்கிரி போல இங்கேயும் ரவி Police Officer or Income tax officerஆ என நினைத்தோம். ஒரு சிறிய வித்தியாசம் இனித்தான் இணைய போகிறார். நான் நினைக்கிறேன் தமிழ் படங்களில் கீரோ என்றால் நிச்சயமாக நல்லவராகத்தான் இருப்பார் என்கிற நம்பிக்கை அப்படி யோசிக்க வைத்துள்ளது.\nஒளிப்பதிவு முதல் படம் என்பதே தெரியவில்லை. Editing also Nice.\n\"இன்னும் எத்தனை காட்சிகளைத்தான் தனித்தனியாக நல்லா இருக்கு நல்லா இருக்கு என்றே சொல்வது.. \" நிச்சயமாக It's a good entertainment Film. Just watch.\nஎதிலயும் ஒரு கிக் இருக்கணும்..........//\nஇதைத் தான் மினி விமர்சனம் என்பார்கள். :)\nஉண்மையில் ஒரு மூன்றுமணிநேரம் பயனுள்ள பொழுதுப��க்கு... உங்கள் இடுகை கிக்கோ...கிக்கு. வாழ்த்துக்கள்//\nகடந்த ஆறு ஏழு மாதமாக தமிழ்சினிமாவுக்கு என்னால் பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும். இல்லையென்றால் சகல படங்களையும் (பெரும்பாலும்) தியேட்டரில் பார்ப்பது.//\nஆகா தமிழ் சினிமாவே உன் தவப்புதல்வனை ரொம்பவே மிஸ் பண்றியே..கவலை வேண்டாம் வந்தி கலைஞருக்கு கடிதமொன்று எழுதுங்கள் உங்களுக்காக லண்டனில் பிரத்தியேகக் காட்சிகள் ஏற்பாடு செய்வார்.\nஇந்தப் பதிவில் லோஷன் எத்தனை தடவை தமன்னாவின் பெயரை எழுதியிருக்கின்றார் என்பதை எண்ணிப்பார்க்கவும்,(தமன்னா ரசிகனாக இருக்கலாம் ஆனால் இது ரொம்ப ஓவர்).//\nமாமோய்.. நாங்கள் யூத்து. அப்பிடித் தான்.. இன்னும் உங்க காலத்து நமீதா,திரிஸ்,நயனைக் கட்டி அழுதுகொண்டிருக்க முடியுமா\nஇந்த விமர்சனத்திற்க்கு மறைவாக்கு வாழ்க ஜனநாயகம்.//\nயாரோ ஒரு புண்ணியவான் தன ஆசைக்குப் போட்டிருக்கார் விடுங்கைய்யா..\n// இந்தப் பதிவில் லோஷன் எத்தனை தடவை தமன்னாவின் பெயரை எழுதியிருக்கின்றார் என்பதை எண்ணிப்பார்க்கவும், //\nஆகா அனலிஸ்ட் வேலையில் இறங்கிட்டான்..\n// இந்த விமர்சனத்திற்க்கு மறைவாக்கு வாழ்க ஜனநாயகம். //\nஅதைவிடக் கொடுமை இந்தப் பதிவுக்கு விழுந்த முதல் வாக்கே மறைவாக்குத்தான். ;)//\nமங்களமாய் ஆரம்பித்து வைத்த எனக்கு யாரென்றே தெரியாத அவருக்கு டான்க்கூ..\nஅண்ணா நீங்கள் தெலுங்கு படம் பார்க்காதது பிரச்சினை இல்லை. ராஜா இதற்கு முன் ரீமேக் பண்ணியவைகளில் நிறைய மாட்டங்களை செய்திருந்தார் தமிழ் ரசிகர்களுக்காக. ஆனால் இந்த படத்தில் இவர் 1௦௦% அவர் ரீமேக் செய்திருக்கார். காமெடி சீன்களில் கூட சின்ன ஒரு மாட்டங்கள் கூட செய்யவில்லை.\nஇந்த படத்திற்கு பின்னணி இசை யுவன் ஷன்கர் ராஜா என்று இயக்குனரே சொல்கிறார். நீங்களே அதை மாட்டலாமா\nஇதில் ஒரு கூடதலோ விடயம் தெலுங்கில் செய்த அதே பணியை அப்படியே செய்திருக்கிறார் ஷாம்\nசோழ பேச்சு பாடலில் நான் நினைக்கிறன் ௧௦ ரவி எண்டு. எதற்கும் இன்னும் ஒருமுறை பார்த்து விடுங்கள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷயங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/othercountries/04/161820", "date_download": "2018-05-21T06:55:07Z", "digest": "sha1:4N4LOVVDVIRM3LVXEND6SM63P32WFF2G", "length": 4369, "nlines": 56, "source_domain": "www.canadamirror.com", "title": "பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து சிறைப்பிடித்த மருத்துவமனை!! அதிரவைக்கும் காரணம்!! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தா���்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து சிறைப்பிடித்த மருத்துவமனை\nமத்திய ஆஃப்ரிக்க நாடான கேபானில், மருத்துவ கட்டணம் செலுத்தவில்லை என்பதால் பிறந்த குழந்தையை பல மாதங்களாக சிறைப்பிடித்து வைத்திருந்த மருத்துவமனை, கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தது.\nஏஞ்சல் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை கடந்த ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் இருந்தது. கட்டணம் செலுத்த ஏஞ்சலின் பெற்றோர்ர் ஒரு பிரசாரத்தை முன்னெடுத்தனர். அதில் 3630 டாலர் திரண்டது. இத்தொகை மருத்துவமனைக்கு செலுத்தப்பட்டது.\nஅந்நாட்டின் பிரதமர் அலி போங்கோவும் நிதி அளித்தது குறிப்பிடதக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2018-05-21T07:21:44Z", "digest": "sha1:7RWAFTTSZRHWM6FADIVXUMIVVCCN766N", "length": 4281, "nlines": 18, "source_domain": "indiamobilehouse.com", "title": "தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால்ட் | India Mobile House", "raw_content": "தன்னுடைய பிரமாண்ட வெண்கலச் சிலையை தானே திறந்து வைத்த அர்னால்ட்\nகொலம்பஸ் நகரில் நடந்த அர்னால்ட் விளையாட்டுத் திருவிழாவில் தனது பிரமாண்ட வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட். பாடி பில்டிங் எனப்படும் உடற்கட்டமைப்பு கலையில் ஆறு முறை ‘மிஸ்டர் ஒலிம்பியா’ பட்டம் பெற்று சாதனைப் படைத்தவர் அர்னால்ட். அவரது கை சாதாரணமாக ஒருவர் தோளில் பட்டாலே, அப்படி வலிக்குமாம். இந்த வயதிலும் அத்தனை பலசாலி.\nஅவரைப் பெருமைப்படுத்தும் விதமாக, வட அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்தில் ஒரு பிரமாண்ட சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இங்கு அர்னால்ட் பெயரில் விளையாட்டுத் திருவிழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்றால் இந்த விழாவின் சிறப்பு புரிந்திருக்கும். இந்தப் போட்டி நடக்கும் மெமோரியல் ஹாலில், ஏற்கெனவே அர்னால்டுக்கு சின்னதாக ஒரு வைத்திருந���தார்கள். இப்போது 8 அடி உயரம் மற்றும் 600 பவுண்ட் எடை கொண்ட (273 கிலோ) வெண்கலச் சிலையை அமைத்துப் பெருமைப்படுத்தி இருக்கிறது விளையாட்டுத் திருவிழா குழு. சமீபத்தில் கொலம்பஸில் நடந்த சிலைத் திறப்பு விழாவில், அர்னால்ட கலந்துகொண்டு, தன்னுடைய சிலையைத் தானே திறந்துவைத்தார். 2015 மார்ச் 5 முதல் 8 வரை நடக்க இருக்கும் 24-வது அர்னால்டு விளையாட்டுத் திருவிழாவில் 2 லட்சம் பேர் வரை திருவிழாவுக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கிறார்கள்\n« ‘கத்தி’யை பார்க்க கொடுத்து வைக்காத தமிழக ரசிகர்கள்\nஷங்கருக்கு நெருக்கடி கொடுக்கும் கமல்-ரஜினி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-21T07:18:43Z", "digest": "sha1:3YRGQ2A2GB4ROWRWE2XGM7KRTBDIYTG5", "length": 18845, "nlines": 159, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: நாயகன்.......", "raw_content": "\nவாழ்க்கை பல விஷயங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.... ஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான் இருக்கிறது. நாம் தான் பல தருணங்களைத் தவற விடுகிறோம்.\nதினமும் செல்லும் வழியில் நான் பல மனிதர்களைப் பார்க்கிறேன். பல குழந்தைகளைப் பார்க்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு ஒவ்வொரு விஷயத்தைச் சொல்லிச் செல்கிறார்கள்...எதிர்காலம் குறித்த கவலை இன்றி, ஒவ்வொரு நிமிடத்தையும் சந்தோஷமாய் கழிக்கின்ற குழந்தைகளைக் கடந்து செல்கையில் நான் புதிதாய் பிறப்பதாய் உணர்கிறேன். எப்போதும் நமக்குள் இருக்கும் கவலை, கோபம், குரோதம், போட்டி, பொறாமை, இன்னும் பலப் பல பூதங்கள் நம்மை யோசிக்கவே விடுவதில்லை.... ஆனால் யாரோ ஒருவர் நமக்கு இதைத் தவிரவும் உலகில் பல நல்ல விஷயங்கள் இருப்பதை மிக இயல்பாகக் காட்டி விட்டுப் போய் விடுகிறார்கள்....\nஇந்த புது வருடத்தில் ஒரு எளிய மனிதர் எனக்கு இப்படியான ஒரு சந்தோஷத்தைக் காட்டி விட்டுப் போனார்.....\nபுத்தாண்டு பிறந்து ஒன்றிரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது. பணி புரியும் இடத்தின் பல எதிர்மறை விஷயங்களையும் யோசித்து எரிச்சலடையும் மனோபாவத்தை இனி ஒழித்து விடுவது என்று முடிவெடுத்து எப்போதும் நான் சிரித்துக் கொண்டிருக்க ஆரம்பித்திருந்தேன். அந்த மனிதர் வந்தார். கூட்டம் அதிகமில்லாத நண்பகல் நேரம். வாங்க ராமு தாத்தா என்றேன். எப்போதும் பெயர் தெரிந்தவர்களைப் பெயரிட்டே அழைப்பது என் பழக்கம். அது அவர்களுடனான நெருக்கத்தைக் கொஞ்சம் அதிகப் படுத்தும் என்பதை நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். மாத்திரைகள் முடிஞ்சுப் போச்சா ஒழுங்கா சாப்பிடுறீங்களா எங்கே காலி அட்டை கொண்டு வந்தீங்களா/ என்று நான் கேட்டுக் கொண்டே அவருக்கான மாத்திரைப் பெட்டியை எடுத்தேன்.\n(இது கொஞ்சம் எந்திரத்தனமாகத் தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது,அப்படித் தான் ஆகி விட்டது. தூக்கத்தில் யாராவது தட்டி எழுப்பினால் கூட காலைல ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை என்று சொல்ல ஆரம்பித்து விடுவேன் போலத் தான் இருக்கு. ஹி ஹி....)\nராமு சிரித்துக் கொண்டே கையை நீட்டி, ”புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா”, என்றபடி ஒரு சின்னப் பொதியை நீட்டினார்..\nஎனக்கு ஒரு அரை வினாடி ஒன்றும் புரியவில்லை. அட, இவர் நமக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்கிறார்....”ஓ.. நன்றி தாத்தா, உங்களுக்கும் வாழ்த்துக்கள்... நான் எதிர்பார்க்கலை தாத்தா”, என்றபடி அந்த காகிதப் பொதியைத் திறந்தேன்.... ஐந்து சாக்லேட்டுகள்.... சட்டென்று மனசு பொங்கிற்று..... கண்கள் நீர் கோர்த்துக் கொண்டது. ”எதுக்கு தாத்தா சாக்லேட்டெல்லாம்”,..... சிரித்தேன்.... கூட இருந்த காயூவிடம் ,”இங்கே பாருடி, தாத்தா எனக்கு ஸ்வீட் தந்திருக்கார்”,.... என்று அவளிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினேன்.\nமெலிதாய் புன்னகைத்தார் ராமு.... ”என்னமோ உங்களுக்கு புது வருஷத்துக்கு எதுவாவது தரணும்னு தோனிச்சும்மா... தன்மையாப் பேசி, பொறுமையா எடுத்துச் சொல்லி, வியாதிக்கு மருந்து தர்றீங்க.... என் சந்தோஷத்தைக் காட்டத் தான்... நீங்க நல்லா இருக்கனும்மா.... ”,\nநெகிழ்ந்து போனேன்..... பல நேரங்களில் இந்த வேலையை உதறி விடத் தோன்றியிருக்கிறது எனக்கு.. பணம் சம்பாதிக்க வழியா இல்லை என்று மனசு வீம்பாய் துடித்திருக்கிறது. யாராவது சின்னதாய் ஒன்று சொல்வதற்குள் சீறிப் பாய்ந்திருக்கிறது. அதை எல்லாம் தன் உன்னதமான வாழ்த்தால் ஒன்றுமில்லாமல் செய்து விட்டார் அந்த ராமு.... இது போன்ற ராமு தாத்தாக்களுக்காக நான் இன்னும் இன்னும் நன்றாக வேலை செய்ய வேண்டும் என்று எண்ண வைத்து விட்டார்.... சிறந்தப் பணியாளர் என்று அரசு விருது தந்தால் கூட கிடைக்காத பெருமிதத்தை, சந்தோஷத்தை ஜஸ்ட் லைக் தட் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.\nஅன்பு நிறைந்த செய்கை, ஒருவரை எந்த அளவுக்கு நெகிழ வைக்கும், எத்தனை மாயங்கள் செய்யும் என்ற மிகப் பெரிய பாடத்தை இந்த வருட ஆரம்பத்திலேயே எனக்குப் புரிய வைத்த அந்த ராமு தாத்தா இந்த கட்டுரையின் நாயகன்.....\nபி.கு: உங்கள் ப்ளாக்ல புதுசா எதுவும் போடலையா ஏன் எழுதாம இருக்கீங்க சிஸ்டர் ஏன் எழுதாம இருக்கீங்க சிஸ்டர், எழுதுங்க என்று சொன்ன என் இனிய மேடத்திற்கும், இன்னைக்கே உக்காந்து கட்டாயம் இதை எழுதுறீங்க என்று கட்டளையிட்ட பிரிய தோழி நிலாவுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.......\nமகிழ்வும் நன்றியும் ப்ரியா... 'நாயகன்' என்ற லேபிளில் தொடர்ந்து மனம் தொட்டவர்களை எழுத வேண்டுமென உங்க ரசிக மன்ற அடிப்பொடியாய் முன் மொழிகிறேன்.(டாக்டர் வழி மொழிந்து விடுவார்)\nஇச்சம்பவத்தை நீங்க சொல்லக் கேட்டு நெகிழ்ந்தாலும் உங்க எழுத்து மறுபடி மறுபடி சில இடங்களில் மனசுக்கு நெருக்கமாய்...\nஅன்பு நிறைந்த செய்கை, ஒருவரை எந்த அளவுக்கு நெகிழ வைக்கும், எத்தனை மாயங்கள் செய்யும் //\nசிறந்தப் பணியாளர் என்று அரசு விருது தந்தால் கூட கிடைக்காத பெருமிதத்தை, சந்தோஷத்தை...//\nஎப்போதும் நமக்குள் இருக்கும் கவலை, கோபம், குரோதம், போட்டி, பொறாமை, இன்னும் பலப் பல பூதங்கள் நம்மை யோசிக்கவே விடுவதில்லை.... இதைத் தவிரவும் உலகில் பல நல்ல விஷயங்கள் //\nஒவ்வொரு வினாடியுமே நமக்கு ஒரு ஆசானாகத் தான்...//\nதூக்கத்தில் யாராவது தட்டி எழுப்பினால் கூட காலைல ஒரு மாத்திரை, இரவு ஒரு மாத்திரை //\nஎழுதுங்க ப்ரியா... எங்களுக்காக... உங்களுக்காக...\nஉங்களை ஒரு முறை அம்மா என்று கூப்பிடலாமா என்று கேட்ட அனிதாவும், உங்களை முத்தமிடலாமா என்று வாஞ்சையுடன் கேட்ட ஸ்வேதா திங்கரா , சுபத்ரா, அன்பரசி, திவ்யா இன்னும் பலரின் அன்பும் நட்பும் தான் நான் என் பணியை எவ்வளவு நெருக்கடியிலும் தொடர ஊக்கமாகிறார்கள் . நெகிழிச்சியான பதிவு. பெருகிற்று என் ஞாபக ஊற்றும் .\nதங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nராமுதாத்தா என்று அவரை மரியாதையுடன் கூப்பிட்டுவிட்டு கதையில் அவரை 'ராமு' என்று ஏகவசனத்தில் கூப்பிடுவது சற்று வித்தியாசமாக இருக்கிறது எனக்கு. உனக்கு\n ஜனவரி 11க்கு பிறகு ஒன்றுமே இல்லையே... நிறைய எழுதுக்கா. தினமும் 'எழுத' என்று ஒரு நேரம் ஒதுக்கு.\n\"சொல்லுதல் யார்கும் எளிய அறியவ���ம்\nஎன்று தெரியும், இருந்தாலும் ஒரு ஆதங்கத்தில் சொன்னேன்.\nஅன்பின் நெகிழ்வை உணரும் போதுதான் புரியும் அதை விட சிறந்ததாக உலகில் எதுவுமில்லை என்று\nநல்லா இருக்கு ப்ரியா. எழுதுனா ஒன்றும் குறைந்து போகாது.\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் February 27, 2013 at 12:08 AM\nமுதன் முறையாக தங்களின் வலைப் பக்கம் வந்தேன்.நெகிழ்வான பதிவு. இந்த அவசர கால உலகில் இது போன்ற அன்பின் வெளிப்பாடுகள் தான், நம்மை மேலும் மேலும் உற்சாகப் படுத்தியும், ஊக்கப் படுத்தியும், சோர்வின்றி இயங்கச் செய்கின்றன.\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2010/09/blog-post_08.html", "date_download": "2018-05-21T07:23:08Z", "digest": "sha1:62VZQVPUOZXT37TO3GRDJQCIWHQYLRBM", "length": 29456, "nlines": 53, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: அரசியல் ஓய்வதில்லை", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n” கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்துக் கேட்டார்.\nஓர் ஆங்கில நாளிதழின் முதல் பக்கத்தில் ‘இளைய இந்தியா முதிய தலைவர்கள்’ என்று ஒரு செய்திக்கட்டுரை வந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்துவிட்டு அதைப் பற்றி ரிப்போர்ட்டரில் எழுதலாம் என்றும் அவர் ஆலோசனை சொன்னார். இப்போதெல்லாம் அடிக்கடி பலதரப்பட்ட நண்பர்கள் அவரவர் பார்வையில் முக்கியமாகத் தெரியும் விஷயங்களைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள். அவற்றில் பல நிர்வாகம் தொடர்பானவையாகவே இருக்கின்றன. ஆனால் அன்று அந்த நண்பர் சொன்ன செய்தி பொதுவான தன்மை கொண்டது. அந்த செய்தியைப் படித்த பிறகு, இளைய இந்தியாவின் முதிய தலைவர்கள் குறித்து எழுதலாம் என்றே தோன்றியது.\nஇந்திய மக்களின் சராசரி வயது 26. ஆனால், மத்திய அமைச்சரவையின் சராசரி வயது 64. இந்தியப் பிரதமரின் வயது 78. வலிமையான 15 நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா மிகவும் இளைய நாடு. அதாவது இளைஞர்கள் அதிகம் வாழும் நாடு. ஆனால் இந்தியாவின் அரசியல் தலைமை மிகவும் முதுமையானதாக இருக���கிறது. அமெரிக்க மக்களின் சராசரி வயது 37. அதிபர் ஒபாமாவின் வயது 49. ரஷ்ய மக்களின் சராசரி வயது 39. ரஷ்யக் கூட்டமைப்பின் குடியரசுத் தலைவர் மெத்வதேவுக்கு வயது 44. ஐக்கிய ராஜ்யத்தில் வாழும் – எளிமையாக சொல்வதென்றால் பிரிட்டனில் வாழும் – மக்களின் சராசரி வயது 40. பிரதமர் டேவிட் கேமரானின் வயது 43. அதாவது மற்ற நாடுகளை விட இந்தியாவில் மக்களின் சராசரி வயதுக்கும் அரசியல் தலைமையின் வயதுக்கும் இடையிலான வேறுபாடு மிகவும் அதிகமாக இருக்கிறது. நம் நாட்டில் அது ஏறத்தாழ மூன்றரை மடங்கு வித்தியாசமாக இருக்கிறது\nஇதுதான் அந்த செய்தி. இந்த செய்தி தரும் விபரங்கள் நமக்கு என்ன கருத்தைச் சொல்ல வருகின்றன இளைஞர்கள் புலிப் பாய்ச்சலில் முன்னேறத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை இந்திய இளைஞர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படக் கூடிய இளைய தலைமையாக இல்லை இளைஞர்கள் புலிப் பாய்ச்சலில் முன்னேறத் துடிக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவின் அரசியல் தலைமை இந்திய இளைஞர்களின் கனவுகளையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படக் கூடிய இளைய தலைமையாக இல்லை வளர்ந்த நாடுகளான பிரிட்டனும் அமெரிக்காவும் இளைய தலைவர்களைக் கொண்டிருக்கின்றன. வளர்முக நாடான இந்தியாவில் பிரதமர் மன்மோகன்சிங் எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். எனவே அரசுப் பதவிகளில் உட்காரும் அரசியல்வாதிகளுக்கு ஓய்வளிக்கும் வயது வரம்பு ஒன்று வரையறுக்கப் படவேண்டும். ராஜிவ் காந்தி தலைமையேற்றதைப் போல, ராகுல் காந்தி தலைமை ஏற்பது இந்த வயது வித்தியாசத்தைக் குறைக்க உதவும். சுருக்கமாகச் சொன்னால், விரைவில் இளைஞர்களில் ஒருவரான ராகுல் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்க வேண்டும்\nஅந்த செய்தி உணர்த்தும் கருத்து அதுதான். அந்த செய்தி சொல்வதைப் போல் இப்போதுதான் இந்தியா இருக்கிறதா அல்லது எப்போதுமே இந்தியா முதியவர்களின் வழிகாட்டுதலில்தான் இருந்ததா அல்லது எப்போதுமே இந்தியா முதியவர்களின் வழிகாட்டுதலில்தான் இருந்ததா இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அந்தப் பொறுப்பை ஏற்கும்போது அவருக்கு வயது 58. ஏறத்தாழ 17 வருடங்கள் பதவியில் இருந்து இந்தியாவை குறிப்பிடத்தக்க விதத்தில் முன்னேறச் செய்தபிறகு அவர் 75-வது வயதில் அவர் இறந்தார். அடுத்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 60. அடுத்து இந்திரா காந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட போது அவருடைய வயது 48. அவருடைய மகன் ராஜிவ் காந்தி பிரதமராகும்போது அவருக்கு வயது 40\nராஜிவ் காந்தி காலம் வரையிலும் அரசியல்வாதிகள் பதவி வகிப்பதற்கு வயது வரம்பு வேண்டும் என்று பெரிய அளவில் பேச்சு நடந்ததாகத் தெரியவில்லை. அப்போது இந்திய மக்களின் சராசரி வயது இன்று இருப்பதைப் போல மிகவும் இளமையாக இருந்திருக்காது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இன்னொன்று காங்கிரஸை எதிர்த்து நின்ற கட்சிகள் இந்தப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் இருந்தன. ஏனென்றால், அந்தக் கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களைவிட வயதில் முதிர்ந்தவர்கள். இந்திரா காந்தியை தேர்தலில் வீழ்த்திய ஜனதா அரசாங்கம் 1977-ல் பொறுப்பேற்கும்போது, பிரதமர் மொரார்ஜி தேசாயின் 81. இரண்டு வருடங்களுக்குள் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்து பிரதமரான சரண்சிங்குக்கு அப்போது வயது 76\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகளுக்கு ஓய்வுபெறும் வயது வரம்பு இருக்கிறது. நீதிபதிகளுக்கு இருக்கிறது; ராணுவ அதிகாரிகளுக்கு இருக்கிறது. ஆனால் அரசியல்வாதிகளுக்கு மட்டும் இல்லை என்று சிலர் தேர்தல் ‘சீர்திருத்தம்’ பேசுகிறார்கள். இப்படிப் பேசுகிறவர்கள் பொதுவாக எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் சில தொழிலதிபர்கள் இப்படிப் பேசி இருக்கிறார்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் வரும் ஆங்கில வணிக நாளிதழ்களில் எழுதுகிறவர்கள் அடிக்கடி இந்த கருத்தை வலியுறுத்துகிறார்கள். யாராவது முப்பது வயதைக் கடந்த கிரிக்கெட் வீரர் சரியாக விளையாடவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். முப்பது வயதைக் கடந்த பின்னும் வெட்கம் இல்லாமல் நம்முடைய அரசியல்வாதிகளைப் போல் விளம்பர வெளிச்சத்தில் இருந்து விலக மனம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று எழுதுகிறார்கள். சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் பற்றி எழுதும் போது, பதவி விலக மறுப்பது இந்தியாவின் தேசிய நோய் என்று எழுதியவர்கள் இருக்கிறார்கள்\nவயதானவர்களை அரசுப் பதவிகளில் இருந்து விலகச் சொல்வதன் மூலம் இவர்கள் ‘காலாவதியாகிப் போன’ சில அரசியல் கொள்கைகளை அரசியல் அரங்கில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கலாம். அதாவது முதிய அரசியல்வாதிகள் சிலர்தான் காலத்துக்கு ஒவ்வாத சில கொள்கைகளை இன்னும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இவர்கள் நினைக்கக் கூடும். இப்படிப்பட்ட பழைய கொள்கைகளை வைத்திருப்பவர்கள்தான் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள் என்று இவர்கள் எண்ணுகிறார்கள். கொள்கை முடிவுகளை எடுத்துக் கொடுத்த பிறகு, நிர்வாகத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கக் கூடாது என்று சிலர் சொல்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. அதேசமயம் அதற்கும் நிர்வாகத்தில் அரசியல் முடிவுகளே இருக்கக் கூடாது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அரசியல்வாதிகளின் தலையீடு கூடாது என்ற பெயரில், அரசியல் அகற்றிய ஆட்சி நிர்வாகத்தை இவர்கள் முன்வைக்கிறார்கள்.\nதொழில் நிறுவனங்களை மேலாண்மை செய்வது போல் ஆட்சியை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் படித்த மேல்தட்டு மனிதர்கள் மத்தியில் இருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம். அரசியல் அற்ற நிர்வாகம் என்ற இவர்களுடைய கொள்கைக்கு மாற்றாக நிற்கக் கூடிய கருத்துக்கள் எவை சமத்துவமும் சமூகநீதியும் அந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துப் போகும் பிம்பங்களாக இருக்கும் தலைவர்கள் யார் யார் சமத்துவ அடித்தளத்தில் உருவான மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் அச்சுதானந்தன். அவருக்கு இப்போது வயது 86. சமூகநீதி அடிப்படையில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி. அவருக்கும் இப்போது வயது 87. தங்களுக்கென்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் ஓரளவு செல்வாக்கோடு இருக்கும் முலாயம்சிங் யாதவுக்கு வயது 70. லாலு பிரசாத் யாதவுக்கு வயது 63\nஇளைய தலைவர்களே பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்றும் இன்று அரசு முன்வைக்கும் ‘வளர்ச்சி’யை ஏற்றுக் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் இவர்கள் நம்புகிறார்கள். சமீபத்தில் ராகுல்காந்தி இவர்களுடைய நம்பிக்கையை தவிடுபொடியாக்கினார். பழங்குடியின மக்களிடம் பேசிய ராக��ல், ”உங்களுடைய பிரதிநிதியாக டெல்லியில் நான் இருப்பேன்; கவலைப்படாதீர்கள்” என்று சொன்னார். வாக்களித்தபடி உண்மையில் ராகுல்காந்தி பழங்குடியின மக்கள் இடம்பெயராமல் அவர்களுக்கான வாழ்க்கையை உத்தரவாதப் படுத்தினால், இவர்கள் ராகுலை ஒருவேளை கைவிட்டுவிடக் கூடும். இவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள். இவர்களுக்குத் தேனாகத் தித்திக்கும் தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம், உலகமயமாக்கம் என்ற மூன்று மந்திரங்களை ஜெபித்து, இன்றைய ‘வளர்ச்சிக்கான’ கதவை திறந்தவர் பி.வி.நரசிம்மராவ். அவர் பிரதமராக பதவி ஏற்கும்போது அவருக்கு வயது 80 அவருக்குப் பிறகு வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய், 1998-ல் ஆட்சிக்கு வந்தபோது அவருடைய வயது 74 அவருக்குப் பிறகு வேகமாக பொருளாதார சீர்திருத்தங்களை அமல்படுத்திய அடல் பிகாரி வாஜ்பாய், 1998-ல் ஆட்சிக்கு வந்தபோது அவருடைய வயது 74 உண்மையில் முதியவர்கள்தான் ‘பொருளாதார சீர்திருத்தங்களை’ செயல்படுத்தி இருக்கிறார்கள்\nபெரும்பாலான அரசியல்வாதிகள் பதவிகளை எளிதாக விட்டுக் கொடுக்கமாட்டார்கள் தான் அதிகாரம் கைகளை விட்டுப் போவதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சாதாரணமான குடும்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் கூட விரும்பமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பெரும்பாலும் அரசியல் மாறிப் போன சூழலில், எந்த வயதினராக இருந்தாலும் பதவிகளை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதிகாரிகளைப் போலவோ அல்லது நீதிபதிகளைப் போலவோ அரசியல்வாதிகளும் கட்டாயமாக 60 அல்லது 65 வயதில் வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றால், தமிழகத்தில் இருக்கும் பல முக்கிய தலைவர்கள் ஓய்வு பெற வேண்டியதுதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வயது 62 அதிகாரம் கைகளை விட்டுப் போவதை அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, சாதாரணமான குடும்பங்களில் இருக்கும் குடும்பத் தலைவர்கள் கூட விரும்பமாட்டார்கள். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பெரும்பாலும் அரசியல் மாறிப் போன சூழலில், எந்த வயதினராக இருந்தாலும் பதவிகளை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அதிகாரிகளைப் போலவோ அல்லது நீதிபதிகளைப் போலவோ அரசியல்வாதிகளும் கட்டாயமாக 60 அல்லது 65 வயதில் வயதில் ஓய்வு பெற வேண்டும் என்றால், தமிழகத்தில��� இருக்கும் பல முக்கிய தலைவர்கள் ஓய்வு பெற வேண்டியதுதான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வயது 62 காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிற ப.சிதம்பரத்துக்கு வயது 65 காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்காலத்தில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிற ப.சிதம்பரத்துக்கு வயது 65 அந்த வரிசையில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தான் ஓய்வு பெறும் வயதை எட்டாமல் இருக்கிறார்\nஅமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கும் இந்தியர் டாக்டர் மோகன் பகத் என்னும் பேராசிரியரை அண்மையில் அமெரிக்காவில் சந்தித்தேன். அவருடைய பெயரைக் கவனித்தீர்களா மகாத்மா காந்தியும் பகத்சிங்கும் சேர்ந்த கலவை மகாத்மா காந்தியும் பகத்சிங்கும் சேர்ந்த கலவை பேராசிரியர் பணி தவிர, இந்திய வளர்ச்சிக்கான கழகம் என்ற லாப நோக்கில்லாத தன்னார்வ நிறுவனத்தில் முக்கியமான பணிகளையும் அவர் கூடுதல் சேவையாக செய்து வருகிறார். அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு வயது எதுவும் கிடையாதாம் பேராசிரியர் பணி தவிர, இந்திய வளர்ச்சிக்கான கழகம் என்ற லாப நோக்கில்லாத தன்னார்வ நிறுவனத்தில் முக்கியமான பணிகளையும் அவர் கூடுதல் சேவையாக செய்து வருகிறார். அவருக்கு வயது எழுபதுக்கு மேல் ஆகி விட்டது. அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஓய்வு வயது எதுவும் கிடையாதாம் ஒருவரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிற பணியை சிறப்பாக அவரால் செய்ய முடியும் வரை அவருக்கு அங்கு பணி உண்டு. முதுமை காரணமாக அவருக்கு மறதி இருக்கிறது, அவரால் திறம்பட பாடங்களை சொல்லிக் கொடுக்க முடியவில்லை என்று மாணவர்களிடம் இருந்து புகார்கள் போகாதவரை பிரச்னை இல்லை\nஅதைப் போல நம்முடைய தலைவர்களும் அரசுப் பதவிகளில் ஓய்வு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கட்டும். அவர்கள் சரிவர வேலை செய்யவில்லை என்றால் அடுத்த தேர்தலில் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்\nநன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 09.09.10\nAt 11:45 AM, எஸ். கிருஷ்ணமூர்த்தி said...\n/அதைப் போல நம்முடைய தலைவர்களும் அரசுப் பதவிகளில் ஓய்வு வயது வரம்பு எதுவும் இல்லாமல் இருக்கட்டும்./\nஎன்னடா இவ்வளவு அபத்தமாக இருக்கிறதே என்று முதலில் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுப் போனேன்.\nஅப்புறம் குமுதம் ரிப்போர்டரில் வெளி வந்தது என்ற அடிக் குறிப்பைப் பார்த்ததும், அந்த ஆச்சரியம் போய் விட்டது\nமுக்கியமான பிரச்சினை, வயது மட்டுமில்லை வயதானவர்கள் தலைமையைத் தொடர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கும்போது, அடித்தளத்தில் அடுத்த தலைமுறைத் தலைமை வளர்வது இல்லை.\nஇப்படிக் கேள்விகளாகவே நின்ற அனுபவத்தையும் மறந்து விட முடியுமா\nவயசாளி நரசிம்மராவ் தான் துணிச்சலாகப் பொருளாதாரச் சீர்திருத்தத்தை அமல் படுத்தினார் உண்மைதான் இந்த செய்தியில் வெளிப்படுத்தப் படாத இன்னொரு உண்மையும் இருக்கிறது அந்த நேரத்தில் அவருக்கு வேறு வழி இருக்கவில்லை\nஅன்றைய ரிசர்வ் பேணக் கவர்னரை நிதிமந்திரியாகும்படி ராவ் வேண்டிக் கொண்டார், ஆனால் அவர் மறுத்து விட்டார் அதற்குப் பிறகே, \"பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பி\" என்று வர்ணிக்கப் படும் மன்மோகன் சிங்கை ராவ் வலிய இழுத்து வந்து தனது அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆக்கினார்\nமன்மோகன் சிங் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார் தான் உருவாக்கிய சீர்திருத்தங்களைத் தனது அமைச்சரவை சகாக்களாலேயே இடிக்கப் படுவதை பார்த்துக் கொண்டு சும்மா மட்டுமே இருக்க முடிகிற சோளக் கொல்லை பொம்மை ஆகிப் போனாரா இல்லையா\nஅதனால் தான் தலைமைப் பொறுப்பில் ஒன்று அல்லது இரு முறைக்கு மேல் எவரையும் இருக்க விட வேண்டாம், அது தான் நல்லது என்று சொல்கிற வாதங்களின் சாரம். வெறும் வயது மட்டுமே இல்லை\nபொருளுக்கு அலைந்திடும் பொருளற்ற எம்.பி.க்கள்\nதப்பு நடந்தால் விசில் அடியுங்கள்\nபடம் பார்த்து கதை சொல்லுங்கள்\nநதி போல ஓடிக் கொண்டிரு\nசோம்நாத் சாட்டர்ஜியால் மார்க்சிஸ்ட் கட்சியில் சலசல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgopi.blogspot.com/2008/08/blog-post_2390.html", "date_download": "2018-05-21T06:41:05Z", "digest": "sha1:XCZUZ2SPOBIIWG4NTLYL7KPGT2TDIRZJ", "length": 6062, "nlines": 64, "source_domain": "tamilgopi.blogspot.com", "title": "க.கோபி கிருஷ்ணா.: ஆண்-பெண் நட்பு.", "raw_content": "\nஇருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமம என்பது சிங்களச் சொல்லா\nதமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது...\nமொக்கைகளில் எத்தனை வகைகளப்பா..... ச��ா...\nஅச்சுவலை (2) அப்ரிடி (1) அழகு (1) அழகு. (1) அழைப்பிதழ். (1) அறுவை (4) அனுபவம் (1) ஆண்கள் (1) இராஜினாமா (1) இருக்கிறம் (3) இலங்கை (5) உள்குத்து (1) எரிச்சல் (1) ஐ.பி.எல் (1) ஒபாமா (1) ஒருவரி (1) ஒருவரி. (1) ஓடுதல் (2) கடவுள் (2) கடுப்பாக்குதல் (1) கணிப்பு (1) கப்பல் (1) கரச்சல் (1) கருத்து (1) கல்யாணம் (1) கவலை (1) களவு (1) காதல் (2) காதல (1) கார் (1) கிரபிக்ஸ் (1) கிறிக்கெற் (6) சக்தி ரீ.வி (1) சச்சின் (1) சண்டை (2) சந்திப்பு (5) சமயம் (1) சர்தார் (1) சாய்பாபா (1) சிந்தனை (1) சிரிப்பு (1) சிலெட்ஜிங் (2) சீரியஸ் (1) சும்மா (1) சுயதம்பட்டம் (1) சுயம்வரம் (1) சோதிடம் (1) தமிழ் (3) தமிழர் (1) தனிநாடு (1) தாடி (1) திணிப்பு (1) திருமண அழைப்பிதழ் (1) திருமணம் (3) திறமை (2) தினக்குரல் (1) தீவிரவாதம் (1) தேவதை (1) தொடர் விளையாட்டு (1) தொடர்பதிவு (1) தொலைக்காட்சி (1) நக்கல் (1) நகைச்சுவை (18) நட்சத்திரம் (1) நடைமுறை (1) நண்பர் (1) நம்பிக்கை. (1) நல் வாக்கியங்கள் (1) நாய் (1) நியூட்டன் (1) நேர்மை (1) பச்சிளம் பாலகர் (1) படங்கள் (6) பணக்காரர் (1) பணம் (1) பதிவர் (11) பதிவர் சந்திப்பு (3) பதிவர் சந்திப்பு படங்கள் (2) பம்பல் (13) பல்கலைக்கழகம் (1) புதுமை (1) பெண்கள் (2) பொய் (1) மக்ராத் (1) மகாத்மா காந்தி (1) மன அழுத்தம் (1) மனம் (1) மனைவி (3) முயற்சி (1) மொக்கை (11) யாழ்தேவி (2) ரைற்றானிக் (1) லாரா (1) வலைப்பயிற்சி (1) வாடிக்கையாளர் சேவை (1) வாழ்க்கை (1) வானொலி (1) விவாகரத்து (1) வீண் (2) வெறுப்புக்கள் (1) ஹர்பஜன் (1) cricket (2) funny (1) gif (1) Sledging. (3) word exchange. (1)\nபுனிதமான நட்பை கூட கள்ளத்தனமாய்\nநான் ஆண், நீ பெண் என்பது\nஅஞ்சுகிறோம், மறைக்கின்றோம் எமது நட்பை…\nஎன் வாழ்நாள் முழுதும் உனக்கென தந்தேன்\nஉன் வாழ்நாளை எடுத்துக் கொண்டு…\nகாதலை மதிக்கும் இந்த சமூகம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-05-21T06:50:46Z", "digest": "sha1:5BU6HTCFETBKK66KBWZ4UIC4VKNWMQ4Y", "length": 6727, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "வெளியிட்டுள்ளது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்கு���் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி ......[Read More…]\nMay,7,11, —\t—\tஆராய்ச்சி, உகந்ததாக, எண்ணெய்வளம், எதிர்பார்த்த, தீர்ந்துவிடுமென, தேசிய, நிலையம், பசுமைச் சுதந்திரம், பாவனைக்கு, மீண்டும், வெளியிட்டுள்ளது\nகடாபி நர்ஸ் பெண் ஒருவருடன் எப்போதும் சுற்றி திரிகிறார்; விக்கி லீக்ஸ்\nவிக்கி லீக்ஸ் இணையதளம் நேற்று முன்தினம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை கைப்பற்றி வெளியிட்டுள்ளது, அவற்றில் இந்தியாவை பற்றிய மூவாயிரத்துக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களும் உண்டு. சவுதிஅரேபிய ......[Read More…]\nNovember,30,10, —\t—\tஇணையதளம், இரண்டு லட்சத்துக்கு, ரகசிய ஆவணங்களை, விக்கி லீக்ஸ் இணையதளம், விக்கிலீக்ஸ், வெளியிட்டுள்ளது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nஉடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://textmap.es/ta/3411", "date_download": "2018-05-21T07:20:15Z", "digest": "sha1:MKZOEFP7RICDKEDSYO4EE47GCGM7CHGM", "length": 2967, "nlines": 14, "source_domain": "textmap.es", "title": "A Coruña, A Coruña, Galicia, Spain — TextMap", "raw_content": "\nஅனைத்து உணவு பொழுதுபோக்கு கார்கள் சுகாதாரம் மற்றும் அழகு மற்ற\nமருந்தகம் வாடகைக் கார் ஏஜென்சி கார் சேவை வங்கி BMW டீலர் டெலிவரி உணவகம் ஹம்பர்கர் உணவகம் நைட் கிளப் ஷாப்பிங் சென்டர் மின்சாரம் பழுதுபார்ப்பவர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர் எஸ்பிரஸ்ஸோ பார் மிதிவண்��ி கடை உடற்பயிற்சி மையம் விமான நிலையம் சிகை அலங்கார நிலையம் பயன்படுத்திய ஆடைகள் விற்கும் கடை உணவகம் நகைக் கடை வாகனம் பழுதுபார்க்குமிடம் மூவி திரையரங்கம் பொருள் ஒப்படைப்புக் கடை பேஸ்ட்ரி கடை மருத்துவமனை பிட்சா உணவகம் சட்டவல்லுநர் பயண ஏஜென்சி உணவகம் பூட்டு செய்பவர் காலணி விற்குமிடம் அழகு நிலையம் சுஷி உணவகம் மிட்டாய் கடை எரிவாயு நிலையம் விலங்கு மருத்துவர் காப்பீடு ஏஜென்சி சலவை மையம் பல் மருத்துவமனை செல்லப் பிராணிகளுக்கான கடை\nமேலும் 556,042 நிறுவனங்கள் எங்களுடன் ஏற்கனவே\nTextmap உதவி மொழி தேர்வு\n© 2018 \"TEXTMAP\". அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபக்கம் சுமை நேரம் 0.0462 நொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1955942", "date_download": "2018-05-21T07:03:45Z", "digest": "sha1:LRYZOR6ELUWJBKQLODC5FUKZERTFO7VQ", "length": 19310, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "'காப்பி' அடித்ததை தடுத்ததால் தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்| Dinamalar", "raw_content": "\n'காப்பி' அடித்ததை தடுத்ததால் தேர்வு எழுதாத 6 லட்சம் பேர்\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஆட்சியமைக்க உரிமை கோரினார் எடியூரப்பா 85\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nலக்னோ: உ.பி.,யில், 10௦ மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், 'காப்பி' அடித்தல் உட்பட, பல்வேறு மோசடிகள் நடப்பதை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து, ஆறு லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுதாமல் புறக்கணித்து உள்ளனர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், 10, பிளஸ் 2 வகுப்பு தேர்வுகள், 6ல் துவங்கின. இந்த தேர்வுகள் எழுத, 66.37 லட்சம் மாணவ - மாணவியர், தங்கள் பெயரை பதிவு செய்திருந்தனர்.மாநிலத்தில், சில ஆண்டுகளாக, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், அதிகளவில் மோசடி நடப்பதாக புகார்கள் எழுந்தன. தேர்வு அறையில் மாணவர்கள், 'காப்பி' அடிக்கவும், புத்தகத்தை பார்த்து எழுதவும், சர்வ சுதந்திரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது.இதையடுத்து, இந்த ஆண்டு, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், மோசடிகள் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசு உத்தரவிட்டது.\nபுறக்கணிப்பு : தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டு, மையங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டன. அரசின் இந்த நடவ���ிக்கையால், ஆறு லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுதாமல் புறக்கணித்து உள்ளனர். இது பற்றி, மாநில துணை முதல்வரும், இடைநிலை கல்வி அமைச்சருமான, தினேஷ் சர்மா கூறியதாவது: உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையில் இருந்த, சமாஜ்வாதி ஆட்சியில், கல்வித் துறையில், மாபியா கும்பல் ஆதிக்கம் இருந்தது. லட்சக்கணக்கில் பணம் வாங்கி, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால், கல்வியின் தரம், அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. இதையடுத்து, தேர்வுகளில் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வின் முதல் மூன்று நாட்களில் மட்டும், ௬.33 லட்சம் மாணவ - மாணவியர், தேர்வு எழுத வரவில்லை. இதில், 10ம் வகுப்பு தேர்வு எழுதாதவர்கள், 3.79 லட்சம் பேர்; பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்கள், 2.53 லட்சம் பேர்.\nமுறைகேடு : தேர்வு எழுதாதவர்களில், ௮௦ சதவீதத்துக்கும் அதிகமானோர், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பள்ளிகளுக்கே அவர்கள் வந்ததில்லை. தேர்வின் போது மட்டுமே, அவர்களை பார்க்க முடியும். 'தேர்ச்சி நிச்சயம்' எனக் கூறி, இவர்களிடம், கல்வி மாபியா கும்பல், லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளது. ஆனால், அரசின் நடவடிக்கையால், அவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாநிலத்தில், அகிலேஷ் ஆட்சியில், கல்வித் துறையில், கோடிக் கணக்கில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது. மேலும், பள்ளிகள், ஆண்டுக்கு, 220 நாட்கள் கண்டிப்பாக செயல்பட வேண்டும் என, உத்தரவிட்டு உள்ளோம். பள்ளிகளில் பாடம் சரியாக கற்பிக்கப்பட்டால், மோசடிகளை குறைக்கலாம். ஆசிரியர்களை, நான் குறை சொல்லவில்லை. கல்வி மாபியா கும்பல் குறித்து, ஆசிரியர்களே தகவல் கூறினர்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nராஜிவ் நினைவிடத்தில் சோனியா,ராகுல் மரியாதை மே 21,2018 6\nகேரளாவில் 'நீபா' வைரஸ்; 10 பேர் பலி மே 21,2018 4\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் ... மே 21,2018 30\nவிஷ சாராயம் குடித்த 10 பேர் உ.பி.,யில் பலி மே 21,2018 1\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindraf.co/index.php/component/content/?view=featured&start=22", "date_download": "2018-05-21T06:57:36Z", "digest": "sha1:65FFEUD2QEUHCATI65WHROSRG3EFEEBG", "length": 6452, "nlines": 80, "source_domain": "www.hindraf.co", "title": "Hindraf - Hindraf", "raw_content": "\n���ிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை\nசிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை\nகோலாலம்பூர், ஏப்.3: மலாயர் அல்லாத சிறுபான்மை சமுதாய மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கலைவதற்காக ‘சிறுபான்மையினர் நலத்துறை என்று தனியே அமைச்சகம் தேவையில்லை என்று புத்தம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகிய சமயங்கள் அடங்கிய சர்வ சமய ஆலோசனை மன்ற பொதுச் செயலாளர் பிரேம திலகா சிறிசேன தெரிவித்திருப்பது, பெரும்பான்மை சமுதாயத்தின் கடைக்கண் பார்வைகாக சிறுபான்மை சமுதாயம் காலமெல்லாம் காத்துக் கிடப்பதற்கு ஒப்பானது என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nஷாரியா நீதி மன்றங்களிடம் அதிகாரங்கலை நீதிபதிகள் இழப்பதை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் திருத்தங்களை சமர்பபிக்க வேண்டுமென்று ஹிண்ராப் வலியுறுத்துகிறது .\nபிள்ளைகள் அரசியலமைப்பிற்கு புறம்பாக மத மாற்றம் செய்யப்படும் சிக்கலான பிரச்னையைத் தீர்ப்பதிலும் அடிப்படை மனித உரிமைகளை காபபதிலும் அரசாங்கம் நிலையான வலுவான அரசாங்கம் என நிரூபிக்க வேண்டும் என ஹிண்ட்ராப் வலியுறுதியிருக்கிறது .\nஅனைத்துலக மனித உரிமை தரத்துக்கு ஏற்ற வகையில் ஜனநாயக மரபுகளை கடைபபிடிக்கவும் -ஹிண்ட்ராப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/low-cost-android-mobiles-006997.html", "date_download": "2018-05-21T07:11:00Z", "digest": "sha1:6CHJNDHSLAT4C2ONKN7U7JOSBFZ3GIHJ", "length": 8096, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "LOW COST ANDROID MOBILES - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» விலை மலிவான ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\nவிலை மலிவான ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\nஇன்றைக்கு ஒட்டுமொத்த மொபைல் உலகையுமே கலக்கி வரும் ஒரு சொல் அது ஆண்ட்ராய்டு தான் இது இல்லாமல் இன்று யாருமே மொபைல் வாங்குவதில்லை எனலாம்.\nஅந்த அளவுக்கு இதில் பல வசதிகள் இன்று பெருகிக் கொண்டே இருக்கின்றது சரி நீங்கள் இந்த பொங்கலுக்கு ஆண்ட்ராய்டு மொபைல் வாங்க போறிங்களா\nஉங்களது படஜெட் 6 ஆயிரத்துக்குள்ளயா இதோ இவை தான் உங்களுக்கான பிரத்யோக ஆண்ட்ராய்டு மொபைல் மாடல்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nநீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://prramesh.com/news/index.asp", "date_download": "2018-05-21T07:11:05Z", "digest": "sha1:4LQL7DVBELR2KNYIBS2X726I6KFKBWG2", "length": 3233, "nlines": 47, "source_domain": "prramesh.com", "title": "News", "raw_content": "\nThe Lost Hours | கடவுளுக்கு ஒரு சாபம்\nசினிமாவை வெறுக்கும் கட்சியில் ஒரு ரஜினி ரசிகர்\nபெரியாறை திசை திருப்பவே பெரியார் சிலை உடைப்பு\nதினகரன் மதுரை, 8 நவம்பர் 2006\nஅமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் மறைவுக்கு இரங்கல்\nநிம்மதியை தேடும் மதுரையின் 'பிரபல ரவுடி'\nதினமணி செப். 18. 2004\nவாஜ்பாய், அத்வானியால் பா.ஜ.,வில் சேர்ந்தேன்\nகொடும்பாவி எரித்த 3 பேர் கைது\nமனித விடுதலை இயக்கம் சார்பில் கொடும்பாவி எரிப்பு\nமதுரையில் அனுமதியின்றி நிறுவ முயன்ற தமிழன்னை சிலை அகற்றம்\nதினமணி, மதுரை 26 மார்ச், 2003\nமதுரையில் மேலும் ஒரு தமிழ் அன்னை சிலை\nபா.ஜ.கட்சி விவசாய அணி செயலாளர் நியமனம்\nகத்தி பிடித்த கையில் பேனா\nமதுரையில் திருந்தி வாழ நினைக்கும் பிரபல ரவுடி\nபோலீசார் சுட்டுக்கொல்ல நினைப்பதாக அச்சம்\nதிருந்தி வாழ நினைக்கும் ரவுடி கும்பல் தலைவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wettipedia.blogspot.com/2009/09/5.html?showComment=1255380668365", "date_download": "2018-05-21T07:12:51Z", "digest": "sha1:VKRTHEW3PWAUNDE4MIQTDBALPYRU7MCP", "length": 48116, "nlines": 526, "source_domain": "wettipedia.blogspot.com", "title": "எழுதுவதெல்லாம் எழுத்தல்ல..: என்ன ஊருடா சாமீய்ய்ய் 5..", "raw_content": "\nஎன்ன ஊருடா சாமீய்ய்ய் 5..\nஎன்ன ஊருடா சாமீய்ய்ய் 4..\nSCRUMPTIONS BLOG AWARD'க்கு நன்றி ரம்யா அக்கா..\nசுவாரசிய வலைப்பதிவு விருது'க்கு நன்றி பிரியமுடன்.........வசந்த்\nநன்றி இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது'க்கு ரங்கா..\nஇந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது..\nஎன்ன ஊருடா சாமீய்ய்ய் 5..\nபோன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..\nஅடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..\nஇதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..\nஒரு ஆண், தன் மனைவி இறந்துவிட்டால், அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதை எங்கள் ஜாதி சட்டதிட்டங்கள் தடுப்பதில்லை..\nஎனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..\nகோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..\nஏற்கனவே கேஸ் நடக்கும்போது ஏழெட்டு வருடங்கள் சிறைவாசம் இருந்ததால், சீக்கிரம் விடுவிக்கப்பட்டும்விட்டார்.. வெளியில் வந்து ஒருவருடத்துக்குள்ளாகவே சமீபத்தில் +12 முடித்த ஒரு உறவினர் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்..\nஇந்த மறுமணத்தை எதிர்க்காத ஜாதி, அடுத்து சொல்லப்போகும் மருமணத்தை எதிர்ப்பதைதான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை..\nஅப்படி அவர்கள் எதிர்த்த மறுமணம், எங்க ஊர் பூசாரி ஒருவரின் மகளான, கணவனை இழந்த இளம் பெண் ஒருத்திக்கு நிகழ்ந்தது..\nஅந்த பெண்ணுக்கு மறுமண ஏற்பாடு முடிந்ததும் ஊர்க்கூட்டம் போட்டு எடுத்த முதல் முடிவு, அவ்வாறு அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..\nஇவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..\nபூசாரி பொறுப்பு போனால் என்ன என்றுதானே நினைக்குரிங்க..\nஅது அவர்களின் பரம்பரை உரிமை அதுஇதுன்னு ஒரு ட்ராக்..\nஅதுவும் இல்லாம.. இப்டி ஜாதியைவிட்டு தள்ளி வைக்கப்பட்டவர்களின் எந்த விசேசத்துக்கும் ஊர் / ஜாதி நாட்டாண்மைகள் செல்லமாட்டார்கள்..\nஎங்கள் ஜாதியில் ஒருவரின் திருமணத்திற்கு மாப்பிள்ளை / பெண் கொடுப்பதெனில், அக்குடும்பத்தாரின் திருமணத்திற்கு அவர்கள் ஊரின் ஜாதி நாட்டாண்மை(கள்) வந்து சம்மதம் தெரிவிக்கவேண்டும்.. அப்படி அந்த நாட்டாண்மை வர மறுக்கும் குடும்பத்துக்கு வேறு எவரும் மாப்பிள்ளை / பெண் கொடுக்கமாட்டார்கள்..\nஇதனாலேயே எந்த ஒரு தலைமுறையிலும் ஜாதிவிட்டு ஜாதி திருமணமோ, பெண்ணுக்கு மறுமணமோ செய்ய ஊர் / ஜாதிமக்கள் தயங்குகிறார்கள்..\nஅப்படி செய்யும் பட்சத்தில், அக்குடும்பத்தின் வேறு எவருக்கும் எக்காலகட்டத்திலும் எங்கள் ஜாதியில் இருந்து எவரும் பெண் / மாப்பிளை எடுக்கவோ கொடுக்கவோ முன்வரமாட்டார்கள்..\nஜாதியில் இருந்து ஒதுக்கியபின் ஊருக்குள்வாழ்வது மிக மிக கடினம்.. காரணம் அது கிராமம்.. அடித்தாலும் பிடித்தாலும் நாளை அவர்களின் முகத்தில்தான் விழித்தாகவேண்டும்..\nஇந்த சட்டதிட்டங்கள் / வழக்கம் பரம்பரை பரம்பரையா அவர்களின் இரத்தத்தில் ஊறியும்விட்டதால், இவை அவர்களுக்கு பெரியவிசையமாய் தெரியவும் இல்லை..\nஆனாலும் சென்ற இடுகையில் குறிப்பிட்டுள்ளது போன்ற மக்களின் சில தவறான நடவடிக்கைகளை தடுக்க இவர்களின் ஜாதிகட்டுப்பாட்டின் சில சட்டதிட்டங்கள் நல்லதுசெய்வனவாகத்தான் இருக்கிறதோவென்றும் நினைக்கத்தோன்றுகிறது..\nகாரணம் ஜாதிக்கட்டுப்பாட்டுக்கு பயந்தாவது தவறான பாதையில்செல்ல மக்கள் பயப்பட்டு தவறுகள்குறையுமோஎன்று தோன்றுகிறது..\nஎதிலும் நல்லது கெட்டது உள்ளதுபோல், எங்கள் ஜாதி கட்டுப்பாடுகளிலும், சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..\nசரி.. இந்தளவுக்கு எங்க ஊற டேமேஜ் பண்ணினதுபோதும்னு நினைக்கிறேன்..\nஅடுத்தமுறை வேறுவிதமான இடுகையுடம் சந்திக்கிறேன்..\nLabels: ஊர், கிராமம், சமூகம், சாதி, மதம், மறுமணம், வரலாறு\nஎன்ன ஊருடா சாமீய்ய்ய் 5..\nஇன்னும் எவ்வளவு பாகம் வரும் தம்பி :((\nபோன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..\nஅடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..\nஅதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(\nஇதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..\nஇவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..\nஅந்த தந்தையின் முடிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது:(\nசமூகம் என்ற அமை��்புக்குள் வருவதுதான் பாதுகாப்பு. என்ன செய்வது அது போல் நிறைய இடங்களில் சட்டங்கள் வரையறுத்து விடுகிறார்கள். இன்னமும் இது போல்தான் நடக்கிறது. அதை மீறினால் அவதிக்குள்ளாவது இருவரும் அந்த இருவரை சார்ந்தவர்க்களும்தான்.\nகேட்பதற்கு சங்கடமாக இருக்கும். என்ன செய்ய சொல்லுங்க. அதுபோல் வரையறுத்து விட்டார்கள்.\nஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள்.\nசுரேஷ் நல்லா எழுதி இருக்கீங்க\n//சமூகம் என்ற அமைப்புக்குள் வருவதுதான் பாதுகாப்பு. என்ன செய்வது அது போல் நிறைய இடங்களில் சட்டங்கள் வரையறுத்து விடுகிறார்கள். இன்னமும் இது போல்தான் நடக்கிறது. அதை மீறினால் அவதிக்குள்ளாவது இருவரும் அந்த இருவரை சார்ந்தவர்க்களும்தான்.\nகேட்பதற்கு சங்கடமாக இருக்கும். என்ன செய்ய சொல்லுங்க. அதுபோல் வரையறுத்து விட்டார்கள்.\nஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள். //\nசமூகம் என்பது நம்மையும் நம்மைப் போன்ற மற்றவர்களையும் உள்ளடக்கிய ஒன்றுதான் சமூகம் என்று புதிதாய் முளைத்து வருவதில்லை\nஅவர் நினைப்பாரோ, இவர் ஒதுக்கி விடுவாரோ என்று நாமும், நம் பொருட்டு மற்றவர்களும், ஒருவருக்கொருவர் மீதான தவறான எண்ணங்கள் எழுமோ என்ற அச்சத்தினால்தான் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்\nவிதவை மறுமணத்தைப் பற்றி பேசும்போது கூட பிறருக்குப் பயந்து நாமும், நமக்குப் பயந்து பிறரும் ஆதரிப்பதில்லை ஆயினும் அப்படி திருமணம் நடந்தால் நல்லபடியாக வாழ்வார்கள் என்ற அடிப்படைச் சிந்தனை அனைவருக்குமே உண்டு\nஆக நாம் விரும்பும் மாற்றங்களை நமக்குள்ளே ஒவ்வொருவராக தயங்காமல் கொண்டுவருதல் வேண்டும் அதற்காக சிலவற்றை இழக்க வேண்டி வரலாம் அதற்காக சிலவற்றை இழக்க வேண்டி வரலாம் அந்த பூசாரி தனது பூசாரிப் பணியை இழந்தது போல\nஇந்த தனிமனித மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சமூக மாற்றமாக மாறத் துவங்கும்\nஒருவருமே மாறத் துணியாமல்/முன்வராமல் வெறுமனே சமூக மாற்றங்கள் வேண்டும் என்று மட்டும் பேசிப் பயனில்லை\nஇந்த மாற்றங்கள் மெதுவே ஏற்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன என்பது எனது கருத்து\nநகரங்களில் பெரும்பாலும் இத்தகைய கட்டுப்பாடுகள் இருப்பதில்லை இவர் கூறியது போல கிராமங்களிலும் கூட வசதியானவர்கள் எனில் இவர்களை யாரும் சட்டை செய்திருக்க மாட்டார்கள் இவர் கூறியது போல கிராமங்களிலும் கூட வசதியானவர்கள் எனில் இவர்களை யாரும் சட்டை செய்திருக்க மாட்டார்கள் மாறாக ஆதரித்தே இருப்பார்கள் அல்லது ஆதரிப்பது போல நடித்தாவது இருப்பார்கள்\nஎன்னாச் சொல்லுவது.. எதாவது கேட்டாள் கிராமத்துக் கட்டுப்பாடுகள் என்றுச் சொல்லுவார்கள்.\nசிபி அவர்கள் சொன்னது மாதிரி, நகரத்தில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றேச் சொல்லலாம். அது மாதிரி பணம் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதும் ஏற்க வேண்டிய விசயம்தாங்க.\nஉண்மை இது உங்கள் ஊரில் மட்டும் நடப்பதில்லை.பல கிராமங்களில் இப்படித்தான் உள்ளது.\n/சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..\nயப்பா , என்ன ஊருடா இது சாமீயோவ்.\nஇப்பத்தான் எல்லா பாகமும் படிச்சேன்.\nபோன பதிவைவிட இதுல ரொம்பல்ல பதற வச்சிட்டீங்க. தலைப்புதான் திரும்ப சொல்லனும். வேற என்ன சொல்ல\n//எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்//\n இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட.. நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)\n//ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..//\nஏதோ கோபம் என்றால் என்ன தல\n//கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..//\nமுதலில் அவர் குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்த காரணம்\nஉங்க ஊர் காட்டாமைகளை காட்டுக்கு அனுப்பிட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்\nபோன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..\nஅடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..\nஅதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(//\nசுரேஷ் பேய் கதையா சொன்னாரு\n//நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//\nநான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்\nராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்\nபடித்தவர்களே ஜாதிக்கட்டுப்பாட்டுக்குள் அடைப்பட்டிருப்பது நினைத்து வருத்தம்... என்று ஒழியும் இந்த ஜாதி\nநீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறே��். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//\nநான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்\nராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்\n-அப்ப எல்லாருமே Alert'ஆ தான் இருக்கீங்களா நான் தான் யோசிக்காம ஏதேதோ பேசிட்டேன் போல.. சுரேஷ் சார், என்ன மன்னிச்சு விட்டுடுங்க சார்.. :)))\n//அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..//\nஎன்ன தான் முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் கண்டாலும் இன்னும் பல இடங்களில் இந்த முறை நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதே.....\nநுண்ணியமா அலசறீங்க உங்க ஊரை....\nகிராமங்கள் இதை தாண்டி வந்தா தான் நாம் எண்ணுகிற சமத்துவ சமுதாயம் அமையும்... ஆனால் அப்படி ஒரு நிலை ஏற்படுமா என்று தெரியவில்லை...\nஇதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..\nஆள விடுங்க சாமிய்ய்ய், யப்பா.......\nஉங்க ஊரை நெனச்சா கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு\nஉங்க தலைமுறைலயாவது இதுல கொஞ்சம் மாற்றக்களைக் கொண்டுவரப் பாருங்க‌\nஎன்ன ஊருடா சாமீய்ய்ய் 5..\nஇன்னும் எவ்வளவு பாகம் வரும் தம்பி :((\nபோன இடுகையில் கொஞ்சம் வித்தியாசமான காதல் கதைகளபத்தி சொன்னேன்..\nஅடுத்து, காதல் திருமணம் பற்றியது இல்லை..\nஅதை படிச்சிட்டு பயத்துலே நாலு நாள் தூங்கவே இல்லே:(\nநான் என்ன பேய்கதையா சொன்னேன்..\nஇதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..\nஇவருக்கு பூசாரி பொறுப்பைவிட தன் மகளின் எதிர்கால வாழ்க்கையே முக்கியம் என்பதால் பூசாரி பொறுப்பைவிடுத்து மகளுக்கு மறுமணம் முடித்தார்..\nஅந்த தந்தையின் முடிவு கண்களில் நீரை வரவழைத்து விட்டது:(\nஆமாம் இவை அனைத்தும் நம்மை சுற்றும் உண்மைகள்.\nசுரேஷ் நல்லா எழுதி இருக்கீங்க\nஇவர் கூறியது போல கிராமங்களிலும் கூட வசதியானவர்கள் எனில் இவர்களை யாரும் சட்டை செய்திருக்க மாட்டார்கள் மாறாக ஆதரித்தே இருப்பார்கள் அல்லது ஆதரிப்பது போல நடித்தாவது இருப்பார்கள்\nஉங்கள் கருத்தினை மறுப்பதற்கு மன்னிக்கவும் அண்ணா..\nநான் கூறிய இன்னொரு காதல் கதி நியாபகம் இருக்கா.. அதான், அந்த கவுன்சிலர் பையனை எங்கள் ஜாதிபெண் மணந்தகதை.. அதி இருவருமே வசதியானவர்கள்தான்.. ஆனாலும் அவர்களையும் இந்த ஜாதி சட்டதிட்டங்கள் விட்டுவைக்கவில்லையே..\nஎன்னாச் சொல்லுவது.. எதாவது கேட்டாள் கிராமத்துக் கட்டுப்பாடுகள் என்றுச் சொல்லுவார்கள்.\nசிபி அவர்கள் சொன்னது மாதிரி, நகரத்தில் இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றேச் சொல்லலாம். அது மாதிரி பணம் இருப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் கிடையாது என்பதும் ஏற்க வேண்டிய விசயம்தாங்க.\nசில இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.. ஆனாலும் பணம் பாயமுடியாத இடங்களும் இருக்கத்தானே செய்கின்றன..\nஉண்மை இது உங்கள் ஊரில் மட்டும் நடப்பதில்லை.பல கிராமங்களில் இப்படித்தான் உள்ளது.\nம்ம்.. கருத்துக்கு நன்றி சூரியன்..\nஆமா.. கேட்டதின் அடிப்படையில் சொல்றிங்களா.. இல்லை, உங்களுக்கே நேரில் கண்ட நேரடி அனுபவம் இருக்கா சூரியன்..\n/சட்டதிட்டங்களிலும் சில நல்லவையும் பல கெட்டவையும் இருப்பதாகவே கருதுகிறேன்..\nஇதில் மாயை ஏதும் இல்லை..\nசில சட்டதிட்டங்கள் நமக்கு உண்மையில் நல்லதுசெய்யும் விதமாக நல்லவகையில்தான் அமைந்துள்ளன..\nயப்பா , என்ன ஊருடா இது சாமீயோவ்.\nஇப்பத்தான் எல்லா பாகமும் படிச்சேன்.\nகருத்துக்கும், எல்லா பாகங்களையும் ஒரே மூச்சில் படித்தமைக்கும் நன்றி சின்ன அம்மிணி..\nபோன பதிவைவிட இதுல ரொம்பல்ல பதற வச்சிட்டீங்க. தலைப்புதான் திரும்ப சொல்லனும். வேற என்ன சொல்ல\nகருத்துக்கு நன்றி S.A. நவாஸுதீன்..\n//எனக்கு மாமன் முறைவேண்டிய ஒருவர், சில வருடங்களுக்கு முன்பு ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்//\n இவ்வளவு சாதாரணமா சொல்லிட்ட.. நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)\nஅருணு ஏன் இந்த கொலைவெறி..\nஆம் barari.. நீங்கள் சொன்னதுபோல் அந்த சில தீமைகள் மட்டும் களையப்பட்டால் உண்மையில் கிராமத்துவாழ்க்கை மிகச்சிறந்ததாக இருக்கும்..\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி barari..\nஇதில் வருத்தப்பட ஒண்ணுமே இல்லை வால்..\n//ஏதோ கோபத்தில் அவரின் மனைவியை உயிருடன் கொளுத்திவிட்டார்..//\nஏதோ கோபம் என்றால் என்ன தல\nஏதோ குடும்பத்தகராறில், மனைவியுடன் கொண்ட கோபத்தில்'னு மாத்தி டைப்பண்ணிஇருந்தேன்.. ஏனோ போஸ்ட்ட சேவ் செஞ��சு பப்ளிஷ் பண்ணும்போது சேவ்ஆகாம பழைய வரிகளே பப்ளிஷ் ஆகிருச்சு வால்.. தவறுக்கு மன்னிக்கவும்..\n//கோர்ட்டு கேசுன்னு ஏழெட்டு வருடங்கள் அலைந்து இறுதியில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆறுவருடங்கள் சிறைத்தண்டனை பெற்றார்..//\nமுதலில் அவர் குற்றத்தை ஒப்பு கொள்ள மறுத்த காரணம்\nகோர்டுல என்ன நடந்ததுன்னு தெரியலை..\nஅவர் நிச்சயமா மறுத்தார்னு சொல்ல முடியாது.. அவர் குற்றத்த ஒத்துகிடார்னுதான் நினைக்கிறேன்.. இதபத்தி யாருகிட்டயும் விளக்கமா கேக்கமுடியலை..\nஎப்டியோ கேச ஆறு ஏழு வருசம்னு இழுத்துடானுங்க..\nஉங்க ஊர் காட்டாமைகளை காட்டுக்கு அனுப்பிட்டா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்\nஇன்னும் கொஞ்ச வருசங்கள்ல காட்டுக்கு என்ன, ஆயுள் முடிஞ்சு வேற கிரகத்துக்கே போய்டுவாங்க..\n//நீ கூட ஆளு மட்டும் தான் ஒல்லின்னு நெனைக்குறேன். எதுக்கும் இனிமேல் உன்ன சுரேஷ் சார்'ன்னே கூப்பிடுறேன்.. :)//\nநான் இதை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடிக்கிறேன்\nராகவன் அண்ணண் சுரேஷ் சாரை அண்ணண் என்று தான் அழைத்திருந்தார்\nஅவர் என்னை அண்ணேனு அழைப்பதின்மூலம் அவர் இன்னும் யூத்னு நம்மகிட்ட பதிவு செய்ய முயல்கிறார்..\nபடித்தவர்களே ஜாதிக்கட்டுப்பாட்டுக்குள் அடைப்பட்டிருப்பது நினைத்து வருத்தம்... என்று ஒழியும் இந்த ஜாதி\nஜாதிகட்டுப்பாடும் சில வழிகளில் நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள் போன்றதுதான்.. ஆனால், அவற்றில் சில கெட்டவையாகவும், ஆணாதிக்க சிந்தனையுடனும் இருப்பதுதான் பிரச்சனையே.. அந்த சில தவறுகளை மட்டும் களைந்துவிட்டால், உண்மையில் நம் நாட்டின் சட்டங்களை போல்/விட இந்த ஜாதி சட்டதிட்டங்கள் நம்மை நல்வழிப்படுத்தும் என்பதில் இன்னும் ஒரு ஓரத்தில் நம்பிக்கை ஒட்டிக்கொண்டுதான் உள்ளது எனக்கு..\n//அப்பெண்ணுக்கு மறுமணம் செய்துவைக்கும்பட்சத்தில் இவர் தொடர்ந்து கோவில் பூசாரியாக இருக்க அனுமதிக்கமுடியாது.. உடனடியாக பூசாரி பொறுப்பிலிருந்து நீக்கப்படுவார் என்பதுதான் அவர்களின் முடிவு..//\nஎன்ன தான் முன்னேற்றங்களையும் மாறுதல்களையும் கண்டாலும் இன்னும் பல இடங்களில் இந்த முறை நடைமுறையில் இருப்பது வருந்தத்தக்கதே.....\nநுண்ணியமா அலசறீங்க உங்க ஊரை....\nகிராமங்கள் இதை தாண்டி வந்தா தான் நாம் எண்ணுகிற சமத்துவ சமுதாயம் அமையும்... ஆனால் அப்படி ஒரு நிலை ���ற்படுமா என்று தெரியவில்லை...\nநிச்சயம் ஒருநாள் ஏற்படும் kanagu..\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி kanagu..\nஇதுல(யும்)ஆணுக்கும் பெண்ணுக்குமான சட்டங்கள் எங்கள் ஊரில் / ஜாதியில் முற்றிலும் மாறுபட்டவையாக இருக்கின்றன..\nஆள விடுங்க சாமிய்ய்ய், யப்பா.......\nஉங்க ஊரை நெனச்சா கொஞ்சம் பயமாத்தாங்க இருக்கு\nஅந்த பயம் இருக்காட்டும்.. :-)\nஉங்க தலைமுறைலயாவது இதுல கொஞ்சம் மாற்றக்களைக் கொண்டுவரப் பாருங்க‌\nஅதான் பசங்க புதுவிதமா லவ்வி மாற்றம் கொடுவந்துட்டு இருக்காங்களே.. :-)\nவிரைவில் நல்ல மாற்றங்கள் நிகழுமென எதிர்பார்க்கிறேன்..\nஉங்க ஊர நெனச்சா ரொம்பவுல பயமாயிருக்கு,\nஎல்லா இடத்திலும் பெண்ணுக்கொரு நியாயம், ஆணுக்கொரு நியாயம் தானே. ம்ஹும்...\nநண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t19835-dvdrip-2", "date_download": "2018-05-21T07:17:24Z", "digest": "sha1:YTCTRSQ5UFU65J27QGRVTXN5EOBZIDK4", "length": 21244, "nlines": 324, "source_domain": "www.eegarai.net", "title": "சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரத��ர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nசில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nசில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nசித்த மர��த்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஈகரை வாசகர்களின் / விஜய் ரசிகர்களின் வேட்டைக்காக.\nஇதன் வீடியோ பிரதி நல்ல தெளிவாக இருக்கிறது.\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஈகரை வாசகர்களின் / விஜய் ரசிகர்களின் வேட்டைக்காக.\nஇதன் வீடியோ பிரதி நல்ல தெளிவாக இருக்கிறது.\nஏற்கனவே பட்டது போதும் பரதன் இன்னொருமுறை எங்களுக்கு தண்டனை வேண்டாம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஎனக்கு ஒன்னு புரியல ...\nஆன்லைன் ல தான் இப்போ ப்ரீயா நேரடியாக படம் இருக்கே\nஏன் தரவிறக்கம் செஞசு பார்க்க தரிங்க \nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\n@இளமாறன் wrote: எனக்கு ஒன்னு புரியல ...\nஆன்லைன் ல தான் இப்போ ப்ரீயா நேரடியாக படம் இருக்கே\nஏன் தரவிறக்கம் செஞசு பார்க்க தரிங்க \nஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். சிடியிலும் பதிந்து கொள்ளலாம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஉண்மை தான்... ஒரு படத்தை எத்தனை முறை தான் பார்ப்பது\nஒரு ஜோக் தான் ஜாபகம் வருது..\nஅண்ணே எத்தனை தடவை டிக்கெட் வாங்கி முன்னாடி போனாலும்\nஅந்த சீன் ல ரயில் வந்து மறைக்குது என்ன செய்யலாம்\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\n@இளமாறன் wrote: உண்மை தான்... ஒரு படத்தை எத்தனை முறை தான் பார்ப்பது\nஒரு ஜோக் தான் ஜாபகம் வருது..\nஅண்ணே எத்தனை தடவை டிக்கெட் வாங்கி முன்னாடி போனாலும்\nஅந்த சீன் ல ரயில் வந்து மறைக்குது என்ன செய்யலாம்\nஎப்படிப் போனாலும் கேட் போட்டு மடக்கிடறாங்களே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\n@இளமாறன் wrote: உண்மை தான்... ஒரு படத்தை எத்தனை முறை தான் பார்ப்பது\nஒரு ஜோக் தான் ஜாபகம் வருது..\nஅண்ணே எத்தனை தடவை டிக்கெட் வாங்கி முன்னாடி போனாலும்\nஅந்த சீன் ல ரயில் வந்து மறைக்குது என்ன செய்யலாம்\nஎப்படிப் போனாலும் கேட் போட்டு மடக்கிடறாங்களே\nRe: சில புதிய பழைய தமிழ் திரைப்படங்களின் தரவிறக்கம் (dvdrip) -2\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவ���் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1391:2009-11-25-02-12-01&catid=952:09&Itemid=202", "date_download": "2018-05-21T07:19:58Z", "digest": "sha1:OFD6T5FWFUMEFTRTUHBVVZKQF7E2JUSR", "length": 25553, "nlines": 220, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 25 நவம்பர் 2009\nஇளைஞர் முழக்கம் 25 ஆண்டுகளைத் தொடுகிற போது, துவக் கத்தின் வித்தாக இருந்த சிலரில், 10 ஆண்டு காலம் இந்த இதழின் ஆசிரிய ராக இருந்த தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.\nவிடுதலைத் தழும்புகள், மனித உரிமை வரலா றும் அரசியலும், சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், கீதை தரும் மயக்கம், ஆப்கன் வரலா றும் அமெரிக்க வல்லூறும், காதலும் வாழ்வும், கேள்விக்கு என்ன பதில், பாசிசம் பழையதும், புதியதும் (மொழிபெயர்ப்பு), சு.சமுத்திரத்தின் படைப்புலகம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியிருக்கிறார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் ஸ்தாபகத் தலைவராகத் திகழ்ந்தவர்.\nதற்போது தீக்கதிர் நாளிதழின் இணை ஆசிரிய ராகப் பணியாற்றி வருகிறார்.\nஇளைஞர் முழக்கம் என்ற பத்திரிகை எந்தத் தேவையின் பின்னணியில் உருவானது\n1980இல் வாலிபர் சங்கம் ஆரம்பித்த பின் இரண்டு ஆண்டுகள் கழித்து துவக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, 1984இல் வெளியிடப் பட்டது. நமது கருத்துக்களை ஒருங்கிணைக்கவும், இயக்கச் செய்திகளை அனைத்து கிளைகளுக்கும் கொண்டு செல்லவும், அரசியல் விவாதங்களை உருவாக்கிட பத்திரிக்கை இன்றியமையாதது என்று பட்டதால் இளைஞர் முழக்கம் உருவானது. ஆனால், 1980களில் எங்களிடமிருந்த கருத்து, அதற் கான செலவை நம்மால் தாக்குபிடிக்க முடியுமா\nஇந்த விவாதத்திலேயே 2 ஆண்டுகள் ஓடிவிட் டன. ஆயிரம் சந்தா சேகரித்தபிறகு தான் தொடங்கு வது என்று மாநிலக்குழுவில் முடிவு செய்யப்பட் டது. துவக்க ஆண்டிலேயே 700 சேர்த்தது எங்க ளுக்கு நம்பிக்கை உருவாக்கியது. பத்திரிகை இரண்டு வகையில் செயல்பட வேண்டிய கட்டா யத்தில் இருந்தது. ஒன்று வாலிபர் மத்தியில் வரக் கூடிய கருத்துக்களை விவாதமாக மாற்றுவது, அடுத்து திறமைகளை ஊக்குவிப்பது. ஆனால், இதைச் செய்வதற்கு 16 பக்கம்தான் இருந்தது. அதற்கு மேல் கொண்டு போக பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை. முதல் இதழ் 1984 நவம்பர் 3ஆம் தேதி கேரள சமாஜத்தில் வெளியிடப் பட்டது.\nஅந்த காலத்தில் தொழில்நுட்பம் எப்படி யிருந்தது\nமுதல் இதழ் வெளியிட்ட போது கனிணி வசதிகள் கிடையாது. கையால் அச்சு கோர்ப்பது தான் அப்போது பழக்கம். அதிலேயும் படங்கள் போடவேண்டும் என்று சொன்னால் அந்த படங்களை பிளாக் செய்து அச்சடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. கடுமையான உழைப்பை செலுத்தினால்தான் குறைந்த செலவோடு பத்திரி கையை கொண்டு வர இயலும்.\nஅந்த நேரத்தில் இளைஞர்களுக்கான பத்திரிக்கை வேறு ஏதாவது வெளிவந்ததா\nநிச்சயமாக இல்லை. அமைப்பு சார்ந்து இளை ஞர்களுக்கான பத்திரிகை வெளியிட்டது டிஒய்எப்ஐ தான். இளைஞர் முழக்கம் மட்டுமே இந்தப் பெரு மையை பெறுகிறது. வாலிபர் சங்கத்தின் பாரம் பரியம் சுதந்திரப்போராட்ட காலத்திலிருந்து இருக்கிறது. டிஒய்எப்ஐக்குப் பிறகுதான் மற்ற கட்சிகளின் வாலிபர் அணிகளை உருவாக்கின. அந்த இளைஞர் அமைப்புகளுக்கான பத்திரிகை எது வும் வெளிவரவில்லை. லயோலா கல்லூரி அமைப்பு களால் சிறு பத்திரிகைகளும், தேன்மழை போன்ற பத்திரிக்கைகளும், அதிதீவிர அமைப்புகளால் சிவந்த சிந்தனை, எழுச்சி போன்றவை நடைபெற்று வந்தன. எனவே, இளைஞர்களின் அமைப்பு சார்ந்து இளைஞர்களுக்காக முதலில் வந்த பத்திரிகை இளைஞர் முழக்கம் தான் என்பதே வரலாற்று உண்மை.\nபத்திரிகை விற்பனையை பரவலாக்க என்ன செய்தீர்கள்\nநம்முடைய பத்திரிகை பிற முதலாளித்துவ பத்திரிகைகள்போல் அல்ல. இது முழுக்க முழுக்க அமைப்பின் மூலம் விற்பனை செய்கின்ற பத்தி ரிகை. எனவேதான், ஆண்டு சந்தா என்ற விசயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தினோம். முகவர்களோ, அலுவலக நிர்வாக ஏற்பாடோ இல்லாத சூழலில் தான் உருவாக்கம் நடந்தது. ஒரு கட்டத்தில் 13 ஆயிரம் புத்தகம் வரை விற்பனை ஆனாது. அப் போது நடந்த அகில இந்திய மாநாட்டையொட்டி 18 ஆயிரம் பிரதிகள் வரை சென்றது. புத்தகத்திற்கு புதிய வடிவமும் கிடைத்தது. அன்று தமிழ்நாட்டி லேயே சென்னையில் தான் சந்தா அதிகமாக இருந்தது.\nஅன்று தாங்கள் சந்தித்த சவால்கள் என்ன\nஇளைஞர் அமைப்பின் பத்திரிகை என்ற பொழுது, பொதுவாகவே இளைஞ���்கள் ஒவ் வொரு மாவட்டத்திலும் தங்களது எழுத்துக் களில், எண்ணங்களில். ரசணைகளில், வண்ணங் களில் மாறுபட்டே இருப்பார்கள். குறிப்பாக சென்னை போன்ற பெருநகரத்தில் உள்ள இளைஞர்களின் பார்வைக்கும், கிராப்புறம் சார்ந்த மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் பார் வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இருவரையும் ஈடுகட்டும் வகையில் பத்திரிகை நடத்த முயற்சி செய்தோம். நான் குறிப்பாக சொல்லவிரும்புவது நமக்குத் தெரிந்த எல்லாவற் றையும் எழுதுவதைவிட, பெரும்பாலான வாசகர் களுக்கு எது தேவை என்று தெரிந்து அதை எழுத வேண்டும். அதனால் தான், இளைஞர் முழக்கம் வெளிவரும் நேரத்தில் நாங்கள் மாவட்டங்களுக்கு கூட்டங்களுக்குச் சென்றால் புதிய விசயங்களை தயார் செய்து கொண்டு போவோம். ஏனெனில் இளைஞர் முழகத்தில் வந்த கட்டுரைகளை, செய்திகளை நம்முடைய தோழர்கள் பொதுக் கூட்டம், பேரவைக் கூட்டங்களில் பேசிக்கொண் டிருப்பார்கள் ஆக, பத்திரிகையை படித்தார்கள். படித்ததுமட்டுமல்ல கூட்டங்களில் அதை பயன் படுத்தினார்கள். இதை நான் வெற்றியாகப் பார்க்கி றேன். இந்தத் தேவைக்காகத் தான் நம்முடைய பத்திரிகை நடந்துவருகிறது. இந்த பத்திரிகையை கிளை அளவில் கொண்டு செல்லவேண்டும் என்று தொடர்ந்து ஏன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், எந்தவொரு இயக்கத்திற்கும் அந்த இயக்கத்திற்கான அரசியல் தேவையை கிளையள வில் புரியவைத்துவிட்டால் தோழர்கள் திரண்டு வருவார்கள். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் சமா ளித்து நிற்பார்கள். எனவே, அரசியல் ரீதியாக கிளைகளை பயிற்றுவிக்க இளைஞர் முழக்கம் அங்கு செல்வது முக்கியம்.\nதிராவிட இயக்க வரலாற்றில் நிறைய பத்திரி கைகள் அவர்களால் நடத்தப்பட்டது. ஆனால், தற்போது கலைஞர் என்ற காரணியால் இயங் கும் முரசொலியைத் தவிர வேறு பத்திரிகைகள் வெளிவரவில்லை. ஆனால், அதிகார பலமோ, பணபலமோ இல்லாத இடதுசாரி இயக்கங்கள் தொடர்ந்து பத்திரிகை நடத்தி வருகின்றனர். இதை எப்படி புரிந்து கொள்வது\nஇந்திய, தமிழக வரலாற்றில் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியது சுதந்திர போராட்ட காலத்தோடு இணைந்தது. குறிப்பாக பத்திரிகை கள், தேசியம், சமயம், மொழி இவைகளைச் சார்ந் தேதான் வந்தன. அன்றைக்கு அச்சுக்கூலி குறிப் பிட்ட அளவுதான். எனவே, தனிநபர்களோ, ஓரிரு நபர்களோ சேர்ந்தால் ஒரு பத்திரிகை நடத்த��விட முடியும். குறிப்பாக இந்தியாவில் தமிழகத்தில் தான் பத்திரிகைகள் உருவானபோதே நாத்திகத்திற்கான பத்திரிகையும், தலித்துகளுக்கான ஒரு பைசா தமிழன் போன்ற பத்திரிகைகளும் உருவானது. அதன் தொடர்ச்சியாகத் தான் திராவிட இயக்கம் ஏராளமான பத்திரிகை நடத்தின. அவர்கள் மட்டுமல்ல பொதுவுடமையாளர்களும் பத்தி ரிகை நடத்தினார்கள். திராவிட இயக்கத்தினர் ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகத் தன்மை மாறியது. அதுமட்டுமல்ல இன்றைக்கு அதுபெரும் செலவு பிடிக்கின்ற விவகாரமாக மாறிவிட்டது. அதனால் தான் தனிநபர் சார்ந்த பத்திரிகைகள் மறைந்து விட்டன. இன்று நிறுவனம் சார்ந்துதான் பத்தி ரிகை நடத்த முடியும். இடதுசாரிகள் பொறுத்த வரையில் அமைப்பு சார்ந்த பத்திரிகைகளை நடத் துவதால் அவர்களால் தொடர்ந்து நடத்த இயல் கிறது. ஊடகம் இன்று வேறு வடிவத்திற்கு; வேறு கட்டத்திற்குப் போய்விட்டது. இடதுசாரிகளுக்கு கருத்து சொல்ல வேறு வழியில்லை. சொந்த பத்திரிகை தேவையிருக்கிறது. உதாரணமாக கடந்த 27ஆம் தேதி நடந்த தலித் பேர ணியை எந்தப் பத்திரிகையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால், சிறு சாதி, மத பூசல்கள் நடந்தால் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகின் றனர்.\nஇளைஞர் முழக்கத்தின் பயணம் எப்படி தொடரவேண் டும் என்று நினைக்கிறீர்கள்\nஉலகமயம் விதைக்கிற சுயம் சார்ந்த சிந்தனைகளை உடைத் தெறிகின்ற வகை யில் அமைத்துக் கொள்ள வேண்டும். அனைத்துதரப்பு இளை ஞர்களையும் ஈர்க்கின்ற வகையில் பத்திரிகை நடத்த வேண்டும் என்றா லும், கிராமப்புற அடித் தட்டில் இருக்கிற ஊழிய னுக்கோ அல்லது இளை ஞனுக்கோ புரிகின்ற மொழி யில் எழுதுவதுதான் இன் றைய தேவை. அவர்களுக்கு தான் இந்த பத்திரிகை மற்ற வர்களைவிட அதிகம் தேவைப் படுகிறது. உதாரணத்திற்கு வேலை என்கின்ற கோஷத்தை மாவட்டம் சார்ந்து அங்கிருக்கிற தேவையை விவாதித்து எழுதும்போதுதான் அந்த கோஷத்திற்கு உயிர் உண்டா கும். உலகமயத்தை எதிர்த்த உள்ளூர் போராட்டம் என்பது தான் இன்று தாரக மந்திரமாக இருக்க முடியும். ஆக உள்ளூர் சமூகத்தில் இயங்குகிற இளை ஞர் குழுக்களின் ஆயுதமாய் இளைஞர் முழக்கம் திகழவேண் டும் என்று ஆசைப்படுறேன்,. இதழ் தொடர்ந்து வளர வேண் டும் என்று வாழ்த்துகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-4/", "date_download": "2018-05-21T06:53:04Z", "digest": "sha1:BS4KFTLPVT4LNPVJQSPNRJEAM2ETCSVR", "length": 43554, "nlines": 221, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11\nஇதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு தோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் ‍மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீச‍ரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்��ம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆகஸ்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.\nகிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்டிருந்த ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு முழுக்குப்போட்டுவிட்ட நொஸ்டிஸிசத்தின் ஒரு அங்கமாக இருந்த மெனிக்கீஸ் (Manichees) என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். இந்தப்பிரிவு பழைய ஏற்பாட்டை முற்றாக நிராகரித்து, காரண காரியங்களை ஆராய்வதன் மூலம் தங்களடைய போதனைகளனைத்தையும் நிரூபிக்க முடியும் என்று நம்பியது. அதேவேளையில் ஆகஸ்தீனின் தாய் மகனுடைய மனந்திரும்புதலுக்காக கண்ணீரோடு ஜெபித்தார். மகனின் மனமாற்றத்திற்காக பலருடைய உதவியையும் நாடினார். அவருடைய கண்ணீரோடு கலந்த ஜெபத்தைப் பார்த்த ஒரு பிசப், “போ அம்மா, இத்தனைக் கண்ணீருக்கும் சொந்தமான மகன் வீணாய்ப் போகப் போவதில்லை” என்று மொனீகாவைப் பார்த்து கூறினார்.\n383-ல் ஆகஸ்தீன் ரோமுக்கு இடம் மாறி அங்கே புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் ஆகஸ்தீனுக்கு நொஸ்டிஸிச மெனிக்கீஸ் போதனைகளில் இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் ஆகஸ்தீன் நியோபிளேட்டோனியனிசம் (Neoplatonianism) என்ற புதிய போதனையை நாட ஆரம்பித்ததுதான். மெனீக்கிசம் கடவுளை சரீர ரூபத்தில் மட்டுமே பார்த்தது. ஆனால், நியோபிளேட்டோனியனிசம் கடவுள் எல்லைகளற்று பரீபூரண ஆவியானவராய் இருப்பதாகவும் மனிதனால் அவரை அறிந்து கொள்ள முடியும் என்றும் போதித்தது. மெனீக்கீஸ் போதனைகளைப் பின்பற்றியபோது வாழ்க்கை பற்றிய தனது ‍கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆகஸ்தீன் இந்த புதிய போதனை தனக்கு உதவும் என்று நம்பினார். 384-ல் ஆகஸ்தீன் மிலானில் பேச்சுக்கலைப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.\nநியோபிளேட்டோனியனிசத்தைப் பின்பற்ற ஆரம்பித்த காலத்தில் ஆகஸ்தீன் மிலானைச் சேர்ந்த பிசப் அம்பிரோசின் (Bishop Ambrose) போதனைகளையும் கேட்க ஆரம்பித்தார். அம்பிரோஸ் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கொடுத்த விளக்கங்கள் ஆகஸ்தீனைப் பெரிதும் கவர்ந்தது கிறிஸ்தவத்தில் அவருக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின. அம்பிரோஸ் பழைய ஏற்பாட்டை விளக்கிய முறை எபிரேய வேதத்தில் ஆகஸ்தீனுக்கு இருந்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தின. கிறிஸ்தவம் மெய்யானது என்ற நம்பிக்கை ஆகஸ்தீனின் உள்ளத்தில் திவீரமடைய ஆரம்பித்தது. ஆனாலும், உலக ஆசை ஆகஸ்தீனை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது. முழு இருதயத்தோடும் கிறிஸ்தவப் போதனைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஆகஸ்தீன் போராட வேண்டியிருந்தது. இறுதியில் 386-ல் மிலானின் ஒரு பூந்தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவேளை புதிய ஏற்பாட்டின் ரோமர் 13:13-14 ஆகிய வசனங்கள் அவருடைய உள்ளத்தை இடியாகத் தாக்கி அவரில் மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இது பற்றி தன்னுடைய வாழ்க்கை சரிதத்தில் எழுதிய ஆகஸ்தீன், “அதற்கு மேல் அந்தப்பகுதியை என்னால் வாசிக்க முடியவில்லை. அந்த வசனங்களை வாசித்து முடித்த உடனேயே விசுவாசத்தின் ஒளி என்னுடைய இருதயத்தை நிறைத்தது. என்னுள் இதுவரை இருந்து வந்த சந்தேக இருள் முற்றுமாக அகன்றது” என்று எழுதினார்.\nஆகஸ்தீன் விசுவாசத்தைப் பெற்றக்கொண்ட காலத்திலேயே அவருடைய மகன் அடியோடாடஸீம் மனந்திரும்புதலை அடைந்தார். இருவரும் 387-ல் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அம்பிரோஸிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த வருடமே தந்தையும், மகனும் ஆபிரிக்காவிற்குத் திரும்பி அங்கே ஒர மடத்தை ஆரம்பித்தார்கள். ஆகஸ்தீனின் இம்முயற்சி மடவாழ்க்கை முறையை வட மேற்கு ஆபிரிக்கா எங்கும் பரப்பியது. 391-ல் மேற்கு கார்த்தேஜிலுள்ள ஹிப்போவுக்கு ஆகஸ்தீன் போனபோது அங்குள்ள சபையாரின் அதிக வற்புறுத்தலின் காரணமாக அச்சபையின் மூப்பராக நியமிக்கப்பட்டார். ஹிப்போவின் பிசப்பாக இருந்த வெளேதியஸ் (Valerius), இலத்தீன் மொழியறியாத கிரேக்கராக இருந்தபடியால் தனக்குத் தகுந்த ஒரு உதவியாளைத் தேடிப் பல வருடங்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆகஸ்தீன் சபையில் இருப்பதைப் பார்த்த வெளேரியஸ் இதைக் குறித்த தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டபோது முழு சபையும் ஆகஸ்தீனைச் சூழ்ந்து நின்று வெளேரியஸ் தேடிக்கொண்டிருக்கும் மனிதர் இவர்தான் ���ன்று சத்தமிட்டது. ஆகஸ்தீன் கண்ணீரோடு மக்களின் விருப்பத்தைக் கர்த்தரின் சித்தமாக எண்ணி வெளேரியசுக்கு துணையாக இருக்க ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து ஆகஸ்தீனுக்கு ஹிப்போவுடனிருந்த 40-வருட காலத் தொடர்பு ஆரம்பித்தது. 396-ல் வெளேரியஸ் இறந்தபோது ஆகஸ்தீன் ஹிப்போவின் பிசப்பாக நியமனம் பெற்றார்.\nஹிப்போவில் ஆகஸ்தீனின் 34 வருட ஊழியம் இந்த உலகத்திலேயே ஓர் சிறந்த மனிதராக அவரை ஒளிவீச வைத்தது. ஒரு பிரசங்கியாகவும், சபை நிர்வாகியாகவும், இறையியல் அறிஞராகவும், கல்விமானாகவும், சிறந்த போதகராகவும், பல நூல்களை எழுதிய எழுத்தாளராகவும் ஆதி சபையில் ஒரு சில சபைப்பிதாக்களே ஆகஸ்தீனைப்போன்ற திறமை கொண்டவர்களாக இருந்தனர். அதுவும் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருந்தவர் ஒருவர்கூட இருக்கவில்லை. ஆகஸ்தீனுக்கு சமமாக கூர்மையான இறையியல் சிந்தனையையும், உணர்ச்சி மிகுந்த இறைபக்தியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தவர்கள் ஆதி சபையில் இருக்கவில்லை. தீ போன்ற இருதயத்தோடும், பரலோக வாழ்க்கையின் தாபத்தோடும் இவ்வுலகில் வாழ்ந்த சிறந்த கிறிஸ்தவராக ஆகஸ்தீன் இருந்தார்.\nதன் வாழ்நாளில் பல இறையியல் சச்சரவுகளில் ஆகஸ்தீன் ஈடுபட வேண்டியிருந்தது. அவற்றில் முக்கியமானது பெலேஜியனிசத்திற்கெதிரான (Pelagianism) அவருடைய போராட்டமே. பெலேஜியன் (Pelagian) ஒரு துறவி. பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையில் அதிக தீவிரம் காட்டி துறவியாக வாழ்ந்த பெலேஜியன் அந்தத் தீவிரத்தால் மனிதனுடைய தன்மையைக் குறித்த தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தான். கர்த்தரைப் பற்றிய போதனைகளில் நைசீன் விசுவாச அறிக்கையை பெலேஜியன் நம்பினாலும் மனிதனைப் பற்றிய போதனகைளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தான். ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகும் மனிதர்கள் பாவமற்றவர்களாகவே இந்த உலகத்தில் பிறப்பதாக பெலேஜியன் போதித்தான். ஆதாமின் பாவம் மனிதனுடைய பாவமற்ற தன்மையை மாற்றவில்லையென்றும், ஆதாம் தன்னுடைய பாவத்தால் மனித குலத்துக்கு மோசமான ஒர் உதாரணமாக மட்டுமே இருந்தான் என்றும் பெலேஜியனுடைய போதனை இருந்தது. இந்த உலகத்தில் பாவமற்ற மனிதர்களாக பிறந்து அனேகர் வாழ்ந்திருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு உதாரணமாக தானியேல் போன்றோர் இருந்திருக்கிறார்கள் எ���்றும் பெலேஜியன் விளக்கினான். 431-ல் எகேசிய சபைக் கவுன்சில் இறுதியில் பெலேஜியனை போலிப் போதகனாக இனங்கண்டு சபை நீக்கம் செய்து நாடு கடத்தியது.\nஇந்தப் பெலேஜியன் இறையியல் சச்சரவு, மனிதனுடைய தன்மையைப் பற்றிய அருமையான இறையியல் ஆக்கங்களைப் படைக்க ஆகஸ்தீனுக்கு உதவியது. இந்த உலகில் எல்லா மனிதர்களம் பாவத்தோடு பிறப்பதாகவும், அந்தப்பாவத்தையே ஆரம்பப் பாவமென்று குறிப்பிடுகிறோம் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். பாவம் மனிதனுடைய சுதந்திரத்தை இல்லாமலாக்கி அவன் பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவனாக ஆக்கியிருக்கிறது என்று விளக்கினார். நாம் செய்யத் தகுந்ததைச் செய்வதற்கு சுதந்திரம் கொண்டவர்களாக இல்லாமல், நமது பாவத்தன்மைக்கு உட்பட்டு பாவத்தை மட்டுமே ‍சுதந்திரமாக செய்யக்கூடியவர்களாக இருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். ஒருவிதத்தில் பாவிகளாகிய மனிதர்களுக்கு சுயாதீனமான சித்தம் இருப்பதாகக் கூறிய ஆகஸ்தீன், பாவிகள் எவருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயாதீனமாகவே பாவத்தை விரும்பிச் செய்வதாக விளக்கினார். கிறிஸ்துவின் கிருபை நம்மை இரட்சித்தாலன்றி நாம் சுயமாக, சகல விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் பாவத்தையே செய்வோம் என்பது ஆகஸ்தீனின் போதனை.\nமனிதன் பாவத்திற்கு அடிமையாக இருப்பதால், அவன் தன்னுடைய சுய சித்தத்தின்படி கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்றும், கர்த்தருடைய வல்லமையினால் மட்டுமே அவன் விசுவாசியாக முடியும் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். மனந்திரும்புதல் மனிதனுடைய சொந்த முயற்சியால் ஏற்படாமல், பரிசுத்த ஆவியானவர் இறையாண்மையுடன் பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்து, அவர்களை பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து, அவர்களுடைய இருதயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றக்கூடிய சித்தத்தை உருவாக்குவதனாலேயே ஏற்படுகின்றதென்று போதித்தார். ஆகவே, கிருபை மனிதனுடைய சுதந்திரமான சித்தமாக அல்லாமல் கர்த்தரின் ஈவாக, ஜீவனை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையாக இருக்கிறத என்றார் ஆகஸ்தீன். ஆகஸ்தீனின் போதனைகளனைத்தையும் இங்கு விளக்குவதற்கு இடமில்லாமல் போனாலும், ஆகஸ்தீன் கிருபையின் போதனைகளை அற்புதமாக விளக்கியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.\nசிந்தனாவாதியும், சிறந்த எழுத்தாளருமா��� ஆகஸ்தீன் பல அருமையான நூல்களைத் தன் வாழ்நாளில் படைத்தார். அவற்றில் குறிப்பிட்டக் கூறக்கூடியவை கொன்பெஷன்ஸ் (Confessions), திரித்துவம் (On the Trinity), கர்த்தரின் நகரம் (The City of God) ஆகியவை.\n430-ல் ஆகஸ்தீன் கர்த்தரை அடைந்தார். இருந்தபோதும் அவருடைய இறையியல் போதனைகள் மேற்குப்பகுதி சபையில் தொடர்ந்தும் நிலைத்திருந்தன. அந்தச்சபையின் இறை நம்பிக்கைகளையும், நடைமுறை வாழ்க்கையையும் ஆகஸ்தீனினுடைய எழுத்துக்களம், போதனைகளும் பாதித்ததைப் போல வேறெந்த மனிதருடைய எழுத்துக்களும் பாதிக்கவில்லை.\nஉலகத்தில் அன்புகூராதிருங்கள் – 2 →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\nKarthikeyan on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:27:37Z", "digest": "sha1:W3D2NLW2CNU2H3C4GK4ZB6XXIF7NYRYM", "length": 29820, "nlines": 457, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது இராணுவத்தினர், துணை இராணுவத்தினரின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியலில் நாடுகள் தங்களது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் மேம்பாட்டிற்கு உபயோகிக்கும் படை வீரர்களையும் உள்ளடக்கியது. இங்கு நாடுகள் என்னும் பதம் இறையாண்மையுள்ள அல்லது மற்ற சில நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளைக் குறிக்கும்.\nபணியிலுள்ள படைவீரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் (2009)\nஇந்த பட்டியலில் உள்ள நெடுவரிசைகளின் தலைப்பை சொடுக்குவதன் அத்தலைப்பை பொறுத்து வரிசைப்படுத்தலாம்:\nநாடுகளின் பெயர்கள் அவற்றின் தேசியக் கொடியை அடுத்து உள்ளது..\nசெயலில் உள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கை என்பது இராணுவத்தில் முழு நேரமாக பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கையாகும்.\nஇருப்பிலுள்ள படைகளின் எண்ணிக்கை என்பது தேவைப்படும் போது வேண்டிய இடங்களுக்குச் செல்லக்கூடிய இருப்பிலுள்ள படைவீரர்களைக் குறிக்கும்.\nதுணை இராணுவப் படைகளில் உள்ள வீரர்கள், ஒரு தேசத்தின் அதிகாரப்பூர்வ இராணுவ படைகளாகக் கருதப்படாத ஆயுதம் தாங்கிய படைவீரர்கள் ஆவர்.\nமொத்த இராணுவ மற்றும் துணை இராணுவ படை வீரர்களின் எண்ணிக்கை, மற்றும் ஆயிரம் பேர்களுக்கு படைவீர்களின் விகிதம்\nஉலகில் உள்ள இராணுவ படைகளின் எண்ணிக்கை அடிக்கடி மாறிக்கொண்டேயிருப்பதால், இந்த எண்ணிக்கை தோராயமானதே.\n178 நாடுகளில் பல நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன, முக்கியமாக மிக அதிக படை வீரர்களைக் கொண்ட கொரியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அதிக எண்ணிக்கையிலான துணை இராணுவப் படைகள், குடிமக்கள், காவலர்களை அவற்றின் இருப்பிலுள்ள படை வீரர்களாக வைத்துள்ளன. இத்தாலி, ஜப்பான் போன்ற சில நாடுகள் தன்னார்வலர்களை மட்டுமே அவற்றின் ஆயுதப் படைகளில் வைத்துள்ளன. ஐஸ்லாந்து, பனாமா போன்ற நாடுகள் தேசிய இராணுவம் என்று ஏதும் இல்லையெனினும் துணை இராணுவப் படைகளை மட்டும் வைத்துள்ளனர்.\nஇது ஒரு முடிவடையாத பட்டியல் ஆகும், மேலும் இது எப்போதும் இறுதி செய்வதற்கான குறிப்பிட்ட தரங்களை பூர்த்தி செய்ய இயலாது. நீங்கள் தகுந்த ஆதாரங்களுடன் கூடிய தகவல்களை சேர்த்து இதை விரிவாக்குவதன் மூலம் உதவலாம்\nஅன்டிகுவாவும் பர்புடாவும் 170 75 0 245 2.9 2\nபொசுனியா எர்செகோவினா 11,099 0 0 11,099 2.4 2.4\nமத்திய ஆபிரிக்கக் குடியரசு 2,150 0 1,000 3,150 0.7 0.5\nசெயின்ட் கிட்ஃசு மற்றும் நெவிசு 70 130 119 319 6.2 1.4\nபன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் உறுப்பினர்கள்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பினர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 செப்டம்பர் 2015, 01:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:19:25Z", "digest": "sha1:I2JAEGD4RHRJDELI6JGKLGM62XEHXYUC", "length": 6600, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கட்டிடப் பொறியியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நில அளவியல்‎ (1 பகு, 5 பக்.)\n► பாய்ம விசையியல்‎ (1 பகு, 2 பக்.)\n\"கட்டிடப் பொறியியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2009, 17:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/48947", "date_download": "2018-05-21T06:47:20Z", "digest": "sha1:DONC7HXD3H7LMVFVZKSWS32TIBYHBFXT", "length": 7245, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று சென்னையில்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 48 »\nஇன்று காலை 10 மணிமுதல் 3 மணிவரை சென்னை நற்றிணை பதிப்பகத்தில் இருப்பேன். முதற்கனல் செம்பதிப்பு நூல்களுக்கு கையெழுத்து போடுவதற்காக. நேரில் வந்து பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nநற்றிணை பதிப்பகம் யுகன் எண் 9486177208\nபழைய எண்: 123A, புதிய எண்: 243A, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,\nTags: நற்றிணை பதிப்பகம், முதற்கனல் செம்பதிப்பு\nபத்மஸ்ரீ - விவாதங்களின் முடிவில்\nநாஞ்சில் விழா சென்னை படங்கள் , பதிவுகள்\nகாந்தி என்ற பனியா - 1\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 79\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2011/05/blog-post_9345.html", "date_download": "2018-05-21T07:15:09Z", "digest": "sha1:I6JJJVVBNKKQ376BOWW32FSUJRNL2KNX", "length": 3452, "nlines": 51, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: யோசனை", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nஒரு விழாவில் டாக்டர் தன் பழைய வக்கீல் நண்பரை சந்தித்தார். பேசிக்கொண்டிருக்கும்போதே ஒருவர் வந்து டாக்டரிடம் உடல் தொந்தரவு சம்பந்தமான டிப்ஸ் கேட்க அதை விளக்க வேண்டியதாகி விட்டது.\nஇதே போல் ஐந்தாறு தடவை நிறைய பேர் வந்து கேட்க அவர்கள் பேச்சு தடை பட்டது. எரிச்சலான டாக்டர் வக்கீலிடம், “இது மாதிரி உங்களிடம் சட்ட சம்பந்தமான விளக்கம் கேட்டால் என்ன செய்வீர்கள்\nஅவர் உடனே, “விளக்கம் சொல்வேன், ஆனால் மறு நாள் 100 ரூபாய் பில் அனுப்பி விடுவேன்” என்றார்.\nகொஞ்சம் தர்மசங்கடமாக உணர்ந்த டாக்டர் அன்று முழுக்க யோசித்து டிப்ஸ் கேட்டவர்களுக்கு மறு நாள் பில் அனுப்ப முடிவு செய்தார்.\nமிகவும் யோசனையோடு சென்றவர், வேண்டாமென்று முடிவு செய்து திரும்பினார். அங்கே தபால் பெட்டியல் 100 ரூபாய்க்கான பில் வக்கீலிடமிருந்து வந்திருந்தது.\nமிகவும் ரசித்த செல்பேசி ஜோக்\nகாலை நேரம் எப்படி போகிறது\nகொஞ்சம் வயலன்ட்டான ஜோக்... மெல்லினங்கள் மன்னிக்கவு...\nஎஸ் எம் எஸ் தத்துவங்கள்\nவடிவேலு தேர்தலுக்கு பின்: ஒரு கற்பனை கலாட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/05/55.html", "date_download": "2018-05-21T07:16:38Z", "digest": "sha1:74DH4W2E5XQUUUHYS3UCKRXT5GLS6SGS", "length": 7991, "nlines": 140, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -55 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -55\nதேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 4827.70ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4838.35வரை உயர்ந்தது 4782.20 வரை கீழே சென்று 4814.55ல் முடிவடைந்தது.\nநேற்று இரவு முதல் பெட்ரோல் விலை ரூ .7 உயர்த்தபடுகிறது.வரும் வார இறுதியில் டீசல் விலை உயர்த்தப்படும் நிலை உள்ளது . இதனால் காய்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும் தவிர்க்க முடியாததாகிவிடும் .\nஇதனால் பாதிக்கப்படபோகும் சராசரி மக்களின் பொருளாதார சுமை ஏறிக்கொண்டே போகிறது .இதை அரசு வேடிக்கை பார்க்குமா அல்லது சராசரி மக்களின் பொருளாதார சுமை குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பது விடை தெரியா கேள்விகுறி ( கேலிக்குறி )\nஇந்திய தொலை தொடர்பு துறை அமைச்சகத்தின் சில முடிவுகளை தொடர்ந்து தொலை தொடர்பு பங்��ுகள் வீழ்ந்தன .\nசந்தையின் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மேலும் சரிந்தது .( NEW RECORD LOW-56.22 )\nஉலக சந்தைகளும் சரிந்தே முடிந்தது .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -60\nபங்கு வர்த்தகம் மலர் -59\nபங்கு வர்த்தகம் மலர் -58\nபங்கு வர்த்தகம் மலர் -57\nபங்கு வர்த்தகம் மலர் -56\nபங்கு வர்த்தகம் மலர் -55\nபங்கு வர்த்தகம் மலர் -54\nபங்கு வர்த்தகம் மலர் -53\nபங்கு வர்த்தகம் மலர் -52\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-5\nபங்கு வர்த்தகம் மலர் -51\nபங்கு வர்த்தகம் மலர் -50\nபங்கு வர்த்தகம் மலர் -49\nபங்கு வர்த்தகம் மலர் -48\nபங்கு வர்த்தகம் மலர் -47\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-4\nபங்கு வர்த்தகம் மலர் -46\nபங்கு வர்த்தகம் மலர் -45\nபங்கு வர்த்தகம் மலர் -44\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagadhu.blogspot.com/2017/06/uae-court-says-15-years-jail-if-anyone.html", "date_download": "2018-05-21T07:12:08Z", "digest": "sha1:N4LGFGHX6I2FSORF3BH3SF23S4R76ZEV", "length": 12885, "nlines": 278, "source_domain": "pagadhu.blogspot.com", "title": "World Watch- Devapriyaji: UAE court says 15 years Jail if anyone support Qatar", "raw_content": "\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nகொடுங்கல்லூர் 9ம் நூற்றாண்டு வரை கடலுக்கு அடியில் இருந்தது.\nஇயேசுவின் தந்தை ஜூலியஸ் அப்டெஸ் பந்தேர் -1ம் நூற்றாண்டின் கல்லறை- விபரங்கள்.\nயாத்திராகமம்- உலக பட���ப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nரம்ஜான் கஞ்சிக்கு அரிசியா, செக்யூலரிஸ அரசியலுக்கு கூழ்-அரிசியா, இலவச அரிசியா, மானிய விலை அரிசியா – உண்மை என்ன\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச் சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – ஜொனாதன் ராபின்ஸன் என்ற குற்றவாளிக்கு மூன்று வருட சிறை, தண்டம் (6)\nதமிழைப் பழித்தாரே தெருப் பாடகன் வைரமுத்து -தினமணி காசிலே\nகட்டுக்கதை தாமஸ் சர்ச்சின் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.43 கோடி கையாடல் – மர்மங்களின் நடுவே உருவாகியுள்ள இன்னொரு மோசடி\nசி.எஸ்.ஐ. சர்ச் மோசடிகள் – நெல்லை பேராயர் ஜேஜே கிறிஸ்துதாஸ் நீதிமன்றத்தில் கதறல்.\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு -கடவுளிடம் லூதரன் சர்ச் பிஷப் மன்னிப்பு கேட்பதும் தண்டனையே-உயர் நீதிமன்றம்\nஇயேசு மனைவி-விபசாரி மக்தலேனா மரியாள்; இரண்டு குழந்தைகளும் பெற்றனர். மிகப் பழைய ஏடு\nகர்த்தர் விவிலியத்தில் அருவருப்பு ஆண் – பெண் உடலுறவுக் கதைகள் .\nயாத்திராகமம்- உலக படைப்பு- கர்த்தர் கணக்கிலே ரொம்ப வீக்கு\nஇயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே\nஏசுவின் விருத்த சேதன குறி நுனித்தோல்-18 சரிச்களில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://panamtharumpangusanthai.blogspot.com/2011/02/blog-post_27.html", "date_download": "2018-05-21T06:38:23Z", "digest": "sha1:VLS5YBQD2JYOSFJ3YXBFR5O3KCH4ZIMY", "length": 9487, "nlines": 358, "source_domain": "panamtharumpangusanthai.blogspot.com", "title": "பணம் தரும் பங்குச்சந்தை: நிதிநிலையும் பங்குசந்தையும்", "raw_content": "\nநாளை 28-02-2011 அன்று வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை திரு.பிரணாப் முகர்ஜி அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது ,பங்கு சந்தைகளுக்கு முக்கியமான நிகழ்வாகும் .\nஅதிக அளவிலான பற்றாக்குறை (fiscal deficit) காரணமாக தொழில்துறைக்கு பெரிய வரி விலக்குகல் ஏதும் இராது\n - ஒரு ஜாலி அலசல்\nரமணா படத்தில் ஒரு காட்சி- ரமணா யாரென்று ஊர் ஊராக போலீசார் விசாரித்துக்கொண்டிருப்பர், ஆனால் யாருமே சொல்ல மாட்டர்; அப்போது ஒரு போலீஸ் சொல்வார...\nஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது. -யாலப் தாம்சன். தற்ப...\nமத்தியான வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது.மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்���ான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். ...\nnifty எங்களது வர்த்தக முறையை பயன்படுத்தி தின வணிகம் செய்ததை படம் மூலம் விளக்கி உள்ளோம் nifty 5 day ATR 80 மேல் இருப்பதால் இது சாத்தியம் ஆ...\nTRADING STRATEGY யை ரகசியமாக வைப்பதென்பது ஒரு சுயநல காரியம் அல்ல. பங்குசந்தையில் INTRA DAY TRADE என்பது கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனை ப...\nபங்குசந்தை: FUTURE TRADE என்றால் என்ன\nFUTURE TRADE என்றால் என்ன Future ஐ பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், அன்றாட வாழ்க்கையில் FUTURE TRADE அடிப்படையில் நமக்கு தெரிந்த சில உதாரணங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://sahabatrakyatmy.blogspot.com/2015/09/blog-post_5.html", "date_download": "2018-05-21T07:19:01Z", "digest": "sha1:FC7DEGSDCDNLBIB3NGUNQDGJ77BWYKEJ", "length": 167385, "nlines": 433, "source_domain": "sahabatrakyatmy.blogspot.com", "title": "ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும் / 兴权会运动的崛起和走向 ~ Sahabat Rakyat Malaysia", "raw_content": "\nஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும் / 兴权会运动的崛起和走向\nஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும்\nஎழுத்தாளர் : ஞாம் கீ ஹான்\nமொழிப் பெயர்ப்பாளர் : ரவி சர்மா\n[‘சஹாபாட் ரக்யாட்’ -ன் ஆசிரியர் விளக்கக் குறிப்பு ] ‘ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும்’ எனும் தலைப்பிலான இந்தக் கட்டுரை, ‘சஹாபாட் ரக்யாட்’ செயற்குழுவினரில் ஒருவரான, ஞாம் கீ ஹானின் ‘ஹிண்ராப்ட் இயக்கமானது, மலேசிய இந்திய சமூகத்தின் தற்போதைய ஜனநாயக செயற்பாட்டின் விளைவே’ எனும் ஆய்வுக் கட்டுரையின் கடைசி 2 பகுதிகளாகும். இந்த ஆய்வுக் கட்டுரையானது, ‘சஹாபாட் ரக்யாட்’ –ன் இவ்வாண்டின் முகான்மை பணியான ‘இன எல்லைகளைக் கடந்து பணி தொடர, சர்ச்சைக்குரிய அம்னோ இனவாதம் மற்றும் மேலாதிக்கத்தை எதிர்த்தல், மற்றும் தேசிய இனங்களுக்கிடையேயான சம உரிமைக்காகப் போராடுதல்’ எனும் கொள்கைகளுடன் ஒத்துப்போய் உள்ளது. இதன் மூல உரையானது, சற்று நீண்ட, 6 பகுதிகளைக் கொண்டது. அவை :-\n1) மலாயாவிற்கு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினரின் வரலாறு\n2) இந்தியர்களை மலாயாவுக்குக் கொண்டுவர, பிரிட்டிஸ் காலனித்து ஆட்சியாளர்கள் மேற்கொண்ட 2 வகையான அடிமை முறைகள்\n3) இந்திய சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வு\n4) நாட்டின் தேசிய இனவாதக் கொள்கை இந்தியர்களின் மீது ஏற்படுத்திய தாக்கம்\n5) ஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சி\n‘சஹாபாட் ரக்யாட்’ வலைப்பதிவில், இந்த ஆய்வுக்கட்டுரை மெண்டரின் மற்றும் மலாய் மொழியில் முழுமையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரை பல்லின மக்களின், குறிப்பாக மலேசிய இந்திய சமூகத்தின் பால் அக்கரை கொண்டவர்களின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இக்கட்டுரையின் பகுதி 5 ஹிண்ராப்ட் வலைதளத்திலும் பிரசுரிக்கப்பட்டு; இந்திய சமூகம் மற்றும் தலைவர்களின் பாராட்டுதலைப் பெற்றது.\nஇக்கட்டுரை பிரசுரிக்கப்பட்ட பிறகு, ஞாம் கீ ஹான் மற்றும் ‘சஹாபாட் ரக்யாட்’ உறுப்பினர்கள், மெண்டரின், ஆங்கிலம் மற்றும் தமிழில் பாண்டித்தியம் பெற்ற, 61 வயதான ரவி சர்மா அவர்களை சந்தித்து; மலேசிய இந்தியர்கள் குறித்து கலந்துரையாடியது. மாலாயா தேசிய ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட தம் பெற்றோரைப் போல், இவரும் சேவையாற்றியுள்ளதால், எங்களின் வேண்டுகோளை ஏற்று; இப்பதிவின் 5-ம் பகுதியைத் தமிழில் மொழி பெயர்க்க ஒத்துக்கொண்டார்.\nதோழர் ரவி தமது நேரத்தின் பெரும் பகுதியை, இந்த மொழி பெயர்ப்பிற்காக செலவிட்டுள்ளார். இதனை வாசிப்பவர்கள் இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் இதனை எழுதியுள்ளார். தோழர் ரவி சர்மா அவர்களின் பாராட்டுக்குரிய பணிக்கு ‘சஹாபாட் ரக்யாட்’ செயற்குழு தன் சிரம்தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறது. கணினியில், தமிழில் தட்டச்சு செய்வதில் பழக்கம் இல்லாததால், 51 பக்கங்களில் அவர் எழுதித்தந்த படிவத்தை தோழர் மோகன் பெரியசாமி மற்றும் சாந்தலட்சுமி பெருமாள் இருவரும் கணினியில் தட்டச்சு செய்துகொடுக்க உதவினர். இத்தருணதில் அவர்களுக்கும் எமது நன்றி.\nதோழர் ரவியின் கூற்றுப்படி, அவரின் தந்தையார் பிவி சர்மா மலாயா ஜனநாயக ஒன்றியம், சிங்கப்பூர் மக்கள் பிரிட்டிஷ் எதிர்ப்பு லீக் மற்றும் மலாயா தேசிய விடுதலை லீக் ஆகியவற்றில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். அவரின் தாயார் சாரதா சர்மா, இந்தியாவில் பிரசித்தி பெற்ற அண்ணாமலை பல்கலைகழகத்தில் பயின்றவர்; தமிழில் சரளமாக புலங்குபவர். சீனாவின் சர்வதேச வானொலியில் தமிழ் மொழி, கல்வி மற்றும் பண்பாடு நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர். இந்த மொழிபெயர்ப்பிற்கு, 88 வயதான தம் தாயார் திருமதி சாரதா சர்மாவின் உதவியையும் தோழர்ரவி நாடியதாகக் குறிப்பிட்டார்.\nதோழர் ரவியின் சீரிய பணியை சிறப்பிக்கும் வகையில், ‘சஹாபாட் ரக்யாட்’ தனது 14-வது ஆண்டு நிறைவு நிகழ்வுக்��ு அவர்தம் குடும்பத்தினரை அழைத்துள்ளது. இந்நிகழ்வானது செப்டம்பர் 6, 2015-ல், கூலாய் ஜெயாவில் ‘மலேசியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியின் புதிய கட்டம்’ எனும் கருப்பொருளுடன் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, இம்மொழிபெயர்ப்பின் போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்வார்.\nஞாம் கீ ஹான் 1983-ல், கோலா திரெங்கானுவில் பிறந்தார். 2007-ல், மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற கையோடு; அரசு சார்பற்ற இயக்கங்களில் ஈடுபட்டார். 2009-ல், பொந்தியானில் அமைந்திருக்கும் பெய் சூன் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு டியோங் சீ த்ஷுவோ, தங்கள் பள்ளியின் புறப்பாட நடவடிக்கை துணைத் தலைமையாசிரியராகப் பணியாற்ற அழைப்புவிடுத்தார். சீன மொழி கல்விக்கு சிறிது சேவை செய்யவேண்டும் எனும் ஆவல் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2011-ல், தம் மேற்கல்வியைத் தொடர மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் இணைந்தார். அங்கு மனிதவியல் மற்றும் சமூகவியல் துறையில் படித்துக் கொண்டிருந்த போதுதான், மலேசியாவில் சிறுபாண்மை இனம் சமத்துவமற்ற நிலையில் வாழ்வதை தனது ஆய்வுகள் மூலம் அறிந்துகொண்டார்.\nஇறுதியில், இந்தியச் சமூகத்தை இலக்காகவும் ஹிண்ராப்ட் இயக்கத்தின் நகர்வுகளை மையமாகவும் வைத்து தனது ஆய்வினை மேற்கொண்டார். 2014-ல், ‘நகர்புற இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரமும் ஹிண்ராப்ட் சமூக இயக்கமும்’ எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து, தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.\nதற்போது ஞாம் கீ ஹான், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார். அதேசமயம், மலேசியாவில் ஒடுக்கப்படும் சமூகங்களின் நலனுக்காகவும் தொடர்ந்து போராடிவருகிறார்.\n[ மொழிப் பெயர்ப்பாளர் ]\nரவி சர்மா 1954-ல், இந்தியாவில், பி.வி.சர்மா சாரதா சர்மா இணையரின் மூத்தப் புதல்வராகப் பிறந்தார். 1951-ல், பிரிட்டிஸ் காலனித்துவ அரசு, சிங்கப்பூரில் தேசிய ஜனநாயகப் போரட்டத்தில் ஈடுபட்டதற்காக, பிவி சர்மாவை இந்தியாவிற்கு நாடு கடத்தியது. 1953-ல் அவர் அங்கு திருமணம் செய்து கொண்டார். 1959-ல் தனது பெற்றோருடன் பெய்ஜிங் சென்ற ரவி சர்மா, 1969 வரை அங்கேயே வாழ்ந்து வந்தார்.\nதனது ஆரம்பக் கல்வியை, பெய்ஜிங் சொங் வேன் பள்ளியில் தொடங்கி; ‘கலாச்சார புரட்சி’யின் தொடக்கத்தினூடே பயணிக்கத் தொடங்கினார். வெளிநாட்டவர் எனும் முறையில் அவர், எந்தவொரு பாதிப்பையும் எதிர்நோக்கவில்லை. 1969-க்குப் பிறகு, சீனாவின் ஹூனான் பகுதிக்கு அவர் புலம்பெயர்ந்தார். இங்கு வேலை செய்துகொண்டே, தனது படிப்பையும் தொடர்ந்தார். இங்கு அவரின் முகாண்மையான வேலை, மெண்டரிண்-தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும். 1982 – 1990-களுக்கிடையே , சீன நாட்டைவிட்டு வெளியேறி; வெவ்வேறு வகையான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1991-ல் சிங்கப்பூர் வந்த இவர், பல உள்ளூர் நிறுவனங்களிலும், சீனாவுடன் வாணிகம் செய்து வந்த, ஜப்பான் நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றினார். 1995 முதல் சிங்கப்பூர் மக்கள் இயக்கத்தில் பயிற்றுநராகவும் இரண்டாவது தொடர்பு மொழியாக மெண்டரின் மொழியைப் போதிப்பவராகவும் பொறுப்பேற்றுள்ளார். தற்போது குஆங் ஷொவ் மற்றும் சிங்கப்பூரில் வாணிகம் செய்துவருகிறார். சீன நாட்டுப் பொருள்களை இறக்குமதி செய்யும் ஐரோப்பிய மற்றும் ஆசிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்கி வருவதோடு; சீன நாட்டு உற்பத்திப் பொருள்களைப் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறார்.\n2007-ல் நடந்த ஹிண்ராப்ட் பேரணி\nமலேசிய இந்தியர்களின் அரசியல் உணர்வு ஹிண்ட்ராப் இயக்கத்தின் எழுச்சியினால் பெரும் உயர்வு கண்டுள்ளது. தேசிய முன்னணி அரசாங்கத்தின் அரசியல் கூட்டாளியான ம.இ.கா இந்திய இனத்தவர்களின் அடிப்படை நலன்களை காட்டிக்கொடுத்துள்ளது, மட்டுமல்லாமல் அது அம்னோவின் இன வெறி மேலாதிக்கியத்தக்கு தீய சகாவாக செயல்படுகிறது என்பதை இந்திய இனத்தவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். இதனால் தான் இந்திய இன பொது மக்கள் அம்னோ-தேசிய முன்னணி ஆளும் கும்பலுக்கு அடி கொடுக்க அரசியல் ரீதியில் ம.இ.காவை புறக்கணித்துவிட்டனர்.\nதற்போதைய பரிதாப நிலையிலிருந்து விடுபடுவதற்கும் மலேசிய மண்ணில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கும் அம்னோ ஆளும் கும்பலுக்கு எதிராக ஜீவமரண போராட்டம் நடத்துவதை தவிர, இந்திய இன மக்களுக்கு வேறு வழியே இல்லை.\nஇதன் காரணமாக மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட இந்துக்கள் அல்லது தமிழ் இன மக்கள் ஹிண்ட்ராபின் பதாகையின் கீழ் ஐக்கியப்பட்டு முன்முயற்சியுடன் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். 2007-ஆம் ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி இந்தியர்கள் கோலாலம்பூரின் நகர மையத்தில் இன சமத்துவ உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினார்கள். இந்தப் போராட்டம் முழு உலகத்தின் மக்களுக்கும் பின்வரும் உண்மைகளை எடுத்துக்காட்டின:\n1. பிரிட்டிஷ் காலனிஸ ஆட்சி, அம்னோவை தலைமையாக கொண்ட கூட்டணி, பிறகு தேசிய முன்னணி ஆளும் கும்பல் ஆகியவற்றின் 150 ஆண்டுகால அதிகாரத்தின் கீழ் மலேசியாவின் இந்திய இன பொது மக்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளனர். பிற்காலத்தில் தோட்டப்புறங்கள் பிரிக்கப்பட்டதினால் அவர்கள் வீடுவாசலையும் வேலையையும் இழந்துவிட்டனர். ஆனால், அவர்களுக்கு தகுந்த மறு ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படவில்லை.\n2. இதற்கு பிறகு மலேசியா அரசாங்கம் தோட்டத் துறையில் இருந்து தொழில்துறை மயமாக்கத்திற்கு மாறிய போது, தோட்டத் தொழிளாளர்கள் மீண்டும் தோட்டப்புறத்திலிருந்து நகர்ப்புறத்துக்கு குடியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர். இப்படி அவர்கள் மறுபடியும் வீடுவாசலையும் வேலையையும் இழந்துவிட்டனர். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஒரே ஒரு மன நிம்மதி தந்து வந்த ஏராளம் இந்து கோயில்களும் நாசமாக்கப்பட்டன. இதற்கு ஆளும் கும்பல் கொடுத்த காரணம் “வளர்ச்சி” என்பது மட்டும் தான்.\n3. அளவற்ற நிராசை, சங்கடமான அனுபவங்கள் ஆகியவை மலேசிய இந்தியர்களை விழிப்புற வைத்தன. ஆளும் கும்பலின் கேட்பதற்கு இனிமையான பொய்களை அவர்கள் இனிமேலும் நம்ப மறுத்துவிட்டனர்.\nவேதமூர்த்தி மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதித்து, 3 த்ரில்லியன் இழப்பீட்டுத் தொகையை பிரிட்டிஸ் அரசாங்கம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கை வைக்க வழிசெய்யும் பத்திரம்.\n2007 நவம்பர் 25ந்தேதி, ஹிண்ட்ராபின் தலைமையில் இந்தியர்கள் பிரிட்டிஷ் ஹைக்கமிஷனுக்கு முன் ஒன்றுகூடி, அதனிடம் மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை பற்றிய மெமோரண்டத்தை ஒப்படைத்தனர். கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மலாயா நாட்டுக்கு குடியேற வைத்து, அதனால் உருவாக்கப்பட்ட நஷ்டங்களுக்காக ஒவ்வொருவருக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் 10 லட்சம் ரிங்கிட் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரினார்கள்.\nஅம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பல் இந்திய இன பொது மக்களின் சட்டப்பூர்வமான நியாயமான நீதியான நடவடிக்கைகளை கொடூரமாக அடக்கி ஒடுக்கியது. ஏனென்றால் உலக மக்களுக்கு மலேசிய இந்தியர்களின் ப��ிதாப நிலை தெரிந்துவிடுமோ என்பது ஆளும் கும்பலின் அச்சம். போலிஸ் ஹிண்ட்ராபின் கூட்டங்களை தடுத்து நிறுத்த பலவித முயற்சிகளை எடுத்த போதிலும், “ஹிண்ட்ராபுக்கு ஶ்ரீலங்காவின் தமிழ் விடுதலை புலி என்னும் பயங்கரவாத நிறுவனத்துடன் தொடர்புண்டு” என்று குற்றஞ்சாட்டி, இந்திய இனத்தவர்களை பயமுறுத்திய போதிலும், இந்தியர்கள் பயப்படவில்லை அவர்கள் நாலா பக்கங்களிலிருந்தும் கோலாலம்பூர் நகர மையத்துக்கு முன்னேறி, பிரிட்டிஷ் ஹைக்கமிஷனிடம் மெமோரண்டத்தை கொடுத்தனர்.\nமலேசிய போலிஸ் பெரும் தொகை போலிசார்களை அனுப்பி இந்திய பொது மக்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அது ரசாயன மருந்து கலந்த உயர் அழுத்த நீர் ஜெட்டால் இந்தியர்களை அடக்கியது. இப்படியெல்லாம் இருந்தும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அடிபணியவில்லை. குறைந்தபட்ச மதிப்பீடு பிரகாரம், அந்நாள் 30,000 மக்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்துக்கு அடுத்து, தேசிய முன்னணி அரசாங்கம் 1960-ன் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் 8(1) பிரிவை காட்டி 2007 டிசம்பர் 13ந்தேதி ஹிண்ட்ராபின் 5 தலைவர்களை கைது செய்தது. இந்த 5 தலைவர்கள் பின்வருமாறு:\nபி.உதய குமார், M.மனோகரன், V.கணபதி ராவ், R.கங்காதரன் (இந்நால்வரும் வழக்கறிஞர்கள்), வசந்த குமார் (வணிகர்). 2009, ஏப்ரல் 4ந்தேதி கணபதி ராவும், கங்காதரனும் விடுவிக்கப்பட்டனர்.\nதேசிய முன்னணி ஆளும் கும்பல் எல்லாவித முறைகளையும் உபயோகித்த போதிலும் அது இந்திய இன பொதுமக்களின் உணர்ச்சியை தளர்த்த முடியவில்லை. மாறாக அவர்களுடைய மேலும் பெரிய ஆத்திரத்தை மூட்டிவிட்டது. மேலும் அதிகமான ஆதரவாளர்களும், அனுதாபிகளும் ஹிண்ட்ராபின் தலைவர்களுக்கு பக்கபலமாக நின்றனர். ஹிண்ட்ராப் வெகுவேகத்தில் ஒரு பலமான மக்கள் சக்தியாக வளர்ந்தது.\nஉள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஹிண்ராப்ட் இயக்கத்தின் 5 தலைவர்கள். இடமிருந்து ஆர்.கங்காதரன் , கே.வசந்தகுமார், பி.உதயகுமார், எம்.மனோகரன், வி.கணபதி ராவ்\nஹிண்ட்ராபின் வளர்ச்சி 2008-ம் ஆண்டின் 12-ஆவது தேசிய பொது தேர்தல் வரை நீடித்தது. இந்தப் பொது தேர்தலில் தேசிய முன்னணி முதல் தடவை நாடாளுமன்றத்தில் அதன் 2/3 பெரும்பான்மையை இழந்தது. அதேசமயத்தில் தேசிய முன்னணி பினாங்கு, கெடா, பேராக், கிளாந்தான், சிலாங்கூர் ஆகிய 5 மாநிலங்களையும் இழந்தது. இதற்கான காரணங்களில் ஹிண்ட்ராபின் வளர்ச்சியும் ஒன்றாக இருந்தது. (குறிப்பு: எதிர் கட்சிகள் கூட்டணி (பாக்கத்தான்) பேராக்கில் ஆட்சி புரிந்து ஒரு ஆண்டுக்குள் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் கலகம் செய்ததினால் பேராக் மாநில அரசாங்கம் தேசிய முன்னணி கைவசத்துக்கு திரும்பியது.)\n(குறிப்பு: இஸ்லாமிய கட்சி-பாஸ், ஜனநாயக செயல் கட்சி, மக்கள் நீதி கட்சி ஆகிய மூன்று கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணி அல்லது பாக்காத்தான், 2008-ன் பொது தேர்தலுக்குப்பின் செயற்பட துவங்கியது.)\nஉண்மைகள் கீழ்வரும் நிலையை காட்டியுள்ளன:\nடாக்டர் மைக்கல் ஜெயக்குமார் தேவராஜ்\n12-ஆவது தேசிய பொது தேர்தலில் தேசிய முன்னணி பெரிய எண்ணிக்கையிலான இந்தியர்களின் வாக்குகளை இழந்தது. குறிப்பாக கிராமப்புற, நகர்புற இந்தியர்கள் ஹிண்ட்ராபின் அறைகூவலுக்கு இணங்கி தேசிய முன்னணிக்கு எதிராக வாக்கு அளித்தனர். இந்தியர்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை இது காட்டியது. இதற்கான இன்னொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இந்தியர்களை பிரதிநிதிக்கும் ஒரே ஒரு கட்சியான ம.இ.காவுக்கு அது போட்டியிட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளில் 3 மட்டும் தான் கிடைத்தது. 19 சட்டமன்ற தொகுதிகளில் 9 மட்டுமே கிடைத்தது. மேலும் முக்கியமாக ம.இ.காவின் தலைவராக மிக நீண்டகாலமாக பதவி வகித்த திரு சாமிவேலு பொது தேர்தலில் 1821 பெரும்பான்மை வாக்குகளின் வித்தியாசத்தில் மக்கள் நீதி கட்சியின் (P.K.R) பெயரில் பேராக்கின் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்ட சோஷலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜிடம் தோல்வியடைந்தார்.\n(2008 தேசிய பொதுதேர்தல் வரை சோஷலிச கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்படாததால் அது மக்கள் நீதி கட்சியின் கொடியின் கீழ் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டது.)\n5.1 நாடுகடத்தப்பட்ட திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் தொடர்சியான போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.\n2007-ல் ஹிண்ட்ராப் நடத்திய மாபெரும் கூட்டம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விரிவான கவனத்தை ஈர்த்தது. இது அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பலுக்கு ஒரு பிரம்மாண்டமான அடிகொடுத்தது. ���ிரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் அதிமுக்கியமான தலைவராக இருந்தார். ஆளும் கும்பல் அதிரடி கைது செய்தல் உட்பட்ட ஒடுக்குமுறைகளை எடுக்கக் கூடும் என்பதை எதிர் பார்த்த திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் பெரும் கூட்டத்துக்குப் பின் மூன்றாவது நாள் அதாவது நவம்பர் 26ந்தேதியன்று மலேசியாவை விட்டு வெளிநாட்டுக்குச் சென்றார். அவருடைய நோக்கம் இந்தியர்களின் மனித உரிமைகளையும் மரியாதையையும் பாதுகாக்கும் போராட்டத்தில் ஹிண்ட்ராபுக்கு தொடர்ந்து தலைமை தாங்குவது தான். 2008, ஏப்ரல் 21ந்தேதி திரு வேதமூர்த்தி இங்கிலாந்தை அடைந்த போது “மலேசிய தேசிய முன்னணி அரசாங்கம் அவருடைய சர்வதேசிய பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது என்று பிரிட்டிஷ் குடிநுழைவு துறை அவருக்கு அறிவிப்புக் கொடுத்தது. அன்று முதல் அவர் வெளிநாட்டில் நாடுகடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தார். 2012, ஆகஸ்ட் 1ந்தேதி தான் அவர் மீண்டும் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் வழியாக ஜோகூர் பாருவுக்கு திரும்பினார்.\nஐந்து தலைவர்களும் தேசிய முன்னணி அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டதால் ஹிண்ட்ராப் தலைமைத்துவம் இல்லாத ஒரு இக்கட்டான நிலையில் சிக்கியது. இச்சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபுக்கு தலைமை தாங்குவதில் முக்கியமான பாத்திரம் வகித்தார். அவர் உலக ரீதியில் மலேசிய இந்தியர்களின் நல உரிமைகளையும் சுய மரியாதையையும் பாதுகாக்கும் போராட்டத்துக்கு ஆதரவை திரட்டினார். திரு வேதமூர்த்தி “மலேசியாவின் சமூக அமைப்பிலுள்ள இன வெறியும் மத விசுவாச சுதந்திரமும்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். உலகெங்கும் கையெழுத்துக்களை திரட்டும் இயக்கத்தையும் அவர் முன் தள்ளினார். மலேசிய அரசாங்கம் அமுல் நடத்தும் சமூக அமைப்பிலுள்ள இன வெறி கொள்கைகளும் அரசியல் சட்டத்திலுள்ள 153-ஆவது பிரிவும் இந்திய இனத்தவர்களுக்கும் மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பாகுபாடு, அடக்குமுறை, பரிதாப வாழ்க்கை ஆகியவற்றை விளைவித்ததற்கான ஊற்றுமூலமாகும் என்று அவர் கூர்மையாக சுட்டிக்காட்டினார். எனவே எல்லா இன வெறி கொள்கைகளையும் ஒழிக்க வேண்டும் என்றும் எல்லா இனங்களினதும் மத விசுவாச சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் திரு வேதமூர்த்தி மலேசிய அரசாங்கத்துக்��ு வேண்டுகோள் விடுத்தார்.\nஅம்னோ, இன வெறி மேலாதிக்கிய ஆட்சியின் அதி கேந்திர தலைமை கும்பலின் பிரதிநிதி தான். அதனால் அம்னோ ஆளும் கும்பல் எல்லா இன மக்களுடைய பிரதான எதிரியும் கூட. எல்லா இன மக்களும் அரசியல் சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்ட நிபந்தனைகளுடன் போராட்டம் நடத்தி, கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள அசமத்துவ சட்டப்பிரிவுகளை திருத்தவும் ஒழிக்கவும் கோரினால் தான், “மலாய்க்கார்களும் முஸ்லிம்களும் எல்லாரையும் விட மேல்நிலையில் இருக்க வேண்டும்” என்னும் கருத்து எங்கும் பரவுவதை அரசியல் சட்டத்தின் வழியாக முறியடிக்க முடியும் அல்லது இக்கருத்தை ஒழிக்கமுடியும்.\nசிறுபான்மை இனத்தவர்கள் தங்கள் கஷ்டங்களிலிருந்து விடுபடுவதற்கு அரசியல் சட்டத்துக்கு திருத்தங்கள் கொண்டுவரும் போராட்டம் நடத்துவது அவசியம். வேறுவார்த்தையில், எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவுகளை அரசியல் சட்டத்தில் உட்படுத்த முயற்சி எடுப்பது அவசியம்.\nஅரசியல் சட்டத்தை திருத்தாமல் “கோட்பாட்டு ரீதியில்” ஏற்றுக்கொள்வது அல்லது “சும்மா சத்தியம் செய்வதின் மூலம் உத்தரவாதம் அளிப்பது” அரசியல் வாதிகளின் வெறும் கண் துடைப்புப் பிரச்சாரம் தான். எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகள் இதனால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும், தொடர்ந்து மிரட்டலை எதிர்நோக்கக்கூடும்.\nஇன ஒடுக்குமுறை, இன ஒன்றிணைப்பு கொள்கைகளை அமல்படுத்துவதில் அம்னோவும் தேசிய முன்னணி அரசாங்கமும் “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ஆம் பிரிவை அவற்றின் சட்ட பாதுகாப்பாக பயன்படுத்துகின்றன என்று திரு வேதமூர்த்தி சுட்டிக்காட்டினார். அதனால் இந்தப் பிரிவை கூடிய சீக்கிரம் ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திரு வேதமூர்த்தி ஹிண்ட்ராபின் சார்பில் கூட்டரசு அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை ஒழிக்க ஆசைப்படும் இந்தியர்களின் தெளிவான நிலைபாட்டை துணிவுடன் பிரகடனம் செய்தார்.\nஆனால் “முற்போக்கு, ஜனநாயகம்” என தம்பட்டம் அடித்த கட்சிகளும் மற்றவர்களும், தேசிய முன்னணியை பதிலியாக்க பாடுபடும் பாக்காத்தானின் பல்வேறு கட்சிகளும் ஹிண்ட்ராபின் சார்பில் திரு வேதமூர்த்தி ளிளக்கிக் கூறிய நீதியான நிலைபாட்டுக்கு ஆதரவளிக்க முன்வர தயங்குகின்றனர். கூட்டரசு அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை ஒழிக்க கோரும் திரு வேதமூர்த்தியும் ஹிண்ட்ராபும் அதீத “தீவிர வாதமாகும்” என்று சிலர் குறைகூறினர். இதற்கு மேலாக வேதமூர்த்தியையும் அவரது கூட்டாளிகளையும் “ஷாவினிஸ வாதிகளாகவும்”, “இன வெறி வாதிகளாகவும்” வருணித்தனர். ஹிண்ட்ராபுக்கும் அம்னோவுக்கும் வித்தியாசம் இல்லை என்பது இவர்களது கருத்து.\n2012, மார்ச் 4-ம் நாள் - சிங்கப்பூர், ஸ்ட்ரேன் தங்கும் விடுதியில் ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தியை சஹாபாட் ரக்யாட் செயற்குழுவினர் சந்தித்தப்போது. (அச்சமயம் வேதமூர்த்தி மலேசியாவில் நுழைய தடை செய்யப்பட்டிருந்தார் )\nபின் வரிசை, இடமிருந்து : தான் செங் ஹின், எ.மோகன், யாங் பெய் சான், வேதமூர்த்தி, பாங் பெய் பென், செங் லீ வீ, ஞாம் கீ ஹான்\nமுன் வரிசை, இடமிருந்து : ஆங் பெய் சான், யோங் சியூ லீ\nமேற்கூறிய கருத்துக்களை கடைபிடிப்பவர்களை கீழ்வரும் இரண்டு அம்சங்களால் ஆராய்ந்து பார்க்க முடியும் என்று நாம் கருதுகிறோம்:\n1) நம் நாட்டில் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அடக்குமுறையும் அசமத்துவமும் இருக்கின்றன என்ற உண்மைகளை அவர்கள் எதிர்நோக்கப் பயப்படுகின்றனர் அல்லது தவிர்த்துக் கொள்ள முயலுகின்றனர்.\n2) அம்னோவின் இன வெறி மேலாதிக்கிய ஆட்சியை எதிர்த்து நிற்க அவர்களுக்கு கொஞ்சம் கூட தைரியமும் உறுதிப்பாடும் இல்லை என்பதை அவர்கள் தன்னை தானே வெளிப்படுத்தினர். அம்னோ ஆளும் கும்பல் கிளப்பிய இன வெறி பயமுறுத்தலின் கண்ணியில் இவர்கள் உணர்வுடன் அல்லது தற் செயலாக சிக்கிக்கொண்டனர். இதன் விளைவாக சிறுபான்மை இனங்கள் உட்பட எல்லா இனங்களினதும் சமத்துவ உரிமைகள் முற்றுமுழுதாக அழிந்துவிடக்கூடும்.\nவாஸ்தவத்தில் தேசிய வானொலி நிலையம், இணையம், பத்திரிக்கைகள், பல்கலைக்கழகங்கள், தனியார் கல்விக் கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அம்னோ ஆளும் கும்பல் பரப்பி வரும் அடிமைத்தனம், ஒன்றிணைப்பு சிந்தனைகளை அவர்கள் தங்களை அறியாமலே ஏற்றுக் கொண்டனர். அதேசமயத்தில் மலேசியா பல இன நாடாகும், எல்லா இனங்களும் சமத்துவ உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற அடிப்படை நிலைபாட்டை அவர்கள் கைவிட்டுவிட்டனர்.\nஇந்தியர்களின் சுய மரியாதை, சமத்துவ உரிமைகள் ஆகியவற்றுக்கான ஹிண்ட்ராபினதும் இந்திய இன மக்களினதும் போராட்டத்தில் சில நிராசை ஏற்பட்ட போதிலும் இந்தப் போராட்டம் நியாயமான, நீதியான, சட்டப்பூர்வமான நடவடிக்கையாகும்; எல்லா இனங்களும் நடத்தும் சமத்துவ உரிமைகளுக்கான போராட்டத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும். எல்லா இன மக்களும் ஜனநாயக கட்சிகளும் ஜனநாயகத்தை நேசிப்பவர்களும் இந்தப் போராட்டத்தின் மீது அக்கறை காட்டி, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.\n5.2 திரு வேத மூர்த்தி நாடு திரும்பி இரண்டாம் கட்டப் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.\n2012, ஆகஸ்ட் 1-ல் நாடு திரும்பிய வேதமூர்த்தி, ஜொகூர்பாரு, மௌன்ட் ஆஸ்தின் கோல்ப் ரிசோர்டில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டம்\nஇடமிருந்து : வேதமூர்த்தி , கணேசன் , சம்பு லிங்கம்\n2007-யில் இருந்து 2012 வரை திரு வேத மூர்த்தி சுமார் 5 ஆண்டுகளாக வெளிநாட்டில் தங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அவருடைய மலேசிய சர்வதேசிய பாஸ்போர்ட் ரத்துச் செய்யப்பட்டதினால் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அரசியல் அடைக்கலத்துக்கு மனு செய்தார். “அகதிகள் நிலை பற்றிய மாநாட்டின்” பிரகாரம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து பயண சான்றிதழ் கிடைத்த பிறகு திரு வேத மூர்த்தி இந்தியாவின் தென் பகுதிக்கும் இங்கிலாந்தின் பல இடங்களுக்கும் விஜயம் செய்து, மலேசிய இந்தியர்களின் சுயமரியாதைக்கும் உரிமைகளுக்கும் வேண்டி தொடர்ந்து பாடுபட்டார்.\nபிரிட்டனில் ஹிண்ராப்ட் இயக்கத்தை பிரதிநிதித்த வழக்கறிஞர் சுரேஸ்சுடனும் சஹாபாட் ரக்யாட் செயற்குழுவினருடனும் வேதமூர்த்தி எடுத்துக் கொண்ட படம்.\n2012 ஆகஸ்ட் 1ந்தேதி, திரு வேத மூர்த்தி நாட்டுக்கு திரும்பிய போது ஹிண்ட்ராபின் ஆலோசகர் திரு கணேசன், தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு சுபு லிங்கம் ஆகியோரின் ஆதரவுடன் அவர் ஜோகூர் பாரூவின் Austin Hills Golf Resort டில் செய்தியாளர் கூட்டம் நடத்தினார். ஹிண்ட்ராப் அதன் முதல் கட்டத்தின் போராட்டக் கடமைகளை பூர்த்தி செய்துவிட்டது என்றும் இதை தொடர்ந்து தன் அன்பு தாய்நாட்டில் இரண்டாவது கட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் திரு வேத மூர்த்தி அறிவிப்பு செய்தார்.\nதிரு வேத மூர்த்தி கூறிய முதலாவது கட்டப் போராட்டம் என்பது அவர் வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்தில் ஹிண்ட்ராபின் சார்பில் நடத்திய பலவித போராட்டங்களை குறிப்பிடுகிறது. இக்காலத்தில் திரு வே��� மூர்த்தி தனது “அறிக்கையை” வெளியிட்டார். “அரசியல் சட்டத்தின் 153-ம் பிரிவை” ஒழிக்கக் கோரிய கையொப்பங்கள் திரட்டும் இயக்கத்தை உலகில் உந்தித் தள்ளினார். இவற்றை தவிர, 2012-ம் ஆண்டு ஜுலை 2ந்தேதி, அவர் இங்கிலாந்தின் நீதிமன்றத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்தார். 1957-ம் ஆண்டில் மலாயா சுதந்திரம் பெற்ற போது பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய வம்சாவளியை புறக்கணித்து, அம்னோவின் இன வெறி ஆட்சியால் ஆட்டிப்புடைக்கப்பட வைத்தது. இதனால் இந்திய வம்சாவளிக்கு விளைவிக்கப்பட்ட நஷ்டங்களுக்கு பிரிட்டிஷ் அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்த வழக்கு கோரியது.\n“அடக்கி ஒடுக்கப்படும் இனங்களுக்கு மலேசியாவின் சமூக அமைப்பில் இருக்கும் இன வெறி அளவற்ற துன்பங்களை கொண்டு வந்துள்ளது” என்று திரு வேத மூர்த்தி மலேசியாவின் ஏழை இந்திய வம்சாவளியினர்களின் சார்பில் உலகின் பல்வேறு அரசாங்கங்களிடமும் மக்களிடமும் குற்றஞ்சாட்டினார். அதேசமயத்தில் அவர் ஒதுக்கித் தள்ளப்பட்ட இந்தியர்களின் சுய மரியாதையை மீட்டெடுக்க இங்கிலாந்தின் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதற்குப் பின் தாம் நேசிக்கும் தாய்நாட்டுக்கு திரும்பி அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்று சேர்ந்து புதிய ஜனநாயக புரட்சிக்காக பாடுபட வேண்டும் என்று அவர் தீர்மானித்தார்.\n2013, மார்ச் 14-ல் அகோர வீரபத்திரர் சங்கிலி கருப்பர் கோயிலில் ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தி மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், கட்டுரயாளர் ஞாம் கீ ஹான் கலந்துகொண்டார். ‘ஹிண்ராப்ட் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் மனித உரிமை அமைப்பு, அது இனவாத அமைப்பல்ல,’ என்று Free Malaysia Today பத்திரிக்கைக்கு பேட்டியும் அளித்தார்.\n2012 ஜூலை மாத மத்தியில், அதன் தலைவர் திரு வேத மூர்த்தி ஆகஸ்ட் 1ந்தேதி நாடு திரும்புவார் என்று ஹிண்ட்ராப் அறிவித்த பின் இந்திய வம்சாவளியினர்கள், குறிப்பாக ஏழை மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஏனென்றால் இந்தத் தூரதிருஷ்டியுடைய அஞ்சானெஞ்சுடைய தலைவர் பாதுகாப்பாக நாடு திரும்பி, மலேசியாவில் “புதிய ஜனநாயக புரட்சிக்காக” தொடர்ந்து போராடுவார் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.\nசிங்கப்பூரின் குடிநுழைவுத் துறையில் கொஞ���சம் சிக்கல்களை சந்தித்த போதிலும் இறுதியில் திரு வேத மூர்த்தி தனக்கு பாஸ்போர்ட் கிடைத்த பின் சிங்கப்பூர் வழியாக ஜோகூர் பாருவை வந்தடைந்தார். திரு வேத மூர்த்தி பாதுகாப்பாக திரும்பி வந்ததினால், தங்கள் உரிமைகளுக்கும் சுய மரியாதைக்கும் போராடும் இந்தியர்களின் உணர்ச்சி மேலும் உயர்ந்தது.\nதிரு வேத மூர்த்தி இத்தடவை நாடு திரும்பியதன் நோக்கம் நம் நாட்டில் ஒதுக்கித்தள்ளப்பட்ட, அடக்கி ஒடுக்கப்பட்ட இந்திய வம்சாவளி மக்களின் துன்பங்களை பாரதூரமாக கருத்தில் எடுத்துக்கொள்ள அரசாங்கத்தை (அது தேசிய முன்னணி அரசாங்கமானாலும் சரி, பாக்காத்தான் அரசாங்கமானாலும் சரி) கேட்டுக் கொள்வது தான் என்று திரு வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபும் தெரிவித்தனர். கஷ்டமான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள இந்தியர்களுக்கு உதவி செய்யும் திட்டங்களை சீக்கிரம் அமலாக்கவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். திரு வேத மூர்த்தி நாடு திரும்பிய பின் இந்தியர்கள் அதிகமாக வாழும் பல பட்டணங்களை பார்வையிட்டார். அவர் வெளிநாட்டில் இருந்த காலத்தில் நடத்திய நடவடிக்கைகளை பற்றி ஹிண்ட்ராபின் தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் அறிக்கை செய்தார். மனித உரிமைகளுக்கான இந்தியர்களின் போராட்டத்துக்கு தொடர்ந்து வழிகாட்டவும் அவர் உறுதியளித்தார்.\n5.3 தேசிய முன்னணி அரசாங்கத்துக்கு ஹிண்ட்ராப் கொடுத்த மறைமுக ஆதரவு மக்களுக்கு வெறுப்பூட்டியது.\n5 ஆண்டுகள் நினைவு நாளை கொண்டாடிய ஹிண்ராப்ட் இயக்கத்திற்கு ஆதரவு தரும் வகையில் சஹாபாட் ரக்யாட் செயற்குழுவினர் கலந்து கொண்டனர்.\n2012-ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதி ஹிண்ட்ராப் அதன் 5-வது ஆண்டு நிறைவை கொண்டாடுவதற்கு சிலாங்கூர்-கோலாலம்பூர் சீன மணடபத்தில் கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் ஹிண்ட்ராப் அதன் “ஐந்தாண்டு வளர்ச்சிக்கான வரைப்படத்தை வெளியிட்டது. (Blue Print)\n(குறிப்பு: இந்த வரைப்படம் 6 அம்சங்களை கொண்டது. 1) முழு நாட்டிலும் சுமார் எட்டு லட்சம் தோட்டத்தொழிலாளர்கள் வீடு வாசலை இழந்து விட்டனர். 2) சுமார் மூன்று லட்சத்து ஐம்பதினாயிரம் மலேசிய இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. 3) கல்வித் துறையில் இந்தியர்களுக்கு போதுமான சமத்துவ வாய்ப்பு கிடைப்பதில்லை. 4) வேலை, வாணிப வாய்ப்புகள் கிடைப்பதில் அசமத்துவம். 5) ��ந்தியர்களின் மனித உரிமைகளை அத்துமீறிய போலிசார்களை சட்டம் தண்டிப்பதில்லை. 6) மனித உரிமைகளை அமல் நடத்தும் அடையாள குறிக்கள்).\nஇந்த வரைப்படம் இக்கட்டான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள ஆசைப்படும் இந்திய வம்சாவளி ஏழை மக்களுக்கு உதவி செய்யும் ஸ்தூலமான நடவடிக்கை திட்டமாகும், அதற்கான வழிகாட்டியுமாகும் என்று ஹிண்ட்ராப் தெரிவித்தது.\nஹிண்ட்ராப் இந்த வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய முன்னணியுடனும் பாக்காத்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அதாவது ஹிண்ட்ராபின் வரைப்படத்தில் கையெழுத்துப் போட விரும்பும் கட்சி. அது தேசிய முன்னணியானாலும் சரி, பாக்காத்தான் ஆனாலும் சரி. ஹிண்ட்ராப் 13-வது தேசிய பொது தேர்தலில் அதன் எல்லா பலத்தையும் ஒன்றுதிரட்டி அந்தக் கட்சிக்கு ஆதரவாக நிற்கும் என்று ஹிண்ட்ராப் உறுதியளித்தது. வரைப்படத்தில் கையொப்பமிடும் கட்சிகளுக்கும் அவற்றின் வேட்பாளர்களுக்கும் வாக்கு அளிக்கும்படி அது இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.\n“வரைப்படத்தில்” கையொப்பமிட்டால் இந்தியர்களை இக்கட்டான நிலையிலிருந்து விடுவிப்பதற்கான ஸ்தூலமான செயல் திட்டங்களை அமல்நடத்துவதற்கு உத்தரவாதம் அளிக்க முடியும் என்று ஹிண்ட்ராபின் தலைவர்கள் கருதினார்கள். பொது தேர்தலுக்கு முன் ஹிண்ட்ராப் பாக்காத்தானின் அதியுயர் தலைமைத்துவத்துடன் 24 கூட்டங்கள் நடத்தி, “வரைப்படத்தில்” கையொப்பமிடுவது பற்றி விவாதித்தது என்று ஹிண்ட்ராபின் ஆலோசகர் திரு கணேசன் கூறினார். ஆனால் பாக்காத்தானின் தலைமைத்துவம் கோட்பாட்டு ரீதியில் ஒத்துக் கொள்வதாகக் கூறியதே தவிர, ஹிண்ட்ராபின் “வரைப்படத்தில்” அதிகாரப்பூர்வமாக கையெழுத்துப் போடவில்லை.\nஇதற்கு மாறாக ஹிண்ட்ராப் அம்னோ தலைவர் திரு நஜிப் ரசாக்குடன் இரண்டு கூட்டங்கள் நடத்திய பின்னரே அதற்கு விளைவு கிடைத்தது. இறுதியில் 2013-ம் ஆண்டு ஏப்ரல் 18ந்தேதி, அதாவது வேட்பாளர் நியமன தினத்துக்கு முன்னைய இரண்டு நாட்களில் ஹிண்ட்ராபின் தலைவர்கள் அம்னோவின் தலைவர் திரு நஜிப் ரசாக், தலைமை செயலாளர் தெங்கு அட்னான் ஆகியோருடன் சேர்ந்து கோலாலம்பூரின் பிரிக்பில்ட்சிலுள்ள விவேக்காண்டா தேசிய மாதிரி தமிழ் தொடக்கப் பள்ளியில் ஒரு மெமோரண்டத்தில் கையெழுத்துப் போட்டனர். ���ந்த மெமோரண்டம் ஹிண்ட்ராபின் “வரைப்படத்திலுள்ள” ஒரு பகுதி பிரேரணைகளை உள்ளடக்கியது. இதற்கு முன், மார்ச் 10ந்தேதி முதல் 31ந்தேதி வரை ஹிண்ட்ராபின் “வரைப்படத்துக்கு” தேசிய முன்னணியும் பாக்காத்தானும் ஆக்ககரமான பதில் அளிக்காமல் இருந்ததை கண்டித்து திரு வேத மூர்த்தி ராவாங்கின் ஒரு இந்து கோயிலில் 21 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.\nஹிண்ராப்பின் செயற்திட்ட வரைவின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹிண்ராப்ட் மற்றும் தேசிய முன்னணி அரசாங்கம் கையெழுத்திட்ட போது. இந்நிகழ்வு 13-வது பொதுத் தேர்தல் வேட்புமனு தாக்கலுக்கு 2 நாள்களே எஞ்சியிருந்தபோது, ஏப்ரல் 18, 2013-ல் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில், தேசிய முன்னணி தலைவர் நஜிப், செயலாளர் தெங்கு அட்னான் ஆகியோருடன் நடந்தது.\nஹிண்ட்ராப் அம்னோ தலைவர்களுடன் கையொப்பமிட்ட “மெமோரண்டம்”, “வரைப்படத்திலுள்ள” 4 அம்சங்களை மட்டும் தான் உட்படுத்தியது. அதாவது தோட்டத் தொழிலாளர்கள் வீடில்லாமல் அலைவது, இந்தியர்களின் சிவப்பு அடையாள கார்டு, இந்தியர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் அளிப்பது ஆகியவை மட்டும் தான். “வரைப்படத்திலுள்ள” மற்ற இரண்டு அம்சங்களை அம்னோ தலைவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் அவை மெமோரண்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அந்த இரண்டு கோரிக்கைகள் கீழ்வருமாறு: சமூக அமைப்பிலுள்ள இனப் பாகுபாட்டுக் கொள்கைளை ஒழிக்க வேண்டும், போலிஸின் அதிகார துஷ்பிரயோகத்தை புகார் செய்யும் சுயேச்சை கமிஷனை அமைக்க வேண்டும். அம்னோ தலைவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. அம்னோ இன வெறி சிந்தனையையும் மேலாதிக்கிய நிலைபாட்டையும் கைவிடவே இல்லை என்பதை இது மீண்டும் நிருபித்தது.\nஆனால் வருந்த கூடியது என்னவென்றால் ஹிண்ட்ராபின் கேந்திர தலைமைத்துவம் “மெமோரண்டத்தின்” உள்ளடக்கத்தை ஏற்றுக் கொண்டது. இதற்கான காரணம் தற்போதைய முக்கிய கவனத்தை இந்தியர்களின் சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதில் செலுத்த வேண்டும் என்று ஹிண்ட்ராப் கருதியது.\n13-வது தேசிய பொது தேர்தலில் ஹிண்ட்ராப் தேசிய முன்னணிக்கு பக்கபலமாக நிற்கும் என்று “மெமோரண்டத்தில்” கையொப்பமிட்ட அதேநாளன்று ஹிண்ட்ராப் அறிவிப்பு செய்தது. அதன் எல்லா அடிமட்ட தொண்டர்களும் மலேச���யாவின் பல்வேறு இடங்களுக்கு சென்று, தேசிய முன்னணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி இந்தியர்களுக்கு வேண்டுகோள் விடுக்க தீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை இடங்களை திரும்பக் கைப்பற்ற தேசிய முன்னணிக்கு ஹிண்ட்ராப் உதவி செய்தால் இந்தியர்களின் ஏழ்மையை கையாளுவதற்கு பிரதமர் அலுவலகத்தின் கீழ் சிறுபான்மை இன விவகார துறையை நிறுவ முடியும் என்று நஜிப் அறிவித்தார்.\nஹிண்ட்ராபின் அரசியல் நிலைபாட்டில் ஏற்பட்ட இந்தப் பெரிய மாற்றம் பல ஜனநாயக கட்சிகளாலும் மக்களாலும் விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்டது. குறிப்பாக ஹிண்ட்ராவுக்கு தலைமை தாங்கிய திரு வேத மூர்த்தியை “புதிய சாமிவேலுவாகவும்” “எட்டப்பன” னாகவும் வருணித்தார். “தனது சுய நலனுக்காக இந்தியர்களுக்கு துரோகம் செய்ததாக” அவர்கள் திரு வேத மூர்த்தியை கண்டித்தனர்.\nமலேசியாவின் அரசியல் அமைப்பில் இருக்கும் இன வெறி கொள்கைகளும் அரசியல் சட்டத்தின் 153-வது பிரிவும் இந்தியர்கள் உட்பட சிறுபான்மை இனத்தவர்கள், காடாசன் டூசுன், இபான் இனத்தவர்கள் ஆகியோரின் பரிதாப நிலைக்கான மூலகாரணமாகும் என வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபின் முக்கிய தலைவர்களும் கூறி இருந்தனர். ஆனால் அவர்களுடைய முன்னால் கூறிய செயற்கள் அவர்களது சொந்த நிலைபாட்டையே நிராகரித்துவிட்டன. அவர்கள் ஒரு முக்கியமான உண்மையை மறந்துவிட்டனர். அதாவது மலேசியாவின் அரசியல் அமைப்பிலுள்ள இன வெறி கொள்கைளை அடியோடு திருத்தாமல் ஆளும் கும்பல் கையொப்பமிட்ட வெற்று கடுத்தாசையும் அது கொடுத்த வெற்று வாக்குறுதிகளையும் நம்பினால் அது பொதுமக்களின் கண்களில் மண் தூவுவது போல தான். அது மட்டுமல்ல மக்களை தவறான வழிக்கும் இட்டுச்செல்லும்.\nபொது தேர்தலுக்கு முன் அம்னோவின் தலைவர்களுடன் கையெழுத்திடப்பட்ட “மெமோரண்டத்தை” வைத்துக் கொண்டு தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் படி இந்திய இனத்தவர்களுக்கு வேண்டுகோள் விடுப்பது வெறும் கனவு தான். மேலும் இது தேர்தல் மூலம் அம்னோ-தேசிய முன்னணியின் ஆட்சியை தூக்கியெறியும் எல்லா இன பொது மக்களினதும் ஆசைக்கு எதிர்மாறானது.\n(குறிப்பு: 13-வது தேசிய பொது தேர்தலில் பாக்காத்தானுக்கு 51% வாக்குகளும் தேசிய முன்னணிக்கு 49% வாக்குகளும் கிடைத்த விளைவுகள் தெளிவான அத்தாட்சியாக��ம்.)\nதிரு வேத மூர்த்தி, ஹிண்ட்ராபின் முக்கிய தலைவர்கள் ஆகியோரின் செயற்கள் உண்மையில் சொந்த உரிமைகளுக்கும் சொந்த இனத்தின் சுய மரியாதைக்குமான மக்களின் போராட்டத்துக்கு தீங்குகள் விளைவித்ததால் அவர்கள் மக்களால் கடுமையாக கண்டிக்கப்பட்டதை புரிந்து கொள்வது கஷ்டமில்லை.\n5.4 வேத மூர்த்தி கோபத்துடன் ராஜினாமா செய்து இந்திய இன மக்களின் பக்கத்துக்கு திரும்பினார்.\n13-வது தேசிய பொது தேர்தல் காலத்தில் ஹிண்ட்ராபின் நடவடிக்கைகள் கொண்டு வந்த தீங்குகளை குறைவாக மதிப்பிட முடியாது. இவை பாக்காத்தானின் குறிப்பாக மக்கள் நீதி கட்சியின் இந்திய வேட்பாளர்களுக்கு அடிகொடுத்தன. எடுத்துக்காட்டாக தேர்தலில் பேராக்கின் தாப்பா நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட மக்கள் நீதி கட்சியின் திரு K. வசந்த குமாரை பாக்காத்தான் நிறுத்தியது. 2007-ல் திரு வசந்த குமார் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 2009-ல் விடுவிக்கப்பட்ட ஹிண்ட்ராபின் 5 தலைவர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அவர் தேசிய முன்னணி அனுப்பிய ம.இ.காவின் வேட்பாளரும் கட்சியின் துணை தலைவருமான திரு M. சரவணனிடம் 7,927 அதிக வாக்குகளில் தோல்வியடைந்தார். இப்பொழுது திரு M. சரவணன் இளைஞர், விளையாட்டுத் துறை துணை அமைச்சராக பணிபுரிகிறார்.\nஇதை தவிர, பேராக்கின் உலுகிந்தா, துவாலாங் செக்கா, சிலாங்கூரின் பாத்தாங் காலி, புக்கிட் மௌவாத்தி ஆகியவை உட்பட மற்ற 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான போட்டியில் மக்கள் நீதி கட்சியின் இந்திய வேட்பாளர்களை பாக்காத்தான் நிறுத்திய போதிலும் அவர்கள் தேசிய முன்னணியின் வேட்பாளர்களிடம் தோல்வியடைந்தார்கள். இதில் 3 சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணியின் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் 12-வது பொது தேர்தலை காட்டிலும் மிகவும் அதிகம் ஆக இருந்தன. 12-வது பொது தேர்தலில் பாக்காத்தான் வென்ற புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற தொகுதியை தேசிய முன்னணி திரும்பக் கைப்பற்றியது.\nபொதுவாக பார்க்கும் போது பாக்காத்தானுக்கு தலைமை தாங்கும் மக்கள் நீதி கட்சிக்கு மிகக் கடுமையான அடி கிடைத்தது. (பாக்காத்தானின் இஸ்லாமிய கட்சியுடனும் ஜனநாயக செயல் கட்சியுடனும் ஒப்பிடும் போது, மக்கள் நீதி கட்சியின் சாதனைகள் தான் ஆக மோசம்.)\n(குறிப்பு: நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் ந���தி கட்சிக்கு 30 இடங்கள், இஸ்லாமிய கட்சிக்கு 21 இடங்கள், ஜனநாயக செயல் கட்சிக்கு 38 இடங்கள் கிடைத்தன. சட்டமன்ற தொகுதிகளில் மக்கள் நீதி கட்சிக்கு 49 இடங்கள், இஸ்லாமிய கட்சிக்கு 85 இடங்கள், ஜனநாயக செயல் கட்சிக்கு 95 இடங்கள் கிடைத்தன.)\nஇதற்கான காரணங்களில் ஒன்று மக்கள் நீதி கட்சியின் தலைமைத்துவம் “மலாய்க்கார அரசுரிமை” என்ற சிந்தனையை உண்மையாக கைவிட்டு சொந்த நாட்டின் எல்லா இன மக்களுக்கும் சமத்துவ உரிமைகள் உண்டு என்பதை உறுதிப்படுத்தவில்லை. இன்னொன்று தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும்படி திரு வேத மூர்த்தியும் ஹிண்ட்ராபும் இந்திய வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததும் மக்கள் நீதி கட்சிக்கு பளுவான அடிகொடுத்தது.\nபிரதமர் நஜிப்பால் செனட்டராகவும் பிரதமர் துறையில் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட ஹிண்ராப்ட் தலைவர் வேதமூர்த்தி சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது.\nபொது தேர்தலுக்குப் பின், 2013 மே 13ந்தேதி பிரதமர் நஜிப் ஹிண்ட்ராபின் தலைவர் திரு வேத மூர்த்தியை செனட்டராக நியமித்து, அவருக்கு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் பதவியும் கொடுத்தார். (குறிப்பு: 2013-ம் ஆண்டு மார்ச்சில் ஹிண்ட்ராபை பதிவு செய்வதற்கான மனு அங்கீகரிக்கப்பட்டது. அதன் பெயர் Persatuan Hindraf Malaysia என்பதாக பதிவு செய்யப்பட்டது.)\n2013, ஜூன் 5ந்தேதி வேத மூர்த்தி செனட்டராகவும் பிரதமர் அலுவலக துணை அமைச்சராகவும் பதவி நியமணம் ஏற்றுக்கொண்டப் பின், அவர் கூறியதாவது, தாம் அரசாங்கத் துறையில் பணிபுரியும் வசதிகளை உபயோகித்து ஹிண்ட்ராபுக்கு தேசிய முன்னணி அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக அமல்படுத்துவதற்கு அவருக்கு 5 ஆண்டுகள் தரும்படி இந்தியர்களை கேட்டுக்கொண்டார். “கட்சி சார்பற்ற” ஹிண்ட்ராப் நிலைபாட்டின் அடிப்படையில் தான் அவர் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதாக திரு வேத மூர்த்தி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆகவே, இதற்கு எந்த அரசியல் கட்சியுடனும் சம்பந்தமில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தியர்களை ஏழ்மையிலிருந்தும் ஒதுக்கித்தள்ளப்பட்ட நிலையிலிருந்தும் விடுவித்துக் கொள்வது தான் அவரதும் ஹிண்ட்ராபினதும் ஆசை என்றார். அச்சமயத்தில் திரு வேத மூர்த்தி, அவரது கூட்டாளிகள் ஆகியோரின் செயற்களை திருப்பிப் பார்க்கும் போது ஒருவர் பின்வரும் முடிவுக்கு ���ரக்கூடும்: ஹிண்ட்ராபின் “வரைப்படத்தின்” ஒரு பகுதி உள்ளடக்கங்களில் நஜிப் கையொப்பமிட்டதினால், ஹிண்ட்ராபின் பிரதிநிதி அமைச்சரவையில் சேர்ந்ததும் ஏழை இந்தியர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஒரு நம்பிக்கை உண்டு என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இது சுத்த பிரமையாகத்தான் இருந்தது என்பதை பொது தேர்தலுக்குப் பின்னைய உண்மைகள் நிரூபித்துள்ளன.\nஅதிகாரப் பதவியில் ஏறிய 9 மாதங்களில் திரு வேத மூர்த்தி ஆளும் கும்பலின் தலைவர்களுக்கு முன்னிலையில் தனது எல்லா உணர்ச்சிகளையும் அடக்கி வைத்துக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். ஏழை இந்தியர்களுக்காகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்காகவும் முன்பை போல வாதாட அவருக்கு முடியாமல் போய்விட்டது. இவற்றை எல்லாம் அனுபவித்ததால் திரு வேத மூர்த்தி மிகவும் நிராசைப்பட்டு ஆத்திரமடைந்தார்.\n2014, பிப்ரவரி 10ந்தேதி, திரு வேத மூர்த்தி செனட்டர், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் ஆகிய இரு பதவிகளையும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். இத்துடன் அவர் இந்திய இன பொதுமக்களின் பக்கத்துக்கே திரும்பி வந்தார். ராஜினாமா செய்த ஒரு வாரத்துக்குப் பின், தாம் ஆசைப்பட்டது போல் இந்தியர்களின் சமூக, பொருளியல் நிலையை மேம்படுத்த முடியாமல் போனதற்காக அவர் இந்திய தேசிய இன பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். தமது அறிக்கையில் திரு வேத மூர்த்தி பிரதமர் நஜிப்பை மோசடிக்காரர் என கண்டித்தார். காரணம் தேசிய முன்னணியின் சார்பில் கையொப்பமிட்ட “மெமோரண்டத்திலிலுள்ள” வாக்குறுதிகளை அமல்படுத்த பிரதமர் நஜிப் யோசிக்கவே இல்லை எப்படியானாலும் இந்தியர்களின் சுய மரியாதைக்காகவும் நல உரிமைகளுக்காகவும் தாம் விடா முயற்சியுடன் போராட உறுதிபூண்டுள்ளதாக திரு வேத மூர்த்தி தெரிவித்தார்.\n5.5 சரவாக், சபா மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு ஹிண்ட்ராபின் ஆதரவு.\n14 ஆகஸ்ட் மாதத்தில், சபா மற்றும் சரவாக்குடன் அதிகாரப்பூர்வமாக இணைந்து செயல்பட, தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள, அவர்களுடன் வேதமூர்த்தி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nஇடமிருந்து : டேனியல் ஜோன் ஜம்புன் , வேதமூர்த்தி, பால் ராஜ்\nஇந்தியர்களின் சுய-மரியாதை மற்றும் சமத்துவ உரிமைகளுக்காக போராடுவதை தவிர திரு வேத மூர்த்தியின் தலைமையில் ஹிண்ட்ராப் சமீப ஆண்டுகளில் தமது யதார்த்த நடவடிக்கைகள் மூலம் கிழக்கு மலேசியாவின் சரவாக், சபா ஆகிய மாநிலங்களின் சிறுபான்மையினர்கள் (முக்கியமாக கடாசான் டூசுன், இபான் பழங்குடி மக்கள்) தமது சுய மரியாதையை பாதுகாக்கவும் சமத்துவ உரிமைகள் பெறவும் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவும் ஒருமைபாடும் வழங்குகிறது.\nஉண்மையில் திரு வேத மூர்த்தி வெளிநாட்டில் தங்கி இருந்த காலத்தில் மலேசியாவிள் இந்தியர்களின் உரிமைகளுக்காக போராடியதோடு, 2010, 2011-ம் ஆண்டுகளில் அவர் சபா, சரவாக்கின் அரசு-சார்பற்ற அமைப்புகளின் தலைவர்களுடன் சேர்ந்து இங்கிலாந்தின் லண்டன், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய இடங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனநாயக கட்சிகள்- குழுக்களுக்கும் மலேசிய இந்தியர்களும் கிழக்கு மலேசிய மக்களும் அடக்கி ஒடுக்கப்படும் நிலைமையை பற்றி அறிக்கை செய்தார். ஹிண்ட்ராபுக்கும் சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையிலுள்ள ஒத்துழைப்பு மேலும் வளர்ச்சி அடைந்துள்ளது.\n2012, ஆகஸ்ட் 14ந்தேதி, ஹிண்ட்ராப், மலேசியா போர்னியோ சங்கட நிலை அற நிதி (Borneo's Plight in Malaysia Foundation-BoPiMaFo/BOPIM, மலேசிய அரசியல் சட்டத்துக்கான இயக்கம் (Constitution for Malaysia Movement-CoMaMo) ஆகியவை கோலாலம்பூரில் மெமோரண்டம் ஒன்றில் கையொப்பமிட்டு அதிகாரப்பூர்வ தந்திரோபாய ஒத்துழைப்பை தொடக்கி வைத்தன. இந்த மெமோரண்டம் 2012, செப்டம்பர் 16ந்தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த மெமோரண்டத்தில் கையொப்பமிட்ட எல்லா அமைப்புகளும் இதில் எழுதப்பட்ட உள்ளடக்கம் பிரகாரம் சபா, சரவாக்கின் சுய நிர்ணயத்துக்கான போராட்டத்துக்கு வெளிப்படையாக பல தடவை ஆதரவு தெரிவித்ததால், சரவாக் முதலமைச்சர் அலுவலகத்தின் கட்டளை பிரகாரம் 2015, ஜனவரி 3ந்தேதி சரவாக் குடிநுழைவுத் துறை சரவாக்கிற்கு வருகை புரிய திரு வேத மூர்த்திக்கு தடைவிதித்தது.\nஇந்த மெமோரண்டத்தில் எழுதப்பட்ட முக்கிய வேலை “மலேசியாவின் அரசியல் சட்டத்துக்கான இயக்கத்தை” முன்தள்ளுவது தான். ஹிண்ட்ராபும் போர்னியோ சங்கட நிலை அற நிதியும் தான் இந்த இயக்கத்தை தொடக்கி வைத்தன. இதற்குப் பின் சரவாக் மக்கள் ஆசை சங்கமும் (Sarawak Association of People’s Aspiration-SAPA) இந்த இயக்கத்தில் பங்குபற்றியது.\n“மலேசிய அரசியல் சட்டத்துக்கான” இயக்கத்தின் முக்கிய நோக்கம் எ��்னவென்றால் “1963-ன் மலேசிய உடன்படிக்கையில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உண்மையான மலேசிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றுவது தான்.\n(குறிப்பு: இன்றைய “மலேசிய அரசியல் சட்டம்” அல்லது “கூட்டரசு அரசியல் சட்டம்”, “மலேசிய கூட்டரசு அரசியல் சட்டத்தின்” முகமூடியில் உருவாக்கப்பட்டது; இதனால் சபா மலேசியாவின் காலனியாக மாற்றப்பட்டது என்று போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் Danniel John Jambun தெரிவித்தார்.) இதை தொடர்ந்து 3 அமைப்புகளும் 1963-ன் மலேசிய உடன்படிக்கையின் கீழ், சபா, சரவாக்கின் சுயாட்சி அந்தஸ்தை மறு சீரமைப்பு செய்வதற்காக கையெழுத்துக்களை திரட்டுவதில் பல இயக்கங்கள் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்ய உறுதியளித்தன. அவை ஐக்கிய நாடுகள் சங்கத்திடம் (ஐ.நா.)விடம் சுய நிர்ணய உரிமைக்கான சபா, சரவாக் மக்களின் விருப்பத்தை எடுத்துக்கூற திட்டமிட்டன.\nஹிண்ட்ராபின் கருத்துப் பிரகாரம், அரசியல் அமைப்பிலுள்ள இன வெறி என்பது மலேசிய மக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய அபாயம் ஆகும். இந்த இன வெறியின் ஊற்றுமூலம் “கூட்டரசு அரசியல் சட்டத்தின்” 153-வது பிரிவில் தான் இருக்கிறது. இதே பிரிவு நம் நாட்டின் குடிமக்களை இரண்டுவித தரங்களாக பிரித்தது. ஆகவே, இந்திய இனத்தவர்களும் மற்ற சிறுபான்மை இனத்தவர்களும் இரண்டாம் தர பிரஜைகளாக்கப்பட்டு நீண்டகாலமாக அதி கடுமையான ஒடுக்குமுறையிலும் சுரண்டலிலும் கஷ்டப்படுகிறார்கள்.\n30 ஆகஸ்ட், 2014-ல், கோலாலம்பூரில் நடந்த ‘நாற்சந்தியில் மலேசியா : மலேசிய ஒப்பந்தம் – நேற்று, இன்று, நாளை’ கருத்துகளத்திற்குப் பின் எடுத்துகொண்ட படம்.\nவலமிருந்து 4-வது : லீனா சூ (தலைவர் -சரவாக் மக்கள் எதிர்பார்ப்பு சங்கம்)\nஇடமிருந்து 3-வது : டாக்டர் ஜெஃப்ரி கிட்டிங்கான் (தலைவர் – ஸ்டார் & பிங்கோர் சட்டமன்ற உறுப்பினர்)\nஇடமிருந்து 7-வது : வேதமூர்த்தி (தலைவர்- ஹிண்ராப்ட்)\nதங்கள் பரிதாப நிலையிலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு அடக்கி ஒடுக்கப்பட்டு சுரண்டப்படும் மற்ற இன மக்களுடன் ஐக்கியப்பட்டு இன வெறியின் அரசியல் மையமான அம்னோவுக்கு எதிராக நேருக்கு நேர் போராடி “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” நியாமற்ற பிரிவுகளை ஒழிக்க வேண்டும் என்பதை தமது போராட்டத்தின் நடைமுறை மூலம் இந்தியர்கள் உணர்ந்து கொண்டனர். எனவே ஹிண்ட்ராப் சபா, சரவாக்கின் அரசு சார்பற��ற அமைப்புகளுடன் சேர்ந்து “மலேசிய அரசியல் சட்டத்துக்கான இயக்கத்தை” உந்தித் தள்ளும் செயற்களுக்கு உண்மையில் நமது நாட்டின் எல்லா முற்போக்கு கட்சிகளும் குழுக்களும் ஜனநாயக பிரமுகர்களும் பெரும் கவனம் செலுத்துவது மிக முக்கியம்; இதைப் பற்றி ஆழமாக சிந்திப்பதும் அவசியம்.\nபொதுவான நோக்கத்துக்கான போராட்டத்தில் ஹிண்ட்ராப் சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் ஒன்றுபட்டு ஒத்துழைக்கும் முயற்சி, நாட்டின் சுதந்திரத்தை முன்தள்ளுவதிலும் ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றுக்கான இயக்கத்திலும் நமது நாட்டு மக்களுக்கு ஒரு விசேஷ முன் உதாரணமாக இருக்கிறது. இதனால் ஹிண்ட்ராப், சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நம் நாட்டு சிறுபான்மை இனத்தவர்களின் நலன்களிலும் எதிர்காலத்திலும் உண்மை அக்கறை காட்டும் ஜனநாயக கட்சிகள்-குழுக்களும் ஜனநாயக பிரமுகர்களும் தம்மால் முடிந்த அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எல்லாரும் சேர்ந்து மலேசியாவின் இந்தியா, சீன, இபான், காடாசன் டூசமன் முதலிய இனங்கள் உட்பட எல்லா சிறுபான்மை இனங்களையும் ஐக்கியப்படுத்தி, அம்னோவின் இன வெறி ஆதிக்கியத்தை புறக்கணிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் எல்லா சிறுபான்மை இனங்களும் அடக்கி ஒடுக்கப்பட்ட துயரமான நிலையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்டு கௌரவத்துடன் வாழ முடியும்.\nசபா, சரவாக் மலாயா கூட்டரசில் சேர்ந்து மலேசியா உருவாக்கப்பட்ட பின் மலேசிய கூட்டரசு அரசாங்கம் அதாவது அம்னோவும் தேசிய முன்னணி ஆளும் கும்பலும், “1963-ன் மலேசிய உடன்படிக்கையை” புறக்கணித்து, சபா, சரவாக்கை மலேசிய கூட்டரசு அரசாங்க நிர்வாகத்தின் கீழுள்ள காலனிகளாக மாற்றிவிட்டன.\n(குறிப்பு: துங்கு அப்துல் ரஹ்மான், சபா, சரவாக் ஆகியவை மலேசியாவின் 12-வது, 13-வது மாநிலங்களாக மாறாது என உத்தரவாதமளித்தார் என்பதை போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் டேனியல் ஜான் ஜம்பூன் (Daniel John Jambun) சுட்டிக்காட்டினார். ஆனால் இன்று சபா மலேசியாவின் ஒரு மாநிலமாகிவிட்டது. ஆரம்பத்தில் புரிந்துகொண்டது போல், சபா மலேசிய கூட்டரசில் சுதந்திரமான சமத்துவ பங்காளி அந்தஸ்துடைய நாடாக இருக்கவில்லை. உண்மையில் மலேசியா இரண்டு கூட்டரசுகளை கொண்டது என்று சபா, ச��வாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகளின் தொண்டூழியர்கள் வலியுறுத்தினார்கள். ஒன்று 1948-ம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி மலாயாவிலுள்ள பல்வேறு ராஜியங்களால் உருவாக்கப்பட்ட மலாயா கூட்டரசு. 1948-ம் ஆண்டு ஜனவரி 31ந்தேதி மலாயா கூட்டரசு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டு, 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 31ந்தேதி சுதந்திரம் அடைந்த பின் அது பலமாக்கப்பட்டது. இன்னொன்று மலேசியா கூட்டரசு. அது 1963-ம் ஆண்டு செப்டம்பர் 16ந்தேதி மலாயா, சபா, சரவாக் ஆகியவற்றை உள்ளடக்கிய மேலும் விரிவான புதிய கூட்டரசாக அமைந்தது. இதற்கு முன் 1963-ம் ஆண்டு ஜூலை 22ந்தேதி சரவாக் சுதந்திரம் அடைந்தது. சபா இதே ஆண்டு ஆகஸ்ட் 31ந்தேதி சுதந்திரம் பெற்றது.)\nஅரை நூற்றாண்டாக அம்னோவும் தேசிய முன்னணியும் சபா, சரவாக்கில் ஆட்சி செலுத்தி, இந்த இரண்டு மாநிலங்களின் வரி வருமானத்தையும் எண்ணெய்-இயற்கை வாயுவையும் முற்றுமுழுதாக கட்டுப்படுத்தியுள்ளன; அவற்றின் இயற்கை வளங்களை சூறையாடியுள்ளன. இதன் விளைவாக சபாவும் சரவாக்கும் மலேசியாவில் சேர்க்கப்பட்ட பின் மிகவும் வறுமைமிக்க மாநிலங்களாக மாறின. இதை தவிர, தேசிய முன்னணி ஆளும் கும்பல் “சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு” அல்லது “வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு” பெருமளவில் குடியுரிமை பத்திரங்கள் வினியோகித்துள்ளது. இப்படி செய்வதன் மூலம் அவர்களை “தகுதி” பெற்ற வாக்காளர்களாக்கி, தமது ஆளும் அந்தஸ்தை நீடிக்க தேசிய முன்னணிக்கு வாக்கு அளிக்க வைத்துள்ளது. இந்தக் கடுமையாகி வரும் நிலைமை சபா, சரவாக் மக்களுடைய குறிப்பாக பழங்குடி மக்களுடைய அதிருப்தியையும் கவலையையும் கிளப்பியுள்ளது.\nசுருக்கமாக கூறினால், சரவாக் மக்களை “1963-ன் மலேசிய உடன்படிக்கை” ஒத்துக் கொண்ட சுதந்திர சுயாட்சி அந்தஸ்துக்கு திரும்பி கொண்டு வருவது தான் ஏழ்மையும் கஷ்டங்களும் நிறைந்த தலைவிதியிலுருந்து விடுதலை பெறுவதற்கான வழி என்பதை கிழக்கு மலேசியாவின் மக்கள் சொந்த அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டுள்ளனர். பிறகு தொடர்ந்து கூட்டரசு அரசாங்கத்தின் காலனியாக இருந்து மிகவும் வறுமையான மாநிலங்களாக மலேசியாவில் இருப்பதா, இல்லையா என்பதை சபா, சரவாக் மக்களே தான் தீர்மானிக்க வேண்டும். சபா, சரவாக்கின் செழுமையான இயற்கை வளங்களை சார்ந்திருந்து சுதந்திரமாக வாழ்ந்து, சபா, சரவாக் மக்கள் தான் சொந்த நாட்டின் வெளியுறவு கொள்கையையும் எதிர்காலத்தையும் பற்றி முடிவு செய்ய வேண்டும்.\n(குறிப்பு: போர்னியோ சங்கட நிலை அற நிதியின் தலைவர் டேனியல் ஜான் ஜம்பூன் “ஹிண்ட்ராப் கிழக்கு மலேசியாவின் தொண்டூழியர்களுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு பங்காளி உறவை அதிகாரபூர்வமாக அமைத்திருக்கிறது” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார். கட்டுரையில் அவர் இப்படி எழுதினார், “…..இத்தடவை சபா, சரவாக்கின் தொண்டூழியர்களுடன் மெமோரண்டத்தில் கையொப்பமிட்டதில் வேறு ரகசிய நோக்கம் ஒன்றுமில்லை என்று திரு வேத மூர்த்தி வலியுறுத்தினார். அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது, தமது செழுமையான இயற்கை மூல வளங்களையும் நிலங்களையும் நம்பி சுதந்திரமாக வாழும் போது சபாவும் சரவாக்கும் மேலும் சிறப்பாக வளரும். தற்போதைய நிலைமையில் புத்ரா ஜெயா அமல்படுத்தும் உட்புற காலனிஸ கொள்கைகளின் காரணமாக சபாவும் சரவாக்கும் மலேசியாவில் சேர்க்கப்பட்ட பின் ஏழ்மையான நிலையில் சிக்கியுள்ளன. “ஹிண்ட்ராப் சபா, சரவாக்கில் உயர்ந்த தார்மீக அடிப்படையை கட்டியமைத்துள்ளது என்று திரு வேத மூர்த்தி கூறினார். 1963-ம் ஆண்டில் புருணை புதிய கூட்டரசில் பங்குபெற மறுத்துவிட்டது. 1965-ம் ஆண்டில் சிங்கப்பூர் மலேசியாவை விட்டு விலகியது. இந்த நாடுகள் எல்லாம் இப்பொழுது ஆசியானின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இருக்கின்றன. இதை பார்த்து சபா, சரவாக்கை சற்று யோசித்துப் பார்க்கலாம். போர்னியோவின் இந்த இரண்டு மாநிலங்கள் மலேசியாவை விட்டுவிலகினால், ஒரு நாள் சபாவும் சரவாக்கும் சிங்கப்பூர் அல்லது புருணை போல உயர்ந்த வளர்ச்சி மட்டத்தை எட்டிப் பிடிக்க முடியும்.” அதேசமயத்தில் சபாவும் சரவாக்கும் மலேசியாவை விட்டுவிலகினால் இது தீபகற்ப மலேசியாவின் ஆட்சியை முட்டிமோதக்கூடும்; அதனால் உள்நாட்டின் இன பாகுபாடு, இன ஒடுக்குமுறை போன்ற கூர்மையான பிரச்சனைகளை உணர்வுபூர்வமாகவும் விவேகமாகவும் கையாள மலேசியாவின் ஆளும் கும்பல் நிர்ப்பந்திக்கப்படும் என்ற அடிப்படை கருத்தில் ஹிண்ட்ரபின் தந்திரோபாயங்கள் அமைந்திருக்கின்றன. போர்னியோவின் இரண்டு மாநிலங்கள் மலேசியாவை விட்டு விலகினால் புத்ரா ஜெயா ஆளுனர்களின் அரசியல், பொருளாதார அளவை பலவீனப்படுத்தும். இது ஹிண்ட்ராபுக்கு சாதகமா���து என்று அது ஒப்புக்கொண்டது.)\nஹிண்ட்ராப் கிழக்கு மலேசியாவின் அரசு சார்பற்ற அமைப்புகளுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு உறவுகளை ஸ்தாபித்த போது திரு வேத மூர்த்தி கூறிய கருத்துக்கள் பிரகாரம் சபாவும் சரவாக்கும் மலேசியாவை விட்டுப் போனால் தான் இந்த இரு மாநிலங்களினதும் மக்களுடைய அடிப்படை நலன்களுக்கு பொருத்தமானது. அப்பொழுது தான் சபா, சரவாக் மக்கள் தற்போதைய வறுமையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும் என்று அவர் கருதினார். இப்படியென்றால் அம்னோ-தேசிய முன்னணி ஆளும் கும்பலுக்குத் தான் மிகப் பெரிய அடி கிடைக்கும். உள்நாட்டின் இன பாகுபாடு, இன ஒடுக்குமுறை உருவாக்கிய கடுமையான விளைவுகள் மீது கவனம் செலுத்த அம்னோ – தேசிய முன்னணி ஆளும் கும்பலை இது நிர்ப்பந்திக்கும்.\nஇது கண்டிப்பாக மலேசியாவின் ஜனநாயக மனித உரிமை இயக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமானது. ஆனால் சபா, சரவாக்கின் சிறுபான்மை இனங்களினதும் பழங்குடி மக்களினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறிக்கொள்ளும் “ஜனநாயக கட்சிகள், குழுக்கள்” அல்லது “ஜனநாயக பிரமுகர்கள்” சபா, சரவாக்கின் அரசு சார்பற்ற அமைப்புகள், ஹிண்ட்ராப் ஆகியவை முன் தள்ளிவரும் “மலேசிய அரசியல் சட்டத்திற்கான” இயக்கத்துக்கும் அதன் பிரச்சாரத்துக்கும் ஆதரவளிக்கவில்லை. அவர்கள் சபா, சரவாக் மக்களுடைய அடிப்படை நலன்களை கருத்தில் கொள்ளவும் இல்லை. இதற்கு மாறாக அவர்கள் அம்னோ – தேசிய முன்னணியை பின்பற்றி அவற்றை போலவே சபா, சரவாக்கில் இருந்து கிடைக்கும் நன்மைகளை முரட்டுத்தனமாக தன் பிடியில் வைத்துக்கொள்ளும் மனோபாவத்தை மேற்கொள்கிறார்கள். இது மக்களுக்கிடையில் நிராசையையும் சந்தேகத்தையும் எழுப்புகிறது.\nஹிண்ட்ராபின் போராட்டம் இந்திய இன மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் காலனிஸம் இழைத்த சரித்திர குற்றங்களை கண்டனம் செய்ததுடன் ஆரம்பித்தது. அது அம்னோ – தேசிய முன்னணியின் புதிய காலனிஸ ஆட்சிக்கு எதிரான போராட்டமாக வளர்ந்துள்ளது. இவையெல்லாம் மலேசியாவின் இடதுசாரி கட்சிகளும் அமைப்புகளும் பொதுமக்களும் நடத்தும் தேசிய ஜனநாயக சீர்த்திருத்த இயக்கத்தின் தொடர்ச்சி ஆகும். இந்த இயக்கம் முன்பு பூர்த்தி செய்யப்பட முடியாமல் போன சரித்திரக் கடமைகளையும் தொடர்ந்து கையேற்று நடத்துகிறது. ஆகவே ஹிண்ட்ராபின் போராட்டம் மலேசியாவின் தேசிய ஜனநாயக இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறது என்று கூறலாம். இது தற்போதைய கட்டத்தில் மலேசியாவின் இந்திய பொது மக்கள் ஜனநாயக சீர்திருத்த இயக்கத்துக்காக பாடுபடுவதின் தவிர்க்கப்பட முடியாத ஒரு விளைவும் ஆகும்.\n1) 19-ம் நூற்றாண்டின் 40-ம் 50-ம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம் மலாயாவில் ஆட்சி புரிய தொடங்கியது. சீனா, இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து அது பெருமளவில் மலிவான உடல் உழைப்பு தொழிலாளர்களை கொண்டு வந்தது. இவர்கள் தான், மலாயா சுதந்திரம் அடைந்த பின் மூன்று முக்கிய இனங்களான மலாய், சீன, இந்திய தேசிய இனங்களாக உருவெடுத்தன. பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம் அவர்களை ஈவிரக்கமின்றி அடிமைப்படுத்தி சுரண்டியது. அவர்களுடைய ஜீவமரணத்தையும் பொருட்படுத்தவில்லை. இடதுசாரி கட்சிகளின் வழிகாட்டலில் மூன்று இனங்களின் உழைப்பாளி மக்களும் பிரிட்டிஷ் காலனிஸ வாதிகளுக்கு எதிராகவும் மலாயா பிறகு மலேசியாவிலுள்ள காலனிஸ வாதிகளின் கையாட்களுக்கு எதிராகவும் விடாபிடியாக போராடினார்கள்.\nபிரிட்டிஷ் காலனிஸ ஆட்சி காலத்தில் கொடுமையான ஆதிக்கம், அடிமைப்படுத்துதல் ஆகியவற்றை அனுபவித்த மலேசிய இந்திய இன மக்கள் துயரங்கள் மிகுந்த நிலைமையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள இடதுசாரி கட்சிகள் அமைப்புகளின் உதவியை நாடினார்கள். ஆனால் அவர்களுடைய ஆசை நிராசையாகியது.\n2) மலாயாவின் எல்லா இனங்களும் குறிப்பாக மலாய், சீன, இந்திய இன மக்கள் சுதந்திரத்துக்காக போராடிய காலத்தில் இந்தியர்கள் உட்பட பெரும்பானமை தொழிலாளர்களும் இடதுசாரிகளும் பெரும் கூட்டணிகளின் கீழ், அதாவது “அகில மலயா கூட்டு நடவடிக்கை கவுன்சில் (AMCJA), மலாய் மக்களின் கூட்டு முன்னணி (PUTERA) ஆகியவற்றின் கீழ் ஐக்கியப்பட்டனர். அவர்கள் கருத்து வித்தியாசங்களை ஒதுக்கி வைத்து எல்லா இன மக்களினதும் அடிப்படை நலன்களுக்கு இசைவான “மக்களின் அரசியல் சட்டத்தை” நகல் தீட்டினார்கள்.\nஆனால் இடதுசாரிகளின் இந்தப் பெரும் கூட்டணி நடத்திய போராட்டம் பிரிட்டிஷ் காலனிஸ அரசாங்கம், மலாய் இன பிரபுக்கள் அதாவது பல்வேறு ராஜியங்களின் சுல்தான்கள், மலாய் இன பிரமுகர்கள் (Elites) அதாவது அம்னோ ஆகிய மூன்று தரப்புகளைக் கொண���ட சக்தியை எதிர்த்து நிற்க முடியவில்லை. இறுதியில் பிரிட்டிஷ் காலனிஸ நலன்களை பாதிக்காத அடிப்படையிலும் மலாய் பிரபுக்களினதும், பிரமுகர்களினதும் நலன்களுக்கு சலுகை கொடுக்கும் அடிப்படையிலும் ஆளும் கும்பல் “மலாயா கூட்டரசு அரசியல் சட்டத்தை” உருவாக்கியது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமிய மதத்துக்கும் மலாய்க்காரர்களின் விசேஷ உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அம்சங்கள் உள்ளடக்கி இருந்தன். இது தான் அப்பொழுதைய மலாயாவிலும் பிறகு மலேசியாவிலும் ஆட்சி புரிவதற்கு அவர்களுக்கு பலமான கருவியாக அமைந்தது. முன்னைய கூட்டணி அரசாங்கம், இன்றைய தேசிய முன்னணி அரசாங்கம் ஆகியவற்றின் ஆட்சியில் ம.இ.கா. ஆளும் கும்பல் பக்கம் சாய்ந்ததினால் இங்கு வாழும் இந்திய இன பொது மக்கள் சமத்துவமாக நடத்தப்படவே இல்லை. மலாயா சுதந்திரம் அடைந்த 50 ஆண்டுகளாகியும் இன சமத்துவ அந்தஸ்து பெறுவதற்கான இந்தியர்களின் கனவு அப்படியே நசுக்கப்பட்டது.\n3) 20-ம் நூற்றாண்டின் 60-ம் ஆண்டுகளின் இறுதியில் இருந்து இப்பொழுது வரை, அம்னோவை மையமாகக் கொண்ட தேசிய முன்னணி ஆளும் கும்பல் மலேசியாவை முழுமையான இஸ்லாமிய நாடாக மாற்ற பல முயற்சிகள் எடுத்துவந்துள்ளது. அது நாட்டின் 40% மலாய்க்காரர் அல்லாத இனங்களின் சமத்துவ உரிமைகளை கடுமையாக பலவீனப்படுத்தியுள்ளது. இதனால் மலாய்க்காரர் அல்லாத இனஙகள் தப்பித்துக் கொள்ள முடியாத பரிதாப நிலையில் படிப்படியாக சிக்கி இருக்கின்றனர். பல்லாண்டுகள் கழிந்து இந்திய இன மக்கள் போராட்ட நடைமுறையில் இருந்து விழிப்புணர்வு பெற்றனர். அம்னோ-தேசிய முன்னணி ஆளும் கும்பலின் அமைப்பிலுள்ள இன வெறி, பாகுபாட்டுக் கொள்கைகளும் அரசியல் சட்டத்திலுள்ள 153-ம் பிரிவும் தான் தங்கள் கஷ்டங்களுக்கான ஊற்றுமூலம் என்பதை இந்தியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.\nஇந்தியர்களின் மனதில் நெடுங்காலமாக அடக்கி வைத்து இருந்த அதிருப்தி 2007-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரும் ஆர்ப்பாட்டத்தில் எரிமலை போல் வெடித்தது. மலேசியாவில் அமுல் நடத்தப்படும் இன வெறி கொள்கைகள், மத விசுவாச பாகுபாட்டுக் கொள்கைகள் ஆகியவை ஹிண்ட்ராப் வெகுவேகமாக பலமாகி வருவதற்கு சமூக அஸ்திவாரமிட்டன.\nஎனவே, ஹிண்ட்ராபின் போராட்டம் இன சமத்துவம், மத விசுவாச சுதந்திரம் ஆகியவற்றுக்கான நீதியான போராட்டமாகும். “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ம் பிரிவை ஒழிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் தைரியமாக கேட்டுக் கொண்டது.\n“பாக்காத்தானிலுள்ள” 3 பிரதான கட்சிகளும் “இடதுசாரி” என்று கூறிக்கொள்ளும் சில கட்சிகளும் அமைப்புகளும் அம்னோ ஆளும் கும்பலின் இன வெறி, சமய மிரட்டலை எதிர்த்து நிற்க பயப்படுகின்றன. அவை இன, சமய ஒடுக்குமுறை பற்றிய உண்மையான பிரச்சனைகளை தொட்டுப் பேசுவதையே தவிர்க்கின்றன. நாம் “கூட்டரசு அரசியல் சட்டத்திலுள்ள” 153-ம் பிரிவை ஒழிக்க கேட்டுக்கொள்ளும் ஹிண்ட்ராபின் நிலைபாட்டுக்கும் பிரேரணைகளுக்கும் மதிப்புக் கொடுப்பது அவசியம்.\n4) இந்திய இன மக்களின் சமத்துவ உரிமை, சுய மரியாதை ஆகியவற்றுக்காக மட்டும் பாடுபடும் அமைப்பாக இருந்த ஹிண்ட்ராப், சபா, சரவாக் மக்களின் சுய-நிர்ணயத்துக்கான போராட்டத்திலும் கவனம் செலுத்தும் அமைப்பாக வளர்ந்துள்ளது. அதன் போராட்டத்தின் தந்திரோபாயங்கள் முன்னைய மலாயாவின் இடதுசாரி இயக்கத்தின் போராட்ட தந்திரோபாயங்களுடன் ஒத்திருக்கின்றன என்பதை இது காட்டுகிறது. அப்போது மலாயாவின் இடதுசாரி இயக்கம் சிங்கப்பூர்-மலாயாவுடன் மறு ஒன்றிணைப்புக்கு வாதாடியதை தவிர, வட போர்னியோவின் மூன்று மாநிலங்களின் மக்களே மலேசியாவில் இருக்க வேண்டுமா, இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. (குறிப்பு: வட போர்னியோ என்பது சபா, சரவாக், புருணை ஆகியவற்றை குறிப்பிடுகிறது. கடைசி நிமிடத்தில் புருணை மலேசியாவில் பங்கு பெறவில்லை. ஹிண்ட்ராப் அந்தக் காலத்தில் மலாயாவின் இடதுசாரி இயக்கம் முன்தள்ளிய தேசிய ஜனநாயக இயக்கத்தின் நோக்கங்களை நோக்கி முன்னேறுகிறது என்பதை ஹிண்ட்ராபின் போராட்டம் காட்டுகிறது.)\nஇன்றுவரை அரை நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. தங்கள் சொந்த நடைமுறையின் மூலம் சபா, சரவாக் மக்கள் பின்வரும் உண்மைகளை உணர்ந்து கொண்டுள்ளனர்: “மலேசிய கூட்டரசு”, இடதுசாரிகளின் காலனிஸ எதிர்ப்பு இயக்கத்தை குறிப்பாக சிங்கப்பூரின் இடதுசாரி சக்திகளின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் தமது ஆளும் அந்தஸ்தை பலப்படுத்துவதற்காகவும் பிரிட்டிஷ் ஆளும் கும்பல் துங்கு அப்துல் ரஹ்மான் ஆளும் கும்பலுடனும் (இதற்கு மேலாக லீ குவான் யூ ஆளும் கும்பலுடனும்) சேர்ந்து உருவாக்கிய அரசியல் ஒழுங்கு ஆகும். மலேசியா உ���ுவாக்கப்பட்டதன் விளைவாக சபாவும் சரவாக்கும் அம்னோ-தேசிய முன்னணியின் நேரடி ஆட்சியின் கீழுள்ள மாநிலங்களாகின. தீபகற்பத்தில் வாழும் இந்தியர்களை போல் சபா, சரவாக் மக்களும் வறுமையிலும் தொலை தூரத்திலும் தள்ளிவிடப்பட்டனர். இப்பொழுது சபா, சரவாக் மக்கள் “சுதந்திர போர்னியோ பெற வேண்டும்”, “மலேசியா கூட்டரசில் இருப்பதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் “ஆகிய அரசியல் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர். ஹிண்ட்ராப் சபா, சரவாக் மக்களுடைய இந்த அரசியல் இயக்கத்துக்கு ஆதரவு வழங்கி பெரும் அக்கறையும் காட்டுகிறது; அவர்களுடன் தந்திரோபாய ரீதியில் ஒத்துழைப்பு உறவுகளையும் கட்டி அமைத்திருக்கிறது.\nஒரே மாதிரி மிகக் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்ட இந்தியர்களும் சபா, சரவாக் மக்களுக்கும் இடையிலுள்ள அரசியல் கூட்டணி பலமாகி விரிவுபடும் போது அம்னோ-தேசிய முன்னணி மேலாதிக்கியமும் மலேசிய கூட்டரசும் அழிந்துவிடும் நாள் வரக்கூடும் என்பதை எதிர்பார்க்கலாம். ஆகவே நம் நாட்டின் அரசியல் எதிர்காலத்தில் அக்கறையுள்ள கட்சிகள், அமைப்புகள் ஆகியவையும் தனிநபர்களும் இன கௌரவத்தை பாதுகாத்து நல உரிமைகளுக்கான இந்திய இனத்தவர்களின் போராட்டத்துக்கும் சபா, சரவாக் மக்களின் சுய-நிர்ணயத்துக்கான போராட்டத்துக்கும் ஆதரவு அளிப்பது தான் நீதியானது.\nசுருக்கமாகச் சொன்னால் நாட்டின் எல்லா இன மக்களும் ஜனநாயக கட்சிகள், அமைப்புகள், மத விசுவாச அமைப்புகள் ஆகியவையும் ஜனநாயக பிரமுகர்களும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் வளர்ச்சி மீது அதிக கவனம் செலுத்துவது அவசியம். மேலும் ஹிண்ட்ராபுடன் ஒத்துழைப்பு உறவை அமைத்துக்கொள்வதும் அவசியம். இப்படி செய்வதன் மூலம் மூன்று பெரிய அரசியல் கட்சிகளை மட்டும் கொண்ட “பாக்காத்தானை” காட்டிலும் வித்தியாசமான ஜனநாயக ஐக்கிய முன்னணியை நிறுவ முன்முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கீழ் எல்லா இனங்களும் வேறுபட்ட வர்க்கங்கள் சமூகத் தட்டுகளும் வேறுபட்ட மத விசுவாசங்களை பின்பற்றும் மக்களும் ஒன்றுபட்டு போராடி, அம்னோ-தேசிய முன்னணியின் இன வெறி மேலாதிக்கியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் எல்லா இன மக்களையும் ஜனநாயகம், விமோசனம், சமத்துவ உரிமைகள் ஆகியவை அனுபவிக்க வைக்கவும் நம் நாட்டின் ஜனநாயக, மனித உரிமை இயக்கத்தை தவறற்ற பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டும்.\n(2015, ஜனவரி 1 ந்தேதி எழுதப்பட்டது, ஜனவரி 18 ந்தேதி முதல் திருத்தம் செய்யப்பட்டது.)\nSAHABAT RAKYAT (மக்களின் நண்பரின்) 14-வது ஆண்டு நி...\nஹிண்ராப்ட் இயக்கத்தின் எழுச்சியும் இலக்கும் / 兴权会运...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2010/10/blog-post_4792.html", "date_download": "2018-05-21T07:15:12Z", "digest": "sha1:NLPGWXQGAIV45HJKE77YTZH52WHMXNGP", "length": 27548, "nlines": 37, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: ஆட்டுக்கு வளர்ந்த தாடி", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n“தங்கக் கூண்டில் வாழும் கிளியைப் போல ஆளுநர் பதவியில் இங்கு நான் இருக்கிறேன்” என்று கவிக்குயில் சரோஜினி நாயுடு சொன்னதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்டவர் அவர். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தின் ஆளுநராக ஒன்றரை வருடங்கள் இருந்தார். அந்தக் காலகட்டத்தில் அந்தப் பகுதி ‘ஐக்கிய மாகாணங்கள்’ என்று அழைக்கப்பட்டது. சிலர் மட்டுமே அவர்களுடைய ஆளுமையால் அவர்கள் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கிறார்கள். மற்றவர்கள் அந்தப் பதவியின் பெருமையை மூலதனமாக வைத்து தங்களை வளப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் உங்களுக்குத் தெரிந்தவர்களில் யார் யார் எந்த ரகம் என்பதை உங்கள் பார்வையில் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.\nகர்நாடக மாநில ஆளுநர் ஹன்ஸ்ராஜ் பரத்வாஜை மத்திய அரசு திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிடம் பாரதிய ஜனதா தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் அத்வானி தலைமையில் அந்தக் கட்சியினர் பிரதமரை நேரில் சந்தித்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியிலும் சிலரிடம் இதே மனநிலை இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் கட்சித் தலைமையிடம் ஆளுநரின் நடவடிக்கைகள் ‘அந்தப் பதவிக்கு அவப்பெயரை’ உருவாக்கிவிட்டன என்று முறையிட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களால் பரத்வாஜை எதிர்த்து பகிரங்கமாக எதுவும் பேச முடியவில்லை. ஏனென்றால் அவர் காங்கிரஸ் கட்சியின் முதல் கு��ும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர்; தலைமுறை தலைமுறையாக அந்த நெருக்கம் தொடர்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.\nஇந்திராகாந்தி ஆட்சிக் காலத்தில் இருந்து நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராக பரத்வாஜ் இருந்து வருகிறார். அவருடைய அப்பா ஜெகன்னாத் பிரசாத் சர்மா பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு செயலராக இருந்தவர். இந்திய ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்த நெருக்கடிநிலை நாட்களில், பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான வழக்குகளை அவருடைய வழக்கறிஞராக எதிர்கொண்டவர் பரத்வாஜ். சஞ்சய் காந்திக்கு மட்டுமல்ல, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோருக்கு எதிரான சில வழக்குகளிலும் அவரே வழக்கறிஞர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு பரத்வாஜின் மகன் அருண் சட்ட ஆலோசகர்\nஇந்திய சட்ட அமைச்சகத்தில் துணை அமைச்சராக ஒன்பது ஆண்டுகளும் காபினட் அமைச்சராக ஐந்து வருடங்களும் பரத்வாஜ் இருந்திருக்கிறார். அதாவது இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகியோருடைய அமைச்சரவை சகாக்களில் அவர் ஒருவர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஐந்து வருடங்கள் சட்ட அமைச்சராக அவர் இருந்த நாட்களிலும் அவரைச் சுற்றி சர்ச்சைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. சட்டமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதாயம் தரும் இன்னொரு பொறுப்பிலும் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த போது பரத்வாஜ் கொண்டு வந்த சட்டத் திருத்தம் பதவி இழப்பில் இருந்து பலரைக் காப்பாற்றியது. போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஒட்டாவியோ குவத்ரோச்சியின் லண்டன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருந்தன. அந்த முடக்கத்தை நீக்கி குவத்ரோச்சி அவற்றில் பணம் போட்டு எடுக்க சட்ட அமைச்சராக பரத்வாஜ் அனுமதி கொடுத்தபோது, அவரைப் பதவிநீக்கம் செய்யும்படி எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.\nஇவ்வளவு தீவிரமாக அரசியலில் இருந்தவரை கர்நாடக மாநிலத்தின் ஆளுநர் பதவிக்கு மத்திய அரசு நியமிக்கும்போதே சர்ச்சைகள் எழுந்தன. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சி நடத்தும் மாநிலத்தில் முதல்வர் எடியூரப்பாவுக்கு தொந்தரவு கொடுப்பதற்காகவே அவர் அங்கு நியமிக்கப்பட்டிருக்க��றார் என்று ஊடகங்களில் ஊகம் வெளியானது. அமைச்சராக இருக்கும்போது எடுக்கும் ஒரு நடவடிக்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால், அவற்றை அரசியல்ரீதியானவை என்று புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆளுநராக இருக்கும் போது தேவையில்லாத சிக்கல்களுக்கு ஒருவருடைய பேச்சும் செயலும் காரணமாக இருந்தால் அவை ‘அதீதமான’ நடவடிக்கைகள் என்றே அறிந்து கொள்ளப்படும்.\nஎடியூரப்பாவின் அமைச்சரவை சகாக்களான ’சட்ட விரோத சுரங்கப் புகழ்’ ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக ஆளுநர் பரத்வாஜ் பகிரங்கமாக பேசினார். மாநில அரசுக்கு எதிரான உணர்வுகள் கொண்ட தொழிலதிபர்களுடைய சுமைதாங்கியாகவும் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர்களுக்கு ஆலோசகராகவும் ஆளுநர் பரத்வாஜ் செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் வந்தன. அதன் உச்சகட்டமாகவே முதல் நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு, ‘மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை’ அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியதைப் பார்க்க முடிகிறது. அடுத்தநாளே அந்தர்பல்டி அடித்து முதல்வரை இரண்டாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தச் சொன்னார் என்பது வேறு கதை அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான் அதுவும் முதல் வாக்கெடுப்பின்போது பேரவைத் தலைவர் 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்தது செல்லுமா என்ற வழக்கின் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இப்படி ஒரு வாக்கெடுப்பு தேவை இல்லை தான் இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார் இந்த ஏற்பாட்டின்படி எடியூரப்பா ஒரே வாரத்தில் இரண்டு நம்பிக்கை வாக்கெடுப்புகளை நடத்தி வெற்றி பெற்று “வரலாறு” படைத்திருக்கிறார் இனி தீர்ப்பு எப்படி இருந்தாலும் மேல்முறையீடுக்கான வாய்ப்பு எடியூரப்பாவுக்கு ‘மூச்சுவிடுவதற்கான’ நிம்மதியையும் அவகாசத்தையும் கொடுக்கும். சபாநாயகருடைய முடிவுக்கு எதிராக தீர்ப்பு இருந்தால், மீண்டும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான சட்டமன்றத்துக்கும் நீதித்துறைக்கும் இடையில் இன்னொரு மோதல் உருவாகும்\nஆளுநர் பரத்வாஜ் செய்ததை மட்டுமே இங்கு விமர்சனம் செய்வதாகவும் முதலமைச்சர் எடியூரப்பாவையோ, கர்நாடக சட்டமன்றத் தலைவரையோ பற்றி எதுவும் சொல்லவில்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எல்லா அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ‘முறையற்ற’ நடவடிக்கைகளை அவர்களும் எடுத்தார்கள். ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஆதரவை விலக்கிக் கொண்டால், அடுத்து நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ‘அரசியல் நேர்மை’யுடன் நடந்து கொள்ளும் அரசியல் கட்சி ஏதாவது இருக்கிறதா என்ன சபாநாயகரும் முதலமைச்சரும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களைத் தலைகுனியச் செய்தார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்த நெருக்கடிக்கு எல்லாம் முன்பாகவே ஆளுநர் இப்படி ஒரு நெருக்கடியை உருவாக்கும்வகையில் செயல்படத் தொடங்கினார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது\nநாடாளுமன்ற ஜனநாயகம் என்ற கட்டிடத்தின் அடித்தளத்தையே தகர்ப்பது போல கடந்த காலத்தில் பல ஆளுநர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் கட்சிகளும் ஆளுநர் பதவியைத் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தி இருக்கின்றன. மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக எதிர்க்காமல் மௌனசாட்சிகளாக இருந்து அந்த பாவத்தில் சில கட்சிகள் பங்கேற்றிருக்கின்றன. மாநில மக்களுடைய ஜனநாயகரீதியிலான தீர்ப்பைக் குலைக்கும் வகையில் மாநிலத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் செயல்படுவதும் அவரை அப்படி மத்திய அரசு பயன்படுத்துவதும் நாம் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. 1957-ல் கேரளாவில் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு தலைமையில் ஒன்றுபட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. மாநில சட்டப்பேரவையில் அந்த அமைச்சரவைக்குப் பெரும்பான்மை இருக்கும்போதே, ஆளுநரின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு அந்த ஆட்சியைக் கலைத்தது. இந்திய ஜனநாயக அமைப்பில் மத்திய அரசின் ‘ஏஜெண்டாக’ ஆளுநர் பகிரங்கமாக செயல்படுகிறார் என்பதை முதன் முதலில் அந்த நிகழ்வு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.\nமத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் என்ற ஒரே கட்சி ஆட்சியில் இருந்தவரை இந்த சிக்கல் பெரிய அளவில் எழவில்லை. 1967-க்குப் பிறகு அந்த நிலையில் பெரிய அளவில் மாறுதல்களை மக்கள் தீர்ப்புகள் உருவாக்கியபோது ஆளுநர் பதவி ‘அரசியல் சதுரங்கத்தில்’ நகர்த்தப்படும் காயாக மாறத் தொடங்கியது. 1977-ல் காங்கிரஸைத் தோற்கடித்து ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், அதன்பிறகு ஜனதாவை வீழ்த்தி இந்திரா காந்தி 1980-ல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய போதும் வகைதொகை இல்லாமல் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. மத்திய அரசின் கைப்பாவையாக மாநில ஆளுநர்கள் செயல்பட்டதை உணர்த்திய உச்சகட்ட காட்சிகள் அவை இப்போது தனிக்கட்சி ஆட்சி என்ற நிலை மத்தியில் இல்லை. மாநிலங்களிலும் நிலைமைகள் வேகமாக மாறி வருகின்றன. ஆட்சிக்கலைப்புகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு புதிய வழிகாட்டுதல்களைக் கொடுத்திருக்கிறது. பரணிலே போடப்பட்டிருந்தாலும், சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகள் பயமுறுத்தும் கனவுகளாகத் தொடர்ந்து வருகின்றன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளால், இன்று ஆட்சிக் கலைப்புகள் குறைந்திருக்கின்றன என்ற போதிலும் ஆளுநர்களுடைய மனநிலையில் மாற்றம் இருக்கிறதா என்பது விவாதத்துக்குரிய பொருளாகவே இருக்கிறது.\nஆளுநர் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற யோசனை, இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அல்லது அரசமைப்புப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஆனால் வரைவுக் குழுவினர் அதை ஏற்கவில்லை. குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுவதையே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் ஆளுநருக்குக் கொடுத்திருந்த சிறப்பு அதிகாரங்களையும் அப்படியே அவர்கள் இந்திய ஆளுநர்களுக்கும் வழங்கினார்கள். கால ஓட்டத்தில் மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில் அந்த அதிகாரங்கள் இப்போது ஜனநாயக விரோதமாகத் தெரிகின்றன. அந்த ஆளுநர் பதவியே தேவையில்லாத பதவி என்ற கருத்தும் தீவிரமாக சில அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.\nகுடியரசுத் தலைவராக வி.வி.கிரி இருந்தபோது போட்ட ஆளுநர்கள் குழு, ராஜமன்னார் குழு, சர்க்காரியா விசாரணைக் குழு உள்ளிட்ட எல்லா குழுக்களும் சொல்வது ஒன்றுதான். அதாவது, ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவை அல்ல என்பதே. ஆனாலும் ஆளுநர்கள் தங்களை நியமித்த மத்திய அரசுக்கு விசுவாசமாக இருக்க விரும்புகிறார்கள். ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசியாக தங்களை அடையாளப்படுத்தி மத்திய அரசை மகிழ்விப்பதன் மூலம் அடுத்து வேறு பதவிகள் தங்களைத் தேடி வரக் கூடும் என்ற அரசியல் கணக்குகள் அவர்களிடம் எழுந்துவிடுகின்றன. இப்படிப் பேசிக் கொண்டே போகலாம். கடைசியாக ஒரு கேள்வியை மட்டும் பார்க்கலாம். இன்று ஆளுநரை பதவி நீக்கம் செய்யும்படி பிரதமரை வலியுறுத்தும் பாஜக, சர்க்காரியா கமிஷனிடம் ஆளுநர் பதவி நீக்கம் குறித்து என்ன சொன்னது\n“ஆளுநருடைய பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் நீடிக்க அனுமதிக்க வேண்டும். அவரை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு இடையில் மாற்றக் கூடாது. உச்சநீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்வதற்கு இருக்கும் நடைமுறையைப் போல, நாடாளுமன்றமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டு அங்கு ஏற்றுக் கொண்டபிறகே ஆளுநரைப் பதவி நீக்கம் செய்யலாம்” என்ற ரீதியில் தன்னுடைய கருத்தை பாஜக பதிவு செய்திருக்கிறது. இப்போது ஆளுநரை மத்திய அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகிறது\nஅரசமைப்புச் சட்டத்தை விடுங்கள். கட்சிக் கோட்பாட்டின்படி தான் தங்கள் நடைமுறை இருக்கிறது என்று கூட அரசியல் கட்சிகளால் சொல்ல முடியாது போலிருக்கிறது\nஇரண்டு கணிப்புகள் இரண்டு முடிவுகள்\nஉடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து..\nதேர்தல் வேண்டும்; நியமனம் வேண்டாம்\nஅவர் அப்படி ஒன்றும் ‘ரிச்’ இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/144997-2017-06-17-10-00-36.html", "date_download": "2018-05-21T07:21:20Z", "digest": "sha1:KQOIDWMURF5LN3BC66QLLUWTH3VY4FFD", "length": 10557, "nlines": 64, "source_domain": "www.viduthalai.in", "title": "டாக்டர்கள் - முதுநிலைப் படிப்பில் முட்டுக்கட்டையா? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nஆசிரியர் அறிக்கை»டாக்டர்கள் - முதுநிலைப் படிப்பில் முட்டுக்கட்டையா தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை\nடாக்டர்கள் - முதுநிலைப் படிப்பில் முட்டுக்கட்டையா தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை\nமுதுநிலைப் பட்டம் படிக்க தேர்வு செய்யப்பட்ட அரசு மருத்துவர்களின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஅரசு துறையில் ப��ியாற்றும் டாக்டர் கள் முதுநிலைப் பட்டப் படிப்புப் பெற தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருந்து வந்தது. மருத்துவக் கவுன்சிலின் தேவையற்ற தலையீட்டால் அது ரத்து செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் மருத்து வர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவிகித மதிப்பெண்கள் வழங்கும் ஆணை ஒன்றினை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.\n‘நீட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்ணோடு இந்தக் கூடுதல் மதிப்பெண்ணும் சேர்க்கப் பட்டு, முதுகலைப் படிப்புக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் 1000 அரசு மருத்துவர்கள் முதுநிலைப் படிப்பில் சேர்ந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பட்டியலை ரத்து செய்துவிட்டது. இது ஒரு பேரிடி போன்ற நிலையாகும்.\nஏற்கெனவே அரசு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, முதுநிலைப் படிப்பில் சேர்ந்த பிறகு நீதிமன்றத்திலிருந்து இப்படி ஒரு உத்தரவா\nசமூகநீதியின்மீதுசரமாரியான தாக்கு தலை மத்திய அரசு தொடுத்துக் கொண்டுள்ளது - நீதிமன்றங்களும் அதற்குத் துணை போவது பெரும் வேதனையாகும்.\n மறுபடியும் டாக்டர்கள் வீதிக்கு வந்து போராடும் நிலையை உருவாக்குவது விரும்பத்தக்கதல்ல. சமூகநீதிதான் நீதிகளில் உயர்ந்தது என்பது மட்டுமல்ல; அரசியல் சட்டத்தின் பீடிகையில் முன்னுரிமை ஆகும்\nதமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து தமிழ்நாட்டில் கட்டிக் காக்கப்பட்டு வந்த சமூகநீதியைக் காப்பதில் கவனம் செலுத்துமாறுகேட்டுக்கொள்கிறோம்.சட்ட மன்றம் நடந்துகொண்டுள்ளதால், இதில் முக்கிய அறிவிப்பையும், எதிர்பார்க்கிறோம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sushmita-sen-workout-video-goes-viral-051700.html", "date_download": "2018-05-21T07:05:28Z", "digest": "sha1:7KYJ5BQVCI2KJTXMMHKL75DO7WZCY3EV", "length": 11545, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "42 வயதில் இப்படியா..? சுஷ்மிதா சென் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்! | Sushmita sen workout video goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n» 42 வயதில் இப்படியா.. சுஷ்மிதா சென் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்\n சுஷ்மிதா சென் வீடியோவால் ரசிகர்கள் ஷாக்\nசுஷ்மிதா சென் வொர்க்-அவுட் வீடியோ\nமும்பை : ���ிரபஞ்ச அழகி பட்டம் வென்றபிறகு நடிகையாக இந்திய சினிமாவில் கலக்கியவர் சுஷ்மிதா சென்.\nதற்போது 42 வயதாகும் சுஷ்மிதா சென், எப்போதும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என பல்வேறு விஷயங்களைச் செய்து வருகிறார்.\nஅடிக்கடி அவரை பேஷன் ஷோக்களிலும் பார்க்க முடியும். இந்நிலையில் சுஷ்மிதா சென் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nபாலிவுட்டின் மாஜி ஹீரோயின் சுஷ்மிதா சென். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு வெளிவந்த 'நோ பிராப்ளம்' என்ற படத்தில் நடித்தார். அதன்பின் சினிமா பக்கம் வரவேயில்லை.\nஇந்நிலையில் மும்பையில் நடந்த பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுஷ்மிதாவிடம், நீங்கள் எப்போது மீண்டும் சினிமாவிற்கு வருவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர், \"நான் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தேவை ஏற்படும் போது நிச்சயம் நடிப்பேன்.\" என்று கூறினார்.\n\"அப்படி நான் நடிக்கும் படம் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். அது ஐந்து பேராக இருக்கலாம் அல்லது ஐந்தாயிரம் பேராக கூட இருக்கலாம், அதுபற்றி கவலையில்லை. ரசிகர்களுக்காக படம் பண்ண வேண்டும். அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் நான் மீண்டும் படங்களில் நடிப்பேன்\" என்றார்.\nஇந்நிலையில், நேற்று ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஜிம்னாஸ்டிக் ரிங்கில் நன்றாக வளைந்து தலைகீழாக உடற்பயிற்சி செய்வதை காட்டியுள்ளார்.\nவீடியோவை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அது ஆச்சர்யத்தைக் கொடுத்துள்ளது. 42 வயதில் செம ஃபிட்டாக இருக்கும் சுஷ்மிதா சென் மற்றவர்களையும் மோட்டிவேட் செய்யும் விதமாக வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅழகோ அழகு: வைரலான நடிகையின் 'பாச' புகைப்படம்\nஇடுப்பில் புலி டாட்டூ வரைந்துகொண்ட பிரபல நடிகை\nஎன்னால் அழுகையை நிறுத்தவே முடியலையே: ஸ்ரீதேவி பற்றி சுஷ்மிதா சென்\nமகளுடன் சேர்ந்து தலைகீழாக தொங்கிய அழகி பேரழகி நடிகை\nமுன்னாள் பிரபஞ்ச அழகியின் நின்ஜாக் வீடியோ\nஒர்க்அவுட் பண்றேன்: இடுப்பை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பிரபல நடிகை\nமகளுக்கும் 18, அம்மாவுக்கும் 18: இது நடிகையின் கணக்கு\nஇன்ஸ்டாகிராமில் நடிகை சுஷ்மிதா சென்: போட்டோ, வீடியோவை பார்த்தால் அசந்துடுவீங்க\n'இந்த' நடிகைகளுக்கு எல்லாம் எப்பப்பா திருமணம் நடக்கும்\nஅட.. அதுக்குள்ள சுஷ்மிதாவுக்கு 40 வயசாயிருச்சே\nகாதலர் ரித்திக்கின் கைகோர்த்து பார்ட்டிக்கு வந்த நடிகை சுஷ்மிதா சென்\nநடிகையைக் கன்னத்தில் அறைந்த விவகாரம் - சுஷ்மிதாசென் கடும் கண்டனம்\nமீண்டும் அரசியலில் இறங்கும் நாஞ்சில் சம்பத்.. இந்த முறை யார் கட்சியில் தெரியுமா\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/what-causes-heart-disease-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.109467/", "date_download": "2018-05-21T07:35:22Z", "digest": "sha1:I22JIAENPUVOE45LDCKYUUMZR53GGQC5", "length": 10234, "nlines": 234, "source_domain": "www.penmai.com", "title": "What Causes Heart Disease? - இதய நோய்க்கான காரணங்கள் | Penmai Community Forum", "raw_content": "\n - இதய நோய்க்கான காரணங்கள்\n* உயர் ரத்த அழுத்தம்\n* ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு\nஇதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிப்பு\nவயது: வயது அதிகரிக்கும்போது இதயத் தசைகள் தளர்ச்சி அல்லது தடிமனாகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, குறுகுவதற்குமான வாய்ப்பும் அதிகரிக்கிறது.\nபாலினம்: பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் இதய நோய்க்கான வாய்ப்பு அதிகம்.\nமரபியல்: ரத்த உறவில் யாருக்கேனும் இதய நோய்கள் இருந்தால், அவர்களின் சந்ததியினருக்கு ரத்தக் குழாய் அடைப்பு நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nபுகைப் பழக்கம்: சிகரெட் புகைக்கும்போது அதில் உள்ள நிக்கோடின் ரத்தத்தில் கலக்கிறது. நிக்கோடின் ரத்தக் குழாய்களை சுருக்கும் தன்மை கொண்டது. மேலும், கார்பன் மோனாக்சைட் ரத்தக் குழாய்களின் உட்புறச் சுவரைப் பாதித்து இதய நோய்களை ஏற்படுத்தும். சிகரெட் புகைக்காதவர்களை விட, சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம்.\nரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால்: ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, அது ரத்தக் குழாயில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடை செய்்கிறது.\nமோசமான உணவுப் பழக்கம்: சாப்பிடும் உணவில் அதிக அளவில் கொழுப்பு, உப்பு, சர்க்கரை போன்றவை இருந்தால், அது இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கும்.\nஉயர் ரத்த அழுத்தம்: கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்களைத் தடிமனாக்கி கடினமானதாக்கி விடும். இதனால் ரத்தக் குழாய் சுருங்கும்போது ரத்த ஓட்டம் தடைபடும். தவிர சர்க்கரை நோய், உடல் பருமன், மன அழுத்தம், உடல் உழைப்புக் குறைவு, சுகாதாரமற்ற சூழல் கூட இதய நோய்க்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\n - பால் குடித்தால் சளி பிடிக்குமா\n - பால் குடித்தால் சளி பிடிக்குமா\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2013_05_01_archive.html", "date_download": "2018-05-21T07:26:41Z", "digest": "sha1:P6DQ3KYVUDHHDYLU2T5B7PV2R53DTDAV", "length": 16099, "nlines": 154, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: May 2013", "raw_content": "\nஆசைகள் அடக்கி ஆண்டவனை ஆழ்மனதில் இருத்தி... அமைதியாய் அமர்ந்திருந்தால் அகிலமும் கைவசப் படும்.. நிறை குடம் என்றும் ததும்புவதில்லை... தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் எல்லாரிடத்தும் பறை சாற்றி... பெருமை பட்டுக்கொள்ளும் சுய சொறிதல்.. எங்கும் சூழ்ந்து விட்டது. திறமை இருப்பவன்.. திமிராய் நடக்கிறான்... வகை இருப்பவன்.. வாழ்ந்தே காட்டுகிறான்... இங்கும் இல்லாது அங்கும் இல்லாது.. இடையில் கிடந்து.. தங்களுடன் இருப்பவர்களை இம்சை செய்பவர்களை என்னவென்று சொல்வது...\nஇருந்தால் கொடு.. இல்லையென்றால்.. சும்மா இரு. கொடுப்பவனை குற்றம் சொல்லாதே.. அதிலும் குறை காணாதே.. வழமையாய் வந்துவ��ட்ட விஷயம்.. வாய் கிழிய பேசுதல்... பேச்சு... இதில் தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.. சில நேரங்களில் வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத எண்ணற்ற விடயங்கள்.. வாய் பேசாதிருக்கும் போது... வந்து விழுகிறது. நம்மில் பலருக்கு தன் வீட்டு விசயங்களை விட.. அடுத்தவர் விசயங்களை அறிந்து கொள்வதில் தான் ஆனந்தம் அதிகமாய் கிடைக்கிறது என்று எண்ணம்.\nஒரு விஷயம்.. யோசித்துப் பார்த்தால்.. அவனவனுக்கு இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கவே.. சந்தர்ப்பங்கள் சரியாய் வாய்ப்பதில்லை.. அப்படியே சந்தர்ப்பம் வாய்த்து அதைச் சரிவரச் செய்யினும்... பிரச்சினை என்னவோ பல நேரங்களில் தீர்ந்த பாடில்லை... இதில் அடுத்தவர் பிரச்சினைகளை அறிந்து என்ன செய்யப் போகிறோம்.. தெரிந்து என்ன நிறைந்து விடப் போகிறது.. இல்லை தெரியாவிடில் என்ன குறைந்து விடப் போகிறது... தேவையற்ற சுமை.. நம்மை கீழே தள்ளும் பழு... இப்படித் தேடிப் போய் பின்பு தெளிந்து விலகி.. தெய்வத்தின் துணை தேடி அலைவது உறுதி..\nயாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர்.. அவரவர் திறமைக்கு ஏற்பத்... தகுதி அடைகிறார்கள்.. இங்கும் ஆயிரெத்தெட்டு அரசியல்... ஒருவன் நல்ல நிலைமையில் இருந்தால்.. என்னென்ன செஞ்சு இந்த நிலைமைக்கு வந்தானோ.. என்று ஒரு சொல்.. அதுவே... பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும்.. அவனை சும்மா விடுவது இல்லை... அங்கேயும் ஒரு இலவச கருத்துக் கணிப்பு... என்ன பாவம் பண்ணானோ... பிச்சை எடுத்துட்டு இருக்கான் பாருன்னு.. பிச்சையும் எடுக்க கூடாது... பில் கேட்ஸ்சாவும் இருக்க கூடாதுன்னா... ஒரு மனுஷன் என்ன தான் செய்யணும்ரீங்க...\nமனம் ஒரு குரங்கு.. ஒரு இடத்தில் அமைதியாய் நம்மை இருக்க விடாது.. அந்த மனதைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் தான் நம் சுய கட்டுப்பாட்டின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. மனதை அடக்கினால் மகாதேவனை அடையும் மார்க்கம் தென்படும். மனதை எப்படிக் கட்டுப்படுத்துவது... ஆர்வத்தின் அடிப்படையில் சில பல விடயங்கள் தம்மை அறியாது செய்து விட்டு பிறகு சிந்தித்துப் பார்க்கையில்... அவைகள் அவசியமே இல்லை என்று உணர்கையில்... மன அழுத்தம் ஏற்படுகிறது... நிம்மதி இழக்க நேரிடுகிறது... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்தென்ன பலன்.. ஆர்வத்தின் அடிப்படையில் சில பல விடயங்கள் தம்மை அறியாது செய்து விட்டு பிறகு சிந்தித்துப் பார்க்கையில���... அவைகள் அவசியமே இல்லை என்று உணர்கையில்... மன அழுத்தம் ஏற்படுகிறது... நிம்மதி இழக்க நேரிடுகிறது... கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்தென்ன பலன்.. நமது சுயம் இழக்கச் செய்யும் செயல்களை விட்டு விலகுதல்.. நம் மன அமைதிக்கான ஆரம்பமாகலாம்...\nநமது செயல்களால், நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஒருசேர நம்மால் திருப்தி அடையச் செய்ய முடியாது.. எதெது செய்தால்... யார் யார் மகிழ்வர் என்று கணக்கிட்டு செய்து செய்தே.. நம் காலங்கள் கடந்து போய்க் கொண்டிருக்கிறது... ஒருவருக்கு சாதகம் தரக்கூடும் என்று நாம் செய்யும் செயல் மற்றவருக்கு பாதகமாய் ஆகி விட வாய்ப்புகள் அதிகம் உண்டு. அவ்வாறிருக்க எக்காலம் நாம் எதைச் செய்து... எவரெவர் மகிழ்ச்சி அடைந்து... நாம் இக்காலம் கடக்கப் போகிறோம்...\nவிடை தெரியாத வினாக்கள்... விமரிசையாய் கண் முன்னே..\nஅரிசி மாவு - 1 கப்\nமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்\nஓமம் - பொடி செய்தது சிறிது\nஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, சவர் க்ரீம் (sour cream), மிளகாய்த்தூள், உப்பு, காயப்பொடி, ஓமம் பொடி சேர்த்து நன்கு கலந்து, தேவையான தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு கெட்டியாய் பிசைந்து கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணெய் காய வைத்து, எண்ணெய் காய்ந்ததும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொண்டு, முள்முறுக்கு அச்சை முறுக்கு குழலில் போட்டு, அதில் மாவை வைத்து சூடான எண்ணெயில் பிழிந்து, பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: கெட்டியான தயிர் - 2 கப் வெண்டைக்காய் - 20 பெருங்காயப் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: தேங்காய் - 1...\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் க...\nஅனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... என் அன்னைக்காக.... அம்மா என்றாலே அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப...\nமூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் ப...\nஉன் அன்பிற்கும்.. ஆணைக்கும் அடங்கிப் போய்விடும் மனது ஏனோ.. உன் நிராகரிப்பை மட்டும் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது.. நேசம் என்பது நேரில் கண்டா...\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட...\nவாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azaippaalan.blogspot.com/2011/04/blog-post_4427.html", "date_download": "2018-05-21T06:59:43Z", "digest": "sha1:LPWEQWUFRMGXJ57HDNXQPDNFBDNKQYUV", "length": 41358, "nlines": 233, "source_domain": "azaippaalan.blogspot.com", "title": "மறுமணத்திற்கான அவகாசம் - இத்தா (சட்ட விளக்கம்) ~ அழைப்பாளன்", "raw_content": "\nமறுமணத்திற்கான அவகாசம் - இத்தா (சட்ட விளக்கம்)\nதிருமணமான ஒரு முஸ்லிம் பெண் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ குறிப்பிட்ட நாட்களுக்கு சில காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரபு மொழி வழக்கில் இதை 'இத்தா' என்று குறிப்பிடுவர். காத்திருத்தல் என்ற பொருளில் இது பயன்படுத்தப் படுகிறது.\n1) கணவனால் விவாகரத்து செய்யப்பட்டப் பெண் விவாகரத்து செய்த கணவனுக்காக மூன்று மாதவிலக்கிலிருந்து தூய்மை அடையும்வரை காத்திருக்க வேண்டும். இதுப்பற்றிய விரிவான விளக்கம் நமது இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள 'தலாக் சட்டமும் தவறான புரிதல்களும்' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.\n2) கணவன் இறந்துப் போன பெண்ணுக்குரிய இத்தா.\n'உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். காத்திருக்கும் தவணை முடிந்ததும் அவர்கள் தங்கள் காரியத்தில் ஒழுங்காக எதையும் செய்துக் கொள்ளலாம்' (அல் குர்ஆன் 2:234)\n'இத்தா இருக்கும் பெண்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்கள் கர்ப்பத்தில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைக்கக் கூடாது' (அல் குர்ஆன் 2;:228)\n'கர்ப்பிணி பெண்களின் காத்திருக்கும் (இத்தா) தவணை பிரசவிக்கும் வரையிலாகும்' (அல் குர்ஆன் 65:4)\nஇந்த மூன்று வசனங்களிலிருந்து இத்தாவின் நோக்கம் என்ன என்பதை புரிந்துக் கொள்ளலாம். கணவனை இழந்தப் பெண் இத்தா இருக்க வேண்டிய நோக்கத்தில் முதல்மையானது அவள் கருவுற்றிருக்கிறாளா.. என்பதை வெளிப்படுத்துவதேயாகும்.\nகருவுற்றிருப்பது இந்த காலகட்டத்தில் உறுதியானால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை அவளது இத்தா தவணை நீள்கிறது. சில நாட்களில் பிரசவிக்க இருக்கும் நிறைமாத கர்ப்பிணியின் கணவன் இறந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். இறந்த ஓரிரு நாட்களில் இவள் பிரவசித்து விட்டால் அதன் பிறகு இவள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தா தவணை எதுவும் இல்லை. இதை 65:4 வது வசனம் தெளிவாகவே அறிவித்து விடுகிறது.\nஇறைத்தூதர் அவர்களும் இப்படித்தான் விளக்கியுள்ளார்கள்.\nசுபையா (ரலி) என்ற பெண்மணி தம் கணவர் மரணித்த 23 அல்லது 25 வது நாளில் பிரசவித்தார். பிரசவத் தீட்டிலிருந்து தூய்மையானவுடன் மறுமணத்திற்காக அவர் தம்மை அலங்கரித்துக் கொண்டார். இது சிலரால் ஆட்சேபிக்கப் பட்டது. இதுபற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் 'அந்த பெண் அவ்வாறு செய்தால் அது சரிதான் ஏனெனில் அந்தப் பெண்ணின் இத்தா முடிந்து விட்டது' என்றுக் கூறினார்கள். (உம்மு ஸலமா, அபூ ஸனாபில்-ரலி- புகாரி 4523, முஸ்லிம் 2728, திர்மிதி 1205,1207)\nபிரசவிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்பதிலிருந்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு இத்தாவின் நாட்கள் மாறுபடும் என்பதை விளங்கலாம்.\nஇத்தாவை நம் மக்கள் இருட்டறை சடங்காக்கி விட்டார்கள். கணவன் இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மனைவியின் கை வலையல்களை உடைப்பது, கருகமணியை அறுத்தெறிவது, கடைசி காலம் வரையில் தலையில் 'பூ' கூட வைக்க விடாமல் தடுத்து அவளை வெள்ளைப் புடவையின் உள்ளே புதைப்பது என்று அந்தப் பெண்ணுக்கு எதிராக நடக்கும் எந்த கொடுமைக்கும் இஸ்லாம் பொறுப்பேற்காது ஏனெனில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் சொல்லிக் கொடுக்க வில்லை.\nஇத்தா இருக்க வேண்டிய அந்த நான்கு மாதம் பத்து நாட்கள் மட்டும் தன்னை அழகு படுத்திக் கொள்வதிலிருந்து பெண்கள் தவிர்ந்திருக்க வேண்டும்.\nகணவனை இழந்தப் பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் சாயமேற்றப்பட்ட வண்ண உடைகள் அணியக்கூடாது, சுருமா இடக்கூடாது, நகைகள் அணியக் கூடாது, நறுமணம் பூசக் கூடாது, மருதாணி இடக்கூடாது என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (உம்மு ஸலமா உம்மு அதிய்யா இருவரும் அறிவிக்கும் இச்செய்தி புகாரி, முஸ்லிம்,அபூதாவூத், அஹ்மத், நஸயி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)\nமனைவி கருவுற்றிருக்கிறாளா.. என்று அறிய வேண்டிய காலகட்டத்தில் அவள் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் சில காரியங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சொல்லப்பட்டுள்ளது என்பதை சிந்திக்கும்போது விளங்கலாம்.\nமற்றபடி இத்தாவிற்கென்று எந்த சடங்கும் இல்லை. வெள்ளைப்புடவை உடுத்த வேண்டும் என்பதோ, இருண்ட அறையில் முடங்கி கிடக்க வேண்டும் என்பதோ, பிற பெண்களின் முகத்தைப் பார்க்கக் கூடாது என்பதோ, நல்லக்காரியங்களில் பங்கெடுக்கக் கூடாது என்பதோ இஸ்லாத்தில் இல்லை. இவை பெண்களுக்கு எதிராக வேறு சில மதங்கள் உருவாக்கி வைத்துள்ள சட்டங்களாகும்.\nகணவன் உயிருடன் இருக்கும் போது ஒரு பெண் யாரையெல்லாம் பார்க்க அனுமதி உள்ளதோ அவர்களை இத்தாவின் போதும் பார்க்கலாம், பேசலாம், பழகலாம் இதற்கு எந்தத் தடையுமில்லை. இன்னும் சொல்லப் போனால் அந்தப் பெண்களிடம் ஆண்கள் சாடையாக திருமணப் பேச்சைக் கூட பேசலாம் என்று இறைவன் அனுமதிக்கிறான்.\n'(இத்தாவிலிருக்கும்) பெண்ணை திருமணம் செய்ய நினைத்து குறிப்பாக அறிவிப்பதிலோ அல்லது மறைவாக மனதில் வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள் என்பதை இறைவன் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களுடன் (திருமண) வாக்குறுதி செய்துக் கொள்ளாதீர்கள். மாறாக நடைமுறைக்கு ஒத்த கருத்தை நிங்கள் வெளியிடலாம். மேலும் (இத்தாவின்) தவணை முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றி தீர்மானித்து விடாதீர்கள்.' (அல் குர்ஆன் 2:235)\nஅழுத்தமாக ஒப்பந்தம் செய்துக் கொள்ளாமல் திருமணம் பற்றி நடைமுறையில் இருக்கக் கூடிய நல்ல வார்த்தைகளை இத்தாவிலிருக்கும் பெண்களிடம் கூறலாம் என்ற இறைவனின் வார்த்தையிலிருந்து இத்தா எத்துனை இலகுவானது என்பதையும் அது நம்மவர்களால் எவ்வளவு கடினப்படுத்தப்பட்டுவிட்டது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.\nஇந்தப் பெண்கள் பகல் நேரங்களில் தேவையின் நிமித்தம் வெளியில் கூட சென்று வரலாம்.\n'என் கணவரின் மரண செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் நபி-ஸல்- அவர்களிடம் சென்று ' என் கணவர் செலவுக்கு எத���யும் விட்டு செல்லவில்லை நான் என் குடும்பத்தாரிடமும் சகோதரிகளிடமும் சென்றால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) 'சரி, அப்படியே செய்' என்றார்கள். நான் திரும்பிய போது என்னை நபி(ஸல்) கூப்பிட்டு 'எந்த வீட்டில் இருக்கும் போது உனக்கு அந்த செய்தி கிடைத்ததோ அந்த வீட்டில் இத்தா முடியும் வரை இருந்துக் கொள்' என்றார்கள். (இதை அபூஸயீத் அல்குத்ரி அவர்களின் சகோதரி புரைஆ பின்த் மாலிக் அ றிவிக்கிறார். திர்மிதி 1216, 1217 மற்றும் நஸயி, அபூதாவூத்)\nகணவரின் மரண செய்திக்கு பிறகு அந்தப் பெண் வெளியேறி நபியை சந்தித்ததிலிருந்தும், அதை நபியவர்கள் ஆட்சேபிக்க வில்லை என்பதிலிருந்தும் தேவையின் நிமித்தம் வெளியில் செல்லலாம் என்று உமர், ஜைத் பின் ஸாபித் ஆகிய நபித்தோழர்கள் கூறியுள்ளார்கள் (இப்னு அபீ ஷைபா)\nஇத்தாவிலிருக்கும் இப்னு உமர் அவர்களின் மகள் பகல் பொழுதில் தம் தந்தையை சந்திக்க வந்து அங்கேயே பேசிக் கொண்டிருப்பார். இரவானதும் கணவர் வீட்டுக்கு செல்லுமாறு தம் மகளிடம் இப்னு உமர்(ரலி) கூறுவார்கள்(முஸ்னது அப்துல் ரஸ்ஸாக்)\nடாக்டரிடம் செல்வது, மரணம் போன்ற அவசியத் தேவைகளுக்கு வெளியில் செல்வது உட்பட இத்தகைய பெண்களுக்கு அனுமதியுண்டு.\nஇத்தா காலம் முடிந்தப் பிறகு அந்தப் பெண்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் மறுமணத்திற்கு தயாராவதில் எவ்வித குற்றமுமில்லை. 2;:234 வது வசனம் இதைத் தெளிவாகவே அறிவித்துள்ளது. சுபையா என்ற பெண்மணி கணவர் இறந்த அறுபத்தைந்து நாட்களில் (25 நாட்களில் பிரசவிக்கிறார் பிறகு நாற்பது நாட்கள் பிரசவத்தீட்டு) மறுமணத்திற்கு தயாராகி தன்னை அலங்கரித்துக் கொள்கிறார். இதை நபி(ஸல்) அனுமதித்துள்ளார்கள்.\nகணவன் பற்றிய தேட்டமுள்ள இளம் விதவைப் பெண்கள் கூட ஓராண்டு வரை மறுமணம் செய்யக்கூடாது, அதைப்பற்றி நினைத்துக் கூட பார்க்கக் கூடாது என்று எழுதப்படாத சட்டம் நம் சமூகத்தில் இருந்து வருகிறது. விதிவிலக்காக ஓரிருவர் ஓராண்டுக்கு முன் திருமணத்திற்கு தயாரானால் அந்தப் பெண் பற்றிய கேவலமான பேச்சுக்கள் எல்லாம் வெளியில் உலவ துவங்கி விடுகின்றன. இப்படிப் பேசித் திரிவோர் மேற்கண்ட குர்ஆன் வசனம், நபிமொழியிலிருந்துப் பாடம் கற்க வேண்டும்.\nஇதற்கு நேர் மாற்றமாக சில இடங்களில் 'இத்தா' கேலி கூத்தாக்கப் ப���ுவதையும் காண்கிறோம்.\nஅதாவது இளம் வயதில் கணவனை இழந்தப் பெண்ணை அந்தப் பெண்ணின் வீட்டார் மூன்று நாள் அல்லது ஐந்து நாள் மட்டும் இத்தாவில் வைத்து அவசரமாக வெளியேற்றி மறுமணம் செய்துக் கொடுத்து விடுகிறார்கள். இது இத்தாவின் நோக்கத்தையே முழுக்க முழுக்க பாழ்படுத்தக் கூடியதாகும்.\nமுதல் கணவன் மூலம் கருவுற்றிருக்கிறாளா.. என்று பார்ப்பதே இத்தாவின் முக்கிய நோக்கம் என்று மேலே சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளோம். தன் மூலம் தன் மனைவி கர்ப்பம் தரித்தால் தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் குழந்தையை தன் மனைவி ஒழுங்காக பெற்றெடுப்பாள் என்று அந்த கணவன் நம்புகிறான். இதை எழுதி கையெழுத்துப் போடாவிட்டாலும் திருமண ஒப்பந்தத்தில் இது அடங்கி நிற்கிறது. இந் நிலையில் முந்தய கணவனால் கர்ப்பம் தரித்த ஒருப் பெண் மூன்று நாள், ஐந்து நாள் இத்தாவில் இருந்து விட்டு வெளியேறி மறுமணம் செய்துக் கொள்கிறாள் என்றால் இவள் இரண்டு கணவர்களுக்குமே துரோகம் செய்தவளாகிறாள். முதல் கணவனின் குழந்தைக்கு இரண்டாம் கணவன் தந்தையாகும் நிலை உருவாகிறது. முதல் கணவன் ஏழ்மையிலிருந்து இரண்டாம் கணவன் பணக்காரனாய் இருந்தால் முறையற்ற சொத்துக்கு இந்த குழந்தை வாரிசாகிறது. இதற்கு மாற்றமாக முதல் கணவன் பணக்காரனாய் இருந்து இரண்டாம் கணவன் ஏழ்மையிலிருந்தால் தந்தையின் சொத்திருந்தும் அதைப் பெற முடியாமல் பஞ்சத்திலும் ஏழ்மையிலும் இந்தக் குழந்தைத் தள்ளப்படுகிறது. இன்னும் ஆழமாக சிந்தித்தால் வேறு விபரீதங்களும் இதில் தென்படும். இந்தக் குற்றங்கள் அனைத்திற்கும் அந்தப் பெண்ணே பொறுப்புதாரியாகிறாள் என்பதால் இந்த மடத்தனமான இத்தா முறைக்கு சம்மந்தப்பட்டப் பெண்கள் ஒத்துழைக்கவேக் கூடாது. குடும்பத்தார் என்னதான் வர்புறுத்தினாலும் முதல் கணவனுக்கு செய்யும் துரோகத்திற்கும், நாளை இறைவனின் கேள்விகளுக்கும் அஞ்சி கட்டாயம் இதை மறுத்தே ஆக வேண்டும்.\nஅடுத்து இத்தா சட்டம் பற்றி எழுந்துள்ள சில ஐயங்களைப் பார்ப்போம்.\nமனைவி கருவுற்றிருக்கிறாளா.. என்று பார்ப்பதுதான் இத்தாவின் நோக்கம் என்றால் வயதான பெண்களுக்கு இத்தா அவசியமா.. நீண்ட காலம் மனைவியை விட்டு பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவன் இறந்து விட்டால் அந்தப் பெண்ணுக்கு இத்தாவின் சட்டம் பொருந்துமா..\n��யதான பெண்கள் மீண்டும் திருமணம் செய்யப் போவதில்லை என்பதால் இத்தா அவசியமா.. என்றக் கேள்வியே அங்கு எழாது. ஏனெனில் அவர்கள் இனி இருக்கப் போகும் காலத்தை இத்தாவில் இருப்பதுப் போன்று தான் கழிக்கப் போகிறார்கள். முதிர்ந்த வயதிலும் இல்லற உணர்விற்கு ஆட்பட்டு ஒரு பெண் திருமணத்தை விரும்பினால் அந்தப் பெண்ணால் கருவுற முடியும் என்ற எதிர்பார்ப்பு குடும்பத்தில் எழ வாய்ப்புள்ளது இந்நிலையில் அவள் இத்தா இருக்கத்தான் வேண்டும்.\nநீண்ட காலம் கணவனுடன் இல்லற உறவு இல்லாத பெண்களை எடுத்துக் கொள்வோம். கணவன் இல்லாத சந்தர்பத்தில் இல்லற வேட்கையில் ஆர்வம் உள்ளப் பெண்கள் தவற வாய்ப்புள்ளது. இங்கும் அங்குமாக இந்தத் தவறு நடக்காமல் இல்லை. இந்நிலையில் இத்தா புறக்கணிக்கப்பட்டு மறுமணத்திற்கு அவள் தயாரானால் அவள் தவறை நிரூபிக்க முடியாமல் போய்விடும். எல்லாப் பெண்களும் தவறு செய்பவர்கள்தானா.. என்ற கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கக் கூடாது. இந்த விஷயத்தில் நல்லப் பெண்கள் யார் தவறுவது யார் என்று பிரித்தறிவது கடினம் என்பதால் தவறை மறைக்க முடியாத ஒரு பொதுவான சட்டத்தின் கீழ் அனைவரையும் கொண்டு வருவது அவசியமாகி விடுகின்றது. அந்த அடிப்படையில் நீண்ட காலம் கணவனை பிரிந்து கணவன் இறந்து விட்டப் பெண்களும் இத்தா இருக்கத்தான் வேண்டும்.\nகருவை கண்டறிவது தான் இத்தாவின் நோக்கம் என்றால் கருப்பை அகற்றப்பட்ட, கருப்பையுடன் சினைப்பைகள் சேர்த்து அகற்றப்பட்ட பெண்கள் கருவுற வாய்ப்பில்லையே அத்தகையப் பெண்கள் இந்த இத்தா சட்டத்திலிருந்து விடுப்பட முடியுமா.. என்ற சந்தேகம் அடுத்து எழலாம்.\nநான்கு மாதம் பத்து நாள் என்ற சட்டம் கருவை கண்டறிந்து வெளிப்படுத்துதல் என்பதற்காகத்தான் என்று தெளிவான சான்றுகள் இருப்பதால் கருவுறவே முடியாத பெண்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது தான். ஆனாலும் இந்தப் பெண்களும் இத்தாவிலிருந்து விடுப்பட முடியாது. நாட்களை குறைத்து இவர்களுக்குறிய இத்தாவை இறைவன் அறிவித்துள்ளான்.\n'உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (இனி கருவுறுவாளா) என்று சந்தேகப்பட்டால் அப் பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாத பெண்களுக்கும் 'இத்தா' காத்திருக்கும் தவணை மூன்று மாதங்களாகும். (அல் குர்ஆன் 65:4)\nகருப்பை, சினைப்பைகள் அகற்ற���்பட்டப் பெண்களாக இருந்தாலும் சரி உடல் கோளாறுகளினால் மாதவிடாயே ஏற்படாத பெண்களாக இருந்தாலும் சரி அவர்கள் மூன்று மாதவிடாய் காலம் இத்தா இருக்கவேண்டும் என்பது இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது.\nஇவர்களால் கருவுற முடியாவிட்டாலும் இல்லற வேட்கையிலிருந்து விடுபட்டவர்களல்ல. முதல்கணவன் இறந்தப் பிறகு அவனுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்ட சாதக பாதகங்களின் தாக்கங்கள் குறைய அல்லது மறைய சில காலங்கள் தேவைப்படும். முதல் கணவனால் அதிகம் நேசிக்கப்பட்ட மனைவியாக இருந்தால் அவளால் உடனடியாக அடுத்த திருமணத்திற்கு தயாராக முடியாது. முதல் கணவனின் தாக்கம் குறைந்து மன ரீதியாக அவள் தயாராக இந்த இடைவெளி அவசியம். முதல் கணவனின் கொடுமையிலிருந்து விடுபட்ட பெண்ணாக இருந்தால் பயமும் வடுக்களும் அவளை அழுத்தி நிற்கும். கொஞ்சம் கொஞ்சமாக அவள் தயாராவதற்கும் இந்த காலகட்டம் தேவைப்படும். இது நம் அறிவுக்கு உதித்ததுதான். இந்த விளக்கம் சரியில்லை என்றால் கூட நம் அறிவுக்கு புலப்படாத வேறு ஏதோ நோக்கம் அதில் புதைந்திருக்கலாம். அந்த நம்பிக்கையில் இறை ஆணையை ஏற்று அந்தப் பெண்களும் இத்தா இருக்கத்தான் வேண்டும்.\nஎனவே வயது வரம்பையோ கால வரம்பையோ பார்க்காமல் கணவனை இழந்தப் பெண்கள் அனைவரும் கட்டாயம் இத்தாவில் இருப்பது கடமையாகும். (இறைவன் மிக்க அறிந்தவன்)\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண��டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\nபைபிள் புகழும் இஸ்மவேல், இஸ்மவேலை எதிர்க்கும் கிறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2018-05-21T07:22:58Z", "digest": "sha1:4ZVY4QIDGEULVPUCLMPIL7P5DKDI3NAP", "length": 6916, "nlines": 24, "source_domain": "indiamobilehouse.com", "title": "பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை | India Mobile House", "raw_content": "பல கோடி கேட்டு மிரட்டல் , எனது வளர்ச்சியை தடுக்க சதி நடிகர் விஜய் சேதுபதி அறிக்கை\nநடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ் திரையுலக பத் திரிக்கை நண்பர்களுக்கும், தமிழ் திரை உலகிற்கும் எனக்கு ஆதரவு அளித்து வரும் தமிழ் ரசிகர்களுக்கும் எனது அன்பான வணக் கம்.\nஆர்.கே.சுரேசின் ஸ்டுடியோ 9 என்ற நிறு வனத்தில் ‘வசந்தகுமாரன்’ என்ற திரை படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டது உண்மையே. ஆனால் ஆர்.க���.சுரேசின் தவறு தலான நடவடிக்கைளின் காரணமாகவும் அவரின் தகாத வார்த்தைகளின் காரணமாகவும் நான் வசந்தகுமாரன் திரைப் படத்திலிருந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே விலகி கொள்வதாகவும் நான் வாங்கிய ரூ. 9 லட்சம் அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து தருவ தாகவும் அன்றே கூறி விட்டேன்.\nஆனால் ஆர்.கே.சுரேஷ் என்னிடம் பல கோடி கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்தார். மேலும் சில மர்ம நபர்கள் மூலம் எனக்கு மிரட்டல்களும் வந்து கொண்டு இருந்தன. இதை தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் சரத்குமாரிடம் புகார் அளித்தேன்.அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்த போது என்னுடைய தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து வசந்தகுமாரன் திரைப் படத்தில் இருந்து முழுவதுமாக என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.\nஇதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கத்தில் மீண்டும் ஒரு புகார் கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளேன்.\nஇந்நிலையில் இன்றைய தினம் நாளிதழ் ஒன்றில் நான் நடிப்ப தாக வசந்தகுமாரன் திரைப் படத்தின் விளம்பரம் வந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.இது போன்ற செயல்கள் எனது வளர்ச்சியை தடுக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு செயல்படுத்தப்படுவதாக அறிகிறேன். நான் தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத் தில் ’புறம்போக்கு திரைப் படத்தின் இறுதி கட்ட படப் பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nஇதை தொடர்ந்து நடிகர் தனுஷ் தயாரிப்பில் ’நானும் ரவுடிதான்’ என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக் கிறேன். இந்நிலையில் வசந்தகு மாரன் திரைப்படம் ஆரம் பிக்கப்பட உள்ளதாக வந்துள்ள செய்தியை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்.\nஇது போன்ற செயல்களில் ஸ்டுடியோ 9 நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்து ஈடுபடுவாரேயானால் அவர் மீது சட்ட ரீதியாகவும் நட வடிக்கை எடுப்பேன் என் பதை தெரிவித்துக் கொள் கிறேன். இப்பிரச்சினையில் நடிகர் சங்கமும், தயாரிப் பாளர் சங்கமும் என்னை பாதுகாக்கும் என்ற நம்பிக் கையுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்.\nஇவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி அதில் கூறியுள் ளார்.\n« இசைஞானியிடம் கமல் விடுத்த மகாபாரத கோரிக்கை\nலிங்காவில் ரஜினிக்கு சம்பளம் ரூ 60 கோடி… ஆசியாவில் அதி�� சம்பளம் பெறும் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/04/blog-post_8651.html", "date_download": "2018-05-21T06:55:34Z", "digest": "sha1:SD3HTSBXZYT2SW6572DPOJFR5XLIHALE", "length": 10215, "nlines": 64, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: தேனீக்களைக் காணவில்லையாம் !.", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nஇந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .\nதேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .\nதேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .\nதேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .\nதேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.\nதேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் ���யன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .\nஇப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க \nவிடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......\n24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்\nஇது எனக்கு வந்த SMS\n4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது...\nசிங்கம் வந்திருப்பது குரங்கு விசாவில்\nஇதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/08/blog-post_26.html", "date_download": "2018-05-21T07:01:07Z", "digest": "sha1:NBDZHQIGZPKILGG7NTAYNMJODTUZ4UB6", "length": 41964, "nlines": 431, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: அலமுவோடு ஓர் அலசல் !", "raw_content": "\nஅலமு : என்னடிமா நேத்து எத்தன மணிக்கு வந்த ஏன்டிமா டல்லா இருக்க.\nசசி : வாங்க மாமி நேத்து 7.30 க்கெல்லாம் வீட்டுக்கு வந்துட்டேன் மாமி. விழா மிக மிக சிறப்பா நடந்துச்சி மாமி எல���லோரையும் இருந்து வழியனுப்பிட்டு வர முடியலைங்கிற சின்ன வருத்தம் தான் மாமி.\nஅலமு : சரிடி மா காலைல இருந்து என்ன நடந்துச்சி சொல்லு.\nசசி : எனக்கு புத்தகம் வீட்டுக்கு வரவே காலை 7 ஆகிடுச்சி மாமி அந்த பயம் நேரம் ஆக ஆக புத்தகம் வரமா போய்ட்டா என்ன பண்றது நிகழ்ச்சிக்கு போய் என்ன சொல்றதுனு. அதன் பிறகு விழாவுக்கு உள்ளே போகவும் தமிழ்த் தாய் வாழ்த்துடனே வாசலில் சீனு வரவேற்றார். மகேந்திரன் அண்ணா சிரிச்ச முகத்தோட விழா முகப்புள இருந்து வரவேற்றார்.\nபெண் பதிவர்கள் ராஜி ,கோவை சரளா, அகிலா ,ஸாதிகா ,லஷ்மி அம்மா, ருக்மணியம்மா ,ரஞ்சனி நாரயணன், நாச்சியார் அம்மா எல்லோரையும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் மாமி. அன்பா பேசினாங்க.\nஅலமு : என்னடிமா இப்படி பண்ணிட்ட நீதானே முன்னாடி இருந்து எல்லோரையும் வரவேற்று இருக்கனும்.\nசசி : ஆமா மாமி அதான் சொன்னேனே .மாமி ஆரணியில இருந்து ராஜி வந்திருந்தாங்க அவங்க பிள்ளைகளோட பார்க்க உண்மையிலேயே கணேஷ்யும் ராஜியும் அண்ணன் தங்கைகள் மாதிரியே இருந்தாங்க மாமி . நான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.\nஅலமு : அஹா அப்படியாடிம்மா.\nசசி : பிறகு இப்படி ஒரு சந்திப்பு நடத்தனும் என்று ஆவலோடு இருந்த புலவர் ஐயா சென்னை பித்தன் ஐயா மதுரையில் இருந்து வருகை தந்த சீனா ஐயா மேடையில இருந்தாங்க. குட்டி பிள்ளை மாதிரி ஆரம்பத்தில் இருந்து ஆர்வமா செயல் பட்ட மதுமதி விழா முடியும் வரையிலும் அதே ஆர்வத்தோட இருந்தாங்க மாமி மதுமதி சகோதரரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அவரை மட்டுமா \nவரவேற்புரை வழங்கிய திரு மோகன் குமார் புலவர் ஐயா பற்றி சிறப்பா பேசிய கவிதை வீதி மதுரையிலிருந்து வந்திருந்த பிரகாஷ் .\nஅலமு : இருடி மா பிரகாஷ் தம்பியா உன்னுடைய வலைய அழகா டிசைன் பண்ணதா சொன்னியே அந்த தம்பியா \nசசி: ஆமா ஆமா மாமி தம்பிய சந்திச்சி பேச கூட முடியள மாமி. என் வலைய அலங்காரம் செய்த வரிசையில் கணேஷ் மதுமதி அதுக்கு முன்னமே அண்ணன் மகேந்திரன் இப்படி நிறைய பேர் இருக்காங்க மாமி. பிறகு பதிவர்கள் அறிமுகம் நடந்தது மாமி அதை தொகுத்து வழங்க முன்னனிப் பதிவர்கள் கேபிள் சங்கர் சிபி ஜாக்கி சார் சங்கவி நான்கு பேரும் மேடையில் அமர்ந்தாங்க அவரவர்களுக்கென்று சிறப்பா சிரிப்பா கேலி கிண��டலுடன் அறிமுகத்தை அமர்க்கள படுத்திட்டாங்க போங்க. நடு நடுவே நண்பர் வீடு திரும்பல் சசி கீழ மக்கள் தொலைக்காட்சியில பேச வாங்கனு அன்போட அழைச்சாங்க பிறகு புதிய தலைமுறை டிவியில வேற அதனால மின்னல் மாதிரி நாங்க ஒரு சிறு குரூப் போய்ட்டு போய்ட்டு வந்திட்டிருந்தோம்.\nஅலமு : அப்படியாடிம்மா டிவியில இருந்து எல்லாம் வந்தாங்களா\nசசி : ஆமா மாமி அப்படியே எல்லாம் மதிய உணவு அருந்த வந்தாங்க அறுசுவையுடன் அருமையான உணவு அவரவர்கள் கலந்து பேசி மகிழ்ந்து உண்டாங்க.\nஅலமு : அடடா இப்படி எல்லோரும் ஒற்றுமையா ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டா நல்லாதான் இருந்திருக்கும்.\nசசி : ஆமா மாமி உண்ட மயக்கம் எல்லோரும் எங்க தூங்கிடப் போறாங்க என்று பயந்தேன் மாமி. ஆனா அப்படியில்லாம நம்ம விழாவோட சிறப்பு விருந்தினர் திரு .பட்டுக்கோட்டை பிரபாகர் வந்ததும் அவரைப் பார்க்கும் ஆவலில் எல்லாம் பிரஸ்ஸா நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. நம்ம கணேஷ்யும் சுரேகாவும் மேடையில வந்ததும் பழையபடி நிகழ்ச்சி சுவார்சியமாக ஆரம்பித்தது. சுரேகா சார் பேசப் பேச கேட்டுட்டே இருக்கலாம் போல.\nமூத்த பதிவர்களை எல்லாம் பாராட்டி விருது கொடுத்தாங்க. பார்க்க சிறப்பா இருந்தது. ஊர் பெருமைய பேசாம எந்தப் பெண்ணாவது உண்டா மாமி அப்படி பேச வாய்ப்பு இல்லாம எங்க ஊர்க்காரர் ஐயா கணக்காயர் பேசி அசத்திட்டார் மாமி.\nஅலமு : என்னடிமா உங்க ஊரா \nசசி : ஆமா மாமி அவர் எங்க ஊர் பக்கதில் இருக்கிற இளங்காடு மாமி. அவங்க மனைவி மகன் மருமகளோட வந்திருந்து என்னை ஆசரிவதிச்சாங்க.\nஅந்த நிகழ்வு முடிந்ததும் புத்தக வெளியீட்டு விழா மாமி எனக்கு ஒன்னுமே புரியள போங்க ஏதோ கனவுல இருக்கிற மாதிரி இருந்தது. என்ன என்னமோ பேசனும்னு நினைச்சிருந்தேன் மாமி. அங்க போனதும் எதுவும் பேசத்தோணல முதல் மேடை வேறவா அதான்.\nஅலமு : ஆமாண்டி மா நீ இங்கயே பேச காசு கேட்ப அங்க மட்டும் எப்படி பேசியிருப்ப.\nசசி : கவியரங்கம் ஆரம்பிச்சது எல்லாம் கவி மழையா பொழிஞ்சாங்க. முடிந்ததும் சிறப்பு விருந்தினர் பட்டுக்கோட்டை பிரபாகர் பேசினார் எழுத்தாளர் பேச நாங்க கேட்க கொடுத்து வச்சிருக்கனும் அதுவும் எதிர் பார்க்காத விதமா தென்றலை பற்றியும் பேசினது எனக்கு மிகவும் சந்தோஷமா இருந்தது மாமி.\nவீ ஜெயக்குமார் சிவகுமார் அஞ்சாசிங்கம் ஆரூர் மூனா செந்தில் பிரபாகரன் எல்லோருக்கும் தனித்தனியா பார்த்து நன்றி சொல்லனும்னு நினைச்சேன் மாமி நேரமில்ல நேரத்தோட வீட்டுக்கு போகனும்னு வந்துட்டேன்.\nஅலமு : அடடா கேட்கவே சந்தோஷமா .இருக்குடி மா என்னையத்தான் விட்டுட்டு போய்ட்ட நீ என்ன மட்டுமா விட்டுட்டு போன உன் புருசன் பிள்ளைகள கூட விட்டுட்டு முன்னாடியே போய்ட்ட போல.\nசசி : ஆமா மாமி சத்தம் போட்டு சொல்லாதிங்க .\nபடங்கள் பதிவுகளில் இருந்து சுட்டது.\nவிழா நிகழ்வுகளை அலமுவோடு சேர்ந்து அலசிருக்கற விதம் சூப்பர். நேர்முக வர்ணனை மாதிரி உரையாடல் மூலமோவே உங்க உணர்வுகளை அழகா பகிர்ந்துட்டீங்க தென்றல். ஆனா... அதென்ன ராஜியும் கணேஷ்ம் அண்ணன் தங்கை மாதிரி இருந்தாங்களா... தலையில குட்டுறேன் அண்ணன் தங்கை வேற எப்படி இருப்பாங்களாம்\nஆமா ஒரே மாதரி குண்டா அஹ அஹ அத சொன்னேன்.\nநாங்கலாம் கள்ளம் கபடு இல்லாதவங்கம்மா சசி\nஅப்படியா அண்ணனுக்கு தங்கை நல்ல ஒத்தும.\nகவிதை நன்றாக இருந்ததாக நண்பர்கள் சொன்னார்கள் .. வாழ்த்துகள்\nதங்கள் வாழ்த்துரை மிகவும் மகிழ்வளித்தது நன்றிங்க.\nஇந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....\nநான் பார்க்கும் போதெல்லாம் ராஜி பிள்ளைகளுக்கு வாங்கித் தரேன் சொல்லி சொல்லி அவங்க தான் சாப்ட்டுட்டு இருந்தாங்க.\nகுட்ட உடைசிட்டீங்களே, ராஜி அக்கா எங்க இருக்கீங்க வேகமா வாங்க\nஏன் பா ஏன் ....\nவந்துட்டேன் சகோ. என்கிட்ட இருந்து, சண்டை போட்டு பிடுங்கி சாப்பிட்டதை சசி சொல்ல வேணாம்ன்னு கெஞ்சி கேடுக்கிட்டதால நான் சொல்ல மாட்டேன்.\nயார் நல்லா சாப்ட்டு இருப்பாங்கனு நம்மை பார்த்தவங்க சொல்வாங்க அக்கா.\nஎன்னால முடிஞ்சது ரெண்டு அக்காவிற்கும் சண்டை மூட்டி விட்டாச்சு ஹைய்யா ஜாலி.......... :) :)\nஎன்ன விளையாட்டு தம்பி இது.\nஅயல் மண்ணில் வசிப்பதால் உண்மையில் விழாவில் கலந்துகொள்ள முடியாமல் போனது மிகவும் வருத்தமாகத்தான் இருந்தது நேரலை ஒளிபரப்பு அந்த வருத்தத்தை நீக்கியது நேரலை ஒளிபரப்பு அந்த வருத்தத்தை நீக்கியது நேரலைக்கு உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி, பாராட்டுகள்\nஆமாம் பா நேரலை ஒளிபரப்புக்கு உதவிய அன்பர்களுக்கு நன்றியை நானும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநேற்று உங்களை சந்தித்து பேசியதில் மிக்க மகிழ்ச்சி சசி.மிக வித்தியாசமாக சந்தித்து பதிவர் விழவை பற்றி எழுதி இருப்பது வித்தியாசம் அருமை.\nஎனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ என்ன பேசத்தான் நேரம் கிடைக்கவில்லை.\nஆஹா என்ன ஒரு நடை எழுத்தில்...என்ன ஒரு அழகு தொகுப்பில்...\nபாராட்டுக்கள் நடந்த நிகழ்ச்சியை அப்படியே கண்முன் கொண்டுவாத சசி கலா உங்களுக்கு... யார் அந்த அலமு அவர்களையும் அழைத்து வந்திருக்கலாமே..ஓ.. இந்த அலமுவும் சசிகலாவின் தென்றல் கனவில் வந்தவரா...ஜமாயுங்க சசி...\nவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.\nஉங்கள் கனவு நனவானதிர்க்கு வாழ்த்துக்கள் சகோ, மேலும் பல நூல்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்\nஇதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நூல் வெளியீட்டிற்கு\nஆஹா ஆஹா...... நேரடி ஒளிபரப்பில் புத்தக வெளியீடு பார்த்தேன்.\nதங்கள் வாழ்த்துரை கண்டு மிகவும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.\nபதிவை வாசிக்கும் போதே புகைப்படம் இணைத்திருக்க மாட்டீர்களா என யோசிச்சேன் ..இணைத்து விட்டீர்கள் பதிவுக்கு புகைப்படம் மேலும் வலு சேர்க்கிறது...\nநிகழ்வுகளை அழகாக த்ஹொட்டுச் சென்ற பதிவு...\nசகோவின் வருகையும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்வளித்து நன்றி பா.\nநூல் வெளியீட்டு செய்த நூலாசிரியர் தென்றல் ஓனர் சசிகலா அக்காவுக்கு வாழ்த்துக்கள் மேலும் இலக்கியத்தின் பல துறைகளில் கலகி உச்சம் செல்ல இந்த தம்பியின் வாழ்த்துக்கள்\nஅற்புதமான நிகழ்வில் உங்களின் புத்தகம் வெளியிடு மற்றும் நம் உறவுகளின் வருகையும் நம் பதிவர் விழா குழுவின் சிறப்பான ஏற்பாடுகளும் நல்லதொரு நிகழ்வை ஏற்படுத்தி சிறப்புடன் அமைந்தமை மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் வராவிட்டாலும் என் சிந்தனைகள் விழாவிலே இருந்தது தோழி. உங்களின் புத்தக வெளியீடு எனக்கு நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.. அன்புடன் ஆயிஷா\nஎன் பதிவில் இன்று \"வேண்டாம் தூக்கு கயிறு\"...\nஆமாங்க மிகவும் அரிதான அற்புதமான விழா தாங்கள் வந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் மிக்க நன்றி சகோ.\n தங்கள் கவிதை நூலை வெளியிட்ட பதிப்பகம் பற்றிய விவரங்களை தெரிவித்தால், தபால் மூலம் விலைக்கு வாங்க உதவியாக இருக்கும்.\nபதிப்பகம் சிவகாசிங்க தங்களுக்கு புத்தகம் வேண்டுமெனில் நானே அனுப்புகிறேனே முகவரி மெயிலில் அனுப்பவும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.\nமிக சந்தோசம் விவரமாக ���ழுதியதற்கு. விழாவில்\nகாலையில் தத்தமது அறிமுகம் கொஞ்சம் கேட்டேன்.\nவீட்டில் விருந்தினர்.சத்தமாகக் கேட்க முடியவில்லை.\nஎல்லாரும் எழும்ப விழாவில் பகலுணவு இடைவேளை.\nபின்னர் வெளியே போய விட்டோம்.\nமிக நன்றி பதிவுக்கு நல்வாழ்த்து.\nதங்கள் வாழ்த்துரை எனக்கு மிகவும் மகிழ்வளித்தது. மிக்க நன்றிங்க.\nஅழகிய உரையாடல் மூலம் அனைத்தையும் அறிந்து மகிழ்ந்தோம்.\nபுதிய நூல் வெளியீட்டுக்கு என் அன்பான வாழ்த்துகள்.\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் ஐயா தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.\n புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் சசிகலா\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.\nமிக மகிழ்ச்சி புத்தகம் வாசித்து கொண்டுள்ளேன் விரைவில் விமர்சனம் எதிர்பாருங்கள் டிவி யில் எல்லாம் பேசி பிரபலம் ஆகிட்டீங்க\nஅடடா பேச சொல்லி கூப்பிட்டு விட்டு என்ன இது\n//வீடு திரும்பல் சசி //\nஉங்க அண்ணன் மதுமதி வரவேற்புரை வழங்குவது வீடு சுரேஷ்ன்னாரு.\nநீங்க இந்த பதிவில் மக்கள் தொலைக்காட்சிக்கு அழைத்தது வீடு திரும்பல் சசின்னுடீங்க ஒரு பிரபல பதிவருக்கு இது தான் கதியா ஏ தமிழகமே என்ன கொடுமை இது :))\nசசி என்று கூறியது என்னை. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.\nபதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.\nமது, மதம், சாதி: மிகத் தீமையானது எது\nகிண்டலும் கேளியும் விழா நேரத்தில் இருக்கத்தானே செய்யும் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பது என் கருத்து. இருப்பினும் விழா குழுவினர் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.\nநடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா\nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nசிறிது நேரம் பேச முடியவில்லை சகோ மன்னிக்கவும் எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்வே.\nபாராட்டுக்கள். தொடர்ந்து பல புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.\nஇளங்காடு உங்க ஊர் பக்கம். சரி, உங்க ஊர் எது\nவந்தவாசியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அம்மையப்பட்டு.\nதங்கள் பாராட்டுரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி ஐயா.\nதிண்டுக்கல் தனபாலன் 27 August 2012 at 06:06\nஉங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி...\nவாழ்த்துக்கள்... நன்றி... (TM 8)\nஎனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்வே பேசத்தான் நேரம் போதவில்லை.\nவிழாவை பற்றி மிக சுருக்கமாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள். கண்ணகி பாண்டியனின் அரசபையில் எப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினார்களோ அது போல இந்த விழா மேடையில் நீங்கள் சொற்சிலம்பு எடுத்து மிக உணர்ச்சிகரமாக பேசி கலக்குவீர்கள் என்று நிணைத்து இருந்தேன் ஆனால் மிக அடக்க ஒடுக்கமாக பேசி சென்று விட்டீர்கள்....\nஉணர்ச்சி வசப்பட்டு போனதால் தான் வார்த்தை வரவில்லைங்க.\nநான் தான் வரமுடியாமல் போய் விட்டதே என்று வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் நிறைய பதிவர்களின் அழகிய வெறியீடு\nமிக்க நன்றி சகோ. தாங்கள் எல்லோரும் வந்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.\n\"தென்றலின் கனவு\" நேற்று கண்டேன்.\nதேமதுரத் தமிழோசை ஒலிக்கக் கண்டேன்.\nதுள்ளி வரும் மான் போலும் சொற்களிடையே\n\"கொண்டு வந்ததும் கொண்டு போவதும்\nஇதயத்தை நெருங்குகிறது. நெருடுகிறது. நெருப்பாகச் சுடுகிறது.\nஈகைதான் உன் தர்மம் என‌\nஐயா தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் ஒவ்வொருவராக தனித்தனியே சென்று விசாரித்த தங்களின் அன்பு பிரமிக்க வைத்தது. தங்கள் ஆசி எனக்கும் கிடைத்ததில் மகிழ்வே வணங்குகிறேன் நன்றி ஐயா.\nசிறப்பாக நடைபெற்ற பதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துகள் சகோ. அப்படியே புத்தகம் எங்கே கிடைக்கும் [தில்லிக்கு அனுப்புவார்களா] என்று சொன்னால் வாங்க வசதியாக இருக்கும் சகோ.\nதில்லிக்கா தாங்கள் சென்னை பக்கம் வரும் போது முயற்சிக்கிறேனே. தங்கள் வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.\nஅலமுவோடு சேர்ந்து அலசிய பகிர்வு அருமை \nதென்றலின் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..\nவாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றிங்க.\nபதிவர் சந்திப்பை பல பணிகளுக்கிடையில் நேரடி ஒளிபரப்பில் பார்த்து மகிழ்ந்தேன் விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த பாராட்டுக்கள் விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் என்னுடைய உளமார்ந்த பாராட்டுக்கள் தங்களின் உரையாடல் வடிவ வர்ணனை அருமை\nகவிஞர் கணக்காயன் அவர்கள் என்னுடைய மாமனார்\nஅப்படியா தாங்கள் விழாவிற்கு வந்தீர்களா\nநேரலையில் புத்தக வெளியீட்டில் அன்பை பற்றிய உங்கள் கவிதையை பட்டுக்கோட்���ை பிரபாகரன் சார் சொன்னது மிக அருமை..கவிதை அருமை சசி..நேரலையில் சசியையும் அனைத்து பதிவர்களையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.\nநேரில் வர மறுத்துவிட்டீர்கள் எனினும் மிக்க நன்றி சகோ.\n- அசத்தல் சசி அக்கா .... உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி பேச நேரம் கிடைக்க வில்லை .. நீங்கள் புத்தக வெளியீட்டில் சற்று மும்முரமாக இருந்ததால்.. மீண்டும் சந்திப்போம்...அன்புடன் சமீரா\nவந்த அனைவர்க்கும் உங்கள் கவிதை தொகுப்பின் பிரதி கொடுத்ததற்கு நன்றிகள்.. தென்றல் வரிகள் இதமாக வருடின...கவிதைகள் அத்தனையும் முத்து...\nசசி அவர்களுக்கு கவிதை மட்டுமல்ல,கதை வசனம் எழுதவும் தெரியும் போல பயன்படுத்த அதிஷ்டம் உள்ளவுங்கதன அதிர்ஷ்டசாலிகள்\nமிகவும் தாமதமாகவே இந்த பதிவைப் படிக்கிறேன். பதிவின் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை லேசாக இழையோடுவது படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது.\nஉங்கள் தென்றலின் கனவை கொஞ்ச கொஞ்சமாக ரசித்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் அந்த அனுபவத்தை நிச்சயம் பதிவிடுவேன்\nபதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்க...\nபதிவர்கள் பெயர் பட்டியல் .\nமுதல் புத்தக வெளியீட்டு விழா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/02/blog-post_85.html", "date_download": "2018-05-21T07:01:28Z", "digest": "sha1:FLWGIYJULCMRWPJIROPOYSYIRU5MOSF2", "length": 8913, "nlines": 141, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: இயந்திரமாய் மனிதனின் தேடல்கள் !", "raw_content": "\nஇனிதும் தீதாகி இறக்கும் நல்லுறவும்\nஇதிகாச காலத்திலும் கசப்புக்கு பஞ்சமில்லை\nஇடியோசையாய் தீமை சீதைக்கு சோதனை\nஇரப்போராய் புலவர்கள் புகழ்பாடிப் பிச்சை\nஇக்காலம் கலிகாலம் கனவில்தானே வாழ்வு\nஇதயத்தையும் விற்கின்ற மடமையே மாண்பு\nஇயம்பிடும் கதைகளை யாரிடம் சொல்லியழ\nஇரவுமடிப் பிள்ளைகளாய் உறவு போகிறது\nஇறந்துபோன சாயலில் மனிதகுலம் அலைகிறது\nஇலையுதிர் காலமாய் மௌனங்கள் மாய்கிறது\nஇரவலாய் வாங்கிட நல் அன்பும் இங்கில்லை\nஇனிமையெனக் கொடுத்திட பாசமும் நமதில்லை\nஇல்லார் மனமில்லார் கொண்டவராய் இருக்க\nஇதயமுள்ளார் கொடுக்க ஏதுமின்றித் தவித்திருக்க\nஇனமானச் சண்டையிலே அரசியல் அரங்கேற\nஇந்தியத்தாய் கண்ணீரில் இமயமும் மூழ்கிவிட\nஇரக்கமும் உருக்கமும் காசுபணம் கேட்டுநிற்க\nஇனியில்லை வாழ்வுஎன படித்தவரும் துடிக்க\nஇச்சைகளும் ஆசைகளும் திராவகமேந்தி அலைய\nஇம்சைகளும் சோகங்களும் தொடர்கதை என்றாக\nஇயற்கையும் இளமையும் பாலையாய் வேஷந்தாங்க\nஇறப்போர் உரமாகி உருமாறிப் பிறந்து உயிரூட்ட\nஇரவும் பகலும் சூரிய சந்திரனுமே தானேஇயங்கிட\nஇயக்கமாய் இயந்திரமாய் மனிதனின் தேடல்கள்\nஇளைப்பாறல் எங்கே அறியாமல் போகின்றோம்\nஇங்கே வந்ததுண்மை அங்கே போவதும் உண்மை\nஇருக்கின்ற கல இறவாசெயலெது மனிதநேயம்\nஇதன்பொருளெது அதுவும் நம்மில் கேள்வியே\nதிண்டுக்கல் தனபாலன் 14 February 2013 at 00:34\nநேற்று ஆ... இன்று இ...\nஉங்களின் தேடல்கள் தொடர வாழ்த்துக்கள்...\nஇச்சைகளும் ஆசைகளும் திராகவமேந்தி அலைய\nஇம்சைகளும் சோகங்களும் தொடர்கதை என்றாக//\nகவிதையயில் இந்த வரியை படித்தவுடன் திருக்கடவூர் பெண் நினைவுக்கு வந்தாள். திராகவத்தால் உயிரை இழந்த சோகம் கவிதையில் தெரிகிறது.\nஇரவும் உண்டு பகலும் உண்டு இப்பூமியில் இங்கு ஜனிப்போர் எல்லாம் நல்லவர் என்றால் நாளும் நன்மையே இங்கு ஜனிப்போர் எல்லாம் நல்லவர் என்றால் நாளும் நன்மையே அருமையான கவிதை உங்களின் கவிதை தொகுப்பு நூலை விபிபியில் அனுப்ப முடியுமா விலை விவரம் தெரிவித்தால் எம்.ஒ செய்தும் கொரியரில் பெற்றுக் கொள்கிறேன் விலை விவரம் தெரிவித்தால் எம்.ஒ செய்தும் கொரியரில் பெற்றுக் கொள்கிறேன்\nஇயந்திரமாய் தேடலில் கண்டவைகள் இவை. நன்றாகச் சொன்னீர்கள்.\nபுது புது வழிகளில் கலக்குறீங்க சகோதரி....\n ஒரே உயிரெழுத்து வரிசையாப் பின்றீங்க\n\"இ\" க்களை வைத்து அமைத்த கவிதை நன்று. வித்தியாசமான முயற்சி. தொடரக. நாளை \"ஈ\"\nஎமனை அழைக்கும் மானுட வர்க்கம் \nஅக்கம் பக்கம் பேசாதவரா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/07/blog-post_713.html", "date_download": "2018-05-21T07:08:06Z", "digest": "sha1:KMRSPKALX2CAL3TIYB5J5SJUPQHA5AFH", "length": 50172, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நன்றி கெட்ட மைத்திரி, அன்வர் இஸ்மாயிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகள் ஏராளம்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநன்றி கெட்ட மைத்திரி, அன்வர் இஸ்மாயிலுக்கு எதிராக செய்த சூழ்ச்சிகள் ஏராளம்..\nதுரித மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கடைசி செயற்திட்டமான மொரகஹகந்தை நீர்த் தேக்கத் திட்டம் இன்று முழுமை பெற்றுள்ளது. இனி நீர் நிரப்புவது மட்டும்தான் எஞ்சியுள்ளது. இத்துடன் மகாவலி அபிவிருத்தித் திட்டமும் முழுமை பெறுகின்றது.\nமொரகஹகந்தை நீர்த்தேக்கத்தின் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மிகப் பெரும் தவறொன்றை இழைத்துள்ளார்.\nமொரகஹகந்தை நீர்த் தேக்கம் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மூலமாக முன்னெடுக்கப்பட்டதாயினும் அதன் நிர்மாணப் பணிகளில் மறைந்த முன்னாள் அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் பங்கு மறக்கப்பட முடியாதது.\n2005ல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட சில மாதங்களின் பின்னர் அன்றைய நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலுக்கும் , மஹிந்வுக்கும் இடையில் ஒரு சந்திப்பு நடைபெற்றிருந்தது.\nஅதன்போது வரண்டு கிடக்கும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதிகளை செய்து கொடுக்கும் நோக்கிலான வெஹெரகல நீர்த்தேக்க நிர்மாணப் பணிகள் குறித்து அன்வர் இஸ்மாயில் தனது அதிகாரிகள் சகிதம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விளக்கமளித்தார். குறித்த நீர்த்தேக்கம் மொனராகலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதற்கான நிதியுதவி ஈரானிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்தது.\nவெஹெரகல நீர்த்தேக்கத்தின் நிர்மாணப் பணிகள் மஹிந்த ராஜபக்ஷவை பெரும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அத்துடன் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு இன்றி நீர்ப்பாசன அமைச்சர் என்ற வகையில் அன்வர் இஸ்மாயில் குறித்த செயற்திட்டத்திற்கான நிதியுதவியை நேரடி கலந்துரையாடல் மூலம் ஈரானிடமிருந்து பெற்றுக் கொண்டதும் மஹிந்தவை ஆச்சரியப்படுத்தியது.\nஇதனையடுத்து மகாவலி அமைச்சின் கீழ் வரும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கான உத்தேச வரைபுத்திட்டம் மற்றும் அதற்கான வெளிநாட்டு நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளும் பொறுப்புகள் அன்வர் இஸ்மாயிலிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டிருந்தது.\nஇதற்கு அன்றைய மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.\nஎனினும் மறைந்த அன்வர் இஸ்மாயில் மேற்கொண்ட கடும் முயற்சிகளின் காரணமாக மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தின் திட்ட வரைபு உருவாக்கப்பட்டதுடன், வழக்கம் போன்று நிதியுதவி குறித்து ஈரானும் சம்மதம் தெரிவித்திருந்தது. அதன் கா��ணமாக 2007ம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த வைபவங்களில் அன்வர் இஸ்மாயில் கதாநாயகனாகி விடக் கூடாது என்பதற்காக மைத்திரி போட்ட தகிடுதத்தங்கள் கொஞ்சநஞ்சமல்ல.\nதன்னை வளர்த்துவிட்ட சந்திரிக்காவின் கையில் இருந்த கட்சித் தலைமைப் பதவியை சட்டவிரோதமான முறையில் பறித்து, மஹிந்தவின் கையில் கொடுத்து அன்வர் இஸ்மாயிலைப் பின்னுக்குத் தள்ளும் தனது முயற்சிகளில் மைத்திரி வெற்றி பெற்றிருந்தார்.\nதான் பிறந்த மண்ணுக்கான ஹெடஓய நீர்த்தேக்கத்திட்டம் குறித்து பெரும் ஆவலுடன் இருந்த அன்வர் இஸ்மாயில், மஹிந்தவின் நேரடி வேண்டுகோளுக்கு அமைவாக சிறந்த முறையில் திட்ட வரைபுகளை உருவாக்கி, நிதியுதவி உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் உரிய வழிமுறைகளை திட்டமிட்டுக் கொடுத்த செயற்திட்டம் இந்த மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம். 2010ம் ஆண்டுக்குள் இந்த செயற்திட்டத்தை பூரணத்துவப்படுத்தவும், நிர்மாணப் பணிகள் அனைத்தும் அன்வர் இஸ்மாயிலின் மேற்பார்வையில் நடைபெறவும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.\nஆனால் அல்லாஹ்வின் நாட்டம் வேறுவிதமாக அமைந்திருந்த காரணத்தினால் இந்தச் செயற்திட்டம் பூரணமாக முன்பதாக அமைச்சர் அன்வர் இஸ்மாயில் 2007ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் திகதி (தலைநோன்பு என்று ஞாபகம்) இவ்வுலக வாழ்விலிருந்து விடைபெற்றுக் கொண்டார்.\nஅதன் காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் இன்றைக்கு வரைக்கும் முழுமை பெறாமல் இருப்பதுடன், அன்வர் இஸ்மாயிலின் கனவுத் திட்டமான ஹெடஓயா இன்று வரை ஆரம்பிக்கப்படவும் இல்லாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கின்றது.\nமைத்திரி உண்மையில் நல்ல மனதைக் கொண்டவராக இருந்திருந்தால், அவரின் எந்தவிதப் பங்களிப்பும் இன்றி உருவாக்கப்பட்ட மொரகஹகந்த நீர்த்தேக்கத்திட்டத்தின் பூர்த்தி விழாவின் போது அன்வர் இஸ்மாயிலின் பெயரை குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்க வேண்டும். மஹிந்தவுக்கும் அவருக்கும் இருக்கும் அரசியல் பகைமை காரணமாக மஹிந்தவின் பெயரை தவிர்த்திருந்தாலும், அன்வர் இஸ்மாயிலின் பெயரை தவிர்த்திருப்பது பெரும் காழ்ப்புணர்ச்சியும், மாபெரும் தவறுமாகும்.\nவெஹெரகல மட்டுமல்ல, மொரகஹந்தவும் இந்த நாட்டில் குறுகி�� காலம் அமைச்சுப் பதவி அதுவும் ராஜாங்க அமைச்சுப் பதவி வகித்த ஒரு செயல்வீரனின் சாதனைகளாகும். நண்பர் அன்வர் இஸ்மாயில் அவர்களே, நன்றியுள்ளவர்கள் உங்களை ஞாபகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.\n( மரணிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் கல்கிஸ்ஸையில் அன்வர் இஸ்மாயில் நிர்மாணித்துக் கொண்டிருந்த வீட்டின் முன்பாக தற்செயலாக அவரைச் சந்தித்திருந்தேன். என்ன மினிஸ்டர், வீடு அழகாக கட்டி விட்டீர்கள். பெரும் சந்தோசமாக இருக்குமே என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், இல்லை அஷ்ரப் அலீ, ஹெடஓய திட்டம் நிறைவேறினால் இதனை விடவும் சந்தோசமாக இருக்கும். மஹிந்ததான் என்னை மொரகஹகந்தைக்குள் மாட்டி விட்டுள்ளாரே என்று கூறிவிட்டு சிரித்தார்.\nதன் மனைவி பிள்ளை விட தான் பிறந்த மண்ணை நேசித்த அன்வர் இஸ்மாயில் இன்று அரசியல்வாதிகளால் மட்டுமன்றி, அம்பாறை மக்களாலும் மறக்கப்பட்டுவிட்டார். நினைத்தாலே மனது கனக்கின்றது.)\nகலாநிதி Riyas Sulaima Lebbe அவர்களே, மறைந்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் இது தொடர்பான பதிவு ஒன்றை நீங்கள் இடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். மறந்து விட்டீர்களா அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்ற எருமை மாட்டின் மீது மழை பெய்ந்து புண்ணியமில்லை என்று களைத்துவிட்டீர்களா\nநாட்டுக்கு சேவை செய்த முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் தனிமனிதர்களின் வரலாறுகள் எழுதப்பட வேண்டும் .இதட்கான முகப்பு புத்தகம் திறக்கப்பட வேண்டும் ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்ததை அதில் பதியப்பட வேண்டும் .பின்னர் அது புத்தகமாக்கப்பட வேண்டும் .\nஇப்போதுதான் நம்மவர்களுக்கு எல்லாம் தெரிகிறதுபோல\nஇப்போதுதான் நம்மவர்களுக்கு எல்லாம் தெரிகிறதுபோல\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போ�� பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - ம���க்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://deekshanya.blogspot.com/2006/08/blog-post.html", "date_download": "2018-05-21T06:50:48Z", "digest": "sha1:S2IP7N3HPPU7ZGL42N2WDKVT5UCJ4RCJ", "length": 4771, "nlines": 81, "source_domain": "deekshanya.blogspot.com", "title": "Why Me?: திருப்பள்ளியெழுச்சி", "raw_content": "\nகாலையில bed-அ விட்டு எந்திரிக்கிறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா அதுவும் கொஞ்சம் குளிர் வேற இருந்துட்டா சொல்லவே வேண்டாம் அதுவும் கொஞ்சம் குளிர் வேற இருந்துட்டா சொல்லவே வேண்டாம் \"எழுந்திரி மா 7 மணி ஆயிருச்சி\" - அப்படின்னு இவர் சொல்லி எழுப்பும்போதுதான் ஊர்ல இல்லாத தூக்கம் எல்லாம் கண்ண தொறக்கவிடாம strike பண்ணும். ராத்திரி star moviesல \"first blood\" படம் பார்த்ததோட result \"எழுந்திரி மா 7 மணி ஆயிருச்சி\" - அப்படின்னு இவர் சொல்லி எழுப்பும்போதுதான் ஊர்ல இல்லாத தூக்கம் எல்லாம் கண்ண தொறக்கவிடாம strike பண்ணும். ராத்திரி star moviesல \"first blood\" படம் பார்த்ததோட result So இன்று walking-ம் போகல\nஒருவழியா எழுந்து பல் தேய்ச்சு காபி போட்டேன். அப்புறம் மத்தியான சாப்பாடு செஞ்சு, breakfastம் செஞ்சு மணிய பார்த்தா 8.45 நமக்கு 10.30 ஆனாலும் பரவாயில்லை, அவருக்கு வங்கி வேலை, 9.15க்கு அங்க இருக்கணும். சீக்கிரமா குளிச்சு கிளம்பி breakfast முடிச்சா 9 மணி. நீங்க கிளம்புங்க நான் auto புடிச்சு போயிடரேன்னு சொன்னா கேட்க மாட்டேங்கரார். போற வழியில signal கிட்ட நிறுத்துங்கன்னு சொன்னாலும் கேட்கலை. எப்ப்டியோ office-ல இறக்கி விட்டார்.\nஇறங்கி \"bye pa\"னு சொல்லி ஒரு smile பண்ணிட்டு கிளம்பி வந்துட்டேன். ஒரு 15 ந���மிஷம் கழிச்சு phone பண்ணி \"நீயா கிளம்பி போனா, அந்த smile எனக்கு கிடைக்காம போயிருக்குமே\" அப்படின்னு என் better half சொல்றார் :-)\nஇந்த ஒரு வாக்கியம் இன்னைக்கு full-ஆ என்னை சந்தோஷமா வச்சிருக்கும்\nவூட்டுக்கு மூஞ்சி கழுவி பவுடர் போட்டு இருக்கீங்க (new template)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/k-balachander/", "date_download": "2018-05-21T06:35:49Z", "digest": "sha1:TBIREIJ6FW3WQ3GVJDCYHWM655XTEIYG", "length": 5870, "nlines": 115, "source_domain": "kollywoodvoice.com", "title": "K.Balachander – Kollywood Voice", "raw_content": "\nவீடு, அலுவலகம் ஏலத்துக்கு வருகிறதா – கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம்\nரூ.1.36 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் இயக்குனர் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் அவருடைய கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை யுகோ வங்கி ஏலத்தில் விற்க முடிவு செய்திருப்பதாக சில…\nஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் – மீட்பார்களா ரஜினியும், கமலும்\nதமிழ்சினிமாவுக்கு ரஜினி - கமல் என்கிற இரண்டு உச்ச நட்சத்திரங்களைக் கொடுத்தவர் மறைந்த 'இயக்குநர் சிகரம்' கே.பாலச்சந்தர். தனது கவிதாலயா நிறுவனம் சார்பில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை…\nகே. பாலச்சந்தரின் மகன் ஹீரோவாக நடிக்கும் ‘கெளுத்தி’\nஏகே ஸ்கொயர் பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் அக்‌ஷகன் தயாரிக்கும் படம் கெளுத்தி. இதில் 'ரெட்டைச்சுழி' படத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகனாக நடித்த யுவராஜா ஹீரோவாக…\n‘காக்கா முட்டை’ இயக்குநருக்கு கே.பாலசந்தர் திரை விருது\nதிரையுலக பிதாமகன், பத்மஸ்ரீ டாக்டர்.கே.பாலசந்தர் பெயரில் அவருடைய பிறந்த தினமான ஜூலை 9 ம் தேதி ஒரு அறக்கட்டளையை அவருடைய சீடரும், உலக நாயகனுமான பத்மபூஷன் திரு.கமல்ஹாசன்…\nஉத்தம வில்லன் – விமர்சனம்\n'விஸ்வரூபம்' படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதே எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்க வர வேண்டாம். இது முற்றிலும் விஸ்வரூபத்துக்கு சம்பந்தமே இல்லாமல் உணர்ச்சிகளின் மொத்த குவியலாக…\nதிகில் திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் ‘கண்மணி…\nஅன்பான ரசிகருக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nகாளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், செயல் – 3 IN 1 விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/07/blog-post_24.html", "date_download": "2018-05-21T07:08:32Z", "digest": "sha1:E7ZM33XFILSRNW2C6TTZMKNCOODQPWC2", "length": 15253, "nlines": 222, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நடப்பது நலமாக...!", "raw_content": "\nகாடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி\nகூடும் கட்டியாச்சி கூழும் குடிச்சாச்சி இதய\nமனப் பாசங்களே பொய்யாச்சி அண்ணாச்சி\nகாடும் விளைஞ்சாச்சி கதிரறுக்க காலமாச்சி\nமனம் மட்டும் பெருக்கலையே அண்ணாச்சி\nவயசுக்கு வந்தாச்சி வாலிபம் பூத்தாச்சி\nநெஞ்சம் வாழ்வுநாடி போகிறது அண்ணாச்சி\nமண்ணுக்குள் ஒளித்திருந்த மஞ்சள் பறிச்சாச்சி\nமனசுக்குள் மறைந்திருந்த கதவும் திறந்தாச்சி\nஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க\nமனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி\nமரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி\nநெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு\nசொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்\nஆச்சிகத முடிஞ்சி இப்போ சேச்சிகத வந்தாச்சி\nநன்மை தீமைஎன எல்லாம்இரண்டிரண்டா வாழுது\nநடந்தது கனவாக்கி நடப்பது நலமாக நாம்கூடி\nஎழுந்து எழுதுவோமா அண்ணாச்சி .\nதமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி\n//தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடுவோம் அண்ணாச்சி\nசகோ கவிதை மிக அருமை... எல்லாவற்றிலும் ஜாதி உண்டு என்று கூறிய எளிய வரிகளில் புரிகிறது எத்தனை எத்தனை ஜாதிகள் நம்மில் என்று\nநிஜங்களை இங்கே தொலைத்தவர்கள் நாம்தானே...\nஎத்தனை பொய்கள் எத்தனை எண்ணற்ற வேஷங்கள்.\nஅத்தனைக்கும் நாம் ஒருவரே இயக்குனர்கள்...\nவெளியிடப்படாத படத்தை தயாரிப்பதும் நாமல்லவோ. பூத்து குலுங்கவேண்டிய பெண் பூக்களும் பூத்தும் பயனில்லாமல் கருகியும் போனதே காசில்லாமல்... பிறந்த போதிருந்த மதத்தை மாற்ற நமக்கு இல்லை அருகதை என்பேன்... எது எது எப்படி எங்கே இருக்கவேண்டுமோ அது அது அப்படி தான் இருக்கவேண்டும் என்பதே முறையான ஒன்றும் கூட... மாற்றி யோசிப்பதால் தீமை மட்டுமே வந்து சேரும்...\nநாட்டின் நடப்பு பற்றி அழகாக எடுத்து சொல்லி இருக்கும் விதம் பிரமாதம் சசி... பாராட்டுக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் 25 July 2012 at 00:04\nஅண்ணாச்சி, அண்ணாச்சி என்று அழகாக எழுதி உள்ளீர்கள் சகோ... நன்றி... (த.ம. 1)\nபிரமாதமா இருக்கு கவிதை...மனசுல தாளத்தோட கவிதையை படித்தேன் சசி.\nஉங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து ம���்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com\nவரலாற்று சுவடுகள் 25 July 2012 at 00:51\nவழக்கம் போல் அருமை சகோ (TM 3)\nவாழ்க்கை நிகழ்வுகளை அருமையாக கவிதையாக்கியுள்ளீர்கள்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nநல்ல கவிதை... அண்ணாச்சி என்று ரசிக்க வைத்துள்ளீர் கவிதையை...\nகவி நல்லா இருக்கு அக்கா\nமொத்தத்தில சூப்பரா இருக்கு அக்காச்சி...\n//காடாறு மாசமாச்சி நாடாறு மாசம் போச்சி\n//அருமையான வரிகளுடன் அழகான கிராமத்து நயத்துடன் அற்புதமான கருத்துக்களை எடுத்து கூறி விதம் மிகவும் அருமை அக்கா....\nமூச்சு வாங்குது சசி.கிராமத்து அழகி நீங்க \nதரமான உயரிய படைப்பு... மண்வாசம் வீசும் வரிகள் ..\nகிராமியப் பாணியில் நீங்கள் எழுதிவருவது மிக நன்றாக உள்ளது\nஅரவிந்த் ராமஸ்வாமி 25 July 2012 at 19:57\nதமிழ் சமுதாயம் உருப்படாமல் போனதற்கான காரணங்களை பட்டியலிட்டு ஒரு கவிதை. தமிழ்பாட்டு தமிழனுயரப் பாடும் உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.\nஜாதியென்றும் மதமென்றும் மாய்ந்து நிக்கிறாங்க\nமனிதரில் எத்தனைதான் பேதமுண்டு அண்ணாச்சி\nமரணத்தை வென்றவரைக் காணவில்லை அண்ணாச்சி\nநெல்லுக்கும் சாதியுண்டு கல்லிலும் பிரிவுண்டு\nசொல்லியே பாடறாங்க அண்ணாச்சி இவர்\nநல்ல கவிதை. ஜாதி, மதம் என்ற இருள் கண் மூடி, அறிவு கண் திறந்தால் நல்லது.\nT.R பாட்டுன்னா(80களில் வெளிவந்த) எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பாணியிலே கிராமிய பாடல். வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி சகோ.\nஅருமையான பகிர்வு... பாராட்டுகள் சகோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://daily-helper.com/ta/416645", "date_download": "2018-05-21T06:56:24Z", "digest": "sha1:EQ7GDVRBJBYLI2CNBV6LW7N3VSO55EWL", "length": 5905, "nlines": 55, "source_domain": "daily-helper.com", "title": "என்ன வெப்பநிலை உங்கள் குழந்தை ஒரு குளியல் நேரத்தில்", "raw_content": "\nஅனைத்து சுகாதார மற்றும் சுகாதாரம் குழந்தைகள் மற்றும் குழந்தைகள், குழந்தை உடைகள், குழந்தைகள் உடைகள், டயபர், பல் சுகாதாரம் மற்றும் குழந்தை உணவு பற்றி - குழந்தைகள் பாதுகாப்பு.\nஎன்ன வெப்பநி���ை உங்கள் குழந்தை ஒரு குளியல் நேரத்தில்\nஎன்ன வெப்பநிலை 38 டிகிரி குளித்தார் உங்கள் குழந்தை குழந்தைகளை குளிப்பாட்ட வேண்டும் போது\nகுழந்தைகள் 38 டிகிரி குளித்தார் வேண்டும் - மிகவும் மருத்துவமனையில் Karowa மணிக்கு மருத்துவச்சிக்கு கூறினார் -.\n> நீங்கள் இன்னும் மார்பகதீவன கர்ப்பமாக கிடைக்குமா\n> தவறான2.5 மகன், நாம் ஒரு முறை raczki.mierzylam சூடான வெப்பநிலை 3 நாட்கள் அதன் அர்த்தம் என்ன கால் அடையாது என்று கவனித்தேன்\n> குழந்தைகள் தினம் யோசனைகளின்\n> கர்ப்ப காலத்தில் நுகர்வது ஆல்கஹால்\n> 37 வாரங்களில் அடிவயிற்றில் வலி இது நான் உண்மையில் பற்றி கவலைப்பட தொடங்கினார் குறிக்கும்\n> கர்ப்ப தயார் எப்படி ஆண்கள்\n> நீங்கள் குழந்தை பாலியல் திட்டமிட முடியும்\n> ஒரு கர்ப்ப பரிசோதனை செய்ய எப்படி\n கடையிலேயே அல்லது சிறந்த துணியை hugiss போல\n> குழந்தை பற்கள் அவர்களை பார்த்து எப்படி\n> பெற்றோர் விட்டு நீட்டித்தல் நீங்கள் மற்றும் எத்தனை முறை நீட்டிக்க முடியும் விண்ணப்பிக்க வேண்டும் என்ன தேதி\n> முதல் கூட்டம் சமய ஒரு வெற்றிகரமான தத்தெடுப்பு திட்டமிட எப்படி\n> குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு அங்கீகரிக்க எப்படி\n> எப்படி சிவப்பு குழந்தை ஏற்றம் சமாளிக்க\n> கர்ப்ப காலத்தில், முதல் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வாரம் வெள்ளி மூலம் கர்ப்பம் - கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில்\n> மாதத்திற்கு வளரும் குழந்தை - 3 மாத குழந்தை, 4 மாதங்கள் 5 மாதங்கள்\n> என்ன, எப்படி dosładzać குழந்தை 6 மாத பால்\n சகோதர சகோதரிகள் மோதல் மற்றும் வீட்டில் இருக்கும் போது என்ன செய்ய\n> என்ன வெப்பநிலை உங்கள் குழந்தை ஒரு குளியல் நேரத்தில்\n>> குழந்தைகள் மற்றும் குழந்தைகள்\n>> விழாக்கள் மற்றும் விடுமுறை\n>> செல்லப்பிராணிகள் & விலங்குகள்\n>> ஃபேஷன் மற்றும் அழகு\n>> உணவு மற்றும் சமையல்\n>> விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு\n>> வரலாறு மற்றும் புவியியல்\n>> கணித மற்றும் இயற்பியல்\n>> கல்வி மற்றும் உளவியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/04/blog-post_480.html", "date_download": "2018-05-21T07:03:18Z", "digest": "sha1:UJ6RHWKB4PBAABK3X7NWC52WLSEARRPN", "length": 9539, "nlines": 138, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: தன்னை அறிந்தவன்", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\n2) படிச்சவனுக்கு 1000 கவலை... எக்ஸாம்’ல என்ன கொஸ்டின் வரும்’னு....\nஆனா படிக்காதவனுக்கு ஒரே கவலை.. இன்னைக்கு என்ன எக்ஸாம்’ன்னு...\n--- லாஸ்ட் பெஞ்ச் அஸோஸியேசன்\n3) நண்பன் – 1: மச்சான் டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்...\nநண்பன் – 2: டெய்லி 10 பீர் சாப்பிட்டா\nநண்பன் – 1: தூக்க ஆள் வரும்\n இந்த மெசேஜ் படிக்குரவங்க பிரைன்’ல போய் குத்து\n5) வாரணம் ஆயிரம்... மெட்ராஸ் பாஷையில.....\nசொல்லியே ஆவுனும்... ஏன்னா நீ அவ்ளோ சோக்காக் கீற இங்க எந்த ஒரு பேமானியும் இவ்ளோ சோக்காப் பாத்துருக்க\n அப்பால நான் உன்ன டாவடுக்கிறேன்\n6) ஒரு வியக்க வைக்கும் உண்மை சம்பவம்.....\n1872 ஆம் ஆண்டு X ஏர்லைன்ஸ் விமானமும், Y ஏர்லைன்ஸ் விமானமும் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன 1976 ஆம் ஆண்டு அதே கம்பெனியின் மற்ற விமானங்கள் நடு வானில் ஒன்றுகொன்று மோதிக் கொண்டன\nஒருவராலும் காரணத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.\nகடைசியில் 2009 ஆம் ஆண்டு நாஸா அதற்காண காரணத்தைக் கண்டுப்பிடித்தது\n“ஒரு தடவ முட்டிட்டா கொம்பு முளச்ரும்ல\n7) கெமிஸ்ட்ரி ஆசிரியர்: “அணு”வின் அமைப்பை பற்றி சொல்\nமாணவன்: “அனு”வின் கன்னம் ஆப்பிள் சார்..அவ உதடு செர்ரி சார்..அவ கழுத்து மாம்பழம்...மொத்ததுல செம கட்ட சார்\n8) பிராண்டி + தண்ணீர்: கிட்னியைப் பாதிக்கிறது..\nரம் + தண்ணீர்: குடலைப் பாதிக்கிறது..\nவிஸ்கி + தண்ணீர்: இதயத்தைப் பாதிக்கிறது..\nஜின் + தண்ணீர்: மூளையைப் பாதிக்கிறது..\n9) ஒரு கொஸ்டின் உங்களிடம்.... தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்\nஎண் 45 ஐ 4 பகுதிகளாகப் பிரியுங்கள்..\nA) அதில் ஒரு பகுதியை இரண்டால் பெருக்குங்க.\nB) ஒரு பகுதியுடன் 2 ஐ கூட்டுங்க.\nC) ஒரு பகுதியுடன் 2 ஆல் வகுங்க...\nD) 2 ஐ ஒரு பகுதியிலுருந்து கழிங்க...\nஇதில் கிடைக்கும் அனைத்து பதில்களும் சரி சமமாக இருக்கும். அப்படி என்றால் எப்படி 4 பகுதிகளாக பிரிப்பீர்கள் பதில் என்ன நீங்கள் எடுத்துக்கொளும் நேரம் 45 செகண்ட் மட்டுமே\n10) கொஞ்சம் ஆங்கிலத்தைப் பார்ப்போம்...\n11) ஒரு வயதான மனிதரின் டி-ஷர்ட்’ல் எழுதி இருந்த அழகான\n12) “லவ்\" பண்றவனுக்கு முகம் பிரகாசமா இருக்கும்....\nஆனா, “லவ்\" பண்ணாதவனுக்கு வாழ்க்கையே பிரகாசமா இருக்கும்.....\n அப்படியெல்லாம் சும்மா சொல்லிட முடியாது... டேட் ஆப் பெர்த் வேணும்....\nரெண்டு தடவ படிச்சுப் பார்த்தீங்களா ABCD’ல எப்படி \"1” வரும்\nவிடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......\n24 hours ஹாஸ்பிடல் வச்சுரு���்கேன்\nஇது எனக்கு வந்த SMS\n4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது...\nசிங்கம் வந்திருப்பது குரங்கு விசாவில்\nஇதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurpost.blogspot.com/2012/10/blog-post_23.html", "date_download": "2018-05-21T07:19:23Z", "digest": "sha1:EFXYGCO6UYTB5K4YCNCIP57W7QZMFBG6", "length": 13049, "nlines": 156, "source_domain": "koothanallurpost.blogspot.com", "title": "கூத்தாநல்லூர் POST: புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் எடியூரப்பா!", "raw_content": "\nஉலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................\nபுதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் எடியூரப்பா\nபெங்களூர்:சுரங்க ஊழல் வழக்கில் சிக்கிய கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nகர்நாடகா தலைநகர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிசம்பர் 10 ம் தேதி புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் விஜயதசமியான நாளை, அதற்கான ஏற்பாடுகளை தொடங்க உள்ளதாகவும் கூறினார். புதிய கட்சிக்கு கர்நாடக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த எடியூரப்பா, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து டிசம்பர் மாதம் விலக இருப்பதாக தெரிவித்தார்.\nஇந்த விவகாரத்தில் தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுத்துவிட்டதாக கூறிய எடியூரப்பா, இனி பாரதிய ஜனதா தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்றார்.\nதென்மாநிலங்களில் முதன்முறையாக, கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சியமைக்க காரணமாக கருதப்பட்ட எடியூரப்பா, ஊழல் புகார்களில் சிக்கி பதவியை இழந்தார். இதைத்தொடர்ந்து சதானந்த கவுடா முதலமைச்சரானார். ஆனால் அவருடன் மோதல் ஏற்பட்டதால் தற்போது ஜெகதீஷ் ஷெட்டர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.\nஇந்த விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர் பதவி அல்லது மாநில தலைவர் பதவியை தமக்கு வழங்க கோரி பாரதிய ஜனதா மேலிடத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எடியூரப்பாவுக்கு பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து கட்சி செயல்பாடுகளில் இருந்து சிலகாலமாக விலகியிருந்த எடியூரப்பா, தற்போது புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்திய���வில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலு...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...\nமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து மு...\nவி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு\nகடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டத...\nகோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல...\nகூத்தாநல்லூர் வார்டு தேர்தல் முடிவுகள்\nகூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபால் வெற்றி பெற்று உள்ளார். District Name: TIRUVARUR Municipality Nam...\nரிஹாப் மூலம் 25 ஆயிரம் குடும்பத்தினருக்கு குர்பானி...\nஹஜ் பெருநாளை முன்னிட்டு KIFF நடத்திய விளையாட்டு நி...\nஇந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்\nஷார்ஜா புத்தகக் கண்காட்சி 2012: இலக்கியச்சோலை தமிழ...\nபாரதிய ஜனதாவின் ஊழல் சந்தி சிரிக்கிறது\nபுதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார் எடியூரப்பா\n2013 ம.பி. சட்டசபை தேர்தலில் SDPI போட்டி\nகோவையில் நடைபெற்ற நீதிக்கான முழக்கம்\nமக்களின் பணத்தை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை\nபூரண மது விலக்கு கோரி தமிழகம் முழுவதும் SDPI போராட...\nகுஜராத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை : ஜெர்மனி...\nதிருவாரூரில் முண்டாசு கட்டி ம.ம.க போராட்டம்\nஓர் உயிர் தியாகியின் ஜொலிக்கும் நினைவலைகள்\nடெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி\n” – பிரச்சாரம் துவங்கியது\nபாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை\nஇஸ்ரேல் சுட்டுத் தள்ளியது ஹிஸ்புல்லாஹ்வின் விமானம்...\nதேனிலவில் உலவும் காவியும், செங்கொடியும்\nகூகுளுக்கு மாற்றீடாக புதிய தேடுதல் பொறியை உருவாக்க...\nNWF சார்பாக வரதட்சணை எதிர்ப்பு கருத்தரங்கம்\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி\nஅபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டன்.எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்.என்று நபி(ஸல்)அவர���கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம் 2564\n\"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்.\"\nசமூக எழுச்சி மாநாடு மதுரை\n அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) உங்கள் கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளத்தில் தங்கள் சார்ந்து இருக்கும் பகுதிகளில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சிகளையும் மற்றும் உங்களுடைய சொந்த படைப்புகளையும் koothanallurpost@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நமது இணையத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-05-21T07:12:18Z", "digest": "sha1:7QJQC5AZRLGWOLMQYRDQ27GB332NYN5Z", "length": 25313, "nlines": 128, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: கர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ் ‍- அ.மார்க்சுடன் ஒரு சந்திப்பு", "raw_content": "\nகர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ் ‍- அ.மார்க்சுடன் ஒரு சந்திப்பு\nஒரிசாவைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் இந்துப் பயங்கரவாதிகள் கிறித்துவர்களின் வழிபாட்டிடங்களின் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தினர். இந்துத்துவ அமைப்புகள் மட்டுமில்லாது கர்நாடகப் போலீசும் சிறுபான்மைக் கிறித்துவர்களுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான இந்தத் தாக்குதல் குறித்து அறிய மனித உரிமை அமைப்புகள் பங்கேற்ற உண்மையறியும் குழு சென்று வந்தது. தென்னிந்தியாவிலிருந்து ஏழு அமைப்புகள் பங்கேற்ற இந்த உண்மை அறியும் குழுவில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.மார்க்ஸ், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கேசவன், புதுச்சேரியிலிருந்து கோ.சுகுமாரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கர்நாடகாவில் நடந்த அநீதிகள் குறித்து தோழர் அ.மார்க்சிடம் உரையாடியபோது அவர் விவரித்தது இது.\n‘‘புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர் பாலகோபால் தலைமையேற்று நடத்திய இந்த உண்மை அறியும் குழுவின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாகச் சந்தித்துப் பேசினோம். தட்சணக் கர்நாடகம் என்று அழைக்கப்படும் தெற்கு கர்நாடகத்தில் சர்ச்சுகள் மீது மதவாதச் சக்திகள் ஒருபுறம் மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியது கொடுமை என்றால், இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டிய போலீசும் கிறித்துவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டது துயரத்தின் உச்சம்.\nஇந்துத்துவ அமைப்புகள் தாக்குதலுக்கு இரண்டு முக்கியக் காரணங்களைச் சொன்னார்கள். ஒன்று கிறித்துவர்கள் கட்டாய மதமாற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது. இரண்டாவது, நியூ லைப் சர்ச் என்னும் சர்ச் இந்துமதத்தை இழிவுபடுத்தும் வகையில் நோட்டீஸ்களை அச்சடித்து வினியோகித்தது என்பது. இதில் முதல் காரணம் வழக்கமாகச் சொல்லப்படுவதுதான். ஆனால் இரண்டாவது காரணம் உண்மையில் கேலிக்குரியது. ஏனெனில், அந்த துண்டறிக்கைகள் சமீபத்தில் வினியோகிக்கப்பட்டவை அல்ல. பத்து வருடங்களுக்கு முன் வினியோகிக்கப்பட்டவை என்று எங்கள் விசாரணையில் தெரியவந்தது. எங்கள் கைக்குக் கிடைத்த நோட்டீஸ்களைக் கொண்டு அச்சடித்த இடத்தை தேடிப் போய்ப் பார்த்தால் அந்த அச்சகமே இப்போது இல்லை. அப்படியானால் அவை உண்மையில் அந்த சர்ச்சால் வினியோகிக்கப்பட்டதா, அல்லது கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சமூக விரோத சக்திகள் தாங்களாகவே அச்சடித்ததா என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்பதற்கும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. டி.ஐ.ஜி அதித் மோகன் பிரசாத்திடம் நாங்கள் பேசிய போது, ‘‘கட்டாய மதமாற்றம் தொடர்பாக எந்த புகார்களும் போலீசுக்கு வரவில்லை‘‘ என்றார். மேலும் இந்தியாவில் கிறித்துவர்களின் மக்கள் தொகை 2.4 சதவிகிதம் என்றால் கர்நாடகாவில் வெறுமனே 1.9 சதவிகிதம்தான். எனவே மதமாற்றம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல.\nஇந்த கலவரங்களுக்கான ஒத்திகை ஏற்கனவே பார்க்கப்பட்டதுதான். தாவண்கரே என்ற இடத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பே சர்ச்சின் மீது தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. புகார் கொடுக்கச் சென்ற கிறித்துவர்களிடமே, ‘‘ நீங்கள்தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவீர்களே, அப்புறம் ஏன் புகார் கொடுக்க வந்தீர்கள்‘‘ என்று போலீசாரே கேலி செய்திருக்கின்றனர். அதேபோல் சென்ற அக்டோபர் மாதம் பச்சநாடி மலை என்ற இடத்திலும் இத்தகைய போக்குகள் தொடர்ந்திருக்கின்றன. அங்கு சிலுவைப்பாதை என்னும் ஒரு இடம் இருக்கிறது. யேசு சிலுவை சுமந்து சென்றபோது நிகழ்ந்த சம்பவங்கள் அங்கு ஓவியங்களாக வரையப்பட்டிருக்கும். அந்த பச்சநாடி மலையில் ஆகஸ்ட் 8ந்தேதி காவிக்கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் அங்கிருந்த மேரி மாதா சிலையையும் காணவில்லை. காவல்துறையிடம் இதுகுறித்துப் புகார் செய்தால், நீதி கிடைப்பதற்குப் பதிலாக அங்கு நடந்ததோ வேறு. அந்த இடத்தையே ‘சர்ச்சைக்குரிய இடம்‘ என்று அறிவித்த காவல்துறை கேட்டை இழுத்து மூடிவிட்டது.\nஇப்படி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெற்ற ஒத்திகைகள் செப்டம்பர் 14ம் தேதியிலிருந்து உச்சத்தை அடைந்தது என்று சொல்லலாம். செப்டம்பர் 14, காலை 10.15 மணி, மங்களூருக்கு அருகிலுள்ள மிலாகரஸ் என்னும் இடத்தில் உள்ள அடோரசன் சென்டர் என்னும் சர்ச் தாக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சின் சிறப்பு என்னவென்றால் இது 1680ல் கட்டப்பட்டது. இந்தியாவிலுள்ள பழமை வாய்ந்த சர்ச்சுகளில் ஒன்று. மேலும் கிளாய்ஸ்டர்ட் கம்யூனிட்டி என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் இந்த சர்ச் நடத்தப்பட்டு வருகிறது. கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரிகள் தாங்கள் துறவு ஏற்ற நாளிலிருந்து இறக்கும் வரை ஒரு அறையிலேயே தங்கி இறைவழிபாடு நடத்துவார்கள். அறையை விட்டு வெளியே வரமாட்டார்கள். செப்டம்பர் 14 கிறித்துவர்களுக்குப் புனித தினமும் ஆகும். யூகரிஸ்ட் என்னும் சிலுவையில் யேசு இருப்பதாக நம்பி கிறித்துவர்கள் வழிபாடு செய்வர். இந்த யூகரிஸ்ட் சிலுவையும் உடைக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அங்கு வந்த போலீஸ், ‘‘ நீங்கள் உள்நாடா, வெளிநாடா, லைசென்ஸ் இருக்கிறதா‘‘ என்று கிளாய்ஸ்டர்ட் கன்னியாஸ்திரீகளிடம் கிண்டலாகக் கேள்விகள் தொடுத்துள்ளனர்.\nசெப்டம்பர் 14ந்தேதி காலையே 14 இடங்களில் சர்ச்சுகள் மீது தாக்குதல் நடந்துள்ளதன் மூலம் இது திட்டமிட்ட தாக்குதல்தான் என்பதை அறியலாம். இதில் கொடுமை என்ன வென்றால் அன்று மாலையே பஜ்ரங்தள் மாநிலத்தலைவர் மகேந்திரகுமார், ‘‘தாக்குதல் நடத்தியது நாங்கள்தான். இனியும் இது தொடரும்‘‘ என்று பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளார். ஆனால் 19ம் தேதி வரை மகேந்திரகுமார் கைது செய்யப்படவில்லை.\nபெரமணூர் என்னும் இடத்தில் செவத்தியார் ஆலயம் என்னும் சர்ச்சின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோது சர்ச்சுகளில் கிறித்துவ இளைஞர்கள் ஆவேசத்தோடு குவிந்திருக்கின்றனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் காதரும், அங்கிருந்த பாதிரியார்களும் இளைஞர்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன��். ஆனால் போலீஸ் 144 தடை உத்தரவு போட்டு ‘சர்ச்சுக்குள் யாரும் நுழையக்கூடாது‘ என்று ஆணையிட்டுள்ளது. பொதுவாக தெருக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில்தான் 144 போடப்படும். ஆனால் சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்களில் தடையுத்தரவு போடுவது சட்ட நடைமுறையே இல்லை.\nகுலசேகர் என்னும் ஊரிலுள்ள புனித சிலுவை ஆலயம், வாமஞ்சர் என்னும் இடத்திலுள்ள புனித ஜோசப் ஆலயம் ஆகியவற்றின் மீதும் தாக்குதலும் தொடர்ந்திருக்கிறது, கிறித்துவர்களின் மீது போலீசின் தடியடியும் நிகழ்ந்திருக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் போலீசோடு பஜ்ரங்தள் ஆட்களும் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சதீஷ்குமார் என்னும் எஸ்.பியும் ஜெயந்த்ஷெட்டி, கணபதி என்னும் இரண்டு இன்ஸ்பெக்டர்களும் நேரடியாகத் தாக்குதலில் பங்கேற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். கிறித்துவர்களின் தாக்குதலையட்டி மத்திய அரசால் கர்நாடக அரசு கலைக்கப்படலாம் என்னும் சூழ்நிலை ஏற்பட்டவுடனே, ‘‘சர்ச்சுகள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்‘‘ என்று மாநில அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை யாரும் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. மாறாக கிறித்துவர்கள் 160 பேரும்\nஇந்து ஜக்ரண வேதிகே, பஜ்ரங்தள், ஸ்ரீராமசேனே ஆகிய தாக்குதலில் ஈடுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 60 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களையே அதிகளவு கைது செய்வது விசித்திரமான முரண்பாடு இல்லையா‘‘ என்னும் அ.மார்க்ஸ் 61 வயதான செல்மா, 71 வயதான பெனீசியா மற்றும் குழந்தைகளும் போலீசால் கொடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதைக் கவலையுடன் பகிர்ந்துகொள்கிறார்.\n‘‘ கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடந்த அதே மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இந்திய முகாஜிதீன்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று முகமது அலி, ஜாவீத் அலி, (இருவரும் தந்தை, மகன்), நௌஷாத், அகமத் பாவா ஆகிய நான்கு முஸ்லீம்களைக் கைது செய்திருக்கிறது போலீஸ். உண்மையிலேயே அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களைக் கைது செய்யப்படும்போது கைப்பற்றப்பட்ட சி.டிக்கள், குர்&ஆன் போன்றவற்றிற்கான ரசீது வழங்குவது போன்ற அடிப்படை சட்ட நடைமுறைகள் கூட பின்பற்றப்படவில்லை. இந்த கைது நடவடிக்கை கூட ‘பிரச்சினையைத் திசைதிருப்பும் அரசின் செயல்‘ என்று பாதிக்கப்பட்ட கிறித்துவர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ, சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களே பயங்கரவாதச் செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதைக் கடந்தகால வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கின்றது. இந்தப் பாடத்தை இனியாவது அரசும் போலீசும் ஒழுங்காகக் கற்றுக்கொள்ளுமா என்பதுதான் முக்கியமான கேள்வி‘‘ என்கிறார் அ.மார்க்ஸ்.\nஇத்தகைய கொடூரமான வன்முறை வெறியாட்டங்களை கிரீஷ்கர்னாட் போன்ற கலைஞர்களும் யு.ஆர்.அனந்தமூர்த்தி போன்ற எழுத்தாளர்களும் கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராகப் பேரணியும் நடத்தியது ஒரு ஆறுதல். இந்தப் போலீசை இந்துத்துவப் போலீசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிடுவது\nகிறித்துவர்கள் மீதான கர்நாடகப் போலீசின் தாக்குதல் குறித்த படங்களை இங்கு காண்க. suguna2896.blogspot.com/2008/11/blog-post.html\nPosted by மிதக்கும்வெளி at\nஏன் நீங்கள் பல மாதங்களாக உங்கள் வலைப்பதிவில் எழுதவில்லை. நீண்ட இடைவெளி வேண்டாம். தொடர்ந்து எழுதுங்கள்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nகர்நாடகாவின் இந்துத்துவ போலீஸ் ‍- அ.மார்க்சுடன் ஒ...\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thegreatviji.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-05-21T06:55:08Z", "digest": "sha1:WASMVFRBN2XCGDN6YTJF7KMUPTACO6EH", "length": 13547, "nlines": 190, "source_domain": "thegreatviji.blogspot.com", "title": "மயில்: நூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்", "raw_content": "\nநூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்\nதிருப்பூர்... மகாபாரத காலத்தில் அர்ஜுனன் பசுக்களை போரிட்டு திரும்ப அழைத்து சென்ற இடம் என்பதால் திருப்பூர் என்று வழங்குவதாக கூறுவர், கடும் உழைப்பாளிகளை கொண்ட ஒரு சிறிய நகரம், கிட்டத்தட்ட 3500 நேரடி ஏற்றுமதி நிறுவனங்களும் அதை ஒட்டி 20,000க்கும் அதிகமான துணைத்தொழில் நிறுவனங்களையும் க��ண்டது. இன்றைக்கு திருப்பூரில் நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது, அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும் இதை பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வேண்டும்.\nநூல் என்பது முக்கிய மூலப்பொருள், பனியன் உற்பத்தி விலையில் கிட்டத்தட்ட 25% நூல் விலை இருக்கும், அது தவிர நிட்டிங், டையிங், ப்ரிண்டிங், கட்டிங், ஸ்டிட்ச்சிங் என்று மற்ற வேலைகளும் சேர்ந்து தான் பொருளின் விலை, ஆனால் தற்போது நூல் விலை கடுமையான ஏற்றத்தில் இருக்கிறது. மற்ற எந்த நாடுகளும் மூலப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது இல்லை, ஏனெனில் மூலப்பொருளாக ஒன்றை ஏற்றுமதி செய்வதை விட ஃபினிஷ்ட் ப்ராடக்ட் எனப்படும் உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வது ஒரு நாட்டின் வேலை வாய்ப்பு, பணப்புழக்கம், அன்னிய செலாவனி, தொழில்நுட்பத்திறன், உள்கட்டமைப்பு என்று எல்லாத்துறையையும் வளர்க்க\nஏற்றுமதி ஆர்டர் பெறப்பட்டு அதிகபட்சம் 100 நாட்களுக்குள் முடிக்கவேண்டும், இன்றைய நிலையில் நூல் விலை தினம் தினம் மாறுகிறது, ஒரு ஆர்டர் பெறப்படும் போது உள்ள விலையில் இருந்து மீண்டும் நூல் விலை அதிகரிப்பால், அதன் உற்பத்தி செலவும் மாறுபடுகிறது, இதனை பையர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்த அதிகப்படியான விலையேற்றம் இங்குள்ள தொழில் நிறுவனங்களே செய்ய வேண்டும், கடந்த ஆறு மாதத்தில் இந்த விலையேற்றத்தை நினைத்தே நிறைய்ய ஆர்டர்கள் மறுக்கப்பட்டுள்ளன. ஒரு தொழில் செய்வதே லாபம் ஈட்டத்தான், அதையும் தெரிந்தே நட்டப்பட யாரும் விரும்ப மாட்டார்கள்.\nஇந்த நூல், காட்டன், துணி ஏற்றுமதியின் உலகின் முதலிடத்தில் உள்ள சீனா கூட மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது இல்லை, மேலும் வெளியிடங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அனுமதிக்கின்றனர், நம் நாட்டிலும் கூட இறக்குமதி செய்து அதை உபயோகித்து உற்பத்தி செய்து மீண்டும் ஏற்றுமதி செய்யும் போது வரிசலுகைகள் உண்டு. சீனாவின் உற்பத்தி திறன் என்பது மிகப்பெரிய ஆர்டர்களை கொண்டது, ஆனால் நம் நாட்டின் பலமே எவ்வளவு குறைந்த அளவு ஆர்டர்களும் நாம் செய்து முடிப்போம் என்பது தான். சீனாவின் அரசாங்கம் உற்பத்திக்காக கொடுக்கும் சலுகைகளில் 10 % கூட நம் நாட்டு அரசாங்கம் தருவதில்லை என்பதே உண்மை.\nநூல் விலை ஏற்றுமதியை தடை செய்து அல்லது முறைப்��டுத்தி உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இந்த பனியன் தொழிலை வளப்படுத்த வேண்டும்.\nLabels: திருப்பூர், துறை சார்ந்தது, நூல், பனியன்\nம்ம்ம்.. தகவலுக்கு நன்றி.. எனக்கு இந்த துணி விஷயத்தில் சீனா வை நம்மாள அடிச்சிக்க முடியலன்னு ரொம்ப வருஷமா வருத்தம் இருக்கு..\nநல்ல விம் பதிவு விஜி.\nஅவங்க போராட்டத்துக்கு பலன் கிடைக்கட்டும்.\nஉங்கள் கருத்து நியாயமானதுதான். பதிவு நன்று\n நூல் விலை நிர்ணயம் செய்யுறதை வெளியூருக்கு ஏற்றுமதி செய்துட்டாங்களா\nபஞ்சு விலை ஏறிப் போச்சு... ஆள் கூலி குடுத்தே கட்டுவழி ஆகலை... போட்ட முட்டுவழிக்குக் கூடத் தேற மாட்டேங்குது.... நூல் விலை ஏறினாத்தான் பொழப்பே நடக்கும்னு திண்டுக்கல்லுல இருந்து மேட்டுப்பாளையம் வரைக்கும் பேசிக்கிறாங்களே அப்படி இருக்கும் போது, நூல் விலை குறையலாமா அப்படி இருக்கும் போது, நூல் விலை குறையலாமா\nவந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க\nபுற்றுநோயை கண்டறிந்து களைவோம், போராடி வெல்வோம்\nகதையே தான். எளக்கியம் (1)\nதேதி மாற்றம். நேசம் (2)\nநேசம். ப்ரணவபீடம். யோகா பயிற்சி. இலவசம் (1)\nபதிவர் சந்திப்பு. ஈரோடு (1)\nபால்யம் - ஜவ்வுமிட்டாய் (1)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\nசி.சீ, மா, கும்ப கும்ப,,கும்பகோணம்.........\nநூல் விலையை எதிர்த்து போராடும் திருப்பூர்\nஹவ் ஸ்வீட் விஜி :)\nமுஸ்கின், ரித்திக் என்ன பாவம் செய்தார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesofcinema.com/2017/06/vanamagan-movie-press-release/", "date_download": "2018-05-21T06:53:16Z", "digest": "sha1:PZZIWAJ6EZO4ZP7BICLBNNR352LMXLJR", "length": 7486, "nlines": 140, "source_domain": "timesofcinema.com", "title": "Vanamagan Movie Press Release | Times Of Cinema", "raw_content": "\nவனமகன் பட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது தெரிந்த விஷயமே . தற்பொழுது இப்படத்தின் ”டேம் டேம் ” மற்றும் ”யம்மா யே அழகம்மா” பாடல்களின் வீடியோவும் வெளியிடப்பட்டு மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது . பாடல்கள் படமாக்குவதில் தனி கவனம் செலுத்தும் இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்திலும் அதனை மிக அழகாக செய்துள்ளார். ”டேம் டேம் ” பாடலிற்கு ‘இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன்’ பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். அவருக்கே உரித்தான வியக்கத்தக்க பாணியில் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் . அதற்கு கதாநாயகி சயீஷாவும் தனது அபாரமான நடனத்தின் மூலம் ஈடுகொடுத்துள்ளார். இசை ம���்றும் நடன ரசிகர்களுக்கு இப்படல் ஒரு விருந்தாகும் .\n”யம்மா யே அழகம்மா” பாடலின் மூலம் ஹாரிஸ் ஜெயராஜ் -பாம்பே ஜெயஸ்ரீ கூட்டணி மற்றும் ஒரு ஹிட் பாடலை தந்துள்ளது . மனதை வருடும் மெலடி -பிருந்தா மாஸ்டரின் சிறந்த நடனமைப்பு – திரு அவர்களின் அழகான ஒளிப்பதிவு – இப்படத்தில் தனது அர்பணிப்பால் எல்லோரையில் வியக்கவைத்த ஜெயம் ரவி மற்றும் தமிழ் ரசிகர்களை ஏற்கனவே ஈர்க்கும் சயீஷாவின் தேர்ந்த நடனமே இப்பாடலை ரசிகர் மத்தியில் கொண்டாட வைத்திருக்கிறது . ஜூன் 23 அன்று வெளியாகவுள்ள வனமகனிற்கு இப்பாடல்கள் மூலம் மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது .\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/07/blog-post_2351.html", "date_download": "2018-05-21T07:09:35Z", "digest": "sha1:KK4CGPFUONO6Y6ZJXSWLOXWFCUQM7DJK", "length": 22689, "nlines": 398, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு நாம் தயார். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும். - சம்பந்தன்.", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஅரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கு நாம் தயார். ஆனால் அது நேர்மையானதாக இருக்கவேண்டும். - சம்பந்தன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தை நேர்மையானதாக இருக்க வேண்டும் எனவும் அது சர்வதேசத்தை ஏமாற்றுவதாக இருக்கக்கூடாது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதிருகோணமலை மாவட்டத்தின் திரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றன. திரியாயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\n'அரசியல் தீர்வு காண்பது தொடர்பான பேச்சுவார்த்தையை அரசாங்கத்துடன் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் பேச்சுவார்த்தை நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருக்க வேண்டும். சர்வதேச சமூகத���தை ஏமாற்றுவதான பேச்சுவார்த்தையாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விழிப்புடன் இருக்கின்றது.\nஅண்மையில் கொழும்பில் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து நடத்திய கலந்துரையாடல்களின்போதும் இது பற்றி நாம் தெளிவாகக் கூறியிருந்தோம். அரசாங்கத்துடன் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு காண்பது தொடர்பான தனது அடிப்படை நிலைப்பாட்டை தெளிவாக எழுத்து மூலம் முன்வைத்தது. அரசாங்கம் தனது பதிலை தருவதாக தெரிவித்தது. இன்னும் அதற்கான பதிலைத் தரவில்லை. அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கமுடியாத நிலையில் உள்ளது.\nஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக்கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்ககூடிய அரசியல் தீர்வை காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை இன்று நாட்டின் எல்லைகளை தாண்டி சர்வதேசத்தின் கூர்மையான பார்வைக்கு சென்றுள்ளது' என்றார்.\nதிரியாய் மற்றும் கல்லம்பத்தை கிராமங்களில் நடைபெற்ற இக்கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/living/04/172975", "date_download": "2018-05-21T06:59:11Z", "digest": "sha1:NYREMKCLECU2BGXAAMZMB7YPRQS3LHIR", "length": 5795, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "குழந்தைகளுக்கு முன்பு செய்ய கூடாத விடயங்கள் - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nகுழந்தைகளுக்கு முன்பு செய்ய கூடாத விடயங்கள்\nகுழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விடயமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம்.\nகுழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது அவர்கள் மேல் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை உருவாக்குவதுடன், அவர்கள் எதிரிலேயே பெற்றோர்கள் அந்த நபரை பற்றி சொன்ன வார்த்தைகளை குழந்தைகள் சொல்லி விடுவார்கள்.\nமது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் ��ின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்க கூடாது.\nநம் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மட்டமாக பேசக் கூடாது. இது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்திவிடும்.\nகுழந்தைகள் சரியாக படிக்கவில்லை என்றாலோ, தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றாலோ அவர்களை திட்டாமல் அவர்கள் பிரச்சினையைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.\nகுழந்தைகள் கற்றுக்கொள்ள சிறந்த பாடசாலையாக இருப்பது அவர்களின் வீடே. அதனால் தங்களின் ஒவ்வொரு செயலிலும் கவனமாக இருந்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது பெற்றோரின் முக்கியமான கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/09/blog-post_29.html", "date_download": "2018-05-21T07:11:17Z", "digest": "sha1:LLPJUOA66UBEM32EYSVGN6KTGIHRI46Y", "length": 46218, "nlines": 126, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஆசை என்ற மகா நதி... ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஆசை என்ற மகா நதி...\nஇந்து மத வரலாற்று தொடர் 40\nபூமியில் வாழுகின்ற மனிதர்களின் வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்தால் அவர்கள் உடலாலும் உள்ளத்தாலும் பெறுகின்ற துக்கங்களை மட்டுமே பெரிய அளவில் காணமுடிகிறது. மனிதர்கள் தங்களது துன்பங்களை துயரங்களை நீக்கி ஆனந்த மயமாக வாழவேண்டும் என்பதே புத்தரின் மிக முக்கிய கோட்பாடுகளாகும். உலகம் துன்பமையமானது என்றால் துக்கம் என்றால் என்ன அதற்க்கான மூலகாரணம் என்ன அவைகளை நீக்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஆராய்வதே பெளத்த மதத்தில் ஆரிய சக்தியம் அதாவது மேலான உண்மைகள் என்ற பெயரில் அழைக்கபடுகிறது.\nதுக்கம் அது உற்பத்தியாகும் நிலை அதை நிவாரணம் செய்தல் நிவாரணத்திற்கான வழிவகைகள் என்பவைகள் புத்த மதத்தில் மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் கூறப்படும் உண்மைகளாகும் இதில் நிவாரணத்திற்கான மார்க்கத்தை கண்டறிந்து நிவாரணம் அடைவதே நிர்வாணம் என்று அழைக்கபடுகிறது. இங்கு நிர்வாணம் என்ற வார்த்தை ஆடைகள் இல்லாத உடம்பை கு���ிப்பது அல்ல. ஆசைகள் இல்லாத இன்பமையமான ஆத்மாவின் உயர் நிலையை குறிப்பதே ஆகும்.\nநிர்வாணம் என்பதை மனிதர்கள் பேசுகின்ற வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. காரணம் நமக்கு தெரிந்த நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கருத்துக்களையும் பொருள்களையும் குறிக்கும் அடையாளங்களே வார்த்தைகளாகும். வார்த்தைகளுக்கு எல்லாவற்றையும் புரியவைக்கும் ஆற்றல் இருப்பதாக கூறிவிட இயலாது. சத்தியத்தை எந்த மொழியும் இது தான் என்று அறுதியிட்டு கூரிவிடாது. சரியான பொருளுக்கு தவறான விளக்கம் கொடுத்து நம்மை வார்த்தைகள் தடுமாற வைத்து விடும். ஆகையால் வார்த்தைகளால் விவரிக்கப்படும் நிர்வாண அனுபவங்கள் இன்னெதென்று நம்மால் விளங்கி கொள்ள இயலாது என்று வல்பொல ராகுல என்ற சிங்கள புத்த மத அறிஞர் சொல்கிறார்.\nஆனாலும் நிர்வாணத்தை சிவம், ஷேமம் முதலிய சொற்களாலும் சரணம், அக்கறை, சாந்தி முதலிய சொற்களாலும் பெளத்த நூல்கள் அழைக்கின்றன. அவைகள் மனிதன் இறந்த பிறகு அடைவதாக நம்பப்படும் சொர்க்கம் அல்ல நிர்வாணம் அது உயிரோடு மனிதன் இருக்கும் போதே பெறக்கூடிய ஒரு உன்னத அனுபவம் என்று சொல்கின்றன. நான் எனது என்ற அகங்காரத்தை அழித்து ஒழுக்கம் மற்றும் தியானத்தின் மூலம் பெறுகின்ற சமாதி நிலை என்ற சாந்த நிலையே நிர்வாணம் என்று சொல்லலாம் இந்த உயரிய நிர்வாண நிலையை புத்த பெருமான் தமது முப்பத்தி ஐந்தாவது வயதிலையே அடைந்து விட்டார். புத்தரின் முக்தி நிலையை புத்த மதம் பரிநிர்வாணம் என்ற பெயரில் அழைக்கிறது.\nஆசையினாலும் அறியாமையாலும் பெறுகின்ற துன்பங்களை முற்றிலுமாக நீக்கி பேரின்ப பெருநிலையை வாழும் காலத்திலையே ஒரு மனிதன் பெற்றுவிட வேண்டும். காமம், வெகுளி என்ற கோபம், ஒன்றை மற்றொன்றாக புரிந்து கொள்ளும் அறிவின் மயக்கம் ஆகிய இந்த மூன்றுமே மனித வாழ்வை பீடித்து ஆட்டுவிக்கும் கொடிய நோய்களாகும். அத்தகைய கொடிய நோயான துயரத்திற்கு புத்தமதம் பல விளக்கங்களை தருகிறது.\nபொதுவாக துக்கம், துயரம் என்ற வார்த்தைகள் மனிதன் அனுபவிக்கின்ற கஷ்டங்களை குறிப்பதாக இருக்கிறது. இவைகளுக்கு இது தான் பொருள் என்றாலும் துக்கம் என்பது ஒன்று அல்ல அது பல மனிதனாக பூமியில் பிறப்பெடுத்ததே முதல் துக்கம் அந்த பிறவியில் நமது உடல் அனுபவிக்கும் நோய்நொடிகள் முதுமை என்பது இரண்டாவது வகை துக்கம் இவைகளை எல்லாம் அனுபவித்தாலும் கடேசியில் பாடுபட்டு சேர்த்த பொருள்களையும் அறிவையும் பிறந்த நாள் முதல் கூடவே வருகின்ற உடலையும் விட்டு விட்டு இருக்கிறதா இல்லையா என்று தெரியாத ஒரு மகா சூன்யத்திற்குள் போகின்ற மரணம் என்பது மிகபெரிய துக்கம் அது மூன்றாவது துக்கம்.\nஇந்த மூன்று துக்கங்களை எந்த மனிதனும் தவிர்த்து விட முடியாது. அனுபவித்தே ஆக வேண்டிய கட்டாய துக்கங்களாகும். இது தவிர தாய், பிள்ளையாய் பிரிவது, கணவன் மனைவியை பிரிவது, நண்பன் நண்பனை பிரிவது என்று எத்தனையோ பிரிவு துயரங்களும் உண்டு இது மட்டும் அல்லாமல் எதிரிகளால் அனுபவிக்கும் பகைமை துயரம் விரும்பியது கிடைக்காத கையறு நிலை துயரம் என்று துயரங்களின் பட்டியல்கள் நீண்டுகொண்டே போகிறது. கண்ணுக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிகின்ற இந்த உலகத்தை சற்று ஆழ்ந்து நோக்குவோம் என்றால் உலகம் முழுவதுமே துன்பமையமாக இருக்கிறது. மரம் படுவது, மலர் வாடுவது, நீர் நிலைகள் காய்வது எல்லாமே துயரங்கள் அல்லாது வேறு என்ன\nஅண்டத்தில் இருந்து நாதம் பிறக்கிறது, விதையிலிருந்து மரம் பிறக்கிறது, கொடியில் இருந்து மலர் பிறக்கிறது கண்ணுக்கே தெரியாமல் கண்களை குருடாக்கும் இந்த துக்கம் என்பது எதிலிருந்து பிறக்கிறது நாம் சொல்வோம் என் தந்தையார் சொத்து சுகம் சேகரிக்கவில்லை ஆரோக்கியமான உடம்பை என் பெறோர்கள் எனக்கு தரவில்லை நான் பட்டம் பதவிகளை பெற உற்றார் உறவினர் நண்பர்கள் யாருமே உதவ வில்லை எனவே எனது துயரங்களுக்கு காரணம் மற்றவர்களே தவிர நான் அல்ல என்போம். ஆனால் புத்தர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை நமது துயரங்களுக்கு காரணம் நமது ஆசைகளே என்று அடித்து சொல்கிறார். கண்களை மூடி நிதானமாக யோசித்து பாருங்கள் புத்தர் சொல்வதில் உள்ள உண்மை தெரியும்.\nகார வகைகள் நன்றாக இருக்கிறது. மாமிச போஜனம் சுவையாக இருக்கிறது. புகையிலை, மது, கஞ்சா முதலிய லாகிரி வஸ்துக்கள் தெகட்டாத சந்தோசத்தை தருகிறது என்று நம் நாக்கு நம்மை அடிமையாக்குகிறது. நாக்கு என்ற சுவை உணர்ச்சிக்கு அடிமையாகும் போது கடேசி முடிவு துயரமாக வருகிறது. நாக்கு சுவைக்கு அடிமையாவது போல அழகான பொருள்களை ரசிக்கவும், அனுபவிக்கவும் துடிக்கிறோம். அவைகள் கிடைக்கும் போது ஆனந்தத்தில் மிதக்கிறோம். கிடைக்கவில்லை என்றா��் துயரம் என்ற பெறும் சேற்றில் விழுந்து துடி துடித்து அழுகிறோம் ஆண் பெண்ணை மோகிப்பதும் பெண் ஆணை வசிகரிப்பதும் கடேசியில் இன்பத்தை தருவதில்லை.\nஆக நமது துயரங்கள் அனைத்துமே புலன் இன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்து உற்பத்தி ஆகிறது. மனித துயரங்களுக்கு ஊற்றுகண்ணாக ஆசைகள் மட்டுமே இருக்கிறது. ஆசை என்ற மோகினி பிசாசுக்கு லட்சியம் நோக்கம் இலக்கு என்ற அழகான பெயர்களை சூட்டி இருக்கிறோம். அந்த பிசாசு நம்மை படுகுழியில் தள்ளபோகிறது என்பதை தெரியாமலையே ஆசை என்ற நதி இழுக்கின்ற இழுப்புக்கெல்லாம் இடம் கொடுத்து வாழ்க்கை பாதையில் ஓடி கொண்டே இருக்கிறோம்.\nவெளிச்சம் மிகுந்த பரவெளியில் வாழ வேண்டிய நம்மை இருள் சூழ்ந்த பிரதேசத்தில் குப்புற தள்ளி போட்டு விட்ட ஆசையை ஒழிக்காமல் துயரத்திலிருந்து மீண்டுவர முடியாது. ஆசையை ஒழிக்க வேண்டும் எல்லாவிதமான ஆசையையும் ஒழிக்க வேண்டும் அப்பொழுது தான் பிறப்பிறப்பு என்ற சங்கிலி தளையிலிருந்து விடுபட்டு பிறவாத நிலையாகிய வீடுபேற்றை அடைய முடியும். பற்றுகளை விட்டு விட்டு என்னை மட்டுமே பற்றிகொள் என்று கண்ணபரமாத்மா சொன்னதையே ஆசையை விடு விடுதலை பெரு என்று புத்தர் சொல்கிறார்.\nஆசைப் படபட ஆய்வரும் துன்பம்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்\nஇதையே தான் பெளத்தமும் சொல்கிறது விளக்கில் நெய்யை உற்ற உற்ற அது சுடர்விட்டு பிரகாசிக்கும் அடுப்பில் விறகை போட போட அது கொழுந்து விட்டு எரியும் நெய் தீர்ந்தால் விளக்கும் குளிர்ந்து விடும் விறகு இல்லை என்றால் அடுப்பும் அணைந்து விடும். அதை போலவே ஆசைகள் என்பது பெருக பெருக துயரங்கள் என்பது வளர்ந்து கொண்டே போகிறது. ஆசைகள் குறைய வேண்டும் ஆசைகள் ஒழிய வேண்டும் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் புத்தர் அதற்கும் வழிகாட்டுகிறார். அதை அடுத்த பதிவில் சிந்திப்போம்.\nஇந்து மத வரலாறு படிக்க இங்கு செல்லவும்\nஅருமையான பதிவு, அழகான படங்கள்....\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/7-85-inch-ipad-could-release-this-june-claims-expert.html", "date_download": "2018-05-21T07:22:05Z", "digest": "sha1:ZGF6AY5W5LDLJVSD34VQDAVMEL3EKB26", "length": 6020, "nlines": 114, "source_domain": "tamil.gizbot.com", "title": "7.85-inch iPad could release this June, claims expert | வரும் ஜூனில் புதிய ஐபேட்: ஆப்பிள் தகவல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள�� செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வரும் ஜூனில் புதிய ஐபேட்: ஆப்பிள் தகவல்\nவரும் ஜூனில் புதிய ஐபேட்: ஆப்பிள் தகவல்\nவரும் ஜூனில் ஐபோன்-5 அறிமுகமாகும்போது 7.85 இன்ச் திரை கொண்ட ஒரு புதிய ரக ஐபேடையும் ஆப்பிள் அறிமுகப்படுத்த உள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.\nஇந்த புதிய 7.85 ஐபேட் ஆப்பிள் ஐபேட் மற்றும் ஐபேட் 2 ஆகியவை கொண்டிருந்த அதே 1024x786 ரிசலூசனைக் கொண்டிருக்கும் என்று அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nமேலும் இந்த புதிய ஐபேட் வரும் ஜூன் மாதத்தில் கலிபோர்னியாவில் நடைபெறும் டபுள்யுடபுள்யுடிசி (வேர்ல்டு வைட் டிவலப்பர்ஸ் கான்பரன்ஸ்) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் அதிகாரி க்ரூபர் தெரிவித்துள்ளார்.\nஇந்த புதிய சிறிய டேப்லெட்டை அறிமுகம் செய்தன் மூலம் எதிர்காலத்தில் இந்த டேப்லெட் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் நம்புகிறார்.\nஇதன் விலை 199 டாலரிலிருந்து 299 அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nபிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல்.\nஇனி பிரியா ஸ்வீட்டி தொல்லையில்லை: 583 போலி கணக்குகளை நீக்கி பேஸ்புக் அதிரடி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/cold-star-32-inches-iso-2015-certified-full-hd-resolution-led-tv-black-price-prcBlS.html", "date_download": "2018-05-21T07:34:57Z", "digest": "sha1:YYXTCN23DDRQFQSIAMXH3SDSRDG7ZL3H", "length": 18023, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமு��ப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக்\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக்\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 11,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. காலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபி���்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1080p Full HD\nடிடிஷனல் பிட்டுறேஸ் FULL HD TV\nஇந்த தி போஸ் Fibre\nகாலத் ஸ்டார் 32 இன்ச்ஸ் ஐசோ 2015 செர்டிபிக்கேட் பிலால் ஹட ரெசொலூஷன் லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2010/03/blog-post_04.html", "date_download": "2018-05-21T07:06:25Z", "digest": "sha1:WKOOMAZAE2CSX2UIBZK3DKOSRJNSCQAB", "length": 10205, "nlines": 82, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி: உழைக்கும் வர்க்கத்தின் நண்பன்", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nடொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்)\nநண்பன் டானியல் அன்ரனி பிறந்தது நாவாந்துறைப் பிரதேசம். ஒரு சாதாரண உழைப் பாளர் குடும்பத்தில் உதித்தவர் அவர். அந்தப் பிரதேசம் தொழில் சார்ந்த உடலுழைப் புக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.\nஇவர் இந்தப் பிரதேசத்தில் மூன்று தளங்களில் நின்று தனது செயல்பாட்டை தொடாந்து நடத்தி வந்தார். ஒரு தளம் சமூக முன்னேற்றம். இன்னொரு தளம் விளையாட்டுத் துறை. பிறிதொரு தளம் இலக்கியக் களம். இவை மூன்றையும் தனது ஆளுமையைக் கொண்டு செழுமைப்படுத்தி வந்துள்ளார்.\nஇலக்கியப் பாதையை இவர் தெளிவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். எதிர்கால இலக் கியப் போக்கு உழைப்பாளி மக்களின் இதயக் குரலை எதிரொலிக்க வேண்டும். அதுதான் நிலையான ஆக்க இலக்கியக் கோட்பாடாக அமையும் எனத் திட்டமாகவே நம்பி, கடைசி வரையும் அதன் ஊடாகவே செயற்பட்டு வந்துள்ளார்.\nதான் பிறந்து வளர்ந்த நாவாந்துறையையும் அங்கு உழைத்து வாழும் மக்களையும் அவர் மறக்கவேயில்லை. கடைசி வரையும் நேசித்தார். தனது படைப்புக்களில் கூட,அந்தப் பிர தேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தான் அடிச்சாரமாகக் கொண்டு படைத்தார். அந்தப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை,கஷ்டங்களை, முர ண்பாடுகளை முன்நிறுத்தி,அவர் சிருஷ்டித்த இலக்கியங்கள் நூலுருப் பெற்றுத் திகழ்கின்றன.\nஓயாமல் உழைத்தவர் அவர் தனது பிரதேசத்து மக்களின் சிரமங்களைக் குறைக்க இடை விடாது பாடுபட்டவர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாவாந்துறையை முன்னேற்ற வேண் டும் என அடிகடி கூறிவந்த இவர் அதற்கு முன் உதாரணமாக தானே முன்நின்று உழை த்து வழிகாட்டியவர். உழைப்பவர்கள் உணர்ந்து முன்னேற வேண்டும் என்பதே இவரது இதய தாகமாகும்.\nபடைப்பாளியாக இருந்த இவர் காலக்கிரமத்தில் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பரிண மித்தார். “சமர்” என்ற சஞ்சிகையை இவர் ஆரம்பித்து நடத்திய போது தான் பலர் இவரை ஆச்சரியம் கலந்த பார்வையுடன் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். சொற்ப காலம் தான் “சமர்” சிற்றிலக்கிய ஏடு வெளிவந்தது. அந்த சொற்ப காலத்துக்குள்ளேயே “சமரின்” இல க்கிய வீச்சுப் பலரால் பின்னர் வியந்து பேசப்பட்டதாகும். “சமரின்” இலக்கியப் பார்வை ஒரு புதிய பரபரப்பையே இந்த மண்ணில் ஏற்படுத்தி விட்டது. தரமான இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும்”சமரில்” தமது எழுத்துக்களைப் பதிய வைத்துள்ளனர்.\nடானியல் அன்ரனி தோழமையுடன் பழகத்தக்கவர். அதிலும் எழுத்தாளர் என்றாலே இவரது பழகும் தன்மை கனிவு நிறைந்தவையாக அமையும். கடைசி வரையும் மக்கள் தொண்ட னாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர். இவரிடம் ஒளிவு மறைவு என்பதே கிடையாது. மன சில் பட்டதை வெகு இயல்பாக வெளியே சொல்லிவிடும் தன்மை நிறைந்த இவரிடம் தெ ளிவான கருத்து நிலை இருந்தது. அந்தக் கருத்து நிலை இவரது படைப்புக்களில் வெகு வாகத் தெரிந்தது.\nஇவரது படைப்புக்களில் ஒரேயொரு நூல் தான் வெளிவந்துள்ளது. இவரது முழு ஆளு மையையும் நாம் புரிந்து கொள்வதற்கு இது மாத்திரம் போதாது. அவரது சிருஷ்டிகள் முழுவதும் நூலுருப் பெறும் போது தான் டானியல் அன்ரனியின் முழுக்கருத்து ஆளுமையும் உழைக்கும் மக்களுக்குப் புரியும்.\nLabels: உழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்)\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11931", "date_download": "2018-05-21T08:04:38Z", "digest": "sha1:HIZZ7ABQ7W5INJJI2P7N46FKAEJH45TC", "length": 5530, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Khamti: Sinkaling Hkamti மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11931\nISO மொழியின் பெயர்: Khamti [kht]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Khamti: Sinkaling Hkamti\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKhamti: Sinkaling Hkamti க்கான மாற்றுப் பெயர்கள்\nKhamti: Sinkaling Hkamti எங்கே பேசப்படுகின்றது\nKhamti: Sinkaling Hkamti க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Khamti: Sinkaling Hkamti தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Khamti: Sinkaling Hkamti\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12822", "date_download": "2018-05-21T08:04:54Z", "digest": "sha1:55CMKDEVGXZJTFWQBZVBYHPNVO42534O", "length": 5212, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Laz: Senaki மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Laz: Senaki\nGRN மொழியின் எண்: 12822\nISO மொழியின் பெயர்: Laz [lzz]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Laz: Senaki\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nLaz: Senaki க்கான மாற்றுப் பெயர்கள்\nLaz: Senaki எங்கே பேசப்படுகின்றது\nLaz: Senaki க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Laz: Senaki தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nLaz: Senaki பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14604", "date_download": "2018-05-21T08:05:26Z", "digest": "sha1:WFY7AY2U2JG4G4QX3W3NUP3NZRYEHUAL", "length": 6048, "nlines": 81, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Tase: Ponthai மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14604\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Tase: Ponthai\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Tase: Ponthai க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Tase: Ponthai எங்கே பேசப்படுகின்றது\nNaga, Tase: Ponthai க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 33 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Naga, Tase: Ponthai தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2013/01/25.html", "date_download": "2018-05-21T06:48:50Z", "digest": "sha1:J3AR7CAONF6JVDEW2LSOOVTNDIAGURRV", "length": 25569, "nlines": 349, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 25", "raw_content": "\nசனி, 19 ஜனவரி, 2013\nஎதிர்பார்த்தது போலவே சுமார் 12.30 மணிக்கு எங்கள்\nவங்கி ஊழியர் கொண்டு வந்திருந்த காசோலைகளில்,\nஅந்த காசோலையும் இருந்தது.உடனே அந்த\nவாடிக்கையாளரிடம் கடிதம் வாங்கிக்கொண்டு, எனது\nபரிந்துரையை தொலையச்சு (Telex) மூலம்\nபின் தொலைபேசியில் வட்டார அலுவலகத்தில் எனது\nகிளையை கவனிக்கும் அலுவலரைக் கூப்பிட்டு,\nஉடனே அலுவலக குறிப்பை (Office Note) தயார் செய்து\nதுணைப் பொது மேலாளரிடம் அனுமதி வாங்கி,\nதிரும்பவும் எனக்கு தொலையச்சு மூலம் அதைத்\nஅவர் எனது தொலையச்சு நகல் அவரது மேசைக்கு\nவந்ததும் பார்த்துவிட்டு, வேறு ஏதேனும் மேல்\nஅதுபோலவே சிறிது நேரம் கழித்து அவர் என்னை\nகூப்பிட்டு, ‘சார். அந்த வாடிக்கையாளர் கேட்டுள்ள\nதொகையை அனுமதித்தால், அவருக்கு ஏற்கனவே\nஅனுமதிக்கப்பட்ட மிகைப்பற்று வசதியின் வரம்பை\nமீறும். அவர்களது கோரிக்கையை அனுமதிக்க அந்த\nநிறுவனத்தின் சமீபத்திய இருப்பு நிலை குறிப்பு\n(Balance Sheet) இருந்தால்தான் இந்த வசதியை\nதரமுடியுமா என ஆய்ந்து முடிவு செய்யமுடியும்.\nஎனவே அலுவலக குறிப்பை வாங்கி அனுப்புங்கள்.’\nஎனக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. ஆனாலும்\nஅதை அடக்கிக்கொண்டு’ ‘என்ன சொல்கிறீர்கள்\nதற்காலிக மிகைப்பற்றுக்கு,அதுவும் நாளையே அவர்கள்\nபணத்தை கட்டுவதாக சொல்லும்போது, இருப்பு நிலை\nகுறிப்பு வந்தால்தான் முடிவெடுக்க முடியும் என்பது\n அப்படியே அவர்கள் அதைத் தந்தாலும் அதை\nஅஞ்சலில் அனுப்பி, நீங்கள் முடிவெடுக்கும் வரை\nநான் Clearing ல் வந்த அவர்களது காசோலையை\nஅதற்கு அவர், ‘சாரி.சார்.இப்போதுள்ள நிலையில்\nஅது இல்லாமல் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.\nநீங்கள் வேண்டுமானால் துணைப் பொது மேலாளரிடம்\nஎனக்கு அழுவதா சிரிப்பதா எனத்தெரியவில்லை. நான்\nபடும் பாட்டை அந்த வாடிக்கையாளர் பார்த்துக்\nகொண்டுதான் இருந்தார். நான் உடனே துணைப் பொது\nமேலாளரை தொடர்பு கொண்டு விவரம் சொன்னேன்.\nஅதற்கு அவர். ‘அலுவலக் குறிப்பு வராமல் என்னால்\nஆணை தர இயலாது. அந்த நிறுவனம் நல்ல நிறுவனம்\n அவர்கள் சொன்னபடி பணத்தை கட்டுவார்கள்\nஉடனே நான், ‘சார் அந்த காசோலையை\nஅனுமதித்துவிட்டு, அவ்வாறு செய்தது குறித்து கடிதம்\nஒன்றை தங்களது ஏற்புக்கு (Approval) அனுப்புகிறேன்.\nதயை செய்து எனது செயலை அங்கீகரிக்கவேண்டும்.’\nஎன்றேன். அவர் ‘சரி.பார்ப்போம்.’எனக் கூறி தொலை\n‘வாடிக்கையாளருக்கு நல்லது தானே செய்கிறோம்.\nஇனி நடப்பது நடக்கட்டும்.என எண்ணி, அந்த\nகாசோலையை கணக்கில் பற்று வைக்க\nசொல்லிவிட்டேன். அந்த வாடிக்கையாளரும் நன்றி\nசொன்னது போலவே மறுநாள் அந்த நிறுவனம்\nதந்த வேறொரு காசோலை மூலம் அவர்களது\nஅதன் பின்னர் அந்த காசோலையை கணக்கில்\nஅனுமதித்தது பற்றியும் மறுநாள் அந்த கணக்கு\nவரப்பட்டதையும் விரிவாக வட்டார அலுவலகத்திற்கு\nஎழுதி, அவர்களது ஒப்புதலையும் தரும்படி கேட்டேன்.\nஆனால் பல நாட்கள் ஆகியும் எந்த பதிலும்\nவரவில்லை. நானும் அதுபற்றி கவலைப்படவில்லை.\nஏனெனில் எல்லாவற்றையும் வட்டார அலுவலகத்தின்\nபார்வைக்கு கொண்டு வந்தே அந்த செயலை\nகதை இத்தோடு முடிந்துவிட்டது என நினைக்காதீர்கள்.\nஇது நடந்து ஓராண்டிற்குப் பிறகு அந்த வாடிக்கையாளர்\nஎன்னைப் பார்க்க வந்தார். வந்தவர் என்னிடம், ‘சார்.\nஇந்த தொழிலில் இலாபம் அதிகம் இல்லாததால் இந்த\nநிறுவனத்தை விற்க முடிவு செய்துவிட்டோம்.\nவாங்குபவர்கள் உள்ளூர் காசோலை மூலம் எங்களுக்கு\nபணத்தை தருவதாக இருக்கிறார்கள். நாங்கள்\nவட்டியுடன் சேர்த்து நாளை எவ்வளவு கட்டவேண்டும்\nஎனக் கணக்கிட்டு சொன்னால். நாளை காலை அவர்கள்\nதரும் காசோலையை வந்து தருகிறேன்.’ என்றார்.\nநானும் அவரது கணக்கை கவனிக்கும் அலுவலரைக்\nகூப்பிட்டு அவர்கள் கட்டவேண்டிய அசலுடன் மறுநாள்\nவரை உள்ள வட்டியையும் கணக்கிட்டு சொல்லுமாறு\nசொன்னேன். அவர்கள் கட்டவேண்டிய தொகையைக்\nகுறித்துக்கொண்ட போன அவர் மறுநாள்\nகாலை 10 மணிக்கு வந்து அதே தொகைக்கு\nகாசோலையைக் கொடுத்தார். உடனே அதை\nஅன்றைய Clearing லேயே சேர்க்கச் சொன்னேன்.\nமதியம் அந்த காசோலை திரும்பி வராததால்,\nஅவரது கணக்கை முடித்துவிட்டு, அப்போதே அந்த\nநிறுவனம் அந்த கடனுக்கு ஈடாகத் தந்திருந்த\nவட்டார அலுவலகத்திற்கு கடிதம் எழுதிவிட்டேன்.\n(எல்லா வங்கியிலும் அதே முறைதான்) கடனை யார்\nஒப்பளிப்பு செய்தார்களோ அவர்கள் தான் கடனுக்காகத்\nதந்த சொத்துக்களை/ ஆவணங்களை கடன் பெற்றோருக்கு\nதிருப்பித்தர அனுமதிக்கமுடியும். இந்த குறிப்பிட்ட\nவாடிக்கையாளருக்��ு எங்களது வட்டார அலுவலகம்\nஅந்த வசதியை ஒப்பளிப்பு செய்து இருந்ததால்\nஅன்று மாலை சுமார் 4 மணி இருக்கும் அந்த\nவாடிக்கையாளர் எனது அறைக்கு வந்தார். ‘சார்,\nஅந்த காசோலை Pass ஆகிவிட்டதல்லவா\nகணக்கை முடித்து, இப்போதே எங்கள்\nஆவணங்களைத் தாருங்கள். நாங்கள் அவைகளை\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 12:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:57\nசிக்கலுக்கு மேல் சிக்கல் வந்தது போல் இருக்கிறது ..\nவே.நடனசபாபதி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:28\nவருகைக்கு நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே வாழ்க்கையே சிக்கல் நிறைந்தது தானே.\nதி.தமிழ் இளங்கோ 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:47\nவியாபாரிகள் வியாபாரத்தில் மட்டுமே குறியாக இருப்பார்கள். வங்கி ஊழியர்கள் வங்கி நடைமுறையில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.\nதங்களது அடுத்த பதிவில் சஸ்பென்ஸ் உடையும் என்று நினைக்கிறேன்\nவே.நடனசபாபதி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:32\nவருகைக்கு நன்றி திரு தி,தமிழ் இளங்கோ அவர்களே நீங்கள் சொல்வது உண்மையாய் இருந்தாலும், அவர்களும் நமது வாடிக்கையாளர்கள் தானே. சில நேரங்களில் அனுசரித்து போகவேண்டிய நிலை. என் செய்ய நீங்கள் சொல்வது உண்மையாய் இருந்தாலும், அவர்களும் நமது வாடிக்கையாளர்கள் தானே. சில நேரங்களில் அனுசரித்து போகவேண்டிய நிலை. என் செய்ய நீங்கள் ஸஸ்பென்ஸ் என நினைத்தது என்ன என்பது நிச்சயம் அடுத்த பதிவில் தெரிய வரும்\nஆமாம் பிறகு என்ன ஆச்சி என்று அறியும் ஆவல். ஒரு தொடர் நாவல் படிக்கும் ஆவலே ஏற்படுகிறது.\nவே.நடனசபாபதி 19 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:34\nவருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே\nபழனி. கந்தசாமி 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 6:06\nவே.நடனசபாபதி 20 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:45\nவருகைக்கு நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே தயைசெய்து அடுத்த பதிவைப்பாருங்கள் அது சஸ்பென்சா இல்லையா என்று.\nVasu 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:07\nவே.நடனசபாபதி 21 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:56\nவருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே நீங்கள் சொல்வது சரியே. ஆனால் நான் சொல்லும் நிகழ்வு நடந்தபோது, எல்லோரும் முடிவு எடுக்கத் தயங்கியதின் காரணம் உச்ச நீதிமன்றம் தந்த ஒரு தீர்ப்புதான்.\nகுட்டன் 20 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:16\nகிளையில் இருப்பவர் கஷ்டத்தை புரிந்து கொள்ள மறுக்கும் நிர்வாக அலுவலகங்கள்ஆனால் இலக்குகளை மட்டும் கிளைகள் எட்ட வேண்டும்\nவே.நடனசபாபதி 21 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:58\nவருகைக்கு நன்றி திரு குட்டன்அவர்களே நீங்கள் சொல்வது உண்மை. வங்கியில் கிளை மேலாளர்கள் படும் பாடு பற்றி பின் எழுத இருக்கிறேன்.\nவே.நடனசபாபதி 21 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:59\nவருகைக்கு நன்றி திரு பொன்ராஜ் குமார் அவர்களே பதிவைத் தொடர்வதற்கும் பாராட்டியதற்கும் நன்றி.\ncheena (சீனா) 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:05\nஅன்பின் நடன சபாபதி - குட்டன் எழுதிய மறுமொழியினை வழி மொழிகிறேன். தவிர்க்க இயலாத செயல்கள் - நம் கையைக் கட்டிப் போட்டு விட்டு அவர்கள் கூறும் இலக்கினை எட்டச் சொல்வார்கள் - இயலவில்லை எனில் பதவி உயர்வு அடிபடும். அலுவலகங்களில் இவை எல்லாம் இயல்புதான்.\nகடனை ஒப்பளிப்பு செய்தவர் தான் கடனுக்கு ஈடாகக் கொடுத்த சொத்து ஆவணங்களை கடன் முடிந்துடன் திரும்பக் கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்பது வங்கிக்கு வங்கி வேறுபடும்.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவே.நடனசபாபதி 5 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:06\nவருகைக்கு நன்றி திரு சீனா அவர்களே கடனை ஒப்பளிப்பு செய்தவர் தான் கடனுக்கு ஈடாகக் கொடுத்த சொத்து ஆவணங்களை கடன் முடிந்துடன் திரும்பக் கொடுக்கும் அதிகாரம் படைத்தவர் என்பது வங்கிக்கு வங்கி வேறுபடும்.// என்ற கருத்துக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nமறக்கமுடியாத மாமனிதருக்கு கண்ணீர் அஞ்சலி.\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/india/04/152626", "date_download": "2018-05-21T06:53:56Z", "digest": "sha1:GS6BTW4MPJNQWLDHEDOCQX5JQ27TJEEE", "length": 5008, "nlines": 59, "source_domain": "www.canadamirror.com", "title": "கலி காலம் : வேலி பயிரை மேய்ந்த கொடூர சம்பவம்.! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nகலி காலம் : வேலி பயிரை மேய்ந்த கொடூர சம்பவம்.\nதிருச்சி அருகே பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.\nதிருச்சி மாவட்டம் மேலவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காமராஜ்(48), இவரது மனைவி பழனியம்மாள்.\nகடந்த 2013 ஆம் ஆண்டு காமராஜின் மனைவி வீட்டில் இல்லாத போது, பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வேறு யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டி, மகளை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஇதைபற்றி தெரியவந்ததும் பழனியம்மாள் காமராஜரை கண்டித்துள்ளார். உன்னை கொலை செய்து விடுவேன் என காமராஜ் தனது மனைவியை மிரட்டியுள்ளார்.\nஇதுகுறித்து பழனியம்மாள் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பொலிஸார் வழக்குப்பதிந்து காமராஜை கைது செய்தனர்.\nஇந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காமராஜிற்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2013_09_01_archive.html", "date_download": "2018-05-21T07:27:49Z", "digest": "sha1:MMQVRRRPDRFAJFT2GNEOQFGG3EXMEKFP", "length": 10994, "nlines": 186, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: September 2013", "raw_content": "\nசின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1\nதேங்காய் துருவல் - 1/2 கப்\nமிளகாய் வத்தல் - 6 (காரத்திற்கு ஏற்ப)\nமல்லி விதை - 3 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 ஸ்பூன்\nவெந்தயம் - 1/4 ஸ்பூன்\nசீரகம் - 1/4 ஸ்பூன்\nசின்ன வெங்காயம் - 10 (அல்லது) பல்லாரி வெங்காயம் - 1\nதக்காளி - 1 (வெங்காயம், தக்காளி சிறியதாக நறுக்கி கொள்ளவும்)\nகத்தரிக்காய் - 5 சிறியது (நீளவாக்கில் கீறி வைக்கவும்)\nபுளி கரைசல் - தேவையான அளவு.\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் கீறி வைத்திருக்கும் கத்தரிக்காய்களை சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் அதை தனியே எடுத்து வைக்கவும்.\nபின் அதே பாத்திரத்தில் மேலும் சிறிது எண்ணெய் சேர்த்து அது சூடானதும் கடுகு சேர்த்து, கடுகு வெடித்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.\nவெந்தயம் வாசம் வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து அதனுடன் சிறிது உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.\nதக்காளி நன்கு வதங்கியதும், புளிக்கரைசல் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து.. நன்கு கொதிக்க விடவும்.\nகுழம்பு வற்றி எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.\nநீ இவ்வாறு தூர இருந்தே\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: கெட்டியான தயிர் - 2 கப் வெண்டைக்காய் - 20 பெருங்காயப் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: தேங்காய் - 1...\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் க...\nஅனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... என் அன்னைக்காக.... அம்மா என்றாலே அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப...\nமூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் ப...\nஉன் அன்பிற்கும்.. ஆணைக்கும் அடங்கிப் போய்விடும் மனது ஏனோ.. உன் நிராகரிப்பை மட்டும் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது.. நேசம் என்பது நேரில் கண்டா...\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட...\nவாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/53/", "date_download": "2018-05-21T06:52:17Z", "digest": "sha1:EDW22RMRNOB4DZO3LL2WCL4TMTUIQFNT", "length": 5034, "nlines": 63, "source_domain": "kalapam.ca", "title": "அரசியல் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 53", "raw_content": "\nநீதி அமைச்சர் குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றார்: ரம்சீ பாச்சா\nதனிப்பட்ட அரசியல் நோக்கங்களையும், இனவாதத்தையும் தூண்டும் வகையில் ஹக்கீம் செயற்பட்டு வருகின்றார். நீதிக் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள உக்கிர குழப்ப நிலைமைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும். 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நம்ப முடியாத அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் சட்டக் கல்லூரிக்கு தெரிவாகியுள்ளனர். 2003,\nஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் : மத்திய அரசு\nதேசியக் கூட்டமைப்பு குழுவின் மாநாட்டின் போது, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் என்று மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது. இன்று நடந்த தேசிய கூட்டமைப்புக் குழுவின் கூட்டத்தில் இருந்து\nமோடி பதவியேற்பு : முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்பு\nகுஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி இன்று 4வது முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அஹ்மதாபாத்தின் சர்தார் படேர் விளையாட்டரங்கில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுஷ்மா சுவராஜ், எல்.கே.அத்வானி, நிதின் கட்காரி உள்ளிட்ட\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_15.html", "date_download": "2018-05-21T07:07:33Z", "digest": "sha1:3ZFQTJ2HZOFGHH7XY6FCUJJIYMYW5ULR", "length": 21764, "nlines": 153, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: டோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...", "raw_content": "\nடோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்கொருநீதி'யும்...\nசிலமாதங்களுக்கு முன்பு வலைப்பக்கங்களில் ஒரு விவாதம் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே. தெருக்களில் சாதிப்பெயரை நீக்குவது குறித்தான தமிழக அரசின் நிலைப்பாடு குறித்ததே அச்சர்ச்சை. டோண்டு ராகவன் அவர்கள் தெருக்கள் மற்றும் பொதுவிடங்களில் சாதிப்பெயர்களை நீக்கக்கூடாது என வாதாடினார். அத்தகைய வலதுசாரி நிலைப்பாட்டை ஜனநாயகச் சக்திகளான நாமனைவரும் எதிர்த்தோம். ஆனால் டோண்டுவின் வாதத்தில் ஒரு நியாயமிருந்ததை நாம் மறுக்கமுடியாது. அனைத்து சாலைகள் மற்றும் பொதுவிடங்களில் தலைவர்களின் பின்னுள்ள சாதியொட்டு நீக்கப்பட்டாலும் நந்தனத்தை ஒட்டியுள்ள முத்துராமலிங்கத்தின் சிலையும் சாலையும் முத்துராமலிங்கத்தேவர் சிலை மற்றும் முத்துராமலிங்கத்தேவர் சாலை என்றே அதிகாரப்பூர்வமாக அறியப்படுகிறது. வேறு ஏதும் தமிழக அரசியல் ஆளுமைகள் அவர்களது சொந்த சாதிச்சங்கத்தவரைத் தவிர மற்றவர்களால் சாதிப்பெயரால் அழைக்கப்படுவதில்லை. இந்தியாவிலேயே 30களில் சாதிப்பெயர்களை நீக்குவது குறித்து தீர்மானம் போட்டு இன்றளவும் பெருமளவிற்குப் பொதுவெளியில் சாதிப்பெயர்கள் புழங்கப்படாமலிருப்பதற்குக் காரணம் தோழர். பெரியார் ஈ.வெ.ராதான். ஆனால் அத்தைகய ஜனநாயக உணர்வை அவமானப்படுத்துவதாகவே முத்துராமலிங்கம், தேவர் என்னும் சாதிப்பெயர் சுமந்து சிலைகளாகவும் சாலைகளாவும் நிற்கிறார்.\nஇத்தகைய கீழ்த்தரமான விளையாட்டுகளை ஆரம்பித்ததில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 1995 - 1996 தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது தலித் தளபதி சுந்தரலிங்கத்தின் பெயரால் ஒரு போக்குவரத்துக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதே. அப்போது முக்குலத்துச் சாதிவெறியர்கள் ஒரு பள்ளரின் பெயர் சூட்டப்பட்டதற்காக அப்பேருந்துகளில் ஏற மறுத்துக் கலவரம் விளைவித்தனர். நியாயமாகப் பார்க்கின் வன்கொடுமைச் சட்டத்தில் கைதுசெய்யபப்ட வேண்டிய சாதிவெறியர்களின் ஆலோசனைக்கிணங்க, சுந்தரலிங்கத்தின் பெயரை மட்டுமல்லாது தேசியச்சின்னங்களிலிருந்த அனைத்து அரசியல் தலைவர்களின் பெயர்களையும் நீக்கியது இதே கருணாநிதிதான்.\nஇப்போது மீண்டும் அதே சாதிவெறியர்களின் வேண்டுகோளையேற்று மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயரைச் சூட்டியுள்ளார் கருணாநிதி. இந்த 'ஒரு குலத்துக்கொரு நீதி' நடவடிக்கைகளை யார் கண்டிக்கப்போகிறார்கள்\nவிமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு சி.பி.எம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கதே. ஆனால் அத்தகைய சாதித்தலைவருக்கு அஞ்சலி செலுத்தியது மற்றும் கட்சி அமைப்புகளிலும் தேர்தலின்போது வேட்பாளர் தேர்விலும் வட்டார அளவிலான பெரும்பான்மை சாதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து சி.பி.எம் வெளிப்படையாக விளக்கமளிக்க முன்வரவேண்டும். மேலும் முத்துராமலிங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தை தனது கட்சி அமைப்புகளின் மூலம் பொதுவெளியில் நிகழ்த்த முன்வருமா என்பதும் கேட்கபப்டவேண்டிய கேள்வியே.\nPosted by மிதக்கும்வெளி at\nஇன உணர்வையும்,மொழி உனர்வையும் வளர்த்ததில் முக்கியப்பங்கு வகித்தவர் கலைஞர்.அவரை இந்தத் திட்டு திட்டுகிறீர்களே எட்டப்பன் எம்ஜிஆரைப் பற்றி ஏதாவது சொல்கிறீர்களா\nதேவர் ஜாதி அரசியலை வளர்த்ததில் முக்கியப்பங்கு எம்ஜிஆருக்கே உண்டு.தமிழ் இன உணர்வின் மூலம் திமுக ஆட்சியைப் பிடித்தது.தேவர் இன ஓட்டுகளை வைத்து எம்ஜிஆர் அரசியல் நடத்தினார்.அது தான் இன்றும் அதிமுகவில் தொடர்கிறது.\nதேவர் ஜாதியும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி தான்.இப்போது காலம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.இது தேவர் சீசன்.அதிகாரத்திற்கான போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்கின்றன.அதற்கும் கலைஞரை குற்றம் சொல்வது முறையா\nஅறிவின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக பிராமணர்கள் தங்களை நினைத்துக் கொண்டதைப்போல் வீரத்தின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக தேவர்கள் தங்களை கருதிக் கொள்கின்றனர்.இந்த என்ணங்களை எல்லாம் காலம் தான் மாற்றவேண்டும்.அதுவரை அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விட்டுத் தான் போகட்டுமே.\nநல்ல கருத்து, மற்றும் கேள்வி, ஆனால் ஜாதி ஓட்டு வங்கி அரசியல் இருக்கும் வரையில் நீங்கள் ஆசைப்பட்டது நடக்க வாய்ப்பில்லை\nசாதி வெறியன் மு.ரா.வின் வரலாற்றை முழுதும் தமிழகத்தில் அழிக்கவேண்டும்.\nவிமான நிலையத்திற்கு இவன் பெயரை சூட்டியதற்கு எனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.\nநான் அப்பதிவில் இது பற்றி கிளப்பிய கேள்விகள் பல. அதனால் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்களையும் குறிப்பிட்டி���ுந்தேன். கூடவே டாக்டர் நாயர் ரோடையும் குறிப்பிட்டிருக்க வேண்டும், விட்டு விட்டீர்கள். எனது முக்கியமான கேள்வியே யாருடைய சாதி பெயரையோ அவரது அல்லது அவரது குடும்பத்தினரது சம்மதம் இன்றி எடுக்கும் அடாவடியை எதிர்த்துத்தான்.\nபெயர் வைக்கும் அதிகாரம் தமிழக முதல்வரிடம் இல்லை. அதற்காக வேண்டுகோள் வைக்கதான் அவரால் முடியும்...இது நடக்காது என்று தெரிந்து, சும்மா கொளுத்திப் போட்டு இருக்கிறார்.\nடாக்டர் கிருஷ்ணமூர்த்தி புத்திசாலித்தனமாக தனது கருத்தினை வைத்துள்ளார்....எனவே இது நடக்காது, என்றே நினைக்கிறேன்.\nஅதீதமான திமுக ஆதரவு, உங்கள் கண்ணை மறைக்கிறதென்று நினைக்கிறேன். தேவர் சாதிய அரசியலில் எம்.ஜி.ஆரின் பங்கை முந்தைய கட்டுரையில் தொட்டுக்காட்டியிருக்கிறேன். இப்போது அந்த அரசியலை வளர்த்து தனக்கான வாக்குவங்கியை உருவாக்கமுனைகிறார் கருணாநிதி.\n/தேவர் ஜாதியும் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி தான்.இப்போது காலம் அவர்களுக்கு சாதகமாக உள்ளது.இது தேவர் சீசன்.அதிகாரத்திற்கான போராட்டத்தில் அத்துமீறல்கள் நடக்கின்றன.அதற்கும் கலைஞரை குற்றம் சொல்வது முறையா\n ஒருகாலத்தில் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்ததாலேயே மற்றவர்களை ஒடுக்குவதற்கான அதிகாரத்தை யார் கொடுத்தது இந்த அரசியலை தனது தேர்தல் ஆதாயத்துக்காக வளர்க்கும் கலைஞரைக் குற்றம் சொல்லாமல் என்ன செய்யவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்\n/அறிவின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக பிராமணர்கள் தங்களை நினைத்துக் கொண்டதைப்போல் வீரத்தின் ஒட்டுமொத்த குத்தகை தாரர்களாக தேவர்கள் தங்களை கருதிக் கொள்கின்றனர்.இந்த என்ணங்களை எல்லாம் காலம் தான் மாற்றவேண்டும்.அதுவரை அந்த மகிழ்ச்சியை அனுபவித்து விட்டுத் தான் போகட்டுமே./\nவீரம் என்பது மற்றவர்களை ஒடுக்கும் வன்முறைதானா நண்பரே\nநான் உங்கள் பதிவை ஆதரிக்கவோ உங்கள் நிலைப்பாடு சரிதானென்று சொல்ல வரவோ முன்வரவில்லை. மற்ற சாதித்தலைவர்களின் பெயரை எடுக்க முடிந்தவர்களால் முத்துராமலிங்கத்தின் சாதிப்பெயரை ஏன் எடுக்கமுடியவில்லை என்ற கேள்வியை மட்டுமே எழுப்ப விழைகிறேன். இது தங்களின் சனாதன நிலைப்பாட்டை எதிர்க்கும் எங்களின் சங்கடம், சுயவிசாரணை மற்றும் மனச்சான்றுக்கான கேள்வி. நாயர், முதலியார், பார்ப்பனர், தேவர் என எல்லாப் பெயர்களையும���தான் எடுக்கவேண்டும்.\nநல்ல வேளை தெளிவா சொன்னீங்க\nஉங்களையும் டோண்டு லிஸ்டுல சேர்க்கலாம்னு நினைச்சேன் :)\nஇதுல என்ன கொடுமைன்னா, மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்துன நிலத்தில 90 சதவீதம் தலித்துகளுடையது. மீதம் பிற ஜாதியினருடையது. முக்குலத்தோர் என்றழைக்கப்படும் ஜாதியினருக்கும் அந்த பகுதிக்கும் சம்பந்தமே கிடையாது. எவனோ நிலத்தைக் குடுப்பானாம்.. அதுக்கு முத்துராமலிங்கம் பேரை வைக்கனுமாம்.. இது திருமா வேற ஜால்ரா.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபுலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்.......\nகற்றது தமிழ் - ஒரு தாமதமான விமர்சனம்\nடோண்டு சொன்ன நியாயமும் கருணாநிதியின் 'ஒருகுலத்துக்...\n\"தேவர் காலடி மண்ணைச்' சரணடையுமா பெரியார்பூமி\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_6476.html", "date_download": "2018-05-21T06:57:12Z", "digest": "sha1:P42GZ5BQNUKAVXB6S3A5AQTBOFKOXTLO", "length": 42781, "nlines": 429, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): அதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஅதனால்தான் விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்\n\"கருணாநிதி, ஜெயலலிதா அல்ல... வைகோ தான் என் சாய்ஸ்\" - குல்தீப் நய்யார்\nமகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்... பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்... இந்தியாவைப் பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் 'ஸ்கூப்’கள் இவை. சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தவரிடம் பேட்டிக்கு நேரம் கேட்டபோது இரவு 9 மணிக்கு வரச் சொன்னார். ஓபராய் ஹோட்டலின் அறையில் 'பிரிட்டிஷ் இந்தியா’வில் துவங்கி 'ராகுல் இந்தியா’ வரை பேசி முடித்து, அவருக்கு நான் 'குட் நைட்’ சொன்னபோது அதிகாலை 3.50 மணி.\n''91 வயதில் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள் எழுதுகிறீர்கள். இன்றும் 'விஷயம் அறிந்த' பத்திரிகையாளராகவே இருப்பதன் ரகசியம் என்ன\n''என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. தொடர்புகளையும் நட்பையும் பெரிதும் மதித்துக் கொண்டாடுகிறேன். பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே தூங்குகிறேன். நாளன்றுக்குச் சாதாரணமாக 27 செய்தித்தாள்கள் படிக்கிறேன். வார இதழ்களும் இன்ன பிற புத்தகங்களும் கணக்கில் வராதவை. முதுமை சுமை குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் ஆயில் மசாஜ். மீதி நாட்கள் யோகா. முடிந்தவரை என் துன்பங்களையும் சோகங்களையும் சிந்திக்க மறுக்கிறேன். இதன் பெயர் ரகசியமா\n''70 ஆண்டு ஊடகத் துறைப் பணியில் உங்களை மிக அதிகமாகப் பாதித்த அசைன்மென்ட் எது\n''மகாத்மா காந்தியின் படுகொலை. 'காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற டிரங்கால் தகவல் கேட்டு 'பிர்லா’ ஹவுஸ் நோக்கி ஓடினேன். பிர்லா ஹவுஸில் கூடியிருந்த ம‌க்களின் அழுகை ஓலங் களையும் கண்ணீரையும் ஆங்காங்கே ஈரம்கூடக் காயாமல் சிதறிக்கிடந்த பாபுஜியின் ரத்தத்தையும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.''\n''உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்\n''ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் டால்ஸ்டாய். அவருடைய 'வார் அண்ட் பீஸ்’ எனக்கு மிகப் பிடித்த நாவல்.''\n''இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களோடும் பழகியவர் என்ற முறையில் சொல்லுங்கள்... இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் சிறந்தவர் யார்... மோசமானவர் யார்\n''சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மோசமான பிரதமர் அவருடைய மகள் இந்திரா காந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களைக்கூட அவர் ஒழுங்காக நடத்தவில்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தி செய்த அட்டூழியங்களை எவராலும் மறக்க முடியாது\n''காமராஜருடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் இருந்தது அல்லவா\n''ஆமாம். காமராஜர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். பிரதமர் பதவி பல முறை அவரைத் தேடி வந்தபோதும் மறுத்தவர் அவர். எத்தனை பெரிய தியாகம் லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு, காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் பேசி இந்திரா காந்தியைப் பிரதமர்ஆக்கியவர் காமராஜர். ஆனால், இந்திரா பிறப்பித்த 'எமர்ஜென்ஸி’ காமராஜரை வெகுவாகப் பாதித்தது. நான் எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்துவிட்டு காமராஜரைச் சந்திக்க சென்னைக்கு வந்தேன். அப்போது இந்திரா காந்தியைப் பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு என் எதிரிலேயே நான்கு முறை தலையில் அடித்துக்கொண்டார். அந்தக் குற்ற உணர்வுதான் அவர் உயிரைச் சீக்கிரமே பறித்துக்கொண்டது.''\n'' 'இந்தியா ஜனநாயகரீதியாகத் தோல்வி அடைந்துவிட்டது’, 'ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ - சமீப கால‌மாக மிக அதிகமாக அடிபடும் வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்’, 'ஜனநாயகம் என்பது மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ - சமீப கால‌மாக மிக அதிகமாக அடிபடும் வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்\n(நீண்ட மௌனத்துக்குப் பிறகு...) ''இந்தியாவில் சமீபமாக அரங்கேறும் அத்துமீறல்கள், ஊழல், வன்முறை, மக்கள் விரோத அரசியல் ஆகியவையே அந்த வாதங்களின் பிறப்பிடம். இவற்றை எல்லாம் பொய் என மறுக்க முடியாது. இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சைப் போராட்டம், கவனத்தில்கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில் அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின மக்களின் விசும்பல்... இவை எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் காலரைப் பிடிப்பவைதான். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக் காலகட்டம், தற்போதைய இந்தியா ஆகிய மூன்று காலகட்டத்திலும் வாழ்ந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... எனக்கு இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது. இன்றைய தலைமுறை தலையெடுக்கும் காலத்தில் இந்த நிலை மாறலாம்\n''இந்திய ஜனநாயகத்துக்குச் சவாலான விஷயம் என எதைச் சொல்வீர்கள்\n''பசி. இன்றைய இந்தியாவில் அரங்கேறும் அத்தனை பயங்கரங்களுக்கும் பின்னணியில் பட்டினியோடு தூங்கப்போகிறவனின் பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட வற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினைவாதங்கள் இந்தியா முழுக்கத் தலைவிரித்தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்டந்துண்டமாக வெட்டிப் போட்டுவிடும். இன்னொரு முக்கியக் காரணம், இந்து தாலிபான் செயல்பாடுகள். அதுதான் மகாத்மா காந்தியையே பழிவாங்கியது. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான்களால் உருவாக் கப்பட்டவைதானே. சமீப காலமாகத் திரைக்குப் பின்னால் தென்படும் இந்து தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்\n''ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன\n''மோசமாக... மிக மோசமாக... மிகமிக மோசமாக இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது, பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில் ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று நினைக்கிறார் களோ... அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும் மின்னணுச் சாதனங்களின் வருகை... ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம். பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்தி களையும் வெளியிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில் இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.''\n''இப்போதைய இந்திய முதல்வர்களில் உங்கள் பார்வையில் சிறந்தவர் யார்\n''பீகார் முதல்வர் நித்திஷ் குமார். மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பீகாரைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மெள்ள மெள்ள முன்னேற்றி வருகிறார். சாதிய அரசியல், மோசமான நிர்வாகம், ஊழல், மதப் பிரச்னை போன்ற சமூக விரோதச் சாயல்கள் அவரிடம் இல்லை. அதனால் ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டும் நித்திஷ் வளர்ந்துவருகிறார்.''\n''ராகுல் காந்தி - நரேந்திர ம���டி... இந்தியப் பிரதமர் போட்டி இவர்களிடையேதான் இருக்குமா\n''இருவருமே மோசம். சோனியா காந்தியின் மகன் என்பதாலேயே, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். மற்றபடி அவருக்கு பிரதமர் ஆவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. இந்து - முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது)விட்டு வெளியேறியபோது 'இனி இந்தியாவில் மதத்தின் பெயரால் எந்த உயிரும் போகக் கூடாது’ என வேண்டிக்கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன். ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. தூக்கம் வராமல் மூன்று மாதங்கள் தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினேன். அவரா இந்தியத் திருநாட்டின் பிரதமர் நெவர்\n''நேரு குடும்பம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா\n''ஆம். மிகச் சரியாகவே அழிவின் பாதையில் பயணிக்கிறது. அதை சோனியா நன்றாக வழிநடத்திச் செல்கிறார்.''\n கருணாநிதி, ஜெயலலிதா யார் உங்கள் சாய்ஸ்\n''இருவருமே இல்லை. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவர் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள். மூன்றாம் சக்தி இல்லாததால் மக்களும் வேறு வழியின்றி மாற்றி மாற்றி வாக்களிக்கிறார்கள். இப்போதைக்கு என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம் நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்க லாம்.''\n''கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத் தைக் கவனிக்கிறீர்களா\n''கூடங்குளம் மக்களின் போராட்டம் மெய்சிலிர்க்கவைக்கிறது. இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு ஆச்சர்யமாக இருக்கிறது. உலகின் பல நாடுகள் எதிர்க்கும் அணு உலையை அடம்பிடித்து இந்தியா அமைப்பது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அணு உலைகுறித்த அச்சத்தினால் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய அச்சத்தைக் களைய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரச பயங்கரவாதத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன. தனிப்பட்ட முறையில் அணு உலை மீது எனக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. சூரிய சக்தியையும் காற்றாலையையும் முறையாகப் பயன்படுத்தினாலே, போதிய மின்சாரம் கிடைக்கும்.''\n''2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோ��ு, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா\n'' 'இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின் மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்’ என 'சேனல் 4’ என்னிடம் கேட்ட‌ கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 'நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை, கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம் முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு.\nஇதைத் தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, 'இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித் திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும் பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.\nஇலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும் மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள்.\nஅதனால்தான் விடுதலைப் புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள்.\nமண்ணுக்காகவும் மக்களுக்காவும் உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள் நம் மக்கள்\nமூலம்: ஆனந்த விகடன் - ஐப்பசி 3, 2012\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_597.html", "date_download": "2018-05-21T07:01:17Z", "digest": "sha1:PRCH5Q22A4X65AQV6RPQWU47RRXJXK34", "length": 45712, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் - புலி குண்டர்களின் மீது பாயவிருக்கும் மலேசியா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் - புலி குண்டர்களின் மீது பாயவிருக்கும் மலேசியா\nமலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய ஐந்து சந்தேகநபர்கள் மலேசியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.\nகோலாலம்பூர் விமான நிலையத்தில் நடந்த இந்தத் தாக்குதல் குறித்து கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எ���ுக்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமலேசியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றிருந்த அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் எதிர்க்கட்சி எம்பியான தினேஷ் குணவர்த்தன ஆகியோரை விமானநிலையத்தில் வழியனுப்பிவைக்கச் சென்று திரும்பியபோதே இலங்கை உயர்ஸ்தானிகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை வழியனுப்பிவைத்துவிட்டு உயர்ஸ்தானிகர் திரும்பியதாக எண்ணியே குண்டர்கள் குழு தாக்குதல் நடத்தியதாக மலேசிய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மலேசிய விஜயத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் குழுக்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தன. மஹிந்த ராஜபக்‌ஷ விகாரைக்குச் செல்லப்போகிறார் என்ற தகவலின் அடிப்படையில் விகாரை மீதும் விகாராதிபதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.\nஎல்.ரி.ரி.ஈ.யினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் உச்சகட்ட யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட இவ்வாறான தாக்குதல் சம்பவங்களோ அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களோ மலேசியாவில் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லையென அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nÒநாம் விமானத்தில் ஏறுவதற்காகச் சென்றுவிட்டோம். அதன் பின்னரே அவர் தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பான இடத்துக்கு அவர் சென்றிருந்தபோதும் அவரைப் பின்தொடர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த விமானநிலைய பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தனர்Ó என தினேஷ் குணவர்த்தன எம்பி கூறினார்.\nஎனினும், தாக்குதல் நடத்தியவர்களில் எத்தனைபேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக இல்லை. எவ்வாறிருந்தாலும் மலேசிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nதாக்குதல் நடத்தியவர்களை தேடிவருவதாக மலேசிய பொலிஸ்மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் மலேசிய ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறான நிலையிலேயே சந்தேகத்தின் பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். க��து செய்யப்பட்டவர்கள் 27 வயதுக்கும் 56 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்றும் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் கூறினார்.\nஎல்.ரி.ரி.ஈயினருக்கு ஆதரவாகவும் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியோர் தொடர்பில் பாதுகாப்பு மீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாகவும், இவ்வாறு ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் எல்.ரி.ரி.ஈயினருக்கு நிதியுதவி வழங்குவதுடன் தொடர்புபட்டுள்ளார்களா என்பது குறித்த விசாரணைகளும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமாலை 4 மணிக்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நால்வர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், ஐவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nÒதூதுவருக்கு முகத்திலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்கு வைத்திய நிலையத்தில் சிகிச்சை வழங்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் கவலையடைகிறோம்Ó என்றும் தெரிவித்தார்.\nÒஐக்கிய நாடுகள் சபையால் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்ட எல்.ரி.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படு மென இந்தக் குழுவினருக்கு எச்சரிக்கின்றேன் என நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் மலேசிய பொலிஸ் மா அதிபர் டான் ஶ்ரீ காலித் அபூபக்கர் கூறியுள்ளார்.\nஇதேநேரம், இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியிருக்கும் வெளிவிவகார அமைச்சு, இதனைக் கண்டித்திருப்பதுடன், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.\nபுலி தீவிரவாதம் என்பது மலைசியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம். இதை உணராமல் உயஸ்தானிகரை தமிழ் தீவிரவாத காடைய கூட்டம் தாக்கும் போது வேடிக்கை பார்த்த அந்த பொலிஸாரின் பதவிகளும் பறிக்கப்பட வேண்டும். இதில் மலேஷிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை பஞ்சம் பிழைக்க போன தமிழ் நாடோடிகளுக்கு மிக பெரிய எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nஇவர்கலை எந்த நாடு என்று அறிந்து அந்தந்த நாட்டுக்கு நாடுகடத்தவேனூம் அப்பதான் அந்தந்த நாட்டின் தண்டனையில் இருந்து தப்பமாட்டார்கள் இவர்கலை இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்தால் தேறியும் டப்பா கிளியிரது,\nஇவர்கள் சந்தேகம் இல்லாத புலிகள்தான்.மஹிந்தைக்கும் நாட்டுக்கும்,அரசுக்குமிடையில் பிரச்சினை இருக்கலாம் அது உல் நாட்டு பிரச்சினை நாடு என்று வரும்போது எவ்வகையிலும் அந்நிய நாட்டில் எந்த குடி மகனும் தாக்கப்படக்கூடாது.இன்று மஹிந்தைக்கு நாளை வேறு ஒருவருக்கு வரலாம் ஆகவே இவ்வாறான காடையர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகிந்த வந்திருந்தால் அன்சாரிக்கு அடிக்காமல் அவர்களின் கொலை வெறியை மகிந்த மீது காட்டி சில வேலை கொலையும் செய்திருக்கலாம்.மலேசிய அரசாங்கம் இலங்கை அரசும் மக்களும் மனம் திருப்திப்படும் வகையான நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்க வேண்டும்.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ ச��்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/07/Zika-virus-in-kirushnagiri-district-tamilnadu-puducherry-symptoms-of-zika-virus.html", "date_download": "2018-05-21T06:47:04Z", "digest": "sha1:FTRMAP72QIGMFYWC2I76YY4LCTYHIKMJ", "length": 16132, "nlines": 85, "source_domain": "www.karaikalindia.com", "title": "முதல்முறையாக தமிழகத்தில் ஜிகா வைரஸ் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றம் - ஜிகா வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் யாவை? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nமுதல்முறையாக தமிழகத்தில் ஜிகா வைரஸ் - கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதற்றம் - ஜிகா வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் யாவை\n10-07-2017 தமிழகத்திலேயே முதல் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவை சார்ந்த அஞ்சட்டி அடுத்த நாட்றாம்பாளையத்தில் 27 வயது இளைஞர் ஒருவருக்கு ஜிகா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.தொடர்ந்து காய்ச்சலால் தவித்து வந்த அந்த இளைஞரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவருக்கு டெங்கு ,சிக்கன் குனியா போன்ற நோய்கள் இல்லை என்பது தெளிவானது அதன் பிறகு அவருடைய ரத்த மாதிரி மற்றும் சிறுநீரை புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனராம்.புனேவில் மேற்கொண்ட ஆய்வுகளுக்கு பிறகு அந்த இளைஞருக்கு ஜிகா வைரஸ் தோற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தெரியவந்தது.இதனையடுத்து அதே கிராமத்தை சார்ந்த காய்ச்சலால் அவதிப்பட்ட 4 நபர்களின் ரத்த மாதிரியும் புனேவுக்கு அனுப்பப்பட்டதாம் ஆனால் அவர்களுக்கு ஜிகா வைரஸுக்கான அறிகுறிகள் இல்லையாம்.ஆனாலும் தற்பொழுது நாட்றாம்பாளையத்தில் 16 மருத்துவர்கள் அடங்கிய 8 குழுக்கள் அப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு சிகிச்சைகள் அளித்து வருகிறதாம்.\nகடந்த ஆண்டு அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாகிய ஜிகா வைரஸ் தற்பொழுது தமிழகத்தில் உள்ள ஒரு இளைஞரிடம் இருப்பதாக கண்டறியப்பட்டு இருப்பது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஜிகா வைரஸ் செய்தி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களிடத்தில் ஒரு வகையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.\nஜிகா வைரஸின் (Zika Virus ) அறிகுறிகள் :\nஏடிசு கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாட்களில் கீழ்காணும் அறிகுறிகள் தென்படும்.\nகாய்ச்சல் (குறைந்த அளவிலான காய்ச்சல் )\nகண்கள் சிகப்பு நிறமாக மாறுதல்\nதிட்டத்திட்ட டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் போன்று தான் இருக்கும் ஆனால் அதை விட மென்மையானதாக இருக்கும் அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.\nஜிகா வைரஸில் (Zika Virus ) இருந்து எப்படி விடுபடுவது \nஇது வரையில் ஜிகா வைரஸில் இருந்து விடுபட ஒரு குறிப்பிட்ட மருந்து கண்டுபிடித்திருப்பதாக தெரியவில்லை.\nமேற்கணட அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை உடனே அணுக வேண்டும்\nதொடர்ந்து காய்ச்சலை குறைப்பதற்கான மருந்துக்களை எடுத்துக் கொள்ளவேண்டும் .\nஉடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்க நிறைய நீர் அருந்த வேண்டும்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2014/02/pithru.html", "date_download": "2018-05-21T07:21:07Z", "digest": "sha1:N55HNHMA5ZFBRT43ZS76XJ5HKXBCBAWF", "length": 46844, "nlines": 130, "source_domain": "www.ujiladevi.in", "title": "பித்ரு பூஜைக்கு எதிர்பாராத காணிக்கை...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தார��� மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபித்ரு பூஜைக்கு எதிர்பாராத காணிக்கை...\nஆரம்ப காலத்தில் ஆங்கில இணையதளத்திலோ, தமிழ் இணையதளத்திலேயோ எனக்கு அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை. எந்த ஒரு விஷயத்தையும் புத்தகத்தில் படிக்கும் போது கிடைக்கும் நிறைவும், ஆத்ம திருப்தியும் வேறு எதிலும் கிடைப்பதில்லை என்பது எனது எண்ணம். இப்போதும் எனது எண்ணம் மிக உறுதியாக அதுவே என்றாலும் கூட இணையதள படிப்பிலும் சில விஷயங்கள் சாத்தியமாகின்றன என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட ஒரு விஷயத்தை புத்தகங்களில் தேடி பெறுவது என்றால் மிக கடினமான உடல் உழைப்பு அவசியமாக இருக்கிறது. ஆனால் இணையங்களில் அத்தகைய உழைப்பு மிகவும் குறைந்து விடுகிறது தேடுவது இருக்கிறதா இல்லையா என்பதை சில வினாடிகளிலேயே நம்மால் அறிய முடிகிறது.\nஅந்த வகையில் நாடி ஜோதிடத்தை பற்றி தேடி தான் வலைதளத்திற்கு வந்தேன் அப்படி வருகிற போது உஜிலாதேவி என்ற உங்கள் வலைதளத்தை படிக்க நேரிட்டது ஆரம்பத்தில் இணையதளத்தின் பெயரும் அதிலுள்ள உங்களது புகைப்படமும் என்னை ஈர்த்தது என்றாலும் நீங்கள் எழுதி இருக்கும் கருத்துக்களை படிக்க படிக்க முற்றிலுமாக என்னை அடிமைப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். நீங்கள் இதுவரை பதிவு செய்தவகைகளில் சுமார் ஆயிரம் பதிவுகளை மூச்சு விடாமல் படித்து முடித்திருக்கிறேன். இன்னும் சிறிது தான் பாக்கி இருக்கிறது. அதையும் படித்து முடித்து விட்டால் நீங்கள் தினம் தினம் செய்கிற பதிவுகளை சூட்டோடு படிக்கின்ற உங்கள் வாசகர்களில் நான் கண்டிப்பாக முதல் வாசகனாக வருவேன்.\nஅந்தகால எழுத்தாளர்கள் மட்டுமே சிறப்பான மொழி நடையை கையாளுவார்கள் இப்போது இருப்பவர்கள் நாகரீக எழுத்து என்ற மாயையில் தமிழை சிதைத்து ஆங்கிலத்தையையும் வதைத்து எழுதி வருகிறார்கள் பூச்சாண்டி வருகிறான் கதவை சாத்திக்கொள் என்று குழந்தைகளை மிரட்டுவது போல இப்போதைய எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயமுறுத்துகின்றன என்று அஞ்சி நடுங்கி ஒருமூலையில் கிடந்தேன் என்னை தூக்கி நிறுத்தி கெட்டவன் எங்கும் நிறைந்திருப்பது போல நல்லவனும் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கிறான் என்பதாக உங்களது அழகான எழுத்��ு நடை எனக்கு அடையாளம் சொல்லி கற்பித்தது. அன்றுமுதல் நீங்கள் எழுதும் எந்த பதிவையும் நான் விட்டு வைப்பதில்லை. படித்து முடிக்காமல் வேறு வேலைக்கும் போக மனது வரவில்லை.\nஉங்களால் மட்டும் எப்படி இதே போல எழுத முடிகிறது தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா, சிவாஜி கணேசனை பார்த்து நீங்கள் நாயனத்திற்குள் விசை வைத்து ஊதுகிறீர்களா என்று கேட்பாரே அதே போலவே உங்களிடமும் கேட்க தோன்றுகிறது தில்லானா மோகனாம்பாள் படத்தில் மனோரமா, சிவாஜி கணேசனை பார்த்து நீங்கள் நாயனத்திற்குள் விசை வைத்து ஊதுகிறீர்களா என்று கேட்பாரே அதே போலவே உங்களிடமும் கேட்க தோன்றுகிறது இருந்தாலும் இதற்கான பதில் என்னிடம் இல்லாமல் இல்லை மனம் ரோஜாப்பூவானால் வாசனை சொற்களில் தெரியுமென்று ஓஷோ சொல்வாரே அதே போல உங்கள் மனமும் இயற்கையாக அழகாக இருக்கிறது. அதனால் உங்கள் எழுத்தும் யதார்த்தமான அழகோடு ஜொலிக்கிறது என்ற உண்மையை புரிந்து கொண்டேன்.\nசில நாட்களுக்கு முன்பு பித்ருதோஷ பரிகாரம் செய்யப்போவதாக எழுதி இருந்தீர்கள் அதை படித்தவுடன் என்னை போல மகிழ்ந்தவன் யாரும் இருக்க முடியாது. காரணம் பித்ரு தோஷம் என்றால் என்ன அதன் பாதிப்புகள் தான் எப்படி இருக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக காத்திருந்து பெற்றவன் நான். அந்த தோஷத்தை நிவர்த்தி செய்தால் நிகழுகின்ற நல்லதையும் அனுபவித்தவன் நான். எனவே ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன், கிறிஸ்தவன், முஸ்லீம் என்ற பாகுபாடுகள் எதுவுமே இல்லை. பாதிப்படைந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கண்டிப்பாக நிவாரணம் கிடைக்கும் என்ற முழு உத்திரவாதத்துடன் நீங்கள் துவங்கி இருக்கும் இந்த பணி மெய்சிலிர்க்க வைக்கிறது.\nகாசிக்கு போகவேண்டும், ராமேஸ்வரத்திற்கு வரவேண்டும், கும்பமேளாவில் கங்கையில் நீராடி அஞ்சலி செலுத்த வேண்டும் அப்போது தான் உனது பித்ருதோஷம் நிவர்த்தியாகும் என்று ஜோதிடர்கள் கூறுவதை கேட்டு கையில் பணமில்லையே என்னால் என்ன செய்ய முடியும் என்று தவிக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களும், இந்து மக்களும் பணமே வேண்டாம் முதலில் தகவலை கொடு சாந்தி செய்கிறோம் என்ற உங்களது அறிவிப்பு அனாதைகளையும், அகதிகளையும் கூட நெருப்பாக சுட்டு எதையாவது செய்ய வைக்கும்.\nநான் மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். எனது தகப்பனார் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவர் என்பதனால் அவருக்கு சாஸ்திரம், சம்பிரதாயம், தர்ப்பணம் போன்ற எதிலும் நாட்டம் இருந்தது கிடையாது. யாருக்காகவும் அவர் அப்படி செய்ததும் இல்லை அது அவருடைய சொந்த விஷயம் சுதந்திரம் என்பதோடு மட்டும் நின்றிருந்தால் யாருக்கும் சிக்கலில்லை ஆனால் அவர் அப்படி இருக்கவில்லை தன்னிடம் பணிபுரிகின்ற பணியாளர்களை கூட வழிபாடு செய்வதற்கும் தர்ப்பண காரியங்கள் செய்வதற்கும் அனுமதி கொடுத்ததில்லை. ஒளிந்து மறைந்து யாராவது ஒரு பணியாள் செய்த தகவல் இவருக்கு தகவல் கிடைத்தால் வேலையை விட்டு தூக்குவார். நமது விஜயகாந்த் டிரைவர்களை அடித்து விட்டு தோசை வாங்கி கொடுப்பது போல மற்றவர்களை அடித்தும் துரத்துவார்.\nஆரம்பத்தில் இளமையில் இதிலுள்ள வலி அவருக்கு தெரியவில்லை. காலம் செல்ல செல்ல ஆடம்பர செலவும், உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்ற சோம்பேறித்தனமும் அதிகரித்து வட்டியும் கடனும் வீட்டு வாசல்வரை வந்து அவமானப்படுத்திய போதும் அவர் அதை லட்சியம் செய்யவில்லை. அவர் காலத்திற்கு பிறகு நாங்கள் தலையெடுத்து படாதபாடு பட்டு குடும்பத்தை தூக்கி நிமிர்த்த எவ்வளவு முயன்றும் முடியாமல் கடைசியில் அத்தனை தோல்விகளுக்கும் பித்ரு தோஷமே அஸ்திவாரம் என்பதை அறிந்து முறைப்படி அவைகளை விலக்கி இன்று நன்றாக இருக்கிறோம்.\nபணம் இருப்பவன் காரியம் சாதிக்கிறான். இல்லாதவன் என்ன செய்வான் என்பதை உங்களை போன்ற ஒரு பெரிய மனிதனால் தான் சிந்தனை செய்து பார்க்க முடியும். அதனால் தான் பணம் வேண்டாம் உன் விபரங்களை மட்டும் கொடு என்று கேட்கிறீர்கள் அத்தகைய உங்களது உயர்ந்த எண்ணத்திற்கு எத்தனை சிம்மாசனங்கள் போட்டு எத்தனை சாமரங்கள் வீசினாலும் அது குறைவாகவே இருக்கும்.\nஅரக்கனை வீழ்த்தி சீதையை மீட்டுவர ராமன் சேதுபந்தனம் அமைத்த போது அணிலும் கல்லெடுத்து கொடுத்து உதவி செய்ததாமே அதே போல நானும் உங்கள் பணிக்கு உதவலாம் என்று நினைக்கிறேன். பணம் இல்லாதவர்கள் நிறையப்பேர் உங்களிடம் தொடர்பு கொள்ளலாம் அவர்களுக்காக நீங்கள் சிரமமும்படலாம். ஊராரின் குறையை உங்களால் தீர்க்க முடியம் என்றால், உங்களின் சுமையை என்னாலும் சிறிது தாங்க முடியமென்று நினைக்கிறேன். அதனால் என் சொந்த சம்பாத்தியத்தில் சம்பாதித்த ���ருபத்தி ஐயாயிரம் ரூபாயை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். பித்ரு சாந்தி பூஜைக்கு ஆகும் செலவில் இதையும் அன்போடு ஏற்று கொள்ளுங்கள்.\nஇதை நான் நிச்சயமாக பெருமைக்காக தரவில்லை. முழுமையான சுயநலத்தோடே தருகிறேன். காரணம் பத்துபேர் பித்ரு சாந்தி செய்ய நாம் ஒத்தாசை செய்தால் நமக்கு பலமடங்கு நன்மை கிடைக்குமென்று சொல்வார்கள். அப்படி நன்மை எனக்கு கிடைக்க வேண்டும். அதனால் நான் வளர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தருகிறேன் நோக்கம் தவறாக இருந்தாலும் அதை பொய் கூறி மறைக்க விரும்பவில்லை. இந்த சிறியவனின் கருத்துக்களில் தவறுகள் இருந்தால் மன்னிக்குமாறு வேண்டுகிறேன்.\nஅன்புள்ள வாசகருக்கு உங்களது காணிக்கையை அன்போடு ஏற்றுக்கொண்டோம் இதுவரை மாசிமாத பித்ரு சாந்தி பூஜைக்கு தங்களது முன்னோர்களுக்கான சாந்தியை செய்யுமாறு 2837 பேர் மின்னஞ்சலிலும், தபால் வழியாகவும் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். நீங்களும் மிக விரைவில் பதிவு செய்தால் வசதியாக இருக்கும்.\nபித்ரு பூஜையில் நீங்களும் கலந்து கொள்ள விரும்பினால்....\nபித்ரு பூஜை விபரம் எப்படி நன்றாக முடிந்ததா\nஆத்மாக்கள் சாந்தி கொண்டதா அதில் நடந்த நல்ல விடயங்களை பகிருங்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/143944-2017-05-31-10-55-55.html", "date_download": "2018-05-21T07:21:10Z", "digest": "sha1:DKYWMZSIEF25SF5P7GS6PMFMJGXC2HS5", "length": 12301, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "புகையிலை ஒழிந்த புது உலகம் காண்போம்!", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது ���ெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»புகையிலை ஒழிந்த புது உலகம் காண்போம்\nபுகையிலை ஒழிந்த புது உலகம் காண்போம்\nஇன்று (மே 31) உலக புகையிலை எதிர்ப்பு நாள். உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை அறிவித்து ஆண்டு தோறும் கடைப்பிடித்து வருகிறது\nபுகையிலை என்பது மனித குலத் தின் வாழ்வைப் பறிக்கும் வன்கொடு மைத் தூதுவன்.\nபுகையிலையைப் பயன்படுத்து வோரில் உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகமாம்\nஉலகம் முழுவதும் புகையிலையால் பாதிக்கப்படுவோர் சுமார் 60 லட்சம் பேர் என்றால், இந்தியாவில் மட்டும் இத் தகைய கொடிய பழக்கத்திற்கு அடி மையாகி பலி பீடத்தில் நிறுத்தப்பட்ட வர்கள் எண்ணிக்கை சுமார் 10 லட்சம் ஆகும் இவர்கள் புற்றுநோய் என்ற கேன்சர் (Cancer) நோய்க்கு ஆளாகிப் பலியாகி வருகின்றனர்\nபுகைக்காத வகையில் புகையிலை பயன்படுத்துவோர் எண்ணிக்கை உல கிலேயே இந்தியாவில்தான் அதிகம்.\nஇன்னொரு அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தி\nஇந்தியாவில் 15 வயதிற்குமேல் உள்ளவர்கள் 30 விழுக்காட்டினர். ஏதோ ஒரு வகையில் புகையிலையைப் பயன்படுத்தி பாழாகி வருகிறார்கள் இப்போது பரவாயில்லை - முன்பெல் லாம் கிராமங்கள், நகரங்களில் எல்லாம் புகைச் சுருட்டு (Cigars) பிடிக்கும் பழக்கம் - புகையிலையை வாயில் மணிக்கணக்கில் அடக்கியே ஊற வைத்துக்கொண்டு, இந்த உயிர்க்கொல் லியை ஏதோ உணவுபோல் ‘உள்ளே’ தள்ளுவது வழக்கம் - பல தாய்மார்கள் உள்பட\nசாவுகள் நிகழ்கையில், சவ ஊர் வலம் சுடுகாட்டிற்குச் செல்லும்போது ஊர்வலத்தில் கலந்துகொள்வோருக்கு சுருட்டுகளை விநியோகிப்பது ஒரு வழக்கமான பழங்கால வாடிக்கையாகும்\nபீடி, சிகரெட், பான்பராக், மூக்குப் பொடி முதலிய பல ‘‘அவதாரங்களில்’’ புகையிலை படையெடுத்து மனித குலத்தை அழிக்கின்றது\nமுதலில் விளையாட்டாகத்தான் இப்பழக்கம் நண்பர்கள் வட்டத்தில் தொடங்கும்; ஆனால், அப்பழக்கம் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக மெல்லக் கொல்லும் நஞ்சாகவே அதன் பணியைத் தொடங்கி, இறுதியில் அதுவே வெற்றி பெற்று விடுகிறது\nமத்திய அரசுக்கு கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மட்டும் புகையிலை மூலமாகக் கிடைத்த வரி வருவாய் 27,825 கோடி ரூபாய்.\nஇது கண்டு மகிழ முடியுமா\nகேன்சர் நோய், டி.பி. என்ற காச நோய் இவை மூலம் சிகிச்சைக்குச் செலவழிக்கப்படும் தொகை அந்த வருவாயைவிட அதிகம்\nபல நேரங்களில் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைத்தபாடில் லையே\nமத்திய அரசுக்கு இரு ஒரு வருவாய் வரவழைக்கும் வாயிலாக இருக்கிறது என்று எண்ணி மகிழும் நிலை தொடரக்கூடாது.\nநாய் விற்ற காசு குரைக்குமா\nகருவாடு விற்ற காசு நாறுமா\nபுகையிலையால் வரும் ‘வருமான போதையை' அரசுக்கா ஏற்றுகிறது; மாறாக மக்களின் வாழ்க்கையை அல் லவா முடித்துக் கட்டுகிறது\nமக்கள் நல அரசுகள் - இதுபோன்ற தீய வகை வருமானங்களை அறவே ஒழித்து, நியாயமான பல்வகை வரி களை ஆராய்ந்து, வெளிப்படையாக நல்ல வருவாய் ஈட்டும் வழிமுறைகளை யும் நிபுணர்களின் ஆலோசனை கேட்டு, ஒரு புகையில்லா புதிய சமூகத் தையே உருவாக்க முன்வரவேண்டும். உலக புகையிலை எதிர்ப்பு நாள் வெறும் பிரச்சாரத்தோடு முடியாமல் செயலில் காட்டி வெற்றி பெறவும் துணை நிற்கட்டும்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழ���ல் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/you-too-gobinath-051837.html", "date_download": "2018-05-21T07:00:47Z", "digest": "sha1:UAOSGS3NTMYGCHMT2MC56YPDVHLWEPEJ", "length": 10019, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நீங்களுமா கோபிநாத், உங்க பொண்டாட்டி ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா? | You too Gobinath??? - Tamil Filmibeat", "raw_content": "\n» நீங்களுமா கோபிநாத், உங்க பொண்டாட்டி ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா\nநீங்களுமா கோபிநாத், உங்க பொண்டாட்டி ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா\nசென்னை: நீயா நானா நிகழ்ச்சி புகழ் கோபிநாத்தை நெட்டிசன்ஸ் கலாய்த்துள்ளனர்.\nஒரு அடார் லவ் பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார். அவர் கண்ணடித்து நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவரது கண்ணசைவை பார்த்து பலர் இம்பிரஸ் ஆகிவிட்டனர்.\nஅதற்கு நீயா நானா கோபிநாத் ஒன்றும் விலக்கு அல்ல.\nஎன்ன ஒரு எக்ஸ்பிரஷன். டூ மச். ரொம்ப பிடித்திருக்கிறது #OruAdaarLove #PriyaPrakash என்று ப்ரியா வாரியர் பற்றி ட்வீட்டியுள்ளார் கோபிநாத்.\nஉங்க வீட்டம்மா ட்விட்டர்ல இல்லன்ற தைரியமா😂😂😂\nகோபிநாத்தின் ட்வீட்டை பார்த்த ஒருவர், உங்க மனைவி ட்விட்டரில் இல்லை என்கிற தைரியமா இது எல்லாம் தப்பு என்று தெரிவித்துள்ளார்.\nகோட்ட கழட்டிவச்சுட்டு jeans tshirt ல bike ல சுத்தும்போதே நினைச்சேன் தல எங்கேயோ தடுமாறிருக்கன்னு\nகோபிநாத் கோட், சூட் இல்லாமல் ஜீன்ஸ் டி சர்ட் போட்டுக்கிட்டு பைக்கில் சுத்தும்போதே சந்தேகம் வந்தது என்று ஒருவர் கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளார்.\nப்ரியா வாரியரை புகழ்ந்து கோபிநாத் போட்ட ட்வீட்டுக்கு தான் இப்படி ஒரு மீம்ஸ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநீயா நானாவில் ஒன் சைடு லவ் பற்றி பேச வந்து டபுள் சைடு லவ்வான கதை தெரியுமா\nவா ராசா உன்னதான் தேடிக்கிட்டிருந்தேன்: நீயாநானா கோபியை வச்சு செய்யும் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஅப்பா, அம்மாவால் கார், நகை, வீடு கொடுக்க முடியும், கேட்கிறேன்: நீயா நானாவில் பெண் அதிரடி\nஹெலிகாப்டர் மாப்பிள்ளையும்... கெத்து காட்டும் பெண்களும் - விஜய் டிவி நீயா நானா\nசன் டிவியில் காஞ்சனா 2... விஜய் டிவியில் பேய் விவாதம்\nமுறுக்கு மீசை... முரட்டு பார்வை திருநாளில் அசத்தும் நீயா நானா கோபிநாத்\n: அரசு மருத்துவர்கள் தர்ணா\n''பண்டிகை என்பதே சொந்த பந்தங்கள்தான்''… நீயா நானாவில் சுவையான விவாதம்\nநெட்டிசன்களால் ப்ரியா வாரியரின் வருமானம் இவ்வளவு அதிகரித்துள்ளதா\nஜிமிக்கி கம்மலை முந்திய ப்ரியா வாரியரின் கண்ணடி பாடல்\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி\nகாளி - எப்படி இருக்கு படம்\nவிஜய் ஆண்டனியின் 'காளி' ஜெயிச்சானா: ட்விட்டர் விமர்சனம் #Kaali\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-21T06:55:38Z", "digest": "sha1:UTB32ABJUCF6SW4ARSRIXGXNCYQN5HWF", "length": 3305, "nlines": 79, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nஇன்று சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணியளவில்\nவெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://indiamobilehouse.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-05-21T07:25:13Z", "digest": "sha1:VPM7MRDBIL6FX5E6KV3GRYJWQROC2X4S", "length": 3566, "nlines": 27, "source_domain": "indiamobilehouse.com", "title": "நைட்ஷோ பார்க்க த்ரிஷாவுடன் தியேட்டருக்கு சென்ற அஜீத் | India Mobile House", "raw_content": "நைட்ஷோ பார்க்க த்ரிஷாவுடன் தியேட்டருக்கு சென்ற அஜீத்\nசென்னை: அஜீத், த்ரிஷாவுடன் தியேட்டருக்கு சென்று படம் பார்த்துள்ளார்.\nஅஜீத் எதற்கு ஷாலினியை விட்டுவிட்டு த்ரிஷாவுடன் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறீ்ர்களா. இது நிஜத்தில் இல்லை படத்திற்காக. கௌதம் மேனன் படத்தில் அஜீத்தும், த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள்.\nபடத்தில் ஒரு காட்சியில் இருவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் காட்சி உள்ளது.\nநேற்று முன்தினம் சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் நூற்றுக்கணக்கான ஜூனியர் ஆர்டிஸ்டுகளை அமர வைத்து அஜீத், த்ரிஷா படம் பார்க்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.\nஅஜீத், த்ரிஷா பகல் நேரத்தில் தியேட்டருக்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் என்பதால் அந்த காட்சியை இரவு நேரத்தில் படமாக்கியுள்ளனர்.\nஇதை நீங்கள் நேரில் பார்த்தீர்களா என்று கேட்டால் இல்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர் தான் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஅஜீத் குறித்து டான் ட்விட்டரில் கூறுகையில், அஜீத் தல ஒரு ஜென்டில்மேன். அவருடன் பணிபுரிவது இன்பம். மரியாதை மற்றும் புகழுக்கு உரியவர் என்று தெரிவித்துள்ளார்.\n« சலீம் படத்தின் அடுத்த பாகம்… விஜய் ஆண்டனி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapria.blogspot.com/2008/10/blog-post_26.html", "date_download": "2018-05-21T06:51:34Z", "digest": "sha1:VBEDTXXUEE3O64Q2WR6Y5ZWD2HDUH62P", "length": 24397, "nlines": 279, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்: காலக் கணக்கு", "raw_content": "\nதரை தொட்டு சர சரக்க\nஇரு விழியால் என்ன பயன்\nஇன்னும் பல விழி வேணும்-என\nஇன்னும் இருபது முப்பது வரிக்கு மேல் நீளுகிறது..நீலச் சிற்றுடை,. ஏலச்சிற்றிடை என்றெல்லாம்..பெரியகோயில்த் தேர்\nவடம் போல....தேரோட்டத்தை ஒட்டித்தான் பொருட் காட்சியும் நடக்கும்...பொருட்கட்சியில் ஸ்டால் போட்டிருப்பவர்களே தேரோட்டத்தை நீட்டுவதற்காக தேருக்கு தடி போடுபவர்களிடம் ரகசியமாகப் பேசி பணம் கொடுத்துவிடுவார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கொள்ளுவார்கள். தடி போடுவது என்றால் தேரின், பின் சக்கரங்கள் இரண்டுக்கும் அடியில் சுமார் பன்னிரெண்டு அடி நீள கனமான செவ்வகத் தூண் போன்ற மரத்தடியை நெம்புகோல் போல் சொருகி அதற்கு மூன்று அல்லது நாலு அடி நீள.,அடிக்கட்டையை அண்டை கொடுத்து தடிக் கட்டையின் இரும்பு வளையங்களில் கோர்த்திருக்கும் கனமான கயிறுகளை கீழே இழுக்கும் போது தேர் சற்றே நகளும்.. தடிப் போட ஆரம்பித்ததுமே தேரின் பின்னால் அமர்ந்திருக்கும் முரசறைபவன் ட��் டம வென்று முரசை அறைய, முன்னால் தேரிழுப்பவர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் நகரத் தொடங்கும்...தேர் நகண்டதும் தடிகள் டமாலென்று கீழே விழும். இதற்குள் தடி போடுபவ்ர்கள் லாவகமாக நகர்ந்து விடுவார்கள். இது ஆபத்தான வேலை... இதற்கென்று ஊரில் பழக்கமான ஆட்கள் இருப்பார்கள் அவர்கள் கிடைக்கவில்லையென்றால் ஸ்ரீ வில்லிப்புத்தூர், சுசீந்தரம் பக்கமிருந்து ஆட்கள் வர வேண்டும். அவர்களும் எளிதில் வந்து விட மாட்டர்களாம்..தடி போடுகிற இன்னார் வரவில்லை, இன்னாருக்கு உடலுக்கொணமில்லை( உடலுக்கு குணமில்லை) என்றால், தீர விசாரித்து விட்டுத்தான் வருவார்களாம். இதெல்லாம் தேருக்கு சருக்குப் போடுகிற மஞ்ச வேட்டிக் கோனாரின் பையன் மொக்க சாமி சொன்ன தகவ்ல்கள். மொக்க சாமி எம் ஜி ஆர் ரசிகன். எனக்கு நல்ல சினேகம்..அவன் ஊறுகாய் வியாபாரம் செய்பவன்..அவன் அண்ணனும் சருக்குப் போடுபவன்.சாமியின் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நெல்லையப்பர் கோயிலிலிருந்து மானியம், படித்தரம் சுதந்திரம் எல்லாம் உண்டு.தேருக்கு சருக்குப் போடுவதுதான் முக்கிய்மான காரியம். அதுதான் தேரை ஸ்டீயர் பண்ணுவது மாதிரி, ப்ரேக் போடுவது மாதிரி, வேகம் குறைக்க கியர் மாதிரி. அதற்காக குடும்பத்தோடு கோயிலில் கொடியேறின நாளிலிருந்து. குடும்பமே விரதமாய் இருக்க வேண்டும்..சாமி கெட்ட வார்த்தை கூட பேச மாட்டான்.சினிமா பார்க்க மாட்டான்..அவன் அண்ணனோ தன் மனைவியை ஊருக்கே அனுப்பி வைத்து விடுவான். அந்த அம்மா தேரோட்டமே (கல்யணத்துக்கு அப்புறம்) பார்த்ததில்லை..1966-சந்திரோதயம் வந்த வருஷம் என்று நினைவு..சாமிக்கு ஜெயலலிதாவிடமிருந்து புகைப்படம் இணைத்து வந்த கடிதத்தைப் பிரிக்கக்கூட அவன் அம்மா அனுமதிக்கவில்லை, கடிதம், என்னிடம் இருந்தது. திருவிழா ஆரம்பித்ததும் வந்த கடிதம்.. திருவிழா முடிந்து. கொடி இறங்கிய பின்னர்தான் வீடு தேடி வந்து வாங்கிக் கொண்டான்.. அது வரை தினமும் கை சைகையிலேயே பத்திரமா இருக்குல்லா என்கிற மாதிரி கேட்டுக் கொள்வான். அவன் காத்திருந்தது வீண் போகவில்லை. அது வரை யாருக்கும் வராத புதிய புகைப் படம் வந்திருந்தது..எங்களிடமிருந்தது எல்லாமே வெண்ணிற ஆடை சமயத்தில் எடுத்தது.\nதேரின் முன் சக்கரங்களில் பக்கத்துக்கு ஒன்றாக சாமியின் அப்பாவும் அண்ணனும் நின்று கொள்வார்கள். ஒரு செங்க���ண முக்கோண வடிவில்.,வாகான கைப்பிடி வைத்திருக்கும் கட்டை தான் சருக்குக் கட்டை..தேரின் முன் புறம் தொங்குகிற கனத்த வளையத்தில் ஒரு கையும் சருக்கில் ஒரு கையும் வைத்தபடி சருக்கை செலுத்த வேண்டிய நேரத்தில் சக்கரத்தினடியில் வாகாகச் செலுத்துவார்கள். சருக்கை எடுத்த நொடியிலேயே வளயத்தைப் பிடித்து தொங்கி விடுவர்கள்...தேர் நகரும் போது எப்படி நிற்க முடியும்.தேருக்கு அருகிலேயே தயார் நிலையில் ஒரு கட்டை வண்டியில் (சின்ன வண்டி) தேவையான சருக்குகள் இருக்கும். தேர் கூடவே அந்த வண்டியும் வரும்.இது போக தேரின் முன் சக்கரங்களுக்கு அடியில் பெரிய நீள் சதுரக் கட்டைகள் இரணடை இழுத்துக் கொண்டே வருவார்கள்.அதற்குப் பெயர் திருவடிக் கட்டை. சனங்கள் உற்சாக மிகுதியில் வேகமா இழுத்தாலோ, இறக்கத்தில் வேகமா வந்தாலோ, சறுக்குக் கட்டைக்கு கட்டுப்படலைன்னாலோ இந்தத் திருவ்டிக் கட்டை தான் காப்பாற்றும். இதையெல்லம் விட நுட்பமான் விஷயம் ஒன்னு உண்டு. தேருக்கு வெளிச் சக்கரம் போலவே, அவற்றையடுத்து நாலு உள்ச் சக்கரமிருக்கும். இவை தரையில் பாவாது. (தர்மர் ரதம் மாதிரி). வெளிச் சக்கரம் உடைந்துபோனால் இவை மொத்தத் தேரையும் தாங்கிக் கொள்ளற மாதிரி அமைப்பு இருக்கும்..\nதேருக்கு முன்னால் தான் ஜனத்திரள் எல்லாம் தேருக்குப் பின்னால் ஒரு பெரிய வெறுமை இருக்கும். ரத வீதியே ரொம்ப அகலமான மாதிரி இருக்கும்.இங்கே ஒரு பெரிய வித்தியசமான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கும்.. நாரைக் கிணறு சரக்கு பன்னீர் மாதிரி கிடைக்கும்.மூனு சீட்டு மும்முரமா நடக்கும்.ஒரு மாதிரியான பெண்கள் அழைக்கும் கண்கள்,வலியச் சிரிக்கும் முக பாவத்துடன்....நடமாடுவார்கள். இதற்கான வாடிக்கையாளர்களை அவரவர்கள் கண்டுபிடித்து விடுவதுதான் இதில் ஆச்சர்யம்.நல்ல வேளை நான் யாராலும் கண்டுபிடிக்கப் படவில்லை.அதுக்கெல்லாம் ஒரு தாட்டியம் வேணும்ல என்பான் பிச்சுமணி.அவன் பார்க்காத வியாபாரமே கிடையாது. பெரும்பாலும் பால் வியாபாரம்தான் பார்ப்பான்.(தலைவர் படமென்றால் முதல் நாள் டிக்கெட் விற்பான். ஆனால் படம் போட மணியடித்ததும் உள்ளே வந்து விடுவான். நுழையும் போதே தனியான விசில்ச் சத்தம் கேட்கும். நாங்கள் சொல்லிக் கொள்வோம் `பிச்சுமணி வந்துட்டாம்ல படம் ஆரம்பிச்சுரும் இப்ப’) இப்படி திருவிழா, கொடைன்னா பா��்க் கேனிலேயே சரக்கு விற்பான். உள் டிராயர் போட மாட்டான்..ஆனால் கனத்த கலர் பனியன் போட்டிருப்பான்.அதில் ஆத்திர அவசரத்துக்கு அருவாள் தொங்கும்.அது வெளியே தெரியாது.(ரொம்ப நாள் கழித்து.சேவியர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கிற்குப் போக ஜங்ஷன் பஸ்நிலையத்திலிருந்து..ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரி போற பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன் பக்கத்தில் எலும்பும் தோலுமாய் ஒரு ஆள், நீளக்கை சட்டையை சுருட்டி அரைக்கை சட்டை அளவுக்கு மடித்த ஸ்டைலுடன்..சற்று விலகின வேஷ்டியுடன். இருந்தார்.கொஞ்ச நேரம் கழிச்சு `என்ன கோவாலு சௌக்கியமா இருக்கியா நாந்தான் பிச்சுமணி ஆளை அடையாளம் தெரியலல்ல’ என்றான்.இப்ப நீ வெளியூர்க் காரனாயிட்ட, இல்லேன்னா ஏம் பக்கத்தில உக்கார மாட்டே..என்றான். ஏன் என்று கேட்டேன். `பின்னால பார்க்கலியா போலீஸ்காரங்க, ஆஸ்பத்திரிக்கி கூட்டிட்டுப் போறாங்க..சரி வெளிய வேடிக்கை பாரு ஏங்கிட்ட ரொம்ப பேசாத’ என்று அமைதியாகி விட்டான்.பஸ் சுலோச்சனா முதலியார் பாலத்தின் மேல் போய்க் கொண்டிருக்கிறது.அதே பாலம், கீழே அதே தாமிரவருணி....தூரத்தில் குறுக்குத்துறை, சி. என். கிராமம்,. சி. என் கிராமத்துப் பிச்சுமணி.... காலம் உறைந்து விட்ட மாதிரி இருந்தது எனக்கு. காலம் என்றொரு கருது கோளே கிடையாதேநிழற் கடிகாரம். மணல்க் கடிகாரம். சுருள் வில்க் கடிகாரம், தனியங்கிக் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அணுக் கடிகாரம்.என்று காலங்காலமாய் கால அலகின் துல்லியம் மட்டும் மாறிக் கொண்டே இருப்பதேன். விட்ஜென்ஸ்டினிடம் தான் கேட்க வேண்டும்....\nகை விட்டு நகரும் பின்புற\nஎது முந்தி எது பிந்தியென\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2010_01_01_archive.html", "date_download": "2018-05-21T07:19:53Z", "digest": "sha1:ZX74DICPDC626PJD3MEEEKEFHZ2MG2DN", "length": 27305, "nlines": 508, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: January 2010", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇந்த பாட்டு எழுதி ஒரு வருஷத்துக்கு மேல இருக்கும். 'முருகனருள்' பதிவில், பலரும் பாடி இடணும்கிற எண்ணத்தோட எழுதியது. என்ன காரணத்தாலோ அது நடக்கவே இல்லை. சொந்த வீட்டிலேயே இடணும்கிறது இறை விருப்பம் போல. இந்த தைப்பூசத்துக்கு இங்கேயே இட முடிந்ததில் மகிழ்ச்சியே.\nகுட்டி (முருகக்) குழந்தையின் பட்டுப் பாதங்கள் சரணம் சரணம்.\nவெற்றி வேல் முருகனுக்கு... அரோகரா\nதோழி மீனாவின் குரலில்... கேட்டுக்கிட்டே படிங்க... நன்றி மீனா\nகுமரன் என்ப தவன் பேரு - குன்று\nதோறும் அவனது ஊரு - தன்னை\nமன்றாடிடும் அடியார்களைக் கண்போலவே காத்திடும் அவன்\nசூரனை வே லால் பிளந்தான் - கொண்டைச்\nசேவற் கொடியோனாய்த் திகழ்ந்தான் - சக்தி\nவேலன் சிவ பாலன் அவன் தேவர் துயர் தூசாக்கிட\nமயில் மீதில் ஏறியே வருவான் - அவன்\nதுயர் களைக் களைந் தெறிந் தருள்வான் - ஆறு\nமுகங் கொண்ட முருகன் அவன் அழகன் என் மனங் குழைந்திட\nகாவடி தூக்கியே ஆடு - அவன்\nகாலடி பணிந்து பாடு - நம்\nபாவங் களைக் பொடியாக் கிடும் தூயன் அவன் திருவடி களை\nஆறு படை வீடு பாரு - அது\nஆறு தலைத் தரும் கேளு - கந்தன்\nசரவணபவ எனும் மந்திரம் வினைகள் களை திரு மந்திரம்\nசெந்தமிழ்க் காவலன் அவனே - நாமும்\nசிந்தையில் கொள்ளுவோம் அவனை - சின்ன\nமுருகன் அவன் அழகன் அவன் குமரன் அவன் கந்தன் பதம்\nLabels: ஆன்மீகம், கவிதை, தைப்பூசம், முருகன்\nஇன்னும் இயற்கை அனைத்துக்கும், அன்பே உருவான இறைவனுக்கும்,\nபொங்கல் திருநாளில் அனைவர் இல்லங்களிலும் இன்பமே தங்கவும் இதயங்கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிச்சுக்கறேன்\nபி.கு.: சில நாட்களாகவே பதிவுலகில் உலவ சரியா நேரம் கிடைக்கிறதில்ல. படிக்க வேண்டிய பதிவுகள் நெறய்ய்ய்ய சேர்ந்து போச்சு. சீக்கிரம் இந்த நிலை மாறும்னு நம்பறேன். நான் வரல்லைன்ன்னாலும், அதுக்காக கோவிச்சுக்காம, இங்கே தொடர்ந்து வருகை தரும் அன்புள்ளங்களுக்கு மிகவும் நன்றி நீங்கள்ளாம் பொங்கலைப் போலவே... ச்சோ ச்வீட் நீங்கள்ளாம் பொங்கலைப் போலவே... ச்சோ ச்வீட்\nவெள்ளம் போலத் தேங்கி நின்ன\nநான் நிறையவே திட்டுவேன். “இத்தனை துயரத்தையும் வேதனைகளையும் குடுத்திட்டு, நீ மட்டும் ஒண்ணும் தெரியாத மாதிரி எல்லாத்தையும் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு, எப்பப் பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே வேற இருக்கியே. உனக்கே நியாயமா இருக்கா” அப்படின்னு. எதிர்பாரா விதமா இந்தக் கேள்விக்கு விடை மாதிரி சமீபத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது.\nகுழந்தை முதல் முதலா நடக்க முயற்சி செய்யும் போது, நாம அதோட ரெண்டு கையையும் பிடிச்சுக்கிட்டு மெதுவா நடத்தி கூ���்டிட்டுப் போவோம். திடீர்னு ஒரு நொடி கையை விட்டுருவோம். குழந்தை பயந்துக்கும். நாம அதைப் பார்த்து சிரிப்போம். அதுக்காக, நாம குழந்தை பயப்படறதைப் பார்த்து சிரிச்சு ஆனந்தப் படறோம்னு பொருள் இல்லை. அந்த நொடி நேரம் பிடியை விட்டாலும், குழந்தை விழற மாதிரி இருந்தா நாம உடனே பிடிச்சுக்குவோம்னு நமக்கே தெரியும். குழந்தை தானா எவ்வளவு தூரம் சமாளிக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் வேடிக்கையா அப்படி செய்து பார்க்கிறோம்.\nஅதே போலத்தான் அன்னை பராசக்தியும். நம்மோடு எப்பவும் விளையாடிக்கிட்டே இருக்கா. நம்மை எத்தனையோ துன்பத்திலும் இன்பத்திலும் உழல விட்டாலும், நம்மை இறுதியில் தாங்கிக் கொள்ளப் போகிறவள் அவள்தான்னு அவளுக்கே தெரியும். அதனாலதான் சிரிச்சிக்கிட்டே தன் குழந்தைகளை, நம்மை, அவ பார்த்துக்கிட்டிருக்கா. நாமதான் அவ தாங்கிப்பான்னு தெரியாமலோ, அல்லது நம்பாமலோ, பல சமயங்களில் தடுமார்றோம்.\nதிரு. ரா. கணபதி அவர்களின் ‘நவராத்திரி நாயகி’ என்ற புத்தகத்தின் முகவுரையில் அவர் சொல்லுகின்ற உவமைதான் இது. நல்லாருக்குல்ல\nஎன் புரிதலில், சொந்த வார்த்தைகளில் தந்திருப்பதால், செய்தியில் ஏதேனும் குற்றமிருந்தால் அது என்னுடையதே.\nLabels: ஆன்மீகம், படித்ததில் பிடித்தது, ரா.கணபதி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nதாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்\nஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு... சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள் சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிற...\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேச...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஇருவேறு உலகம் – 83\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2014_05_01_archive.html", "date_download": "2018-05-21T07:22:13Z", "digest": "sha1:LPPNSOA5LT46ND5O4L3ON3EZQR7DFTDM", "length": 23863, "nlines": 534, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: May 2014", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nவெகு நாட்களுக்குப் பின் ஒரு படைப்பு... தொலைக்காட்சியில் மகாபாரதம் பார்க்க நேர்ந்ததன் பாதிப்பு...\nபாராளும் சக்கரவர்த்தியின் மனைவியான திரௌபதியின் நிலையைப் பார்க்கையில் எழுந்த தவிப்பு. துரியோதனாதியரின் அட்டூழியத்தை இப்போது பார்க்கும் போது கூட, நாமே எழுந்து சென்று நாலு போடு போடலாமா என்று நமக்கே அத்தனை ஆத்திரம் வருகையில், பீஷ்மரும் விதுரரும் துரோணரும், எப்படி இந்த அதருமத்தை இத்தனை தூரம் வளர விட்டார்கள் என்ற ஆச்சர்யமும் ஆதங்கமும் ஏற்படுகிறது. அதருமத்தை வளர விடுவதுதான் தருமமா\nபாரதி ஏற்கனவே எழுதிவிட்டான்... அதனால் என்ன, நானும் எழுதலாம்தானே சில நிமிடங்கள் அவன் எழுதியதை மனதிலிருந்து தள்ளி வைத்து விட்டு, இதனை வாசிக்க வேண்டுகிறேன்.\nஅலை கடலும் இடம் மாற\nசீற்றங் கொண்டு தடம் மாற\nபோன உயிர் வந்தது போல்\nLabels: கவிதை, பாஞ்சாலி சபதம், மகாபாரதம்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசி���்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nதாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்\nஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு... சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள் சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிற...\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேச...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஇருவேறு உலகம் – 83\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurpost.blogspot.com/2012/12/blog-post_11.html", "date_download": "2018-05-21T07:20:26Z", "digest": "sha1:KDXHPS63LNF7DQCGEUGGOWBHL5WX4EQU", "length": 14649, "nlines": 152, "source_domain": "koothanallurpost.blogspot.com", "title": "கூத்தாநல்லூர் POST: அணு உலையை இழுத்து மூடு! மாபெரும் ஆர்பாட்டம்!", "raw_content": "\nஉலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................\nஅணு உலையை இழுத்து மூடு\nகூடங்குளம் அணுஉலையை மூட சொல்லி இன்று மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.\nகூடங்குளம் அணுஉலையை இழுத்து மூடு, போலீஸ் முற்றுகையைக் கைவிட்டு, பொய் வழக்குகளை வாபஸ் வாங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇப்போராட்டத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, தமிழர் தேசிய விடுதலை இயக்கம், எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, பெண்கள் முன்னணி, தமிழ்நாடு மக்கள் கட்சிப், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தியாகி இம்மானுவேல் பேரவை, சேவ் தமிழ் இயக்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழகம், மா.பெ.பொ.க, தமிழ் தமிழர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், அமைப்புத் தோழர்களும் இதில் பங்கேற்றுக் கைதாயினர்\nஅணு உலையை இழுத்து மூடச்சொல்லி மீனவர்கள் போராட்டம்:\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடல் வழியாக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இடிந்தகரை, கூத்தங்குழி, பெருமணல், உவரி கூட்டப்புளி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் இன்று காலை 11 மணியளவில் சுமார் 500 படகுகளில் சென்று அணு உலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.\nஅணு உலையை நிரந்தரமாக மூட வேண்டும். போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். கூடங்குளம் பகுதியில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். போலீஸ் படையை இப்பகுதியில் இருந்து திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன், மைபா ஜெசுராஜ், முகிலன், மில்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசிந்திக்கவும்: கூடன் குளம் அணு உலைக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டத்தை கண்டும் காணாதது போல் நடிக்கும் சர்வாதிகாரி ஜெயாவும், மண்ணு மோகன் சிங்கிற்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அனைத்து இயக்கங்களும் ஒரே குரலில் கூடங்குளம் அணு உலையை எதிர்ப்பது வரவேற்க தகுந்தது. குறிப்பாக இப்போராட்டத்தில் மீனவர்களின் உயிர் தியாகங்களும் வீரியமான போராட்டமும் மிக முக்கியமானது அணு உலையை இழுத்து மூட மக்கள் இன்னும் வீரியமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டும் ஒரு போபால், புகுஷிமா நிகழ்வதை யாராலும் தடுக்க முடியாது.\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலு...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...\nமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து மு...\nவி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு\nகடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டத...\nகோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல...\nகூத்தாநல்லூர் வார்டு தேர்தல் முடிவுகள்\nகூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபால் வெற்றி பெற்று உள்ளார். District Name: TIRUVARUR Municipality Nam...\nபாலியல் பலாத்கார மரணம்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய த...\nஎழுச்சியுடன் தொடங்கிய இமாம்களின் மாநாடு\nஜம்மு-கஷ்மீர் குண்டுவெடிப்புகளின் பின்னணியிலும் ஹி...\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் புதிய தேசிய நி...\nகற்பழித்தால் பொது இடத்தில் தலை வெட்டு\nகருப்பு சட்டத்திற்கு எதிராக மக்கள் போராட முன்வர வே...\nமோடியின் வெற்றி மதசார்பின்மைக்கு கிடைத்த அடி\nகர்நாடகா பாரதிய ஜனதா கட்சி கவிழ்கிறது\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nகோத்ராவில் வளர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம்கள்\nகாஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்\nஅணு உலையை இழுத்து மூடு\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி\nஅபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டன்.எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையு��் பார்ப்பான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம் 2564\n\"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்.\"\nசமூக எழுச்சி மாநாடு மதுரை\n அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) உங்கள் கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளத்தில் தங்கள் சார்ந்து இருக்கும் பகுதிகளில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சிகளையும் மற்றும் உங்களுடைய சொந்த படைப்புகளையும் koothanallurpost@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நமது இணையத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/04/boss-is-right.html", "date_download": "2018-05-21T06:54:10Z", "digest": "sha1:AVANRM724H5VPM66GG5VQQSMQ4HALMKU", "length": 32948, "nlines": 345, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 3", "raw_content": "\nபுதன், 4 ஏப்ரல், 2012\nBoss கள் பல விதம்\nBoss is right என்பார்கள்.ஆனால் அந்த சொற்றொடரை\n37 ஆண்டுகளுக்கு மேல் மாநில அரசிலும், மைய\nஅரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொதுத்துறை\nமேலதிகாரிகளின் கீழ் பணி புரிந்திருக்கிறேன்.\nஅவர்களுக்கு கீழே பணி ஆற்றியபோது ஒரு Boss\nஎப்படி இருக்கவேண்டும் என்பதை விட, ஒரு Boss\nஎப்படி இருக்கக்கூடாது என்பதை கற்றுக்கொண்டேன்.\nஅதனால் 21 ஆண்டுகள் நான் பலருக்கு Boss ஆக\nஇருந்தபோது Boss ஆக இல்லாமல், ஒரு மூத்த\nசக ஊழியர் போல, ஒரு நல்ல நண்பன் போல\nநடந்துகொண்டேன் என்பதே உண்மை. இதை நான்\nசொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nநான் பணிபுரிந்த போது எனக்கு இருந்த Boss களில்\nசிலர் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிடப்போகிறேன்.\nஅப்படி எழுதும்போது ஓரிருவர் பெயரை மட்டும்\nநான் முன்பே எழுதி இருந்தது போல அக்டோபர் 5,1966\nமுதல் அக்டோபர் 16,1966 வரை மாநில அரசில்\nவேளாண் துறையில் பணி புரிந்தபோது அப்போது\nஇருந்த தஞ்சை மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி\nவட்டத்தில் இருந்த தலைஞாயிறு ஊராட்சி\nஒன்றியத்தில் வேளாண்மை விரிவாக்க அலுவலராக\nஅப்போது இருந்த முறைப்படி, வேளாண்மை\nவிரிவாக்க அலுவலர்களுக்கு இரண்டு Boss கள் உண்டு.\nPanchayat Union) கீழ் ஆட்சிமுறை சார்ந்த கட்டுப்பாட்டிலும்\nதொழில் நுட்பக் கட்டுப்பாட்டிலும் (Technical Control)\nபணி செய்யவேண்டும். (தற்போது மாவட்ட வேளாண்மை\nஅலுவலர்கள், உதவி வேளாண்மை இயக்குனர்கள்\nநான் பணியில் சேர்ந்த மறு��ாளே மன்னார்குடியில் இருந்த\nமாவட்ட வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை\nவிரிவாக்க அலுவலர்களின் கூட்டம் இருந்ததால் அதில்\nகலந்து கொள்ள நண்பர் திரு வீராசாமி அவர்களுடன்,\nமாவட்ட அலுவலகத்தை அடைந்ததும், நண்பர்\nதிரு வீராசாமி என்னிடம் ‘நீங்கள் பணியில் சேர்ந்த பிறகு\nமுதன்முதல் மாவட்ட அலுவலகம் வருவதால் கூட்டம்\nஆரம்பிக்கு முன் மாவட்ட வேளாண்மை அலுவலரை\nமரியாதை நிமித்தம் பார்த்து வந்துவிடுங்கள். நான்\nகூட்டம் நடக்கும் அரங்கில் காத்திருக்கிறேன்.’ எனக்கூறி\nஎன்னை அலுவலகத்தில் இருந்த மேற்பார்வயாளரிடம்\nஅழைத்து சென்று அறிமுகப்படுத்தி, என்னை மாவட்ட\nவேளாண்மை அலுவலரைப் பார்க்க ஏற்பாடு செய்யும்படி\nஅதற்கு அவர், ‘அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்களே\nஉள்ளே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.’\nஎன்றார். நானும் மகிழ்ச்சியோடும் தயக்கத்தோடும்\nமாவட்ட வேளாண்மை அலுவலரின் அறைக்குள் நுழைந்தேன்.\nஅறையின் உள்ளே ஒரு பெரிய மேஜையின் மேல் அநேக\nகோப்புகள்(Files) இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தன.\nஅந்த மேஜையின் பின் நாற்காலியில் கதர் சட்டை அணிந்து\nகோப்புகளைப் பார்த்துக்கொண்டு இருந்தவரிடம் ‘வணக்கம். சார்.‘\nஎனக்கூறிவிட்டு அவர் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.\nஎனது குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவர், முகத்தை இறுக்கமாக\nவைத்துக்கொண்டு, ஆங்கிலத்தில், ‘யாரப்பா நீ\nஇல்லாமல் உள்ளே வந்ததும் அல்லாமல் நான் சொல்லாமல்\nநாற்காலியில் உட்கார்ந்து விட்டாயே.’ என்று கேட்டபோது,\nஅதிர்ச்சியில் நான் உறைந்து போக. எனக்குள் இருந்த\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 12:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:08\nபல பாஸ்களிடம் பணியாற்றியதில் நிறையவே கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததேநல்லவற்றை எடுத்துக் கொண்டு அல்லவற்றைத் தள்ளி விட்டீர்கள்\nVANJOOR 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:23\nஅவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்\nவே.நடனசபாபதி 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:25\nவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே நீங்கள் சொன்னதுபோல் நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன்.\nகணேஷ் 4 ஏப்ரல், 2012 ’அன்ற��’ பிற்பகல் 1:49\nசில ‘பாஸ்‘கள் இப்படித்தான். நாம் தலைமைப் பதவியில் இருக்கிறோம் என்பதை மனதிலேயே சுமந்து கொண்டிருப்பார்கள். இன்னும் தொடர்ந்து நீங்கள் சந்தித்த வேறு வேறு ‘பாஸ்’களின் குணாதிசயங்களை அறிய ஆவலோடு இருக்கிறேன்...\nவே.நடனசபாபதி 4 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:26\nவருகைக்கும், தொடர்வதற்கும், நன்றி திரு கணேஷ் அவர்களே\nசசிகலா 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:22\nஅதிகாரக் குரல் சில நேரம் ஆட்டிப் படைக்கவே செய்கிறது . தங்கள் அனுபவம் பல படிப்பினைகளை தருகிறது .\nவே.நடனசபாபதி 5 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:34\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே. காட்சிகள் மாறினாலும்,ஆட்சிகள் மாறினாலும், அதிகார வர்க்கத்தின் மேலாதிக்க மனப்பான்மை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.\n நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.\n நானும் அதிர்ந்து விட்டேன். எனக்கும் இப்படி யாரும் பேசினால் பிறகு போகவே மாட்டேன். மிகுதியை காத்திருந்து பெறுவோம். வாழ்த்துகள். நான் முன்னையது தவற விட்டிட்டேன் போல. வாசிப்பேன்.\nVasu 6 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 6:41\nவே.நடனசபாபதி 6 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:56\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே\nவே.நடனசபாபதி 6 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 8:01\nவருகைக்கு நன்றி திரு வாசு அவர்களே மாநில அரசில் உள்ள அநேக அதிகாரிகள் இன்றும் அதிகாரத் திமிரில் இருக்கிறார்கள் என்பது வருந்தக்கூடிய ஒன்று. காலம் தான் மாற்றத்தை அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும். நல்ல வேளை நான் அந்தப் பணியில் அதிக நாட்கள் இல்லை. எவ்வாறு அதை எதிர்கொண்டேன் என்பது அடுத்த பதிவில்.\nவே.நடனசபாபதி 8 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:35\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே. நீங்கள் சொல்வது சரிதான்.ஆனால் நான் கல்லூரியிலிருந்து நேரே பணியில் சேர்ந்தவன் என்பதால் நடைமுறை தெரியவில்லை என்பதையும், அலுவலக மேற்பார்வையாளர் புதியவன் என்று தெரிந்தும், உள்ளே சென்று அனுமதி பெற்றுத்தராமல், 'நீங்கள் உள்ளே போங்கள்.' என்று சொன்னதும், அந்த நிகழ்வுக்கு காரணம்.\nkovaikkavi 8 ஏப்ரல், 2012 ’அன்ற��’ பிற்பகல் 4:17\nவே.நடனசபாபதி 8 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\nவருகைக்கும்,விசாரிப்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே\nவை.கோபாலகிருஷ்ணன் 8 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:59\nஇந்தத்தங்களின் பகுதியைப் படித்ததும் எனக்கோர் நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. உடனே எனக்குள் பலமாகச் சிரித்துக்கொண்டேன். அதனைத் தனியாக பிறகு கீழே எழுதுகிறேன்.\n”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீங்களே உள்ளே சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.” என்று சொன்னவருக்கு அந்த BOSS ஐப் பற்றி நிச்சயமாக நன்கு தெரிந்திருக்கும் ... வேண்டுமென்றே உங்களைச் சுத்திவிட்டு சிக்கலில் மாட்ட வைக்க எண்ணி, உள்ளே அனுப்பியுள்ளார் என நான் நினைக்கிறேன்.\nவே.நடனசபாபதி 8 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 11:44\nவருகைக்கும், கருத்துக்கும், நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:32\n1970-1975 காலக்கட்டத்தில், நான் Mr. S. Rangarajan என்ற ஐயங்கார் BOSS இடம் வேலை பார்த்துக்கொண்டு இருந்தேன். 04.11.1970 நான் BHEL இல் சேர்ந்தபோது அவருக்கு சுமார் 34 அல்லது 35 வயது மட்டுமே இருக்கும்.\nHe was an Assistant Engineer at that time. B.A., + AMIE படித்தவர். Southern Railway லிருந்து Deputation னில் BHEL இல் சேர்ந்திருந்தவர். இறுதியாக Senior Deputy General Manager Post வரை Promotions கிடைத்து BHEL லிருந்து பணி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு நிறைய வேதம், சாஸ்திரம், Philosophy போன்ற விஷயங்களெல்லாம்கூட படித்துள்ளார்.\nசமீபத்தில் 16.10.2016 அன்று அவருக்கு சதாபிஷேகம் (80 ஆண்டு நிறைவு) சென்னை திருவல்லிக்கேணியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. என்னையும் அழைத்திருந்தார். என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லை. பிறகு 05.11.2016 அவரும் அவர் மனைவியும் என்னைப் பார்த்து ஆசீர்வதிக்க திருச்சியில் உள்ள என் வீட்டுக்கே நேரில் வந்து போனார்கள். இருவருக்குமாக நான் வாங்கி வைத்திருந்த புது வேஷ்டி + புதுப் புடவை + Other items களைக் கொடுத்து, நானும் என் மனைவியும் அவர்களை நமஸ்கரித்து, மரியாதைகள் செய்து அனுப்பி வைத்தோம்.\nவேலையில் அவர் கொஞ்சம் Strict ஆனவர்தான். தொணதொணப்புகளும் அதிகம்தான். யாரையும் கொஞ்ச நேரம்கூட சும்மா இருக்கவோ, ஓய்வெடுத்துக்கொள்ளவோ விடவும் மாட்டார். அடுத்தடுத்து வேலைகள் கொடுத்துக்கொண்டே இருப்பார். இருப்பினும் ஓரளவு நல்லவர்.\nஎன்னிடம் ஓர் தனி பிரியமும் மரியாதையும் இன்று வரை அவருக்கு உண்டு.\nவே.நடனசபாபதி 9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:29\nமீள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே தங்களின் வீட்டிற்கே வந்து தங்களுக்கு ஆசீர்வாதம் செய்த தங்களின் Boss உண்மையிலே ஒரு அற்புத மனிதர் தான். எப்போதும் கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள். அவர் பணியின் போது கடுமையாக நடந்துகொண்டாலும் அவருள் ஒரு மென்மையான உள்ளம் இருந்திருக்கிறது. கொடுத்துவைத்தவர்கள் நீங்கள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:43\nஎங்களின் ஆபீஸ் ரூமில் அப்போது சுமார் 10 பேர்கள் இருந்தோம். அங்கு Internal Local Official Phones மொத்தம் இரண்டு மட்டுமே.\nஇங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டும் Parallel Phones. தொலைபேசி அழைப்பு வந்தால் இருக்கையைவிட்டு அதிக தூரம் நடந்து செல்லாமல் யாராவது அருகில் உள்ள ஒருவர் எடுக்கட்டும் என அவ்வாறு வைத்திருந்தார்கள்.\nநான் அவரிடம் Lower Division Clerk ஆகப் பணியில் சேர்ந்தபிறகு, சுமார் 7-8 மாதங்கள் கழித்து சபாபதி என்ற பெயரில் இஞ்சினீரிங் டிப்ளோமா படித்த, கருத்த பையன் ஒருவன் புதிதாக வேலையில் Chargeman ஆகச் சேர்ந்திருந்தான். அவன் மிகவும் ஸாது. பேசவே பயப்படுவான். அவன் அதிர்ந்து உரக்கப் பேசி இன்றுவரை நான் பார்த்ததே இல்லை.\nஅவனுக்கு அருகில் அந்த மற்றொரு தொலைபேசி அமைந்திருந்தது. யாரோ அழைத்திருந்தார்கள். அவன் வேலையில் சேர்ந்த முதல் வாரத்தின் ஏதோவொரு நாள் என நினைக்கிறேன். அந்தத் தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேசினான், அந்த சபாபதி.\nஅதன்பின் அவன் தன் சீட்டில் அமர்ந்தவாறே “ரங்கராஜன் .... உங்களுக்குத்தான் போன் .... எடுத்துப் பேசுங்கள்” என்று சொல்லி விட்டான்.\nஅவரும் அவனை ஒரு முறை முறைத்துப் பார்த்துவிட்டு, தன் அருகில் இருந்த மற்றொரு போனை எடுத்துப் பேசினார்.\nஅதன் பிறகு அவனை தன் அருகில் கூப்பிட்டு உட்கார வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் அவனுக்கு மிக நன்றாகப் பாட்டு விட்டார். அவன் நடுங்கிப்போய் விட்டான்.\n அங்குள்ள பிரின்ஸிபாலை நீ எப்படி அழைப்பாய்\nநான் இதுபோலெல்லாம் நடக்கும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். அதுபோலவே நடந்தும் விட்டது.\nஏனோ இந்தப்பதிவின் இறுதிப் பாராவைப் படித்ததும் எனக்கு அந்த ஞாபகம் வந்தது. உங்கள் பெயர் திரு. நடனசபாபதி அவர்கள். அவன் பெயர் உங்களில் பாதியான சபாபதி மட்டுமே என்பதில் எனக்குக் கூடுதல் வியப்பாகவும் உள்ளது. :)\nவே.நடனசபாபதி 9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:37\nமீள் வருகைக்கும், வேறொரு சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே திரு சபாபதி அவரை Mr.ரங்கராஜன் என்று கூப்பிட்டிருக்கலாம். ஆனால் அப்படி கூப்பிட்டிருந்தாலும் அவர் தன்னை பெயர் சொல்லி அழைப்பதை விரும்பியிருக்கமாட்டார். Sir என்று கூப்பிடவேண்டும் என்று தான் நினைத்திருப்பார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/05/blog-post_84.html", "date_download": "2018-05-21T06:56:02Z", "digest": "sha1:JTZD4OEI5NEUVBMCEOUZ6PZ2R5YHZ3XY", "length": 17385, "nlines": 228, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நாளைய வாழ்விற்கு ..!", "raw_content": "\nஅனைத்தும் சரியென்று,அவனியில் ஓர் பயணம்\nஆதங்கம் சொல்லுகிறேன்,ஆடையிலா எண்ணம் வேண்டும்,\nஆருயிரில் ஓருயிர் நாம்,ஆகையினால் எழுதுகிறேன்,\nஆசை விதை விதைத்த,ஆண்டவன் யார் தேடுகிறேன்,\nவேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,\nவேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.\nதண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,\nதன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.\nஆட்டக்கலை மொழிந்த,ஆடல் நாயகர் மயிலினம்\nதந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,\nபளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு\nவிதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,\nஎதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்\nஇருப்பதை நாம் ரசித்து,இனிமையாய் வாழ்வதுவும்,\nபிறவி பயனாகும்,எதுவும் நமதில்லை-ரசித்து;ருசித்தல் தவிர\nஇன்று வலைச்சரத்தில் உலக அதிசயங்களைக் காண இங்கே கிளிக் செய்து வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\nரொம்ப சரியா சொன்னீங்க தோழி. நம்மை சுற்றியுள்ள விஷயங்களை கூர்ந்து பார்த்தாலே பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்\nசகோவின் உடன் வருகையும் விரிவான பின்னூட்டமும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோதரி .\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்தனில் படகினைக் கண்டான் என்று பாடின கண்ணதாசன் நினைவுக்கு வந்தார் தென்றல். அருமை. நம்மைச் சுற்றிலும் கற்பதற்கு ஏராள விஷயஙகள் கொட்டித்தான் கிடக்கின்றன. வலைச்சர வாரத்தில் இங்கயும் பின்றீங்கள். வாழ்த்துக்கள்.\nவசந்த மொழிகளால் வாழ்த்தி உற்சாகமளிக்கும் நட்புக்கு எனது மனமார்ந்த நன்றி .\nபாடங்கள் எல்லாம் பாரினில இருப்பவையே... சூப்பராச் சொன்னீங்கக்கா.. வலைச்சரத்துல படிச்சுட்டு இங்க வந்தா அழகுக் கவிதையோட வரவேற்று அசத்தறீங்க. இந்த வாரம் பூரா உங்களை ஃபாலோ பண்றதே ஜாலியா இருக்கு.\nரசித்து பின் தொடரும் சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றி .\n//வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்,\nவேங்கையொன்று பிடிக்கின்ற,வேதனை -மான் வேட்டை.\nதண்ணீரில் பாய்ந்தோடி,தன் உணவாய் மீன்பிடித்த- மீன்கொத்தி,\nதன்வீட்டை மண்ணில் செய்த,தளர்வில்லா -வேட்டாளி.\nவிளையாட்டில் வந்து கலந்து கொண்டது கண்டு மகிழ்ச்சி . நன்றி சகோ .\nதொடர் வருகையால் உற்சாகமளிக்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .\nஆறறிவு இருந்தாலும் ஐந்தறிவைவிடக் குறைவான செய்றபாடுகள்.....போட்டுத் தான்க்குங்க சசி \nஇப்போதுதான் கவனிக்கிறேன் வலைச்சர ஆசிரியர் இந்த வாரம் நீங்களா வாழ்த்துகள் தோழி \nதங்கள் கருத்து உண்மையே சகோ . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .\nதொடர் வருகையால் உற்சாகமளிக்கும் சகோவிர்க்கு எனது மனமார்ந்த நன்றி .\nநாளைய வாழ்விற்கு அருமையாக சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ\nஉஙகளின் வலைச்சரத் தொகுப்புலயும். மனசுலயும் எனக்கு இடம் கிடைச்சதுல ரொம்ப ரொம்ப சந்தோஷப்படறேன்க்கா. My Heartful Thanks\nஅக்காவுக்கு றொம்ப எழுத்து வேலை கூடிப் போச்சு இந்த வாரம். வலைச் சரத்திலும் எழுத வேண்டும் தென்றலிலும் எழுத வேண்டும் அப்பப்பா எப்படித்தான் சமாளிக்கின்றீர்களோ நான் கேட்ட கேள்வி சரிதானே அக்கா நான் கேட்ட கேள்வி சரிதானே அக்கா மற்றும் என்னை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி அக்கா..... ம்ம்ம் நல்லா போகுது வலைச்சரம்...க���ட்\n//வேட்டையாட பயிற்றுவித்த,வேடன் யார் பார்க்கின்றேன்//,கூடிவாழ்தல் நலமென்ற,யானைகளும் எருமைகளும்,// அழகான வார்த்தைகளோடு கோர்த்திருக்கிறீர்கள்.ரசித்தல் சரி... ருசித்தல்.. சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் சாப்பாட்டு ராமனா\nசிட்டுக்குருவி 15 May 2012 at 18:29\nவாழ்த்துக்கள்...புதிதாக எடுத்துக் கொண்ட பதவிக்கு...\nசிட்டுக்குருவி 15 May 2012 at 18:31\nகவிதை நல்லாத்தான் போகுது...ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான கவிதை போன்று இருந்தது....பிறகு..\nநாந்தான் சொல்லித்திரியிரனே எனக்கும் கவிதைக்கும்....பொருத்தம்.:)\nதந்திரங்கள் எதுவென்று,தரணி சொன்ன நரிக்குடும்பம்,\nபளபள பட்டாடையான,பட்டுப் பூச்சி வகையோடு\nவிதையாய் மண் வீழ்ந்து,வாரிசாய் வாழ்வெழுதி,\nஎதிலும் நமக்கு பங்கில்லை-என்றும் கடனாளிகளாய்\nபுலவர் சா இராமாநுசம் 15 May 2012 at 20:08\nசுற்றுச் சூழலே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும். ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arrawinthyuwaraj.wordpress.com/2015/01/09/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-05-21T06:54:59Z", "digest": "sha1:273QMTGVUPDTJTVEEMYHSLNE6VHWS2ND", "length": 19897, "nlines": 123, "source_domain": "arrawinthyuwaraj.wordpress.com", "title": "ஆரம்பிச்சாச்சு … | அரவிந்த் யுவராஜ்", "raw_content": "\n← நன்றி துரோகமே …\nஎங்கூரு மொறம …. →\nஆண்டு சரியாக நினைவில் இல்லை , ஆனால் பதிமூன்று வருடங்களுக்குக் குறையாமல் இருக்கும் என்பது என் அனுமானம். மவுண்ட் ரோடு கூவக் கரையோரம் ஸ்பென்சர்க்குப் பக்கத்தில் இருக்கும் காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் புத்தககக் கண்காட்சி. பழைய புத்தகக் கடைகளிலும், சில குறிப்பிட்ட புத்தகக் கடைகளிலும் புத்தகம் வாங்கிப் பழகிய என் போன்றோருக்கு அது புது அனுபவம். அதற்கு முன் ஒரே முறை கல்கத்தா புத்தகக் கண்காட்சி போய் வேடிக்கை பார்த்த அனுபவம் மட்டுமே என் முந்தைய பொதி ..\nஏகே செட்டியார் எழுதிய சினிமா பற்றிய மெலிசான புத்தகம் ஒன்றும், முன்னமே பரிச்சயம் இருந்தாலும் 5 ரூபாய் 10 ரூபாயென என்சிபிஎச் ல் இடதுசாரி மற்றும் ருஷ்ய இலக்கிய புத்தகங்களும் வாங்கி வந்த நினைவு. வாங்கிய புத்தகங்களை கடை பரப்பி வேடிக்கை பார்க்கும் குஷி இருக்கிறதே. காகித மணம் நிறைந்தஅறையில் கழித்த அந்த இரவு ஒரு சுகானுபவம்.\nசொல்ல வந்த விஷயம் இதுதான் ….\nஇன்று புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது என்று யோசிக்கும்போதே உள்ளுக்குள் ��ரு சந்தோஷ குறுகுறுப்பு ஊறுவதை பகிர நினைத்தேன் என்பது மட்டுமே …\nவாசிப்பது, படிப்பது, தெரிந்துகொள்வது, கற்றுக்கொள்வது , அனுபவங்கள் பெறுவது, இப்படி என்னென்ன பெயரிலோ ஒரு புத்தகத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகுவர். அது அவரவர் மன வடிவின் வெளிப்பாடு. என்மட்டில் புத்தகங்கள் என்றாலே ஒருவகைக் கொண்டாட்டமும் குதூகலமும் தான். புத்தகக் கண்காட்சிகள் எப்பொழுதுமே திருவிழாக்கள் .\nவழக்கம்போல இந்த முறையும் புதிய புதிய புத்தகங்கள் வருவது மிக மிக சந்தோஷமாக இருக்கிறது … இந்த ஆண்டு வெளிவரும் புத்தகங்களில் எனக்குப் பரிச்சையமான பலரின் புத்தகங்களும் வருகின்றன..\nஅன்பு நண்பன் “கவிதைக்காரன்” இளங்கோவின் “பிரைலியில் உறையும் நகரம்” கவிதைத் தொகுப்பு .\nமதிப்பிற்குரிய திருமதி .பத்மஜா நாராயணன் அவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் “நான் மலாலா ”\nஎன் அன்பு போகன் ஷங்கரின் கவிதைத் தொகுப்பான “தடித்த கண்ணாடி போட்ட பூனை ”\nதிரு.பாரதி மணி ஐயாவின் முழு கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான “புள்ளிகள் கோடுகள் கோலங்கள் ”\nஅன்புத் தம்பி தம்பி பூ.கோ.சரவணனின் “டாப் 100 அறிவியல் மேதைகள்” மற்றும் “டாப் 200 வரலாற்று மனிதர்கள்”\nபங்காளி ஆத்மார்த்தியின் “ஆடாத நடனம்” சிறுகதைத் தொகுப்பு\nதம்பி கடங்கநேரியானின் கவிதைத் தொகுப்பு “யாவும் சமீபித்திருக்கிறது”\nபைத்திய ருசி கணேசகுமாரனின் அடுத்த தொகுப்பு “மெனிஞ்சியொமா ”\nஅன்புத் தம்பி க. உதயகுமாரின் “கூதிர்காலத்தின் துயரப்பாடல்”\nதிருமதி. உமா ஷக்தி அவர்களின் கட்டுரைத் தொகுப்பான “தற்கால உலகத் திரைப்படங்கள்”\nநண்பர் ஸ்ரீதர் (நந்தன் ஸ்ரீதரன்) அவர்களின் சிறுகதைத் தொகுப்பு “தாழி ”\nதோழி சுஜாதா செல்வராஜின் கவிதைத் தொகுப்பு “காலங்களைக் கடந்து வருபவன் ”\nஅன்பு அக்கா சந்திராவின் கவிதைத் தொகுப்பு “வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்”\nஅன்பன் அதிஷாவின் “ஃபேஸ்புக் பொண்ணு”\nகவிதா சொர்ணவல்லியின் சிறுகதைத் தொகுப்பு “பொசல்”\nதம்பி ரமேஷ் ரக்சனின் சிறுகதைத் தொகுப்பான “16”\nஇப்படி மனதிற்கு இனிய தோழமைகளின் எழுத்துக்களைச் சுமந்துகொண்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சி சொல்லொண்ணா மகிழ்ச்சியைத் தருகிறது . இதில் ஒருசில புத்தகங்களை நான் வாசித்துவிட்டேன் என்பது கொசுறு …. (இப்போது நினைவில் இருக்கும��� புத்தகங்களை மேலே குறிப்பிட்டுள்ளேன் . ஏதேனும் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நண்பர்கள் பொறுத்தருள்க)\nபெரும் எழுத்தாளுமைகளான எஸ் ரா , சாரு போன்றோரின் புத்தகங்கள் வருவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி. எஸ் ரா வின் சிறுகதைகள் எல்லாம் சேர்த்து மூன்று தொகுதிகள் மற்றும் “நான்காவது சினிமா ” இரண்டையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். எழுத்தாளரும் வசன கர்த்தாவுமான பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் மொத்தமும் ஒரு தொகுப்பாக வெளிவருகிறது. அருமை அண்ணன் ராஜ் சிவா அவர்களின் இரண்டு அறிவியல் தொகுப்புகளும், தம்பி லஷ்மி சரவணகுமாரின் படைப்பும் புதிய வரவுகளில் காத்திருக்கின்றன. வா.மணிகண்டனின் கட்டுரைத் தொகுப்பும் எனக்குப் பிடித்த கௌதம சித்தார்த்தன் அண்ணனின் புத்தகமும் இம்முறை வருகிறது. … நிறைய மொழி பெயர்ப்புகளும் வெளிவருகின்றன. யுவன் சந்திரசேகர் , பெருமாள் முருகன்,பூமணி, சுகுமாரன் ஜெயமோகன் போன்றோரின் புதிய படைப்புகள் வருகிறதா தெரியவில்லை .. கண்காட்சியில் தெரிந்துகொள்ளலாம்.சிலபல புத்தகங்களின் பெயரைச் சொல்லி தத்துவார்த்தம், மேஜிக்கல் ரியலிசம் என்று பயமுறுத்துவது இந்த இடத்திற்கு “ஓவர் சீன்” எனக் கருதுவதால் இத்தோட அபீட்டு…\nA reader lives a thousand lives before he dies என்பார்கள் .. உண்மைதான், நாம் வாழும் ஒற்றை வாழ்க்கையில் ஓராயிரம் வாழ்க்கைகளைக் கடந்து செல்லக்கூடியதான அனுபவத்தை புத்தகங்களால் மட்டுமே தரமுடியும்.\n“வாசித்தல்” என்பது இந்த வாழ்க்கையையும் சக மனிதர்களையும் “நேசித்தல் ” என்னும் செயலுக்கான ஆதாரப் புள்ளி என்பேன் . அறிவின் சேகரம் ஒரு மெல்லிய நீரோடையில் மனதார நீந்திக் களித்து எழும் ஆகசுகம். புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றுகிறதோ இல்லையோ , வாழ்க்கையை அழகாக்குகிறது என்பது மெய்யான மெய். யாரோ ஒருவரின் எழுத்துக்களையும் வாழ்க்கையையும் படித்ததனால் “நாம் அறிவாளிகள்” என்பதை வாசித்தலின் முக்கியத்துவமாக நான் கருதவில்லை. மாறாக அந்த எழுத்துக்கள், எழுதியவர்களையும் நம்முள் அடக்கிப் பயணிக்கவைத்து , நம்மை “அனுபவசாலிகளாக” மாற்றும் அற்புதத்தைச் செய்கிறது என்பேன்.கண்டிப்பாக ஒவ்வொருவருக்குமே ஒவ்வொரு அனுபவம்.அந்த அனுபவம் நமக்கு ஆத்ம நிறைவினையும் அதை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளும்போது , கேட்பவரையும் நம் அனுபவத்துடன் சேர்த்து அணைத்துக்கொள்ளும் ஒரு இனிய ரசவாத சாகசத்தை புத்தகங்களைத் தவிர வேறேதும் நமக்குத் செய்து விடப்போவதில்லை .\nநாம்பெற்ற பெறப்போகும் இன்பத்தை நம் வருங்கால சந்ததியினருக்கும் கடத்த முற்படுவது நம் கடமையல்லவா … அதிலும் “பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தமிழிலும் படிக்கப் பயிற்றுவிக்கலாம் ” தவறில்லை என்றே கருதுகிறேன் .. இப்படியான தொனியில் சொல்லக் காரணம் தமிழில் வாசிப்பதை அவ்வளவு கௌரவமாகக் கருதாத மனநிலை தற்போது தமிழை நன்கு வாசிக்கும் வாசகப் பெற்றோருக்கும் , ஏன் சில எழுத்தாளர்களுக்குமே உண்டு . தாய் மொழியைக் கெஞ்சிதான் வாசிக்க வைக்கவேண்டுமென்றால் கெஞ்சிக் கேட்பதில் தவறில்லை… வாசித்தலைக் கற்றுக்கொடுக்கும் ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு “அறிவார்ந்த தோழமை ” என்னும் பெரும் சொத்து ஒன்றினை எழுதித் தந்துவிடுகின்றனர். அது உங்களின் காலத்திற்குப் பிறகும் அவர்களின் கூடவே எப்போதும் இருக்கும். அவர்களையும் இத்திருவிழாவில் பங்குபெறச் செய்வது நம் கடமை , பொறுப்பும் கூட …\nவரும்பொழுது எப்படி வரவேண்டும் , என்னென்னெ தயாரிப்புகளோடு வரவேண்டும் என்று தனியாகப் பாடமேடுப்பது சரிவராது … கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு முதலில் ஒருமுறை வந்து பாருங்கள் .. நீங்களே புரிந்துகொள்வீர்கள் …\nஒரு விசேஷ வீட்டு வரவேற்பிறகு அழைக்கும் முறையில் சொல்வதென்றால்\n” மறக்காம குடும்பத்தோட கட்டாயம் வந்திருங்க “\n← நன்றி துரோகமே …\nஎங்கூரு மொறம …. →\n4 Responses to ஆரம்பிச்சாச்சு …\n2:16 முப இல் ஜனவரி 10, 2015\n2:19 முப இல் ஜனவரி 10, 2015\nநிச்சயமாக திண்டுக்கல் தனபாலன் அவர்களே\n2:48 முப இல் ஜனவரி 11, 2015\nஉடனே வந்துரணும்னு தோணுது புத்தகங்கள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தி விட்டீர்கள்\n4:13 முப இல் பிப்ரவரி 12, 2015\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\narrawinthyuwaraj on தனித்துவம் இல்லாத தனித்துவம்…\nசுப்புலட்சுமி வசந்தன… on நடத்தை …\nmano on தனித்துவம் இல்லாத தனித்துவம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/wanna-know-thoongavanam-s-third-day-collection-037605.html", "date_download": "2018-05-21T07:18:44Z", "digest": "sha1:7NNO3KRIKBNUPEBILQJA5TK4KHZWS7PT", "length": 10810, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாவ், ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்த தூங்காவனம் | Wanna know Thoongavanam's third day collection? - Tamil Filmibeat", "raw_content": "\n» வாவ், ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்த தூங்காவனம்\nவாவ், ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.17 கோடி வசூல் செய்த தூங்காவனம்\nசென்னை: கமல் ஹாஸன் நடிப்பில் வெளியான தூங்காவனம் படம் ரிலீஸான மூன்றாவது நாள் தமிழகத்தில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது.\nராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் கமல், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், ஆஷா சரத் உள்ளிட்டோர் நடித்த தூங்காவனம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. தீபாவளி அன்று தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தபோதிலும் தூங்காவனம் ஓடிய தியேட்டர்களில் 70 சதவீத இருக்கைகள் நிரம்பின.\nகமல் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளது. மேலும் விமர்சகர்களும் படம் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nதூங்காவனம் ரிலீஸான அன்று தான் அஜீத்தின் வேதாளம் படமும் ரிலீஸானது. அந்த போட்டியை சமாளித்து தூங்காவனம் ரிலீஸான அன்று மட்டும் தமிழகத்தில் ரூ.4 கோடி வசூல் செய்தது.\nமுதல் நாள் ரூ.4 கோடி வசூல் செய்தாலும் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபீஸில் தூங்காவனம் பிக்கப்பாகி ரூ. 8 கோடி வசூலித்துள்ளது.\nதூங்காவனம் ரிலீஸான மூன்றாவது நாளில் ரூ.5 கோடி வசூல் செய்துள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் அதைப் பற்றி நல்லவிதமாக பேசுவதால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.\nநாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தியேட்டர்களுக்கு வருவோரின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதனால் தூங்காவனம் வார இறுதி நாட்களில் வசூல் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமழை, வெள்ளத்தில் பாய்ந்து கரையேறியது அதர்வா முரளியின் 'ஈட்டி'\nதூங்காவனம்... அமெரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் பெரிசா போகலை\n - யு.எஸ் பாக்ஸ் ஆபிஸ் ‘உண்மை’ ரிப்போர்ட்\n - சுகாவின் வாயை அடைத்த கமல்\nதூங்கா வனம் சன் டிவி... வேதாளம் ஜெயா டிவி... இதையும் கலெக்ஷன்ல சேர்த்துட்டாங்களோ\nமுத்தத்திற்கு மதுஷாலினி... அடிதடிக்கு திரிஷா... வாய்ச் சண்டைக்கு ஆஷா சரத்... இதுதாங்க தூங்காவனம்\nஅய்யா சாமீகளா... நிலைமை தெரியாம அடிச்சி விடாதீங்க\nகமல் படத்துக்கு வந்த நிலைமையப் பாருங்க... ரெண்டே ரெண்டு பேர் பார்த்த தூங்கா வனம்\nமழையாவது, வெள்ளமாவது: வேதாளத்தை பார்க்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்\nபாக்ஸ் ஆபீஸில் அப்பா கமலை தோற்கடித்த மகள் ஸ்ருதி\nகமலின் தூங்காவனம் ஹிட்டாக 'அந்த' ராசி கைகொடுக்குமோ\nமெய்மறந்தேன் பாராயோ... அஜீத், கமலுடன் நேரடியாக மோதும் சல்மான்\nமீண்டும் அரசியலில் இறங்கும் நாஞ்சில் சம்பத்.. இந்த முறை யார் கட்சியில் தெரியுமா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sony-xperia-neo-l-white-price-p42aaR.html", "date_download": "2018-05-21T07:56:49Z", "digest": "sha1:77V4PCUKH6KAEHXNFYGVRKHIOULBYB2O", "length": 24365, "nlines": 546, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஸ்பிரிங் நியோ L\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட்\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட்\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் சமீபத்திய விலை May 11, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட்பிளிப்கார்ட், கிராம, அமேசான், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 14,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 191 மதிப்பீடுகள்\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் - விலை வரலாறு\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே டிபே TFT Display\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Scratch Resistant\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 1 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, WAV, eAAC+\nஆடியோ ஜாக் 3.5 mm\nசவுண்ட் பிட்டுறேஸ் xLoud Audio Technology\nசிம் ஒப்டிஒன் Single SIM\nசோனி ஸ்பிரிங் நியோ ல் வைட்\n3.5/5 (191 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-remedy-for-anemia.95673/", "date_download": "2018-05-21T07:34:46Z", "digest": "sha1:XSLNSWZEDHK2U5D257MHG545YCWMZOIN", "length": 6737, "nlines": 197, "source_domain": "www.penmai.com", "title": "இரத்த சோகையா? - Remedy for Anemia | Penmai Community Forum", "raw_content": "\nஇரத்த சோகையால் மாதவிடாய் ஒழுங்காக வராமல் இருந்தால் கொத்த மல்லிக்கீரை, புதினாக் கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் துவையல் அரைத்து கொடுத்து வந்தால் இரத்த சோகை நீங்கி மாதவிடாய் சீராகும்.\nபுதினா கீரை அதிகம் சேர்த்து வந்தால் மாதவிடாய் சமயங்களில் ஏற்படக்கூடிய வயிற்று வலி, இடுப்பு வலி, கால் வலி போன்றவை குறையும். கறிவேப்பிலை, சோயா, இஞ்சி, மாதுளம் பழம், கொள்ளு, உளுந்து, நல்லெண்ணெய் போன்றவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்த்து உபயோகித்து வந்தால் மாதவிடாய் கோளாறுகள் உள்ளவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் ச Health 0 Oct 27, 2016\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக் Preggers Health & Nutrition 6 Aug 9, 2016\nஇரத்த அழுத்தம் குறைய Health 2 Jul 18, 2016\nஇரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிட& Health 4 Jul 11, 2016\nபெண்கள், குழந்தைகளைத் தாக்கும் இரத்தச் ச\nஇரத்த சர்க்கரை அளவை குறைக்க\nகர்ப்ப காலத்தில் இரத்த சோகை வராமல் இருக்\nஇரத்த உற்பத்திக்கு என்ன உணவுகள் சாப்பிட&\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2011/06/blog-post_5327.html", "date_download": "2018-05-21T07:05:54Z", "digest": "sha1:ANJ35OCHU25D2N4IRGBXX6W7UDJO4MDD", "length": 4980, "nlines": 242, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "சில நேரங்களில்", "raw_content": "\nசில நேரங்களில் ஒரு கவிதையில்\nசொல்லப் பட்டதுடன் சொல்ல விழையாதது\nநுழைந்து விடுகிறது ஒரு எடுப்பான நிறத்தோடு\nமுற்றுப் பெறுகிறது - சிறிது நேரம்.\nதமிழின் இறகில் இருந்து பிரிந்த சிறகொன்றும்\nலெபனானின் முறிந்த சிறகுகளும் மட்டும\nபறவை என்றெழுதிய போதே பார்வையில்\nஅவசர வண்ணங்கள் தீற்றப் பெற்றால்\nதாளின் வெண்மையில் கரைந்திருக்கும் பறவைகள்\nகாணா ஆழத்தில் அமிழ்ந்து தடமறுக்கும்\nகருப்பும் வெள்ளையும் தவிர்த்த நிறங்களிலும்\nபூக்கத்தான் செய்கின்றன பூக்கள் எங்கும்.\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nகவிதையில் வரிகளின் அமைப்பு மாறிவிட்டது. சிறகுகளும் மட்டுமா என்றிருக்க வேண்டும். மன்னிக்கவும்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nகை பேசி கடவுள்களின் கோட்டோவியங்கள்\nஒரு நூறு ஒளி வருடங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/12/blog-post_14.html", "date_download": "2018-05-21T07:13:46Z", "digest": "sha1:4ELRIQK7XQJDFLPRYPH522BK3BNJTYIU", "length": 36363, "nlines": 197, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூடியதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்\nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,\nவணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை ‘அம்மா’ என்று அழைப்பதோடு தமிழகத்தையும் அப்படி அழைக்க வைத்துவிட்டார்கள். நீங்களும் எங்கள் வரிப்பணத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் என்று ஏராளமாக, தாராளமாக ‘அம்மா’ திட்டங்களைக் கொண்டுவந்துவிட்டீர்கள். அம்மா என்கிற சொல் தமிழர்களுக்கு உயர்வானது. தாய்மை என்றால் கருணை என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறவர்கள் தமிழர்கள். தன் குஞ்சுகளைக் கொல்ல வரும் பருந்தைக்கூட சாத்தியப்படாத உயரத்தில் பறந்து சண்டையிட்டுக் காப்பாற்ற முயலும் தாய்க்கோழி. ஆனால் நீங்களோ வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களைக் கண்கொண்டும் பார்க்கத் தயாராயில்லை.\nநவம்பர் மாத இறுதியில் பெருமழை பெய்து கணிசமான பாதிப்புகள் ஏற்பட்டும், கூக்குரல்கள் எவையும் உங்கள் காதுகளை எட்டவில்லை. உங்கள் போயஸ் கார்டன் வீட்டைத் தாண்டியும் சென்னை இருக்கிறது. அங்கே உங்களு��்கு வாக்களித்த அப்பாவி மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் உணரவேயில்லை. சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள் என பாதிப்புகளைப் போதுமான அளவுக்குப் பட்டியலிட்டும் படம் பிடித்தும் காட்டியபிறகு, ஒருவழியாக உங்கள் வீட்டின் கதவுகள் திறந்தன. நீங்கள் தமிழகத்துக்கே முதல்வர் என்று நினைத்தால், ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. மட்டும்தான் என்பதுபோல் ஆர்.கே.நகருக்குச் சென்றீர்கள். காரைவிட்டு இறங்காமலே ‘பார்வையிட்டீர்கள்’. மைக் பிடித்து ‘வாக்காளப் பெருமக்களே’ என்று பேசி இழிவான அரசியலின் அத்தியாயத்தைத் தொடங்கிவைத்தீர்கள். ‘ஒருமாதம் பெய்ய வேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று கச்சிதமாக வசனம் பேசினீர்கள். அவ்வளவுதான்\nசரி, அப்போது நீங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் 50 செ.மீ மழை பெய்யும் என்று பி.பி.சி. அறிவித்ததே, வானிலை ஆய்வு மையமும் கனமழை பெய்யும் என்று அறிவித்ததே... அந்த மழைக்கும் பெருகப்போகும் வெள்ளத்துக்கும் என்ன செய்தீர்கள் ‘செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா’ என்று எங்களைப் பார்த்து கேட்ட நீங்கள், பேரிடர் தருணத்தில் கூட ஒன்றுமே செய்யவில்லையே டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா டிசம்பர் 1 தொடங்கிய பெருமழை, பெருகிய வெள்ளம், திறந்துவிடப்பட்ட ஏரி சென்னையின் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரங்களை, உடைமைகளை, கனவுகளை, சேமிப்பை, கடன்தொகையை, கால்நடைகளை, நம்பிக்கையை, பல உயிர்களை, உறவுகளை அடித்துச் சென்றுவிட்டது. அப்போதாவது போயஸ் கார்டன் கதவு திறந்ததா\nமோடி, ஹெலிகாப்டரில் பார்வையிடப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவருக்கு முன்னால் நீங்கள் ஹெலிகாப்டரில் ‘பார்வையிட்டீர்கள்’. அடுத்த மாநிலத்து முதல்வரோ, பிரதமரோ ஹெலிகாப்டரில் வந்து பார்வையிடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சென்னை முழுக்க வெள்ளப் பாதிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும்போது சிலநாட்கள் கழித்து ஹெலிகாப்டரில் பார்வையிடுவதற்குப் பெயர்தான் முதல்வ��ா பாதிக்கப்பட்ட மக்களைப் போய்ச் சந்திப்பதில் இருந்து எது உங்களைத் தடுத்தது\nபாதிக்கப்பட்டவர்களைத்தான் பார்க்க வரவில்லை. பத்திரிகையாளர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே. சென்னையின் பாதிப்பு, அதற்கு அரசு எடுக்கப் போகும் முயற்சிகள் என விலாவாரியாக விளக்கியிருக்கலாமே ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா ‘விஸ்வரூபம்’ படப் பிரச்னையில் கமல்ஹாசனைக் குற்றம் சாட்ட மிக நீண்ட பிரஸ்மீட் நடத்தினீர்களே... லட்சோப லட்சம் மக்களைப் பாதிக்கும் இந்தப் பேரிடர் குறித்துப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் நிலை பற்றி விளக்கவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா உங்களைச் சுற்றியிருக்கும் ஆலோசகர்கள் உங்களுக்கு உணர்த்தவில்லையா\nபாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவில்லை; பத்திரிகையாளர்களைச் சந்திக்கவில்லை. இதோ இத்தனை பாதிப்புகளுக்கு இடையில் ஈரநெஞ்சம் கொண்ட சாமான்ய மனிதர்களும், சிறுசிறு அமைப்புகளும், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட அரசு ஊழியர்களும் நிவாரணப் பணிகளைச் செய்து முடித்தபிறகு, முந்தா நாள் அறிக்கை விடுகிறீர்கள், ‘கனமழை பெய்ததால்தான் வெள்ளம் ஏற்பட்டது’ என்று. இதைக் கண்டுபிடிக்க இத்தனை நாட்களா ஊரே கதறியபோது, சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல் இருந்தது ஜெயலலிதாவும் ஜெயா டி.வி.யும் மட்டும்தான்.\nசாதாரண மக்கள் கொண்டுசேர்த்த நிவாரணப் பொருட்களைப் பறித்து அதில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். பல இடங்களில் நிவாரண உதவிகள் செய்யப்போனவர்களை மிரட்டினார்கள். ‘தவறு செய்யும் கட்சிக்காரர்களைத் தண்டிப்பவர் ஜெயலலிதா’ என்று ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். ‘அக்ரி கிருஷ்ணமூர்த்திக்குத்தான் அமைச்சர் பதவி போகுமே தவிர, ‘குற்றவாளி’ என்று குன்ஹா தீர்ப்பளித்தாலும் ஜெயலலிதாதான் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர்’ என்று புரிந்தவர்களுக்கு இந்தப் பிம்பம் ஒரு மாயை என்று தெரியும். இந்த மாயையை நம்புபவர்கள் சார்பாகவே கேட்கிறேன், அடுத்தவர் பொருட்களில் ‘அம்மா ஸ்டிக்கர்’ ஒட்டிய அடாவடிக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ஜெயலலிதா கொடுமையிலும் கொடுமையாக துக்க வீட்டிலும் ’அம்மா துதி’ பாடுகிறார்கள் உங்கள் கட்சிக்காரர்கள். சகிக்கவில்லை.\nபாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லாதது, நிவாரணப் பொருட்களிலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டுவது மட்டுமா உங்கள் ஆட்சியின் குற்றங்கள் இதோ, ‘அதிக மழை பெய்ததால் மட்டும் வெள்ளம் ஏற்படவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியைச் சீராகத் திறந்துவிடுவதில் ஏற்படும் தாமதமும் ஒரேடியாகத் திறந்துவிடப்பட்டதும், மக்களுக்கு முறையாக அறிவிக்காததும்கூட காரணங்கள்’ என்று செய்திகள் வெளியாகியிருக்கிறதே, இதற்கெல்லாம் காரணம் உங்கள் தலைமையிலான செயல்படாத அரசாங்கம்தானே ஜெயலலிதா அவர்களே..\n‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கட்சிக்காரர்கள் தொடங்கி கலெக்டர்கள் வரை சொல்ல வைத்திருக்கிறீர்களே, அந்த ‘அம்மாவின் ஆணை’ எப்போது வரும் என்று தெரியாமல் காத்துக்கிடந்ததுதானே இந்த வெள்ளத்துக்குக் காரணம். இந்தக் கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடிவரை தலைமைச் செயலாளரால் உங்களைச் சந்திக்க முடியவில்லையே. பாதிக்கப்பட்ட மக்களையும் பத்திரிகையாளர்களையும், ஏன் பிரதமரையும்கூட சந்திக்காத நீங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நிவாரணப் பணிகளை முறையாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.\nபதவியில் இல்லாதபோதும் ‘மக்களின் முதல்வர்’ என்று உங்களுக்கு நீங்களே பட்டம் சூட்டிக்கொண்டீர்கள். ஆனால், பதவியில் இருக்கும் இப்போதுகூட நீங்கள் மக்களின் முதல்வராக இல்லையே\nஉங்கள் கட்சிக்காரர்கள் உங்களை நிரந்தரப் பொதுச்செயலாளர் என்றும், நிரந்தர முதல்வர் என்றும் அழைக்கிறார்கள். ஜனநாயகத்தின் வாசனை தப்பித் தவறிக்கூட கசிந்துவிடாத உங்கள் கட்சியில் நீங்கள் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருக்கலாம். நீங்கள் நிரந்தர முதல்வரா இல்லையா என்பதை ஆறுமாதங்களில் வரப்போகும் தேர்தல் சொல்லிவிடும். ஆனால் ஒன்றுமட்டும் உறுதி - இந்த இயற்கைப் பேரிடரும், அதில் உங்கள் தலைமையிலான அரசு காட்டிய அலட்சியமும், உங்கள் கட்சிக்காரர்கள் காட்டிய அடிமை மோகமும், தமிழகத்துக்கு நிரந்தரக் களங்கம்.\nதனிமனிதத் துதியை விரும்பும், ஊக்குவ���க்கும் ஓர் அரசின்கீழ் நாங்கள் வாழ்வது தமிழர்களான எங்களுக்கு நிரந்தர அவமானம்\nதமிழகத்தின் பாதுகாக்கப்பட்ட பிரதேசமான போயஸ் கார்டனுக்கு அப்பால் வசிக்கும் ஒரு சென்னைவாசி\nLabels: அரசியல், கட்டுரை, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், புனைவுகள், வரலாறு, விமர்சனம்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nமது கொள்கை : கேரளாவிடம் இருந்து பாடம் கற்குமா தமிழ...\nசொத்து உரிமை மாற்றம்... எந்த வழி உங்கள் வழி..\nஐ.எஸ். தீவிரவாதிகளை நடுங்க வைக்கும் நாடு எது\nதாவூத் இப்ராஹிமை டிரெஸ்சிங் அறையை விட்டு வெளியேற ச...\nஜுனியர் விகடன் இதழ்களைக் கைப்பற்றும் அ.தி.மு.கவினர...\nதிரு 'த்தூ' விஜயகாந்த் அவர்களுக்கு சில கேள்விகள்\nவாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...\nபுத்தாண்டு இரவில் இதெல்லாம் செய்யாதீர்கள்\nஅட... இதற்குதான் சீனா இரண்டாவது குழந்தைக்கு அனுமதி...\nஎதிர்மறை எண்ணமுடையவர்களைத் தவிர்க்கும் 9 பக்கா வழி...\nடீ விற்கும் தந்தை...நீதிபதியான மகள்..ஒரு சாதனைப் ப...\nஇந்தியாவின் 'குரோர்பதி' போலீஸ் கான்ஸ்டபிள் பிடிபட்...\nவிஜயகாந்த்துக்கு எதிராக போராட்டம் வேண்டாம்: அதிமு...\nஉயிரைப் பறிக்கும் ரயில் கொள்ளையர்... போலீசாரின் பொ...\nசாதாரண லேப்டாப்பை டச் ஸ்கிரீனாக மாற்றும் புதிய கரு...\nபொது இடத்தில் தன்நிலை மறந்த விஜயகாந்த்\nகடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவ...\n2ஜி: நெருங்கும் தீர்ப்பு... பதறும் திமுக\nதி.மு.க.வினர் புறக்கணிப்பு... அப்செட் ஆன அழகிரி\nமோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலத...\n2015ன் வெற்றித் திரைப்படங்கள் ஒரு பார்வை\n30 வயதினிலே... நிச்சயம் தொடங்க வேண்டிய நிதித் திட்...\nவிமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு; மோடியின் 'படா'...\nஉத்தம் சிங் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு\nமோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் இதற்குதானா\n600 ரூபாயை மிச்சப்படுத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் குடியி...\nதோழர் நல்லக்கண்ணு பிறந்த நாள்\n'சமூக விரோதிகளின் பிடியில் அப்துல்கலாம் நினைவிடம்'...\nமிரட்டல் மெக்குல்லம்: ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா\nபீப் ச��ங்கில் என்ன தவறு; எங்களுக்கு தமிழ்நாடே வேண்...\nநீங்கள் எடுக்கும் புகைப்படத்தில் இந்த 9 அடிப்படைகள...\n'தமிழ்நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறத...\nஉயிர்பெற்று வரும் அழிந்து போன தனுஷ்கோடி\nசென்னை வெள்ளத்தை இந்தக் குழந்தைகள் எப்படிப் பார்க்...\n“சுத்தம் செய்யுறதுலதான் சந்தோஷமே இருக்கு சார்\nஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பேட்டி\nகணிதத்தின் துருவ நட்சத்திரம் ஸ்ரீனிவாச ராமானுஜன் ப...\nஇளம் குற்றவாளி விடுதலை: கைகள் கட்டப்பட்டுள்ளதாக நீ...\nஆண்ட்ராய்டுகளுக்கு இந்திய உணவுப்பொருள்களின் பெயர்:...\nமுதல்வரை கேலி செய்தவர் எங்கே...\nஇனி சென்னையில் நீடிக்க முடியுமா\n\"உலகத்துலயே என்கிட்ட மட்டும்தான் இந்த பைக் இருக்கு...\nகெட்ட வார்த்தை பேசும் சாதியில் நீங்களும் ஒருவரா\nபிரேமம் மீது ஏன் இத்தனை காதல்\nதமிழக அரசியலில் இன்றைய தேவை யார்\nசென்னை வெள்ளமும், அனல்மின் நிலைய திட்டமும்: எச்சரி...\nஇந்தியாவை வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றுவோம்- அ...\nபூமிக்கு மிக அருகில் வாழத்தக்க ஒரு கிரகம் கண்டுபிட...\nநேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு பெயிலா ...\nநிர்பயா வழக்கு : டெய்லர் கடை வைக்க போகும் இளம் குற...\nசமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயி...\n'இந்திய டி20 அணியை வீழ்த்துவது சிரமம்\nஇந்தியாவில் ஜேம்ஸ் பாண்ட் முத்தம் கொடுக்கக் கூடாது...\nசுயநினைவை இழக்கும் வரை சித்ரவதை செய்யப்பட்டேன்: ஐ....\nமழை நின்றும் வடியாத வெள்ளம்... அராஜக ஆக்ரமிப்பில் ...\nரஷ்ய அதிபர் 100 ஆண்டுக்கு மேல் வாழ்கிறாரா\nடீ, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டு பஸ் ஓட்டினாங்க... அ...\nவணிகம் செய்ய சிறந்த நாடுகளுக்கான பட்டியல்: மிகவும்...\nஅமெரிக்கா கண்டுபிடித்தது : இந்தியா ரகசியமாக எழுப்ப...\n2015ல் கூகுள் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, தேட...\nஇந்தியாவில் முதல் சம்பவம்: விமான என்ஜினில் சிக்கி ...\nஅட.. நம்ம விராட் கோலியா இப்படி.. - 7 அசத்தல் மாற்...\nரஜினிகாந்த்துக்கு எதிராக அக்‌ஷய் குமார்\nசல்மான் விடுவிக்கப்பட்டுவிட்டார்... ஆனால் நேர்மையா...\nஇயேசுவின் உண்மையான முகம் இதுவா\nபரவுகிறது ' மெட்ராஸ் ஐ...' - விரட்டும் வழிகள்\nபில்கேட்ஸ் க்கு பிடித்த ஆறு புத்தகங்கள் ..\n'கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்களில் ஆக்கிரம...\nவெள்ளத்தில் சென்ற சொத்துப் பத்திரங்கள்... முகாம்க...\nசெங்க��்பட்டு திமுக நிர்வாகிகளை தெறிக்கவிட்ட அழகிரி...\nதமிழில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்திற்கு பொருத்தமானவர்...\nசி பி ஐ குறிவைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நண்பர் ...\nரோஜர் ஃபெடரரும் சச்சின் மீதான காதலும்\nதமிழக வீர விளையாட்டை எதிர்க்கும் கிரிக்கெட் வீரர்க...\nசிறு தொழில் மையத்தில் பதிவு செய்வது எப்படி\n“மக்கள் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்\nமோடி சர்க்கார்... இப்போது மோடி பிளஸ் சர்க்கார்\n'உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்...' - வாட்ஸ் அப்ப...\n'அடுத்த தேர்தலில் தி.மு.க.தான் ஜெயிக்கும்\nசென்னை சிதறியது... தோனியை புனே அள்ளியது\nஉலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற...\nஃபேஸ்புக்கில் இனி ஆஃப் லைனிலும் தொடர்பு கொள்ளலாம்\nநடுக்கடலில் பிரதமர் பங்கேற்கும் பாதுகாப்பு மாநாடு ...\nடேட்டாவைண்ட்: ரூ.3 ஆயிரத்திற்கு 4G ஸ்மார்ட்போன்\nஅறிவித்தது அரை கிலோ... கொடுத்தது 100 கிராம்... ஆரம...\nகுடம் முதல் பக்கெட் வரை... எல்லாம் ஜெயலலிதா ஸ்டிக்...\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:03:00Z", "digest": "sha1:RXMJMDTSLPEKIJT755NRWIIT7DH57CJI", "length": 8684, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: எரிபொருள் | Virakesari.lk", "raw_content": "\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nடிரம்பின் பிரச்சாரத்தை எவ்.பி.ஐ. உளவுபார்த்ததா\nவிக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பம் - விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ\nவைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் ; ராஜித்த பணிப்பு\nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nஎரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் ; பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும் - அர்ஜுன\nஎரிபொருள் விலை அதிகரித்த தினத்தன்று இடம்பெற்ற எரிபொருள் விநியோகத்தில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஒரு கோடி ரூப...\nஐந்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஎரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தன்று நள்ளிரவுக்கு முன் மன்னார் மாவட்டத்தில் பாவனையாளர்களுக்கு எரிபொருட்களை வி...\n நாளை நள்ளிரவு முதல் போராட்டமாம் \nநாடாளவிய ரீதியில் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித...\nஇ.போ.ச. பஸ் கட்டணமும் அதிகரிக்கும் அபயாம் \nஇலங்கை போக்குவரத்து சபையினரும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடத...\nபெற்றோலின் விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் பிரதமர்\nஇலங்கை மின்சார சபையும் ஸ்ரீலங்கன் எயார் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா தொகையை செலுத்த வேண்ட...\nஎரிபொருள் விலை சூத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்\nஎரிபொருள் விலை தொடர்பான சூத்திரத்தினை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும்...\nஎரிபொருள் நிரப���பு நிலையத்தில் கொள்ளை\nமாகந்துர - கோனவில பிரதேசத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்க...\n முடிவு ஜனாதிபதி, பிரதமரின் கைகளில் - ரணதுங்க\nஎரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங...\nதரமற்ற எண்ணெய்யை கொண்டு சென்ற பவுஸர் மடக்கிப்பிடிப்பு\nகொலன்னாவையில் இருந்து ஹோட்டலொன்றுக்கு எடுத்துச்செல்லப்பட்ட உலை எண்ணெய் (Furnace Oil) பவுஸரை பெற்றோலியக் கூட்டுத்தாபன விச...\nஎரிபொருள் நிலையத்திற்கு 'சீல்' வைப்பு\nஎரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது.\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:15:36Z", "digest": "sha1:IX7YCVIZGNVOABJGFKR75ZRVIPJPQXND", "length": 11100, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிலிக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nஆங்கிலிக்கம் (இலங்கை வழக்கு: அங்கிலிக்கன்)என்பது கிறித்தவத்தின் ஒரு முக்கியப் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் எனப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதன் வழிபாடு மற்றும் தேவாலய அமைப்பை பின் தொடர்கிறன. ஆங்கிலிக்கம், கத்தோ���ிக்க திருச்சபை, சீர்திருத்தத் திருச்சபைகள், மற்றும் மரபுவழி திருச்சபைகளுடன், கிறித்தவத்தில் ஒரு முக்கிய பாரம்பரியமாக திகழ்கிறது.\nஆங்கிலிக்க என்னும் சொல், 'ecclesia anglicana' (வட்டெழுத்து: எக்லீஸியா ஆங்க்லிகானா) என்னும் லத்தீன் சொல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொருள் 'ஆங்கில ஆலயம்' என கூறலாம். ஆங்கிலிக்க ஒன்றியத்தின் வெளி உள்ள சில திருச்சபைகள் தங்களை ஆங்கிலிக்க என அழைத்தாலும், அநேகமான ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆங்கிலிக்க ஒன்றியத்தில் அமைந்துள்ளன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2016, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/this-is-awesome-method-007070.html", "date_download": "2018-05-21T07:10:22Z", "digest": "sha1:JHANOYF2GCR675N3V7WIHSQRCU3L75WX", "length": 7849, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "this is awesome method - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கள்ள நோட்டு இல்லை...புதிய வகையில் பணம் தயாரித்தார் இவர்\nகள்ள நோட்டு இல்லை...புதிய வகையில் பணம் தயாரித்தார் இவர்\nஇன்று மனிதனின் மிகவும் முக்கியமான மற்றும் அடிப்படை தேவை எது என்றால் அது பணம் பணமில்லார்க்கு இந்த உலகம் இல்லை என்ற நிலை வந்து விட்டது.\nஇங்க ஒருத்தர் வெறும் மரக் கட்டையினால் பணத்தை அவறே செய்கிறார் அவர் எப்படி செய்கிறார் என்று பார்த்தால் நிச்சயம் வியந்து தான் போவோம்.\nஇவரது பெயர் ராண்டில் ராஸதல் அமெரிக்காவை சேர்ந்தவர் இவர் எப்படி பணம் தயாரிக்கிறார் என்று பாருங்கள் இதோ....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமரக் கட்டைகளை முதலில் வெட்டி கொள்கிறார் இவர்\nபிறகு அதை சரியான அளவில் வெட்டுகிறார்\nபின்பு அதை பணக் கட்டை பார்த்தால் எப்படி இருக்குமோ அதை போல் வெட்டுகிறார்\nஉண்ணையில் இவரது திறமை அருமைதாங்க\nஆனால் இந்த மர நோட்டுகளை வெளியில் செலுத்தி யாரையும் ஏமாத்த முடி���ாதுங்க\nஇப்ப இத பாருங்க பண நோட்டு கட்டு மதிரியே உருவம் வந்துருச்சா\nஅடுத்து கொஞ்தம் கலரிங்க பண்ணணும்ங்க\nஇப்ப அது மேல ஒரு சில ஒரிஜினல் டாலரை ஒட்டுனும்ங்க\nஇதே மாதிரி எல்லா நோட்டுளையும் ஒட்டுனும்ங்க\nபார்க்க அப்படியே பணம் மாதிரியே இருக்கும்ங்க ஆனா இது அவர் செஞ்சிருக்கறது சும்மாங்க\nஇவர் தாங்க அந்த மகான்\nஇது சும்மா பார்க்க மட்டும் தாங்க கடைல கீது கொண்டு போய் இவரு கொடுத்தாரு அவ்ளோ தான்..\nஇது போன்ற மற்றொரு உலக நடப்பை நீங்கள் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nபிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல்.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/breastmilk-supply-time-having-sex-or-not-during-sex-tips-in-tamil", "date_download": "2018-05-21T07:26:15Z", "digest": "sha1:SAKDEDT6G2I3UORBRCDUTNNDMWZ3HYJN", "length": 13191, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் தரும்போது உடலுறவு கொள்ளலாமா? - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் தரும்போது உடலுறவு கொள்ளலாமா\nகர்ப்பத்தை கடந்து குழந்தையை ஈன்றெடுக்கும் தாய்மார்களின் மிகவும் முக்கிய பணியாக அமைவது குழந்தைக்கு தாய்ப்பால் தருவது தான். இந்நிலையில் உடலுறவு கொள்ளலாமா எனும் குழப்பம் ஒரு சில தம்பதியருக்கு ஏற்படுகிறது. ஒருசிலர் தாய்ப்பால் தரும் காலங்களில் உடலுறவில் ஈடுபட முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணம் உங்களுக்கு ஏற்படும் அசதி தான். ஆம், தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு உடலில் சக்தி என்பது கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அத்துடன் தாய்ப்பால் தருவதால் உங்களுடைய உடல் சத்துக்கள் குழந்தைக்கு செல்கிறது. இதனால் தான் உடலுறவில் ஈடுபட முடியாத நிலை என்பது தாய்ப்பால் தரும்போது உண்டாகிறது.\nஒருசில பெண்களுக்கு தாய்ப்பால் தரும்போது உடலுறவில் ஈடுபாடு அற்றும் இருக்கக்கூடும்.\nஒரு சில தாய்மார்கள், தான் குழந்தையை பெற்ற அந்த அனு���வத்திலிருந்து வெளியில் வராமல் இருப்பார்கள். அதனால் உடலுறவில் ஈடுபாடு என்பது குறைவாக காணக்கூடும்.\nதாய்ப்பால் சுரக்க இரண்டு ஹார்மோன்கள் உதவ, இதே ஹார்மோன்கள் உடலுறவு நாட்டத்தையும் குறைக்கிறது.\nமுதல் ஹார்மோன் ஆக்சிடோசின் என அழைக்கப்பட, தாய்ப்பால் சுரக்கவும் இந்த ஹார்மோன் உதவுகிறது. இதனை காதல் ஹார்மோன் என்றும் அழைப்பர். அதாவது உணர்வுகளை இந்த ஹார்மோன்கள் தூண்டும் போதும் புதிய அம்மாக்களுக்கு செக்ஸில் அவ்வளவு ஆர்வம் இருப்பதில்லை.\nஇரண்டாவது ஹார்மோனின் பெயர் எஸ்ட்ரோஜன் ஆகும். இதுவும் தாய்ப்பால் தரும் நிலையில் ஏற்படக்கூடிய செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்துகிறது. ஆனாலும், தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இது அண்டவிடுப்பை தந்து செக்ஸ் ஆர்வத்தை குறைப்பதோடு பிறப்புறுப்பை வறண்டு காணப்படவும் செய்கிறது. இதனால் புதிய அம்மாக்களுக்கு உராய்வு நீக்கி என்பது கண்டிப்பாக தேவைப்படுகிறது.\nஒரு புதிய ஆய்வின் படி, புதிய குழந்தை பிறப்பால் புதிய அப்பாக்களும் ஹார்மோன் மாற்றங்களால் பாதிக்கப்படுவதாக சொல்கிறது.\nதாய்ப்பால் தரும் தாய்மார்கள் சரியாக தூங்க வேண்டும். இல்லையேல், செக்ஸில் ஆர்வம் என்பது குறைவாக காணப்படக்கூடும்.\nதாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கு தொடக்கத்தில் மார்பக காம்பில் வலி என்பது காணப்படும். இதனால் உடலுறவில் ஈடுபடுவது மிகவும் சிரமமான விஷயமாக அமைகிறது.\nகவலை வேண்டாம். இந்த பிரச்சனை என்பது போக போக தானாகவே சரியாகிவிட, கணவருடன் உடலுறவு கொள்வதிலும் சிக்கலின்றி அமைகிறது. ஆனால், கண்டிப்பாக காத்திருக்க வேண்டியது அவசியம். தாய்ப்பால் தருவது மட்டுமே உங்கள் செக்ஸ் ஈடுபாடு குறைய காரணமாக அமைவதில்லை. போதிய தூக்கமின்மையும் ஒரு காரணமாக அமைகிறது.\nஅதனால் இந்த மாறுதல்களை ஏற்றுக்கொண்டு, காலம் கனியும் வரை காத்திருந்து உங்கள் கணவருடன் மீண்டும் உடலுறவு கொள்ளலாம். ஒருசில பெண்கள் தாய்ப்பால் தரும்போதும் உடலுறவில் ஈடுபடுவார்கள். அது அவர்களுடைய மன நிலையை பொறுத்தே அமைகிறது.\nகர்ப்பகாலம் குறித்து உங்களுக்கு தெரியாத 10 உண்மைகள்\nமுதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது இரத்த கசிவு ஏற்படுமா\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nகுழந்தைகளுக்கு விளையாட கொடுக்க ��ூடாத பொம்மைகள்\nகருக்கலைப்பு-அபார்ஷனுக்கு பின் மீண்டும் கருத்தரிப்பது எப்படி\nமோர் கீரை செய்வது எப்படி\nகுழந்தைகள் எப்போது பெரிதாய் பிறக்கும்\nகுழந்தைகள் முன்னிலையில், பெற்றோர்கள் தவிர்க்க வேண்டியவை..\nபட்டன் பேட்டரியை விழுங்கிய குழந்தையின் கதி என்ன\nகுழந்தையை அறிவாளியாக்கும் சிறந்த தாலாட்டுப் பாடல்..\nகருவின் இதயத்தை பலப்படுத்தும் 5 உணவுகள்..\n60 நொடிகளில் குழந்தையின் 10 மாத வளர்ச்சி..\nகர்ப்பகாலத்தில் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..\nஉடலுறவில் பெண்கள் செய்யும் 6 தவறுகள் என்ன தெரியுமா\nஇறுக்கமான உள்ளாடை அணிவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கிறதா\nபிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க 5 வழிகள்\nஆணுறுப்பு விறைப்பு செயலிழப்பு பற்றி அறிய வேண்டிய 4 விஷயங்கள்\nதாய்மார்களுக்கான சில ஆயுர்வேத குறிப்புக்கள்\nஉங்கள் குழந்தைகளின் முகபாவனைகள் மற்றும் எதிர்வினைகள் எப்படி இருக்கும்\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\n இந்த 9 விஷயத்தை செய்யுங்கள்...\nபெண்கள் 40 வயதிற்குள் என்ன செய்ய வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7939-evm", "date_download": "2018-05-21T07:16:15Z", "digest": "sha1:FCT53M76QZIFIFUCCPERSBBX5PQHKCBI", "length": 29356, "nlines": 114, "source_domain": "devan.forumta.net", "title": "\"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய பார்வை", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்���ளுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் *Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\n\"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய பார்வை\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: தன்னம்பிக்கை :: விழிப்புணர்வு கட்டுரைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\n\"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய பார்வை\n\"எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை. கண்டிப்பாக படித்து ஷே���் செய்யவும்.\nகடந்த இரண்டு வருடமாக இந்த கார்ப்பரேட்/ RSS ஆட்சிக்கு எதிராக மக்களிடையே(பக்தாள் பற்றி சொல்லவில்லை) விழிப்புணர்வு வளர்ந்து வருவது பாராட்டத்தக்கது. எந்த ஒரு ஆட்சி மாற்றமும், நடுநிலை மக்கள் மற்றும் முதல்முறை ஓட்டு போடுபவர்களால் தான் நடக்கிறது (கிட்டத்தட்ட 25-30% இதில் அடங்கும்). இந்த மக்கள் தான் 2014ல் மோடியின் போலி தேசபக்தி, பஞ்ச் டயலாக், பொய்யான விளம்பரத்தை நம்பி என்னைப் போல மோடிக்கு ஓட்டு போட்டு பிரதமர் ஆக்கியவர்கள். இப்போது மோடியின் முகமூடி கிழிந்த காரணத்தால் இந்த மக்களுக்கு மோடி எதிரி ஆகி இருக்கிறார். நாடு முழுவதும் 2014ல் காங்கிரஸ்க்கு எதிராக வீசிய அலைக்கு மேல் இப்போதே மோடிக்கு எதிராக வீச ஆரம்பித்தது அதிசயம் இல்லை.. இப்படி ஒருபுறம் இருக்க பிஜேபி கட்சியின் ஓட்டு சதவிகிதம் மட்டும் கூடுவது எல்லோருக்கும் எழும் சந்தேகம் தான். இந்த ஓட்டு விகிதம் கூடுவதற்கு \"வோட்டிங் மெஷின்\" ஒரு காரணமா என்று பார்ப்போம். அதற்க்கு தான் இந்த கட்டுரை.\n1. Ballot Unit - ஓட்டு போடும் எந்திரம்\n2. Control Unit - ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்\n3. VVPAT - உங்கள் ஓட்டுக்கு ரசீது கொடுக்கும் எந்திரம்\nஇதுவரை பிரச்சனைகள்னு மக்கள் சொன்னது.\n1. காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டா பிஜேபி லைட் எரியுது.\n2. காங்கிரஸ்க்கு ஓட்டு போட பட்டன் அழுத்த முடியவில்லை.\n3. ப்ளூடூத்/ wifi கனெக்ட் ஆகுது.\n4. VVPAT - நான் காங்கிரஸ்க்கு ஓட்டு போட்டேன் ஆனால் பிஜேபிக்கு ஓட்டு போட்ட மாதிரி receipt வருது.\nமேலே உள்ள எல்லாமே உண்மையில் மெஷின் பிரச்சனையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. Or EVMல் இருக்கும் மிகப்பெரிய இமாலய திருட்டை மறைக்க பிஜேபி வழக்கம் போல செய்யும் சின்ன கிரிமினல் வேலையாக இருக்கலாம். அந்த மிகப்பெரிய EVM தவறு பற்றி கீழே விவரிக்கிறேன்.\nமோடி & அமித்ஷா என்ன ஜோல்னா பை போட்டுட்டு, குச்சி மிட்டாய் சப்பிட்டே ஸ்கூல்க்கு போர குட்டி பசங்களா என்ன மேலே உள்ள மாதிரி தப்பு பண்ண. தீர்ப்பு தனக்கு எதிரா வரும்னா ஜட்ஜ்'ய போட்டு தள்ளிட்டு யாராவது பாத்த அவர்களையும் அந்த இடத்தில தடயம் இல்லாம முடிச்சுட்டு போறவங்க. 38 கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளவர் அமிட்ஷா.\nஅந்த மெகா EVM கோல்மால் எதுவாக இருக்கும் எது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது என்றால்,\nEVM control unit (ஓட்டு எண்ணிக்கை காட்டும் எந்திரம்) யி��் \"மைக்ரோ சிப்\" மற்றும் அதில் ஒரு சாப்ட்வேர் (மென்பொருள்) இருக்கும். இதை உங்களுக்கு தேவையான மாதிரி நீங்கள் ப்ரோகிராம் பண்ண முடியும். உதாரணத்துக்கு, ஒரு ஓட்டு சாவடியில் மொத்தம் பதிவான ஓட்டு 1000 என்று வைத்து கொள்வோம்.. தாமரை சின்னத்துக்கு மேல் வேறு சின்னம் அதிகம் ஓட்டு வாங்கி இருந்தால் அவர்களின் ஓட்டில் இருந்து 5% ஓட்டை தாமரைக்கு மாற்ற முடியும். இதெல்லாம் ரொம்ப சின்ன மேட்டர். அந்த சாவடியில் உண்மையில் காங்கிரஸ் 48% (480) ஓட்டும் பிஜேபி 41% (410) வாங்கி இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளுங்கள்.. கடைசியில் ஓட்டு எண்ணிக்கை வரும் போது காங்கிரஸ்க்கு அந்த மெஷின் 430 (48%-5%=43%) என்று காட்டும். பிஜேபிக்கு 460(41%+5%=46%) என்று காட்டும். இந்த 5%.. 2% இருக்கலாம்.. or 10% கூட இருக்கலாம். இந்த மென்பொருள் திருட்டுத்தனம் எல்லா வோட்டிங் மெஷின்லையும் இருக்கும். இதனால் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டை ஒரு கட்சிக்கு சார்பாக மாற்ற முடியும்.\nControl Unitக்கு தேவையான \"மைக்ரோ சிப்\" ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதே நிறுவனம் தான் மோடி மற்றும் அவரது தலைமை அதிகாரி (Chief Secretary) சேர்ந்து மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 கோடி காஸ் ஊழலில் மாட்டியது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.(check the link in the comments). அப்போது மோடிக்கு கீழ் பணிபுரிந்த அதே அதிகாரி தான் இப்போது எலேக்சன் கமிஷின் தலைவர். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும்.\nகீழே உள்ள கேள்வி பதில் படித்த பின்பும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்.. நான் பதில் சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது.\n1. இந்த மென்பொருள் திருட்டினால் ஒரு கட்சியின் வெற்றியை மாற்ற முடியுமா\nயெஸ். எங்கெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (for example, 5% vote difference) பிஜேபி தோற்க இருக்கும் இடங்களில் EVM booster ஓட்டின் மூலம் வெற்றிபெறும்.\nஒரு உதாரணத்திற்கு, இதனால் ரிசல்ட் எப்படி மாறும் என்றால் பிஜேபி 10000 ஓட்டில் தோற்க வேண்டிய இடத்தில் 5000ல் தோற்கும்.. 2000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி தோற்க வேண்டிய இடத்தில் 3000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வெறும். 5000 ஓட்டில் வெற்றி பெற வேண்டிய இடத்தில 10000 ஓட்டில் வெற்றி பெரும்.\n2. எவ்வளவு நாளாக இது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது\nஎன்னோட தனிப்பட்ட கருத்துப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இது நடந்து கொ���்டு இருக்கலாம்.\n3. பீகார், பஞ்சாப் மற்றும் இடைத்தேர்தல் அனைத்திலும் பிஜேபி தோல்வி கண்டதே\nகேள்வி ஒன்றுக்கான பதில் தான். அங்கெல்லாம் இந்த சாப்ட்வேர் கோல்மால் இருந்து தான் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபியால் 40% ஓட்டு கூட வாங்கி இருக்க முடியாது. உண்மையில் அங்கு அவர்கள் இதை விட மிகவும் மோசமாக தோற்று இருக்க வேண்டும்.\n4. குஜராத்தில் இந்த கோல்மால் நடந்து இருக்குமா\nகண்டிப்பாக. வாக்குகள் என்னும் போது, உண்மையாக கிடைத்த ஓட்டுக்கு மேல் 4-5% வாக்குகள் பிஜேபிக்கும். உண்மையாக கிடைத்த வாக்குக்கு கீழ் 4-5% காங்ரஸ்க்கு control unit காட்டும். So congress has to get at least 50% real vote to form the government. At the same time, BJP can form the government with just 40% real vote share.\n5. அப்படின்னா மோடி எதற்கு இப்படி அழுது, கோமாளித்தனம் செய்து வோட்டு கேக்க வேண்டும்\nபிஜேபி அந்த குறைந்தபட்ச (35% or 40%) ஓட்டை வாங்கிதான் ஆக வேண்டும். அதற்க்கு மேல் 2% or 5% or 10% EVM சாப்ட்வேர் மூலம் கிடைக்கும். மொத்தமாக ஓட்டு எல்லாம் பிஜேபிக்கு போகிற மாதிரி செய்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா என்ன\n6. EVM டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு தான தேர்தலுக்கு பயன் படுத்துவார்கள்\nயெஸ். எல்லா கட்சியினர் முன்னாலும் இது சோதனைக்கு உட்படும். ஆனால் யாரும் 1000 ஓட்டு போட்டோ or சாப்ட்வேர் டெஸ்டிங் மாதிரி வித்தியாச வித்தியாசமாகவோ சோதனை செய்வது இல்லை. EVM booser vote can add only on the day of counting. எண்ணிக்கையில் அதிகம் காட்டுவது தேர்தல் ரிசல்ட் அன்று மட்டும் தான் நடக்க வேண்டும் என்று மென்பொருள் எழுதுவது 5 நிமிட வேலை. ஒட்டுமொத்த இந்த கிரிமினல் வேலையை செய்ய ஒரு 2 வருஷம் C or Micro controller அனுபவம் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயர் போதும்.\n7. எக்ஸிட் போல் ரிசல்ட் எல்லாம் மோடிக்கு சாதகமாக வருகிறதே\nமோடி & அமித்ஷாக்கு இதெல்லாம் ஒரு மேட்டர்ரே இல்லை. பெரிய பெரிய international எஜென்சி கிட்டவே இவர்களால் காசு கொடுத்து மோடி பற்றிய +ve ரிப்போர்ட், நம்ம எகானமி பத்திய ரிப்போர்ட் மாத்த முடியுதுன்னா.. இதெல்லாம் சப்ப மேட்டர். மேலும் இப்போது அனைத்து தேசிய ஊடகங்களும் அவர்களின் கையில் தான்.\n8. இதைப் பற்றிய விழிப்புணர்வு வரவில்லையே\nஇப்போது தான் விழிப்புணர்வு வர ஆரம்பிச்சு இருக்கு.. 1. குஜராத் ஹைகோர்ட்டில் ஒரு மனு போன வாரம்.. counting machine ஓட்டை VVPATயுடன் verify பண்ண. எலெக்க்ஷன் கமிஷின் உடனடியாக மறுத்து விட்டது. 2. Congress filed a similar case in சுப்ரீம் கோர்ட். சுப்ரீம் கோர்ட��� அதை உடனடியாக கேன்சல் செய்து விட்டது.\nஇந்த நாடு ஒரு மிக மோசமான சூழலை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. [size=0]\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/2015/11/", "date_download": "2018-05-21T07:11:12Z", "digest": "sha1:YPS277N6TZF3VWX3RIGZYXNMILVRJ3MG", "length": 34917, "nlines": 290, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர: November 2015", "raw_content": "வ சு மி த் ர\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ஆணாதிக்கப் போக்கைக் காட்டியிருக்கிறது. இதில் ஆணாதிக்கம் எங்கு வந்தது என்றோ, பிரச்சினையைத் திசை திருப்புகிறேன் என்றோகூட அவர்கள் கருத்துச் சொல்ல வாய்ப்பியிருக்கிறது. அதே போல் தீவிர இடதுசாரிகளின் வெளிப்பாடு எவ்வளவு மோசமான சகிப்பின்மையைக் கொண்டிருக்கிறது என்பதையும் நாம் உரையாட வேண்டும்.\nகோவனைக் கைது செய்தது சரியா எனக் கேட்டால் அது தவறுதான். அதற்காக போராட வேண்டுமா என்றால் போராடத்தான் வேண்டும். கோவனுக்காக மட்டுமல்ல, இன்னும் அரசின் மக்கள் விரோத திட்டங்களை, அதன் முதலாளித்துவப் பார்வைகளை எதிர்த்து, நாள்தோறும் கைதாகும் தோழர்களுக்காகவும் சேர்த்துப் போராடவேண்டும். அதே சமயம் அவர்களின் போராட்ட வடிவங்களையும், அது அறிவிக்கும் முறைமைகளின் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை பேச்சுரிமை இவைகளின் மூலம் கருத்துக்களை முன் வைக்கும் கருத்துரி��ையும் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. புரட்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவ்வுரிமையை, நான் இழக்க மாட்டேன்.\nகருத்துரிமை என்ற பெயரில் இன்னொருவரின் மீது ஆபாசமான சொற்களை வைப்பது கருத்துரிமையில் சேர்த்தியா..இதுதான் என் கேள்வி.\nபாடலில் ஊத்திக்கொடுத்த உத்தமிக்கு போயஸுல்ல உல்லாசம் என்ற வரிகள் என்ன அர்த்தத்தைத் தருகிறது. ஆண் உத்தமன் எனும் போது அவனது குணங்கள் முன்னுக்கு வருகிறது. பெண் உத்தமி எனும் போது அவளது உடல் முன்னுக்கு வருகிறது. உல்லாசப்பயணம் என்பது வேறு, ஊத்திக்கொடுத்து ஒரு பெண் உல்லாசமாய் இருக்கிறாள் என்றால் அவ்வரிகள் யாரை எந்த நோக்கத்தில் முன்வைக்கிறது.\nமக்களுக்காக ம.க.இ.க போராடுகிறது என்பதற்காக அது தான் மட்டுமே ஒர்ஜினல் இடது சாரி இயக்கம் என்ற இருப்பை கைக்கொண்டுவிட முடியாது. ஆனால். அது தன்னை எப்பொழுதும் அப்படித்தான் அழைத்துக்கொள்கிறது. இணைய வெளியில் மட்டுமல்ல பொதுவெளியிலும் அனைத்து இடது சாரிகளையும் அது போலி கம்யூனிஸ்ட் கட்சி என்றே அதிகாரக் குரலால் அழைக்கிறது.\nஇப்பொழுது இந்தக் கைதானது வார்த்தைகளுக்கான கைதா. இல்லை மது ஒழிப்பை ஆதரித்ததற்காகக் கைதா என நான் குழம்பியிருக்கிறேன். சி.பிஐ .எம்மின் வெகுஜன அமைப்பான த.மு.எ.க.ச ஒரு கண்டனத்தை வெளியிட்டு இருக்கிறது.\nதமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. நேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்றதும், இவ்வாறு கைது, சிறை என்ற நடவடிக்கைகளில் இறங்குகிறது. தேர்தல் சூழல் நெருங்கிவரும் நிலையில், ஆட்சிக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுக்கிற நடவடிக்கையாகவும் இதைக் காண வேண்டியுள்ளது.\nமகஇக அமைப்பின் நிலைபாடுகளிலும் அணுகுமுறைகளிலும் எமக்குக் கருத்துவேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவர்களது முன்னணிக் கவிஞர்-பாடகர் கோவன் மீது அரசு தொடுத்துள்ள இந்தத் தாக்குதலை தமுஎகச சார்பில் உறுதியாகக் கண்டிக்கிறோம். அரசு உடனடியாக இந்த ஜனநாயக மறுப்பு நடவடிக்கையை விலக்கிக்கொண்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று ��லியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநேரடியாக அரசை விமர்சிக்கிற பாடல் என்று இவ்வறிக்கையில் தமுஎகச சொல்லும் அவ்வரிகள், அரசை விமர்சிக்கிறதா அல்லது பெண்ணின் ஒழுக்கத்தை விமர்சிக்கிறதா என்று விளக்கவேண்டும். கலை இலக்கியத்தில் புரட்சியை எடுத்துச் செல்வதோடு, அது நச்சுக்கலை இது நச்சுப் பாட்டு. அது முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கும் நாவல், இது பெண்ணிய கவிதை என்றெல்லாம் தரம் பிரித்து விமர்சனம் செய்து வரும் அவ்வமைமைப்பு இதனையும் புரட்சிகர விமர்சனங்களைக் கொண்டு இது கருத்தா என விளக்குவதோடு இதுதான் மக்கள் இலக்கியம என்றும் எடுத்தியம்ப வேண்டும்.\nஇல்லை,.. இப்பொழுது இது போன்ற பாசிச சக்திகள் தலை தூக்கும்போது நாம் இப்படி விமர்சிப்பது நாமே நம் அமைப்புக்களை விமர்சிப்பது போல ஆகிவிடும் என்ற கருத்தை முன் வைத்தால்…நான் அதற்கு பதிலாக சொல்லுவது இதுதான். எப்பொழுதும் மதவாத சக்திகளும் பாசிச சக்திகளும் பிரிந்ததே இருந்ததில்லை. அவைகள் தங்கள் நோக்கத்தை முன்வைத்து வரலாற்றில் நகர்ந்தபடியே இருக்கத்தான் செய்கிறது. புரட்சி பேசும் அமைப்புகள்தான் மாறி மாறி விலகியும், பேசியும் வருகின்றன. உதாரணத்திற்கு ம.க.இ.க ஆளும் தரப்பை விமர்சிக்க வைத்த வார்த்தைகளின் அளவையும் கனத்தையும் விட, இரண்டு கம்யூனிஸ் கட்சிகளையும், பிற கம்யூனிச அமைப்புகளையும், போலிக் கம்யூனிஸ் கட்சிகள், போலி அமைப்புகள் என்று வைத்து விமர்சித்ததுதான் அதிகம்.\nபோராட்டத்தை எப்படியும் எடுத்துச் செல்லலாம் என்றால், கோவன் செய்ததும் அதுதான் என்றால், அதிமுக, திமுக இன்னும் வெகுஜனக் கட்சிகள், மேடைகளில் வெகுஜன மக்களை ஈர்க்க ஆடும் காபரே டான்ஸ்க்கும், அசிங்கமான பாடல்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். தரங்கெட்ட வரிகளை வைத்துக்கொண்டு ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும் அமைப்பின் மீது, ஒரு தனிமனிதனாக, மார்க்சியத்தைப் படித்து வரும் ஒரு மாணவனாக, எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. என்பதோடு, மரியாதையும் இல்லை என்றே சொல்கிறேன். வரலாற்றை சாகசமாக திருப்பமுடியாது. #கோவன் இப்பொழுது சாகச நாயகனாயிருக்கிறார். அவரது கைது - வரிகளுக்கா இல்லை அவ்வரிகளுக்கிடையே இருக்கும் மது ஒழிப்புக்கா என்ற குழப்பம் எனக்கு இன்னும் இருக்கத்தான் செய்கிறத���.\nஇரண்டுக்குமே எனது வருத்தங்களையும் கண்டனங்களையும் பதிவுசெய்கிறேன்.\nஇதற்கிடையே இணையவெளியில் கத்தாருக்கு இணையாக வைக்கப்பட்ட கோவனை இப்பாடல் விசயத்தில் நான் தீப்பொறி* ஆறுமுகம் என்றே சொல்லுவேன். வேண்டுமென்றால் நீங்கள் இனி கோவனை இஸ்க்ரா கோவன் என்று அழைத்துக்கொள்ளலாம்.\nமலிந்த ஆபாசாமான வார்த்தைகளை முன்வைத்து சாராய ஒழிப்பைப் பேச வேண்டுமென்றால் என்னிடம் ஏராளமான பாடல்கள் இருக்கிறது. அதையும் மகஇக வுக்கு எழுதித்தருகிறேன். இதை விட ரைமிங்க்காக மெட்டுக்கு இடிக்காத வரிகளாக அவை இருக்கும் என உறுதியும் கூறுகிறேன். அரசை எதிர்ப்பது என்பது மகஇக -வைப் பொறுத்தமட்டில் அது தனிநபர் எதிர்ப்பாகவே இருக்கிறது. சில பல வருடங்களுக்கு முன் சேகுவேராவை இவ்வமைப்பு புறக்கணித்தே வந்தது. கேட்டால், விமர்சனத்துடன் கூடிய அணுகுமுறை, அவன் சாகசப்புரட்சியாளன் என்றது.\nஇப்பொழுது #கோவன் செய்திருப்பது என்ன வெகுஜன மலிந்த ரசனையை இயக்கப் பார்வையாய் வைத்து, இப்படிச் சொன்னால் ஏதேனும் நடக்கும் என்ற எண்ணைத்தைத்தாண்டி இதில் வேறென்ன இருக்கிறது. ஒரு பெண்ணை அவமதிக்கிற சொற்களை வைத்து மது ஒழிப்பைப் பேசுகிறேன் என்பது இன்னும் எனக்கு கூச்சந் தரத்தக்கதாகவே இருக்கிறது. தமு எக ச அறிக்கையில் கூறியிருப்பது போல்\n” தமிழகத்தில் சாதிய, மதவாத அமைப்புகளால் எழுத்தாளர்களின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுகிறது. அப்போது மவுனம் காக்கிற அல்லது ஒடுக்குமுறைகளில் இறங்குவோருக்குச் சாதகமான நிலைபாட்டையே மாநில அரசு எடுத்துவந்துள்ளது. ”\nஉத்தமி, உல்லாசம், அவள், இவள் என்பதையெல்லாம் “கருத்துகள்” என்று சொல்கிற அளவுக்கு சிவப்பு கண்ணை மறைத்திருக்கிற தமுஎகசவுக்கு, இதே குற்றச்சாட்டை ம க இக வின் மீதும் வைக்கலாம் என்பது தமுஎகசவுக்கும்,மற்ற இடதுசாரி தோழர்களுக்கும் நினைவுபடுத்துகிறேன்.\nபொது வெளியிலும், இணையத்திலும் கம்யூனிசக் கருத்துக்களை எடுத்துச் செல்லும் சக தோழர்களை. சக அமைப்புகளை எவ்வளவு மோசமாக நடத்த முடியுமோ, அவமானப்படுத்த முடியுமோ அத்தனையையும் #மகஇக போன்ற சில அமைப்புகள் செய்து கொண்டிருக்கின்றன. எடுத்த எடுப்பில் என்.ஜி. ஓ க்கள், முதலாளித்துவ கைக்கூலி, ஆன்டி மார்க்சிஸ்ட், திரிபுவாதி, ஓடுகாலி, சாதியவாதி, பெண்ணியவாதி இத��போன்ற பதங்களை வைத்துத்தான் வசைபாடுகிறது.\nகோவனின் கைதை எதிர்க்கிற நாம் இவ்வரிகளை என்ன செய்யப் போகிறோம் உத்தமி உல்லாசமாய் இருக்கிறாள் என்று கூறுவதை எப்படிப் பார்க்கப் போகிறோம். கோவன் இவ்வரிகளை ஒரு ஆண் ஆளும் போது பாடியிருந்தால், அதாவது முன்னால் முதலமைச்சராய் இருந்த கருணாநிதியாக இருந்தால் ஊத்திக்கொடுத்த உத்தமனுக்கு கோபாலபுரத்துல உல்லாசம்.என்று இருந்திருக்குமா.\n#கோவனை தவறாக வழிநடத்தி அவரது வரிகளில் உள்ள கொச்சைத்தனத்தைச் சுட்டாமல் விட்டு, அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்கிற மகஇக-வின் தலைமைக்குக்கும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்த தமிழக அரசுக்கும் எனது கண்டனங்கள்.\nபுரட்சியை ஒரு சாகசச் செயலாக கருதும்போது இது போன்ற ஆபாச வரிகளும் வரத்தான் செய்யும். ஏனென்றால் சாகசம், கதாநாயகத்தனம் என்பதெல்லாம் ஆணாதிக்கத்தையே வழிமொழியும் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.\n#மகஇக தங்களது அமைப்பின் புரட்சிகர தலைவர்களாக முன்வைக்கும் மார்க்ஸோ, எங்கெல்ஸோ லெனினோ, இது போன்ற எதிர்ப்புப் போராட்டங்களில் உத்தமி அவள் இவள் என்ற வார்த்தைகளை வைத்து புரட்சியை நடத்தியிருந்தாகவோ, அல்லது இது போன்ற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றதாகவோ இருந்தால், எனது இந்தப் பார்வைக்கு மன்னிப்புக் கேட்டு, இக்கருத்துக்களை திரும்ப எடுத்துக்கொள்வதோடு, மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் அவர்களின் ஆணாதிக்கக் குறிப்புகளையும் வைத்து உரையாடுவேன்.\n. இஸ்க்ரா – தீப்பொறி - லெனின் நடத்திய பத்திரிக்கையின் பெயர்.\nLabels: Kovan, உத்தமி, கோவன், மகஇக, ஜெயலலிதா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2013/07/blog-post_5832.html", "date_download": "2018-05-21T07:20:50Z", "digest": "sha1:B7V32C5F7ESVWCGKLG76UIZLDIWVL7X4", "length": 12712, "nlines": 214, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: அம்மா", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2013 at 8:37 AM\nதிண்டுக்கல் தனபாலன் July 24, 2013 at 6:04 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/2_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...\nமிக அழகாக அறிமுகம் செய்துள்ளார்கள்.\nதகவலுக்கு நன்றி தனபாலன் சார்.\nஎம்.எஸ். அவர்களின் படமும் நன்று..... நீண்ட நாட்களுக்குப் பின் அவரது இப்படத்தினைப் பார்க்கிறேன்.....\nபடத்தைப் பார்த்ததால்தான் எனக்கும் கவிதை இப்படிக் கிறுக்கத் தோன்றியது\nஅம்மாவைப் பற்றிய நினைவும் சிந்தனையும் கொண்ட உங்கள் மேல் பொறாமை ஏற்படுகிறது. ( என் இள வயதிலேயே அன்னையை இழந்தவன் என்பதால் )\n“தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா”\nஇன்று உங்களை வலைசரத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ,அதற்க்குத்\nதங்களின் வருகையைத் தெரிவியுங்கள் .மிக்க மகிழ்ச்சி எனக்கும் தங்களை\nஇங்கே அறிமுகம் செய்யக் கிடைத்த வாய்ப்பிதற்க்கு .\nஎம் இதயம் மகிழப் பொருளுரைப்பார்\nஅழகாய் கவிதை வடிக்கும் இனிய\nஆதிரா என்னும் அழகிய முல்லை ...\nதுயரம் தழுவிய போதினிலே மனம்\nதுவண்டு வந்த வரிகளைப் பார் .......\n(மரபுக் கவிதையாலும் எம் மனங்களில் நிற்கிறார் ...\nஎவ்வளவு அழகான அறிமுகம். கவிதை கவிதயைப் பாராட்டுகிறது. அழகிய கவிதை தோழி. என் வலைப்பூவை இங்கு அறிமுகப் படுத்திய தங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) பெண்ணியம் (19) ஒளிப்படங்கள் (16) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினை���ுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஅன்பான என் உறவுகளே , என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும...\nகாதலுக்கு முன்.... வாய் உதிர்க்கும் சப்தங்களுக்கும் அர்த்தம் புரியாது அவனுக்கு.... காதலுக்குப் பின்... அவளின் மெளனத்திற்கும் நீண...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t217-20", "date_download": "2018-05-21T07:15:11Z", "digest": "sha1:IGR7FL2L354KEE4ZVXQ2ZFE56UWFVH2X", "length": 19456, "nlines": 98, "source_domain": "thentamil.forumta.net", "title": "சாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டு��ிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: விளையாட்டு\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nசாம்பியன் லீக் இருபது-20 அணிகள் அறிவிப்பு\nசாம்பியன் லீக் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகள், அறிவிக்கப்பட்டன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிளின்டொப், காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.\nதென் ஆப்ரிக்காவில் இரண்டாவது சாம்பியன் லீக் இருபது-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செப். 10 ஆம் திகதி முதல் 26 வரை நடைபெற உள்ளது. இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சபைகள் இணைந்து இத்தொடரை நடத்தி வருகின்றன. உள்ளூர் இருபது-20 தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற கழக அணிகள் இதில் பங்கேற்கின்றன.\nஇதன் பரிசுத் தொகை சுமார் 200 கோடி ரூபாய். இந்த முறை மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தரப்பில் சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் முதல் மூன்று இடங்களை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் பங்கேற்க உள்ள 10 அணிகளும், நேற்று 15 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டன.\nதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், இங்கிலாந்து வீரர் பிளின்டொப் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்��து. ஆனால் காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டார்.\nஐ.பி.எல் தொடரில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணியில் இடம் பெற்றிருந்த கெமரூன் ஒயிட், விக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் அணியில் உள்ளார். ஆனால் சாம்பியன் லீக் விதிமுறைப் படி, ரூ. 1 கோடியை விக்டோரியா அணிக்கு நஷ்ட ஈடாக வழங்கிய, பெங்களுர் அணி நிர்வாகம் அவரை தக்கவைத்துக் கொண்டது.\nஇதே போல, வாரியஸ் அணியில் இடம் பெற்ற காலிஸ், சென்டிரல் ஸ்டாக்ஸ் அணியில் உள்ள ரோஸ் டெய்லர் ஆகியோரையும் பெங்களுர் அணி தங்கள் அணியில் வைத்துக் கொண்டது.\nசாம்பியன் இருபது-20 தொடரில் பங்கேற்க உள்ள அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ் (இந்தியா): தோனி (தலைவர்), ஹெய்டன், பத்ரிநாத், முரளி விஜய், ரெய்னா, அஷ்வின், ஜகாதி, அனிருத் ஸ்ரீகாந்த், பாலாஜி, முரளிதரன், மைக்கல் ஹசி, பொலிஞ்சர், துஷாரா, அல்பி மார்கல் மற்றும் ஜோகிந்தர் சர்மா.\nமும்பை இந்தியன்ஸ் (இந்தியா): சச்சின் (தலைவர்), தவான், ராயுடு, சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர், சதீஷ், அலி முர்டசா, குல்கர்னி, டாரே, போலார்டு, பிராவோ, டுமினி, மலிங்க மற்றும் மெக்லாரன்.\nரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் (இந்தியா): அனில் கும்ளே (தலைவர்), டிராவிட், உத்தப்பா, மனீஷ் பாண்டே, பிரவீண் குமார், வினய் குமார், விராட் கோஹ்லி, ஒயிட், ரோஸ் டெய்லர், ஸ்டைன், காலிஸ், டு பிரீஸ், அகில், மிதுன் மற்றும் நயன் டோஷி.\nவிக்டோரியா புஷ்ரேஞ்சர்ஸ் (ஆஸி.,): டேவிட் ஹசி (தலைவர்), கார்டர்ஸ், பின்ச், ஹார்வுட், ஹாஸ்டிங்ஸ், பிராட் ஹாட்ஜ், மெக்டொனால்டு, மெக்கெய்ன், மெக்கேய், மேக்ஸ்வெல், நானஸ், பட்டிசன், குய்னே, சிடில் மற்றும் மாத்யூ வேட்.\nசதர்ன் ரெட்பேக்ஸ் (ஆஸி.,): மைக்கெல் கிளிங்கர் (தலைவர்), பெய்லி, டேனியல் ஹாரிஸ், கிரஹாம் மானோ, கிறிஸ்டியன், புட்லேண்ட், பீட்டர் ஜியார்ஜ், பெர்குசன், ஹேபர்பீல்டு, லூட் மேன், டெய்ட், கூப்பர், கிறிஸ் டூவல், போர்கஸ் மற்றும் ஆரோன் ஓ பிரைன்.\nவாரியர்ஸ் (தென் ஆப்ரிக்கா): டேவி ஜேக்கப்ஸ் (தலைவர்), பிரின்ஸ், இங்ராம், பவுச்சர், போத்தா, போயே, கிரைக் திசன், திரான், நிடினி, சோட்சோபே, ஜஸ்டின் கிரஸ்க், கார்னட் கிரகர், ஜேக்கப்ஸ், லியால் மேயர் மற்றும் ஜான் ஸ்மட்ஸ்.\nஹைவெல்ட் லயன்ஸ் (தென் ஆப்ரிக்கா): அல்விரோ பீட்டர்சன் (தலைவர்), தமி சோல்கிலி, அலெக்சாண்டர், ஷேன் பர்கர், ரிச்சர்ட் கேமரான், கோட்சி, கிளிப் டெகான், ஜேன்டர், பிரைலிங்க், மெக்க��்சி, ஈத்தன், பாங்கிசோ, ஜீன் சைம்ஸ், ஜோனதான் மற்றும் ஜார்ஸ்வெல்டு.\nசென்டிரல் டிஸ்ட்ரிக்ஸ் (நியூசிலாந்து): ஜேமி ஹவ் (தலைவர்), மில்னே, கிரிக்ஸ், பிராட் பேட்டன், டயமன்டி, பிரேஸ்வெல், ஜியார்ஜ் ஒர்கர், ஓரம், பர்னட், சின்கிளைர், மைக்கேல் மேசன், மெக்கிளேனகன், பீட்டர் இங்ராம், ரான்ஸ் மற்றும் வெஸ்டன்.\nகயானா (வெஸ்ட் இண்டீஸ்): சர்வான் (தலைவர்), கிராண்டன், லெனாக்ஸ், டவ்லின், சாட்டர்கூன், டியோனரைன், ஜோனதான், டெர்வின் கிறிஸ்டியன், பார்ன்வெல், இசான் கிராண்டன், தேவேந்திரா, புடாடின், பால் வின்ட்ஸ், ஸ்டீபன் ஜேக்கப்ஸ் மற்றும் ரிச்சர்ட் ராம்தின்.\nவயம்ப லெவன்ஸ் (இலங்கை): ஜெகன் முபாரக் (தலைவர்), உதாவட்டே, ஜயவர்தன, குலதுங்க, லொக்குராச்சி, ஜனித் பெரேரா, ஹெராத், வெலகெதர, மெண்டிஸ், மப்ரூப், திசரா பெரேரா, ஹனுகும்பர, கருணநாயகே, உதானா மற்றும் சொய்சா.\nதேன் தமிழ் :: செய்திக் காற்று :: விளையாட்டு\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந���திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_5670.html", "date_download": "2018-05-21T07:08:38Z", "digest": "sha1:6UM4ZUL5RU7OD2OS6MLNDK4GPFNPDHER", "length": 28885, "nlines": 416, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nகூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு\nSLMC அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு TNAயை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த சந்திப்பு இரத்தாகியுள்ளது.\nகிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் பம்பலப்பிடியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் காரியலயத்தில் நடைபெற ஏற்பாடகியிருந்தது.\nஇந்த பேச்சுவார்தைக்காக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செயலாளர் மாவை சேனாதிராஜா, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\nஇன்றைய கூட்டம் 7 மணியளிவல் ஆரம்பமாகவிருந்த நிலையில் 7 மணிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகைத்தந்திருந்தனர்.\nஎனினும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் எவரும் சென்றிருக்கவில்லை.\nஇதனைத் தொடர்ந்து சுமார் ஒன்றரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளா ஹசன் அலியுடன் தொடர்பு கொண்ட போது தற்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் அலரி மாளிகையில் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகவும், தாங்களும் அவரின் வருகைக்காக காத்திருப்பதாகவும், தலைவர் வந்தவுடன் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து மேலும் அரை மணித்தியாலம் காத்திருந்த கூட்டமைப்பினர் மீண்டும் முஸ்லிம் காங்கிரசுடன் தொடர்பு கொண்ட போது அவர்களின் தொலைபேசிகள் செயல் இழக்கச் செய்யப்பட்டிருந்ததாக கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில் தாமும் பேச்சுவார்த்தையை கைவிட்டு மீண்டும் தமது இல்லங்களுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியவில்லையாயின் அறிவித்திருக்கலாம் என்றும் கூறினார்.\nஇது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பின் முக்கியஸ்த்தர்கள் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசாங்கத்துடனான பேரம் பேசலுக்கு தமிழ்க் கூட்டமைப்பை பகடைக் காயாகப் பயன்படுத்துகிறதா அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா அல்லது தமிழ்க் கூட்டமைப்பை காத்திருக்க வைத்து கழுத்தறுத்ததா அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா அல்லது மகிந்த சகோதரர்களி ன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இருந்தார்களா\nகுறிப்பாக தான் மரியாதை வைத்திருக்கும் வயதிலும் அரசியலிலும் மூத்தவரான இரா சம்பந்தனை காத்திருக்க வைத்து அமைச்சர் ஹக்கீம் அவமதித்தாரா என்ற கேள்விகள் பலரிடையே எழுப்பப்பட்டுள்ளன.\nகூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு\nகிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.\nஇந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.\nநடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந��த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.\n11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமாக 15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.\nஇந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.\nஎனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.\nஇது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.\nஇதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/snapdeal-sale-offers-rs-7-000-discount-on-iphone-7-012543.html", "date_download": "2018-05-21T07:21:33Z", "digest": "sha1:FV2OZNQRIPCA52OVPNTR4KQ5L7IQJPWN", "length": 10299, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Snapdeal Sale Offers Rs. 7,000 Discount on iPhone 7 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி\nஐபோன்களுக்கு மட்டும் ரூ.7000/- தள்ளுபடி\nதீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் எல்லா நிறுவனங்களும் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்குவதாக அறிவித்து வருகின்றன. தீபாவளிக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்தத் தொகுப்பு உங்களுக்கானது தான்.\nநேரடியாக ஐபோன் வாங்க ஆன்லைன் உங்களுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்குகின்றது. இங்கு அதிகச் சலுகையில் புத்தம் புதிய ஐபோனினை வாங்குவது எப்படி என்பதைப் பார்ப்போமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்னாப்டீல் தளத்தில் புத்தம் புதிய ஆப்பிள் ஐபோன் 7 கருவி அதிகபட்சம் ரூ.7000 தள்ளுபடி செய்ய��்பட்ட விலையில் கிடைக்கின்றது. உடனே இதற்கு ஆயிரம் விதிமுறைகள் இருக்கும் என எண்ண வேண்டாம். அடுத்து வருவனவை மட்டும் உங்களிடம் இருந்தால் போதும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஸ்னாப்டீல் ஐபோன் தள்ளுபடியானது எஸ் பேங்க் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றது. மேலும் இந்த அரிய சலுகை கருவிகளின் இருப்பு இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படுகின்றது.\nஇந்தச் சலுகையின் மூலம் பயனர்களுக்குப் புத்தம் புதிய ஐபோன் கருவி வழங்கப்படுவதோடு, பழைய கருவிகளை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது ரூ.20,000 வரை கூடுதல் தள்ளுபடியும் பெற முடியும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த எக்ஸ்சேன்ஜ் விலையானது பயனர்கள் வழங்கும் கருவிகளைப் பொருத்து வேறுபடம் என ஸ்னாப்டீல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமுன்பு ஐபோன் 7 கருவிக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இச் சலுகை ஐபோன் 7 பிளஸ் கருவிக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nகடந்த வாரமும் அன்பாக்ஸ் தீபாவளி சலுகை ஸ்னாப்டீல் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டு பயனர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கியது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஐபோன் கருவிகள் மட்டுமின்றி எச்டிஎஃப்சி வங்கி பயனர்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் போது சுமார் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகின்றது.\nதேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் கருவிகளுக்கு ஸ்னாப்டீல் சார்பில் எக்ஸ்சேன்ஜ் மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதில் ஆப்பிள் ஐபோன் 6எஸ், லீஇகோ லீ மேக்ஸ் 2, சாம்சங் கேலக்ஸி ஜெ3 போன்ற கருவிகளும் அடங்கும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஎளிதாக தமிழில் டைப் செய்வதற்கு ஒரு அருமையான கீபோர்டு.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/86521", "date_download": "2018-05-21T06:47:04Z", "digest": "sha1:ILEPX6WTP2TTWPPTPEB6OH3P67YKGSLO", "length": 9061, "nlines": 171, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம். | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்.\nகல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்.\nஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 20.09.2017 (புதன் கிழமை) காலை 10.00 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nஇதில் கண்களில் வெள்ளை படர்தலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை இடம்பெறவுள்ளது.\nஎனவே இதற்காக பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்த செய்யத் தவறிய, குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.\nPrevious articleமுதலமைச்சர் நஸீரின் பணத்துக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலை போயுள்ளது-சட்டத்தரணி எம். எம். பஹீஜ் (விஷேட செவ்வி)\nNext articleகல்குடாவிற்கான தூய குடிநீரும், கைவிடப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையமும்: விரிவான பார்வை-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nசாய்ந்தமருதில் விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nவைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்க நடவடிக்கை\nஇன மத வேறுபாடின்றி நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு.\nரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை எதிர்காலத்தில் எங்களுக்கும் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள்- தொடர் 3\nவிருது பெற்ற இளம் ஊடகவியலாளர் பளுலுல்லாஹ் எப்.பர்ஹானுக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன்\nபாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் முயற்சியில் சவூதி அரேபியாவின் 670 கோடி செலவில் மகாவலி கங்கை...\nவெல்லாவெளி பொலிஸ் நிலைய நிரந்தரக்கட்டடம் திறந்து வைப்பு\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச்சந்தேக நபர்களை ஒளிப்பதிவுக்கு அனுமதி\nமட்டு. வை.எம்.சீ.ஏயின் 46வது வருடப்பூர்த்தி நிகழ்வு-படங்கள்\nபௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமை நிராகரிக்கப்பட வேண்டுமென தமிழ், முஸ்லிம் கட்சிகள் கோரவில்லை: அமைச்சர் ரவூப்...\nகண்டி அசம்பாவிதம் தொடர்பில் அக்குறணை பள்ளிவாசலில் கலந்துரையாடல்\nரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான சித்திரவதைகளைக் கண்டித்து அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nசட்டவிரோத சூறா சபைக்கெதிராக நடவடிக்கை- கல்குடா மஜ்லிஷ் சூறா சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2017/06/27517.html", "date_download": "2018-05-21T07:04:47Z", "digest": "sha1:F56HP6ACUVKCZANP7G5SNVDKVOSS5WGV", "length": 22756, "nlines": 138, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: தஞ்சைக் கூடலின் மே மாத இலக்கிய கூட்டம் (27/5/17)", "raw_content": "\nதஞ்சைக் கூடலின் மே மாத இலக்கிய கூட்டம் (27/5/17)\nவழக்கமாக அமையும் சிறுகதைக்கூட்டமாக இல்லை இந்தமுறை. குறிப்பாக காத்திருக்க வேண்டியிருந்தது இந்தமுறை ஏற்படவில்லை. எல்லோரும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார்கள். இன்று ஒர் இலக்கிய கூட்டத்திற்கு உற்சாகம்தான் தேவையாக இருக்கிறது. அதேபோல் கலந்துரையாடலின் போதும் ஆரோக்கியமான உரையாடல்கள் நிகழ்ந்தன, ஹரணி, மோகன்ராஜ், துவாரகா போன்றவர்களின் கருத்துரையாடல்களால் சம்பிரதாய இறுக்கங்கள் மறைந்து அடுத்தக் கட்டத்திற்கு (இதுவரை நடந்துவந்த கூட்டங்களையும் சேர்த்து) கூட்டத்தை கொண்டு சென்றது என்றால் மிகையில்லை.\nநான் போனதும் முதலில் வந்துவிட்டார்கள் மோகன்ராஜும், பிரகாஷும். பிறகு ராகவ் மகேஷ், பாவலர் தர்மராசன் ஆகியோர் வந்ததும் சின்ன வேடிக்கைக் பேச்சுகள் தொடங்கிவிட்டன. பின்பு ஹரணியும் துவாரகாவுடன் புலியூர் முருகேசன் வந்தார். மிடறு முருகதாசுடன் கந்தவர்வ கோட்டையிலிருந்து அன்டனூர் சுரா வந்தார். பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்ற ஜகன் சார் கூட்டத்தைப் பற்றி கேள்வி பட்டு தான் வருவதாக முன்பே கூறியபடி வந்திருந்தார். சிம்ளி அமைப்பாளரான விஜயன் அவரது நண்பர் செந்தில்ராமுன் வந்திருந்தார் சற்று தாமதமாக வந்த செ.சண்முகசுந்தரமும் கூட்டம் முடியும் முன்பே அவசரவேலையாக கிளம்பினார்.\nகூட்டம் துவங்கியது. முதலில் ஹரணியை பேச அழைக்க‌, பச்சைநிற பேப்பர் கட்டுடன் பேசஆரம்பித்தபோது முனைப்புடன் நீண்ட தயாரிப்புடன் அவர் இந்த சிறுகதை நிகழ்வை எதிர்கொள்வது தெரிந்தது. தஞ்சைக் கூடலில் அவர் கலந்துக் கொள்ளும் முதல் கூட்டம். மிக இயல்பாக நீண்ட உரைகளுடன் பேசினார். காக்கை சிறகினிலே இதழில் வெளியான சோ.சுப்புராஜின் சாபம் விழுந்த வீடு, பா.ரவீந்திரனின் திறீ ப்ராங்க் ஹொட்டல் என்கிற இருகதைகளையும் பற்றி பேசினார். நிறைய எழுதி பேசி பழகியவருக்கு இந்த இரு கதைகள் போதாமல் இருந்திருக்கும்.\nஅடுத்து அண்டனூர் சுரா பேசினார். கணையாழி மே இதழ் கதைகளைப் பற்றி அவருக்கே உரிய தனிப்பட்ட உடல்மொழியோடு ஒரு நிகழ்த்துக் கலைஞன் தன் அழகிய பாவனைகளின் வழியே பேசுவதுபோல கதைகளை தன்போக்கிற்கு அவைகளை நிகழ்த்திக் காட்டினார்.\nபுலியூர் முருகேசன் மே உயிர் எழுத்தில் வெளியாகியிருந்த எளைச்சவன் (இட்சுவாகு), முடிச்சுகள் (அபிமானி), சாண் பிள்ள (இதயா ஏசுராஜ்), அழைப்பு (மும்தாஜ் யாசின்) ஆகிய கதைகளைப் பற்றி பேசினார். தனக்கு பிடித்தமான அபிமானி கதை இந்த முறை பிடிக்கவில்லை என்று, அவர் தடம் மாறிவருவது தனக்கு உவப்பளிக்க வில்லை என்று பேசினார். அவர் சிலாகித்து பேசியது மும்தாஜ் யாசினின் அழைப்பு என்கிற சிறுகதைதான். எதிர்பாராத பல்வேறு அடுக்குகளை உடைய முஸ்லீம் வாழ்க்கையை படித்திருப்பது பிடித்திருக்கிறது என்றார்.\nஅடுத்து மோகன்ராஜ். இவர் சிறுகதைகளை எழுதியிருக்கிறார் ஆனால் இன்னும் புத்தகமாக வெளியாகவில்லை. சிறுகதைகள் குறித்த சில முக்கிய தன் சொந்த அவதானிப்புகளைப் பற்றி கூறியது இந்தமாத கூட்டத்தின் சிறப்புகூறு. மூன்று புள்ளிகளை கொண்ட சிறுகதைகளை தான் எதிர்ப்பார்பதாகவும், அந்த புள்ளிகளை திருப்திபடுத்தும் சிறுகதைகளை முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாக கூறினார். அந்த மூன்று புள்ளிகள். கதை மற்றவர்களுக்கு கதையாக சொல்லும்படி இருத்தல் கூடாது. வெறும் வார்த்தைகளாக அமையாமல், அதை கற்பனையில் தீண்டும்விதமாக அமைதல் வேண்டும். கதை முடிந்ததும் மீண்டும் மனதில் அக்கதையின் தொடர்ச்சி அமைதல் வேண்டும். அவர் எடுத்திருந்த கதை மே பேசும் புதிய சக்தியில் வெளியான சிவக்குமார் முத்தையாவின் காணியாச்சிக்காரனின் மகள். அவ‌ர் சொன்ன இரண்டாவது புள்ளியான வார்த்தை அமைப்புகளில் திருப்தியுற்றிருந்தாலும் முதல் புள்ளியும் மூன்றாம் புள்ளியும் தனக்கு திருப்தி ஏற்படுத்தவில்லை என்றார். வண்ணதாசனின் தனுமை, ஜெயமோகனின் டார்த்தீனியம் கதைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவைகளை எப்படி வாசகனை நோக்கி பேசின என்பதை பேசினார்.\nதுவாரகா சாமிநாதன் சிறுகதைகளைப் பற்றி பேசவரவில்லை, பார்வையாளராக வந்திருந்தார். மோகன்ராஜின் எதிருரையாடலாக அவர் பேசினார். நம் மரபு கதைச் சொல்லியின் மரபு அதை ஒட்டியே நமது சிறுகதைகள் அமைந்திருக்கின்றன எனவும், அப்படி இருக்கும் சிறுகதைகளே தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார். அதற்கான உதாரண சிறுகதைகளைப் பற்றி பேசினார்.\nகந்தர்வனின் தண்ணீர் கதையைப் பற்றி பேசி அது எப்படி கதையாக கூறமுடியாத தன்மையை பெற்றிருக்கிறது என்பதை பேசினேன். ஹரணியும் அவர் நினைவிற்கு வந்த சில கதைகளை அது எப்படி மூன்று புள்ளிகளை கொண்டிருகின்றன என்பதை கூறினார். புலியூர் முருகேசன் தண்ணீர் அழகாக புரியும் படியாக கூறமுடிந்ததை கூறி சிரிக்க வைத்தார். இடையே பாவலர் தர்மராசன் அவர்கள் தன் சிறுகதை அனுபவங்களை சுவையாக கூறினார்.\nமே அம்ருதாவில் வந்த சுமதியின் மிதக்குமுன் முகம் கதைப் பற்றி பேசினேன். இலங்கை பெண் இலங்கையிலிருந்து தப்பித்து வேறு ஒரு நாட்டிற்கு புலமெயர்கிறார். அவரது நிலம் குறித்த மனவேதனைகளாக இக்கதை அமைந்திருக்கிறது. கதை வெறும் நினைவுகளா என்று சந்தேகிக்கும்படியான சிறுகதை. ஒரு கப்பலில் இருக்கும் மக்கள் கூட்டத்தில் தனித்து நின்று தன் நினைவுகளை திரட்டிக் கொள்ளும் காதல் கொண்ட இளம் பெண் தன் காதலனை நினைக்கிறார். அந்த நினைவுகள் அவரை சென்று சேறுமா என்கிற சந்தேகத்துடன். பொதுவாகவே ஈழக்கதைகள் புலம்பெயரும் வலிகளைதான் அதிகம் பேசுகின்றன. அதுதான் நிகழவும்முடியும். ஆனால் கூடவே பெண்கதைகளில் காதல் வருவது துருத்தலாக இருக்கிறது, இந்த கதையில் அப்படியில்லையென்றாலும்.\nடீ பிஸ்கட் போன்ற இளைபாறல்கள் முடிந்து கூட்டம் இனிதே நிறைவடைந்தது. வெளியே வந்து வண்டி எடுக்கும் இடத்தில்கூட சின்ன கூட்டம். அடுத்த முறை இதைவிட சிற்ப்பாக செய்யவேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்பு பேச்சுகளோடு கலைந்து சென்றோம். அன்றிரவும் அடுத்த நாளும் யாரோ யாருக்கு பேசிக்கொண்டிருப்பதும் பதிலளிப்பதும் போலவே கனவுகளும் நினைவுகளும் தொடர்ந்தன. நன்றி நண்பர்களுக்கு.\nLabels: கூட்டம், சிறுகதை, தஞ்சைக் கூடல், மே\nஎனக்கும் வாய்க்க வேண்டும் இவ்வரங்கள்..\nஅடுத்தடுத்த கூட்டங்கள் இன்னுமின்னும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் அசோக்குமார்.... இலக்கிய உலகில் தடம் பதிக்கட்டும் தஞ்சை கூடல்..\nவணக்கம். ஏற்கெனவே உங்களிடம் கைப்பேசியில் பேசியபடி இது ஒரு நல்ல தொடக்கம். நலமான விவாதங்களுடன் ஒவ்வொரு மாதமும் சிறுகதைகள் பற்றிய பரிமாணங்களைப் பகிர்ந்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ளவும் புதிய எழுத்தாளர்களை வளர்க்கவுமாக அமையும். இந்தக் கூட்டம் நன்றாக இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர்க்கே உரியத்தான இயல்பான பேச்சில் கவர்ந்தார்கள். குறிப்பாக மோகன்ராஜ் பேசிய விதம் எனக்கு நிரம்பப் பிடித்திருந்தது. ஒவ்வொரு படைப்பாளியின் உள் முகத்தைத் தேடும் அக்கறையாக இக்கதைப் பகிர்வு அமைந்திருந்தது. சொன்னவிதமும் விவாதித்தவிதமும் இதமாக இருந்தன. தொடர்ந்து இதனைப் பேசவேண்டும். கூடல் பெருங்கூடலாக மாறும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. தஞ்சை ப்ரகாஷ் தொடங்கி இப்போது அசோக்குமார் வரை நீண்டிருக்கிற இந்த இலக்கியத்தேடர் நிரம்ப நம்பிக்கையை விதைத்திருக்கிறது. எல்லோரும் நீர் விட்டு வளர்ப்போம் இதை. வாழ்த்துகள்.\nதஞ்சைக் கூடல் ஜூன்மாத கூட்டம் (24/6/17)\nதஞ்சைக் கூடலின் மே மாத இலக்கிய கூட்டம் (27/5/17)\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\nடாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு . என் . செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின�� கொண்டு அலசி ஒ...\nஇந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் ...\nவரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி – ஆனந்த விகடன் (4/10/17) கலைச்செல்வி எழுதிய புகார் – குறி , காலாண்டிதழ் ( சூலை...\nஎனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை . அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன் . அவைகள் ...\nஇன்று மாலை சு லோ சனா ராணி தன் கணவன் , குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி , கண்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2018/02/blog-post_66.html", "date_download": "2018-05-21T07:22:00Z", "digest": "sha1:TX7IDR3WI6DTQM3DB53CK3EHCXQEGZRI", "length": 6029, "nlines": 137, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....", "raw_content": "\nகண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுதிய கவிதை\nகாலந்தோறும் பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் நடந்தபடியே தானிருக்கின்றன….\nகாலத்தின் கண்களை பனிக்க வைக்கும\nவிழாவாக நடக்கிறது இந்த விழா…\nஅலுவலக வசதிகள் இல்லாத சூழலிலும்\nகடமைக்கு கட்டியம் கூறும் எங்கள் மனதில் என்றும்…..\nஎல்லா வளங்களும், நிறைவான மகிழ்வும்\nஎங்கள் வாழ்வின் எல்லா காலங்களிலும்\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\nகண்காணிப்பாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கு எழுத...\nமருத்துவர் மணிமாறன் சார் பிரிவுபச்சார விழாவில் வாச...\nபூதலூர் அரசு மருத்துவமனையின் இரண்டு நிகழ்வுகள் மனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-21T07:04:10Z", "digest": "sha1:2D62LXYY4MYYNISX7P2CR33WD7S7FQCH", "length": 3966, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சதியாலோசனை கோட்பாடு | Virakesari.lk", "raw_content": "\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nடிரம்பின் பிரச்சாரத்தை எவ்.பி.ஐ. உளவுபார்த்ததா\nவிக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­��ையில் குழப்பம் - விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ\nவைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் ; ராஜித்த பணிப்பு\nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nArticles Tagged Under: சதியாலோசனை கோட்பாடு\nஇந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடுக்கங்களை பூமி சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்குள...\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E8%BD%A6%E7%AB%99", "date_download": "2018-05-21T07:23:08Z", "digest": "sha1:XKZTGP4CXHHY7N73OWEZP2AC2RLC7UAX", "length": 4376, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "车站 - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎழுதும் முறையும், ஒலிப்புமுள்ள புற இணையப்பக்கம் (archchinese)\n( தெளிவாகக் கண்டுணர, தலைப்புச்சொல் பெரிதாக்கப்பட்டுள்ளது )\nஆதாரங்கள் ---车站--- (ஆங்கில மூலம் - bus station) - சுடூகாத் திட்டம் [1] + [2]\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 13:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/12/10.html", "date_download": "2018-05-21T06:52:39Z", "digest": "sha1:PASV66TGG4NFXM2KX376YEBVSGM4TCEW", "length": 18141, "nlines": 295, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: படித்தால் மட்டும் போதுமா? 10", "raw_content": "\nசெவ்வாய், 20 டிசம்பர், 2011\nஇரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கன்னோட்\nபிளேஸுக்கு தி���ும்பவும் பேருந்தில் செல்ல\n) காரணமாக நடந்து செல்லலாமா\nஅல்லது ஏதேனும் ஆட்டோவில் செல்லலாமா என\nயோசித்துக்கொண்டு நின்றபோது, ‘ஃபட் ஃபட்’\n‘ஃபட் ஃபட்’ என்பது தில்லிக்கே உரித்தான ஒரு\nபயண ஊர்தி.பார்ப்பதற்கு முன் பக்கம் மோட்டார்\nசைக்கிள் போலவும்,பின் பக்கம் ஆட்டோ போலவும்\nஇருக்கும். மோட்டார் சைக்கிள் சேஸில்,\n(Motor Cycle Chassis) பின்பக்கம் அமரும் இடத்தில்,\nநம்மூர் ‘மீன் பாடி’ வண்டி அகலத்தில் அமரும் இடம்\nமுன்பக்கமும் பின் பக்கமும்,எதிரும் புதிருமாக\nஇருக்கைகள் அமைத்து தில்லியை வலம் வரும்\nஅலங்கார ஊர்திதான் ‘ஃபட் ஃபட்'.\nஅது ஃபட் ஃபட் என ஓசை எழுப்பிக்கொண்டு\nவருவதால் அதற்கு தில்லிவாசிகள் ‘ஃபட் ஃப்ட்’\nநம் சென்னையில் எப்படி நமக்கு\nஷேர் ஆட்டோக்கள், ஆட்டோவுக்கு பதில்\nஉதவுகிறதோ, அதுபோல அங்கு இந்த\nஃபட் ஃபட் வண்டிகள் கை கொடுக்கின்றன.\nஅழித்தால் ஐந்து பேர் செய்யலாம். அப்படிபட்ட\nஉடல் வாகு கொண்ட ஒரு ஆஜானுபாகுவான\nசர்தார்ஜிதான்,அந்த ‘ஃபட் ஃபட்’ ஐ,ஒட்டிவந்தார்.\nஅதிலே ஏற்கனவே இரு பயணிகள் இருந்தனர்.\nநாங்கள் நின்றுகொண்டு இருப்பதைப் பார்த்ததும்,\nஅந்த சர்தார்ஜி, ‘மதராஸ் ஓட்டல் ஆவோ,\nமசால் வடை காவோ’ என்று கூறி எங்கள் அருகே\nநாங்கள் அவர் என்ன சொல்கிறார் என்பது\nஅவர் சொன்னதின் பொருள் அப்புறம் தான்\nகன்னோட் பிளேஸ் செல்லும் வண்டிகள்\nஎல்லாம்,அங்கு உள்ள Madras Hotel எனப்\nஅருகே தான் சென்று நிற்கும்.எங்களைப்\nபுரிந்து கொண்ட அவர்,அங்கு அந்த\nஃபட் ஃபட் செல்லும் என்பதைக் குறிக்க அவ்வாறு\nநாங்கள் அதில் ஏறி அமர்ந்து கன்னோட் பிளேஸில்\nஇருந்த Madras Hotel நிறுத்தம் சென்று இறங்கினோம்.\n(இப்போது Madras Coffee House என அழைக்கப்படுகிறது\nஎன நினைக்கிறேன்) அங்கு யாரையும் கேட்காமல்\nகன்னோட் பிளேஸ் என்பது புது தில்லியில்\nவட்டவடிவில் கட்டப்பட்டுள்ள ஒரு வணிக\nவளாகம்.இந்த வட்ட வடிவான வளாகத்தின்\nஇரு பக்கங்களிலும் அநேக வணிக நிறுவனங்கள்\nஉண்டு.வெளி வட்டத்தை கன்னோட் சர்க்கஸ்\nஎன்றும் உள் வட்டத்தை கன்னோட் பிளேஸ்\nஇங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.\nஇந்த வளாகத்தின் உள் வட்டத்திற்கு சென்று\nவெளியே வர, ஒரு சக்கரத்தின் ஆரம் போன்று\nஇந்த வணிக வளாகத்தை, 1929 ல் கட்ட ஆரம்பித்து\n1933 ல் முடித்தார்களாம். விக்டோரியா மகாராணியின்\nமூன்றாவது மகனான முதலாம் கன்னோட் கோமகன்\n(1st Duke of Connaught) எ���்ற ஆர்தர் இளவரசனின்\nConnaught Place என பெயரிடப்பட்டதாம்.\nநாங்கள் சென்றபோது,நடுவில் ஒரு அழகிய\nபூங்காவும், இந்தியா காஃபி ஹௌஸும் இருந்தன.\nஒரு மூலையில் தில்லித் தமிழ் சங்கத்தின் ஒரு\nசிறிய அலுவலகம் கூட இருந்தது. இப்போது\nஅந்த இடத்தில் Palika Bazaar என்ற பெயரில்\nதரை மட்டத்திற்கு கீழே ஒரு வணிக மய்யம்\nபடத்தில் விஜயகாந்த் சண்டைபோடுவது போன்ற\nநாங்கள் இறங்கிய நிறுத்தம் உள் வட்டத்தில்\nஇருந்தது.சிறிது தூரம் நடந்து உடனே வலப்புறம்\nவந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம்.\nஅது Sansad Marg என பின் தெரிந்துகொண்டோம்.\nஜந்தர் மந்தர் எனப்படும், வானியல் உபகரணங்கள்\nஉள்ள இடம் தாண்டி,சர்தார் பட்டேல் சிலை உள்ள\nசந்திப்பை கடந்தபோது, இரண்டு பெரிய துவாரக\nபாலகர் போன்ற உருவங்களோடு கூடிய\nகட்டிடத்தைப் பார்த்தோம்.அது ரிசர்வ் வங்கி\nகட்டிடம் என்பதும் நாங்கள் நிற்பது பாராளுமன்ற\nயாரையும் கேட்காமல் நடந்ததால், கன்னோட்\nபிளேஸிலிருந்து வெகு தூரம் வந்து விட்டோம்\nதிரும்ப வணிக வளாகம் வந்தபோது இரவு\nமணி 7.30 ஆகிவிட்டது. கடைகளை எல்லாம்\nதில்லியில் இரவு 7.30 மணிக்கு கடைகளை\nஃபட் ஃபட் டில் ஏறி கரோல் பாக் திரும்பினோம்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 2:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகணேஷ் 20 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:48\nஆக, ஷாப்பிங் எதுவும் செய்யாம வெறுங்கையோடதான் திரும்பும் படி ஆச்சா... அடாடா... நல்ல அனுபவம்தான்.\nசென்னை பித்தன் 20 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:35\nஒரு சுத்து சுத்திக் காண்பிச்சுட்டீங்க\nவே.நடனசபாபதி 20 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:36\nவருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களேஆமாம்.கன்னோட் பிளேஸில் வாங்க முடியாததை பின்பு ‘கரோல் பாக்’ கடைகளிலேயே வாங்கிவிட்டேன்.\nவே.நடனசபாபதி 20 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:41\nகருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே.தில்லியில் இருந்த உங்களுக்கு சுற்றிக் காண்பிக்கவேண்டுமா என்ன\nVasu 20 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 9:04\nவே.நடனசபாபதி 21 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:12\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே. நீங்கள் கூறியது போல, அடுத்த பதிவில் ‘ஃபட் ஃபட்’ புகைப்படம் ஒன்றை வெளியிடுவேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடின��ன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sacsmec.in/web/blog/category/entertainment/", "date_download": "2018-05-21T06:48:30Z", "digest": "sha1:Y573SZAOTGCP7NY4WRVFHY2O2VFBYG6U", "length": 9903, "nlines": 81, "source_domain": "sacsmec.in", "title": "Blog Category - Entertainment | SACS", "raw_content": "\nஇன்று நமது நமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியற் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு மற்றும் முன்னாள் மாணவர் சங்க விழாவிற்கு டத்தோ திரு. M.ஆனிமுத்து தலைவர்,Mutiara Groups,Malaysia and India அவர்களையும் சிறப்பு அழைப்பாளர்கள் திரு. லியோ சபர் , திரு ஜேக்கப் சாப்கோ கோசிஸ் ஸ்லோவாகியா தொழில்நுட்ப பல்கலை கழகம் , திருA.R. பாலசரவணன் நடிகர், திரு. K.நிவாஸ் குமார் , மேலாளர் இசுசூ , முன்னாள் மாணவர் சங்க தலைவர் , சென்னை மற்றும் திரு M. முருகானந்தம்,Hostel Secretary, திரு. N.பாண்டியன் திரு.K. நந்தகோபாலன் திரு.B.பாலசுப்ரமணியன் திரு.S.R. கோபால கிருஷ்ணன், திரு.G.தக்ஷிணாமூர்த்தி திரு. P.பெரி சேகரன் திரு.S கனகசுந்தரம், திரு.J. லோகநாதன், திரு A.கண்ணன் திரு, மனிஷ் லோகநாதன் திரு. K.பொன்னம்பலம் திருS.M ஜெயராமன் திரு, ஹாப்பி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இனிய சர்க்கரை பொங்கல் அணைத்து மாணவ மாணவியருக்கும் வழங்கப்பட்டது. திரு N.பாஸ்கரன்(VKP)தலைவர்,MAVMM Sabai திரு. கணேசன் கோபால்,பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் ஆகியவ்ர் அணைத்து துறை தலைவர்களுக்கும் கோயில் சிறப்பு செய்தனர். மாணவ மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. திரு. கணேசன் கோபால், பொதுசெயலாளர் மற்றும் தாளாளர் Continue reading\nநமது சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியல் கல்லூரி தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை 13/01/2017 அன்று மிகவும் சிறப்புடன் கொண்டாடியது.இனிய சர்க்கரை பொங்கல் வைத்தலுடன் துவங்கிய இவ்விழாவினை MAVMM சபையின் தலைவர் திரு.N.பாஸ்கரன்(VKP) அவர்கள் தலைமை தாங்கி துவங்கி வைத்தார் . நமது கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் திரு கணேசன் கோபால் அவர்கள் முன்னிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் ,போட்டிகளும் நடத்தப்பட்டன .விழாவில் திரு பா.ரமேஷ் ,இண�� மேலாண்மை இயக்குனர் -தங்கமயில் ஜுவெல்லரி மற்றும் தலைவர் தங்கம் ,வைரம் மற்றும் வெள்ளி வணிகர் சங்கம் மதுரை அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார் .விழாவில் கல்லூரியின் பொருளாளர் திரு கண்ணன் ,MAVMM சபை செயலாளர் திரு.S.R .கோபால கிருஷ்ணன் , திரு.M.முருகானந்தம் கல்லூரி விடுதி செயலர்,மற்றும் MAVMM சபை உறுப்பினர்கள் திரு.Rm.A.K.வெங்கடேஸ்வரன் ,திரு.P.K.R.மோகன், திரு..S.ஹரிகிருஷ்ணன்,திரு.M.வாசுதேவன்,திரு.R.சுரேஷ்,திரு.N.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் . விழாவில் தமிழர் பெருமையை பறைசாற்றும் விதமாக நாட்டு மாடுகளின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சபையின் தலைவர் திரு.N.பாஸ்கரன்(VKP) அவர்களும் ஏனைய உறுப்பினர்களும் பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தினர். கல்லூரி முதல்வர் முனைவர்.S.நவநீத கிருஷ்ணன்,அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ,மாணவ மாணவியர், நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துவதில் வெகுவான பங்களிப்பை மேற்கொண்டனர் .ரோட்டராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் திரு.விக்னேஷ் பாபு அவர்கள் மற்றும் கல்லூரியின் ரோட்டராக்ட் சங்க தலைவர் திரு.S.நெப்போலியன் ,கல்லூரியின் ரோட்டராக்ட் சங்க செயலர் திரு. R. சுதன் இந்த இனிய விழாவினை சிறப்புடன் ஒருங்கிணைத்து சிறந்த முறையில் நடந்திட உறு துணையாக இருந்தார்கள் கணேசன் கோபால் , செயலர் மற்றும் தாளாளர் Continue reading\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/04/blog-post_05.html", "date_download": "2018-05-21T07:06:22Z", "digest": "sha1:FCFTWOMCOUARBK4MPT4N2J7ZUGXKLAVB", "length": 26311, "nlines": 247, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: சமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nசமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடிகள்\nஈரானில் 2009 ஜூன் 12 ல் நடந்த தேர்தலில் அதிபரின் சார்பில் போடியிட்ட மஹ்மூத் அஹ்மதியினைக்கிண்டல் செய்த தேர்தல் பகடிகள் இவை.நமது\nநாட்டில் நடக்கிற நடப்புகளோடு ஒப்பிட்டால். அவர்களின் பிரச்சினை யெல்லாம் ஜூஜுபி.\n1) அம்மா வீட்டுக்குப்போயிருந்த மனைவி கணவனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.\n” அன்பே தக்காளி மட்டும் வாங்குங்கள் அவசரப்பட்டு உருளைக் கிழங்குகளை வாங்கி���ிடவேண்டாம்,தேர்தல் நெருங்குகிறதல்லவா நமது வீட்டுக்கு அதிகப்படியான உருளைக்கிழங்குகள் வரும்”.\nதேர்தல் நேரத்தில் அகமதிநெஜானி இலவச உருளைக்கிழங்குகள் வழங்குவதாக வந்த செய்தியை கிண்டல் பண்ணி வந்த பகடி.\n2) ஏன் முசாவியைத்தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு அவரது ஆதரவாளர்கள் அடித்த பிட் நோட்டீஸ்.\nஅவர் வயோதிகர்,அதனால் நீண்ட நாட்கள் அவரது கொடுங்கோலாட்சியைப்பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தமில்லை\nஅவரது மனைவி ஒரு படித்தவர்,அவர் ஒரு பேராசிரியை,ஆதலால் வேலை நேரத்தில் அவரைத்தொந்தரவு செய்யமாட்டார்\nஅவர் ஒரு போதும் அவரது உறவினர்களுக்கு அரசாங்க உத்தியோகத்துக்கு சிபாரிசு செய்யமாட்டார்\nவலையில் சுட்ட அயல் தேர்தல் பகடிகள் மண்ணின் மணத்துக்கு மாற்றபொபட்டிருக்கிறது.\n3) இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருந் தார்கள். முதலாமவர் கீழே பார்த்துக்கொண்டே சொன்னார் \" பாருங்க நான் ஆயிரம் ரூபாயைக் கீழே போட்டேனென்றால் பத்து வாக்காளர்கள் சந்தோஷப் படுவார்கள்\" என்றார்\nஇரண்டாமவர் சொன்னார் \"\"நான் ஐயாயிரம் ரூபாயைக்கீழே போட்டேனென்றால் பத்துப்பேர் சந்தோஷப் படுவார்கள்\" என்றான்.\nஇதைக்கேட்டுக்கொண்டிருந்த பைலட் பவ்யமாகக்கேட்டார் \" ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோசப்பட நான் ஒன்று சொல்லட்டுமா\"\n\" சொல்லு சொல்லு\" என்றார்கள்\n”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் ” என்றார்.\n4) தேர்தல் பிரச்சாரத்துக்கு போய்விட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்த வேட்பாளர் இருட்டில் ஒரே கூட்டமாக இருப்பதைப் பார்த்து வண்டியைத் திருப்பி அங்கே போகச் சொன்னாராம். போனப்பின்தான் தெரிந்தது அது பேய்களின்மாநாடு என்று. வந்தது வந்தாச்சு ஓட்டுக் கேட்டு விட்டுப் போவோம் என்று முடிவானது. லைட்டப்போட்டு மைக்கைப்பிடித்தார் வேட்பாளர்.\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், தேர்தல், நகைச்சுவை\n/”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் /\nகடைசிது நடக்குமா. அப்படி நடந்தாலும் யாராவது 4 பஞ்சத்துக்கு ஆண்டிங்க தலைல உழுந்து இதுங்க பொழச்சிக்கும்.:))\nஎன்னை அதிகம்,சிரிக்கவைத்த அந்த ஜோக்கை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியவில்லை.தெம்புமில்லை.\n/”ஒங்க ரெண்டுபேரையும் தூக்கிக்கீழே போட்டால் போதும் /\nமன்னியுங்கள��� காமராஜ். பளு அதிகம். அதிகம் படிக்கமுடியவில்லை.\nசதாத் ஹசன் மாண்டோ: பேரின வாதத்தின் ரத்தக் கவிச்சையைச் சொல்லும் கலைஞன்\nபடித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஅந்த விருதுகள் மீறலுக்கும்,கலகத்துக்கும் கிடைத்த வ...\nஎண்டோசல்பான்,மோடி,கல்மாடி, க்ளோபல் சல்பான் மற்றும்...\nமாயாஜாலங்களை ஊதிப்பெருக்கும் ஊடகங்கள். சாய்பாபாமரண...\nஎரி நட்சத்திரமும், பச்சை மரமும்.\nஅக்கம் பக்கம் அரசியல் பராக்கு பார்த்தல் 5\nமே பதினான்காம் தேதிக்குப்பிறகு என்னென்ன நடக்கும்\nசமூகச் சீர்கேடுகளைக் கிண்டல் செய்யும் தேர்தல் பகடி...\nஉலகக்கோப்பை வெற்றியையும் பூனம்பாண்டேயின் வாக்குறு...\nநகைச்சுவை நடிகர் வடிவேலு சாத்தூருக்கு வந்தார்.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivianso.com/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2018-05-21T07:11:02Z", "digest": "sha1:NVZRWGUOWOXZGRHFB3CTPFLVOFGECRUJ", "length": 11278, "nlines": 84, "source_domain": "vivianso.com", "title": "மூன்று வியப்புகள்!!! பகுதி – 3 – Marketing Article Hub", "raw_content": "\n1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு – செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் …………. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார்.\nஇரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன் இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும் இல்லை; தண்டித்ததும் இல்லை “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார் “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்” என்று மட்டும் சொல்வார்\nநிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார் அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்\nஅவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்” என்று வியப்பார்கள் ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகர��் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அறிந்து கொள்வதில் அவருக்குத் தனிச் சுவை இருந்தது\n“எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎன்ற வள்ளுவன் வாக்கிற்கேற்ப ‘வேந்தன் தொழிலை’க் குறுகிய வட்டாரத்தில் திறம்படச் செய்து வந்தார் ஆனால் ஷேக்ஸ்பியர் சொல்லியது போல, எல்லாருக்கும் காதுகளைத்தான் கொடுப்பாரே ஒழிய,முடிவு அவருடையதாக்வே இருக்கும்\n1966 – ஆம் ஆண்டு என்னைப் பொறுப்பாள ராகப் போட்டுக் கல்லூரிச் சிற்றுண்டி விடுதியை (Canteen) ஆரம்பித்தார். நான் வகுப்ப்க்குப் போகும் வேளைகளில் என் தம்பி பொன்னுசாமியும், பழைய மாணவர் இருளப்பனும் கண்காணிப்பார்கள். அவர்கள் இலவசமாகத் தேநீர் குடிக்கிறார்கள். அவகக் சிற்றுண்டியும் சாப்பிடுகிறார்கள் என்று தாலா ல்ரின் காதில் ஓதிவ்ட்டார்கள். அவர் கூப்பிட்டுக்கேட்டார். நான் அன்றாடக் கணக்குத் தாள்களை அவரிடம் காட்டினேன் அதில் த.ஜெ. (பொ) பற்று, த.ஜெ. (இ) பற்று என்று போட்டிருப்பது, என் தம்பியும் இருளப்பனும் சாப்பிட்டதற்கான பற்று விவரம் என்பதை எடுத்துரைத்தேன் .\nமற்றொரு சமயம் சிற்றுண்டி விடுதிச் சமையல் காரருக்கு, அவரது மனைவியின் பேறு காலச்செலவுக் கென்று ரூ. 75/= கொடுத்தேன். அது பற்றியும் விசாரித்தார். “என்னிடம் வேலை பார்ப்பவருக்கு என் கைப் பணத்தைக் கொடுக்க யாரைக் கேட்கவேண்டும். சிற்றுண்டி விடுதிக் கணக்குப் பற்று எழுதி இருக்கிறதா என்று பாருங்கள்” என்று சொன்னேன்.\nநேர்மையாலருக்கு அவருடைய நெஞ்சில் சிறப்பான இடம் உண்டு. எந்தச்சூழ் நிலையில் யாரை முதல்வராக போட்டால் பொருத்தமாக இருக்கும் என்று யோசித்துப் பொறுக்கி எடுப்பார்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள்முதாவ்வர்களுக்கான பல த்தகுதிகளில் நேர்மையை முக்கிய மாக மதிப்பார். ஒரு சமயம் “கல்லூரி முதல்வருக்கு முக்கியமாக என்ன தகுதி இருக்கவண்டும் என்று நினைக்கிறீர்கள் “ என்று என்னைக் கேட்டார். “நன்றாகக் கணக்குப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும்”. என்று பதில் கூறினேன். “நேர்மையானவராக இருக்கவேண்ட்மையா” என்றார் அவர்.\nஅறக் கொடை நிறுவனம், கல்விக் கூடங்கள், விடுதி ஆகியவற்றின் வருவாயையும் பேணி, ஒவ்வொரு பைசாவும் பெரும் பயனைத் தரும் வகையில், சிக்கனமாகச் செலவிட்ட நிதித்துறைச் சூரர் தாளாளர்\nபேராசிரியர் த. ஜெயராஜன், எம்.ஏ.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/education/item/402-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-21T07:25:03Z", "digest": "sha1:GRLW3QEINEBWVDKYHXZK3UXICFUZKCG7", "length": 12811, "nlines": 148, "source_domain": "www.samooganeethi.org", "title": "இந்தியக் கல்வியின் நிலை?", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 15\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nபாடமாக வாழ்ந்த ரஜீந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018)\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇந்தியக் கல்வி அமைப்பும் கொள்கையும் விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்கு முக்கிய காரணம் ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும் தகுதியும் அற்றது என்ற எண்ணம் பொது மக்களுடைய மனங்களில் ஏற்படுத்தப்பட்டதுதான். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். மற்றவர்களுக்கு எப்பட��� சாத்தியமாகும் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் மேலும் புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்த தனியார் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவைத்தான் இவர்கள் கற்றுத் தருகிறார்கள்.\nதமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேலே சொன்ன மேல் தட்டுக்காரர்களுக்கு மட்டுமே இயலும். இப்படி பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல தரப்பட்ட பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா\n- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nஉகாண்டா : வறுமையை விரட்டும் வாழ்க்கைக்கான கல்வி\nஉகாண்டா ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. முறைப்படுத்தப்பட்ட கல்வி…\nமருத்துவ இயலின் தந்தை ஹிப்போகிரட்(டீ)ஸ் காமயம் ப.சேக் முஜீபுர்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nவிண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு\n12விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்புஇன்றைய காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்ச��� மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/weddings-held-at-temples-are-suitable-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.83364/", "date_download": "2018-05-21T07:34:15Z", "digest": "sha1:OK5NFHMZKAFJCXGE4KH5YWCNHZ4MDRMG", "length": 16277, "nlines": 478, "source_domain": "www.penmai.com", "title": "Weddings held at Temples are suitable -கோயில்களில் திருமணம் | Penmai Community Forum", "raw_content": "\nகோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள் என்ன\nகோயிலில் திருமணம் செய்து கொள்வதால் கூடுதல் நற்பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய அவசரச் சூழலில், கோயிலில் திருமணம் மேற்கொள்வது குறைந்து வருகிறது.\nஒரு சிலருக்கு கோயிலில் திருமணம் செய்து வைத்தால்தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nபொதுவாகவே வழிபாட்டுத் தலங்களில் வைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத் துணையை ஆலயத்தில் ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது. அதற்காகத்தான் பண்டைய காலங்களில் கோயில்களை எழுப்பிய மன்னர்கள் பல நூற்றுக்கணக்கானோர் அமரும் வகையில் ஆயிரம்கால் மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.\nமன்னர் காலத்தில் கணவன்-மனைவி பிரிவு என்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாக இருந்தது. தலைமுறைகள் மாற்றத்தினால் பிரிவு அதிகரித்துள்ளது என்று சிலர் கூறினாலும், அந்தக் காலத்தில் இறைவனை சாட்சியாகக் கொண்டு வாழ்க்கைத் துணை ஏற்றுக் கொண்டவர்கள், பிரிவதற்கு யோசிப்பர். அதற்கு காரணம் இறைவன் மீதுள்ள பக்தி, பயம்.\nமேலும், கோயிலில்/வழிபாட்டுத் தலங்களில் எப்போதும் மந்திரங்கள் ஜபித்தல், ஸ்லோகங்கள் ஓதுதல், இறைவனைப் பற்றிய பாடல்கள், தெய்வீக நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதால் எப்போதும் நேர்மறைக் கதிர்கள் அங்கு இருக்கும். எனவே அங்கு மாங்கல்யம் சூட்டிக் கொள்வது சிறப்பான பலன்களைத் தரும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎன் போஸ்ட்க்கு வந்து என் எல்லா ஸ்டேடஸ்க்கு லைக் போட்டு போகும் நல் உள்ளங்கள் கொண்ட நண்பர்களுக்கு நன்றி நன்றி ந���்றி.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nOn Going Story : ஓவியனின் தூரிகையாய்...\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://jhc2003.blogspot.com/", "date_download": "2018-05-21T06:36:47Z", "digest": "sha1:HKM6IAFHQMKR2BIWD4QRPMNM6URJZ57P", "length": 6146, "nlines": 121, "source_domain": "jhc2003.blogspot.com", "title": "இரண்டாயிரத்தி மூன்று", "raw_content": "\nஎமதுஆருயிர் நண்பன் சிவபுரநாதன் கமலகரன் அவர்களின் தாயார் 27.02.2013 அன்று இறைபதம் எய்திவிட்டார். அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்...\nஎழுதியது பிரசாத் at 0 பின்னூட்டங்கள்\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ புதுமணத்தம்பதிகளை \nஎழுதியது குமரன் at 1 பின்னூட்டங்கள்\nபதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ புதுமணத்தம்பதிகளை \nஎழுதியது குமரன் at 0 பின்னூட்டங்கள்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழா 27-07-2009 மு.ப 10 மணிக்கு கொடியேற் றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து 25 நாள்கள் நடைபெறவுள்ளன.\nஅடுத்த மாதம் 18ஆம் திகதி மாலை 5 மணிக்கு சப்பறத் திருவிழாவும் 19ம் திகதி காலை 7மணிக்கு தேர்த் திருவிழாவும் மறு நாள் காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.\nஅஞ்சுவமோ நாங்களடி - கிளியே\nஎழுதியது குமரன் at 0 பின்னூட்டங்கள்\nஎழுதியது குமரன் at 1 பின்னூட்டங்கள்\nஎழுதியது குமரன் at 0 பின்னூட்டங்கள்\nஇந்த பதிவு எங்கள் பள்ளிக்காலத்தை மீள் நினைவுபடுத்தும் ஒரு முயற்சியாகும். அத்தோடு தூரத்தே இருக்கும் பள்ளிக்கால நண்பர்களை ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாயும் ஆகலாம். உங்களுக்கு விரும்பினால் இதனை ஒரு மலரும் நினைவுக்கூடமெனவும் எண்ணிக்கொள்ளலாம். யாழ் இந்துவில் 2003 ம் ஆண்டு படித்து முடித்து வெளியேறியவர்கள் பங்களிக்கும் ஒரு இடம் இது. இணையவிரும்பினால் ஒரு மின்னஞ்சல் தாருங்கள்.\nகாப்புரிமை (c) JHC2003 நண்பர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/81474", "date_download": "2018-05-21T07:08:20Z", "digest": "sha1:JQ7BJPX3SWIMP5RCSWNHAXCANA36N3U7", "length": 23386, "nlines": 187, "source_domain": "kalkudahnation.com", "title": "இஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News இஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்\nஇஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்\nஷரீஆவானது சில விடயங்களைச் செய்வதற்கு அனுமதியளித்து, சில விடயங்களைச் செய்வதையிட்டும் தடுத்துள்ளது. இதனைக்கொண்டு எது சட்டபூர்வமானது எது சட்டபூர்வமற்றது என்ற முடிவிற்கு எம்மால் இலகுவாக வர முடிகின்றது. ஆனால், ஷரீஆவின் வேறு சில இடங்கள் வெறுமையாவை. இவ்வெறுமையான பகுதி காலத்திற்கும் சூழ்நிலைக்குமேற்ப பொருத்தமான சட்டங்களினால் நிரப்பப்பட வேண்டும். இவ்வாறான வெறுமையான பகுதிகள் தான் ஷரீஆவின் விசாலத்தன்மைக்கும், நெகிழ்வுத்தன்மைக்கும் வழியேற்படுத்தி, அதனை காலா காலத்திற்கும் எல்லாச்சூழலிற்கும் பொருத்தப்பாடுடையதாக மாற்றுகின்றது.\nஇவ்வாறு இயற்றப்படுகின்ற போக்குவரத்துச்சட்டங்கள் “மஸாலிஹ் முர்ஸலா” விற்குள் அடங்குகின்றன. ஆனால், இஸ்லாமிய ஆட்சி நடைபெறாத போதும் நாங்கள் ஷரீஆவிற்கு முரண்படாத போக்குவரத்து விதிகள், ஒழுங்குகளுக்கு மதிப்பளித்து கட்டுப்படுவது கட்டாயமானவொன்றாகும். ஒவ்வொரு அரசாங்கங்களினாலும் பொது மக்களைப் பாதுகாப்பதற்காகவும், அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்காகவும் அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகளுக்கேற்றவாறு தனித்தன்மை வாய்ந்த போக்குவரத்துச் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.\nஒருவர் பாதையில் நடந்து செல்லும் போது, வலப்பக்கமாகவோ, இடப்பக்கமாகவோ செல்ல முடியும். எப்பக்கத்தினால் செல்ல வேண்டுமென்பதற்கு எவ்விதமான தெளிவான சட்டங்களுமில்லை. ஆனால், அரசாங்கமானது வீதி ஒழுங்கினைப் பேணுவதற்காகவும், விபத்துக்களினைத் தடுப்பதற்காகவும் வலது பக்கத்தினால் நடந்து செல்ல வேண்டுமென சட்டமியற்றியுள்ளது.\nவாகனங்கள் எந்த வேகத்தில் செல்ல வேண்டும் குறைந்த வேகமா எங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் எங்கு நிறுத்தக் கூடாது என்பதற்கு தெளிவான சட்டங்களில்லை. ஆனால், இவையெல்லாம் ஆராயப்பட்டு, பொருத்தமான சட்டதிட்டங்கள் மக்களுக்காக இயற்றப்பட்டுள்ளன.\nஇவற்றினைப் பின்பற்றுவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். காரணம், இவையே எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்குகின்றன. உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இஸ்லாத்தில் கடமையானவொன்றாகும். நாம் இப்போக்குவரத்துச் சட்டங்களினை மீறுவதென்பது குற்றம் மட்டுமன்றி, ஒரு பாவமான செயலுமாகும்.\nமேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம் (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்து விட முடியாது. மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது. (17:37)\nஇங்கு “பெருமையாய் நடத்தல்” என்பதன் மூலம் குறிக்கப்படுவது என்னவென்றால், மற்றோரை வேதனைப்படுத்தும் படி கர்வமாகவும், அகந்தையுடனும் நடத்தலாகும். தேவையற்று ஏனைய வாகனங்களுக்கு இடையூறு செய்து தமது வாகனங்களை ஓட்டுவதும், தேவையற்ற விதத்தில் வாகனத்திலிருந்து ஒலி எழுப்புவதும் அல்குர்ஆன் கூறுகின்ற பெருமையாய் நடத்தல் என்பதன் அர்த்தத்தினையே கொடுக்கக் கூடியன.\nஇன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் யாரென்றால், அவர்கள் தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள். மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” சொல்லி (விலகிப்போய்) விடுவார்கள். (25:63)\nஇங்கு “பணிவுடன் நடத்தல்” என்பதன் மூலம் குறிக்கப்படுவது என்னவென்றால், மேற்கூறப்பட்ட பெருமையுடன் நடத்தல் என்பதற்கு எதிர்மாறான கருத்தாகும். அதாவது, ஏனையவர்களுக்கு இடையூறு விளைவிக்காது நடந்து கொள்வதாகும். வாகனங்களைப் போதுமான வேகங்களில் ஓட்டிச்செல்வதும், வேகமாகச் செல்லும் ஏனைய வாகனங்களுக்கு வழி விடுவதும் அல்குர்ஆன் கூறுகின்ற “பணிவாக நடத்தல்” என்ற கருத்தினையே கொடுக்கக்கூடியன.\nஅதே வசனத்தில் இறைவன் இன்னுமொரு முக்கியமான விடயத்தினையும் குறிப்பிடுகின்றான். “மூடர்கள் அவர்களுடன் பேசி வாதாட முற்பட்டால், “ஸலாம்” சொல்லி விலகிப்போய் விடுவார்கள். நாம் வீதியில் போகும் போது சில வேளைகளில் நெருக்கடியான நிலைமைகளினைச் சந்திக்கின்றோம்.\nசில ஓட்டுனர்கள் நம்மை கோபப்படுத்துவது போல் ஓட்டிச்செல்வார்கள். சிலர் தேவையற்ற இடங்களில் காது வெடிக்க ஒலியெழுப்பிக் கொண்டு செல்வார்கள். சிலர் மிக வேகமாக மோதுவதைப்போல் பயணிப்பார்கள். சிலர் தடுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை வேண்டுமென்றே நிறுத்தியிருப்பார்கள்.\nஇவ்வாறான நிலைமைகளில் நாம் உணர்ச்சி வசப்படுவதும் கோபப்படுவதும் எதார்த்தமானவை. இக்கோபத்தில் நாமும் அவர்களுடன் போட்டிக்கு இதே தவறுகளைச் செ��்ய முற்பட்டால் நிச்சயமாக விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும். ஆனால், இவ்வாறான நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்கள் அவ்வாறானவைகளை விட்டும் விலகிச் சென்று விட வேண்டுமெனவே இவ்வசனம் எம்மை வழிப்படுத்துகின்றது.\nவாகனத்தின் வேகமென்பது சூழ்நிலைகளுக்கேற்ப தீர்மானிக்கப்பட வேண்டியவொன்றாகும். சன நெருக்கடியான இடங்களில் வாகனங்களை அதிகமான வேகத்தில் ஓட்டுவது தடுக்கப்பட வேண்டியதாகும். சில இடங்களில் பின்னாலுள்ளவர்களுக்கு அசெளகரியத்தினை தரும் வகையில் வேண்டுமென்றே மிக மெதுவாக ஓட்டுவதும் தடுக்கப்பட வேண்டியதாகும்.\nஉமர் பின் சைத் (ரழி) அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவில் நடந்த ஒரு விடயத்தினைக் குறிப்பிடுகின்றார்கள். ரஸூல் (ஸல்) அவர்கள் பாதை வெறுமனே இருக்கும் போது, வேகமாகவும், பாதையில் சன நடமாட்டம் இருக்கும் போது மெதுவாகவும் பயணித்தார்கள். (புஹாரி)\nசாய்வான பள்ளத்தாக்குகளில் பயணிக்கும் போது கூட ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் ஒவ்வொருவராக கண்ணியமாகவும் மெதுவாகவும் பயணிக்குமாறு கூறினார்கள். தொழுகைக்கு வருவதாயிருப்பினும், அவசர அவசரமாக ஓடி வராது கண்ணியமாக வருமாறே ரஸூல் (ஸல்) பணித்திருக்கின்றார்கள்.\nமெதுவாக நடவுங்கள். வேகமாக நடை எந்த நன்மையும் பயக்காது என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஒஸாமா (ரழி) அறிவிக்கின்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nஅறபிகள் தங்களுடைய ஒட்டகங்களின் கழுத்துக்களில் மணிகளைக் கட்டி விடுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒட்டகங்களில் கூட்டமாக போகும் இடமெல்லாம் அவ்வொட்டகைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்ட மணிகள் ஓசை எழுப்பிக் கொண்டே சென்றன.\nஇவ்வாறு தேவையற்று சத்தம் எழுப்புவதனை ரஸூல் (ஸல்) அவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஆனால், இன்று நாய் குரைப்பதையும், குழந்தை அழுவதையும் தமது வாகனங்களின் “ஹோர்ன்” சத்தங்களாகப் போட்டுக் கொண்டு, மற்றவர்களைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் சத்தம் எழுப்பித்திரிவதை பார்க்கின்றோம். இவை தடுக்கப்பட வேண்டியவைகளாகும்.\nவழியில் தடையாக இருக்கும் பொருளொன்றினை அகற்றுவது கூட நன்மையான காரியம் என ரஸூல் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். (முஸ்னத் அஹ்மத்)\nவழியிலுள்ள தீங்கு விளைவிக்கும் பொருளையே அகற்றச்சொல்லிப் போதிக்கின்ற மார்க்கத்தினைப் பின்பற்றுகின்ற நாம் சூழலுக்கு தீங்கு விளைவிக்கின்ற, சூழலை மாசுபடுத்துகின்ற வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.\nபெண்கள் செல்லுகின்ற பாதைகளிலும், பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதைகளிலும் ஆண்கள் பயணம் செய்வது கூடாது என ரஸூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்ன் உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அபூ தாவூத்)\nபெண்களும், பாதையில் நடந்து செல்லுகின்ற ஏனையவர்களும் அவர் அவர்களுக்குரிய பாதையில் நடந்து செல்ல வேண்டுமெனவும், நடந்து செல்லும் பாதைகளில் வாகனங்களினை நிறுத்தக்கூடாது எனவும் ரஸூல் (ஸல்) கூறியதாக அபூ உஸைத் அன்ஸாரி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.\nPrevious articleபடிப்பினை தரும் சிங்களத் தொழிலதிபரின் முன்மாதிரி: யாசிப்பவனை வெறுக்காதீர்\nNext articleமங்களகம பகுதிக்கு பிரதியமைச்சர் அமீர் அலி விஜயம்\nசாய்ந்தமருதில் விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nவைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்க நடவடிக்கை\nஇன மத வேறுபாடின்றி நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு.\nகிழக்கு மாகாண சபை இரு மாதங்களில் கலைக்கப்படும்-காத்தான்குடியில் பிரதியமைச்சர் அமீர் அலி\nஅட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் (SLPS) அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக நியமனம்.\nஅம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் Z.M ஸாஜித் பாராளுமன்ற அமர்வை பகிஷ்கரிப்பு.\nசம்பிக்க விட்ட இடத்தில் இருந்தே ஞானசார தேரர் ஆரம்பித்தார்..\nலால் காந்தவின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய முன்னாள் ஜனாதிபதி ..\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஏறாவூரின் மூன்று வீதிகள் புனரமைப்பு\n“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” புல்மோட்டையில் அமைச்சர்...\nபல்கலைக்கழக மாணவனுக்கு அவசரமாக கிட்னி தேவை.\nகல்குடா அல்-கிம்மாவின் ஏற்பாட்டில் மீராவோடையில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை\nகோறளை மத்தி பிரதேச செயலக ஏற்பாட்டில் பிறைந்துரைச்சேனை சாதுலியாவில் போதையொழிப்பு வேலைத்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/83256", "date_download": "2018-05-21T07:08:38Z", "digest": "sha1:QDDRT5IKE3HJ7BIGPIL2AITJSG36BFGZ", "length": 19249, "nlines": 191, "source_domain": "kalkudahnation.com", "title": "ஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப் | Kalkudah Nation", "raw_content": "\nHome ஆன்மீகம் ஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப்\nஹஜ் பயணமும் நாம் விடும் தவறுகளும்-ஷியான் யாக்கூப்\nபல இலட்சங்கள் செலவு செய்து அல்லாஹ்வின் பொருத்தத்தினை நாடி ஹஜ் கடமையினை நிறைவேற்றப்போகும் நாம் கணக்கிலெடுக்காது விடுகின்ற சில பொதுவான தவறுகள் இருக்கின்றன.\n1) எம்மில் அதிகமான சகோதரர்கள் மதீனாவிற்குச்செல்லும் போது கப்று வணக்கத்தில் ஈடுபடுதல். இவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தினை அண்மிக்கும் போது, அல்லாஹ்வினை மறந்து நபிகளாரிடம் பிராத்தனை செய்கின்றனர். இது அவர்களின் ஹஜ்ஜினையும் பெறுமதியற்றதாக்குவதுடன், அவர்களை புனித இஸ்லாத்தினை விட்டும் வெளியேற்றி விடுகின்றது.\nநீங்கள் மஸ்ஜிதுன் நபவியினை அடைந்தால் அங்கும் அல்லாஹ் தான் நீங்கள் பிரார்த்தனை செய்வதற்குத் தகுதியானவன் என்பதை மறந்து விடாதீர்கள்.\n2) மீகாத் என்ற இடத்தினை இஹ்ராம் உடுத்தாமல் தாண்டக்கூடாது. நாம் ஜித்தா விமான நிலையத்தினை அடைந்ததும் அங்கிருந்து நேரடியாக மக்காவினுள் நுழைய வேண்டியேற்படும். ஆனால், ஜித்தா விமான நிலையமானது, “மீகாத்” இன் எல்லைக்குட்பகுதியிலுள்ளது என்பதை மறக்க வேன்டாம். எனவே, நீங்கள் விமானத்திலிருந்து தரையிறங்கும் முன்பே இஹ்ராம் உடுத்தியிருக்க வேன்டும்.\n3) தடையற்றதாயினும் இஹ்ராம் உடையுடன் போட்டோ எடுப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் செல்வது உங்கள் இறைவனை வழிபடுவதற்காக மாத்திரமே. மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காக இஹ்ராம் உடையுடன் நீங்கள் அனைத்து இடங்களிலும் போட்டோ எடுப்பதென்பது சதா இறைவனினை நினைத்துச்செய்ய வேண்டிய ஹஜ்ஜில் உங்கள் பொறுப்பணர்ச்சியினைப் பாதித்து விடுகின்றது.\n4) நீங்கள் கஃபாவினை அடைந்து தவாப் செய்ய ஆரம்பிக்கும் வரை உங்கள் வலது தோள் பட்டைப்பகுதியை திறக்காதீர்கள். ஏனென்றால், அவ்விடத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் அதைச்செய்திருக்கின்றார்கள். அதை பின் தொடர்வது நம் கடமையாகும்.\n5) நீங்கள் ஹஜ்ஜின் போது கட்டாயம் சான்ட்ல்ஸ் (Sandals) இனையே பாதணியாக அணிந்து கொள்ளுங்கள். உங்களிடம் சான்ட்ல்ஸ் இல்லையென்றால், அதைப்பெற்றுக்கொள்ளும் வரை உங்களிடமுள்ள பாதணிகளை தற்காலிகமாக அணிந்து கொள்ளுங்கள். உங்களால் வெறும் காலுடன் நடக்க முடியாது.\n6)”லெப்பைக் அல்லாஹும்ம லெப்பைக்..” என்று நீங்கள் நீங்கள் சொல்கின்ற ப��து, வாயினால் மட்டும் அதை மொழியாமல் ஒவ்வொரு தடவையும் முழுக்கவனமெடுத்துச் சொல்லுங்கள்.\nகஃபாவினை தவாப்செய்யும் போது துஆ புத்தகங்களை மனனம் செய்து கொண்டோ அல்லது துஆப்புத்தகங்களுடனோ இறைவனிடத்தில் துஆக்கேட்காதீர்கள். குர்ஆனினை வாசித்து உங்கள் உள்ளங்களிலிருந்து அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்.\nமேலும் தவாப் செய்கின்ற வேளையில் யாரையும் இழுத்தோ அல்லது தள்ளியோ விடாதீர்கள்.\n7) உங்களின் தவாப் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு நீங்கள் ஹஜருல் அஸ்வத் கல்லினை முத்தமிட வேண்டுமென்ற அவசியமில்லை. அதிகளவிளான நெரிசலுள்ள போது நீங்கள் அக்கல்லின் பக்கமாக நீங்கள் உங்களின் கையினை நீட்டி “அல்லாஹு அக்பர்” என்று சொன்னால் போதுமானது. மேலும், ஒன்றில் தெளிவுடனிருங்கள் அக்கல் எந்தச்சக்தியுமற்றது. நீங்கள் அக்கல்லினை முத்தமிடுவது இறைத்தூதரின் சுன்னாவினையே பின்பற்பற்றுவதனாலேயேயன்றி வேறு தேவைக்காகல்ல.\nமேலும், ஹஜருல் அஸ்வத்தினை முத்தமிடுவதற்காக யாரையும் தள்ளி விட்டோ, இழுத்தோ அநாகரீகமாக நடந்து கொள்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்.\n8) தவாப் செய்கின்ற போது, கஃபாவின் சுவர்களினைத் தொட்டுக்கொண்டு நடப்பதினைத் தவிருங்கள். இறைத்தூதர் ஹஜருல் அஸ்வத்தினை தவிர வேறிடங்களை தொட்டதில்லை.\nமேலும் ஹஜருல் அஸ்வதின் அருகில் நீண்ட நேரம் நிற்காமல் விலகி விடுங்கள்.\n9) உங்கள் இரண்டு ரக்ஆத்துகளை மிகவும் நீட்டாமல் சுருக்கிக்கொள்ளுங்கள். மக்ஆமு இப்ராஹிமில் துஆச் செய்வதாக சுன்னா இல்லை. எனவே, தவாப்பினை முடித்துக் கொண்டு சென்று விடுங்கள்.\n10) மினா, அறபா, முஸ்தலிபா போன்ற இடங்களில் நீங்கள் இருக்குமிடங்கள் புனிதப்பகுதிக்கு உள்ளேயா அல்லது வெளியேயா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமேலும், மக்கள் இருப்பதற்கும் துங்குவதற்கும் அலைகின்ற போது, உங்கள் தேவைக்கதிகமானளவில் இடங்களை ஒதுக்காதீர்கள்.\n11) அறபா, முஸ்தலிபாவில் மட்டுமே நீங்கள் சேர்த்துத் தொழ முடியும். ஆனால், மினாவில் தொழுகைக்குரிய நேரத்திலேயே அவற்றினை நிறைவேற்ற வேன்டும்.\nஅறபாவில் தங்கியிருக்கும் போது மஸ்ஜிதுல் அறபாவினை நோக்கி தொழவோ பிரார்த்திக்கோ கூடாது. எப்போதும் அவை கிப்லாவினை நோக்கியே இருக்க வேண்டும்.\n12) முஸ்தலிபாவிலேயே மஃரிப், இஷா என்பவற்றினைத் தொழ வேண்டும். நீங���கள் 11 மணியினை அடைந்து விட்டால் வீதியில் இருந்தாலும் உங்கள் தொழுகையினை நிறைவேற்றுங்கள்.\nமஃரிப் நேரத்திற்கு முன் அறபாவினை விட்டுச்செல்லக்கூடாது. சிலர் அந்நேரத்திற்கு முதலே அறபாவினை விட்டுச்செல்கின்றனர்.\nசிலர் முஸ்தலிபாவினை அடைய முதலே அடைந்து விட்டதாக எண்ணி தொழுது விடுகின்றனர். எனவே, முஸ்தலிபாவினை அடைந்து விட்டீர்களா\n13) ஜமாரத் என்பது பேயோ அல்லது சைத்தானோ அல்ல. நாம் பிழையான எண்ணங்களுடன் அவற்றிக்கு கல்லெறிகின்றோம். கல்லெறிதல் என்பது ஒவ்வொரு தடவையும் “அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தையுடன் ஒவ்வொரு தனித்தனி கற்களாக சிறியதிலிருந்து பெரிய கல்லாக 7 தடவைகள் எறிவதாகும்.\nஆனால், நாம் அங்கிருப்பது சைத்தான் என எண்ணி ஆவேசத்துடன் பெரிய கற்கள், கற்குவியல்கள் பாதணிகள் என்பவற்றினை வீசுகின்றோம். இவை நபி வழியல்ல என்பதைப்புரிந்து கொள்ளுங்கள். மேலும், ஒவ்வொரு தடவையும் கல்லெறியும் போதும் “அல்லாஹு அக்பர்” என்றே எறிய வேன்டுமே தவிர, “பிஸ்மில்லாஹ்” என எறியக்கூடாது.\nமூலம் : ஆங்கில கட்டுரை\nமொழிபெயர்ப்பு : ஷியான் யாக்கூப்\nPrevious articleகாணி கிடைக்கும் வரை உண்ணாவிரதப்போராட்டம் தொடரும்-கண்ணீருடன் ஏழைத்தாய்\nNext articleமீராவோடை ஜும்ஆப் பள்ளிவாயல் புதிய நிருவாக சபைக்கு 36 பேர் போட்டி\nசாய்ந்தமருதில் விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nவைரஸ் தொற்றை இல்லாது ஒழிக்க நடவடிக்கை\nஇன மத வேறுபாடின்றி நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு.\nபொன் விழாக்காணும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம்-எம்.எம்.ஏ.ஸமட்\nதுன்னாலை இளைஞன் படுகொலை-பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு\nகிழக்கு மாகாண ஆசிரியர்களை கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நியமிக்க முன்னாள் அமைச்சர் சுபையிர் முயற்சி\nநுகர்வோர் சட்டத்தை மீறுவோருக்கெதிராக கடும் நடவடிக்கை\nஜனாதிபதியின் மகள் சதுரிகா சிறிசேன ஓட்டமாவடிக்கு விஜயம் தேர்தல் காரியாலயமும் திறந்துவைப்பு\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் விசேட மக்கள் சந்திப்பு\nகட்டுநாயக்க விமானநிலையத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு.\nஇஸ்லாத்தின் பார்வையில் போக்குவரத்துச்சட்டங்கள்-ஷியான் யாக்கூப்\nஷஃபான் நூதனங்களை விட்டொழித்து ரமழானுக்கு தயாராகுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2011/02/", "date_download": "2018-05-21T07:00:20Z", "digest": "sha1:DFVZM2S3QBE2ZDNJPD6N7WTHFHYPRFDP", "length": 38534, "nlines": 570, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: February 2011", "raw_content": "\nஇந்திய நாட்டின் அரசும் இலங்கையுடன்\nஎண்ணற்ற பேச்சுவார்த்தை மூலம் உணர்வுகளை\nபண்புடன் இங்கே உரைத்தும் பயனில்லை\nவிலங்குகளைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு\nநிலமண்ணைப் பாதுகாக்க சட்டங்கள் உண்டு\nதரணியிலே மீனவரைக் காப்பதற்கு நாடே\nநூற்றுக் கணக்கான மீனவரைச் சாகடித்தான்\nதூற்றாமல் பேச்சுவார்த்தை சொக்கட்டான் ஆடுகின்றார்\nஏட்டுச் சுரைக்காய்த் தூது விடுகின்றார்\nஇலங்கை உணர்வை மதிக்கவேண்டும் என்றே\nகலங்கிநிற்கும் மீனவரை நீங்கள் மதிக்கும்\nஎல்லையைத் தாண்டினால் சாகடிக்க வேண்டுமா\nஎல்லையைத் தாண்டினால் காவலில் கொண்டுபோ\nஇலங்கையைக் கட்டுப் படுத்தும் துணிவை\nஅம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போகின்ற\nபண்பாட்டின் கோலத்தில் வாழ்கின்ற காலகட்டம்\nஎந்தநேரம் பெற்றோர் வருவார்கள் என்றேதான்\nஎண்ணத்தில் ஏக்கத்தைத் தேக்குகின்றார் பிள்ளைகள்\nசொந்தநாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்க்கையைச்\nஇங்கிருந்து தாத்தாவோ பாட்டியோ செல்லவேண்டும்\nகாப்பகத்தில் சேர்க்கின்ற சூழ்நிலை வந்துவிட்டால்\nஆற்றாமைக் கோலத்தில் அன்றாடம் அல்லாடும்\nபாட்டியும் தாத்தாவும் உள்ள குடும்பத்தில்\nஏக்கமின்றி நாள்தோறும் சொந்தச் சிறகுக்குள்\nமனித உடல் விந்தைப் புதிர்\nமனித உடலோ தொழிற்சாலை ஆகும்\nதனித்தனி யாகத் துறைகள் இயங்கும்\nஅனைத்து உறுப்புகளும் சீராய் இருந்தால்\nதலைமுதலாய்க் கால்கள் முடிய நரம்பில்\nசுரப்பிகள் தங்கு தடையின்றித் தத்தம்\nஇரத்தத்தைக் கொண்டுசெல்லும் நாளங்கள் எல்லாம்\nகவனமாய் எல்லா உறுப்புக ளுக்கும்\nதவறாமல் ஏற்கும் அளவை வழங்கி\nஆலை இயந்திரங்கள் கொஞ்சம் பழுதானால்\nநோய்களோ மொய்த்தால் இயக்கம் சுணங்கிவிடும்\nசெரிக்கும் உணவில் இருக்கும் வளத்தை\nசலிக்காமல் நித்தம் உறுப்புக ளுக்கே\nஅளிக்கும் பணியை அயராமல் செய்து\nசெரித்தது போக கழிவுகள் எல்லாம்\nவெளியேற இங்கே திரவம் , திடமாய்\nநிலைகளுக் கேற்பவே துப்புரவு வேலை\nகழிவுகள் தங்கிக் கடமுடா செய்தால்\nநெளிவார் , சுருண்டேதான் சோர்ந்து தளர்வார்\nசுழியில் அகப்பட்ட தக்கைபோல் மாறி\nபடையின் பணிவைப்போல் கட்டளை இட்டே\nதடையின்றி நாளும் நடத்துவது யாரோ\nவிருந்தினர் வந்து கலந்துற வாடி\nபெருமிதம் கொள்வதோ அந்தவீட்டின் ஆண்பெண்\nவிருந்தோம்பல் பண்பின் சிறப்பினால் தானே \nவிட்டுக் கொடுக்கும் விவேக மனப்பாங்கைக்\nகற்றுக் கொடுக்கும் இல்லறத்தைப் போற்றுங்கள்\nகுற்றம் குறைகளை ஊதிப் பெரிதாக்கும்\nகணவன் மனைவி கருத்தொரு மித்தே\nஇணக்கமுடன் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான் என்றும்\nபிணக்கத்தை ஊடுருவ விட்டால் ஐயோ\nமகனோ மகளோ சமமாய்க் கருது\nஉகந்த உரிமைகளை நாளும் வழங்கி\nஅகத்திலே பேதமின்றி கல்வியைத் தந்தால்\nநல்லநல்ல பண்புகளை நாள்தோறும் ஊட்டுங்கள்\nநல்லவராய் வல்லவராய் வாழ வழிவகுத்து\nஎல்லோரும் போற்றிடவே ஏற்றமுறச் செய்யுங்கள்\nபெற்றோர் இமையாகிப் பிள்ளைகளைக் காப்பதுபோல்\nபெற்றோரை இங்கே குழந்தைகள் நாள்தோறும்\nஉற்றதுணை யாகியே நன்றி மறவாமல்\nஅன்புடன் பண்பும் பணிவும் ஒழுக்கமும்\nஉண்மையும் நேர்மையும் ஒன்றிக் கலந்திட\nஎன்றும் பெரியவர்கள் ஆசியுடன் இல்லறம்\nஉற்றார் உறவினர்கள் நண்பர்கள் என்றேதான்\nசுற்றம் தழைத்திட நாளும் பழகவேண்டும்\nஅக்கறை காட்டி அனைவரின் வாழ்த்தையும்\nவேகமாய்க் காட்டிப் பழகினால் பெற்றெடுத்த\nஈடற்ற பிள்ளைகளும் இங்கே வெறுத்திடுவார்\nஅம்மாவும் அப்பாவும் தென்றல்போல் பழகவேண்டும்\nஅஞ்சாமல் பிள்ளைகள் தேடிவந்து பேசவேண்டும்\nகண்டிப்பின் எல்லையைப் பெற்றோர் உணரவேண்டும்\nஅன்பும் அரவணைப்பும் பிள்ளைகள் நேர்வழியில்\nமிகவும் நெருங்கி உரசவும் வேண்டாம்\nமிகவும் விலகி நெருடாவும் வேண்டாம்\nஅகங்குளிர நாளும் அளவுடன் என்றும்\nசிரித்துச் சிரித்துக் குலுங்கிடச் செய்து\nசிரிப்பை நடிப்பாய் உதிர்த்திட நானோ\nமூக்குள்ள மட்டும் சளிச்சிக்கல் உண்டம்மா\nதாக்குப் பிடித்துச் சமாளிக்க வேண்டும்நாம்\nவாட்டுகின்ற சிக்கலும் வாழ்வில் இதுபோல்தான்\nஅலைபோல வாழ்வில் திரண்டுவரும் சிக்கல்\nமலைபோல் நிமிர்ந்தால் அலைசலித்தே ஓயும்\nகுடும்பத்தின் கற்பூரத் தென்றலின் நல்ல\nநறுமமணந் தன்னை அறியாதோர் வாழ்க்கை\nபலமாடிக் கட்டிடங்கள் கட்டிப் பெருக்கி\nநிலத்தடி நீரை தினமும் உறிஞ்சி\nநிலத்தைச் சுரண்டினால் நீர்வளம் குன்றி\nமுட்செடியைத் தின்றே இரத்தம் வழிந்தாலும்\nபேரழிவே என்றாலும் மாந்தர்கள் பேராசை\nமுந்தானை மார்பில் சரிந்தால் இழுத்துவிட்டு\nநெஞ்சை மறைத்திருந்த கோலம் மலைய���றி\nமுந்தானை இன்றியே மார்பைத் திறந்துபோடும்\nவரிசையாய் இங்கே எறும்புகள் செல்லும்\nஒருவிரல் வைத்தே இடையூறு செய்தால்\nதிரும்பிச் சினந்தே கடிப்பதற்குச் சீறும்\nதுரும்பின் அளவாம் எறும்புக்கே கோபம்\nவருமென்றால் மாந்தர் பொறுமையைக் குத்திப்\nபுரட்டும் நிலைஎடுத்தால் அந்தப் பொறுமை\nவரம்பையும் மீறி மறந்தே சினப்பார்\nபரபரப் பாகப் பழிச்சொல் சுமத்தி\nஅவப்பெயர் சூட்டும் அறிவிலிப் போக்கால்\nவடம்பிடித்து வந்த, கடமை பதித்த\nதடங்களில் எல்லாம் சாதனைக் காட்சி\nமுடிந்தன என்கடமை என்றே நிமிர்ந்தேன்\nமுடிந்த கடமைக் கயிற்றில் கழற்ற\nமுடியாத சிக்கல் முடிச்சொன்றைக் கண்டேன்\nஒருசமயம் அந்த முடிச்சு, கழன்றே\nஒருசமயம் மீண்டும் முடிச்சு விழுந்தே\nநடைமுறை வாழ்வில் இதுதான் இயல்பாம்\nநான்படும் வேதனைதான் இங்கே பெரிதென்றே\nகூனிக் குறுகி அடுத்தவீடு சென்றுபார்த்தால்\nவானளவு வேதனையை என்னிடத்தில் சொல்கின்றார்\nநம்மருகில் இங்கே இடிவிழுந்த போதிலும்\nஅஞ்சாமல் நாமோ புறக்கணித்து வாழவேண்டும்\nநெஞ்சம் கலங்காமல் வாழப் பழகவேண்டும்\nஎடுத்ததற் கெல்லாம் குறைகாணும் போக்கை\nஉடனடி யாகத்தான் மாற்றிட வேண்டும்\nபடரவிட்டு வேடிக்கைப் பார்த்தால் , கண்ணே\nசற்றும் தளராமல் தோளில் சுமந்துகொண்டு\nஎத்தனை நாள்கள் நடந்தாய் சலிப்பின்றி\nபள்ளியில் சேர்ப்பதற்குப் பள்ளிக்குப் பள்ளிதான்\nதுள்ளித் திரிந்தாயே ஆர்வப் பெருக்குடன்\nபள்ளியில் சேர்த்துப் படிக்கவைத்த யாகத்தை\nஎள்ளளவும் இங்கே மறந்தால் மனிதனில்லை\nபடிப்பதைக் கண்டு பெருமிதம் கொண்டாய்\nநடிப்பின்றி பாசமழை என்மேல் பொழிந்தாய்\nதுடிப்பாயே வீட்டுக்குத் தாமதமாக வந்தால்\nஅற்புத வேந்தன்தான் நீயெனினும் என்றும்\nகற்கண்டு பாலகன்தான் நீயெனக்கு என்பாயே\nநான்கவிதை பாடியதை காதாரக் கேட்டுவிட்டாய்\nதேன்மணக்கும் சொல்லால் கவிராஜன் என்றாயே\nமொய்த்தெடுக்கும் அம்புகளால் பின்னிப் பிணைந்தேதான்\nஇவ்வுலகின் எந்த உணர்வுகளும் தோன்றாமல்\nசுற்றிநின்று வேடிக்கைப் பார்த்திருந்தோம் நாள்தோறும்\nஅற்புதமாய் ஆன்மீகப் பாடல்கள் பாடுவாயே\nநெக்குருகி கண்களில் நீர்வழியப் பாடுவாயே\nஅத்தனை சாமிகளும் உன்னை வதைத்ததேனோ\nஇப்பொழுதும் எண்ணிக் கலங்குகிறோம் என்செய்ய\nசிட்டென விண்ணில் சிறகடித்துச் சென்றுவிட��டாய்\nஉன்மடியில் என்தலையை வைத்தே அழவேண்டும்\nதன்னந் தனிமையிலே நானோ தவிக்கின்றேன்\nஉறவும் உரிமையும் உள்ளவொரு வீட்டில்\nகடந்திடும் ஒவ்வொரு நாளும் கலக்கம்\nவிளைநிலங்கள் மற்றுமிங்கே ஏரிகளை எல்லாம்\nவளைத்து மனைகளாய் மாற்றிப் பிரித்துப்\nபளபளக்கும் வீடுகளைக் கட்டி முடித்து\nமழைக்காலம் வந்து புயலும் மழையும்\nவிளையாட எத்தனிக்கும் போது, மழைநீர்\nவழிந்தோட எந்த வழியுமின்றி நின்று\nபெருக்கேடுத்தே ஓட நடுங்கித்தான் மக்கள்\nதெருத்தெருவாய் செல்கின்ற காட்சியில் வாழ்க்கை\nஏரிகள் வாய்க்கால்கள் ஆகியவற்றை விட்டுவிட்டு\nநேர்த்தியாய்த் திட்டமிட்டுக் கட்டிடங்கள் கட்டினால்\nபேரழிவை நாமும் தவிர்த்தேதான் வாழலாம்\nஅரசு, பொதுமக்கள் கூட்டணி சேர்ந்த\nஇருபிரிவுந் தானே பொறுப்பேற்க வேண்டும்\nஇருதரப்பும் இங்கே விதிகளை மீறும்\nசெருக்கை ஒழித்து விதியை மதித்தால்\nபோர்க்களத்தில் பாய்ந்துவந்து தாக்கும் கணைகளைத்\nதூள்தூளாய் ஆக்குகின்ற வீரர்கள் -- வாழ்க்கையில்\nதாக்கும் கவலைக் கணைகளைச் சந்திக்க\nகடலின் கரையைக் கடல்நீர் அரிக்கும்\nமடைப்புனல் தானே மடையைச் சிதைக்கும்\nஉறவிழை தன்னை உறவே அறுக்கும்\nகவலையென்னும் பூனை மனஎலியை விட்டுவிட்டுக்\nகவ்விப் பிடித்துப் பிடித்தே அணுவணுவாய்த்\nதுள்ளவைத்துப் பார்த்தே உயிரைப் பறித்துவிடும்\nஊழலின் தாண்டவம் ஊழியை விஞ்சிடும்\nஆரவாரம் செய்யும் அரசியல் கரங்களின்\nபாவக் கறைநீங்க ஏழுகடல் தண்ணீரும்\nகால்கள் வலிக்க வலிக்க நடக்கின்றேன்\nதோள்கள் தளரத் தளர சுமக்கின்றேன்\nஊழ்வினைத் தாக்கிக் களிக்க ரசிக்கின்றேன்\nஅவரவர் சிக்கல் அவரவர்க்கு என்றே\nஅவரவர் இங்கே ஒதுங்கித்தான் செல்வார்\nஅவரவர், நாளும் எடுபிடிக் கோலம்\nஅவரவர்க் கேற்ப எடுப்பதைப் பார்த்தால்\nஅவரவர் வாழ்வில் விதிகளின் தாக்கம்\nபுண்படுத்திப் பார்த்தால் ஒதுங்கும் நிலையெடுத்து\nகளிக்கும் படித்தவர்கள் கீழோர்- மரியாதைப்\nபண்பில் மிளிரும் படிக்காதோர் மேலோர்\nகற்பதன் நன்மையைச் சற்றும் உணராதோர்\nகற்பூர வாசனை தன்னை அறியாதார்\nசீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கையெ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 5 சிறை இல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல்: 04 எருது ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 3 கொடுங் கோல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 2 பார்ப்பார...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 1 பந்தம் இல...\nஇனியவை நாற்பது நிறைவு பாடல் 40 பத்துக் கொடுத்த...\nபாடல் 39 பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/06/blog-post_18.html", "date_download": "2018-05-21T06:48:36Z", "digest": "sha1:KYSKZNEHYWQIKHKUPHWCZ4AM7VEMKMRD", "length": 41764, "nlines": 318, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: சூப்பர் சிங்கர் ஜூனியர்களும், கலைக்கூத்தாடிச் சிறுவர்களும்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nசூப்பர் சிங்கர் ஜூனியர்களும், கலைக்கூத்தாடிச் சிறுவர்களும்.\nஎங்கிருந்தாவது வந்து செவிகுளிரும்,நரம்புகளூடோ டி உதிரம் உருகும்,தலையாடும் காலாடும், சூழல் நிராகரித்துச் சிந்தனை குதியாட்டம் போடும்,இசையால் குழந்தைத் தன்மையைக்கொண்டு வரமுடியும்.\nஒருவருடம் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியரில் கரைந்துபோனது என் பல முன்னிரவுகள்.களிமண் குழைந்து குழைந்து பாண்டமாகும் நுட்பமும்.றுங்கல் உடைந்து உடைந்து சிலையாகும் நுட்பமும் பயிற்சியால் சாத்தியப்படும். அதை நிரூபித்துவிட்டார்கள் அந்தக் குழந்தைகள். ஸ்ரவனைக்குழந்தை என்று ஏற்றுக்கொள்ளத்தான் கொஞ்சம் லாஞ்சனையாக இருக்கிறது. வயதுக்கு மீறிய முதிர்ச்சியைக்கண்டு சில நேரம் வியக்கவும் சில நேரம் முகம் சுழிக்கவும் நேர்ந்தது. அந்த ஸ்ரீகாந்த் சொந்தமாக மூச்சாப்போகத்தெரியாத வயசில் 'ஏரிக்கரைமேலே போறவளே பொன்மயிலே' பாடும் போது அவன் தொலைத்த பால்யம் நினைவுக்கு வராமல் போகாது.\nஒரு வாரமாகக் கொண்டாட்டம்,எதிர்பார்ப்பு,பார்வையாளர்களை ஆர்வத்தின் விளிம்புக்குக் கொண்டுவந்த வியாபார உத்தி இவைகளை ஸ்டார் தொலைக் காட்சி கச்சிதமாக்கியது. ஆச்சு. நேற்று எதிர்பார்த்தபடியே அல்கா அஜீத் முதலாவது வந்துவிட்டாள்.அவளது குரலில் ஒரிஜினல் பாடல்கள்கூட கூனிக்குருகும் நுனுக்கமும் பயிற்சியும் பொதிந்து கிடந்தது.எனக்குப்பிடிக்காத பல பாடல்களை அவளின் குரல் விருப்பப்பாடல்களாக உருமாற்றித்தந்தது.\nபலநேரங்களில் அலுவலக, இயக்க, குடும்ப நெருக்கடிகளையும் இறுக்கத் தையும் தளர்த்திவிட்டது அல்காவின் குரல் தேடிய இந்த நிகழ்ச்சி.\nசின்னச்சின்ன இழப்புகளையும்,தோல்விகளையுமே தாங்க முடியாத இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை இப்படி கூட��்தில் உட்கார்ந்து வரித்துக்கொள்கிறபோது.யுகயுகமாய் தோத்துப்போன உழைப்பாளர்கள் எம்ஜியாரை,ரஜினியை,அஜித்தை நாடிப்போவதில் வியப்பில்லை. வெள்ளத்தனைய நீர்மட்டம். 'விரலுக்கு, விரலுக்குத்தக்கன வீக்கம்.உரலுக்கு உரலுக்குத்தக்கன வீக்கம்'.\nசம்பாதிப்பதில் சரிபாதி சந்தோசத்துக்குச் செலவிடும் வளமை கொண்டது மேலை நாடுகள்.வார இறுதியென்பது அவர்களுக்கு ஒரு பொங்கல், தீபாவளியைப் போலவே கழியுமாம். வெறும் ஓய்வோடு நில்லாது உற்சாகத்தை பாடத்திட்டமாக்கும் அவர்களது வாழ்வில் உடனுக்குடன் புத்துணர்வு ரீசார்ஜ் செய்யப்படுகிறது.வறுமையும், அசமத்துவமும் குறைச்சலாகி அன்றாடத் தேவைகளுக்கு அவர்கள் உயிரைப்பணயம் வைக்கத்\nபேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.\nஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.\nஅந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா \nஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா \nபொருள் அனுபவம், சமூகம், தொலைக்காட்சி\nமனதை ரொம்ப காயபடுத்தி கொள்ளாதீர்கள்... இதற்கு மிக பெரிய காரணம் கட்டுபடுத்த முடியாத நமது மக்கள்தொகையே... ஏழைகள் பணகார நாடுகளிலும் இருகிறார்கள்... பணக்காரன் வாழும் அதே வாழ்கை தரத்துடன்....\nஎங்கே பார்த்தாலும் போஸ்டர், அந்த குழந்தைகளுக்கு மன அழுத்தம், பெற்றோர்கள் மனதில் பெருங்கவலை..என்னத்தச் சொல்ல போங்க.\n/ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா \nஅது என்னமோ டி.ஆர்.பிங்கறாங்களே. அதுக்கு இது சரி வருங்களா\nஅந்த தெருவோர குழந்தை தாராளமாக பங்கு கொண்டு இருக்கலாமே airtel போட்டியில். இதில் நுழைவு கட்டணமோ, பாண் கார்ட் வைத்து இருப்பவர்கள் மட்டும் தான் பங்கு கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் இல்லையே.\nஒரு செய்தி தெரியுமா, எத்தனயோ சுற்று போட்டிகளுக்கு அல்கா அஜித்தும், அவளது தந்தையும் முன் பதிவு இருக்காய் வசதி இல்லது, மூன்றாம் வகுப்பில் நெருக்கடியில் ரயிலில் உட்காந்து பயணித்து கிடைத்த வெற்றி.\nஅல்காவாவின் திறமைக்கு வாழ்த்துச் சொன்னாலும் ஸ்ரீகாந்தை மறக்க முடியாது.அவனின் ஆர்வமும் துணிச்சலும் \n//பேருந்து நிறுத்தத்தில் ஒரு தாய் தாளம் உறும,தந்தை சாட்டையடிக்க, தனயன் தட்டேந்த கட்டாந்தரையில் படுத்துக்கொண்டு தந்தையின் உதிரத்தை நெஞ்சிலேந்தும் அந்த அஞ்சு வயசுப்பிஞ்சுக் குழந்தை, பெயர்தெரியா நாடோ டி ஸ்ரீகாந்தைப் பார்க்கும் போதெல்லாம் நினைவுக்கு வந்து தொலைகிறாள். பின்பக்கமாக வளைந்து குதிகாலைப்பிடிக்கிறபோது ஒட்டிப்போய் மறைந்து விடும் அவள் வயிறு திறந்து கிடக்கும் வான்வெளியில் வீசுகிறது ஒரு பசியின் இடிச் சத்தத்தை.\nஒரு உச்சுக்கொட்டுதலில் நகர்கிறது நமது பொழப்பும் அன்றாடமும். இளகிப்போன மனசாட்சியும்,கூனிக் குறுகிப்போன பொறுப்புணர்ச்சியும் சில்லைரையாய்ச் சிதற அவளின் ஒருவேளை வயித்துப்பாடு கழிகிறது.\nஅந்த உழைப்பும் நேர்த்தியும் பயிற்சியும் அன்பார்ந்த ஸ்டார் தொலைக் காட்சியின் காமிராவுக்குள் வருமா \n[ஏர்டெல் போன்ற நிறுவணங்கள் ஸ்பான்சருக்கு முன்வருமா\n//இந்த நடுவன் வாழ்க்கை அதற்கான மாற்றை\nஇப்படி கூடத்தில் உட்கார்ந்து //\nமாற்றும் ஒரு போதையாக / பிரமையாகவே\n//மனதை ரொம்ப காயபடுத்தி கொள்ளாதீர்கள்... இதற்கு மிக பெரிய காரணம் கட்டுபடுத்த முடியாத நமது மக்கள்தொகையே... ஏழைகள் பணகார நாடுகளிலும் இருகிறார்கள்... பணக்காரன் வாழும் அதே வாழ்கை தரத்துடன்...//\nநான் சொல்லவந்ததும் அதைத்தான் தோழரே அங்கேயெல்லாம் ஏழை பணக்காரன் வித்தியாசம் இருக்கிறது இப்படியில்லை சோத்துக்கு உயிரைப்பணய்ம் வைப்பதும் பட்ட கடனுக்கு கிட்னியை விற்பதும் காயப்படாமல் எப்படி கடந்து போகமுடியும்.\nஆனால் புற உலகம் அதை அனுமதிப்பதில்லையே. எல்லாருக்கும் நினைத்தபடியா வாழக்கை லவிக்கிறது.\nவறுமைக்கோடு,சியாச்சன் கோடு,BSE,SENSET போல இதுவும் ஒரு ரகமக இருக்கலாம் பாலாண்ணா.\n//அந்த தெருவோர குழந்தை தாராளமாக பங்கு கொண்டு இருக்கலாமே airtel போட்டியில். இதில் ���ுழைவு கட்டணமோ, பாண் கார்ட் வைத்து இருப்பவர்கள் மட்டும் தான் பங்கு கொள்ள வேண்டும் என்ற எந்த விதியும் இல்லையே.\nஒரு செய்தி தெரியுமா, எத்தனயோ சுற்று போட்டிகளுக்கு அல்கா அஜித்தும், அவளது தந்தையும் முன் பதிவு இருக்காய் வசதி இல்லது, மூன்றாம் வகுப்பில் நெருக்கடியில் ரயிலில் உட்காந்து பயணித்து கிடைத்த வெற்றி.//\nதோழர் ராம்ஜி அதெல்லாம் சரிதான்.சதாகாலமும் சின்ன மீன்களைத் தின்றுகொண்டிருந்த திமிங்கலத்தைப்பார்த்து ஞாயம் கேட்டனவாம் பிஞ்சு மீன்கள்உடனே ' சரி இனி நான் உங்களை விழுங்கமாட்டேன் நீங்கள் என்னை விழுங்கிக்கொள்ளலாம்' என்று வாயைப்பிளந்து கொண்டு நின்றதாம்.\nஅவர்களது பயிற்சியும், முயற்சியும், உழைப்பும் ஈடு இணையற்றது அதில் ரெண்டு கருத்தே இல்லை.ஒரு வருடம் அந்தக்குடும்பம் என்னென்னவெல்லாம் இழந்திருக்கும் என்பதிலும் எந்த விமர்சனமும் இல்லை.\nஅனுக்ரஹா சாட்டிலைட் நகரில் 25 லட்ச ரூபாய் பெறுமான வீட்டை ஒரு குழந்தைக்கு தானமாய் கிரயம் பண்ணத்துடிக்கிற இவர்கள் இதே மாதிரியான ஏழைத் திறமைகளுக்கு ஏன் அங்கீகாரம் தரக்கூடாது. அதிலேதும் சட்டச்சிக்கல் இருக்கிறதா\n// அல்காவாவின் திறமைக்கு வாழ்த்துச் சொன்னாலும் ஸ்ரீகாந்தை மறக்க முடியாது.அவனின் ஆர்வமும் துணிச்சலும் \nஉண்மை, அந்த அசாத்தியத் திறமைக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்லலாம்.\nகொஞ்சம் ஆழமாவே அலசி ஆராயிந்து இருகீன்கனே...அல்கா பத்தி நானும் ஒரு பதிவு போட்டு இருக்கேன் பாருங்க...நன்றி...\nஎனக்கு விஜய் T.V மலையாளிகளின் சொந்த T.V என்ற விடயம் இன்றுவரை தெரியாது. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி பார்த்த போது அவர்கள் மலையாளிகளுக்கு சார்பாக நடக்கின்றார்கள் என்னும் விடயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. நடுவர்கள் கூட தமிழர்கள் இல்லை. விசேட நடுவர்களாக வருபவர்கள் கூட 100% மலையாளிகளாக இருக்கிறார்கள். ஏன் தமிழர்களில் இசை அனுபவம் உள்ளவர்கள் இல்லையா\nஇவர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். தற்போது புது நாடகம் போடுகின்றார்கள். அதாவது SMS மூலம் ரசிகர்கள் தான் தெரிவு செய்வார்களாம். அப்போது எதற்கு நடுவர்கள் இருக்கிறார்கள் எதாவது விமர்சனம் வந்தால் நாங்கள் தெரிவு செய்யவில்லை ரசிகர்கள் தான் தெரிவு செய்தார்கள் என்று கூறி தப்பித்து கொள்வார்கள்.\nகாட்டு குரலில் கத்தி கத்தி பாடும் அந்த Club Dancer நித்திய ஸ்ரீ யை Final kku ஏன் தெரிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் நன்றாக பாடி வந்த ஓவியாவை ஏன் நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. அந்த உப்பிலியப்பனுக்கே வெளிச்சம்\nசதாத் ஹசன் மாண்டோ: பேரின வாதத்தின் ரத்தக் கவிச்சையைச் சொல்லும் கலைஞன்\nபடித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nவானம் அறிந்ததணைத்தும் - ஒற்றைக் கதவு.\nவிஜய் விருதுகள்,வறண்ட பிரதேசத்தில் பசிய நம்பிக்கை,...\nராவணன்- கைதேர்ந்த வியாபாரிகளின் கடைச்சரக்கு.\nசூப்பர் சிங்கர் ஜூனியர்களும், கலைக்கூத்தாடிச் சிறு...\nஎளியோரைப் பகடிசெய்யும் ஊடகமும்,இந்தியரைப் பகடிசெய்...\nகண்ணுக்குத் தெரியாத பெருஞ் சுவர் - 1\nபஞ்சாலையிலிருந்து ஒரு மாலை விடுதலை\nவெயிலில் தெரியும் நிழலின் அருமை\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=117230", "date_download": "2018-05-21T06:46:03Z", "digest": "sha1:XSULHNKF37ESFXF47XYUFPKDOUZRHFED", "length": 13864, "nlines": 102, "source_domain": "www.b4umedia.in", "title": "‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. – B4 U Media", "raw_content": "\n‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.\n‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.\nஅவ்னி சினிமேக்ஸ் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பல்வேறு ஆன்லைன் தளங்களில் பல சாதனைகளை செய்து வந்தது. தற்போது அவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இசைக்கலைஞர்களை கவுரவிக்க சென்னை சத்யம் சினிமாஸில் விழா நடைபெற்றது.\nவிழாவில் தயாரிப்பாளர் குஷ்பூ, சத்யம் சினிமாஸ் தலைவர் ஸ்வரூப் ரெட்டி, திங்க் மியூசிக் துணை தலைவர் சந்தோஷ் குமார், பிரீத்தா ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். ஒரு தயாரிப்பாளராக இங்கு வந்திருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன். சுந்தர் சி கலகலப்பு 2 சென்சார் பணிகளில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லை. ஓய்வில்லாமல் இரவு பகலாக உழைப்பை மட்டுமே நம்பி கடுமையாக உழைத்த ஆதியையே இந்த பெருமை , சேரும். அடுத்த தலைமுறை இளைஞர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக ஆதி இருக்கிறார் என்றார் நடிகையும், தயாரிப்பாளருமான குஷ்பூ.\n“சத்யம்னாலே எல்லோருக்கும் சினிமா தான் ஞாபகம் வரும். ஆனால் எனக்கு பல முக்கியமான நினைவுகள் உண்டு. என் முதல் ஆல்பமான ஹிப் ஹாப் தமிழன் ஆல்பத்தை இதே சத்யம் சினிமாஸில் தான் திங்க் மியூசிக் ரிலீஸ் செய்தது. சினிமாவில் என் முதல் படமான ஆம்பள படத்தின் இசை வெளியீடும் சத்யமில் இதே இடத்தில் தான் நடந்தது. ஹீரோவாக, இயக்குனராக என் முதல் படமான மீசைய முறுக்கு படத்தின் ஆரம்பம் இங்கு இல்லயென்றாலும் முடிவு இந்த சத்யம் சினிமாஸில் தான். மீசைய முறுக்கு ஆல்பம் 150 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைக்க காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். வெறும் 2 பேரில் ஆரம்பித்து இன்று 70 பேர் கொண்ட ஒரு குடும்பமாக இருக்கிறோம்.\nஒரு படத்தின் வெற்றியில் இசையமைப்பாளரின் முகம் மட்டுமே வெளியில் தெரிந்தாலும் பின்னால் இருக்கும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை பற்றி யாருக்கும் தெரிவதில்லை. அவர்களை கொண்டாட, கவுரவிக்க முன் வந்த சத்யம் சினிமாவுக்கு நன்றி. சமூக வலைத்தள நண்பர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு படத்தை எடுத்தோம். இந்த அளவுக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. நன்றி மட்டும் சொல்லாமல் நட்பை கொண்டாடும் ஒரு விழா இது. படம் ரிலீஸுக்கு முன்பு தான் இசை உரிமையை பெரும்பாலும் வாங்குவார்கள்.\nஇந்த படம் ரிலீஸுக்கு முன்பு வெறொரு நிறுவனம் உரிமையை வாங்கியிருந்தது. படம் ரிலீஸான 2,3 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் இசையை திங்க் மியூசிக் வாங்கியதால் அந்த தொகையை இசைக் கலைஞர்களிடமே கொடுத்து விடுங்கள் என சொன்னார்கள் எங்கள் தயாரிப்பாளர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ. வெளிநாட்டு கலைஞர்கள் பலபேர் எங்களுக்கு உழைத்திருக்கிறார்கள். ஜெர்மனியில் ஃபாரீன் இசை ஆல்பங்களிலும் பணியாற்ற ஒரு ஸ்டுடியோ அமைத்தி ருக்கி றோம். 2020ல் இருந்து முழுவீச்சாக இயங்க இருக்கிறோம்” என்றார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.\nஇசைக்கலைஞர்கள் இருதயராஜ் பாபு, பாலேஷ், சாரங்கி, கிருஷ்ணா கிஷோர், ஜோசப் விஜய், டேனியால் விஜய், சபீர், ஜான் ராஜன், சரத், ராகவ் சிம்மன், பாலசுப்ரமணி, பாடகர்கள் கரிஷ்மா, ராஜன் செல்லையா, வீரம் மகாலிங்கம், கௌஷிக் கிரிஷ், ஷ்னிக்தா, ஜனனி, பூஷிதா, சுதர்ஷன், பவதாரணி, ஸ்ரீஜா, அபிஷேக், ஸ்ரீவிஷ்ணு, ஜஸ்விந்த், தொழில்நுட்ப கலைஞர்கள் அருண்ராஜ், டேவிட் லிங், கணேசன் சேகர், அனூப் ஆர் நாயர், நவனீத் சுந்தர், பாலாஜி ஆகியோருக்கு குஷ்பூ மற்றும் ஸ்வரூப் ரெட்டி நினைவுப் பரிசு மற்றும் காசோலைகளை வழங்கினர். தொடர்ந்து ஆதியும், அவரது குழுவினரும் மீசைய முறுக்கு பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் மேடையில் பாடி மகிழ்வித்தனர்.\nTagged'மீசைய முறுக்கு'. அந்த படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதலே ரசிகர்களிடம் 150 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது.\nஒரு குப்பை கதை’ திரைபடத்தின் பாடல் வெளியீடு புகைப்படங்கள் காணொளி இணைப்பு மற்றும் செய்தி.\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்று���் செய்தி.\nஒரு தலைமுறையை வாசிக்க வைத்தவர் – பாலகுமாரன் கவிஞர் வைரமுத்து இரங்கல்\nPrevious Article ”நிமிர்”. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஒரு குப்பை கதை’ திரைபடத்தின் பாடல் வெளியீடு புகைப்படங்கள் காணொளி இணைப்பு மற்றும் செய்தி.\nஒரு குப்பை கதை’ பாடல் வெளியீடு புகைப்படங்கள்\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை – அறிக்கை\nசென்னை பெசண்ட்நகர் எல்லியட்ஸ் கடற்கரையில் உணவு பாதுகாப்பு\nதமிழாற்றுப்படை வரிசையில் தொல்காப்பியர் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/10-05-2017-heat-report-tamilnadu-puducherry-summer.html", "date_download": "2018-05-21T06:58:03Z", "digest": "sha1:MBUCYZZT4COCXKIPFRO3U2CTX5JDHXB6", "length": 13108, "nlines": 76, "source_domain": "www.karaikalindia.com", "title": "10-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n10-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக வெப்பம் பதிவான பகுதிகள்\nEmman Paul செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n10-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 92.84° ஃபாரன்ஹீட் அதாவது 33.8° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.அதே போல நாகப்பட்டினத்தில் அதிகபட்சமாக 94.1° ஃபாரன்ஹீட் அதாவது 34.5° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n10-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 95.72° ஃபாரன்ஹீட் அதாவது 35.4° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n10-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\n09-05-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது அதன்படி 09-05-2017 காலை 8:30 மணி முதல் 10-05-2017 காலை 8:30 மணிவரையில் 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின் படி திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் திட்டத்திட்ட 70 மி.மீ மழை பெய்துள்ளது அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் பூண்டியிலும் திருச்சி மாவட்டம் சமயபுரத்தி���ும் தலா 60 மி.மீ மழை பெய்துள்ளது.மேலும் நேற்று நாமக்கல்,பெரம்பலூர் ,விழுப்புரம் ,வேலூர் ,கிருஷ்ணகிரி ,தருமபுரி ,சேலம் ,கடலூர் ,புதுச்சேரி ,தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரி��்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/03/mrinzo-nirmal.html", "date_download": "2018-05-21T07:15:48Z", "digest": "sha1:AC3B4TWOKKJ4TBYJA7BBQNK327QE3TVM", "length": 54682, "nlines": 556, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கண்களின் உண்மை-Mrinzo Nirmal", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nகாலை வெயில் சன்னல் வழியாக தன் கதிர்களை செலுத்தி அவள் முகத்தை செல்லமாக தட்டி எழுப்பியது . அவள் கண் விழித்தாள்,\nஎப்படி இவ்வளவு நேரம் துங்கினேன் என்று வீட்டின் பின்புறம் சென்று பல்லை விளக்கிக்கொண்டு, வீட்டில் முன்பு கட்டப்பட்டிருந்த அவளது இரண்டு ஆடுகளை அவிழ்த்துவிட்டாள்,\nபஞ்சாரத்தை எடுத்து வீட்டின் மூலையில் வைத்தாள் .கோழிக்காக அதன் குஞ்சுகள் நீண்ட நேரம் எதிர்பார்த்தது போல வெளியே வந்தன., இரவில் பெய்த மழையில் அங்கும் இங்குமாய் சிறு குட்டைகளாய் இருந்தது அவள் வீடு இருந்த தெரு. தெரு மூலையில் உள்ள வைக்கோல் படப்பில் இருந்து வெப்பமான புகை வந்துகொண்டிருந்தது,\nஅடுப்பு மூட்டி காபி குடித்தாள், தனிமை துயரம்தான். என்ன செய்வது சீக்கிரம் அது மாறிபோகும் என்று தனது வயிற்றை பார்த்து கொண்டாள். சரியான வேளைக்கு சாப்பிடனுமாம் கமலாக்கா சொன்னாங்க என்று தனக்குள் பேசிக்கொண்டு காப்பியை குடித்து முடித்தாள். மீண்டும் தனது வயிற்றை தொட்டு ஒரு உற்சாகம் வந்ததுபோல அவளது வேலையை ஆரம்பித்தாள்.\nபாண்டியனார் தோட்டத்தில் இருந்து கட்டு கட்டி நேற்றைக்கு மழையோடு மழையாய் அவள் தலையில் சுமந்து வந்த அந்த தென்னை ஓலைகளை பார்த்தாள், அம்மாடி என்ன மழை… சும்மாடு கூட நனைந்துவிட்டது என்று தென்னை ஓலை கட்டை அவிழ்த்து ஒரு ஓலையை எடுத்தாள். கையில் இருந்த பாளை அரிவாளை கொண்டு அதைநெடுக்குவாட்டில் பிளந்தாள், எல்லா ஓலைகளையும் பிளந்தபிறகு அவற்றை தனது கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைத்துவிட்டு, கப்ரியல் அண்ணாச்சி கடையில் கேட்டு வாங்கிவந்த சாக்கை விரித்து அதன் மேல் அமர்ந்தாள், இன்னொரு சாக்கை அவளது மடியின் மீது போட்டு, நெடுவாக பிளந்த ஒரு பச்சை நிற தென்னை ஓலையை எடுத்து கிடுகு பின்ன துவங்கினாள்.\nதென்னை ஓலையின் தடித்த பகுதியில் இருந்து தொடங்கினாள். கீற்று பின்னும் போது அவளது இளமை பருவத்து நினைவுகள் வராமல் இருந்தது இல்லை, பொதிகை மலையின் அடிவாரத்தில் காட்டினுள் உள்ள மலை கிராமம்தான் அவளது, துள்ளும் தாமிரபரணியின் ஆற்றின் ஓட்டத்தை போல இருந்தது அவளது இளமை, கூத்தும் கொண்டாட்டமும் என்று, சொந்தம் பந்தம் என்று எப்போதும் ஒன்றாய் சாப்பிட்டு விளையாடி தூங்குவது என்று உற்சாகமான கழிந்த நாட்கள் அவை, கிடுகு பின்னும்போது முதல் இரண்டு கீற்றை விடுத்து மூன்றாம் கீற்றை ஒடித்து மடக்கினாள், அப்படி மடக்கும் போது கீற்றுகள் கிழிந்து விடாமல் மடக்கினாள், கீற்று கிழிந்தால் பலமற்று போகும்.\nநாசுக்காய் அந்த முன்றாவது கீற்றை மடக்கினாள். தேர்ந்த அவளது விரல்கள் அந்த தென்னை கிற்றுகளை ஒருங்கிணைத்து கிடுகாய் மாற்றியது,\nகாட்டின் வாசனையும் அந்த வெகுளி மனிதர்களின் நேசமும் அவள் நேசித்த மரங்களையும் அவள் விட்டு விட்டு இந்த கிரமத்திற்கு வந்து ஒரு வருடம் ஆகிறது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை\nஅன்பிற்கு அடிபணிந்து சங்கர பாண்டியனோடு காட்டை விட்டு ஓடிவந்துவிட்டாள், ஓடிவந்து இந்த கிராமத்தில் ஒரு வீடு பார்த்து சங்கர பாண்டியனோடு குடும்பம் பண்ண ஆரம்பித்து ஒரு வருஷம் ஆகப் போகிறது. சங்கர பாண்டியனுக்கு, அருகில் உள்ள நகரத்தில் லாரி ஓட்டும் வேலை, மாசத்திற்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள் அவளோடு இருப்பான் மற்ற நாட்களில் கேரளா லோடுக்கு போனேன் , ஆந்திரா லோடுக்கு போனேன் என்பான். விட்டு வந்த காட்டின் நினைவு அவளை வதைப்பதை விட இந்த கிராமத்து தனிமை அதிகம் வதைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.\nஇந்த நினைவுகளோடு அவளது விரல்களின் விளையாட்டால் ஒன்றின் பின் ஒன்றாய் அந்த தென்னை ஓலைகள் கிடுகாய் மாறின.\nஅப்போதுதான் அவள் பார்த்தாள், அவளது ஆடுகளும் அவளது கோழியும் ( தனது குஞ்சுகளோடு )அவளது அருகில் வந்து நின்று கொண்டு இருந்தன.\nஎன்ன இரை தேட போவலியா என்று , துரத்தினாள், கொஞ்சம் தூரம் சென்று விட்டு மீண்டும் அவள் அருகில் வந்து நின்றன, அவைகள் இவளது முகத்தை ஏறிட்டு பார்ப்பது போல இருந்தது, இதுகளுக்கு என்னவாச்சி என்று மடியில் கிடந்த சாக்கை எடுத்து அருகில் வைத்து விட்டு எழும்ப முயற்சித்தாள்,\nஅவள் எதிர்பார்க்கும் முன்பு நான்கு பேர் தட தட என வீட்டிற்குள் நுழைந்தார்கள், யார் என்று முகத்தை பார்ப்பதற்குள் உட்கார்த்திருந்த அவளின் வலது தோள் பட்டையில் சரியான ஒரு மிதி மிதித்து ஒரு கால், எம்மோய் என்று கத்தியவாறு அந்த கருத்த நான்கு உருவங்களை பார்த்தாள்..\nபார்த்த சிறுது நேரத்தில் இன்னுமொரு உருவம் தே** மு** என்று அவளது தொடைகளை மிதித்தது, மீண்டும் ஆத்தா என்று அலறியபடி தனது கைகளை தனது தொடையை நோக்கி கொண்டு சென்றாள்\n, அவளது கண்களும் அவளது கைகளை தொடர்ந்தன, தொடை நோக்கி இருந்த அவளது மண்டையின் பின்புறத்து மயிரை கொத்தாக பிடித்து தூக்கினான் ஒருவன், வின் வின் என்று வலிக்கும் தோளும் அவளது தொடையும் அவளை நிற்கவும் முடியாமல் உட்காரவும் முடியாமல் செய்தன, நழுவிருந்த முந்தானையை சரிசெய்ய அவளது கைகளும் கண்களும் அதை தேடி அதை நோக்கி கொண்டு செல்லும்போது அவளது இரு கைகளும் முறுக்கப்பட்டு அவளது முந்தானையால் பின்புறத்தில் கட்டப்பட்டன. கண்கள் இருண்டன\nசோர்ந்து தரையில் விழ பார்த்தாள், மயங்க���னாள், உடல் எங்கும் அட்டைகள், வந்த உருவங்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட காரியத்தை செய்துகொண்டிருந்தன்\n, உடல் முழுவதும் காட்டு காத்து உரசி சென்றது. நிற்க நேரம் இல்லை உதவிக்கு யாரும் இல்லை ஓடு ஓடு ஓடு என்றது மனம், தனது பலம் கொண்டு திமிறி அவரகளது பிடியில் இருந்து ஓடினாள், வீட்டுக்கு வெளியில் ஓடி கொண்டிருந்தாள், சிறு சிறு குட்டைகளை கால்களால் மிதித்து கட்டுப்பாடு இன்றி அந்த வைக்கோல் படப்பை சென்று அடைத்தாள், வைக்கோல் படைப்பின் வெப்பம் அவளது நிலையை அவளுக்கு உணர்த்தியது. ஓஓஓஓஒ என்று சப்தம் போட்டாள் பிணம் போல விழுந்தாள்.\nதனது அனுபவத்தில் பல குற்றங்களுக்கு தீர்ப்பு சொல்லி இருக்கிறார், இருந்தாலும் இந்த கேஸ்தான் அவர் சொல்லபோகும் கடைசி தீர்ப்பு. இந்த கேஸ் ஆரம்பித்த முதல் பார்த்து கொண்டு இருக்கிறார் அரசு வக்கில் வேண்டும் என்று சொதப்புகிறார், சரியான நேரத்தில் சாட்சிகள் கோர்டிற்கு கொண்டு வராமல் வாய்தா வாங்குவதும், தேவை இல்லாமல் கேசை திசை திருப்பி கொண்டும் இருக்கிறார்.\nஎல்லா சாட்சிகளும் பல்டி அடித்தன, சங்கர பாண்டியன் மட்டும் தனக்கும் அந்த பெண்ணிற்கும் உறவு உண்டு என்றும் அவளது வயற்றில் வளரும் குழந்தை அவனோடுதுதான் ஆனால், சம்பவத்தை நேரில் பார்கவில்லை என்று கூறினான். அந்த ஊர் SI எழுதிய FIR படி அந்த பெண்ணிற்கும் உயர் சாதியை சேர்ந்த சங்கர பாண்டியன் என்பவர்க்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதை கேள்விப்பட்டு உயர் சாதி கும்பல் அந்த பெண்ணை நிர்வாணபடுத்தி அந்த ஊரின் வீதிகளில் நடக்க விட்டதாகவும் அதற்காக நான்கு பேரை கைது செய்ததாகவும் எழுதிருந்தார்.\nஇதை தவிர்த்து எந்த ஒரு கள ஆய்வோ, பார்த்த சாட்சிகளை பற்றி எந்த குறிப்புமோ இல்லை. FIR அந்த பெண்ணின் வாக்குமுலம் என்பதால் அதை வைத்து எந்த ஒரு தீர்ப்பும் எழுதிவிடமுடியாது என்று சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரிந்ததுதான். மிக வலிமை குறைந்து போன இந்த கேஸில் அந்த பெண்ணின் கண்கள் மட்டும் மிகவும் நேர்மையாக கனிவோடு உண்மையாய் இருந்தன, ஆனால் கண்களின் உண்மையாய் வைத்து எப்படி தீர்ப்பு எழுதுவது\nமலை வாழ் பழங்குடியினரை பற்றி படிக்க ஆரம்பித்தார், சந்தல் படுகொலை, அசாமில் போடோ இன படுகொலை என்று இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் நடந்த படுகொலைகளை பற்றி படித்தார். எப்படி பழங்குடினரின் காளி, அம்மன், மாரியம்மா கோவில்கள் சிவதலமாய், வைணவ கிருஸ்துவ தலமாய் ஆக்கப்பட்டன என்று படித்தார்.\nதான் வணக்கும் சிதம்பர நடராசர் கோவில் கூட ஒரு காலத்தில் தில்லை காளியின் கோவிலாகத்தான் இருந்திருக்க வேண்டும், பழங்குடி தெய்வமான தில்லை வன காளியை நாட்டியம் என்ற பெயரில் வென்று காளியை ஊருக்கு வெளியே தள்ளிய அந்த சூது அவருக்கு புரிந்தது. எல்லா சிவதலங்களை காட்டிலும் மாறுபட்ட அமைப்பில் இருக்கும் அவரது சிதம்பர நடராஜரின் கோவில் ஒரு ஆண் ஆதிக்க மேல் சாதியனரின் அராஜகம் குறியீடுதான் என்பதை புரிந்து கொண்டார். ஒரு வேளை இதுதான் சிதம்பர ரகசியமோ என்று நினைக்கும் போது எல்லாம் அவரது உடல் புல்லரித்ததை அவரால் தடுக்க முடியவில்லை.\nஉலக தத்துவத்தின் நாடு இது என்றும், அஹிம்சையின் பிறப்பிடம் என்றும் முழங்கும் நாம் இந்த நாட்டின் பூர்வ குடிமக்களை எப்படி நடத்துகிறோம் இந்த நாடு எனது என்று மார்தட்டும் நாம் எல்லாம் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் ஆரியர்களுக்கு முன்பு திராவிடர்கள்.\nதொழில் புரட்சிக்கு பின்பு எப்படி வட அமெரிக்காவிற்கு உலகமெங்கும் இருந்து மக்கள் குடி புகுந்தார்களோ அப்படித்தானே பல கூட்டம் இந்த இந்தியா என்ற நாட்டை அடைந்திருப்பார்கள் உணவு தேடி. இந்த குடி புகுந்த சந்ததிகள்தான் இந்த நாட்டின் 92% சத விகிதம் மக்கள், இந்த நாட்டின் பூர்வ குடிகளை வெறும் 8 சத விகிதம் ஆக்கிய பெருமை நாம் எல்லோருக்கும் உண்டு.\nதெளிவாய் ஒரு தீர்ப்பு எழுதினார்.\nஅவர் தீர்ப்பு இருக்கட்டும்… இதை படிக்கும்\nநீங்களும் அந்த நான்கு பேருக்கும் ,உங்களுக்கும். எனக்கும் தீர்ப்பை இங்கே எழுதுங்க. மன சாட்சியோடு .\nஐயா, காளி கோவிலுக்கு போய்ட்டு வரேன் என்றாள். போ போ அவள் உனக்கு ஆறுதல் தருகிறளா இல்லை நீ அவளுக்கு ஆறுதல் சொல்லபோறியா என்று பார்போம் என்றார் ஒய்வு பெற்ற நீதிபதி. You both are sailing in the same boat.\nஅவள் இந்த Judge ஐயா என்ன சொல்லுறார் ஒண்ண்ம் புரியல என்று கோவிலை நோக்கி தனது கை குழந்தையோடு சென்று கொண்டுருந்தாள். நம்பிக்கையோடு.\n____( கதை முடிந்தது.. இது போன்ற சம்பவங்கள் முடியவில்லை ) ____________________________________\nநந்தபாய் என்ற 25 வயது மலை வாழ் பெண்ணின் மீது உயர் சாதியினரின் வன்முறை வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கொண்டு எழுதிய ஒரு சிறு கதை முயற்சி. If you want to read the Supreme Court Judgement\nமுக்கியமாந்தொரு விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள். நன்றி பகிர்வுக்கு\nநாட்டின் பழங்குடி மக்களுக்கு அவர்களுக்குரிய கவுரவத்தை அளிக்க வேண்டும். - ஏட்டளவில் மட்டுமல்லாது.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...2\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு குறள்...\nகமல் அவர்களே.. ஏன் இந்த வக்கிரம்\n - கமலுக்கு சாரு நிவேதித...\nகமல், குருதிபுனல், டால்பி- சாரு நிவேதிதா விளாசல்\nவைகோ பேட்டி முழு விபரம் : கேள்வி , ஒரு பத்திரிக்கை...\nஷங்கருக்கு கமல் கொடுத்த ஜாதி வெறி ஐடியா- சாரு நிவே...\nதன்மானமுள்ள வைகோ ( சார்பில் ) பகிரங்கமான பத்து பத...\nஉருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. பு...\nநான் உங்கள் அன்பு சகோதரி- வைகோவுக்கு ஜெ அனுப்பிய க...\nவைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூட...\nதவறான தகவல் கொடுத்தது ஏன்\nதேர்தலுக்கு முன்பே மதிமுக வெற்றி- அதிர்ச்சியில் அத...\nபிரபல எழுத்தாளர் விஜய மகேந்திரனை புரட்டி எடுத்த அ...\nஆளுங்கட்சி ஊடகங்களின் அதீத ஆர்வ கோளாறு எதிரொலி - அ...\nதமிழக அரசியலில் திடுக்கிடும் திருப்பம்மூன்றாவது அண...\nவைகோ , மதிமுக என்ன செய்யலாம்\nநேயர் விருப்ப பதிவுகள்.. மகிழ்ச்சியும் , விளக்கமும...\nவெற்றியின் மேஜிக் ஃபார்முலா- பிரபல பதிவர் பிரத்திய...\nசில பதிவர்களிடம் நான் விரும்பும் இடுகைகள்- நேயர் வ...\nசில பதிவர்களிடம் நான் எதிர்பார்க்கும் இடுகைகள்- ந...\nகமல் சார் தான் சினிமாவே கண்டுபிடிச்சாரு- அண்ணன் உண...\nஇலக்கிய இமயம் சாரு குறித்து காப்பிய கவிஞர் வாலி\nஅதிகாலையில் எழ வைத்த சாரு நிவேதிதா \nகருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு\nநான் ஏன் பிச்சைக்காரன் ஆனேன் \nகருப்பு ரோஜா vs குருதிபுனல் – விவாதமும் என் விளக்க...\nஉயிரை (உண்மையிலேயே ) கொடுத்த வீரர் – மறக்க முடியாத...\nசுஜாதா , நகுலன் , கடவுள் – படித்ததில் பிடித்தவை\nதமிழின் முதல் டிடிஎஸ் படம் குருதிபுனலா\n காங்கிரஸ் நடத்திய ஆய்வு ம...\nஅரசியல் பத்திரிகையில் அல்டிமேட் ரைட்டர்- துக்ளக்க...\nmini bio data கே.ஆர்.பி.செந்தில்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கா���் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvan.com/2014/05/50000.html", "date_download": "2018-05-21T07:15:51Z", "digest": "sha1:6TMV3RYFGKLEJNHHH6VZSAF5P6XFMIBI", "length": 15881, "nlines": 178, "source_domain": "www.rasipanneerselvan.com", "title": "இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000 - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nHome Unlabelled இந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி பரிசுத்தொகை ரூ 50000\nதமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கரிய -பெரியாரிய -மார்க்ஸிய சிந்தனைகளின் அடிப்படையில் உன்னதமான சமத்துவ வாழ்நிலையை கண்டடையும் அயராத முயற்சிகளோடு அபெகா பண்பாட்டு இயக்கம் இயங்கி வருகிறது .\n0 அபெகா-வின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியாக இவ்வாண்டு எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கான இந்திய சமூகவியல் ஆய்வுக்கட்டுரை போட்டியினை கீழ்கண்ட 25 தலைப்புகளில் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது .\n0 ஒவ்வொரு தலைப்பிலும் ஒரு கட்டுரை வீதம் 25 கட்டுரைகள் தேர்வு செய்யப்படும்\n0 தேர்வு பெறும் ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ 2000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்\n0 தேர்வு பெறும் கட்டுரைகளை புதுக்கோட்டையில் எதிர்வரும்அக்டோபர் (2014 ) மாதத்தில்\nநடைபெறும் மூன்று நாள் சிறப்புக் கருத்தரங்கில் சமூகவியல் ஆய்வில் புகழ்பெற்ற படைப்பாளுமைகளின் தலைமையிலும் விமர்சனத்திலும் வாசித்தளிக்க வாய்ப்பு வழங்கப்படும்\n0 தேர்வு பெறும் கட்டுரைகள் அனைத்தும் புகழ்பெற்ற புத்தக நிறுவனத்தால் தனி நூலாக வெளியிடப்படும்\n0ஆய்வுக்கட்டுரைகளை A 4 தாளில் 10 முதல் 15 பக்க அளவினை கொண்ட தட்டச்சுப் பிரதிகளாய்\n(குறுந்தகடுகளுடன் ) அனுப்பிட வேண்டும் .\n0 ஆய்வுக்கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள /எடுத்தாளப்பட்டுள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆதார நூல்களின் விவரங்கள் தனித்தாளில் குறிப்பிடப்பட்டு இணைக்கப்படவேண்டும்\n0 கட்டுரையாளரின் பெயர் ,முகவரி ,மின்அஞ்சல் முகவரி ,அலைபேசி எண்கள் போன்ற விபரங்களுடன் கட்டுரை தம் சொந்த படைப்பே என்பதற்கான உறுத�� மொழியையும் தனியே இணைக்கவேண்டும் .\n0 ஆய்வு கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசிநாள் 31.07.2014\n0 கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி\nசெயலர் , அபெகா பண்பாட்டு இயக்கம், 832, கீழ ராஜ வீதி புதுக்கோட்டை -622 001\nராசி .பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன்அதிபா )\n1. ஆரிய வருகைக்கு முன்பான ஆதி இந்திய சமூகம்\n2. வர்ணம், சாதி --தோற்றமும் இருப்பும்\n3. வர்ண சாதியப் படிநிலைகளின் எதிர்ப்பு வரலாறு\n4. சாதியத்தின் மீதான சமண பௌத்த குறுக்கீடுகள்\n5. இந்து மதத்தின் தோற்றமும் நிலைநிறுத்தப்பட்ட விதமும்\n6. மனு ஸ்மிருதி தொகுக்கப்படுவதற்கான சூழலும் தேவையும்\n7. பௌத்தமும் சமணமும் அழிக்கபட்ட விதம்\n8. இந்திய சாதியில் இஸ்லாத்தின் இடையீடுகள்\n10 மத மாற்றம் போல் சாதி மாற்றம் சாத்தியப்படாதது ஏன் \n11 இந்து மதம் ஏன் ஒரு பிரச்சார மதமாக இல்லை (கிறிஸ்துவ முஸ்லிம் மதங்களை போல் )\n12 பிரிட்டீஷ் ஆட்சியில் சாதியம் --உடன்பாடுகளும் முரண்பாடுகளும்\n14 பிரிட்டீஷ் ஆட்சியும் பிராமணரல்லாதோரும்\n15 பிரிட்டீஷ் ஆட்சியும் தலித்துகளும்\n16அம்பேத்கருக்கு முந்தைய சமூக சீர் திருத்த இயக்கங்கள்\n17 அம்பேத்கர் சாதிய அடிப்படையிலான ஒடுக்கு முறையை\n18. அம்பேத்கரின் இந்து மத கருத்தியல்களுக்கு எதிரான போராட்டங்கள் ( பௌத்தம் தழுவியது வரை )\n19 அம்பேத்கர் சமூக நீதி என்பதை நாடளாவிய விவாதப்பொருளாக்கியதால் விளைந்த பயன்கள்\n20.அம்பேத்கர் அதிகார அமைப்புகளுக்குள் பங்கெடுத்து ஆற்றிய\n21 சாதியும் பெண்களும்/பெண்களின் ஊடாக சாதியம்\n22 இன்றைய சாதியும் தொழில்களும்\n23 சுதந்திர இந்தியாவை சாதி கைப்பற்றிய விதம்\n24 உலகமயமாக்கல் காலகட்டத்தில் சாதியம்\n25 இந்திய சமுக அமைப்பும் இட ஒதுக்கீடுகளும்\nநா.முத்துநிலவன் 8 May 2014 at 11:04\nஅருமையான -படிக்கவும், சிந்திக்கவும், எழுதவும்- தூண்டும் தலைப்புகள். நண்பர்கள், தோழர்களின் வலைப்பக்கங்களிலும், கீற்று,திண்ணை,பதிவுகள், மற்றும் தின-வார-மாத இதழ்களிலும் வெளிவரும்படி அனுப்புங்கள்.எனது வலைப்பக்கத்தில் எடுத்துப் போட்டிருக்கிறேன். http://valarumkavithai.blogspot.in/2014/05/50000.html நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 31 May 2014 at 22:41\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர���...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஇந்தியச் சமூகவியல் ஆய்வுக்கட்டுரைப் போட்டி ...\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\nஎனது மேடைக் கவிதைகள் -1\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில்...\nதமிழ் இணையக் கல்விக்கழகத் தளம் -- இலக்கியப் பெருஞ் சாளரம்\nசென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் தனது தளத்தில் தமிழின் பொற் பெட்டகங்களாய் விளங்கும் மிக அரிய நூல்களை பதிவேற்றம் செய்திருக்கிறது .....\nஉணர்வில் உயிரில் கலந்த உடன்பிறப்புகளுக்கு ஒரு திறந்த மடல்\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=76443", "date_download": "2018-05-21T07:20:37Z", "digest": "sha1:IWMFOPSCOEWGEZZQNEB4DOWXMOXCE57B", "length": 4258, "nlines": 30, "source_domain": "www.puthinamnews.com", "title": "நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல் முடிவுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ கருத்து! | Puthinam News", "raw_content": "\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது; தேர்தல் முடிவுகள் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ கருத்து\nநாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅவர் பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளதாவது, ‘எமது தாய்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விட்டுக்கொடுப்புடன், சகல தடைகளையும் தக���்த்தெறிந்து இந்த வெற்றியைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் என்னுடைய நன்றிகள். மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.’ என்றுள்ளார்.\nPrevious Topic: மஹிந்த அணி மாபெரும் வெற்றி: 80 வீதமான உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியது\nNext Topic: தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைய தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.info/2017/09/indian-constitution-study-material.html", "date_download": "2018-05-21T07:18:11Z", "digest": "sha1:RD2NWT6LMNK5CTGO3J3EUARJAZMAJVBQ", "length": 13553, "nlines": 226, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: இந்திய அரசியலமைப்புச் சட்டம்", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nபகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.\nபகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.\nபகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.\nபகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.\nபகுதி 5 ( ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.\nபகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.\nபகுதி 6( ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.\nபகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.\nபகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.\nபகுதி 9 ( ஷரத்து 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.\nபகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.\nபகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.\nபகுதி 12( ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.\nபகுதி 13( ஷரத்து 308-323) அரசுப் பணி.\nபகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.\nபகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.\nபகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.\nபகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.\nபகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)\nபகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)\nபகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.\nபகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஇதுவரை பதவி வகித்த இந்திய ஜனாதிபதிகள்\nபார்த்தேன் படித்தேன் ரசி்த்தேன் -5\nஉங்கள் நிரந்தரப் பதிவு User Id / Password மறந்து வ...\nமைசூர் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கைகளை எளித...\nநடிகர் ரகுவரன் தந்த புத்துணர்ச்சி\nஐம்பெருங்காப்பியங்களில் சமண காப்பியங்கள் எவை\nஇந்திய அரசியலமைப்பு சட்டம் | நெருக்கடி நிலைகள்\nஇடைக்கால பக்தி இயக்கம் Part-II\nஇடைக்கால பக்தி இயக்கம் Part-I\nவரலாறு | நினைவுச் சின்னங்கள் - கட்டிடக்கலை\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/category/99.html", "date_download": "2018-05-21T07:19:39Z", "digest": "sha1:KJQLOXUGSQZUN6RCWOMO27Q4KZS5Q453", "length": 8869, "nlines": 79, "source_domain": "www.viduthalai.in", "title": "பிரச்சாரக் களம்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங���கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\n1\t தமிழர் தலைவர் ஆசிரியர் பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரை...\n2\t குடந்தையில் திராவிட மாணவர் கழகப் பவள விழா - மாநில மாநாடு பெரியாரை சுவாசிப்போம் பெருவாழ்வு பெறுவோம் - முழக்கத்தோடு\n3\t தருமபுரி, கிருட்டினகிரி, திருப்பத்தூர் கழக மாவட்டங்கள் சார்பில் 1000 உண்மை\" இதழ் சந்தாக்கள் வழங்க முடிவு\n4\t காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்\n5\t திர���ச்சியில் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்\n6\t நீட்' காவிரி உரிமைகள் குறித்து மாவட்ட அளவில் பொதுக்கூட்டங்கள் அறந்தாங்கி மாவட்டக் கழகம் முடிவு\n7\t குவைத்: கருப்பும் - சிவப்பும்'' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம்\n8\t அம்பேத்கரும் பொதுசிவில் சட்டமும் - கருத்தரங்கம்\n9\t தொடர் வண்டியிலும் கழக கலந்துரையாடல் கூட்டம்\n10\t பட்டுக்கோட்டையில் இளைஞரணி மண்டல மாநாடு மிகுந்த எழுச்சியோடு நடத்த முடிவு\n11\t திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டை மிகுந்த எழுச்சியோடு நடத்துவோம்\n12\t அனைத்துக் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு இரண்டாவது குழு நடைப் பயணம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அரியலூரில் துவக்கி வைத்தார்\n13\t தந்தை பெரியாரும் - பெண் விடுதலையும் கருத்தரங்கம்\n14\t தருமபுரி: இளைஞரணி பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்\n15\t பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு\n16\t அன்னை மணியம்மையார் பிறந்தநாள் - நினைவுநாள் பொதுக்கூட்டம்\n17\t கோடியக்கரை - வீர.சுப்பிரமணியம் முதலாமாண்டு நினைவேந்தல்\n18\t பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்திற்கு புதிய பொறுப்பாளர்கள்: தமிழர் தலைவர் அறிவிப்பு\n19\t கிருஷ்ணகிரி: அன்னை மணியம்மையார் நினைவு நாள் பொதுக் கூட்டம்\n20\t பாடத் திட்டத்தில் அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளை நீக்கவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42274233", "date_download": "2018-05-21T07:18:50Z", "digest": "sha1:CPR4OYJH2U7SZNS3P22N3DKYY26MPW5Z", "length": 8488, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "ஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்? (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஏமன் மோதல்: யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஏமனில் நடைபெறும் போரில் யார், யாரோடு, ஏன் மோதுகிறார்கள் என்பதை பின்னணியோடு விளக்கும் காணொளி.\nஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீனர்கள் இடையே மோதல் அதிகரிப்பு, பலர் காயம்\n': அமெரிக்கா-பாலத்தீனம் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து\nஇந்து பெண்கள் திருமணத்திற்கு தந்தையின் சம்மதம் தேவையா\nகாற்று மாசுபாடு: ஃபோக்ஸ்வேகன் முன்னாள் அதிக���ரிக்கு 7 ஆண்டுகள் சிறை\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nவீடியோ உலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\nஉலகை அச்சுறுத்தும் இபோலா நோயை ஒழிக்க என்ன வழி\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\n கடன் பெறும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை\nவீடியோ சினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nசினிமா விமர்சனம்: காளி (காணொளி)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fntotn.blogspot.com/2013_03_01_archive.html", "date_download": "2018-05-21T07:19:34Z", "digest": "sha1:HCTRKZFUMIAEEOVITEJ3T3JUKHRK3ZPZ", "length": 8129, "nlines": 172, "source_domain": "fntotn.blogspot.com", "title": "தேசிய முரசு: March 2013", "raw_content": "\nதேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.\nதீபம் ஏற்றுவோம், இருளை விரட்டுவோம் \nFNTO அங்கீகாரம் பெற்றிருந்த போது போராடிப் பெற்ற போனஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, ஒரே சங்க அங்கீகாரத்தால் பத்தாண்டுகளில் இழந்தோம் \nமுதல் இரண்டாண்டுகளில் குவார்ட்டர் போனஸ் இல்லை\nஅடுத்த எட்டாண்டுகளிலோ ஃபுல் போனஸும் இல்லை \nஇழந்த உரிமைகளை JCM வாயிலாக மீண்டும் பெற்றிட,\nபத்தாண்டு இருள் போக்கிட, தீபம் ஏற்றுவோம்\nதேர்தல் நாள்: 16-4-2013 வரிசை எண்: 16\nசென்னையில் ஆண்டிக்கூடாரமான FNTOBEAயை விட்டு விலகி அதன் பெ��ும்பகுதி உறுப்பினர்கள் அந்த அமைப்பின் சென்னை மாநிலத்தலைவர் திரு கோதண்டம், இணைச்செயலர் திரு கோபாலகிருஷ்ணன், அமைப்புச் செயலர் திரு ராஜசேகரன் இவர்கள் தலைமையில் 20 தோழர்கள் மீண்டும் நமது தேசிய சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\n2) கோபாலகிருஷ்ணன், மாநில இணைச்செயலர்,\n3) ராஜசேகரன், மாநில அமைப்புச் செயலர்\n10) மூர்த்தி, அண்ணா நகர்,\n12) ரவிச்சந்திரன், அகஸ்டின் நகர்,\n13) ஜனார்த்தனன், அகஸ்டின் நகர்,\n14) ராஜசேகரன், அகஸ்டின் நகர்,\n16) பாஸ்கர், அண்ணா சாலை,\n17) மணிகண்டன், அண்ணா சாலை,\nஎன்ற இவர்கள் அனைவரையும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பிலும், காரைக்குடி மாவட்டத்தின் சார்பிலும் வாழ்த்தி வரவேற்கிறோம்.\nதீபம் ஏற்றுவோம், இருளை விரட்டுவோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/02/1.html", "date_download": "2018-05-21T06:57:25Z", "digest": "sha1:O4WJXBNVKW4LL56CYOIZWCZCVWKCMM2F", "length": 10504, "nlines": 100, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: கடி ஜோக்ஸ் பகுதி 1", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nகடி ஜோக்ஸ் பகுதி 1\n அல்லது முட்டையினாலே கோழி வந்ததா\n\"ஒருமுறை ஹோட்டலுக்குப் போய் கோழி பிரியாணி ஆர்டர் பண்ணினேன். கூடவே முட்டையும் வந்தது. இன்னொரு நாள் போய் முட்டை பிரியாணி ஆர்டர் பண்ணினேன். ஆனால் அதோடு கோழி வரவில்லை\nஒரு முறை சர்தார், நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். அப்போது ஜாலியாக எல்லோரும் ஜோக் அடித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தனர். நண்பர் சர்தாரிடம் ஒரு கடி ஜோக் சொன்னார். அவர் சர்தாரிடம், 'நீங்க வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவீங்க' என்று கேட்டார். அதற்க்கு சர்தார் சொன்னார்,\nஆசிரியர்: \"டேய் ராமு, இன்னும் பத்து நாளில் உலகம் அழியப்போகுதுன்னு வச்சுக்கோ. அப்போ கடவுள் கிட்டே என்ன வேண்டிக்குவே\nராமு: \"அன்னிக்கு ஸ்கூல் லீவு விடணும்னு வேண்டிக்குவேன் சார்\"\n'வெறும் வயிற்றில் எட்டு இட்லி சாப்பிடுவேன்' என்றார்.உடனே நண்பர் சொன்னார், 'அது எப்படி முடியும், ஒரு இட்லி சாப்பிட்ட உடனேயேதான் வயிறு வெறும் வயிறாக இருக்காதே' என்றார்.. சர்தார் அசடு வழிந்துக் கொண்டு சிரித்துக் கொண்டார். தான் வீட்டிற்க்கு சென்றவுடன் தன் மனைவியிடம் இந்த ஜோக்கை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். வீட்டிற்க்கு வந்த உடன் நேரே மனைவியிடம் சென்று 'நீ வெறும் வயிற்றில் எத்தனை இட்லி சாப்பிடுவாய்' என்று கேட்டார். அதற்க்கு அவர் மனைவி சொன்னார், ஆறு இட்லி வரைக்கும் சாப்பிடுவேன் என்றார். உடனே சர்தார் கடுப்பாகி சொன்னார், 'போடி.. எட்டு இட்லின்னு சொல்லியிருந்தா, ஒரு நல்ல ஜோக்கு சொல்லியிருப்பேன்' என்றார்.\nபையன்: அம்மா ஸ்கூலில் இன்னக்கி ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட\nஅம்மா: நல்ல செய்திய மொதல்ல சொல்லு.\nபையன்: ஸ்கூல் தீ பிடிச்சி எறிஞ்சி போச்சிம்மா\nபையன்: வாத்தியானுங்க எல்லாம் தப்பிச்சிட்டானுங்க\nநீதிபதி: பத்தாயிரம் ஒரு மாத ஜெயில் தண்டனை இதுல எது வேனும் உனக்கு.\nகுற்றவாளி: ஹி.ஹி...பத்தாயிரமே போதும் சாமி எப்டியாச்சும் பொட்டிக்கடை வச்சாச்சியும் பொழச்சிக்குவேன்.\n(மிஸ்டர் X மஞ்சப்பை வைத்துக் கொண்டு LIC க்கு முன்னால் நிற்கிறார். ஒரு சென்னை லோக்கல் ரவுடி அவரிடம் )\nரவுடி: இங்க என்ன பண்ணிட்டு இருக்கிற\nமிஸ்டர்X : எவ்வளவு பெரிய உயரமான கட்டிடம் பாத்துட்டு இருக்கேன்.\nரவுடி: அப்படியெல்லாம் சும்மா பாக்க கூடாது. நீ எத்தனை மாடி வரை பாத்தியோ அதுக்கு எனக்கு பணம் தரனும். ஒரு மாடிக்கு பத்து ரூபாய் குடு.\nமிஸ்டர்X : நான் 4 வது மாடி வரைக்கும் தான் பாத்தேன் இந்தா பிடி (40 ரூபாய் கொடுக்கிறார்)\nஒரு பொது ஜனம்: என்னங்க அந்த ரவுடி ஏமாத்தி பணம் வாங்கிட்டான் உங்களிடம்\nமிஸ்டர்X: அவன் எங்க ஏமாந்தான் நான்தான் ஏமாத்திட்டேன். நான் பாத்தது ஏழாவது மாடி அவனிடம் 4 வது மாடின்னு சொல்லி ஏமாத்தி 40 ருவாதானே குடுத்தேன்\nநீதிபதி: 'நகைகளை திருடியதாக உன் மீது தொட‌ரப்பட்ட வழக்கில் நீ குற்றவாளி இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சி. நீ போகலாம்'குற்றவாளி: ' அப்படீன்னா திருடிய நகைகளை நானே வச்சுக்கட்டுமா சாமி\nகுறட்டை விடுவதால் கிடைக்கும் பலன்\nபெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி\nநடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி\nநான் ரசித்தது அப்படியே உங்களுக்கு,..\nகேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான‌ பதில்கள்கள்\nஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்\nடிவென்டி 20 உலகக் கோப்பை: காமெடி கலாட்டா\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும் Feb 14 spl\nஉங்களை பாத்தா சி(ரி)ப்பு சி(ரி)ப்பா வருது -இது லொள...\nநாணயம் திரை விமர்சனமும் மூலதன படம் The Bank Job ...\nவிஜய்யிற்கு வச்ச ஆப்பு 1\nஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி\nசிரிக்��� கொஞ்சம் பழைய ஜோக்\nமச்சான் வாடா கடை தெருவில் நின்று கடலை போடலாம்\nசர்தார்ஜி ஜோக் பகுதி 4\nசர்தார்ஜி ஜோக் பகுதி 3\nகடி ஜோக்ஸ் பகுதி 2\nகடி ஜோக்ஸ் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/shiva/", "date_download": "2018-05-21T07:09:33Z", "digest": "sha1:HLYNHMLBY2HI4HAF57GFCNCMD42NA4BW", "length": 5535, "nlines": 143, "source_domain": "kollywoodvoice.com", "title": "Shiva – Kollywood Voice", "raw_content": "\nகலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லி விடவா படங்களின் ஒரிஜினல் கலெக்‌ஷன் 💰 ரிப்போர்ட்\nகலகலப்பு 2 – விமர்சனம்\nRATING 3/5 நடித்தவர்கள் - ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரசா, ராதாரவி, சதீஷ் மற்றும் பலர் இசை - ஹிப் ஹாப் ஆதி ஒளிப்பதிவு - யு.கே.செந்தில்குமார் இயக்கம் - சுந்தர்.சி வகை -…\nபிஜி தீவுகளில் ‘பார்ட்டி’ : மூன்று ஹீரோயின்களுடன் கிளம்பினார் வெங்கட்பிரபு\n'சென்னை 28 இரண்டாம் பாகம்' வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விட்டார் டைரக்டர் வெங்கட்பிரபு. 'பார்ட்டி' என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை…\nசென்னை 600028 பார்ட் 2 – விமர்சனம்\nRATING : 3/5 2007ம் ஆண்டு ரிலீசான 'சென்னை 600028' படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே கிரிக்கெட் டீமோடு சுமார் 10 வருடங்கள் கழித்து களமிறங்கியிருக்கும் இயக்குநர்…\nஅட்ரா மச்சான் விசிலு – விமர்சனம்\nRATING : 2.5/5 கைக்காசைப் போட்டு தங்கள் அபிமான ஹீரோவின் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ஒவ்வொரு ரசிகனையும் 'ந்ந்தாப்பா... ஒரே ஒரு நிமிஷம் உன் குடும்பத்தைப் பத்தி யோசி' என்று…\nதிகில் திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் ‘கண்மணி…\nஅன்பான ரசிகருக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nகாளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், செயல் – 3 IN 1 விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2012/02/", "date_download": "2018-05-21T06:37:48Z", "digest": "sha1:6EOFPS4UVBPNV7H6BJN5RNZBM4776Z6T", "length": 8304, "nlines": 198, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: February 2012", "raw_content": "\nசொல்பவர் யாரென்று பார்க்காமல், சொல்வது\nநற்பண்புக் கொண்டோரை மேலோர்கள் என்றுரைப்போம்\nஅற்பகுணங் கொண்டோரைக் கீழோர்கள் என்றுரைப்போம்\nஉள்ளம் சுமையின் சுழலில் தவிக்கிறதா\nகள்ளமின்றிப் பேசிச் சுமைய��� இறக்கிவிடு\nமின்சாரம் மற்றும் அடிப்படைத் தேவைக்குக்\nகண்டனக் கூட்டங்கள், உண்ணா விரதங்கள்\nஎங்கும் மறியல்கள் என்றேதான் மக்களெல்லாம்\nஅரசியல் வண்ணத்தைப் பூசி மெழுகி\nஅரசை நடத்துவோர் தப்பிக்க எண்ணும்\nவழக்கத்தை மாற்றியே சிக்கலுகுத் தீர்வை\nகாட்டு விலங்குகளைக் கொல்லத் தடையுண்டு\nநாட்டிலே எங்களைக் கொல்லத் தடையில்லை\nஒருவாறு நானும் மயக்கம் தெளிந்தேன்\nவிரலிலே போட்டிருந்த மோதிரத்தைக் காணோம்\nவாழைப் பழத்தோல் வழுக்கும் எனத்தெரிந்தும்\nசாலை நடுவில் எறிந்துவிட்டுச் செல்கின்ற\nகாற்றால் ஒதுக்கிய குப்பையாய் மாறிவிட்டார்\nஏற்றம் இறக்கம் உலகில் இயல்புதான்\nசீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கையெ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 5 சிறை இல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல்: 04 எருது ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 3 கொடுங் கோல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 2 பார்ப்பார...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 1 பந்தம் இல...\nஇனியவை நாற்பது நிறைவு பாடல் 40 பத்துக் கொடுத்த...\nபாடல் 39 பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://manam.online/Health/2017-APR-28/Siddha-tips-on-Summer", "date_download": "2018-05-21T07:12:27Z", "digest": "sha1:SCZM4OS66ICPX2VKYGVF62JIGZUCXZV5", "length": 25407, "nlines": 109, "source_domain": "manam.online", "title": "மிகினும் குறையினும் - கோடையை சுகமாக்க!", "raw_content": "\nமிகினும் குறையினும் - கோடையை சுகமாக்க\nமிகினும் குறையினும் - கோடையை சுகமாக்க\nகேள்வி : டாக்டர் கோடைக் காலம் ஆரம்பிச்சாச்சு, இந்த பருவமாற்றம் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துமா\nபதில்: ஆமாங்க \"அண்டத்தில் உள்ளதே பிண்டம். பிண்டத்தில் உள்ளதே அண்டம்\" என்பது சித்தர் பாடல் மூலம் பருவ மாற்றம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்ங்கறத புரிஞ்சிக்கலாம். நம்முடைய உடல் சூடு அதிகமாகும். அதனை இயல்பிற்கு கொண்டு வர வியர்வை அதிகமாக வெளியாகும். உடலிலுள்ள கழிவு நீர் வியர்வையாக வெளிவருவதால் சிறு நீர் வெளியேறும் அளவு குறையும். நீர் குறைவாக அருந்துபவர்களாக இருந்தால் சிறுநீர் எரிச்சல் ஏற்படலாம்\nகேள்வி: ஆமாம் டாக்டர். பெரும்பாலும் எல்லோருக்குமே சிறுநீர் எரிச்சல் இருக்குன்னு சொல்லலாம். அதற்கு ஏதாவது உடனடி நிவாரணம் உண்டா இளநீர், நுங்கு, பதநீர் சாப்பிடுவது தவிர வேறு ஏதேனும் ���ழி இருக்குதா டாக்டர்\nபதில்: இருக்கு. நன்னாரி மணப்பாகு என்ற மருந்து சித்த மருந்தகங்களில் கிடைக்கும். அதனை 10 மி.லி. அளவு, தண்ணீரில் கலந்து பருகலாம். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை அருந்தலாம். சிறுநீர் எரிச்சல், நீர்க் கடுப்பு உடனடியாக குணமாக நல்ல மருந்து இது. அப்புறம் பழச்சாறுகள் அருந்தலாம். சீரக நீர் அருந்தலாம். இவை உடல் வெப்பத்தை இயல்பாக வைக்க உதவும்.\nகேள்வி: நல்லது டாக்டர். வெயில் காலத்தில் வரக் கூடிய தோல் நோய்கள் பற்றிச் சொல்லுங்க\nபதில்: வியர்க்குரு, வேனல்கட்டி, அக்கி, பூஞ்சைத் தொற்றுகள், தோல் அரிப்பு போன்றவை கோடை காலத்தில் அதிகமாக நம்மைத் தாக்கும் நோய்கள். பொதுவாக தோல் நோய்கள் வராமல் தடுக்க மூலிகைக் குளியல் பொடியான 'நலுங்கு மா' வைக் கோடை காலத்தில் குளிப்பதற்கு பயன்படுத்தலாம். ஏற்கனவே நலுங்கு மா தயாரிப்பை பற்றி மனம் இதழில் எழுதியிருக்கிறேன். படித்து பயன்பெறுங்கள்\nஇளநீர் விட்டு அரைத்த சீரகத்தைப் பூசலாம்\nசுத்தமான சந்தனத்தை இழைத்துப் பூசலாம்\nசங்கை பன்னீரில் உரைத்துப் பூசலாம்.\nகாவி மண்ணை நீரில் குழைத்துப் பூசலாம்.\nசீமை அகத்தி இலைச்சாறைப் பூசலாம்.\nகுப்பை மேனி இலையை மஞ்சளுடன் அரைத்துப் பூசலாம்.\nஅருகன் தைலத்தை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பூசலாம்.\nபிரம தண்டு தைலத்தைப் பூசலாம்.\nகேள்வி: டாக்டர், கோடை காலத்துல கண்ணில் வரக் கூடிய பாதிப்பு என்ன\nபதில் : கோடையில் கண்ணில் இமைக் கட்டி வரலாம். வைரஸ் தாக்குதலினால் கண்ணில் வெளி விழியில் பாதிப்பு ஏற்பட்டு சிவந்து காணப்படலாம். கண் எரிச்சல் சாதாரணமாக வெயிலில் வேலை செய்பவர்களுக்கே வரும் பிரச்சினைதான்\nபடிகார நீர் என்ற மருந்து சித்த மருந்தகங்களில் கிடைக்கும். இது கண்ணில் இடும் சொட்டு மருந்து. இதனை 2-3 சொட்டு கண்ணில் இடலாம். காலை, இரவு என இருவேளை பயன்படுத்தலாம்.\nநந்தியாவட்டைப் பூச்சாறை கண்ணில் 2&3 சொட்டு விடலாம்.\nஇரவு தூங்கும் முன் கால் பாதத்தைச் சுத்தமாகக் கழுவி பசு வெண்ணையைப் பூசி வரலாம். வாரம் இருமுறை நல்லெண்ணெய்க் குளியல் செய்யலாம்.\nகேள்வி: டாக்டர் எண்ணெய்க் குளியல் பற்றிக் கொஞ்சம் விளக்குங்களேன்.\nபதில் : நீங்க சொல்ற மாதிரி இப்ப நிறைய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கு. பலரும் எண்ணெய்க் குளியல் செய்ய ஆரம்பிச்சிருக்காங்��. அதே நேரத்தில் எண்ணெய்க் குளியலுக்கு சில வழிமுறைகள் இருக்கு. அதைப் பின்பற்றினால்தான் முழுப் பலனை அடைய முடியும். அதைப்பற்றி சொல்றேன்.\nஎண்ணெய்க் குளியல் செய்றதுக்கு நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். நோயுற்றவர்கள் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தைலங்களைப் பயன்படுத்தணும். எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் என்பது மூத்தோர் சொல். எனவே எண்ணெய்க் குளியல் அன்று குளிப்பதற்கு இளஞ்சூடான நீரே சிறந்தது. சூரிய உதய காலம் எண்ணெய்க் குளியல் செய்ய ஏற்ற காலம். பெரும்பாலும் காலை 7 மணிக்குள் எண்ணெய் தேய்க்க வேண்டும். எண்ணெய்க் குளியல் அன்று பகல் தூக்கம், அசைவ உணவு, வெயிலில் அலைதல், குளிர்பானங்கள் அருந்துதல், உடலுறவு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.\nகேள்வி: அடேயப்பா இவ்வளவு இருக்கா டாக்டர்\nபதில் : ஆமா... ஆமா...\nகேள்வி: கோடையில் பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும், கை மருத்துவம் பற்றியும் ஏதாவது\nபதில்: பெண்களுக்க 'வெள்ளைப் படுதல்' ஏற்படலாம். ஏற்கனவே வெள்ளைப் படுதல் பிரச்சினை இருக்கிறவங்களுக்கு அதிரித்த சூட்டினால் அதிகமாகலாம். வெள்ளைப் படுதலுக்கு கற்றாழையைப் பயன்படுத்தலாம். கற்றாழையில் உள்ளிருக்கும் சோற்றை நன்கு நீரில் ஏழெட்டு முறை கழுவினால் கசப்பு நீங்கி, ஜெல்லி போல இருக்கும். அதனுடன் வேகவைத்த பூண்டுப் பல் ஒன்றையும், சிறிது பனங் கருப்பட்டியும் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் உண்ணலாம். திரிபலா சூரணத்தை இளஞ்சூடான நீரில் கலந்து வடிகட்டி, சிறுநீர்ப் பாதையைக் கழுவி வரலாம். இதனால் வெள்ளைப்படுதல் நீங்கும்.\nகேள்வி: கோடையில் உணவுக் கட்டுப்பாடு ஏதாவது இருக்குதா டாக்டர்\nபதில்: ஆமாங்க. பொதுவா கோடையில் பசி குறைவாகத்தான் இருக்கும். அதனால் பசிக்கு ஏற்ப அளவா உணவு உண்பது நல்லது. நீரிழப்பு அதிகமாக இருக்குறதால உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்கலாம். கோழி, எண்ணெய்ப் பலகாரங்கள் தவிர்ப்பது நல்லது. நீர்த்துவமான உணவுகளான கூழ், கஞ்சி இவற்றை எடுத்துக் கொள்ளலாம். மோர் அவசியம் சேர்க்கணும். உருக்கிய நெய்யை மதிய உணவில் சேர்த்துக்கணும். புடலங்காய், வெண்டைக்காய், கத்திரிப் பிஞ்சு, அவரைப் பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு, வெள்ளரி போன்ற காய்கறிகள் நன்மை பயப்பவை. கனி வகைகளும் எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் கீரை சேர்த்துக் கொள்வதின் மூலம் கோடை வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்.\nகேள்வி: அதே மாதிரி உடை, படுக்கை இதில் ஏதாவது மாற்றம் தேவையா டாக்டர்\nபதில் : கண்டிப்பாக. காற்றோட்டமான, வெப்பத்தைத் தணிக்கக் கூடிய பருத்தி உடைகளை அணிவது நல்லது. அதிலும் வெண்ணிற ஆடை மிகச் சிறந்தது. படுக்கையில், இலவம் பிஞ்சு மெத்தை உடற்சூட்டை குறைக்கக் கூடியது. செயற்கை இழை மெத்தைகள் உடற்சூட்டை அதிகரிக்கக் கூடியது. கோரைப் பாய் பித்தத்தைத் தணிக்கக் கூடியது. தென்றல் வரக் கூடிய மொட்டை மாடி இருப்பின் ஏ.சி. யைத் தவிர்த்து அதில் உறங்குவது மிகுந்த நன்மை தரக் கூடியது\n(சம்மர் ஸ்பெஷல் காரணமாக, இந்த இதழில் இடம்பெற இருந்த வெண்படை நோய் அடுத்த இதழில் இடம்பெறும்\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இ��ைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nமிகினும் குறையினும் - கோடையை சுகமாக்க\nநீர் ஆதாரத்தை பாதுகாப்பதே இன்றைய அத்தியாவசியத் தேவை - - எழுத்தாளர் விநாயக முருகன்\nநல்ல கதையாக இருந்தால் காசு வேண்டாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=828", "date_download": "2018-05-21T06:43:26Z", "digest": "sha1:ZKQ4UC5TJIWCYAGHQGYLRXQ3UU6HOYHZ", "length": 4205, "nlines": 126, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\n( நான் சீனியில் செய்த கடல்...\nநான் சீனியில் செய்த கடல்..\nவெள்ளை தங்கத்தில் செய்த உடல்..\nவெள்ளை தங்கத்தில் செய்த உடல்..\nகாதல் தானே காணேனே.... )\nஒரு முரட்டு பூ இவள்..\nஒரு முரட்டு பூ இவள்..\nநீ இடம் சுட்டி பொருள் விளக்கு\nஅட கடவுளை அடையும் வழியில்\nமைய்யா மைய்யா... நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..\nமைய்யா மைய்யா...என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..\nமைய்யா மைய்யா... நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்..\nமைய்யா மைய்யா...என் உடலினில் ஒளி விட்ட மலர்களும் பொய்யா பொய்யா..ஆ..ஆ...\nநான் புன்னகை செய்தால் போதும்...\nநாலு திசைகள் அடைபட கூடும்..\nஎன் கர்வமே என் க்ரீடமே\nமலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்..\nஎன்னை பார்த்ததுமே என் கண்ணாடி என்னை காதலிக்கும்\nஅட பெண்களை திருடும் பல ஆண்களுக்கெல்லாம்\nமென் காற்று என் மூச்சு சில யுகமாய் வீசும்..\nஇனி நாளும் என் உடலில் பல பூ பூக்கள் தூவும்..\nஎன் பார்வை ஒளியை காலங்கள் தேடும்..\nஒரு முரட்டு பூ இவள்..\nநீ இடம் சுட்டி பொருள் விளக்கு\nஅட கடவுளை அடையும் வழியில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/82169", "date_download": "2018-05-21T06:36:22Z", "digest": "sha1:U7SI2XUUHUJUFHRWEBNJ5GQXIJFORNCU", "length": 41309, "nlines": 207, "source_domain": "kalkudahnation.com", "title": "உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட் | Kalkudah Nation", "raw_content": "\nHome Slider News உயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட்\nஉயிர்களை அறுவடை செய்யும் இஸ்ரேல்-எம்.எம்.ஏ.ஸமட்\nவிலங்கினங்கள் சித்திரவதை செய்யப்படுவதற்கும், கொல்லப்படுவதற்கெதிராகவும், அவற்றின் விடுதலை, சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கின்ற, சட்டம் வகுகின்ற உலக ஆட்சியாளர்களும் அமைப்புக்களும் கொலை வெறி பிடித்த இஸ்ரேல் படைகளினால் பலஸ்தீனத்தில் உயிர்கள் அறுவடை செய்யப்படுவதை தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.\nஒரு சில நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு அவற்றிற்காகச் செயற்படுகின்ற, அறிக்கைளை விடுகின்ற மனித உரிமை அமைப்புக்கள் பலஸ்தீனத்தின் உரிமைகளை மீறி வரும் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டும் காணமலிருக்கிறது.\nஉலகளவில் 36 மனித உரிமைகள் அமைப்புக்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றுச்செயற்படுகின்றன. அவற்றோடு ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த 5 மனித உரிமைகள் அமைப்புகளும் மனித உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் வேளை, ஆக்கிரமிப்பு நாடான இஸ்ரேலிலும் 6 மனித உரிமைகள் அமைப்பு இயங்குகின்றன.\nஇந்நிலையில், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறக்கணித்து பல தசாப்த காலமாக பலஸ்தீன மக்களின் மத, சமய, குடியியல், தொழில் என அத்தனை உரிமைகளையும் மறுத்து அம்மக்களை துப்பாக்கிகளினாலும் குண்டுகளினாலும் சல்லடை போடும் இஸ்ரேலுக்கெதிராக இம்மனித உரிமை அமைப்புக்களில் எத்தனை அமைப்புக்கள் குரலெழுப்பி இருக்கின்றன\nசர்வதேச சட்டங்களும் மனித உரிமைகள் அமைப்புக்களும் மௌனித்திருக்கும் நிலையில், வந்தேறு குடிகளான இஸ்ரேலிய கல் நெஞ்சம் கொண்ட கொலை வெறியர்களினால் வளரும் பஞ்சிளம் பாலகர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், பெண்களும், முதியவர்களும் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கு நாடுகளுக்கிடையிலான சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த ஐ.நா.வும் அதன் பாதுகாப்புச்சபையும் அவற்றின் அதிகாரங்களை இஸ்ரேல் அரசுக்கெதிராக பிரயோகிக்காமலிருப்பது ஏன்\nஅமெரிக்காவினதும், பிரித்தானியாவினதும் வளர்ப்புப்பிள்ளையான இஸ்ரேல் காலம் காலமாக பலஸ்தீன மக்களைப் பந்தாடி வருவதை உலகின்; ஜனநாயக அரசுகள் பார்வையாளர்களாக தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்கப்போகிறதா என்ற கேள்விகளை மனிதாபிமானமுள்ள மானிட வர்க்கம் எழுப்புகின்ற போதிலும், இஸ்ரேல் படைகளின் உயிர் அறுவடைக்காணொளிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்ற போதிலும், உலக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட ஐ.நா.வும் அதன் அமைப்புக்களும் இன்னுமே இஸ்ரேல் முன்னெடுக்கும் அத்துமீறல்களுக்கும் உயிர் அறுவடைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.\nஇருப்பினும், வரலாறு நெடுங்கிலும் பலஸ்தீன மக்களுக்கெதிராக இஸ்ரேல் அரசு முன்னெடுக்கும் நெருக்குவாரங்கள், அத்துமீறல்களுக்கெதிராக ஒரு சில மனித உரிமைகள் அமைப்புக்கள் அறிக்கைகளை விடுவதுடன் அவற்றின் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதை அவதானிக்க முடிகிறது.\n1948ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி அமெரிக்க மற்றும் பிரித்தானிய வல்லரசுகளின் அழுத்தங்களின் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபையினால் சட்ட விரோதமாக அரபு மண்ணில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் நெருக்குவாரங்கள் வரலாற்று நெடுங்கிலும் பலஸ்தீன மண் மீதும் மக்கள் மீதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nபலஸ்தீன் மீதான ஆக்கிரப்பு மற்றும் இனச்சுத்திகரிப்பு தொடங்கிய 1948ம் ஆண்டு முதல் இற்றை வரையான 69 வருட காலப்பகுதியில் பல்லாயிரக்காணக்கான இன்னுயிர்களின் உதிரங்களினால் பலஸ்தீன மண் செந்நிறமாக்கப்பட்டிருக்கிறது. கோடான கோடி சொத்தழிவுகளை அம்மண் கண்டுள்ளது.\n1948 முதல் 1949 வரையான ஒரு வருட காலப்பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட அடாவடி, அட்டூழியத்தாக்குதல் நடவடிக்கைகள் காரணமாக, பலஸ்தீனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமும் பட்டனர். இவ்வாறு உயிரிழந்த, காயப்பட்டவர்களில் அதிகமானோர் சிறுவர்களாவர்.\nஇந்நிலையில் தான், ஜேர்த்தானினாலும் எகிப்தினாலும் ஆளப்பட்ட பஸ்தீனத்தின் மேற்குக்கரையும் காஸாவும் இணைந்ததாக 1948ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் திகதி அரபு லீக்கினால் பலஸ்தீன் அரசாங்கம் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஅரபு தேசத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் 69 வருட காலப்பகுதியில் 275 தடவை பலஸ்தீன் மீது தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.\nபலஸ்தீன மண்ணில் வாழும் பலஸ்தீனர்களையும், இஸ்லாமிய அடையாளங்களையும் அழித்து விட்டு முழு பலஸ்தீன மண்ணையும் கபளீகரம் செய்ய முயற்சிக்கும் இஸ்ரேல், போராட்ட வரலாறுகளை மறந்து செயற்படுகிறது. தேச விடுதலைக��காகப் போராடுகின்றவர்களை அடியோடு அழித்த வரலாறு இந்ந பூமியில் இல்லை. விடுதலைக்காகப் போராடும் இனத்தின் ஒரு உயிர் வாழும் வரை இன அழிப்பாளர்களுக்கெதிரான போராட்டம் தொடரத்தான் செய்யும்.\nபலஸ்தீனத்தின் எதிர்காலச் சந்ததிகளான சிறுவர்களையும், இளைஞர்களையும் அறுவடை செய்து விட்டு பலஸ்தீனத்தைக்கபளீகரம் செய்ய நினைக்கும் இஸ்ரேலும் அதற்கு துணை நிற்கும் நாடுகளும் வரலாற்றுப்பாடங்களை கற்றுக்கொள்வதற்கான காலம் வெகு தொலைவிலில்லை.\nபலஸ்தீன சிறுவர்களும் இஸ்ரேலின் உயிர் அறுவடையும்\n1948ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டிலும் அல்லது ஒரு ஆண்டு விட்டு ஒரு ஆண்டு இஸ்ரேல் பலஸ்தீனப்பகுதிகளை ஆக்கிரமித்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. 2004 மற்றும் 2005ஆம் ஆண்டுகளில் இஸ்ரேல் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் போது, 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், 6000க்கும் மேற்பட்டடோர் காயமுமடைந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 200 பேர் சிறுவர்களாகவும் காயப்பட்டவர்களிலும் அதிகளவிலானோர் சிறுவர்களாகவுமே இருந்தனர்.\nஒவ்வொரு வருடத்திலும் இஸ்ரேலினால் பலஸ்தீன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களின், காயப்பட்டவர்களின் எண்ணிக்கையில் பெரும் வீதத்தினர் சிறுவர்கள் தான். இவ்வாறு சிறுவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களின் பின்னணியில் பலஸ்தீன எதிர்காலச் சந்ததியினர்களான சிறுவர்களை அழிக்கும் இஸ்ரேலின் சதித்திட்டம் புலப்படுகிறது.\nஅரேபிய முஸ்லிம்களின் அமைதிப்பூங்காவாக விளங்கிய பலஸ்தீனத்தேசத்தில் பலாத்காரமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல், பலஸ்தீன் மீது தொடர்சியாக அழுத்தங்களை பல்வேறு வழிகளிலும் மேற்கொண்டு வந்தது. இதனால் பலஸ்தீன மக்களின் தொழில், கல்வி, பொருளாதார, சுகாதார, வாழ்வாதார நடவடிக்கைகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன.\nஇஸ்ரேலின் நிலப்பரப்பிலிருந்து காஸாவுக்குக் கிடைக்கின்ற மனிதாபிமான அடிப்படைத்தேவையாகிய நீர், மின்சாரம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் விநியோகத்தை இஸ்ரேல் படிப்படியாகக் குறைத்து வந்துள்ளது. இதனால் பலஸ்தீன மக்களின் அன்றாட வாழ்நிலை மிகவும் பாதிப்படைந்துள்ளது.\n2007ஆம் ஆண்டில் காஸாவில் 95 வீதமான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 3900 தொழில் நிறுவனங்களில் ���ணி புரிந்த 35 ஆயிரம் பலஸ்தீனியத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் காஸாவில் 40க்கும் 80க்கும் இடைப்பட்ட வீதத்தினர் தொழிலற்றவர்களாகக் காணப்பட்டனர்.\nஅத்தோடு காசாவிலும், மேற்குக்கரையிலும் நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு சட்டவிரோதக் குடியிருப்புக்களைத் தொடர்ச்சியாக இஸ்ரேல் இன்று வரை முன்னெடுத்து வருகிறது.\nஇஸ்ரேலின் நெருக்குவாரங்களும், அட்டூழியங்களும், தாக்குதல்களும் தரை, கடல், வான் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1967முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களினால் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.\n1987ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இஸ்ரேலியர்களினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 7978 ஆகும். இதில் 1620 பேர் 18 வயதுக்கும் குறைந்தவர்கள்.\n2007ஆம் ஆண்டில் பலஸ்தீன சனத்தொகையில 17 வீதத்தினர் 5 வயதுக்குக் குறைந்தவர்கள். 46 வீதமானோர் 15 வயதிற்குட்பட்டவர்கள். காஸாவின் 1.7 மில்லியன் சனத்தொகையில் 8 இலட்சம் பேர் சிறுவர்களாவர். எதிர்கால பலஸ்தீன சந்ததிகளின் வளர்ச்சி, அதிகரிப்பு இஸ்ரேலுக்கு பெரிய சவாலாகவேயுள்ளது. அதனால், பாடசாலைகளையும், பாடசாலை செல்லும் மாணவர்களின் பஸ்களையும் விளையாட்டு மைதானத்தில் விளையாடும் சிறுவர்களையும் தமது கொடூரத்தாக்குதல்களினூடாகக் கொண்டொழித்து வருகிறது இஸ்ரேல் என்பதை மறுக்க முடியாது.\nஐ.நா.வின் சிறுவர்களுக்கான அமைப்பின் தகவல்களின் பிரகாரம். 2013ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் 12 வயதுக்குக் குறைவான 7000 பலஸ்தீனச் சிறுவர்கள் இஸ்ரேலினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் 12 முதல் 17 வயதுக்குட்ட 7000 சிறுவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினால் கைது செய்யப்படுவதாக சர்வதேச ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.\nசர்வதேச சிறுவர் உரிமைகளுக்கான சட்டங்களையும் மீறி, கைது செய்யப்பட்ட சிறுவர்களுக்கெதிராக போலிக் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி நீதி மன்றங்களினால் தீர்ப்புகளையும் இஸ்ரேலிய இரும்பு இதயம் கொண்ட இராணுவம் பலஸ்தீனச் சிறுவர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளது.\nகைது செய்வதும், கொண்டழிப்பதும் என சிறுவர்களை இழக்கு வைத்து இஸ்ரேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலஸ்தீன எதி���்காலச் சந்ததி அந்த மண்ணில் வாழக்கூடாது என்ற இஸ்ரேலின் நிலைப்பாட்டைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது. சிறுவர்கள் உலகில் மிகவும் பாதுகாப்பாக வாழ்வதற்காக ஐ.நா.வினால் உருவாக்கப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களும் சிறுவர் உரிமைகளை மீறுவோறுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் எந்தளவு தூரத்தில் பலஸ்தீன சிறுவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதல், கைது செய்யப்படுதல், கொல்லப்படுவது தொடர்பிலும் செயற்படுத்தப்படுகிறதென்பது கேள்விக்குறியதாகும்.\nஇஸ்ரேலின் அக்கிரமங்களினால் பலஸ்தீனத்தில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை. சிறுவர்களை வாழ விடாது, அவர்களை வளர விடாது அழிப்பதன் பின்னணி என்ன என்பதற்கான விடையினை மிக வெளிப்படையாகவே இஸ்ரேலிய ஆட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் கடந்த காலங்களில் இஸ்ரேலிய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர்.\nஇது தவிர, காஸாவிலும் மேற்குக்கரையிலும் இஸ்ரேலின் அத்துமீறல்களும் தாக்குதல்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கமானது, மனவடு உள நோயினால் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களைப் பாதிக்கச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஆய்வறிக்கைகள், காஸாவில் 54 வீதமான சிறுவர்களும் மேற்குக்கரையில் 43 வீதமான சிறுவர்களும் இந்த உளப்பிரச்சினையினால் பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது.\nவரலாற்று நெடுங்கிலும் தொடரும் இஸ்ரேலின் நெருவாரங்களும் தாக்குதல்களும் சிறுவர்களிலிருந்தே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014 ஜுலை மாதம் இஸ்ரேலிய சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டு அதற்கு பழி தீர்க்கும் திட்டத்திற்கேற்ப பலஸ்தீன சிறுவன் கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டும் 3 பலஸ்தீன சிறுவர்கள் சுட்டும் கொல்லப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து உருவெடுத்த போரானது, 2000க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்களைக் அவ்வாண்டில் காவு கொண்டது. இதில் 500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள். பாலகர்கள், சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் என 1000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாவும் ஆக்கப்பட்டனர்.\nஅத்தோடு, பள்ளிவாசல்கள், குடியிருப்புக்கள், தொழில் நிறுவனங்கள், பொருளாதார மையங்கள், எரிபொருள் நிலையங்கள், மின்சார நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் எனப்பல இடங்கள் அழிக்கப்பட்டு பலஸ்தீன் மக்கள் சகலவற்றிலும் முடமாக்கப்பட்டனர்.\nஇவ்வாறு காஸா மற்றும் மேற்குக்கரையில் இஸ்ரேலின் கொடூரப் படைகளின் துப்பாக்கி சன்னங்களுக்கு 2015ல் 200க்கு மேற்பட்ட பலஸ்தீனர்களும் 2016ல் 100க்கு மேற்பட்டவர்களும் பலியாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு பலஸ்தீன மண் சட்டவிரோதமாக கபளீகரம் செய்யப்பட்ட தினம் முதல் கடந்த வெள்ளிக்கிழமை வரை கொல்லப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பலஸ்தீனத்தின் எதிர்காலச் சந்ததியினர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\n1948ஆம் ஆண்டு முதல் இன்று வரை பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் இனவெறியர்களினால் அறுவடை செய்யப்பட்டுள்ள பலஸ்தீன உயிர்களுடன் ஒப்பிடுகையில் பலஸ்தீன மண் மீட்புப் போராளிகளினால் கொல்லப்பட்டுள்ள இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை புறக்கணிக்கத்தக்கது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇவ்வாறான நிலையில் தான் கடந்த இரு வாரங்களாக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா மூடப்பட்டு, இஸ்ரேலின் சட்டங்களின் கெடுபிடியினால் முஸ்லிம்களின் மத வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.\nமஸ்ஜிதுல் அக்ஸாவும் சமகால பலஸ்தீனமும்.\nபல நூறு நூற்றாண்டு கால வரலாற்றுப் பாரம்பரியமிக்க பலஸ்தீனத்தின் ஜெரூசலம் நகரிலுள்ள முதலாவது கிப்லாவும் இப்பூமியில் இரண்டாவதாகக் கட்டப்பட்டதுமான புனித மஸ்ஜிதுல் அக்ஸா 1967ஆம் ஆண்டு பலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலுக்கிடையிலான போரைத் தொடர்ந்து இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டது.\nபுனித பைத்துல் முகத்தஸ் ஆக்கிரமிக்கப்பட்டு 50 வருடங்களாகி விட்டன. இப்புனித பள்ளிவாசல் கைப்பற்றப்பட்ட தினம் முதல் இன்று வரை இப்புனித மஸ்ஜித்தின் புனிதத்தை மாசுபடுத்தும் பல்வேறு நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதுமாத்திரமின்றி, இப்புனிததளத்தினை அண்டிய பிரசேதங்களிலுள்ள இஸ்லாமிய அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கைகளிலும் இஸ்ரேலிய அரக்கர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்நிலையில் தான், கடந்த 14ஆம் இஸ்ரேலிய படையினர் இருவரை பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதற்காக மூன்று பலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலிய படையினரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தைச் தொடர்ந்���ு புனித இறை இல்லமான மஸ்ஜிதுல் அக்ஸாவை இழுத்து மூடிய இஸ்ரேலியப்படையினர், இப்புனித இறை இல்லத்தின் பேஷ் இமாமையும் வெளியேற்றியுள்ளனர்.\nஇதனிடையே, புனித பள்ளிவாசல் நுழைவாயிலில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்டிருக்கும் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பலஸ்தீனர்கள் நிராகரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை ஜெரூஸலத்தின் வீதியில் மேற்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான முறையில் இஸ்ரேல் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். பல நூறு முஸ்லிம்கள் இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வாறு காலத்திற்குக்காலம் நெருக்கடிகளை உண்டாக்கி பலஸ்தீனர்களை அறுவடை செய்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை தற்போதைய ஐ.நா.வின் செயலாளர் அந்தோனி கட்டரஸஸ் கண்டித்துள்ளதுடன், ஐ.நா சபையில் கொண்டு வரப்பட்டுள்ள இஸ்ரேல்- பலஸ்தீனம் குறித்த இரு மாநிலத்தீர்வை பாதுகாக்க அனைத்தும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டும் சர்வதேச ஊடகங்கள், பலஸ்தீனத்தின் உண்மை நிலையைத் திரிவுபடுத்தி வருவதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇந்நிலையில், புனித மஸ்ஜிதுல் அக்ஸா மூடப்பட்டுள்ளதுடன், தொடங்கியுள்ள அசாதாரண சூழ்நிலை இஸ்ரேலால் மேலும் பல பலஸ்தீனத்தின் எதிர்காலச் சந்ததியினர் அறுவடைய செய்யப்படாதிருக்கவும், புனித இறை இல்லம் மாசுபடுத்தபடாமலிருக்கவும், மஸ்ஜிதுல் அக்ஸா மீட்கப்படவும் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதே நமக்குண்டான ஒரே வழியாகும்.\nPrevious articleகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலயத்தில் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்\nNext articleசாய்ந்தமருது பிரதேச பாடசாலை, சுகாதார மற்றும் மீனவர்களின் அபிவிருத்திற்கு நிதியொதுக்கீடு\nகல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா\nசிறப்பாக நடந்து முடிந்த ராபிதாவின் இஸ்லாமிய எழுச்சி மாநாடு.\nஒரு மாகாணத்தில் சிக்கல்கள் இருந்தால் கிழக்கு மாகாணசபை எப்போதும் முன்னின்று செயற்படும்-சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்....\nஓட்டமாவடி வளர்பிறை கழத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு.\nதமிழ் தேசியக்கூட்டமைப்பின் அமைதியின் பின்னாலுள்ள ஆபத்து\nதன்னாமுனையில் விபத்த��: இருவர் பலத்த காயம்\nஹலீம்தீனின் மறைவு இலக்கியத்துறைக்கு பேரிழப்பு – முன்னாள் அமைச்சர் அஸ்வர்.\nஇலங்­கையின் முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு சவூதி அரேபியா பய­ண­ம்\nசட்டத்தை கையில் எடுத்தவர்களை தண்டிக்கும் திராணி இவ்வரசுக்குள்ளதா..\nபிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் தளபாடப்பற்றாக்குறையால் அவதி: சம்பந்தப்பட்டோர் பாராமுகம்\nகாணிப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t48065-topic", "date_download": "2018-05-21T06:52:12Z", "digest": "sha1:AUDL3NXLSPE4FR675EYSB6S2DOFZSWLB", "length": 22633, "nlines": 280, "source_domain": "www.eegarai.net", "title": "சிவாஜி நடித்த இரத்தத்திலகம்", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்ம��ன்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nபாடல் 1 பசுமை நிறைந்த நிணைவு களே பாடி திரிந்த பறவைகளே\nபாடல்2 பனி படர்ந்த மழை இன் மேலே படுத்திருந்தேன்\nRe: சிவாஜி நடித்த இரத்தத்திலகம்\nMovie: Ratha thilagam - திரைப்படம்: ரத்தத் திலகம்\nLyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுர���்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nகுயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே\nவரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே\nவரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே\nவாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ\nஎந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ\nஎந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ\nஎந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ\nஇந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ\nஇந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ\nஇல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்\nபசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே\nபழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சிவாஜி நடித்த இரத்தத்திலகம்\nபனி படர்ந்த மலையின்மேலே - இரத்ததிலகம்\nSong: oru koppaiyile en kudiyiruppu - பாடல்: ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nMovie: Ratha thilagam - திரைப்படம்: ரத்தத் திலகம்\nSingers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்\nLyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்\nபனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே\nகனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே\nபனி படர்ந்த மலையின் மேலே படுத்திருந்தேன் சிலையைப் போலே\nகனி தொடுத்த மாலை போலே கன்னி வந்தாள் கண் முன்னாலே\nகுனிந்து நின்ற முகத்தைப் பார்த்தேன் குங்குமப் பூ நிறத்தைப் பார்த்தேன்\nகனிந்து நின்ற கன்னம் பார்த்தேன் கண்ணீரின் சின்னம் பார்த்தேன்\nகலங்கினேன் துடித்தேன் அம்மா அம்மம்மா\nநீ அழுத நிலையறிந்து நிலவே அழுததம்மா\nவானம் அழுததம்மா வண்ண மலர் புலம்புதம்மா\nகானம் அழுததம்மா கானகமும் கலங்குதம்மா\nகாரணத்தைச் சொன்னால் காளை நான் உதவி செய்வேன்\nவாரணங்கள் பூட்டி வந்து வண்ணத் தேர் ஓட்டி வந்து\nதோரணங்கள் ஆடுகின்ற தூய நகர் வீதியிலே\nஊர்வலமாய் உன்னை உடனழைத்து நான் வருவேன்\nசொல்லம்மா சொல்லென்றேன் தூயமகள் தலை நிமிர்ந்தாள்\nஅமைதி தேடி உருகி நின்றேன�� அன்பு வெள்ளம் பெருக வந்தேன்\nஇமய முதல் குமரி வரை என் இதயத்தையே திறந்து வைத்தேன்\nஉண்டு பசியார உலகம் வரட்டுமென்று\nகண்டு தேர்ந்து கறந்த பால் கன்னலொடு\nகொண்டு வந்து வைத்து கூப்பிட்டேன் வருகவென்று\nபசியார ஓடி வந்த பத்துப் பேர் மத்தியிலே\nபகையாக ஒருவன் வந்த பாபத்தை என்ன சொல்வேன்\nயாரை அழித்தேன் யார் குடியை நான் கெடுத்தேன்\nசீர் சுமந்து சென்றதுதான் செய்ததொரு பாவமென்றால்\nஅன்னை உரைத்த மொழி அத்தனையும் கேட்டிருந்தேன்\nபின்னர் மனதில் பெருந்துணிவு மோதி வர பெருந்துணிவு மோதி வர\nவீரமுண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு\nதானம் மிக்க தரும் உண்டு தருமம் மிக்க தலைவன் உண்டு\nவீரமுண்டு தோள்கள் உண்டு வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு\nதானம் மிக்க தரும் உண்டு தருமம் மிக்க தலைவன் உண்டு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: சிவாஜி நடித்த இரத்தத்திலகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/why-do-we-tell-lies-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.72297/", "date_download": "2018-05-21T07:32:04Z", "digest": "sha1:B6P6DDXJY3Z3LZ5OVSRPMGEQIZFAG3SW", "length": 24149, "nlines": 417, "source_domain": "www.penmai.com", "title": "Why do we tell lies? - மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் .... | Penmai Community Forum", "raw_content": "\n - மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nநாம் ஏன் பொய் சொல்கிறோம்\nஇதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லனும்னா, “நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும் நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும்”தான்னு உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க“பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் “சுயமரியாதையுடன்” நெருங்கிய தொடர்புடையது. ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான்” அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் ‘மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக’ உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன் \nபொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்\nஉங்களுக்கே தெரியும் நாம சொல்ற எல்லாப் பொய்களும��� தீயவையானது அல்ல என்று சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றாங்க சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றாங்கதன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக்கொள்ள, தான் ஒரு எளிமையானவன் என்பதுபோல காட்டிக்கொள்ளவேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல. ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்துவிடுபவை என்பதால் அவை குற்றங்களே, சமுதாயத்தின் பார்வையில்\nதன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதீசியம்\nபல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் () குணாதீசியம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்) குணாதீசியம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப்போய்விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம்பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதுஇதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப்போய்விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம்பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என���று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதுஉதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்\nஇதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட….இது நல்லாருக்கேசமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படிப்போடு…..சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அப்படிப்போடு….. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயே ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி கண்டுகொள்ளாமலேயேஇதையெல்லாம் தூக்கி சாப்பிடுவதுபோல இருக்கிறது இது…….\n“நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்\n“ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்தவேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன்மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காகவேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்\n“பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சிகொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்”\n“கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்”\nநண்பர்களே….இப்படியே எழுதிக்கிட்டே போனா, நானே நிறைய பொய்யான விஷயங்கள எழுதினாலும் எழுதிடுவேன் அப்படீங்கிறதுனால ;-) , நாம இந்தப் பதிவ இத்தோட நிறுத்திக்குவோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில், மிகவும் சுவாரசியமான “பணியிடங்களிலும் சொல்லப்படும் பொய்கள்” குறித்த உளவியல் ஆய்வுக்கூற்றுகளை விரிவாக பார்ப்போம் ;-) , நாம இந்தப் பதிவ இத்தோட நிறுத்திக்குவோம். இதன் தொடர்ச்சியான அடுத்த பாகத்தில், மிகவும் சுவாரசியமான “பணியிடங்களிலும் சொல்லப்படும் பொய்கள்” குறித்த உளவியல் ஆய்வுக்கூற்றுகளை விரிவாக பார்ப்போம்\nஆமா, இந்தப் பதிவு பத்தி நீங்க எதாவது பொய்…..மன்னிக்கனும் கருத்து சொல்ல விரும்புறீங்களா ;-)இந்தப் பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா கீழுள்ள தொடர்பை அழுத்தி, (தமிழிஷ் கணக்கு ஒன்றை தொடங்கியபின், பத்மஹரி பக்கத்தில்) பதிவுகளின் இடது பக்கத்தில் இருக்கும்vote எனும் ஆரஞ்சு வண்ண பொத்தானை அழுத்தி தமிழிஷில் ஓட்டு போடுங்க……., நன்றி\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து க��ற\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nஉனக்கு எதற்கு சிரிப்பு.....உண்மையாத்தான் இருக்கு..ஒரு வேளை கைப் புண்ணிற்கு கண்ணாடி எதற்கு என்று சொல்கிறாயா.\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nஉனக்கு எதற்கு சிரிப்பு.....உண்மையாத்தான் இருக்கு..ஒரு வேளை கைப் புண்ணிற்கு கண்ணாடி எதற்கு என்று சொல்கிறாயா.\nஇல்லே.... நாம் சொல்லுற பொய் மற்றவர்களை பாதிக்காத வரை தப்பு இல்லை... ஆனா அதுவே அடுத்தவர்களை காயப்படுத்தவோ...., இல்லே அவர்களின் வாழ்க்கையை கெடுக்கவோ பொய் பேசினால்...\nபேசுவது பொய் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை.. பாதிப்புகளை பற்றியும் பேசுபவர்களுக்கு தெரியாதா....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nபொய் சொல்லாத மனிதர் இந்த உலகத்தில் இருக்கங்கள ..அப்புறம் ஆய்வு செஞ்ச என்ன தப்பு ... நான் பொய்யே சொல்ல மாட்டேனு சொன்னா அது தான் பெரிய பொய்யா இருக்கும் ....\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nRe: மனிதர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் ....\nthanks அண்ணா நெட்ல சுட்டது தான் ....\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\n-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க Parenting 12 Jan 17, 2015\n-குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasumathiyinkaruththottam.blogspot.com/2011/02/blog-post_20.html", "date_download": "2018-05-21T07:02:07Z", "digest": "sha1:SSM7SNS7MWUAIWUVLI5VT6XBAOGTYEYP", "length": 6447, "nlines": 53, "source_domain": "vasumathiyinkaruththottam.blogspot.com", "title": "vasumathiyin karuththottam: பயணம் - எனது பார்வையில்", "raw_content": "\nபயணம் - எனது பார்வையில்\nபயணம் - சைலென்ட் மூவீஸ் ,பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த படம்.\nஇயக்கம் - ராதாமோகன், இசை - ப்ரவின் மணி.\nதமிழ் படத்தில் ஒரு புதிய முயற்சி.\nபயணம் கிளம்பும் போது எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரு சிலருக்கே இப்பட��� ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் . அப்படியொரு த்ரில் உள்ள பயணம் தான் இந்த படத்தின் கதை.\nராதா மோகன் ஒரு புதிய களத்தில் இறங்கி இருக்கிறார்.\nநடிகர்கள் - நிறையபேர். அதில் முக்கியமானவர்கள் நாகர்ஜுன், பிரகாஷ்ராஜ், சான கான், ரிஷி, இன்னும் பல. சென்னைலிருந்து டெல்லி கிளம்பும் விமானம் சில தீவிர வாத கும்பலால் கடத்தப் படுகிறது. 100 பயணிகள் உள்ள விமானம். பயணிகள் உயிருடன் வேண்டுமென்றால், யூஸூப் கான் எனும் தீவிரதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். தீவிரவாதியை விடிவித்து பயணிகளை எப்படி காப்பாற்றுவது என்ற போராட்டம் தான் கதை. என் எஸ் ஜி செக்யூரிட்டி ரெப்பாக வருகிறார் ரவீந்திரன் (நாகார்ஜுன் ), மிடுக்கான தோற்றம். கமாண்டோ வேஷம் அவருக்கு அழகாக பொருந்துகிறது. கோமொண்டோஸ் சண்டைப் போடுவது மட்டும் அல்ல பிரச்சனைகளை எப்படி யோசித்து கையாள்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லியிருகிறார்கள்.\nஅரசும், அரசை சார்ந்த ஊழியர்களும் எங்ஙனம் தீர்வு காணாமல் யோசித்துக் கொண்டே இருப்பது நம்மையும் யோசிக்க வைக்கிறது .\nபத்திரிகை துறையினால் வரும் நன்மை, தீமை, அதை சொல்லி இருக்கும் விதமும் அழகு.\nபடத்திற்கு முதல் பிளஸ் பாயிண்ட் 'விமானம்' . ஆர்ட் டைரக்டர் கதிர் ஒரு 'ஒஹோ ' போடலாம். 'செட்டிங் செய்த விமானம் என்று துளி கூட சந்தேகம் ஏற்படாத வகையில் அருமை.\nஇரண்டாவது பிளஸ் பாயிண்ட் வசனம்.. டி.எஸ் . ஞானவேல்.\nதீவிரவாதிகளை ரொம்பத் தீவிரமாக காட்டமல் கொண்டு சென்று இருக்கிறார்கள். 26/11 ஞாபகத்தில் கொண்டுவராமல் கதையை பார்த்தால் அவர்களும் நல்லவர்கள் என தோன்ற ஆரம்பிக்கும்.\nதீவிராதிகள் துப்பாக்கி காட்டி மிரட்டும் போது இருக்கும் அச்சம், ஒரு சில நிமிடங்களில் காணமல் போய்விடுகிறது. பார்லிமெண்டில் சண்டையிட்டு பேச்சு வார்த்தை நடத்துவது போல் இருக்கிறது சில இடங்களில்.\nமற்ற படி படம், இந்த பயணம், கலவரத்துடன் போகும் அழகான பயணம்.\nஇந்த பயணத்தை மறக்காமல், மறுக்காமல் பாருங்கள் . ஒரு புது அனுபவம் கிடைக்கும்.\nபிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி )\nபிள்ளைகள் - சொந்தக் கருத்து\nபயணம் - எனது பார்வையில்\n127 HOURS - எனது பார்வையில்\nஇரண்டு வெட்டப்பட்ட கைகளுடன் ஆரம்பமாகிறது படம். உண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2018/02/17-02-2018-tamilnadu-puducherry-upcoming-weeks-weather-forecast-elnino-nuetral-contions-at-may-2018.html", "date_download": "2018-05-21T07:07:28Z", "digest": "sha1:TABQELEPRXCRWPLMUYYFI3TP52KRSBHG", "length": 17763, "nlines": 77, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ? ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n17-02-2018 நேரம் பிற்பகல் 3:35 மணி அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை எப்படி இருக்கலாம் என்பது குறித்து பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 15-02-2018 ஆம் தேதி அன்று வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.\nதற்போது நினோ 3.4 ( Nino 3.4 Region ) பகுதியில் கடல் பரப்பு வெப்பநிலையானது (Sea Surface Temperature) அதன் இயல்பான அளவில் இருந்து 0.9 ° செல்ஸியஸ் குறைவாக உள்ளது.\nமேடன் - ஜூலியின் அலைவு (MJO) ஆனது தற்பொழுது அதன் 7 வது கட்டத்தில் (Phase) அடுத்து வரக்கூடிய நாட்களிலும் அது 7வது கட்டத்திலேயே (Phase) ஒன்றுக்கும் குறைவான வீச்சு அளவுடன் தொடர வாய்ப்புகள் உள்ளது.\nஇந்திய பெருங்கடல் இருமுனையானது (Indian Ocean Dipole ) ஆனது தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது அடுத்து வரக்கூடிய நாட்களிலும் இதில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.\nநமது பக்கத்தில் புதிதாக இணைந்திருக்கும் நண்பர்களுக்காக சில அடிப்படை தகவல்களை உள்ளடக்கிய இணைப்புகளை கீழே இணைக்கிறேன்.\nஎல்நினோ மற்றும் லா நினா குறித்த அடிப்படை தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/n4vHby\nஎல் -நினோ மற்றும் லா - நினா எப்படி ஏற்படுகிறது அதனால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் வால்கர் சுழற்சி என்றால் என்ன என்பதை போன்ற தகவல்களை எளிமையான தமிழில் அறிய - https://goo.gl/SDiQfL\nஇந்திய பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) குறித்த விரிவான தகவல்களை தமிழில் அறிய - https://goo.gl/XmfuBT\nஇந்த ஆண்டு மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் - மே மாதங்களில் எல் - நினோ தெற்கு அலைவு (El - nino Southern Oscillation ) ஆனது தனது நடுநிலையான கட்டத்துக்கு (Neutral Phase ) வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான சாத்தியக் கூறுகள் 55% உள்ளத��� அது அவ்வாறாக அதன் நடுநிலையான கட்டத்தை எட்டும் பட்சத்தில் நிகழும் 2018 ஆண்டு இயல்பான அளவு தென்மேற்கு பருவமழைக்கும் வாய்ப்புகள் உள்ளது.சரியான தருணத்தில் இது தொடர்பான விரிவான தகவல்களை பதிவிடுகிறேன்.மேலும் நிகழும் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் , மே மற்றும் ஜூன் மாதங்களில் அதன் இயல்பான அளவை விட வெப்பம் அதிகரித்து இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.\n17-02-2018 அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்புகள் உள்ளது.இன்று தற்பொழுது நிலவி வரும் வானிலையே அடுத்து வரக்கூடிய வாரத்திலும் தமிழகத்தின் அநேக இடங்களில் தொடரலாம்.வரக்கூடிய நாட்களில் திருப்பூர் , ஈரோடு , திருவள்ளூர் , மதுரை ,கரூர் ,நாமக்கல் மாவட்டங்களின் அநேக இடங்களில் பகல் நேரத்தில் குறிப்பாக காலை 11:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை உள்ள நேரத்தில் 35° முதல் 38° செல்சியஸ் வரையில் வெப்பநிலை நிலவ தொடங்கலாம் . விருதுநகர் , நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரிப்பு தொடரும்.வரக்கூடிய நாட்களில் அதிகாலை நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டத்திலும் அதிகாலை நேரத்தில் ஆங்காங்கே பனிப்பொழிவு உணரப்படலாம்.அடுத்து வரக்கூடிய நாட்களில் கொடைக்கானல் மற்றும் வால்பாறை போன்ற பகுதிகளிலும் 1° முதல் 2° செல்சியஸ் வரையில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்வுக்கு வாய்ப்புகள் உள்ளது.\nதற்போதைய இந்த வானிலையில் ஏதேனும் புதிய மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள் puducherry tamilnadu weather report week\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ��ூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் ��ுறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=76842", "date_download": "2018-05-21T07:27:16Z", "digest": "sha1:T2QW5QOA3ZO76S2OR25D6CC5K56YFYVP", "length": 8609, "nlines": 36, "source_domain": "www.puthinamnews.com", "title": "நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம் | Puthinam News", "raw_content": "\nநாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும்: ப.சத்தியலிங்கம்\n“எம்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். நாம் குற்றவாளிகள் என்றால் எமக்குத் தண்டனை வழங்க வேண்டும். நாம் எதற்கும் தயாராகவே உள்ளோம்.\nவீணான திருடன் பழியை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாண சபையின் 119வது அமர்வு நேற்று புதன்கிழமை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nப.சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட போது நாமாக விரும்பிக் கேட்டு அமைச்சுப் பதவியை பெறவில்லை. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனே எமக்கு அமைச்சுப் பதவியைத் தந்தார். அவர் எமக்குத் தந்த பணியை நாம் மக்களுக்காக சிறப்பாகவே செய்து வந்தோம். எனினும் அரசியல் ரீதியான பழிவாங்கலுக்காகவே அவர் எம்மை நீக்கியுள்ளார்.\nஅதற்காக நான் எனது பதவியை மீண்டும் கேட்கவில்லை. எம்மை மாற்ற வேண்டுமென்றால் முதல்வர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவை மாற்றத்தைச் செய்திருக்கலாம். முதலமைச்சர் அமைத்த ஆணைக்குழுவும் எம்மைக் குற்றவாளிகளாக இனங்காணவில்லை. முதலமைச்சர் விடுத்த கோரிக்கையின் பேரிலேயே நான் அமைச்சுப் பதவியில் இருந்து தானாக விலகினேன்.\nவிசாரணைக் குழுவின் அறிக்கை வெளியாகிய பின்னர் என் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ளன என்று முதல்வர் ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார். விசாரணை அறிக்கை வந்த பின்னர் 750 கோவைகளை நான் திருடினேன் என்றும், நோயாளர்களுக்காக கொள்வனவு செய்த உபகரணங்களில் மோசடி செய்தேன் என்றும் என் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் இன்று வரை அது தொடர்பில் எந்த விசாரணையும் நடக்கவில்லை.\nமுதலமைச்சர் உடனடியாக விசாரணைக் குழுவை நியமிக்க வேண்டும். அல்லது சபையில் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் சபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கட்டும். அதுவும் இயலாது என்றால் வடக்கில் உள்ள பொது அமைப்புளை இணைத்து விசாரணைக் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.\nஎந்த விசாரணையையும் நன் சந்திக்கத் தயாராக இருக்கின்றேன். எனது எதிர் காலம் மற்றும் எனது பிள்ளைகளின் எதிர்காலம் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு விசாரணைக் குழுவை நியமித்து நாம் குற்றவாளி என்றால் எம்மைத் தண்டியுங்கள். அதை விடுத்து பொய்யாக எம்மைத் திருடனாக்காதீர்கள். மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவதற்குள் எம்மைத் தண்டியுங்கள் அல்லது குற்றச்சாட்டில் இருந்து விடுவியுங்கள்.” என்றுள்ளார்.\nPrevious Topic: அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய மீண்டும் பிடியாணை பிறப்பிப்பு\nNext Topic: மறைக்கப்பட்டுள்ள விடயங்கள் ஜனாபதியை சூழ காணாமல் போனதாக கூறப்படும் தமிழ் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/benefits-of-drinking-baking-soda-mixed-with-lemon-juice-019765.html", "date_download": "2018-05-21T07:02:34Z", "digest": "sha1:ETGATSLK3D2YCOCRW7G7APLUSJ2LRNXI", "length": 21850, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! | Benefits Of Drinking Baking Soda Mixed With Lemon Juice - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஎலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமருத்துவ குணம் அதிகம் நிறைந்த எலுமிச்சையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது என்பது அனைவருக்குமே தெரியும். ஒருவர் அன்றாடம் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று பல கட்டுரைகளில் படித்திருப்பீர்கள். இது உண்மையே. ஆனால் எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை சேர்த்து குடித்து வந்தால், நாம் நினைத்திராத அளவில் பல நன்மைகளைப் பெறலாம் என்பது தெரியுமா\nஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் ஏராளமான இயற்கை வழிகளைப் படித்திருப்பீர்கள். ஆனால் பழங்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டு பொருட்களும் ஒன்று சேரும் போது, உடலினுள் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஎலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ப்ரீ ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் தாக்கத்தைத் தடுக்கும். சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா, ஒரு மருந்துப் பொருளாக கருதப்படுகிற. இதை பலர் செரிமான பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைகளுக்குப் பயன்படுத்துவார்கள். மேலும் இது உடலில் pH அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும் போது அதை சரிசெய்யவும் உதவும்.\nசரி, இப்போது எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இந்த பானத்தைத் தயாரித்துக் குடியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலுமிச்சை பேக்கிங் சோடா பானம்\n* ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலந்து கொள்ள வேண்டும்.\n* இந்த பானத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\n* ஒருவேளை இந்த பானத்தை ஒருவர் பகல் வேளையில் குடித்தால், இந்த பானம் உடலினுள் சிறப்பாக செயல்படாமல், எதிர்பார்த்த நன்மைகளை வழங்காது.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை சாற்றின் நன்மைகள்\nபேக்கிங் சோடாவை எலுமிச்சை ஜூஸில் கலந்து குடிப்பதால் வளர்சிதை மாற்ற செயல்பாடு சிறப்பாக நடைபெறும், உடலில் pH அளவு சீராக பராமரிக்கப்படும், குடல் ஆரோக்கியமாக இருக்கும், நாள்பட்ட நோய்களின் அபாயம் குறையும், புற்றுநோய் அபாயம் குறையும், இதய அரோக்கியம் மேம்படும், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும்.\nபெரும்பாலான மக்கள் தங்களின் உடலில் உள்ள அமில அளவைக் குறைக்கத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் pH அளவை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். இதை பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை கலவை சிறப்பாக செய்யும். இதில் உள்ள அல்கலைசிங் ஏஜென்ட், அமில அளவைக் குறைத்து, நெஞ்செரிச்சல், அஜீரண கோளாறு போன்றவற்றைக் குறைக்கும்.\nபேக்கிங் சோடா, எலுமிச்சை மற்றும் எடை குறைவிற்கு எவ்வித நேரடி தொடர்பும் இல்லை. ஆனால் எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா கலவை உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடற்பயிற்சியின் போது சிறப்பாக ஈடுபட செய்து, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும். இதன் விளைவாக உடல் எடை குறையும். ஆகவே எடையைக் குறைக்க எலுமிச்சை, பேக்கிங் சோடா பானத்தைக் குடித்தால் மட்டும் போதாது, அத்துடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.\nபேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளது. பொதுவாக சாதாரண எலுமிச்சை ஜூஸைக் குடித்தாலே அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஒருவரது சிறுநீரின் வழியே தான் டாக்ஸின்கள், உப்புகள், கொழுப்புகள் மற்றும் அதிகப்படியான நீர் போன்றவை வெளியேறும். அதிலும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானத்தை ஒருவர் குடித்தால், சிறுநீரகங்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறைவதோடு, உடலில் டாக்ஸின்களின் அளவு குறைந்து, உடல் சுத்தமாகவும், சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nபலரும் பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை பானம் பற்களுக்கு தீங்கை விளைவிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த கலவையை ஒருவர் தினமும் குடித்தால் தான் பற்களின் எனாமல் பாதிக்கப்படும். ஆனால் அவ்வப்போது குடித்தால், அது பற்களில் உள்ள கறைகளை போக்குவதோடு, வாயில் உள்ள அமில அளவைக் குறைக்கும்.\nபேக்கிங் சோடா எலுமிச்சை பானம், மிகச்சிறந்த ஆன்டாசிட்டாக செயல்பட்டு, அஜீரண பிரச்சனைகள், வாய்வுத் தொல்லை, வயிற்று உப்புசம், வயிற்று பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவற்றை விரைவில் தடுக்கும். மேலும் ��ந்த பானம் குடலில் உள்ள அழற்சியைத் தடுத்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஆய்வு ஒன்றில் நீரில் பேக்கிங் சோடா கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு அதிகரித்து, பெருந்தமனி தடிப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான அபாயம் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீருடன் கலந்து குடிக்கும் போதே, இவ்வளவு நன்மையைக் கொடுக்கிறதே, அப்படியெனில் எலுமிச்சை ஜூஸ் உடன் கலந்து குடித்தால், எவ்வளவு நன்மை கிடைக்கும் என்று சற்று யோசியுங்கள்.\nஎலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ-ராடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுக்கும். குறிப்பாக எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது முதுமையைத் தள்ளிப் போட்டு, சரும சுருக்கத்தைக் குறைத்து, சரும அழகு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.\nஎலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடா கலந்து குடித்தால், அது புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். ஏனெனில் எலுமிச்சையில் கார்சினோஜெனிக் செல்களை எதிர்க்கும் பொருள் உள்ளது. அதோடு இந்த கலவை உடலுக்கு கொடுக்கப்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும்.\nஎலுமிச்சையில் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இது குடல் மற்றும் உடலின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கிருமிகள் அல்லது ஒட்டுண்ணிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். அதாவது இந்த பானத்தை ஒருவர் அடிக்கடி குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்து, உடலைத் தாக்கும் நோய்களின் அளவும் குறையும்.\nபேக்கிங் சோடா மருந்துப் பொருளாக கருதப்பட்டாலும், இது உடலில் அமில அளவைக் குறைத்து கார அளவை அதிகரிப்பதால், எலுமிச்சை ஜூஸில் பேக்கிங் சோடாவைக் கலந்து குடிக்கும் முன், உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாதாம்... ஏன் தெரியுமா\nதினமும் காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nஇந்த ஒரு டம்ளர் ஜூஸ் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்தும் தெரியுமா\n அப்ப கண்டிப்பா இத படிங்க...\nதினமும் இரவு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nMar 7, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபல் தேய்த்ததும் ஈறுகளில் எரிச்சல் இருக்கிறதா... அப்போ உடனே இத பண்ணுங்க...\n40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க\nமுதுகில் இப்படி உங்களுக்கும் பருக்கள் இருக்கிறதா... இத தடவுங்க சரியாகிடும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/ice-cream-recipes/", "date_download": "2018-05-21T06:52:27Z", "digest": "sha1:4HLQ3P5K5ZQAX3GHO2I7SHZY7J4KFWEP", "length": 3469, "nlines": 71, "source_domain": "www.lekhafoods.com", "title": "Lekhafoods", "raw_content": "\nஇறால் சாலட், வேர்க்கடலை ஸேலட், ஸ்பெஷல் ஸேலட், தக்காளி ஸேலட், வெள்ளரிக்காய் ஸேலட், க்ரீம் வெஜிடபிள் ஸேலட், கொண்டைக்கடலை ஸேலட், முட்டைக்கோஸ் ஸேலட்,\nமட்டன் சாப்ஸ், கோளா உருண்டை குழம்பு , கொத்துக்கறி குழம்பு, மட்டன் எலும்பு குழம்பு, தேங்காய்ப்பூ கறி, மட்டன் கட்லெட், மட்டன் மஸாலா குழம்பு, மட்டன்—காளான் வறுவல்,\nப்ளெயின் கேக், சாக்கலெட் கேக், நட் கேக், மார்பிள் கேக், தேங்காய் பூ லேயர் கேக், ரிச் ஃப்ரூட் கேக், சாக்லேட் சிப் கேக்,\nபனீர் குருமா, பனீர் ஜால்ஃப்ரிஸ், ஸ்பைஸி பனீர் பகோடா, பனீர் டிக்கா மஸாலா, பனீர் டிக்கா, பனீர் பட்டர் மஸாலா, பனீர் கட்லெட், பனீர்—தக்காளி மஸாலா,\nபஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, அரிசிமாவு உருண்டை, தேங்காய் அல்வா, கேரட் அல்வா, பலாக்கொட்டை அல்வா, திடீர் ரஸமலாய், நாவல்பழ அல்வா,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://fntotn.blogspot.com/2013_06_01_archive.html", "date_download": "2018-05-21T07:12:09Z", "digest": "sha1:5K4CUSU2TBREN7AUQIPXP6OJ6DTNYNDS", "length": 7114, "nlines": 157, "source_domain": "fntotn.blogspot.com", "title": "தேசிய முரசு: June 2013", "raw_content": "\nதேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.\nகூட்டு (அணி) க்கு வேட்டு \nBSNLEU மற்றும் NFTE தவிர, வேறெந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் JCM மத்திய, மாநில, தலமட்டக் கவுன்சில்களில் உறுப்பினராக முடியாதென BSNL கார்ப்பரேட் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.\nஉங்களுக்கு தெரிந்த மாநகராட்சி/நகராட்சி மற்றும் அரசு பள்ளி மாணவர்களில் +2 தேர்வில் யாரேனும் 1080/1200 (90%) மதிப்பெண்கள் பெற்றால் அவர்களுக்கு கல்லூரி கல்வி பயில முழு கல்வி உதவித்தொகை அளிக்கப்படும்.\n78.2 சத கிராக்கிப்படி இணைப்பு\nஒப்பந்தம் போடப்பட்டும் ஒருவருட காலமாக இழுத்துக் கொண்டிருந்த 78.2 சத கிராக்கிப்படி இணைப்புக்கான உத்தரவு, ஒருவழியாக, DOT-யால் நேற்று வெளியிடப்பட்டு விட்டது.\nஇந்த உத்தரவின் படி, 01/1/2007 முதல் புதிய ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட போதிலும், 09/06/2013 வரையிலான காலத்திற்குண்டான நிலுவைத் தொகை வழங்கப்பட மாட்டாது. புதிய ஊதியத்திற்கான பணப்பலன் 10/06/2013 முதலே கிடைக்கும்.\nஎப்படியாகிலும், இது அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.\nஅனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் நமது பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.\nகூட்டு (அணி) க்கு வேட்டு \n78.2 சத கிராக்கிப்படி இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2015/02/", "date_download": "2018-05-21T06:45:39Z", "digest": "sha1:VUMAMEMFZM7HIV7XHSJ4LK72TRQT5FDN", "length": 33368, "nlines": 558, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: February 2015", "raw_content": "\nசொற்களால் புண்படுத்திப் பார்த்தால் செந்தமிழே\nசட்டையின் தூசியைத் தட்டிவிட்டுச் செல்வதுபோல்\nசற்றும் சுமக்காமல் நீயும் உதறிவிடு\nபொறுப்போ கடமையோ இங்கே எதையும்\nஒதுங்கினால் வேறொரு சூழ்நிலை தோன்றும்\nபாரா முகமாக நாள்தோறும் உள்ளத்தில்\nஇப்பிறவி வாய்ப்பைப் பயன்படுத்திச் சேர்ந்துவாழ\nவாழ்க்கையின் சிக்கல்கள் வேகத் தடையாகும்\nவாழ்க்கை தடையின்றி வேகமாகச் செல்லுமென்றால்\nநாளும் விபத்து நடப்பது நிச்சயம்\nஇடங்கொடுக்கும் தன்னலமற்ற தொண்டை மட்டும்\nஇடங்கொடுக்கும் தன்னலமற்ற தொண்டை மட்டும்\nஇடிவிழ���ந்த போதும் சலனப் படாதே\nஅடிவிழுந்த போதும் சலனப் படாதே\nநதிவெள்ளம் சூழ்ந்தும் சலனப் படாதே\nதுரத்தி எலியைப் பிடித்திருக்க நாயோ\nஆழிக்குள் சிப்பிக்கும் சிப்பிக்குள் முத்துக்கும்\nவேலிக்குள் பூக்களுக்கும் தாய்மைக்குள் பிள்ளைக்கும்\nஏரிக்குள் நீருக்கும் பாதுகாப்(பு) உள்ளதுபோல்\nஅண்ணனும் தம்பியும் அக்காவும் தங்கையும்\nஎன்றேதான் தாய்தந்தைப் பேரன்புக் கூட்டுக்குள்\nஇன்றிங்கே வெவ்வேறு வாழ்க்கைப் பயணங்கள்\nபேருந்தில் சென்றோம் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தோம்\nநாளும் மகிழுந்தில் சென்றும் மகிழ்ச்சியின்றி\nகோப்பெருஞ் சோழன் பிசிராந்தை யாரது\nவேட்கை தணியாத நட்பாய் முகநூலில்\nஆய கலைகள் அறுபத்து நான்கையும்\nதேர்தல் கலையின் எதிர்மறை நுட்பத்தைத்\nஉறவால் இணைந்திருக்கும் நாமோ நமக்குள்\nஉறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டால்\nஉடலுறுப்பை நாமே இழப்பது போல\nஉறவால் இணைந்திருக்கும் நாமோ நமக்குள்\nஉறவில் விரிசலை ஏற்படுத்திக் கொண்டால்\nஉடலுறுப்பை நாமே இழப்பது போல\nபேராசை சேகரிக்கும் நீர்க்குமிழிக் கூட்டத்தை\nநீரூற்றாய் எண்ணித்தான் பக்கத்தில் செல்வதற்குள்\nநீர்க்குமிழிக் கூட்டமோ காற்றில் மறைந்துவிடும்\nநம்முடைய எண்சாண் உடலை முதலிலே\nஅன்றாடம் மற்றவர்கள் கேட்பதற்குச் சொல்லவேண்டும்\nபரபரப்பு மற்றும் படபடப்பை ஏந்திச்\nசுழன்று நகரும் நகரத்து வாழ்க்கைக்\nகளத்தில் நெரிசல் உளைச்சல் மனதைக்\nமற்றவர்கள் தப்பென்றும் தான்தான் சரியென்றும்\nஅற்பத் தனமாய் நினைக்காமல் இவ்வுலகில்\nமற்றவர்கள் சொல்லை மதிக்கும் மனமிருந்தால்\nகணினித் துறையின் வியத்தகு மாற்றம்\nமணித்துளிக் குள்ளே உலகம் அறியும்\nபணிகளில் சாதனை செய்து தினமும்\nகேள்விக் குறியாக இங்கே பலருக்கு\nவேண்டுமென்றே கேள்விக் குறியாக்கி வாழ்பவர்கள்\nசொந்த உறவுகளைத் தொட்டுத் தொடர்ந்ததோ\nவேகமாகத் தோன்றி மறையும் குமிழியல்ல\nவேகமாகத் தோன்றி மறைகின்ற மின்னலல்ல\nஏடவிழ்ந்து மாலை உதிரும் மலரல்ல\nநாடறிய நல்லோர்கள் வாழ்த்துகின்ற இல்லறம்\nஏகமன நேயத்தில் கட்டுகின்ற தேன்கூடு\nநம்மைநாம் பூஜ்யம் எனநினைத்து வாழ்ந்தால்தான்\nஎன்றுமே மற்றவர்கள் நம்மை மதிப்பார்கள்\nமண்ணில் நமக்கு நிகராக யாருளார்\nமதவாத சக்தி படமெடுத் தாடி\nநடமாட விட்டுவிட்டால் நாசந்தான் நாடு\n��டவுள் பெயரால் வெறியாட்டம் எல்லாம்\nமஞ்சள் தொடங்கி மழலையர் பால்வரை\nஎந்தப் பொருளில் கலப்படம் செய்யவில்லை\nஅந்தக் கொடியவர்க் கெல்லாம் கடுமையான\nநாட்டுக்குத் தேவை மதவாதம் இல்லையென்றே\nவாக்களித்தார் கேஜ்ரிவால் கட்சிக்கே டில்லிமக்கள்\nஆக்கபூர்வ மக்களாட்சி சிந்தனை வென்றது\nஎட்டுசாண் கூட்டுக்குள் எத்தனை மூட்டணிகள்\nஅத்தனை மூட்டணியின் கூட்டணியும் வேறுபட்டே\nஎட்டுதிக்கும் செல்வதற்கே எண்ணிச் செயல்பட்டால்\nஎந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்\nஅந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்\nகொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்\nஇன்றோ உரியவ ரானதும் எவ்வழியில்\nசெம்மண்ணில் வான்மழை நீர்கலந்த தைப்போல\nதண்ணீரில் தாமரை வாழ்ந்தாலும் தாமரையோ\nதண்ணீர் தொடர்ந்து கடமையைச் செய்கிறது\nதண்ணீர்போல் நம்கடமை நாம்செய்வோம் நாள்தோறும்\nவாழ்க்கை என்பது புல்லாங் குழல்போல\nமேலே துளைகளும் வெற்றிடமும் கொண்டதுதான்\nவாழ்வை கவனமாகக் கையாண்டால் அற்புதமான\nகுறைகளே இல்லாத வாழ்க்கையே இல்லை\nகுறைகளைப் பார்க்கும் நிலைகளை விட்டு\nநிறைகளைப் பார்க்கும் கலைகளைக் கற்றால்\nபயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே\nவளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க\nதளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற\nகள்ளமன மாந்தர்கள் நல்லவர்கள் இல்லையென்பேன்\nஉள்ளதைச் சொல்லும் பகைவர்கள் மேலென்பேன்\nபூக்களின் மீதிங்கே நாம்படுத்துத் தூங்கினால்\nதூக்கம் முதலிரவுத் தூக்கமாம்-- பூக்களோ\nநம்மீது தூங்கினால் அந்த இரவுதான்\nதானாகத் தேடிவரும் வம்புள்ள வாழ்க்கையில்\nதானாக வம்புகளைத் தேடிவர வைப்பவர்கள்\nவீணாக வம்பை விலைகொடுத்து வாங்குகின்றார்\nசெல்லில் கதைத்தவண்னம் நண்பரைப் பார்க்கவந்தார்\nசெல்லில் கதத்தவண்ணம் நண்பரும் அங்கிருந்தார்\nபல்தெரிய நண்பர் சிரித்தார் தலையாட்டி\nபல்தெரிய நண்பர் பதிலாய் கரமசைத்தார்\nதாய்தந்தை பேணலும் நாளும் நிறைவேற்று\nகோயிலில் உள்ல கடவுள்கள் எல்லாம்உன்\nவறிஞராய் மாறாமல் வாழ இணையர்\nநீர்வற்றிப் போனால் பறவை பறந்துவிடும்\nவாழ்விலே இத்தகையோர் நட்பெல்லாம் நட்பல்ல\nநீர்வற்றிப் போனாலும் தாமரை சேர்ந்தழியும்\nவாழ்விலும் இத்தகையோர் நட்பொன்றே நட்பாகும்\nஉடலிலே நோய்���ந்து மொய்க்கின்ற நேரம்\nஉடலே நம்மைத்தான் எள்ளிநகை யாடும்\nஎண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் சேர்த்தாலும்\nஉண்பதோ என்றும் ஒருசாண் வயிறளவே\nபொங்கிவரும் செல்வத்தை உண்ண முடியுமா\nமண்ணுலகை விட்டே இறுதியில் சென்றிடுவோம்\nவாழ்கின்ற காலத்தில் சேர்த்துவைத்த செல்வத்தை\nவாழவழி இன்றித் தவிக்கின்ற ஏழைகள்\nவாழ்வதற்கு நாளும் அறப்பணிகள் செய்திருந்தால்\nகானல்நீர் தன்னைக் குடிக்க முடியாது\nவானத்து விண்மீனை எண்ண முடியாது\nயானையைப் பானைக்குள் வைக்க முடியாது\nநகைச்சுவை தன்னைப் பகைச்சுவை என்றே\nபுகைச்சல் மனமே நினைக்கத் துடிக்கும்\nநகைச்சுவையை அச்சுவையில் ஒன்றி உணர்ந்தே\nஎன்னதான் தத்துவங்கள் எப்படித்தான் பேசினாலும்\nகண்ணீரைச் சிந்தும் உணர்ச்சிமட்டும் இல்லையென்றால்\nமண்ணக மாந்தர்கள் பைத்திய மாகிடுவார்\nவில்லங்கப் பேச்சாக இல்லாமல் சிந்னைக்கு\nநல்விருந்தைத் தந்து சுவைக்கின்ற பேச்சானால்\nஎந்த முடிவையும் சிந்தித்(து) எடுக்கவேண்டும்\nஅந்த முடிவைச் செயலாக்கிப் பார்க்கவேண்டும்\nகொஞ்சம் தவறெனினும் சொந்தபந்தம் பார்க்காமல்\nபயமுறுத்தும் சூழ்நிலையில் நாள்தோறும் இங்கே\nவளரும் குழந்தை மனஉளைச்சல் தாக்க\nதளர்ச்சி அடைந்துத் தடம்மாறிப் போகும்\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகின்ற\nகள்ளமன மாந்தர்கள் நல்லவர்கள் இல்லையென்பேன்\nஉள்ளதைச் சொல்லும் பகைவர்கள் மேலென்பேன்\nஉள்ளீடைத் தெள்ளத் தெளிவாகத் தந்துவிட்டால்\nதுல்லியமாய்த் தானே வெளியீடும் வந்துவிடும்\nஉள்ளீடே தப்பென்றால் பாவம் கணினியைச்\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் வான்மழை\nஇங்கே கடமையைச் செய்தே உயிரினத்தைத்\nதங்குதடை இல்லாமல் காப்பதுபோல் வாழ்விலே\nஎன்றும் பெரியவர்கள் தங்கள் கடமைகளை\nவானகம் பெய்யும் வைரத் துளிகளோ\nகானகம் பாலைவனம் சோலைவனம் மேடுபள்ளம்\nஈனத்தனம் இன்றியே ஈகை மனத்துடன்\nகானம் இசைத்தே பெருக்கெடுத்தே ஓடிவந்து\nதானமாக ஆறு குளங்கள் அருவிகளில்\nபூமணம் வீசவே மக்களுக்கு நாள்தோறும்\nபூமியில் வாழ மகிழ்ந்தே உயிர்கொடுக்கும்\nதிறமையே இன்றி விளம்பரத்தால் மட்டும்\nகடைவிரித்து விற்பதற்குப் பார்த்திருந்தால் கொள்வார்\nகடைதாண்டிச் சென்றே நடைப்பயணம் கொள்வார்\nசீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கையெ...\nஇன்னா நாற்பது ஆசிரியர��� கபிலர் பாடல் 5 சிறை இல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல்: 04 எருது ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 3 கொடுங் கோல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 2 பார்ப்பார...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 1 பந்தம் இல...\nஇனியவை நாற்பது நிறைவு பாடல் 40 பத்துக் கொடுத்த...\nபாடல் 39 பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-21T07:05:26Z", "digest": "sha1:IUQTU533KLHYIWL3CAXB4V3LTCPJOBVZ", "length": 4035, "nlines": 61, "source_domain": "nainathivu.com", "title": "நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம் • நயினாதீவு", "raw_content": "\nநாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம்\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம் நிகழ்வின் பதிவுகள். நிகழ்வின் பதிவுகள் : எம்.குமரன்.\nநயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்...\nஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெர...\nநயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகா...\nதில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழ...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோ...\nநயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிட...\nஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்....\nநயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தி...\nநயினாதீவு மலையடிசபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத ஆரம்ப ...\nதில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய திருக்கேணி...\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n1. மகாலட்சுமி தாமரைப் பூவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilrailway.blogspot.com/2016/05/", "date_download": "2018-05-21T06:48:32Z", "digest": "sha1:334INLFKIJ2BNKJ2IWZ275N2IPJB4DOI", "length": 39455, "nlines": 169, "source_domain": "senthilrailway.blogspot.com", "title": "ஆரூர் மூனா : May 2016", "raw_content": "\nஇது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்\nஎன்னடா சிம்பு படம் வெளியாகுது, தடை பற்றிய செய்திகள் வரவே இல்லையேன்னு நினைச்சேன். கடைசியில் இன்று காலை தடை உத்தரவு சில மாவட்டங்களுக்கு வந்த பிறகு தான் நிம்மதியாச்சி.\nஐடியில் வேலை பார்க்கிறார் சிம்பு. அவருக்கு பொண்ணு பார்க்கிறார் தகப்ப���ான ஜெயப்பிரகாஷ். பொண்ணு பார்க்குமிடத்தில் பொண்ணு நயன்தாராவாக இருக்க உடனே ஒத்துக் கொள்கிறார் சிம்பு.\nஆனால் அவருக்கு ஆன்ட்ரியாவுடன் காதல் இருந்திருக்கிறது. அந்த காதலை நியாயமான காரணத்தால் நிராகரிக்கிறார் சிம்பு. அந்த காரணம் நயன்தாராவுக்கு தெரிய வர திருமணத்திற்கு சம்மதிக்கிறார். இருவருக்குமான புரிதல் படிப்படியாக கூடி நெருக்கமாகின்றனர். திருமண நிச்சயதார்த்தமும் நடக்கிறது.\nஆனால் பெற்றவர்களுக்கிடையே ஒரு சின்ன காரணத்தினால் விரிசல் உண்டாகிறது. திருமணம் தடைபடுகிறது. இந்த திருமணம் நடந்ததா குடும்ப பகை தீர்ந்ததா என்பதே படத்தின் கதை.\nசிம்புவுக்கு நன்றாக நடிக்க வரும் என்பதை வழக்கம் போல இதிலும் நிரூபித்து இருக்கிறார். அதிகப்படி இல்லாத இயல்பான நடிப்பு, வாயை மட்டும் மூடிக் கொண்டு நடிப்பில், கதைக்கேற்ற நடிப்பில் கவனம் செலுத்தியிருந்தாலே இந்நேரம் தனுஷை தாண்டி வேற லெவலுக்கு போயிருக்கலாம்.\nஎன்ன செய்வது எல்லாம் நேரம்.\nநயன்தாரா இத்தனை அழகு என்பதையே இந்த படத்தில் தான் நான் கண்டேன். என்னா ஸ்கிரீன் பெர்பார்மன்ஸ். காஸ்ட்யும்ஸ் கூட பிரமாதம். படம் கண்ணுக்கு குளிர்ச்சியாக போகிறது என்றால் ஒரே காரணம் நயன்தாரா.\nசூரி ஒன் லைன் காமெடியால் முதல் பாதியில் கலகலப்பூட்டுகிறார். சிம்பு, நயன்தாராவின் ஒரிஜினலாக கலாய்க்கிறார். அவர்களும் பெருந்தன்மையாக ஏற்றுக் கொள்கிறார்கள்.\nபடத்தின் ஆகப் பெரும் மைனஸ், நிச்சயதார்த்தத்திற்கு பின்பான காட்சிகள் தான். நிச்சயதார்த்தம் முடிந்தவுடனே படம் முடிந்து விட்டது. அதற்கப்புறம் வரும் காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. அதுவும் ஜெயப்பிரகாஷுக்கும் உதயபானு மகேஷ்வரனுக்குமான சண்டை சுத்த மோசம்.\nகடைசி அரை மணிநேரம் படத்தின் தன்மையையே குலைத்து விடுகிறது.\nஇது நம்ம ஆளு - பொழுது போகலைனா ஒரு முறை பார்த்துட்டு வாங்க\nபிரமோத்சவம் (தெலுகு) - மகேஷ்பாபு\nமகேஷ் பாபு, சமந்தா, காஜல் அகர்வால் நடித்த பிரமோத்சவம் படத்தின் விமர்சனம்\nமருது - சினிமா விமர்சனம்\nநடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு விஷால், ஸ்ரீதிவ்யா நடித்த மருது படத்தின் விமர்சனம். இந்த படத்திற்கு என்று ஸ்பெசலாக ஒன்றும் கதை கிடையாது. இதற்கு முன் வந்த 999 தமிழ்ப் படங்களில் இருக்கும் கதையை பட்டி டிங்கரிங் பண்ணியிருக��கிறார்கள். கில்லி கூட இந்த டெம்ப்ளேட் தான்.\nஅது என்னன்னா நாயகிக்கும் வில்லனுக்கும் பிரச்சனை, வில்லன் நாயகி கொன்றோ கவர்ந்தோ பிரச்சனையை தீர்க்க நினைக்க நாயகன் நுழைந்து நாயகியை காதலில் வீழ்த்தி க்ளைமாக்ஸில் வில்லனை வீழ்த்தும் அதே பழைய டெம்ப்ளேட் தான்.\nஇந்த பட்டி டிங்கரிங் பார்க்கப்பட்ட இந்த படத்தின் கதை என்னன்னா, ராஜபாளையம் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை பார்க்கும் விஷால், வக்கீலின் பெண்ணான ஸ்ரீதிவ்யாவை சிறுமோதலுக்கு பின் காதலிக்கிறார். அதே நேரம் உள்ளூர் பகை காரணமாக ஆர்கே. சுரேஷ் ஸ்ரீதிவ்யாவையும் அவங்கப்பா மாரிமுத்துவையும் வீழ்த்த நினைக்கிறார்.\nவிஷாலுக்கு விவரம் தெரிய வர தன்னை வளர்த்த அப்பத்தாவின் ஆசியுடன் களம் இறங்குகிறார். வில்லனை வீழ்த்தினாரா என்பதே படத்தின் கதை.\nநம்ம தொடர் சிங்கம் இயக்குனர் ஹரிக்கு என ஒரு டெம்ப்ளேட் இருப்பது போல் படத்தின் இயக்குனர் முத்தையாவுக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஆனால் ஹரியாவது களத்தையும், நாயகனின் குணாதிசியத்தையும் மாற்றுவார்.\nமுத்தையா அதே ராஜபாளையம், அதே லோடுமேன் ஹீரோ, பெண்ணை கண்டால் தலையை குனிந்து செல்வது, அதீத வீரத்துடன் ஒரே அடியில் நாலு பேரை வீழ்த்தும் வல்லமை பெற்ற நாயகன், பாவாடை தாவணி நாயகி என எதையுமே மாற்றவில்லை.\nநாயகனாக விஷால், இத்தனை காலங்களாக ஆக்சன் படங்களில் என்ன பெர்பார்மன்ஸோ அதே தான் இதிலும் டிட்டோ, ஆனால் பாட்டியுடனான செண்ட்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். ஆக்சன் காட்சிகளில் பட்டைய கிளப்புகிறார். அடி ஒவ்வொன்றும் இடி மாதிரி விழுகிறது.\nஸ்ரீதிவ்யாவை எனக்கு இந்த படத்தில் மிகவும் பிடித்து இருந்தது. காரணம் காஸ்ட்டியும் அப்புறம் துடுக்கான குணாதிசியம். இதே போன்ற பெண்களை எங்கள் ஊர்ப்பக்கம் நிறைய பேரை பார்த்து இருக்கிறேன். கடினமான வேலைகளை அசால்ட்டாக செய்வார்கள். நன்றாக சமைப்பார்கள், பாசமாக பழகுவார்கள், யாராவது வம்பு பண்ணால் நொங்கெடுத்து விடுவார்கள்.\nஒரு முரட்டு ஆம்பளை சின்னதா சில்மிஷம் பண்ணப் போக புடுக்கை நசுக்கி மிதித்த வீரமங்கை என் தோழியாக இருந்தார். அதனால் ஸ்ரீதிவ்யா கதாபாத்திரத்தை என்னால் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. அந்த தோற்றம், நடை, உடை, பாவனை என என்னை மிகவும் கவர்ந்தார்.\nசூரியின் காமெடி பெரித��க எடுபடவில்லை. விஷாலுடனே வருகிறார். க்ளைமாக்ஸில் சென்ட்டிமெண்ட்டாக நடித்துள்ளார்.ஆனால் அதற்கென காட்சிப்படுத்தப்பட்ட முன்காட்சிகள் கடுப்பேத்துகிறது.\nவில்லன் ஆர்கே சுரேஷ். தாரை தப்பட்டையில் எப்படி இருந்தாரோ, அதே போல் தான் இந்த படத்திலும் ஒரு வித்தியாசமும் இல்லை. வில்லன் என்றால் பெர்பார்ம் செய்வது, முறுக்கலா திரிவது இல்லை. கொஞ்சம் ரகுவரன், பிரகாஷ்ராஜ் படங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nவிஷாலின் அப்பத்தாவாக வருபவர் இதற்கு முன் கஸ்தூரிமான் என்ற மலையாளப் படத்தில் வில்லனின் தாயாராக வருபவர் என்று அனுமானிக்கிறேன். அந்த பாத்திரத்தின் பெரும் பின்னடைவு நான் சிங்க் வாய்ஸ். அவர் மலையாளத்தில் ஏதோ சம்சாரிக்க டயலாக் ஏதோ போகிறது. அது படத்தை ரொம்பவே டிஸ்டர்ப் செய்கிறது.\nவெறும் 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத் தேர்தலில் ஜெயித்து விட்டு காட்சிக்கு காட்சி, சங்கம் தேர்தல் என்று விஷாலுக்கு பில்ட் அப் ஏற்றுவது எல்லாம் ரொம்ப ஓவரேய்.\nகொம்பனில் எடுபட்ட அளவுக்கு இந்த படம் எடுபடவில்லை. வெகு சுமாரான படம் தான். இது வரை முத்தையாவின் படங்களை பார்க்காதவர்கள் இருந்தால் அவர்களுக்கான படம் தான் இது.\nடிஸ்கி : நீங்க வீடியோ விமர்சனம் பார்க்க வேண்டாம்யா, ஒரு சப்ஸ்கிரைப் தட்டி விட்டு போறதுல என்ன தப்பு. சப்ஸ்கிரைப் பண்ணுங்க. வீடியோ விமர்சனத்தை.\nLabels: maruthu vimarsanam, சினிமா, மருது சினிமா விமர்சனம், மருது விமர்சனம், விமர்சனம்\nதேர்தல் பிரச்சாரங்கள் உச்சக் கட்டத்தை எட்டி விட்டது. எங்கு பார்த்தாலும் பிரச்சாரங்கள். எந்த சானலை திருப்பினாலும் கட்சிகளின் விளம்பரங்கள், யுடியுப் சேனல், இணைய செய்தி இதழ்கள் என எங்கு பார்த்தாலும் பிரச்சாரம். வாக்களிக்க இருக்கும் மக்கள் குழம்பித் தான் போவார்கள்.\nமதுவிலக்கு பற்றியும் ஊழல் பற்றியும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த இரண்டு கட்சிகளும் பேசி வாக்கு கேட்பது தான் நகை முரண்.\nமக்கள் தான் விழிப்புணர்வுடன் இருந்து நல்ல வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும். அனேகமாக இந்த தேர்தல் பிரச்சாரத்தில் என் இறுதி கட்டுரை இதுவாக தான் இருக்கக் கூடும்.\nஆறு கட்சிகள் பெரும்பான்மையாக போட்டியிருகின்றன. அவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.\nஇந்த மாநிலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெரிதாக சம்பாதித்தவர்கள�� கலைஞர் குடும்பத்தினர் தான். கலைஞர் அவர்கள் குடும்பத்திற்கு எப்படி சொத்து சேர்ப்பார், எப்படி வாய்ப்புகளை தருவார் என்பதை 1970களிலேயே கண்ணதாசன் அவர்கள் எழுதி வைத்துள்ளார். அதனால் கலைஞரின் குடும்பத்தினர் சொத்து சேர்ப்பது, அதிகாரத்தில தலையிடுவது கடந்த இருபது ஆண்டுகளுக்குள் வந்ததல்ல. தொன்று தொட்ட பழகக்கம்.\nமாவட்ட செயலாளர்கள் எல்லாம் குறுநில மன்னர்கள், அவர்களை தாண்டி கட்சியில் மற்றவர்கள் வளரவே முடியாது. வளர நினைத்தாலும் அவர்கள் வளர விடமாட்டார்கள். கலைஞர் எவ்வழியோ அவ்வழி இரண்டாம் கட்ட தலைவர்கள் சொத்து சேர்ப்பதில்.\nஈழம் விஷயத்தில் பெரிதாக நாடகம் போட்டு ஏமாற்றியவர்கள், மே 2009 போர் உச்சத்தில் நடந்து கொண்டு இருக்கும் போது நிலைமை கவலை கொள்ள செய்தது. அப்போது கலைஞர் உண்ணாவிரதம் பெரிதும் மாற்றத்தை கொண்டு வரும் நம்பிய லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்களில் நானும் ஒருவன். கடைசியில் நடந்தது எல்லாருக்கும் தெரியும்.\nஇப்போ இணைய திமுகவினர் ஒரு உண்ணாவிரதம் போரை நிறுத்தும் என்று நம்பும் அளவுக்கு நீ அப்பாவியா என்று கிண்டலடிக்கிறார்கள். அடேய் அந்த உண்ணாவிரதம் போரை நிறுத்தாது என்றால் என்னத்துக்கு உங்கள் தலைவர் உண்ணாவிரதம் இருந்தார்.\nஎன்னதான் இப்போது சப்பைக் கட்டு கட்டினாலும் இமாலய ஊழலான 2ஜியில் திமுகவுக்கு பெரும் பங்கு இருந்தது, என்பதும் இவர்கள் திருந்தவே இல்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை.\nசரி இவ்வளவு தவறு நடந்து போச்சே, இனியாவது தவறை திருத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்த்தால், ம்ஹும், கோடீஸ்வரர் வேட்பாளர் தேர்விலேயே தெரிந்து விட்டது இது மாறவே மாறாது என.\nஇருப்பதிலேயே அதிகளவு கேவலமான ஆட்சி தந்தது அதிமுக தான். சர்வாதிகார மனப்பான்மை, கட்சிகாரர்களை மனிதனாக கூட மதிக்காத தலைமை. டயரை தொட்டுக் கும்பிடும் முன்னால் முதல்வர் என கோமாளி ஆட்சி தான் இந்த முறை நடந்தது.\nஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறை சென்றதும் நடந்த கூத்துகள் இனி ஒரு காலத்திலும் நம் மாநிலத்தில் நடக்க கூடாது என மக்கள் வெறுப்படைந்தார்கள். என்ன அழுகை, என்ன பிரார்த்தனை குற்றவாளிக்கு ஆதரவாக மாநிலமே முடக்கி வைக்கப்பட்டது நம் மாநிலத்தில் தான் இருக்கும்.\nநான் தீர்ப்பு வந்த தினம் திருவாரூரில் இருந்தேன். பேருந்து நிலையத்த��ல் நடந்த களேபரத்தை கண்முன்னே பார்த்தேன். கடைகள் அனைத்தும் வலுக்கட்டாயமாக மூடவைக்கப்பட்டன.\nபெட்ரோல் பங்குகள், மருந்துகடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. அன்று பெட்ரோல் இல்லாமல் தள்ளிக் கொண்டு சென்ற வண்டிகள் ஏராளம்.\nவெள்ளத்தில் நடந்தது எல்லாம் கொடூரத்தின் உச்சம். அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகளை மக்களே மக்களோடு கைகோர்த்து செய்தது, ஆளும் அரசுக்கு எவ்வளவு கேவலம். ஆனால் வெக்கமே இல்லாமல் உதவிப் பொருட்கள் மீது ஸ்டிக்கரை ஒட்டி இன்னும் கேவலப்படுத்தியது அதிமுக.\nஇதுவரை ஆட்சிக்கு வராமல் இனி வரவேண்டும் என்று போட்டியிடும் கட்சிகள்\nஇவர்கள் கட்சியாக பரிணமித்ததே சாதி சங்கத்தில் இருந்து தான், இது வரை சாதியைபின்புலமாக வைத்தே ஓட்டுகளை வாங்கி வந்த கட்சி பாமக. வட தமிழ்நாட்டை சேர்ந்த வன்னியர் பெரும்பான்மையாக வசிக்கும் பல கிராமங்களில் கட்டுப்பாட்டுடன் பாமகவுக்கு ஒட்டுப் போட வைக்கப்படுகிறார்கள்.\nஇவர்கள் ரொம்பவே மோசமானவர்கள், அதிகாரத்திற்கு வரவே கூடாது என நினைக்க வைக்கும் அளவுக்கு நடந்து கொண்டார்கள். தர்மபுரி இளவரசன் விவகாரத்தில். மற்ற கட்சிகள் சாதி மறுப்பு திருமணத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை விட இவர்கள் அந்த வார்த்தைகள் இடம் பெறாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள்.\nஇன்று வெளியில் மாற்றம் முன்னேற்றம் என்று பேசிக் கொண்டாலும் பின்புலம் சாதியை மையமாக வைத்தே இயங்குகிறது. இவர்கள் உண்மையாக சாதி ஆதரவை விட்டு நடுநிலைக்கு வந்தால் வன்னியர்களும் ஓட்டு போட மாட்டார்கள், மற்ற சாதிகாரர்களும் நம்பி ஓட்டு போட மாட்டார்கள்.\nபுதிதாக உருவான கட்சி, பிரச்சாரங்களும் கொள்கைகளும் ஆரம்பத்தில் என்னவோ இருக்கிறது என்று கவனிக்க வைக்கவே செய்தன. ஆனால் பின்பு முருகன் முப்பாட்டன் வீரப்பனுக்கு நினைவு மண்டபம் என மாறி சந்தேகம் கொள்ள வைத்தார்கள்.\nஇன்று ஆடு மாடு மேய்த்து, விவசாயம் செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் என்ற வாதங்கள் என்னை கவரவே செய்தது. ஏனென்றால் நான் அதிகாரத்திற்கு வந்தால் இது செய்வேன் என்று எல்லோருக்கும் ஒரு கனவு இருக்குமல்லவா, அந்த கனவு சீமானின் தேர்தல் அறிக்கையில் இருந்தது.\nஆனால் அவர் விலக ஆரம்பித்தது, தமிழ் தேசியத்தை முட்டாள்தனமாக விளக்கிய போது தான்.\nதமிழ்நாட்டில் ��ிறந்து வளர்ந்தால் அவர் தமிழர் அவ்வளவு தான் சிம்பிள். நாலு தலைமுறைக்கு முன் ஆந்திரா பகுதியில் இருந்து இங்கு வந்து செட்டிலாகி தமிழர்களோடு தமிழர்களாக வாழும் நாயுடு, நாயக்கர், ரெட்டியார், இசை வேளாளர் போன்றவர்களை தமிழர்கள் இல்லையென்றால் அதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.\nதமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சீக்கியரையே நாங்கள் தமிழர்களாக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். என்னுடன் தான் படித்தான், என்னை விட பக்காவாக மெட்ராஸ் ஸ்லாங் பேசுவான், தமிழ் பெண்ணை கட்டிக் கொண்டு இங்கேயே வேலை பார்க்கிறான், அவன் தமிழனில்லை என்பது சரியான காமெடி.\nஇவர் பேச்சு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது கலவரத்திற்கே வழி வகுக்கும்.\nஇவர்களை பற்றி என்ன சொல்ல, இவர்களின் பிரச்சனையே மதவாதம் தான். இந்தியாவில் பெரும்பான்மையினர் இந்துக்கள் என்பதால் அவர்களின் உணர்வுகளை உசுப்பி வளர்ந்த கட்சி. மாநிலத்தில் ஒற்றை இலக்கத்திற்கே நொண்டி அடிப்பதற்கு காரணம் பெரியார் ஏற்படுத்திய மாற்றம். அதை எளிதில் மாற்ற முடியாமல் ஒரு பிரச்சனையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பிரச்சனையின் களமிறங்கி தங்களை வளர்த்துக் கொள்ள.\nமாட்டுக்கறி தின்பது அவன் அவன் உரிமை, இந்தியாவில் இருந்தால் நீ மாட்டுக்கறி தின்னக்கூடாது என்பது, பாரத் மாதாகீ ஜே என்று சொல்ல கட்டாயப்படுத்துவதும் வட மாநிலங்களில் வேண்டுமானால் எடுபடும், இங்கே வேலைக்காகாது.\nஎல்லா மதத்துக்காரனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் தமிழ்நாட்டில் இவர்கள் கண்டிப்பாக ஒற்றை இலக்கத்தை தாண்டவே கூடாத கட்சி.\nமநகூ தேமுதிக தமாகா கூட்டணி\nஒரு கட்சி ஆட்சி தான் இந்த நிலைமைக்கு நம்மை கொண்டு வந்து இருக்கிறது. நமக்கு தேவை கூட்டணிஆட்சி தான். ஒருவர் தப்பு செய்தால் ஒரு தட்டி கேட்க முடியும். இது வரை இவர்கள் செயல்பாட்டில் பெரிய அதிருப்தி இல்லை.\nநிர்வாகம் என்பதை பொறுத்தவரை சிறப்பாக இருக்குமென்றே நம்புகிறேன். விஜயகாந்த் என்ற தனிமனிதரின் கை ஓங்கியிருக்காமல் எல்லோரின் ஆலோசனைப்படி முடிவெடுப்பதால் சர்வாதிகாரம் தலை தூக்காது.\nசிறந்த நிர்வாகிகளை கொண்டு சிறந்த திட்டங்கள் மூலம் ஒரு மாற்றம் நிகழும் என்றே நம்புகிறேன்.\nஇந்த ஒரு கட்டுரை எந்த மாற்றத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தாது என்பது எனக்கும் தெரிய���ம். ஆனால் சிந்திக்க வைக்கலாம் அல்லவா. சிந்தியுங்கள், யாருக்கு ஓட்டு போடுவது என்பது உங்கள் உரிமை, அதை சரியாக செய்து நம் மாநிலத்தை வரும் 5 ஆண்டுகளுக்கு வளமோடு வைத்திருக்க உதவுங்கள்.\n24 - சினிமா விமர்சனம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nஇது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்\nபிரமோத்சவம் (தெலுகு) - மகேஷ்பாபு\nமருது - சினிமா விமர்சனம்\n24 - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2010/01/blog-post_03.html", "date_download": "2018-05-21T06:59:44Z", "digest": "sha1:LQL7RR5S7G4WWJABHVOZA2AG4TKW5Z4J", "length": 76939, "nlines": 342, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: தமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்", "raw_content": "\nதமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்\nசமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக என்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது. ஏற்கனவே ஒப்புக்கொடுக்கப்பட்டது என்பதாலும் இறுதிநேரத்தில் மாற்று ஏற்பாடுகளைத் தமிழ்மணம் நிர்வாகம் செய்யவியலாது என்பதாலும் இந்த ஒருவாரம் மட்டும் எழுதலாம் என்றிருக்கிறேன். ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.\nமுதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.\nநட்சத்திர வாரம் என்றில்லை, வலைச்சரம் என்னும் வலைப்பூ இருக்கிறது அங்கும் என்னை இதுவரை எழுத அழைத்ததில்லை. முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை. குறிப்பாக தமிழ்மணம் நட்சத்திர வாரம் குறித்துத்தான் வருத்தம். ஆனால் அதில் என்னைத் தேர்ந்தெடுக்கும்போது கிட்டத்தட்ட நான் எழுதுவதை நிறுத்த வேண்டிய மனநிலை.\nஇப்போது அதிகமாய் வலைப்பூக்களில் எழுதுவதில்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாளைக்குப் பத்து பதிவுகள் வ���ை எழுதியிருக்கிறேன். (அதில் பாதி கவிதைகள்). அப்போது தமிழ்மணம் பூங்கா என்னும் இதழை நடத்திவந்தது இப்போதுள்ள பல புதிய பதிவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். வாரம் ஒருமுறை வெளியாகும் பூங்கா இதழில் அந்த வாரத்தின் சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகும். ஒரு கட்டம் வரை எல்லா பூங்கா இதழ்களிலும் எனது பதிவுகள் வந்தவண்ணமிருந்தன. பிறகு நான் தமிழ்மணத்திற்கு ஒரு மின்னஞ்சல் எழுதினேன். ”என்னை மாதிரியான முகங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து போரடிக்கிறது. தயவுசெய்து புதுமுகங்களை அறிமுகப்படுத்துங்கள்”என்று. அதற்குப் பின் பூங்காவில் எனது பதிவுகள் வருவதில்லை. ஒருகட்டத்தில் பூங்கா இதழ் நிறுத்தப்பட்டு விட்டது.\nமேலும் சூடான இடுகைகளில் வந்த எனது ஒருசில பதிவுகளைப் பார்த்தால் அது பெரும்பாலும் அக்கப்போர்களாகத்தானிருக்கும். சில காலங்களின்பின் படித்தால் நான் தேவையில்லாத ஏதோ வெட்டிவேலைகள் செய்திருக்கிறேன் என்று தெரியும். என்நினைவின்படி இதுவரை என்னுடைய பதிவுகள் எதுவும் வாசகர்பரிந்துரைகளில் வந்ததில்லை.\nஇவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.\nஇந்த நாய்ச்சண்டைகளின் அடிப்படையில் பார்த்தால் நான் ஒரு குறிப்பிடத்தக்க பதிவராகவே இருக்க முடியாது. ஆனால் இந்த வரைவெல்லைகளைத் தாண்டி என் எழுத்துக்களைத் தொடர்ச்சியாகப் படிக்கும் வாசகர்கள் பல்வேறுதளங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மாற்று அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், நவீன இலக்கியத்தின்பால் அக்கறையும் கரிசனமும் கொண்டவர்கள் என. சமயங்களில் ‘நான் உங்கள் பிளாக்கை ரெகுலராகப் படிச்சுட்டு வர்றேன்’ என்னும் வார்த்தைகள் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும்போது ஆச்சரியமாக இருக்கும் (அதிர்ச்சியாக அல்ல((-). இதற்கெல்லாம் காரணம் என் எழுத்துதானே தவிர ஃபாலோயர்ஸ் அல்ல.\nஎன் எழுத்தை எனக்குப் பிடிக்கும். எனக்குப் பிடிக்காத எதுவொன்றையும் வாசகி/கனுக்குத் தருவதில்லை. என் மீது தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியாகவும் பகைமை கொண்டவர்களும் கூட என் எழுத்தின் அடர்த்தியையும் ருசியையும் ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன். எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதான். ஆனால் அதற்கு எழுதிப்பழக வேண்டுமே தவிர பிள்ளை பிடித்துப் பழகக் கூடாது. ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்\nநீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான். இது பிள்ளைபிடித்து உருவாக்கப்படுகிற பரிந்துரைகள். ஒட்டுமொத்தமாக எல்லா இடுகைகளையும் படிக்க தோதில்லாது முக்கியமான இடுகைகளைப் படிக்க வரும் வாசகர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதி, எழுத்துக்கு இழைக்கப்படும் அநீதியும் கூட.\nஇந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.\nஇந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம். தமிழ்மணம் இந்த விருதுகளை நிறுத்திவிட்டு பூங்கா மின்னிதழை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் கருத்து. பூங்காவிற்காக நான் கொளத்தூர்மணி, அ.மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்ற பலரின் நேர்காணல்களை எடுத்து தந்திருக்கிறேன். இப்போது என்னால் அதைச் செய்ய முடியாவிட்டாலும் பல்வேறு துறைசார்ந்த பதிவர்களைக் கொண்டு பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளின் நேர்காணல்களை இடம்பெறச் செய்யலாம். தமிழ்மணத்திற்கு அப்பாலும் பங்களிப்புகளைப் பெறலாம் என்றே கருதுகிறேன்.\nPosted by மிதக்கும்வெளி at\nதமிழ்மணம் இப்போ கண்டிப்பா யோசிக்கும் ..\n//சென்���ைக்கு அப்பால் உள்ள ஊர்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை. தொடர் விளையாட்டுகளில் பெரும்பாலும் அழைக்கப்பட்டவனில்லை. ஆனால் இதில் எல்லாம் எனக்கு வருத்தங்கள் இருந்ததில்லை//\nஉங்கள் எழுத்துக்களைப் பார்த்து எல்லோருக்கும் பயம் பாஸ். இலக்கியவாதி ஆகிவிட்டாலே எல்லோரும் எட்ட நின்று தான் பார்ப்பார்கள். :)\n//இவ்வளவு விரிவாக எழுதுவதற்குக் காரணம் வாசகர்பரிந்துரைகள், பாசிட்டிவ் குத்து, நெகட்டிவ் குத்து, போடுங்கம்மா ஓட்டுப் பிச்சைக்குரல்கள், முதுகு சொரியும் சக பதிவரின் விருதுகள், ஃபாலோயர் பஞ்சாயத்துகள் என இந்த நாய்ச்சண்டைகள் குறித்த புரிதலுக்காகத்தான்.//\nஇதுவே ஒரு பார்பனப் பதிவர் எழுதி இருந்தால், ஒரு பார்ப்பான் எல்லோரையும் நாய் என்று திட்டிவிட்டான் கண்டியுங்கள் என்று சொல்லி 400 பதிவுகள் வரைப் போட்டு இருப்போம்.\n6 வருஷமா... உ.போ.ஒருவன் சர்சையில் தான் உங்களை அறிந்துக்கொண்டேன். பிற பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன். எழுதுவதை நிறுத்தாதீர்கள்.\nநேத்துதான் ஓட்டுபோடுங்கன்னு பதிவ போட்டேன். ஏன்னா நான் தமிழ்மணம்விருது இரண்டாம் கட்டத்தில் தேர்ந்தேடுக்கப்பட்டுயிருப்பதை வேறொருவர் ப்ளாகில் படிக்கும்போது ஆச்சரியமும் சந்தோஷம் வந்தது. அதுவே எனை ஓட்டுபோடுங்கன்னு கேட்க வைக்கிறது. முதல் கட்ட தேர்வுக்கு யாரயையும் கேட்கவில்லை.\nஓட்டு கேட்ட பதிவுகே யாரும் ஓட்டு போடவில்லை என்பது வேறு விஷயம் :)\n\"ஒருவாரத்தின்பின் மீண்டும் வலைப்பக்கங்கள் மூடப்படும்.\"\n- எனக்கு கிடைத்த இந்த வருடத்தின் முதல் வருத்தமான செய்தி\n//‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் பெரியார், அம்பேத்கர், இலக்கியம், சினிமா விமர்சனங்கள் என பலவற்றைக் குறித்தும் தொடர்ச்சியாக எழுதி வருகிற என்னுடைய அடையாளம் இதுதானா நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை//\nதாங்கள் பரிந்துரை செய்ததால் தானே பரிசு கொடுத்தார்கள். உங்களுக்கு நகைச்சுவை பிரிவில் போட்டியிடுவது கேவலமாக இருந்தால் ஏன் அதில் பரிந்துரை செய்தீர்கள் உங்கள் அடையாளமான பெரியார் கொள்கைகள் சம்மந்தமான பதிவுகளை மட்டும் பரிந்துரை செய்யவேண்டியதுதானே\nஉங்களுக்கே இது வேடிக்கையாக இல்லையா\nபூங்காவை மறுபடியும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். Hardcopyயாக வரப்போகிறது என்றார்கள் முடிவில் பூங்காவையே இழுத்து முடிவிட்டார்கள். பூங்கா இருக்கும்போது என்னுடைய அணுவியல் சம்பந்தப்பட்ட பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பிறகு அதன் காரணமாகவே தொடர்ந்து வாரம் ஒரு விஞ்ஞானம் தொடர்பான பதிவை எழுத முற்பட்டேன். தற்போது அதுபோன்ற ஊக்கங்கள் இல்லை. எனவே ஆக்கங்களும் இல்லை.\n//ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்\n//ஆனானப்பட்ட காந்திக்கே நாட்டில் சொல்லிக்கொள்கிறமாதிரி ஃபாலோயர்ஸ் கிடையாது. உங்களுக்கு எதற்கு இத்தனை ஃபாலோயர்கள்\nகாந்தி சொல்றதையெல்லாம் ஃபாலோ பண்ணணுமே.. அது முடியாதேன்னுதான் அவரை ஃபாலோ பண்றதில்ல. நம்மளை ஃபாலோ பண்ணினா படிக்க மட்டும்தானே சொல்றோம்.. சரி படிச்சுத் தொலைவோமேன்னுதான் ஃபாலோ பண்றாங்க.... அது குத்தமா\n(ஸ்மைலி போட்டுட்டேண்ணா.. நோ டேமேஜ் ப்ளீஸ்..)\nஆனாலும் தமிழ்மண நட்சத்திர வாரத்தில் அடாவடியான கலகம் இது\nபூங்காவை மீண்டும் கொண்டு வரலாம்.\nநட்சத்திர பதிவராக என்ன அடிப்படையில் தமிழ்மணம் தேர்ந்தெடுக்கிறது என்பது இன்றுவரை புரியாத புதிர்.\nஇந்த வார தமிழ்மண நட்சத்திரத்தின் அதிகபிரசங்கித்தனம்தான் மேலே நீங்கள் கண்டது. நாய்சண்டையில் நானும் ஒரு நாயாய் என் பங்குக்கு கொஞ்சம் குலைத்து விட்டு போகலாம் என்று எண்ணம். இதன் மூலம் பதிவுலக நண்பர்களுக்கு சொல்வது வீட்டு நாயாக இருங்கள். தெரு நாயாக இருக்க வேண்டாம். உங்கள் படைப்புகளுக்கு நீங்கள்தான் அத்தாரிட்டி. தமிழ்மணத்திற்கு நன்றி.\nநட்சத்திர வாழ்த்துக்கள்னு சொல்ல வந்தா சூரியன் மாதிரி இல்ல சுடுது.\n நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்டது, உங்கள் பதிவில். மொத்த பதிவுக்கும் என் கருத்து \"சேம் ப்ளட்\".\n//முதலில் தமிழ்மணம் நட்சத்திரவாரத்திற்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள். ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள்.//\nசேம் ப்ளட். ஆனால், இன்னும் நான் அழைக்கப்படவில்லை. அழைத்தாலும் எழுத முடியுமா என்பது வேறு.\n//முன்பொரு காலத்தில் சென்னைப்பட்டினம் என்றொரு வலைப்பூ, சென்னைக்கு அப்பால் உள்ள ஊ���்களில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் எழுதும் பதிவுகளுக்கான வலைப்பக்கம். அங்கும் அழைக்கப்பட்டதில்லை.//\nஇருந்தாலும் அதன் உருப்பினர் என்பதால் சொல்கிறேன். அழைக்க வேண்டாம் என்றில்லை. நாங்கள் பாலாவை தனிப்பட்ட முறையில் தெரிந்து பின் நண்பர்களாகி படிப்படியாக முடிவெடுத்து தான் ஆரம்பித்தோம், அந்த வலைப்பூவை. மற்றபடி, தனிப்பட்ட காரணங்கள் இல்லை.\n//இதுவே ஒரு பார்பனப் பதிவர் எழுதி இருந்தால், ஒரு பார்ப்பான் எல்லோரையும் நாய் என்று திட்டிவிட்டான் கண்டியுங்கள் என்று சொல்லி 400 பதிவுகள் வரைப் போட்டு இருப்போம்.//\nஇதுக்கு பேர் தான் ஒற்றுமை... :))\nஅதிகமாக பின்னூட்டம் வாங்க, ஒரு மூத்த பதிவர் சொன்ன வழி தான் நினைவுக்கு வருகிறது. மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.\n//பூங்காவை மறுபடியும் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.//\nநிச்சயம் நன்றாக இருக்கும். என் சில பதிவுகள் பூங்காவின் முதல் மற்றும் அதற்கு பிந்தைய சில இதழ்களில் வந்துள்ளன என்பது எனக்கு பெருமையே.\n கூழும் வேணும். மீசையும் வேணும்...\nஇதற்கு முன்பே தமிழ்மணம், வலைச்சரம் அல்லது தொடர் பதிவுக்கு அழைத்திருந்தால் எழுதியிருப்பீரா\n'அ.மார்க்ஸை அழைத்தீர்களா' என்று ஒரு பதிவு போட்டுவிடுவீர் என்ற ஒரு பயந்தான் உங்களை அழைக்காததற்கு காரணமாக இருக்கலாம். :)\nஎழுபது விழுக்காடு நியாயமான பதிவு\nஎஞ்சிய முப்பது விழுக்காட்டில் உடன்பாடு இல்லாவிட்டாலும்...\nதங்களுடைய பரிந்துரையின் பேரில் தங்கள் பதிவு நகைச்சுவையில் சிறந்த பதிவாகத் தேர்வு பெற்றிருந்தால் அதுக்காக தமிழ்மணத்தை ஏன் குறை கூறவேண்டும்\nபெரும்பாண்மையான பாலோயர்கள் இருந்தால்தான் தரமான எழுத்தாளர் என்னும் பிம்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக பெரும்பாண்மை பாலோயர்களை வைத்திருப்பவர்கள் தரமான பதிவுகளை தருவதில்லை என்றும் சொல்லிவிட முடியாது.\nதமிழ்மண ”விண்மீனாக மிளிர” வாழ்த்துகள்\nசுகுணா திவாகர் நீங்க சொல்ல வந்த கருத்து சரி.. ஆனால் அதை கூறிய விதம் தான் சரி இல்லை.\nநட்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துக்கள்\nசூடான பதிவு. உங்கள் எழுத்தில் உண்மை இருக்கிறது. இப்படியான மனக்குறை பலருக்கும் இருக்கிறதுதான். எனக்கும் சேர்த்துதான்.\nதமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும��� நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.\nஅங்கீகாரத்தின் மீதான விருப்பம் சுய விளம்பர / தம்பட்டக் கோஷங்களின் மீதான எரிச்சல் என்கிற தொனியாக இக்கட்டுரையைப் புரிந்து கொண்டேன். விமர்சனங்களை யாரும் இப்போது விரும்புவதில்லை.அதிலும் உன் தடாலடி மொழியினைப் பற்றி சொல்லவே வேண்டாம். :) இச்சூழலின் அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி மெல்ல அனைவரையும் வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து எழுதப் போவதற்கு வாழ்த்து.\n//தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம்.//\nவைரம் உருவாக நீண்ட காலம் ஆகும் என நினைத்தார்களோ என்னவோ\n//எழுதும் எல்லா எழுத்தும் யாராவது ஒருவர் வாசிக்கக் கோருவதே. எனவே வலைப்பதிவர்களுக்குத் தங்கள் எழுத்து வாசிப்பவரைச் சென்றடைய வேண்டும் என்னும் ஆவலிருப்பது இயற்கையின்பாற்பட்டதுதா//\n//நீண்டநாட்களாகவே தமிழ்மண வாசகர்பரிந்துரையில் வருபவைகளில் தொண்ணூறு விழுக்காடு குப்பைகள்தான்.\nசென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’.//\nமிச்ச‌ம் இருக்கிற‌ 10 ச‌த‌வீத‌த்துல‌ வ‌ருதுங்கிறீங்க‌ளா.\n//நான் விருதுக்கான பரிசுத்தொகையை வாங்கவில்லை.//\nவேண்டாம் என்றால் ஏன் அனுப்புநீர்க‌ள் என்று ஏற்க‌ன்வே ஒருவ‌ர் கேட்டிருக்கிறார்.\n//யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம்//\nதமிழ்மணம் பரிந்துரையில் உங்கள் பதிவு இருந்ததால்தான் இங்கு நான் வந்தேன்.\nமற்றபடி உங்கள் ப்ளாக்கை மூடுவதை பற்றி நான் அழப்போவதில்லை. ஆனால் உங்களின் எழுத்தை விருப்பும் தோழர்கள் வருத்தப்படலாம் என்பதை நான் சொல்லதேவையில்லாத ஒன்று.\nஇதை நட்சதிர பதிவராக இருந்தபோது எழுதிய தகரியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது நீங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென்றாலும்.\n//இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏதோ நினைப்பில் எனது இடுகைகளை அனுப்பிவிட்டேன். ஆனால் நிச்சயமாக நான் யாருக்கும் வாக்களிக்கப் போவதுமில்லை, யாரும் எனக்கு வாக்களிக்கவும் வேண்டாம்.//\nஎழுத்திற்கும் ,செயலுக்கும் முரண்பாடு அதிகம் இருப்பது போல தெரிகிறது.\n//சமீபகாலமாக நான் வலைப்பக்கங்களில் எழுதுவதில்லை.ஆனால் தமிழ்மணம் நட்சத்திரவாரமாக எ���்னைத் தேர்ந்தெடுத்திருப்பதற்கான அனுமதியைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டிருந்தது.//\n//ஆனால் தேர்ந்தெடுப்பதற்குத் தமிழ்மணம் எடுத்துக்கொண்ட காலம்தான் அதிகம். ஆறு வருடங்கள். அதில் எனக்கு வருத்தமிருக்கிறது என்பதைப் பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை.//\nதமிழ்மணத்திலுள்ளவர்கள் எந்தச் சதியும் செய்யவில்லை என்று மட்டும் நான் அறிவேன்.\nஉங்கள் பதிவுகளை முன்பு அதிகம் படித்திராத நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய ஒரு இடுகையை அனுப்பி நட்சத்திரத்துக்குப் பரிந்துரைத்த பொழுது, நீங்கள் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பாகவே நட்சத்திரமாக இருந்திருக்கக் கூடும் என்று நினனத்தேன். இருந்தாலும் தொடர்ந்து அதிகம் எழுதும் ஒரு சிலரை இரண்டு முறைகள் நட்சத்திரமாக தமிழ்மணம் அழைத்திருந்தபடியால் உங்களை மறுபடியும் நட்சத்திரமாகக் கேட்கலாம் என்றுதான் நினைத்தேன். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு (இரண்டு மாதமல்ல, சரியாக நவம்பர் 27, 2009ல்) தமிழ்மணத்திலிருந்து அழைப்பை அனுப்பினோம். (வழக்கமாக கையில் கொஞ்சம் அதிக நேரம் இருந்தால் தமிழ்மணத்தின் பழைய தரவுகளைத் தேடி நீங்கள் முன்னால் நட்சத்திரமாக இருந்தீர்களா என்று பார்க்க முடியும்.)\nதமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைத்த பொழுது நீங்கள் அளித்த முகவரிதான் தமிழ்மணத்தில் சேமிக்கப் பட்டிருக்கும். அதைத்தான் பதிவர்களுடனான அஞ்சல்களுக்குப் பயன்படுத்துகிறோம். எனவே தரவுதளத்திலிருந்த உங்கள் முகவரிக்கு (sugunadiwakar@yahoomail.com) நான் அனுப்பிய மின்னஞ்சலிலிருந்து இரண்டு நாட்களாகப் பதில் வரவில்லை. எனவே நவம்பர் 29 ஆம் நாள், மேலுள்ள முகவரியோடு, உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் மீண்டும் அழைப்பை அனுப்பி வைத்தேன். அதன்பின் தான் என்னுடைய முதல் மின்னஞ்சல் எனக்குத் திரும்பி வந்தது. அப்பொழுது உங்கள் முகவரியிலுள்ள தவறைத் திருத்தி, (yahoo.com) முகவரிக்கு அனுப்பி வைத்தேன். எனத் தோன்றியது. உங்கள் வலைத்தளத்திலிருந்த gmail முகவரிக்கும் அப்பொழுது அனுப்பி வைத்தேன். அதுவும் திரும்பி வந்ததனால், தமிழ்மணம் தரவில் உங்களுடைய இன்னொரு பதிவுடன் வேறு முகவர�� கொடுக்கப் பட்டிருக்கிறதா என்று தேடினேன். அப்பொழுதுதான் நீங்கள் இதற்கு முன்னால் நட்சத்திரமாக இருந்திருக்கவில்லையென்றும் தெரிந்தது. அப்பொழுது இங்கு Thanksgiving விடுமுறை என்பதால் எனக்கு நேரம் செலவழிக்க முடிந்தது. வேறு தருணங்களில் இதுபோன்ற சூழலில் வேறு பதிவரை அழைத்திருக்கிறேன்.\nஎனவே நீங்கள் நட்சத்திரமாக இதுவரை அழைக்கப் படாமல் இருந்ததற்கு தவறான மின்னஞ்சல் முகவரியும் காரணம். உங்கள் பதிவை அதிகம் படித்திராதவர்களும் கூட தமிழ்மணம் நட்சத்திரப் பொறுப்பாளர்களாகக் கடந்த ஆண்டுகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிப் பார்த்து விட்டு விட்டிருப்பார்கள். No Response, Bounced Mails போன்றவற்றையெல்லாம் நாங்கள் ஒதுக்கிவிட்டு அடுத்த பதிவர்களுக்குப் போயிருக்கிறோம். எனென்றால் நாங்களும் இவற்றை எங்களது ஓய்வு நேரத்தில்தான் செய்கிறோம். நான் உங்களுடைய இடுகைகளைப் பெரும்பாலும் படித்து விடுவதாலேயே கொஞ்சம் அதிக முயற்சி எடுத்தேன். தனிப்பட்ட முறையில் நாம் ஒருமுறை நெடுநேரம் சந்தித்துப் பேசியிருப்பதால் என்னுடைய மின்னஞ்சலில் கூட உங்கள் முகவரியைத் தேடினேன்.\nசமீப காலமாக உங்களது பல இடுகைகளில் முரண்பாடுகளிருந்தாலும், உங்களுடன் வாக்குவாதம் செய்ய வேண்டுமென்று அடிக்கடி தோன்றினாலும் :-) அதுபோன்ற நேரத்தை என்னால் முடிந்த அளவு நேரத்தைத் தமிழ்மணத்தில் செலவழிக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் வலைப்பதிவுகளில் எழுதுவது விகடன்-குமுதம் போன்ற மழுங்கடித்து வைத்திருக்கும் தமிழ் வாசகர்களின் மத்தியில் வாசக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று தனிப்பட்ட அளவில் நான் கருதுகிறேன். அமெரிக்காவில் இருந்தாலே நாங்களெல்லாம் முதலாளிகளாகி விடவில்லை :-) எங்களுக்கும் வேலை பார்த்தால்தான் சோறு கிடைக்கும் . Thanksgiving மற்றும் கிறித்துமஸ் நேரங்களில் மட்டுமே அலுவலக வேலையிலும் கொஞ்சம் மட்டம் போட முடியும் :-) காட்டாக, கடந்த ஒரு மாதமாக தமிழ்சசி தன்னுடைய குடும்ப வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு தமிழ் மணம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், விருதுகளுக்கும் ஓய்வு நேரத்தையெல்லாம் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.\nஅறிவுஜீவிகளுக்கோ தங்களுக்குத்தான் கொள்கையடிப்படையில் மேதாவித்தனமாய் பேச முடியும் என்றெண்ணி தன்னார்வத் தொண்டு செய்வோரைக் குறை சொல்வது எள��து. ஆதிக்க சக்திகளுக்கெதிரான அமைப்புகளையும் அவற்றை நடத்துபவர்களையும் ஏதோவழியில் கொள்கைக் குறைகள் சொல்லி போட்டு அடிப்பது மிக எளிது. இதைத்தான் தமிழகச்சூழலில் அறிவுஜீவிகள் செய்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் ஒரு சிறு மாற்றத்தைக் கூட சமுதாயத்தில் ஏற்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. வணிக மற்றும் ஆதிக்கச் சக்திகளுக்கெதிரான தன்னார்வ நிறுவனங்கள் பலவற்றை உருவாக்குவதே அரசுகளையும், அமைப்புகளையும் முழுமையாக ஆக்கிரமித்திருக்கும் அச்சக்திகளுக்கெதிரான முதல் செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ் அறிவுஜீவிகளுக்கு தங்களுடைய மேதாவித்தன விளம்பரங்கள்தான் முக்கியம்.\nவிருதுகளைப் பற்றிய பொதுவான விமர்சனத்தை நானும் வரவேற்கிறேன். வலைப்பதிவுகளிலேயே கூட கடந்த ஆண்டு விரிவான விமர்சனம் நடந்தது. ஆனால் அதைச் சொல்லும் பக்குவமோ அனுபவமோ உங்களிடமில்லை. தமிழ் வலைப்பதிவுகளில் பேசப்படும் விசயங்கள் இன்னும் உயரவேண்டும் என்ற அடிப்படையில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் பல உண்டு. அதில் ஒரு முயற்சியே இவ்விருதுகள். பதிவுகளிலுள்ள அக்கப்போர்களின் மேல் உங்கள் கோபமிருந்தாலும், அவற்றை நாய்ச்சண்டைகள் என்றழைப்பது அதிகம். இதை நீட்டிப் பார்த்தால் உங்களுக்குப் பிடிக்காதவர்களை நீங்கள் திட்டுவதைக் கூட நாய்ச்சண்டை இரகம்தான் என்று வேறுசிலர் கூறலாம். இந்தவொரு விசயத்தில் ஜெயமோகன் கருத்துக்கும் உங்கள் கருத்துக்கும் வேறுபாடில்லை.\nஉங்கள் மறுமொழிக்கு இடையிடையே ‘அறிவுஜீவி’ என்கிற வாசகம் வருகிறதே, அது இங்க யாருன்னு சொல்லவேயில்லையே:-) நீங்க என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் நாங்க உங்களை ’அமெரிக்க முதலாளிக’ன்னுதான் சொல்லுவோம். அப்பத்தான் இங்க கெத்தா இருக்கும்.:P\nஅடடே, வந்த வேலையை மறந்துட்டனே, நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் சுகுணா:)\nஎல்லாஞ்சரிதான்,ஆனா, இதையெல்லாம் விருந்தாளியா இருக்கும்போது சொல்வது சரிலேது.\nநட்சத்திர வாழ்த்துக்கள். உங்கள் தைரியத்தப்பாராட்ட்யே ஆகணும்.\n//தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.//\nஹஹஹ.. கன்னா பின்னா ரிப்பீட்டே..\nபலவருடங்களாக எழுதுவதினால��� மட்டும் ஒருவர் சிறந்தபதிவர் என்று சொல்லிவிடமுடியாது. நீங்கள் தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஏற்பட்ட காலதாமதத்திலிருந்தே இதை அறியலாம். பதிவு ஆரம்பித்து ஆறுமாதத்தில் நட்சத்ரதிரமானவர்கள் கூட இருக்கிறார்கள்.\nஅதனால் அதனால் தம்பட்டம் அடிக்காமல் எழுதும்போது சகபதிவர்களை மதிக்குபடி எழுதுங்கள். அதிமேதாவித்தனம் ஆபத்தானது. காணாமல் போய்விடுவீர்கள்.\n////தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் மிகக் குறைவு. தயவுசெய்து... எழுதுவதை நிறுத்த வேண்டாம். மீண்டும் நகைச்சுவைப் பதிவர் விருது வாங்க வாழ்த்துக்கள்.////\n//சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. //\nசொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியை குறையுங்கள் சுகுணா உங்கள் பதிவிலேயே எத்தனை முரண்பாடுகள் உங்கள் பதிவிலேயே எத்தனை முரண்பாடுகள் முரண்களில் வாழ்வது தான் பின்நவீனத்துவமா முரண்களில் வாழ்வது தான் பின்நவீனத்துவமா எனக்கு பின்நவீனத்துவமெல்லாம் தெரியாது சுகுணா\nஆறு வருஷம் நிம்மதி இப்ப கெட்டு போச்சே\nநீயெல்லாம் எழுதலைன்னு யார் அழுவுறா\nநீங்க சொன்னா சரியாதான் இருக்கும் பாஸ்..\n(சுகுணா ப்ளாகை சாரு ஹேக் பண்ணிட்டாரா\nஒரு சரிப்படுத்தும் குறிப்புக்காக, 'பூங்கா' முன்னைய ஆசிரியர் & ஆசிரியர்குழு அங்கத்தவர் என்ற நிலையிலே:\nசுகுணா திவாகர் கேட்டபடி அவருடைய இடுகைகளைப் பூங்காவிலே சேர்த்துக்கொள்வதைப் பூங்கா அதன் பின்னரைக்காலத்திலே தவிர்த்தது என்பது உண்மை. ஆனால், அவர் கேட்டபடியாலேதான் புதிய பதிவர்களின் இடுகைகளைச் சேர்த்துக்கொண்டது என்பது முற்றிலும் தவறான தகவல் மட்டுமல்ல, பூங்காவின் நோக்கத்தினையும் மறுத்தலாகும். சுகுணா திவாகர் தனதிடுகைகளைப் பற்றிச் சொல்லிப் புதியவர் இடுகைகளைச் சேர்க்கச்சொன்னபோது இதனைப் பதிலான ஆசிரிய எதிர்வினையிலே தெரிவித்திருந்தோம். ம் தரமான இடுகைகளையும் புதிய பதிவர்களையும் ஊக்குவிப்பதும் முன்னெடுப்பதுமே அச்சுப்பதிப்புப்பத்திரிகைகளும் அதிலே வேலை செய்கின்றவர்களும் தம்மிச்சைப்படி செயலாற்றும்நிலையிலே எமது நோக்கங்களாகவிருந்தன.\nமுதலாவது பூங்கா ஆசிரியர் தலையங்கம்:\nவலைக்குப் புதிய பதிவு (பதிவர்) என்ற தேர்விலும் தேர்ந்தெடுத்துத் தந்தோம். எழுத்தாளர் பாமரனைப் புதிய பதிய பதிவராகத் தந்தது இங்��ே\nவிருதுகள் என்பவை எப்போதுமே அபத்தமே.... புத்தகவெளியீடுகள், கண்மூடித்தனமான அ.ணுக்கத்தொண்டமைவெளிப்பாடுகள் போல. எட்டியிருந்து பார்ப்பது மகிழ்ச்சியினையும் எம்மைப் பற்றிய \"நாம் எவ்வளவோ மேல்\" மகிழ்ச்சியினையும் தருகின்றன.\nசுகுணா திவாகர், பூங்காவுக்கான நேர்காணல்களை எடுத்துத் தந்ததற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாகத்தான் பூங்காவில் அன்றைக்கிருந்தோம்; இன்றைக்குமிருக்கின்றோம். அதிலேதும் மாற்றமில்லை. ஆனால், பூங்காவினைத் தொடர்ந்து நடத்த ஏழு எட்டுப்பேர் ஓராண்டு தம் வாரங்களைத் தொலைத்துக்கொண்டிருக்கும்போது, தேர்ந்தெடுக்க உதவிகளைக் கேட்டிருந்தோம். கேளிர் வகையான digg வகைத்தேர்வினைக்கூடச் செய்யப் பலரினை அழைத்திருந்தோம். எத்தனை பேர் உதவினார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் அவரவர் அடுப்படி, நாற்றங்கால், ஆற்றந்தோப்பு, சந்தைசாவடிப்பெரும்புரட்சிகளிலே முக்கிக்கொண்டிருந்திருக்கலாம். அல்லது, பூங்கா ஆசிரியர்குழுவுக்கு ஆனாவும் தெரியாது சூனாவும் தெரியாது பூனாவும் தெரியாதென்று அடிச்சு நொருக்குவதிலேயே முழுமூச்சாயிருந்திருக்கலாம். குறைந்த பட்சம் பூங்காவிலேயிருந்த அறிவுஜூனியங்கள் போட்ட அஞ்சு பிஞ்ச போஸ்டுகளைப் புத்தகமாக்கிப் போட்டுப் பிரபல்யமாக்கிக் கலகம் என்று பாவனை செய்யவில்லை. அழுத்தும் அமெரிக்க முதலாளித்துவவாழ்க்கைக்கும் ஏதேனும் செய்யவேண்டுமென்று பிடித்த நோக்குக்குமிடையே உழன்றுகொண்டுதான் செய்துகொண்டிருந்தோம்; இன்றைக்கும் செய்துகொண்டிருக்கிறோம்\nநாளைக்கே பூங்கா அச்சிலே வந்தால், சுகுணா திவாகர் சொல்லிச் செய்த கலகம் என்று வௌவால் எதுவாச்சும் பின்னூட்டாமலா போகப்போகிறது\n///எனக்குப் பின்னால் தமிழ்மணத்தில் எழுத வந்த பலர் நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுத்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது என்பதை மறைக்க விரும்பவில்லை///\nஉம்முடைய எழுத்துக்களை விட உம் பின் வந்தவர்களின் எழுத்துகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் இருந்திருக்கலாம் இல்லையா நீங்கள் பார்ப்பன எதிர்ப்பு என்ற பெயரின் ‘நவீன பார்ப்பான்' ஆகியிருக்கிறீர்கள். அப்படியான எழுத்துக்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என்றில்லை.\nஎன்ன, நட்சத்திர வாரத்தில் தமிழ் மணத்தைச் சாடுகிற உங்கள் நேர்மையைப் பாராட்டுகிறேன். இதே நேர்மையை எ��்லாப் பதிவுகளிலும் காட்டினால் நன்று\n///இந்த அநீதிகளின் நீட்சிதான் தமிழ்மண விருதுகள் பரிந்துரை. சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. உண்மையில் அதற்கான பதிவு சிறந்த நகைச்சுவைப் பதிவு என்பதில் எனக்கு சந்தேகமில்லை.///\nஇதில் தமிழ் மணத்தில் என்ன தப்புக் கண்டீர் நீவிர்தானே எல்லாவற்றையும் பரிந்துரைத்தது. நீவிர் பரிந்துரைத்த எல்லாமே மற்றவர்களுக்குப் பிடித்தேயாகவேண்டுமோ நீவிர்தானே எல்லாவற்றையும் பரிந்துரைத்தது. நீவிர் பரிந்துரைத்த எல்லாமே மற்றவர்களுக்குப் பிடித்தேயாகவேண்டுமோ என்ன வகை நியாயம் இது சுகுணா\nதோழர்கள் சுடலைமாடன் மற்றும் பெயரிலி ஆகியோருக்கு.\nமுதலில் இது தமிழ்மணத்திற்கு எதிரான பதிவு இல்லை. என்னை நட்சத்திர வாரமாகத் தேர்ந்தெடுக்காததை ஒரு சதியாகவும் கருதவில்லை. ஆனால் அது குறித்த ஆதங்கமும் பொறாமையும் எனக்கு இருந்தன என்பதை வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்பினேன்.\nஅடுத்தது தமிழ்மணம் விருதுகள் குறித்த கருத்தும் தமிழ்மணத்திற்கு எதிரானது அல்ல. மாறாக வாசகர்கள் பரிந்துரை செய்கிற, வாக்களித்து தேர்ந்தெடுக்கிற, சோ கால்ட் ஜனநாயக்த்தின் பின்னணியில் எழுத்து மீதான அக்கறை இல்லாது குழுமனோபாவமும் மொன்னைப்படுத்தப் பட்ட வாசக மனோபாவமும் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். தமிழ்மணம் விருதுகளை இந்த தேர்தல் இல்லாமல், தமிழ்மணமே வழங்கலாம். நடுவர்களாக துறைசார்ந்த வல்லுநர்களை அமர்த்திக்கொள்ளலாம்.\nஅடுத்து ‘நகைச்சுவைப் பதிவர் விருது’ குறித்து. நான்தான் பரிந்துரை செய்தேன் என்பது உண்மைதான். ஆனால் பல்வேறு பிரிவுகளில் அதுவும் ஒன்று. ஆனால் மற்ற பிரிவுகளில் வாசகர்களால் புறக்கணிக்கப்பட்டு நகைச்சுவைப் பதிவராக அடையாளப் படுத்தப்பட்டது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நாஞ்சில் பிரதாப்,கிருத்திகன்குமாரசாமி போன்றோரின் ஆலோசனைகளை ஏற்று அவர்களது பதிவுகளைத் தொடர்ச்சியாகப் படித்து அதுபோல சிறப்பாக எழுதி சிறந்த பதிவர் ஆக முயற்சி செய்கிறேன்.\nஅங்கீகாரத்தின் மீதான விருப்பம் சுய விளம்பர / தம்பட்டக் கோஷங்களின் மீதான எரிச்சல் என்கிற தொனியாக இக்கட்டுரையைப் புரிந்து கொண்டேன். விமர்சனங்களை யாரும் இப்போது விரும்புவதில்லை.அதிலும் உன் தடாலடி மொழியினைப் ப��்றி சொல்லவே வேண்டாம். இச்சூழலின் அபரிதமான தொழில் நுட்ப வளர்ச்சி மெல்ல அனைவரையும் வலதுசாரித் தன்மையை நோக்கி நகர்த்துகின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒரு வாரம் தொடர்ந்து எழுதப் போவதற்கு வாழ்த்து.\nஇதில் ‘வலதுசாரி தன்மை’ என்ற பிரயோகத்தை மறுக்கிறேன். வலதுசாரி தனம் என்றால் என்னவென்று சரியான விளக்கம் இல்லை. எனது பழைய பதிவு இது :\nஎன் பின்னூட்டம் இது தமிழ்மணத்துக்கு எதிரான பதிவா இல்லையா என்பதினாலே வந்ததல்ல. தவறாகச் சிலர் புரிந்துகொள்ளக்கூடிய நிலையைப் பூங்காவோடு சம்பந்தப்பட்டவன் என்ற அளவிலே என் பக்கமிருந்து தெளிவுபடுத்த வந்ததுமட்டுமே.\nகூடவே, இதனையெல்லாம் கலகம் என்று களேபரப்படுத்தும் பின்னூட்டக்கலவரக்காலரையராக்கள் தந்த எரிச்சலென்றும் கொள்ளலாம்.\n-/பெயரிலி.க்கு இன்னமும் ட்ரீட்மெண்ட் முழுமையடையவில்லை என்பதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. 2010லாவது அவர் நார்மல் மனநிலைக்கு வர வாழ்த்துகள் :-)\n\"சென்ற ஆண்டு எனக்குக் கிடைத்த தமிழ்மண விருது ‘சிறந்த நகைச்சுவைப் பதிவர்’. \"\nஉங்களைச் சும்மாவாச்சும் கலாய்க்காவிட்டால் பொழுதுபோகமாட்டேன் என்கிறது.\nஇவ்வளவு ஆதங்கப்பட்டபிறகு நட்சத்திரப் பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பரே. (முன்னாள் இல்லை... இந்நாள்தான்)\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nஇந்த படம் இன்றோடு கடைசி\n2009 - முக்கிய புத்தகங்கள் குறித்த குறிப்புகள்\n’ - ஒரு இடையீடு\nதமிழ்மணம் விருதுகள் என்னும் அபத்தம்\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2012/07/blog-post_8411.html", "date_download": "2018-05-21T07:21:25Z", "digest": "sha1:LFNFMVKOUU6LN3ZNVRLYN2DY6KVIIELG", "length": 10456, "nlines": 197, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: நாணம்..", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\n\"கட்டுமானங்களை உடைக்கிற கவிதையாக நான்\"நல்ல் உவமானம்/நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சார்.\nமிக்க ந்னறி கஸ்தூரி ராஜம்\nரசித்துக் கருத்துப் பகர்ந்தமைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nஒற்றை மழையில் மலரின் முகமெங்கும் இதழ்ப் பதித்தது ச...\nஇனிய கவிதைக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...\nகாதல் (51) பொது (31) பெண்ணியம் (19) ஒளிப்படங்கள் (16) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஅன்பான என் உறவுகளே , என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும...\nகாதலுக்கு முன்.... வாய் உதிர்க்கும் சப்தங்களுக்கும் அர்த்தம் புரியாது அவனுக்கு.... காதலுக்குப் பின்... அவளின் மெளனத்திற்கும் ந���ண...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t139194-topic", "date_download": "2018-05-21T06:56:35Z", "digest": "sha1:XX66JMKL2C35GSUYMKWO77VER6QGOB6X", "length": 15827, "nlines": 213, "source_domain": "www.eegarai.net", "title": "விதித் தேவதை! (கேட்டலான் மொழிப் பாடல்)", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின���பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nபுரியாத புதிர் விதித் தேவதை\nசிலந்தி வலை பின்னுவது போல-\nஒரு விதிக் கடவுள் போல-\nகடந்த காலத்தின் நிழலுக்குள் தேடுகிறாள்-\nஅடுத்த வசந்த காலத்தின் விதை –\nமரத்தின் வேர் எவ்வளவு கீழே செல்கிறதோ-\nஅவ்வளவுக்கு மரம் மேலே வளரும் \nநாளைய இளைஞர்களுக்கான கொடியைப் பின்னுகிறாள் \n( ‘The Moira’என்ற Catalan மொழிப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Metodius என்ற Catalan மொழிக்காரர் ; வடகிழக்கு ஸ்பெயினில் Catalan பேசுவோர் உள்ளனர் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: மொழிபெயர்ப்புக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/rte-act-tet.html", "date_download": "2018-05-21T07:04:55Z", "digest": "sha1:H4REKOZZSL2FS3MB5D5LCW3KDJYVWH3P", "length": 16851, "nlines": 143, "source_domain": "www.kalvinews.com", "title": "சட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் - Kalvi news", "raw_content": "\nசட்டமன்றத் தொடரில் விடியல்: கல்வி அமைச்சரின் கருணைக்கு RTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்\nRTE - Act ல் சிக்கித் தவிக்கும் பணியில் உள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள் : எதிர் வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற எதிர்பார்ப்பு.\nநடக்கும் தமிழக சட்டப் பேரவையில் TET நிபந்தனைகளுடன் பணி புரியும் பட்டதாரி ஆசிரியர்களின் கண்ணீருக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்து சுமார் மூவாயிரம் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தம் தகுதியை மாணாக்கர்களின் தேர்ச்சி விழுக்காடு மூலம் தகுதியை முழுவதும் நிரூபித்துக் காட்டியவாறு உள்ளனர்.\nஆயினும் தமிழக அரசின் கருணைக் கடைக்கண் பார்வை படவில்லை என்ற மன கஷ்டத்தில் இதுவரை உள்ளனர். எதிர் வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் பணி நியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக TNTET நிபந்தனைகளில் சிக்கித தவித்து வரும் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு ஒரு தவிர்ப்பு ஆணை மூலமாக நல்ல விடியல் கிடைக்கும் என காத்துக் கொண்டு இருக்கின்றனர்.\nகாரணம் மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கூறுவது\n2019 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தவகை ஆசிரியர்களின் நிலையும் பணியும்....\nஎன்பதை கடந்த பல நாட்களாக பல ஊடகங்கள் நினைவுபடுத்தி வருகின்றன.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் பணியில் சேர்ந்து (மன சங்கடத்திலும் கூட) நிறைவான தேர்ச்சி விழுக்காட்டினை தந்து கொண்டுள்ள இந்த ஆசிரியர்கள் இன்றும் ஆசிரியர் தகுதித் தேர்வைக் காரணம் காட்டி நியாயமாக கிடைக்க வேண்டிய பல உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் இன்றுவரை பணியாற்றி வருகின்றனர்.\nபல கல்வி மாவட்டங்களில் இதுவரை ...\n* ஊக்க ஊதியம் இல்லை.\n* மேல் படிப்புக்கு அனுமதி இல்லை.\n* தகுதிகாண் பருவம் முடிக்க ஒப்புதல் இல்லை.\n* மருத்துவ விடுப்புக்கு அ��ுமதி இல்லை.\n* பணிப்பதிவேடு (SR) துவங்கவில்லை.\n* ஈட்டிய விடுப்பு பலன் இல்லை.\n* பங்கீட்டு ஓய்வு ஊதிய திட்ட எண் பெற இயலவில்லை.\n* கடன் பெறக்கூட பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊதிய சான்று தர மறுப்பு.\n* வரையறை விடுப்புகள் இல்லை.\n₹ மிகவும் கொடுமை இதில் யாதெனில் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை ஒரு சில ஆசிரியர்கள் ஊதியமே பெறாமல் இன்றும் பணியில் உள்ளனர்.\n* கடைசியாக வந்த ஊதியக்குழு தரப்படவில்லை.\nஇவை எல்லாவற்றிலும் மேலாக தகுதியற்ற ஆசிரியர்கள் என ஒரு சில பள்ளிகளின் மூத்த ஆசிரியர்களால் எள்ளி நகையாடப்படும் சூழலும் உண்டு என்பதை மறுப்பதற்கு இல்லை.\nதமிழக முதல்வர் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் அவர்கள் கருணை உள்ளத்தோடு, இவர்களின் பிரட்சனைகளை உள்ளார்ந்து பார்க்கும் நிலையில் 23/08/2010க்குப் பிறகு பணி நியமனம் பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு அளிப்பது மட்டுமே ஒரே தீர்வு.\nஇவர்களின் ஒட்டுமொத்த ஒரே நம்பிக்கை தமிழக அரசின் கல்வி சார்ந்த கொள்கை முடிவில் மறு பரிசீலனை செய்து பணியில் உள்ள இந்த 3300 பட்டதாரி ஆசிரியர்களின் எதிர்காலத்தை கருணை உள்ளத்துடன் பார்த்து, ஒரு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சரிடம் கடந்த மாதம் சுமார் 50 ஆசிரியர்கள் மனு கொடுத்து இருந்தனர்.\nஅந்த மனுவிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சில\nமுதன்மை அமைச்சர்கள் மற்றும் சுமார் 15 சட்ட மன்ற உறுப்பினர்களின் பரிந்துரை கடிதங்களும் இணைத்து மாண்புமிகு கல்வி அமைச்சரின் மேலான கவனத்திற்கும் கொண்டு சென்றனர்.\nஅப்போது \" இந்த கோரிக்கை நியாயமானது எனவும் விரைவில் நல்ல முடிவை தமிழக அரசு அறிவிக்கும் அதுவரை காத்திருங்கள் \" என்று மாண்புமிகு கல்வி அமைச்சர் கூறியிருந்தார்.\nநடக்கும் சட்ட மன்றக் கூட்டத் தொடரில் கல்வித் துறை சம்மந்தமான மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் , இந்த பணியில் உள்ள நிபந்தனை ஆசிரியர்களுக்கு TETலிருந்து முழு விலக்கு தந்து அரசாணை வெளிவரும் என எதிர் பார்த்து காத்துக் கொண்டு இருந்த சுமார் மூவாயிரம் ஆசிரியர்களுக்கும் காத்து கொண்டு உள்ளனர்.\nதமிழக அரசின் கல்வித் துறை இந்த வகை நிபந்தனை ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக TET லிருந்து பணியில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முழு விலக்கு அளிக்க தமிழக அரசு முன் வந்தால் சுமார் 3000 ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசிடம் கோரிக்கையை வைத்து வருவது கூடுதல் தகவல்.\nஎதிர் வரும் சட்ட மன்ற கூட்டத்தில் பணியில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அவரது கருணைப் பார்வையில் உள்ளது.\nஎழுத்து : ஆ.சந்துரு , கோவை ஒருங்கிணைப்பாளர், தமிழக அரசு உதவிபெறும் பள்ளி நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு, கோவை\nINCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க\nதாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO) உயர்நிலைப்ப...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை. ...\n#BreakingNews | சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nசென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு\nஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது இந்நிலையில் அரசு ஊதிய முரண...\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புற...\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு-தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasipanneerselvan.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-21T07:15:23Z", "digest": "sha1:QH5GTATJT7WJI5XUXCHPSXAQ4TQGMRFA", "length": 8114, "nlines": 141, "source_domain": "www.rasipanneerselvan.com", "title": "துணை உறுப்புகள் - ராசி. பன்னீர்செல்வன்", "raw_content": "\nHome கவிதைகள் துணை உறுப்புகள்\nகண்களை மேசையின் மேல் வைத்தேன்\nகாலத்தை அதன் அருகிலேயே வைத்தேன்\nஉணவு மேசையில் வைத்து விட்டு\nசெல்லும் வழியில் பெரிய மைதானத்தோடும்\nஎன் மூளை என்னை நலம் விசாரித்தது .\nஎதிரே இருந்த பெரிய மரத்தில்\nசின்னஞ்ச் சிறு மஞ்சள் பூக்களில்\nபோன ஞாயிறு நான் தொலைத்திருந்த\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட துணைத்தலைவர் . தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுகை நகர தலைவர். தமிழ் நாடு அபெகா பண்பாட்டு இயக்க மாநில செயற்குழு உறுப்பினர்...கவிதை-சிறுகதை-கலை இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு , சமூகவியல் ஆய்வு...திரைப்பட சங்கங்கள் இவற்றினூடாக பயணம் .\nஒரு எளிய எழுத்தாளன் / விமர்சகனின் பரிந்துரைகள்\nபுதுக்கோட்டை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழாவினை ஏற்பாடு செய்திருக்கிறது . 26.11.2016 முதல் 04.12.2...\nமுத்தொள்ளாயிரம் -ஒரு அழகியல் அதீதம்\n-ராசி.பன்னீர்செல்வன் (பன்னீர்செல்வன் அதிபா) ( செம்மொழித்தமிழ் உயராய்வு மையம் நடத்திய முத்தொள்ளாயிர கருத்தரங்கில் எனது உரை- ஜனவரி 2...\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கலை இலக்கிய இரவில் நான் வாசித்த கவிதை (ஆலங்குடி ஜீலை 2008 ) வகுப்பறை வகுப்பறையே . ...\nஎனது மேடைக் கவிதைகள் -1\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முதல் மாநில மாநாட்டினையொட்டி (புதுக்கோட்டை-மே 28-29 - 2010 )நடைபெற்ற பொதுமேடை கலைவிழாக் கவியரங்கில்...\nதமிழ் இணையக் கல்விக்கழகத் தளம் -- இலக்கியப் பெருஞ் சாளரம்\nசென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழகம் தனது தளத்தில் தமிழின் பொற் பெட்டகங்களாய் விளங்கும் மிக அரிய நூல்களை பதிவேற்றம் செய்திருக்கிறது .....\nஉணர்வில் உயிரில் கலந்த உடன்பிறப்புகளுக்கு ஒரு திறந்த மடல்\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\nசொல்ல மறந்த குறிப்புகள் -2\nபழமலை, அவர் காலம், கவிதை மற்றும் நான் – அ.மார்க்ஸ்\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/10/blog-post_2635.html", "date_download": "2018-05-21T07:13:41Z", "digest": "sha1:X7KB6RS6JIOUWH3X5WBO2IHLBNNGCX7V", "length": 4655, "nlines": 60, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: நகைச்சுவை பயங்கரம்...!!", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nஅய்யா தர்மம் பண்ணுங்க அய்யா இல்லப்பா... சில்லறை இல்லையே... ஏன் சாமி எப்பவும் இப்படி சில்லறையாவே யோசிக்கிறீங்க இல்லப்பா... சில்லறை இல்லையே... ஏன் சாமி எப்பவும் இப்படி சில்லறையாவே யோசிக்கிறீங்க\nஎன்ன டைரக்டர் சார் உங்க படத்துக்கு முதல் நாளே இவ்வளவு அடிதடி அப்படியா அப்ப படம் ஹிட் அப்படியா அப்ப படம் ஹிட் மண்ணாங்கட்டி முதல் சீன் முடிஞ்ச உடனே அவ்வளவு பேரும் உடனே தியேட்டரை விட்டு வெளியே போகணும்னு முண்டியடிச்சா அடிதடி வராதா\nஇவ்வளவு நாள் காதலிச்சும் என்ன நீ ஒரு மூணாவது மனுஷனாத்தான் நினைச்சுகிட்டு இருந்த இல்ல\nஉனக்கு கல்யாணம் ஆன விவரத்தை நான் உங்க அப்பா மூலமாத்தான் தெரிஞ்சுக்கணுமா\n ஏன் இப்படி வீடு வீடா அலஞ்சு பிச்சை எடுக்கற\n இனிமே அலையாம ஒரே இடத்துல உட்கார்ந்து பிச்சை எடுக்கறேன் சாமி\nஇந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு அப்டி என்னதான் செஞ்சா\nதிடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா....\nநாய் இரவல்கணவன் : என்னது பக்கத்து வீட்டு கமலா நம்ம வீட்டு நாயை இரவல் கேக்கறாளா பக்கத்து வீட்டு கமலா நம்ம வீட்டு நாயை இரவல் கேக்கறாளா\nமனைவி : போன வருஷம் இதே நாள்லதான் நம்ம நாய் உங்க அம்மாவை கடிச்சிது, அவங்க அதுக்கப்புறம் நம்ம வீட்டு பக்கம் தலை வச்சுக் கூட படுக்கவே இல்லையாம் . . . அதான்\nவீட்டுக்காரன் : என்னடா இது வெறும் ஆட்டுக்கால் மட்டும் வாங்கிட்டு வர்ற\nவேலைக்காரன் : நீங்க தந்த 10 ரூபாய்க்கு பின்ன என்ன ஆட்டுக்கால்ல தங்க கொலுசு மாட்டியா தருவாங்க....\nலவ்வைச் சொல்ல சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2010/12/blog-post_11.html", "date_download": "2018-05-21T07:20:46Z", "digest": "sha1:FYFJALKKDCHAOVRUZANMFR2BXMUKDCEU", "length": 9667, "nlines": 194, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: நீயும், கவிதையும்.....", "raw_content": "\nநன்றி: தினமலர் பெண்கள் மலர்\nநுட்பமான அழகோடு மிளிர்கிறது கவிதை தருகிறவர்களிடமே அதிகமாக எதிர்பார்க்கும் மனித இயல்போடு கேட்கிறேன் ப்ரியா... நிறைய தருக...தமிழுக்கும் எங்களுக்குமானதாக...\nநன்றி நிலா... உங்கள் பாராட்டுக்கள் என்னை இன்னும் எழுதத் தூண்டுகிறது..\nரொம்ப ரொம்ப நன்றி அருண்... நீ கூட ரொம்ப அருமையாத் தான் எழுதறே. நிறைய எழுது அருண்.இது கொஞ்சம் பழைய கவிதை. இப்போ தான் வலைப் பதிவாகுது... 2009ல தினமலர் வாரமலரில் பிரசுரமானது...\nகாதல் என்கிற வார்த்தை அரூபமாய் நுரைத்துக் கிடக்கும் இந்தக் கவிதைய��ன் வரிகளும், காட்சியும் மயக்குகிறது. அகநானூறு தொடங்கிய அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை காதலை எழுதும் போது இந்தத் தூவல் தனித்துவமான ஆட்டம் ஆடத்தான் செய்கிறது. - சுகன்.\nஅந்த கவிதையை மிகச் சரியாக உள்வாங்கி விமர்சித்திருக்கிறீர்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு சுகன். \"ஒரு முறை தான் காதல் வரும்\" என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. வாழ்வின் பாதையில் அடிக்கடி நாம் காதல் வயப்படுகிறோம். காதலிக்கப் படுகிறோம். சமூகம் நமக்கு காதல் பற்றிச் சொல்லித் தந்திருக்கும், வரையறுத்து வைத்திருக்கும் விஷயங்கள் நம்மை போலித் தனமாய் வாழ வைக்கிறது என்பது தான் நிஜம். நான் காதலித்துக் கொண்டே இருக்கிறேன், காதலிக்கப்பட்டுக் கொண்டும் .....\nநெஜமாவே நல்லா இருக்கு. தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும், என்று சொல்லுற மாரி வர்த்தைகள ரொம்ப அழகா விளையாட விட்டிருக்க. சூபரப்பு\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\nவிடாமல் தொடரும் அடை மழையில் வீதியோரத்துச் சின்னக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesamithiran.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-21T07:01:27Z", "digest": "sha1:I2DG5VB34H4V6KVZEUVRWXFNVYBTZJMN", "length": 30920, "nlines": 102, "source_domain": "sudesamithiran.blogspot.com", "title": "அர்த்தமண்டபம்: திரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்", "raw_content": "\nதிரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்\nசினிமா என்பது ஒருவகையில் கூத்து என்கிற வகைமையைச் சார்ந்தது என்பது யாவருக்கும் தெரியும். ஆனால் தெருக்கூத்து, கழைக்கூத்து, கேலிக்கூத்து இந்த அத்தனை கூத்துகளையும் ஒன்றாகப் பிசைந்து உருட்டினால் அதுதான் தமிழ் சினிமாஙு இதில் கேலிக்கூத்து என்பது திரையில் மட்டும் பார்க்கிற வகையைச் சார்ந்தது அல்ல. படத்துக்கு பூஜை போடும் முன்பாகவே நடக்க ஆரம்பித்துவிடுகிற ரகளை அது.\nஆதாம் ஏவாள் காலத்தில் ஸ்டுடியோக்களின் பிடியில் சினிமா இருந்தபோது கதை இலாகா என்பதாக ஒரு துறையே இருந்தது. (ஆதாம் ஏவாள் காலம் என்றால் ஆதாமும் அவரது தாலிகட்டாத மனைவியான ஏவாளும் வாழ்ந்ததாக விவிலியம் கூறும் காலத்துக்கெல்லாம் போய்விடக்கூடாது, சினிமாவின் ஆதிகாலம் என்பதாகக் கொள்ளவேண்டும்.) இந்தக் கதை இலாகா குறித்து விகடனில் ஜோக் கூட படித்ததாக ஞாபகம் வருகிறது. கதை இலாகா என்று ஒரு போர்டு மாட்டியிருக்கிறது. வாசலில் கையில் கதையுடன் பீமன் நின்றுகொண்டிருக்கிறான். அருகில் நிற்கும் ஒருவர் சரி நீங்க ஒரிஜினல் பீமனாவே இருக்கலாம், ஆனா இது நீங்க சொல்ற கதை இலாகா இல்ல என்று பேய் முழி முழித்தவராக சொல்லிக்கொண்டிருக்கிறார்.\nகதை விவாதங்களில் நடக்கிற கூத்தோடு ஒப்பிட்டால் இந்த ஜோக் மிகச் சாதாரண ரகம்தான். ஏனென்றால் ஒரு சினிமாவுக்கான கதை என்ன என்பதை ஒரு போஸ்ட் கார்டில் எழுதிவிடலாம். அதை உருட்டிப் பிரட்டி திரைக்கதையாக மாற்றுவது எல்லோருக்கும் எளிதான வேலையல்ல. இதனாலேயே இந்த விவாதம் என்கிற வம்புக்குள் வந்து விழ வேண்டியிருக்கிறது. பழைய படங்களில் இந்த விவாதக்குழுவின் பெயர்கள்கூட டைட்டிலில் இடம் பெற்றுவந்தது. அப்புறம் அந்த வழக்கம் ஒழிக்கப்பட்டு கதை: கதை இலாகா என்று தங்கள் நிறுவனத்தின் பெயரை முன்னால் போட்டு டைட்டிலில் காட்ட ஆரம்பித்தார்கள். அதாவது கதை என்பதை ஒருவர் எழுதவில்லை. ஒரு கும்பல் சேர்ந்து எழுதியது என்பது அர்த்தம்.\nஇப்போது இந்தப் போக்கு வேறு விதமாக மாறியிருக்கிறது. என்னதான் கதை விவாதம் என்பது தவிர்க்கப்பட இயலாதது என்றபோதும் இப்போது கதை விவாதத்தில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் அந்தப் படத்தின் உதவி இயக்குனர்கள்தான். இவர்கள் சினிமாவின் அத்தனை வேலைகளையும் கற்றுக்கொள்ளும்பொருட்டு ஆதி முதல் அந்தம் வரை கூடவே அலைபவர்கள். கற்றுக்கொண்ட பின்னால் இயக்குனரின் வேலை பளுவைக் குறைத்துக் கொடுப்பவர்கள். இதனால் கதை விவாதத்திலும் இவர்கள் இடம் பெறுவது அவசியமானதுதான் என்பதில் மறுப்பேதும் இல்லை. ஆனால் இந்தக் கதை விவாதத்தில் அமரும் அத்தனை பேரும் கதை குறித்த சரியான பார்வை கொண்டவர்கள்தானா ஊர்கூடி தேரிழுத்துவிட்டு பயில்வான்தான் இழுத்தார் என்று சொல்வது நியாயமானதுதானா ஊர்கூடி தேரிழுத்துவிட்டு பயில்வான்தான் இழுத்தார் என்று சொல்வது நியாயமானதுதானா இப்படி இஷ்டத்துக்கு ஆளுக்காள் இழுத்தால் கதை ஜவ்வு மாதிரி நீண்டுகொண்டு போகாதா என்று ஆயிரம் கேள்விகள் உதிக்கின்றன அல்லவா இப்படி இஷ்டத்துக்கு ஆளுக்காள் இழுத்தால் கதை ஜவ்வு மாதிரி நீண்டுகொண்டு போகாதா என்று ஆயிரம் கேள்விகள் உதிக்கின்றன அல்லவா\nசினிமாவில் சேரவேண்டும் என்கிற ஆசையில் சென்னை மண்ணை நான் தொட்டபோது ஒருசில கதைகள் வெளிவந்து கொஞ்சம் பேருக்கு என் பெயர் தெரிந்திருந்தது. அதில் முக்கியமானவர் நான் பணியாற்றிய இயக்குனர். அவருக்கு என் மீது அபரிமிதமான நம்பிக்கை இருந்தது. நான் இப்போது ஒரு சீரியலில் கமிட் ஆகியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அதில் நீங்கள் பணி புரியலாம் என்று அவர் சொன்னார். அவர் பத்திரிகையாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதாலோ என்னவோ, என் மீது அந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார். நான் அந்த சீரியலில் உடனடியாக இணைந்துகொண்டேன்.\nஅன்றிலிருந்து பத்தாவது நாள் ஷøட்டிங் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆர்ட்டிஸ் முதல் லொகேஷன் வரைக்கும் எதுவுமே தீர்மானிக்கப்படாத நிலையில் ஒரு சிறு அறையில் ஐந்தாறுபேருடன் நானும் அடைக்கப்பட்டு, டைரக்டர் கதையை சொன்னார். கதை இதுதான், நாயகன் ஒரு அனாதை இளைஞன் அனாதை விடுதியில் வளர்ந்து, எம்பியே படித்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்திற்கே ஜெனரல் மேனேஜர் என்கிற அந்தஸ்தில் இருக்கிறான். அவனுக்கு ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு நிறைய சொந்தங்களோடு வாழவேண்டும் என்பது ஆசை. நாயகி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள். ஏகப்பட்ட சொந்தக்காரர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவள். அவளுக்கு சொந்தங்களே இல்லாமல் தனியாக வாழ்கிற ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. என்னென்ன சிக்கல்கள் வருகின்றன என்பதுதான் கதை அனாதை விடுதியில் வளர்ந்து, எம்பியே படித்து ஒரு நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவனத்திற்கே ஜெனரல் மேனேஜர் என்கிற அந்தஸ்தில் இருக்கிறான். அவனுக்கு ஒரு கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு நிறைய சொந்தங்களோடு வாழவேண்டும் என்பது ஆசை. நாயகி ஒரு கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள். ஏகப்பட்ட சொந்தக்காரர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பவள். அவளுக்கு சொந்தங்களே இல்லாமல் தனியாக வாழ்கிற ஒருவனைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசை. இவர்கள் இருவருக்கும் கல்யாணம் நடக்கிறது. என்னென்ன சிக்கல்கள் வருகின்றன என்பதுதான் கதை -இவ்வளவுதான் இயக்குனர் சொன்னார். அவருக்கு ஷøட்டிங் ஏற்பாடுகள் பலவும் இருந்த வகையில் திரைக்கதை தயாராக்குங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் போய்விட்டார்.\nஇதற்குப் பிறகுதான் ஆரம்பிக்கிறது கதை அந்தக் காலகட்டத்தில் இப்போதுமாதிரி ஆயிரக்கணக்கில் எபிசோட்கள் உள்ள தொடர்கள் வந்திருக்கவில்லை. 13 எபிசோட் சீரியல்கள்தான் பாப்புலராக இருந்தன. வாரம் ஒரு எபிசோட் என்கிற வகையில் மூன்று மாதத்தில் அவை முடிந்துவிடும். எங்கள் சீரியல் 26 எபிசோட் வருகிற ஆறு மாத சீரியல். அதே காலகட்டத்தில்தான் முதல் 52 வார சீரியல் சக்தி (பானுப்பிரியா நடித்தது) வந்தது. இந்த போஸ்ட் கார்டு சைஸ் கதையை சுவாரஸ்யமான காட்சிகளாக 24 எபிசோடுகளுக்கு வளர்க்கவேண்டும். விளம்பரங்கள், டைட்டில்கார்டு, ரீகேப்ஸ் எல்லாம் போக ஒதுக்கப்படும் அரை மணிநேரத்தில் பத்து நிமிடங்கள் போக, இருபது நிமிடங்கள் தேறும். இருபதை இருபத்து நாலால் பெருக்கினால் 480நிமிடங்கள். ஒரு சினிமா அதிகபட்சம் 3 மணிநேரம் ஓடினாலும்கூட மொத்தமே 180 நிமிடங்கள்தான். ஆக இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று சினிமாக்களுக்குத் தேவையான திரைக்கதையைக் கோருகிறது. சினிமாவிலாவது பாட்டு சண்டை என்று பல விஷயங்களால் கிட்டத்தட்ட நாற்பது நிமிடங்கள் போக மீதமுள்ள நேரத்திற்கு மட்டும் திரைக்கதை செய்தால் போதும். நாங்களோ 480 நிமிடங்களுக்கும் திரைக்கதை செய்தாக வேண்டும். அதிலும் ஒவ்வொரு எபிசோடின் முடிவும் அடுத்த எபிசோடைப் பார்க்கத் தூண்டுகிற வகையில் ஒரு ஜெர்க்கை ஏற்ப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் பிரமாதமாக யோசித்துக்கொண்டு விவாதத்தில் கலக்க ஆரம்பித்தேன்.\nஆனால் முதல் நாளே எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துவிட்டது. அந்த விவாதத்தில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருத்தரோ ரெண்டுபேரோ வேண்டுமானால் தேறலாம். அனாவசியமாக நாலு பேர் உட்கார்ந்துகொண்டு கதையை வளர விடாமல் சொதப்பிக்கொண்டிருந்தார்கள். கதையின் முடிவு குறித்து முதல்நாளே விவாதம் எழுந்தது. அப்போது எனக்குத் தோன்றிய சில முடிவுகளை அவை முட்டாள்தனமானவை என்பதாக நான் ஒதுக்கிவிட்டேன். வெளியே சொல்லவில்லை. முதல் கதை விவாதம் என்பதால் மிகுந்த தயக்கத்தோடு லாஜிக் உதைக்கிற இடங்களை மட்டும் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர்கள் மிகச் சாதாரணமாக சொன்னார்கள், \"லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது சார்\" எனக்கு அடப்பாவிகளா என்றிருந்தது. அதன்பிறகு எனக்கு வாயைத் திறக்கவே பயமாக இருந்தது. முழுக்க முழுக்க ஓட்டையாக ஒன்று உருவாகிக்கொண்டிருக்கையில் அதற்குள் எதையும் இட்டு நிரப்ப முடியாது என்பதாலும் நான் அதிகம் வாயைத் திறக்கவேயில்லை.\nபத்தாம் நாள் அவர்கள் ஒரு க்ளைமாக்ûஸ கண்டுபிடித்தார்கள். இயக்குனர் அடக்கம் அத்தனை பேரும் அந்த க்ளைமாக்ûஸ கை தட்டி வரவேற்றார்கள். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த க்ளைமாக்ஸ் எனக்கு முதல்நாள் முதன்முதலில் தோன்றியது. மிகவும் அபத்தமானது என்பதால் நான் வெளியே சொல்லாமல் விட்டவற்றில் முதலாவது அது ஆக பத்து நாள் விவாத சாதனை ஒரு அபத்தமான க்ளைமாக்ஸ் மட்டும்தான்.\nஅதைத் தொடர்ந்து ஷøட்டிங் தேதி மேலும் பத்து நாட்கள் தள்ளிப்போடப்பட்டது. அடுத்த கட்டமாக மதிய உணவுக்காக வந்து உட்கார்ந்துகொண்டு கதையைக் குழப்பிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்கள், வசனகர்த்தா, பல படங்களில் பணியாற்றியவர் என்கிற அந்தஸ்தோடு வந்து அமர்ந்திருந்த மூத்த இணை இயக்குனர் ஒருவர் என எல்லோரும் இயக்குனரால் வேறு வேலைகளுக்கு அனுப்பப்பட்டு, நானும் அந்த சீரியலின் இணை இயக்குனர் ரவிச்சந்திரனும் மட்டும் மிஞ்சினோம். இயக்குனர் பத்து நாட்களில் முழு ஒன்லைன் ஆர்டரையும் செய்யவேண்டியது எங்கள் பொறுப்பு என்று நம்பி விட்டுவிட்டு மற்ற வேலைகளுக்குப் போனார். அதன்பிறகுதான் எபிசோட் வாரியாக ஒழுங்காக எழுதி பத்தே நாட்களில் அந்த ஒன்லைன் ஆர்டரை எங்களால் முடிக்க முடிந்தது.\nஒவ்வொரு எபிசோட் முடிந்ததும் அதை வசனகர்த்தாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தோம். அவர் வீட்டில் உட்கார்ந்து வசனம் எழுதிக்கொண்டிருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. முதல்நாள் ஷøட்டிங்கில்தான் வசனங்களை இயக்குனர் முதலில் பார்த்தார். பிரேக்டவுன் பிரகாரம் முதல் காட்சி ஷூட் செய்யப்பட்டது. பாதிகூட முடிந்திருக்கவில்லை. டைரக்டர் என்னை அழைத்தார். அடுத்த சீன் என்ன என்று கேட்டார். ஷøட்டிங் ஸ்பாட்டில் இப்படி கேட்டால் பிரேக்டவுன் பிரகாரம் அடுத்த சீன் என்ன என்பது அர்த்தம். அந்தக் காட்சி இருபதாவது காட்சி என்றால் அடுத்தது இருபத்தொன்று என்று சொல்லக்கூடாது. பிரேக்டவுன் என்பது நட்ட நடுரோட்டில் நின்று போகிற பஸ்ஸை குறிப்பது அல்ல. எமது சினிமா பாஷையில் அன்றைக்கு எடுக்கப்போகிற காட்சிகளின் வரிசை. லொக்கேஷன், ஆர்ட்டிஸ்ட் கால்ஷீட், ப்ராப்பர்ட்டீஸ், எக்யூப்மென்ட்ஸ் என்று இருப்பை வைத்து அவை எந்தெந்த காட்சிகளில் ஒத்து வருகின்றன என்கிற அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் பிரேக்டவுன் என்கிற அன்றைய ஃபுட்டேஜ். நான் அடுத்த காட்சி எது என்று கூறினேன். டைரக்டர் அடுத்த காட்சிக்கான வசனத்தை நீங்கள் எழுத முடியுமா என்று கேட்டார்.\nஎனக்கு இது என்னடா வம்பு என்று இருந்தது. ஏனென்றால் அந்த வசனகர்த்தா அந்தக் கூட்டுக் குடும்பத்தில் எம்மார்ராதா செய்கிற கேரக்டர் மாதிரி ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டுவேறு இருந்தார். ஆசாமி அருகில் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது இல்லாப் பொல்லாப்பு அல்லவா\nஆனால் அந்த காட்சி எடுத்து முடிக்குமுன் நான் அடுத்த காட்சியை எழுதி முடிக்க வேண்டி இருந்தது. இயக்குனர் வாங்கி ஒரு பார்வை பார்த்தார். அப்படியே ஷாட் பிரிக்க ஆரம்பித்தார். இன்னிக்கு பிரேக்டவுன் சீன்ஸ் எல்லாம் நீங்களே எழுதிடுங்க என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கும் ஷாட்டுக்குப் போய்விட்டார். இப்படி எனது முதல் சீரியல் முழுக்கவும் ஒரு அறையில் ஷூட்டிங் நடந்தால் அதற்கடுத்த அறையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அந்த முதல் பத்துநாள் விவாதக் கூத்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் ஷூட்டிங் போகுமுன் இந்த வசனப் பிரச்சனை வேறு ரூபத்தில் திரும்பியிருக்கும்.\nநான் முதன்முதலில் இயக்குனரை சந்தித்தபோதே அவர் என்னிடம் சொன்னது அதுதான். நீங்கள் கடைசி நேரத்தில் வந்திருக்கிறீர்கள். இல்லாவிட்டால் வேறு பொறுப்பை கொடுத்திருப்பேன் என்று அது என்ன பொறுப்பு என்பது போகப் போகத்தான் புரிந்தது. வசனம் எழுதுகிற வேலை. இருபத்தைந்து நாட்கள் ஷூட்டிங் நடந்தது. முடிந்து பார்த்தபோது முன்னூறு பக்கங்களுக்கும் மேல் என் கைப்பிரதி இருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நான் காட்சிவாரியாக வசனம் எழுதவில்லை. பிரேக்டவுன் வாரியாக எழுதியிருக்கிறேன். முதல் முதலாக எழுத வருகிற ஒருவர் இவ்வளவு கச்சிதமாக எந்தக் காட்சியிலும் வசனம் பிசகாது எழுதுவது சாத்தியமேயில்லை என்று இயக்குனர் என்னிடம் வியப்பைத் தெரிவித்தார்.\nநான் வசனம் எழுத ஆரம்பித்த ஒரே வாரத்தில் அந்த வசனகர்த்தாவுக்கும் எனக்கும் பிரச்சனை வந்து பிறகு நல்ல நண்பர்களாக ஆனபோது அவரும் இதே கருத்தைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் கோபித்துக்கொண்ட அவர் பிற்பாடு நல்ல நண்பராக ஆனதற்குப் பின்னணியிலும் ஒரு முக்கிய காரணம் இருந்தது.\nஅந்த சீரியலுக்கு வசனம் என்று வந்தது என் பெயர் அல்ல, அவரது பெயர்\nPosted by சுதேசமித்திரன் at 9:26 AM\n/அந்த சீரியலுக்கு வசனம் என்று வந்தது என் பெயர் அல்ல, அவரது பெயர்\nஇதெல்லாம் சினிமாவுல ரொம்ப சகஜம்சார்.. ஒரே ஒரு லைனை வைத்து திரைக்கதை செய்ய சொல்லி என்னை கேட்ட என் நண்பன் ஒருவன்.. படம் கிடைத்த பின் அவன் ஆபீஸ் பக்கம் கூட நெருங்க விடவில்லை.. அட்லீஸ்ட் உதவின்னாவது போடுறான்னா.. அது அவன் திரைக்கதையாம்.\nதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பதிவுலகில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாது..\nஇப்போதுதான் சக பதிவர் வெயிலான் அவர்கள்தான் இந்த லின்க்கை எனக்கு அனுப்பியிருந்தார்.\nபடித்தேன்.. தங்களது அனுபவம் வேறு சிலருக்கும் நடந்திருக்கிறது.. எனக்கும் நடந்திருக்கிறது..\nபடிக்க, படிக்க சுவாரஸ்யமாக உள்ளது தங்களது எழுத்து..\nதிரட்டிகளில் இணைந்தீர்களானால் இன்னமும் நிறைய பேருக்கு உங்களுடைய எழுத்தாற்றல் பிடித்துப் போகும்..\nசுதேசமித்திரன் என்பது புனைப்பெயர். 1993 -இல் முதல் படைப்பு வெளிவந்தது. பால்யம் பல ஊர்களில் கழிந்திருந்தாலும் வெகு வருடங்கள் இருக்க நேர்ந்தது கோவையில். தற்போது வசிப்பது சென்னையில்.font>\nஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன\nதிரைக்கதை விவாதமும் வசன வியாக்யானமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/aug/13/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2754365.html", "date_download": "2018-05-21T06:41:27Z", "digest": "sha1:HZ23FF3QO7AZOELIGNY2J63P7O7M4WRM", "length": 9232, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடு திட்டப் பயனாளிகள் தேர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாக��மரி\nகிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடு திட்டப் பயனாளிகள் தேர்வு\nகுமரி மாவட்டத்தில் ஆக. 15 இ ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nநிகழாண்டிற்கான இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு 6 லட்சம் ஆடுகள் வழங்க ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, குமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 844 அலகுகள் குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதத்தில் 4 ஊராட்சிகளில் 308 அலகுகளும் அக்டோபர் மாதத்தில் 6 ஊராட்சிகளில் 536 அலகுகளும் என மொத்தம் 844 அலகுகள் ஆடுகள் வாங்கி இலவசமாக வழங்கும் பணிகள்ஆக. 11 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இரவிபுதூர், கரும்பாட்டூர், கக்கோட்டுதலை, தேவிகோடு, மலையடி, அடைக்காகுழி, ஆத்திகாட்டு விளை, அருவிகரை, அருமநல்லூர் மற்றும் பீமநகரி பஞ்சாயத்துகளுக்கு ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு சுதந்திரதினத்தன்று அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக கால்நடை உதவி மருத்துவர், ஊராட்சி ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிட உறுப்பினர்கள் செயல்படுவார்கள். தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரால் இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படும்.\nஎனவே இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் ஆக.15 ஆம் தேதி மேற்கூறிய ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்று விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-21T07:13:54Z", "digest": "sha1:ZQXFUXXPTE35UV5G6ZK7TU47VMO5YFZ3", "length": 10111, "nlines": 105, "source_domain": "www.radiotamizha.com", "title": "\"என் 'பட்டு' பாத்திமாவுக்கு நன்றி\" - ரொமான்டிக்காக நன்றி சொன்ன நடிகர் « Radiotamizha Fm", "raw_content": "\nஅனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி\nஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்\nதல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் – ஹர்பஜன் சிங்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nHome / சினிமா செய்திகள் / “என் ‘பட்டு’ பாத்திமாவுக்கு நன்றி” – ரொமான்டிக்காக நன்றி சொன்ன நடிகர்\n“என் ‘பட்டு’ பாத்திமாவுக்கு நன்றி” – ரொமான்டிக்காக நன்றி சொன்ன நடிகர்\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் May 13, 2018\n‘வணக்கம் சென்னை’ படத்திற்குப் பிறகு, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘காளி’. இந்தப் படத்துக்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.\nஇதில் பேசிய விஜய் ஆண்டனி, “இந்தப் படத்துக்கு முழு காரணம் கிருத்திகா தான். இவங்களை மாதிரி பல திறமையான பெண்கள் வீட்டிலேயே இருக்கிறார்கள் . ஆண்கள் அவங்களுக்கான முன்னுரிமையை கொடுத்தால் பல கிருத்திகாவை பார்க்கலாம். காலேஜ்ல என் ஜூனியர் கிருத்திகா. அப்போ எப்படி இருந்தாங்களோ அப்படியேதான் இப்போவும் இருக்காங்க. அவங்க ரொம்ப அழகா கதை சொல்லுங்க. இதுக்கு முன்னாடி எங்கிட்ட சொன்ன கதை கூட எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா அது எனக்கு செட்டாகாதுன்னு நான் பண்ணலை. மத்த ஹீரோக்கள்கிட்ட இந்தக் கதையை கேட்டு பண்ணுங்க” என்றவர் அவருடன் இந்தப் படத்தில் நடித��த கதாநாயகிகளை பற்றி பேசினார். அப்போது, நான் ரொம்ப ரொமான்ஸ் பண்ண ஹீரோயின் நீங்கதான் என்று அம்ரிதாவை பார்த்து சொன்னார். ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லி வந்த விஜய் ஆண்டனி, தன் அடுத்தப் படத்தோட டைட்டில் ‘கொலைகாரன்’ என்ற தகவலையும் அறிவித்தார். “என் மனைவியைப் பொறுத்தவரை, என்னையும் சேர்த்து மூணு குழந்தைகள். நான் எத்தனை முறை ஷூட்டிங் ஸ்பாட்ல தண்ணி குடிச்சேன்னு முதற்கொண்டு கேட்டு தெரிஞ்சுப்பாங்க. மியூசிக் டைரக்டரா இருந்த என்னை இந்தளவுக்கு தன்னம்பிக்கையோடு இருக்கேன்னா அதுக்கு அவங்க எனக்குக் கொடுத்த முக்கியத்துவம், அவங்க என் மேல வெச்சிருக்கிற லவ் இது இரண்டும்தான் காரணம். என் ‘பட்டு’ பாத்திமாவுக்கு நன்றி” என்று ரொமான்டிக்காக முடித்தார்.\nPrevious: `மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன்’ – பிக்பாஸ் 2 டீசர்\nNext: இந்தத் தலைமுறைக்கு சாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\n3 மில்லியனை தாண்டியது ‘கோலமாவு கோகிலா’ பாடல்\nரசிகருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சிம்பு – வைரலாகும் புகைப்படம்\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nபடர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..\nஇந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2018\nஇன்றைய நாள் எப்படி 20/05/2018\nஇன்றைய நாள் எப்படி 19/05/2018\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nவடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/chennai", "date_download": "2018-05-21T07:02:51Z", "digest": "sha1:43CHMZR44PHQXIHAEMU2QCPGMOEHHJRB", "length": 11847, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai News in Tamil | Latest Chennai news| Chennai Tamil News | Chennai News online - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் ந��லகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nவார்தா புயலின் போது சேதம்: தாம்பரம் பஸ் நிலைய மேற்கூரைகளை சீரமைப்பதில் தாமதம்\nவார்தா புயலின் போது சேதமடைந்த தாம்பரம் பஸ் நிலையத்தின் மேற்கூரைகளை சீரமைக்காமல் நகராட்சி ஊழியர்கள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வெயிலில் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\n3 பேரை கத்தியால் வெட்டி செல்போன்களை பறித்த 3 பேர் கைது\nமதுரவாயலில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பேரை கத்தியால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nதிராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை\nகுடும்பத் தகராறில் திராவகம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னையில், 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம்\nசோனியா காந்தி பிறந்தநாள்: சென்னையில், 71 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் முகுல் வாஸ்னிக், திருநாவுக்கரசர், ப.சிதம்பரம் பங்கேற்பு.\nபழங்கால சிற்ப கலைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம்\nஎழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால சிற்ப கலைகள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசென்னை விமான நிலையத்தில் பேனாவால் வயிற்றில் குத்தி பயணி ரகளை\nமும்பை செல்லும் விமானம் தாமதம் ஆனதால் பேனாவால் தன் வயிற்றில் குத்தி பயணி ரகளையில் ஈடுபட்டார். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.\nவேளச்சேரியில் வாகனங்களை திருடிய 3 பேர் கைது\nசென்னை கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஇந்திய விமான படையில் முதன் முதலில் பணிக்கு சேர்ந்து வீரதீரத்தை வெளிப்படுத்திய பெண் விமானிகளில் ஒருவர், பிந்து செபஸ்டின்.\nவாழ்க்கை: ஜாலியான பயணத்திற்கு வேலி எதற்கு\nவாழ்க்கை, சாதாரணமான பயணம் இல்லை. மிக சிறந்த பயணமாகும். இந்த கோடை காலத்தில் பெரும்பாலும் பயணம் மேற்கொள்வோம்.\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n4. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99.3565/", "date_download": "2018-05-21T07:26:55Z", "digest": "sha1:KAAANVXSSVX5E3ZFMODCXSIBIGQL2LY7", "length": 13125, "nlines": 195, "source_domain": "www.penmai.com", "title": "மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங& | Penmai Community Forum", "raw_content": "\nமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங&\nஅன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.\nஇல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :\nஅனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.\nதாய்- குழந்தை, நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.\nதாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.\nஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.\nவாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி உள்ளது.\nமன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nவிக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும& Healthy and Nutritive Foods 7 May 5, 2017\nஉயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மனஅழுத்த&# Healthy and Nutritive Foods 1 Feb 2, 2017\nமன அழுத்தம் போக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி\nமனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்\nவிக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும&\nஉயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, மனஅழுத்த&#\nமன அழுத்தம் போக்கும் ரெஃப்ளெக்ஸாலஜி\nமனஅழுத்தம் குறைக்க உதவும் உணவுகள்\nTo control Mental Tension-மன அழுத்தம், மனப்பதட்டம் குறைய\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nகணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://employmentservice.co.in/?page=2", "date_download": "2018-05-21T06:45:38Z", "digest": "sha1:JTNET7ITSAF7L43GGVUGEN4C3PTKQTK2", "length": 7778, "nlines": 114, "source_domain": "employmentservice.co.in", "title": "Employment Service Tamil Weekly Newspaper in Nagercoil Kanyakumari Tamilnadu", "raw_content": "\n** கூடங்குளம் அணுமின் கழகத்தில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 179; 21/5/2018 ** கான்பூர் IIT-ல் வேலை; காலியிடங்கள்: 77; Online: 19/6/2018 ** South Indian வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணி; காலியிடங்கள்: 150; Online: 25/5/2018 ** தமிழக அரசில் விவசாய அதிகாரிப் பணி; காலியிடங்கள்: 192; Online: 2/6/2018 ** மத்திய துணை ராணுவப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணி; காலியிடங்கள்: 398; Online: 21/5/2018 ** கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை; காலியிடங்கள்: 248; Online: 17/6/2018 ** AIIMS -ல் மருத்துவர் பணி; காலியிடங்கள்: 148; Online: 4/6/2018 ** விமானப்படையில் குரூப் 'C' பணி; காலியிடங்கள்: 79; 1/6/2018 ** பரோடா வங்கியில் வேலை; காலியிடங்கள்: 590; 25/5/2018 **\nஅரசு பாலிடெக்னிக்கில் லேப் அசிஸ்டென்ட் பணி\n10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI/NTC முடித்து NAC சான்று பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nHAL நிறுவன பள்ளியில் பல்வேறு பணிகள்\nஇளநிலை பட்டம் பெற்று CTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nஆயுத தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி\nEngineering பாடப்பிரிவில் BE/B.Tech./டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்\nகல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nPawan Hans நிறுவனத்தில் வேலை\nAeronautical Engg./Aircraft Maintenance Engg. பாடப்���ிரிவில் டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nகல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\n10/+2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI முடித்து NTC சான்று பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு,டிரேடு/ஸ்கில்டு தேர்வு,உடற்தகுதி,உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nPGIMER -ல் இன்ஜினியர் & டெக்னீஷியன் பணிகள்\nஇளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு,ஸ்கில்டு தேர்வு,உடற்தகுதி மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை\nஇளநிலை/முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nமின்பகிர்மான கழகத்தில் இன்ஜினியர் பணி\nBE/B.Tech./B.Sc.(Engg.) பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nஇளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nமாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணிகள்\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2011/03/blog-post_1782.html", "date_download": "2018-05-21T07:12:19Z", "digest": "sha1:KQS4UMZNRABPY2RVKSFSMSRJBGAEQERN", "length": 12030, "nlines": 199, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: எழுதும் நேரம்....", "raw_content": "\nஅட அழகாக சொல்லிவிட்டீர்கள் பல சமயம் இந்த மனநிலை எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு .. எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் உண்மையை இழுத்து வருவதுதான் கவிதை ... மிக சிறந்த கவிதை\nஉண்மைதான். எப்போதும் எதையேனும் மனதுதான் பிறந்து விவரம் தெரிந்தது முதல் இறக்கும் வரை எழுதிக்கொண்டேயிருப்பது. காட்சிப்படுவது கண்ணுக்குப் புலனாக வைக்கும்போதுதான். எளிமை. அழகு.\nஇயலாமையில் பிறரை அல்ல நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தருணங்கள் இப்படித்தான் இருக்கிறது.\n...காதலிக்கும் பொது சொல்லும் பொய்யும் அழகாய்த் தான் தெரியும்\nஆகா ... பிரியத்தின் விகிதம் எப்போதும் நூறு சதம் சிருங்காரமும் சிணுங்கலும் குறைவில்லா நெருக்கத்தில் புகாராய் ஒரு பெருமிதம்... சிருங்காரமும் சிணுங்கலும் குறைவில்லா நெருக்கத்தில் புகாராய் ஒரு பெருமிதம்... குட்டிப் பையன் அழகில் கொள்ளை போகிறேன். பெரியவரா... சின்னவரா...\nகாதல் வயப்பட்ட படைப்பாளிகளின் நிலையை\nஎழுதும் நேரம் வந்தால் அதுவே எழுத வைத்து விடும்..\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி March 23, 2011 at 5:28 AM\nஆம்.. நினைவுகளே ஒரு சுவாரஸ்யமான கவிதை\nஉண்மை தான் பாரதி, இயல்பாய் வருகிற கவிதைக்கு கொஞ்சம் பலம் கூடுதலாகத் தான் இருக்கிறது. டயரியைப் புரட்டிய போது கண்ணில் பட்ட இந்த கவிதை உங்கள் பாராட்டை பெற்றதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உடனுக்குடன் பேசியிலும் அழைத்து பாராட்டும் உங்கள் இனிய குணம் வெயில் நேரத்தில் கிடைக்கும் இளநீராய் இனிக்கிறது...\nநீங்கள் சொல்வது சரிதான். மனம் எழுதும் எழுத்துக்கள் முடிவில்லாது நீண்டுகொண்டே இருக்கின்றது.. எல்லாவற்றையும் காட்சிப் படுத்த முடிந்தால்...\nஉங்கள் வருகையும், பாராட்டும் எனக்கு இன்னும் எழுதும் ஆர்வத்தை தருகிறது... நன்றி...\nஇயலாமைக்குத் தான் எத்தனை பெயர் வைத்துக் கொள்கிறோம் இல்லையா மணிச்சுடர் வருகைக்கும், கருத்து பதிவுக்கும் நன்றி...\nகாதலுக்குத் தான் எதையும் அழகாய் பார்க்கும் மனசு இருக்கிறது சிவகுமாரன்....\nஉங்கள் வலைப்பூ பார்த்தேன், படித்தேன். அருமை.. உங்கள் வருகை என்னை மகிழ்விக்கிறது....\nஎதையும் கவித்துவமாக எழுதும் உங்கள் கைகளுக்கு ஒரு அன்பு முத்தம் நிலா....\nகுட்டிப்பையன் என் ஒரேயொரு செல்ல மருமகன். தற்சமயம் மஸ்கட் வாசி... அழகில் மட்டுமல்ல, குறும்பிலும் எல்லோரையும் கொள்ளையடிப்பவன்...\nதங்கள் வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.....\nமிக்க நன்றி ரிஷபன்... எல்லா பதிவுகளையும் படித்து, தவறாமல் கருத்துக்களையும் பதிவு செய்திருக்கும் உங்கள் அன்பில் நெகிழ்கிறேன்.\nநினைவுகள் என்னும் கவிதையை எழுதாமல் யார் தான் இருக்க முடியும்.. தங்கள் வருகையும் பகிர்வும் எனக்கு உற்சாகம் தருகிறது... நன்றி,,,\nஎழுத்து என்பது எழுதுதல் மட்டும் இல்லையே கிருஷ்ணப்ரியா..\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\nநானும் என்னைப்போன்ற என் வீட்டு மேரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2014/04/passport-3.html", "date_download": "2018-05-21T07:07:07Z", "digest": "sha1:TS7RDA3HQKA3L6Y26M2AUTIM3K356SQK", "length": 33951, "nlines": 343, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3", "raw_content": "\nசெவ்வாய், 15 ஏப்ரல், 2014\nகடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3\nA2 Counter க்கு சென்றபோது அங்கிருந்த பெண் ஊழியர் எங்களை\nபுன்முறுவலோடு வரவேற்று அமரச் சொன்னபோதே எங்கள் வேலை\nமுடிந்துவிட்டது போல உணர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா\nஅது உண்மைதான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதை\nஎன் மனைவியிடமிருந்த கோப்பையும் Token யும் வாங்கிக்கொண்டு\n‘எங்கே உங்கள் Passport ஐயும் மற்ற மூல ஆவணங்களையும் தாருங்கள்.’\nஎன்றார் அந்த ஊழியர். அவரிடம் Passport ஐ கொடுத்துவிட்டு, Ration Card ஐ\nஉள்ளே எங்கள் மகள் எடுத்துச் சென்றிருப்பதை சொன்னேன். அவர் அதற்கு ‘பரவாயில்லை. வேறு ஏதேனும் முகவரி காட்டும் ஆவணங்கள் இருந்தால் கொடுங்ங்கள் என்றார் அவர்.\nநல்ல வேளையாக இதுபோல் ஏதேனும் ஏற்படலாம் என எண்ணி\nபுறப்படும்போதே என் மனைவியின் Pan Card, Election Commission\nPhoto ID card, மற்றும் Adhar Card ஆகியவைகளின் படிகளையும், மூல\nஆவணங்களையும் (Originals) எடுத்துச் சென்றிருந்தேன். (நாம் தான் முன்\nஉடனே ஆதார் அட்டையையும் அதனுடைய படியையும் கொடுத்ததும்,\nசரி பார்த்துவிட்டு அதனுடைய படியில் (Copy) என் மனைவியை\nகையொப்பமிடச் சொன்னார். அதுபோலவே கடவுச்சீட்டையும்\nகையொப்பமிட்டிருந்த அதனுடைய படியையும் சரி பார்த்துவிட்டு\nகையொப்பமிட்டிருந்த (Self Attested) படிகளை என் மனைவியின் கோப்பில்வைத்துவிட்டு, மூல ஆவணங்களைத் திருப்பிக்\nபிறகு கடவுச்சீட்டில் பதிவாக இருக்கின்ற நம்மைப் பற்றிய தகவல்களை\nநம் முன்னே உள்ளே கணினியில் பார்க்க சொல்லி அவைகள் சரிதானா\nஎன சரி பார்க்க சொன்னார். நான் அவைகளை சரி பார்த்துவிட்டு\n‘சரிதான்.’ என்று சொன்னதும் அவைகளை கணினியில் சேமித்து\nபின்பு என் மனைவியை நேரே அமரச்சொல்லி புகைப்படம் எடுத்தா���்.\nபின் தனித்துவ அடையாளத்தைக் கண்டறிய உதவும் உயிரியளவுகள்\n(Biometrics) செயற்கருவியில்(Instrument) தனித்தனியே வலது மற்றும்\nஇடது கைவிரல்களை (கட்டைவிரல் தவிர்த்து) அழுத்தச்சொல்லி\nகைரேகைகளை படம் எடுத்துக்கொண்டார். பின் இரு\nகட்டை விரல்களையும் ஒன்றாக வைக்க சொல்லி அந்த\nபின்னர் கடவுச்சீட்டில் இடம் பெறுவதற்காக இரு படிவங்களில்\nகையெழுத்தை போடச்சொல்லிவிட்டு ‘குறுஞ்செய்தி அனுப்ப\n’ எனக் கேட்டார். ஏன் அப்படி கேட்டார்\nOnline இல் விண்ணப்பிக்கும்போது கடவுச்சீட்டை புதிப்பிக்கும் பணி\nஎந்த நிலையில் உள்ளதை குறுஞ்செய்தி மூலம் அறியவேண்டுமா என்ற\nகேள்விக்கு ஆமாம் பதிலிட்டால் அதற்கான கட்டணமான ரூபாய் 30 ஐ\nPassport Seva Kendra வில் உள்ள Counter இல் கட்டவேண்டும் என\nவிண்ணப்ப இரசீதில் குறிப்பிட்டிருக்கும். நாங்கள் குறுஞ்செய்தியில் தகவல்\nஅறிய விருப்பம் தெரிவித்திருந்ததால் அவர் அவ்வாறு கேட்டார்.\nநான் அந்த தொகையை கொடுத்ததும் என் மனைவியின் கைபேசி\nஎண்ணையும் குறித்துக்கொண்டு,நான் கொடுத்த தொகைக்கான இரசீதைக்\nகொடுத்தார். பிறகு என் மனைவியின் கையில் அவரது Token யும் கோப்பையும் கொடுத்து ‘அவ்வளவுதான் நீங்கள் ‘B’ Counter க்கு போங்கள் என\nபுன்னகையோடு சொன்னார்.அவரது Counter இல் நாங்கள் செலவிட்ட நேரம்\nவெறும் 10 மணித்துளிகள் மாத்திரமே\nஅவருக்கு நன்றி சொல்லிவிட்டு அடுத்த அறையில் இருந்த ‘B’ Counter க்கு\nசென்றோம். முதலில் இருந்த Token தரும் Counter லும் ‘A’ Counter லும்\nதனியார் நிறுவன ஊழியர்கள் இருந்தாலும், B மற்றும் C counter களில்\nகடவுச்சீட்டுத் துறையின் அலுவலர்களே இருக்கின்றனர்.\nB counter சென்றபோது அங்கு உள்ள இருக்கையில் எங்கள் மகள் அவளது\nமுறைக்காக காத்திருப்பதைக் கண்டு விசாரித்தபோது, உணவு\nஇடைவேளைக்கு அரசு அலுவலர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் தன்னைப்போல் பிறரும் காத்திருப்பதாக சொன்னாள்.\nநமக்கு எவ்வளவு நேரமாகுமோ என நினைத்து உட்காரப் போனபோது எதிரே\nஉள்ள மின்னணு திரையில் என் மனைவியின் Token ஆன S 29 போகவேண்டிய\nCounter B2 என காட்டியது.\nஆச்சரியத்தோடு, எங்களுக்கு முன் வந்த எங்கள் மகள் அங்கே காத்திருக்க\nநாங்கள் அந்த Counter க்கு சென்றோம். அங்கிருந்த பெண் அலுவலர் முகத்தில்\nஎந்த வித உணர்ச்சியும் காட்டவில்லை. முக்கால்வாசி அரசு ஊழியர்கள் புன்னகையோடு பொது மக்களை வரவேற்று அவர்களுக்கான பணியை\nசெய்வது தங்கள் கடமையல்ல என நினைப்பார்கள் போலும்\nமறைந்த நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் உணர்ச்சிகளைக் காட்டாத முகங்களை Concrete முகங்கள் என சொன்னது ஏனோ அப்போது நினைவுக்கு\nஅவர் உட்காருங்கள் என சொல்லவில்லை. இருப்பினும் எவ்வளவு நாழிகை\nநிற்பது என எண்ணி என் மனைவி இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அங்கு\nஒரு இருக்கைதான் இருந்ததால் என் மனைவி அமர, நான் நின்றுகொண்டேன்.\nமூத்த குடிமக்களுடன் துணைக்கு ஒருவர் வரலாமென அவர்களே\nஅனுமதித்தும் கூட வருபவர் நிற்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்\nஇன்னொரு இருக்கை போடப்படவில்லை போலும்\nA Counter இல் அந்த தனியார் நிறுவன ஊழியர் எங்களை புன்னகையோடு\nவரவேற்று எங்களை அமரச்சொன்னதை அப்போது என்னால் நினைத்துப்\nஅவரிடம் Token யும் கோப்பையும் கொடுத்ததும், ‘எங்கே உங்கள்\n’ என்றார்.அதைக் கொடுத்ததும் அதை வாங்கி கோப்பில் உள்ள\nபடியோடு சரி பார்த்துவிட்டு கொடுத்தார். பின் ஆதார் அட்டையையும் வாங்கி அதனுடைய படியோடு சரிபார்த்துவிட்டு, அந்த கோப்பில் இருந்த தாளில் என் மனைவியை கையொப்பமிடச் சொன்னார்.\nஎன் மகளிடம் பேனா இருந்ததால் நான் தனியாக வேறொரு பேனா கொண்டு செல்லவில்லை. அந்த அலுவலரிடம் பேனா இருந்தும் அவர் தரவில்லை.\nநான் உடனே என் மகளிடம் சென்று பேனா வாங்கி வந்து கையொப்பமிடச் சொன்னேன். பிறகு அவர் கையொப்பமிட்டு அந்த கோப்பையும் Token யும் என் மனைவியிடம் கொடுத்து ‘C’ Counter க்கு போகச் சொன்னார்.\nஅடுத்த அறையில் இருந்த ‘C’ Counter க்கு நாங்கள் போனபோது அது சிறிய\nஅறையாக இருந்ததால் உட்காரமுடியாமல் பலர் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் சென்று அங்கு நின்ற சில மணித்துளிகளில் அங்கிருந்த மின் திரை\nஎனது மனைவியின் Token எண் S 29 போகவேண்டிய Counter C 3 எனக் காட்டியது.\nஅந்த Counter இல் இருந்த ஆண் அலுவலரும் முகத்தை\nகல்லாக்கிக்கொண்டுதான் அமர்ந்திருந்தார். அங்கும் ஒரு இருக்கைதான்.\nஎன் மனைவி அமர்ந்ததும் B counter இல் செய்தது போலவே\nமூல ஆவணங்களையும் அதனுடைய படிகளையும் சரி பார்த்துவிட்டு\nபழைய கடவுச்சீட்டில் Cancelled என்ற முத்திரையை பதித்து திருப்பிக்\nகொடுத்தார். அந்த Token யும் கொடுத்து எதிரே இருந்த ஒரு ஊழியரிடம்\nநாங்கள் அவரிடம் சென்றதும் Token எண்ணைப் பார்த்துவிட்டு என் மனைவி\nPSK வந்ததற்கான ஒப்புகை சீட்டை (Acknowledgement Letter) கொடுத்தார். உடனே அருகில் நின்றிருந்த கடைநிலை ஊழியர் ஒருவர் அந்த Token ஐ\nவாங்கிக்கொண்டு அருகில் இருந்த கதவைத் திறந்து வெளியே\nகீழ் தளத்திற்கு செல்லும் வழியைக் காட்டினார்.\nநாங்கள் வெளியே வந்தபோது மதியம் மணி 2.21. அதாவது 20 மணித்துளிகளில் எங்களது வேலை முடிந்துவிட்டது என்பதை என்னால் நம்பமுடியவில்லை.\nவெளியே வந்து எங்கள் மகளுக்காக காத்திருந்தோம். அவளும் மதியம்\n2.40 மணிக்கு வந்தாள். முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும்\nமுன்னுரிமை என்பதால்தான் எங்களுக்கு வேலை விரைவாக முடிந்ததாக\nதிரும்ப ஆட்டோவில் வரும்போது என் மனைவி மற்றும் மகளின் கைபேசிக்கு\nஇரண்டு குறுஞ்செய்திகள் வந்தன. ஒன்றில் Passport Seva Kendra வின் சேவையை உபயோகித்தற்காக நன்றியும், இரண்டாவதில் அவர்களது புதிய\nகடவுச்சீட்டு அச்சிடும் பணி தொடங்கிவிட்டதாகவும்\nமறுநாள் அதாவது 9 ஆம் தேதி கடவுச்சீட்டு அச்சிடப்பட்டு விட்டதாகவும்\nஅதை அனுப்பியபின் தகவல் தெரிவிப்பதாகவும் குறுஞ்செய்தி வந்தது.\n11 ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியில் கடவுச்சீட்டை துரித அஞ்சல் (Speed Post)\nமூலம் அனுப்பியுள்ளதாகவும் அதனுடைய எண்ணையும் கொடுத்திருந்தார்கள்.\n12 ஆம் தேதி அதாவது சனிக்கிழமை மதியம் புதிய கடவுச்சீட்டு என்\nமனைவிக்கும் மகளுக்கும் அஞ்சல் துறையால் ஒப்படைக்கப்பட்டது.\nசெவ்வாயன்று PSK க்குபோய் முன்னிலையாகி மூல ஆவணங்களைக் காட்டி\nவந்த பிறகு ஐந்தாம் நாளன்றே சாதாரண(Normal) முறையில்\nவிண்ணப்பித்ததற்கே கடவுச்சீட்டு வீட்டிற்கு வருகிறது என்பது நம்பமுடியாத ஒன்றுதானே.இருப்பினும் இந்த துரித சேவையைத் தரும் Passport Seva Kendra வை எத்தனைமுறை வேண்டுமானாலும் பாராட்டலாம். இதுபோல் அரசின்\nமற்ற துறைகளும் செயல் பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஅந்த நன்னாள் விரைவில் வரும் என நம்புவோம்.\nபின் குறிப்பு: அனுபவப் பட்டதால் சொல்கிறேன். உங்களுக்கு ஒதுக்கப்பட\nநேரத்திற்கு முன்பு PSK செல்லாதீர்கள். அங்கு உட்கார இடம் இல்லை.\nகுறுஞ்செய்தி சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.அது உங்கள்\nகடவுச்சீட்டின் மறுபதிப்பு நிலை என்ன என்பதை உடனுக்குடன் சொல்லும்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 5:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடிபிஆர்.ஜோசப் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:28\nஉங்களுக்கு ஒதுக்கப்பட நேரத்திற்கு முன்பு PSK செல்லாதீர்கள்.//\nஅது நம்மால் (தமிழர்கள்) முடியாதே எங்கும் எதிலும் முதலில் வர வேண்டும் என்று நினைப்பவர்களாயிற்றே. மும்பை ஏர்போர்ட்டில் விமானம் புறப்பட அரை மணி நேரம் வரையிலும் பயணிகள் வந்து செக்கின் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட என்னால் அப்படி செய்ய முடிந்ததில்லை :))\nவே.நடனசபாபதி 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:15\nவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களேசொல்கிறேனே தவிர எனக்கும் இரயில் மற்றும் விமானப் பயணத்தின்போது முன்பே செல்லும் பழக்கம் உண்டு. ஆனால் இந்த PSK வில் உட்கார இடம் இல்லாத காரணத்தால் முன்பே சென்று படியில் காத்திருக்கவேண்டாம் என்பதற்காக அவ்வாறு எழுதினேன்.\nஉங்கள் அனுபவம் எங்களுக்குபாடம் நன்றி.\nவே.நடனசபாபதி 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:16\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 11:05\nGMB ஐயா சொன்னது போல் பலருக்கும் உதவும்...\nவே.நடனசபாபதி 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:23\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nவரும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் மதிப்பெண்களைப்பொறுத்துதான் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு என்று வைத்தால் கொஞ்சமாவது தரமான சேவை கிடைக்க வாய்ப்பு இருக்குமென்று நினைக்கிறேன். தனியார்களுக்கு ஒன்றும் அரசாங்கத்தைவிட அதிகமான சம்பளம் என்று இருக்காது. இருந்தும்,அரசுப் பணியில் ஏன் கடனே என்று சிலர் வேலை செய்கிறார்கள் என்று புரியவில்லை. தாங்கள் கூறியிருக்கும் நிலையாவது பிரச்சனையின்றி தொடர்ந்தால் நல்லதுதான்.\nவே.நடனசபாபதி 16 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:39\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே அரசு ஊழியர்களின் பணி நிரந்தரமானது( அரசு ஊழியர்களின் பணி நிரந்தரமானது() என்பதால் அவர்கள் பணியில் அத்தனை அக்கறை காட்டுவதில்லை. மேலும் பணி புரிந்தாலும் பணி புரியாவிட்டாலும் மாதக் கடைசியில் சம்பளம் வருவதும் மற்றொரு காரணம் என நினைக்கிறேன். மேலும் வேலை புரிவோருக்கே சம்பளம் என்பது அரசுப் பணிகளில் நடக்க வாய்ப்பில்லை. இருப்பினும் ஒரு சில அரசுத் துறைகளில் பணிகள் வேகமாக நடக்கிறது என்பதும் உண்மை. ஆனால் தனியார் துறையில் ஊழியர்களின் நி��ை ‘நித்திய காண்டம் பூர்ண ஆயுசு’ என்பது போல் இருப்பதால் அவர்கள் அவ்வாறு இருக்கமுடியாது.\nசென்னை பித்தன் 16 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:59\nகடைசியில் சொல்லியிருக்கும் தகவல் மிக முக்கியம்தான்;போய்க் காத்திருக்க வேண்டாமா\nவே.நடனசபாபதி 17 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:06\nவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே நாம் அங்கு முன்னிலையாக வேண்டிய நேரம் கொடுத்திருக்கும்போது வீணே அங்கு முன்பே போய் மாடிப்படியில் காத்திருக்கவேண்டாம் என்பதே எனது கருத்து.\nபழனி. கந்தசாமி 17 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:00\nநல்ல அனுபவம். சுவையாக விவரித்துள்ளீர்கள்.\nவே.நடனசபாபதி 17 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:43\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nவெங்கட் நாகராஜ் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:54\nநான் முதல் பதிவில் சொன்ன விஷயம்: இணையத்தில் தத்கால் முறையில் முன்பதிவு செய்யும் போது, நமக்கான நேரத்தினை தேர்ந்தெடுக்க இவர்கள் தரும் சமயம் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் மட்டுமே.... தில்லியில் மாலை 06.00 முதல் 06.10 வரை. இந்த நேரத்திற்குள் வேண்டிய நேரத்தினைப் பெற மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது.....\nநல்ல முன்னேற்றம், இன்னும் நன்றாக வரும் என நம்புவோம்.\nவே.நடனசபாபதி 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:30\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே\nதட்கல் முறையில் ஏற்கனவே நான் சொல்லியபடி குறிப்பிட்ட நேரத்தில் தான் விண்ணப்பிக்கமுடியும் என்ற குறை உண்டு. ஆனால் சாதாரண (Normal) முறையில் அது இல்லை என்பது எனது அனுபவம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nகடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3\nகடவுச்சீட்டை(Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 2\nகடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2011/02/blog-post_2917.html", "date_download": "2018-05-21T07:15:49Z", "digest": "sha1:SKA35KBI4N2LSPUKCUVYAAKY27MTNOSZ", "length": 18265, "nlines": 32, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: அத்தனைக்கும் கோபப்படு!", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\n“நேர்மையே உன் விலை என்ன” என்ற தலைப்பில் சென்ற இதழுக்கான பத்தியை எழுதி அனுப்பிய அடுத்த நாள் நேர்மைக்கு ஒருவர் உயிரையே விலையாகக் கொடுத்த செய்தி வந்தது. குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் அந்தக் குடும்பத்தின் இழப்பும் கதறலும் நம்முடைய காதுகளை எட்டவில்லை. குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் வரை மகாராஷ்டிர மாநிலத்தின் மாலேகான் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சித் தலைவராக இருந்த யஷ்வந்த் சோனாவானே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். சட்டவிரோதமாக பெட்ரோலில் மண்ணெண்ணெய் கலந்து விற்கும் பெட்ரோல் கலப்படக் கும்பலால் அவர் படுகொலை செய்யப்பட்டார். வேறு வேலையாகப் போய்க் கொண்டிருந்த அவருடைய வழியில் ஒரு பெட்ரோல் டேங்கர் லாரி நின்று கொண்டிருந்தது.\nநாம் போகின்ற வழியில் நம்முடைய வேலையோடு தொடர்புடைய எத்தனையோ சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. நம்மில் எத்தனை பேர் அந்த இடத்துக்குப் போய் அங்கு நடக்கும் அத்துமீறல்களை பதிவு செய்கிறோம் ஆனால் யஷ்வந்த் சோனாவானே நம்மைப் போல சுயநலம் கொண்டவர் இல்லை. அரசாங்கம் போட்டிருக்கும் சட்டங்களும் விதிகளும் நிர்வாகிகளால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை என்று தீவிரமாக அவர் நம்பினார். அதனால் அவருடைய வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த டேங்கர் லாரியில் என்ன நடக்கிறது என்று போய்ப் பார்த்தார். அங்கு நடந்து கொண்டிருந்த கலப்படப் பணியை அவருடைய செல்போனில் படம் பிடித்தார். அதற்குப் பிறகு அவருடைய வாகனத்துக்கு அவர் வருவதற்குள் ரவுடிக் கும்பல் ஒன்று அவரைச் சுற்றியது; அடித்துத் துவைத்தது; தாக்குதலைத் தாங்க முடியாமல் கீழே விழுந்த அவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது. இந்திய ஆட்சி நிர்வாகத்தை மீண்டும் ஒரு முறை வன்முறையாளர்கள் தங்கள் காலடியில் மண்டியிடச் செய்திருக்கிறார்கள்\nஇந்த வன்முறையாளர்கள் தனிநாடு கேட்டுப் போராடும் ‘தீவிரவாதிகள்’ அல்லர்; பழங்குடி மக்களின் நிலத்தைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் என்று துப்பாக்கிகளுடன் துணை ராணுவத்தை எதிர்கொள்ளும் ‘மாவோயிஸ்டுகளும்’ அல்லர்; ஒருவே���ை இந்த மாவோயிஸ்டுகளையும் ‘தீவிரவாதிகளையும்’ அடக்கி ஒடுக்குவதற்கும் அழித்து ஒழிப்பதற்கும் பயன்படுகின்ற ‘தேசபக்தி கொண்டவர்களாக’ இந்த வன்முறைக் கும்பல் இருக்கக் கூடும். அரசாங்கத்தின் விதிகளை செயல்படுத்தும் ஓர் அதிகாரியைக் கொல்லும் துணிச்சலை இந்தக் கும்பல் எங்கிருந்து பெற்றது ‘என்கவுண்டர்’ பற்றிய பயமோ, சிறைத் தண்டனை குறித்த கவலையோ கொஞ்சமும் இல்லாமல் இவர்களால் கொலைகளை இரக்கமில்லாமல் செய்ய முடிகிறது என்றால், இவர்களுக்குப் பின்னால் நின்று இயக்குபவர்கள் அதிகாரம் மிகுந்தவர்களாகத் தான் இருக்க முடியும்.\nஇந்த அதிகாரம் மிகுந்தவர்கள் என்ன செய்கிறார்கள் சலுகை விலையில் 12 ரூபாய்க்குக் கிடைக்கும் மண்ணெண்ணெயை ஏறத்தாழ 60 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலுடன் கலப்படம் செய்கிறார்கள். சட்டவிரோதமாக நடக்கும் இந்தத் தொழிலில் ஒரு வருடத்துக்கு 10000 கோடி ரூபாய் புழங்குகிறது என்று ஒரு செய்தி சொல்கிறது. நியாயவிலைக் கடைகளில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக சலுகைவிலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெயில் கிட்டத்தட்ட 38.6 சதவீதம் கறுப்புச் சந்தைக்கு கடத்தப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ‘அசோசம்’ எனப்படும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசிடம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது சலுகை விலையில் 12 ரூபாய்க்குக் கிடைக்கும் மண்ணெண்ணெயை ஏறத்தாழ 60 ரூபாய்க்கு விற்கும் பெட்ரோலுடன் கலப்படம் செய்கிறார்கள். சட்டவிரோதமாக நடக்கும் இந்தத் தொழிலில் ஒரு வருடத்துக்கு 10000 கோடி ரூபாய் புழங்குகிறது என்று ஒரு செய்தி சொல்கிறது. நியாயவிலைக் கடைகளில் ஏழைகளுக்கு வழங்குவதற்காக சலுகைவிலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெயில் கிட்டத்தட்ட 38.6 சதவீதம் கறுப்புச் சந்தைக்கு கடத்தப்படுகிறது என்று மகாராஷ்டிர மாநிலத்தின் ‘அசோசம்’ எனப்படும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசிடம் கொடுத்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது ரேஷன் கடை ஊழியரில் தொடங்கி சிவில் சப்ளை டிபார்ட்மெண்ட் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை இந்தக் கொள்ளையில் பங்கு பெறுவதால்தான் இந்த அநியாயம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.\nஒரு ரேஷன் கடையில் எத்தனை குடும்ப அ���்டைகள் இருக்கின்றனவோ, அவற்றைப் பொறுத்து மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அது அட்டை வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் குறிப்பிட்ட அளவில் மக்கள் வாங்குவதற்கு முன்னால், ‘சரக்கு இருப்பு இல்லை’ என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். பிறகு நிலுவையில் இருக்கும் மண்ணெண்ணெயை கறுப்புச் சந்தைக்கு அனுப்புகிறார்கள். ஆனால் எல்லா குடும்ப அட்டைகளுக்கும் கெரசின் கொடுக்கப்பட்டதாக பதிவு செய்து கொள்கிறார்கள். இது நன்றாகத் தெரிந்தாலும் ‘பறக்கும் படை’ அதிகாரிகள் அவ்வப்போது நியாயவிலைக் கடைகளை சோதனை போடுவார்கள். சோதனைகளைப் பார்த்தவுடன் நாம் எல்லாம் நியாயமாக நடப்பதாக நம்பி விடுவோம். பிறகு மாஃபியா கும்பல் கலப்பட வேலையை செய்யும். காவல்துறையின் உதவி இல்லாமல் இப்படி நடக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த விஷயம் எல்லாம் தெரியாமல் யாராவது நேர்மையான போலீஸ் அதிகாரி மாஃபியா கும்பலின் தொழிலை முடக்க நினைத்தால் அவரை மாற்றுவதற்கு அரசியல்வாதியின் துணை தேவை. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் ஓர் அணுவும் அசையாது\nஇந்த சுழல் வட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற முடிவுக்கே ஒருவர் வர நேர்கிறது. இந்தக் கூட்டுக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் யாராவது ஒருவர் தீவிரமாக நேர்மையாக இருந்தால், அவரை அந்த கும்பல் உயிருடன் விடுவதில்லை. அப்படி யாராவது ஒரு நேர்மையாளர் கொல்லப்படும்போது, நாட்டில் மக்கள் மத்தியில் எழும் எழுச்சியை அடுத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த சில மாதங்களில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படும். பழைய நிலை மீண்டும் தொடரும் என்பதே இன்றைய நடைமுறையாகத் தெரிகிறது. இப்படித்தான் 2005-ல் மஞ்சுநாத் சண்முகம் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி கொல்லப்பட்டார். கலப்பட பெட்ரோலை விநியோகித்த இரண்டு பெட்ரோல் பங்குகளை அவர் ’சீல்’ வைத்து மூடினார். அவருடைய தலையீட்டை விரும்பாத எண்ணெய் மாபியா அவரைக் கொன்று விட்டு அதனுடைய லாப வேட்டையைத் தொடர்ந்தது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு உ.பி.யில் பிரஜேந்திர விக்ரம் சிங் என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரி வீட்டிற்குள் ஒரு கும்பல் புகுந்து அவரைக��� கத்தியால் குத்தியது.\nஆனால் முன்னெப்போதையும் விட இந்த முறை மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தி, தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதனால் மாநில அரசு சில நடவடிக்கைகளை வேகமாக எடுக்கிறது. 200 பெட்ரோல் நிலையங்களில் ‘சோதனை’ நடந்திருக்கிறது. எண்ணெய் டேங்கர்கள் எங்கு செல்கின்றன என்பதைக் கண்டறியும் ஜி.பி.எஸ் எனப்படும் கருவி மூலம் கண்காணிக்கப்படும் என்கிறது அரசு. சலுகை விலையில் கொடுக்கப்படும் மண்ணெண்ணெய் கறுப்புச் சந்தைக்குப் போகக் கூடாது என்பதற்காக, நியாயவிலைக்கடை கெரசின் நிறத்தை நீலமாக்கிப் பார்த்த அரசு, அதன் பிறகு அனைத்தையும் கைவிட்டது. எண்ணெய் மாஃபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக லீனா மெஹெண்டேல் என்ற அதிகாரி முன்வைத்த பல ஆலோசனைகளை அரசு கருத்தில் கொள்ளவில்லை என்று தற்போது செய்தி போடுகிறார்கள். இப்போதும், யஷ்வந்த் சோனாவானே கொலை செய்யப்பட்டதாலும் அந்த செய்தியைக் கேட்டு அந்த மாநில மக்கள் எழுச்சியுடன் அந்த அரசை எதிர்ப்பதாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்கிறது\nபெட்ரோலில் மட்டுமல்லாமல், பாலில் கலப்படம் செய்யும் தொழிலும் அந்த மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்கிறது ஒரு செய்தி. மத்திய அரசில் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு கூட்டணி நிர்ப்பந்தங்கள் தடையாக இருக்கிறது என்கிறார்கள். மனித உயிர்களோடு விளையாடும் கலப்படக் கும்பல்களை இல்லாமல் ஒழிப்பதற்கு எது தடையாக இருக்கிறது\nநேர்மையே உன் விலை என்ன\nஇந்திய அவமானப் பணி அதிகாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/jun/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2724205.html", "date_download": "2018-05-21T06:58:17Z", "digest": "sha1:6QUONEUXBROZELLLDTZ6Y7U23MP3JMBF", "length": 8586, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: சட்டப் பேரவையில் எம்எல்ஏ வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nவிவசாயிகளை பாதுகாக்க வேண்டும்: சட்டப் பேரவையில் எம்எல்ஏ வலியுறுத்தல்\nவிவசாயிகளை பாதுகாக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கத் தலைவரும், எம்எல்ஏவுமான புட்டண்ணையா தெரிவித்தார்.\nகர்நாடக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில், அவர் பேசியது:-\nநாட்டின் உணவுப் பொருள்களை விளைவித்து வழங்குவதால், அரசு கருவூலத்துக்கு 78 சதவீதம் வருவாய் கிடைக்க வழி செய்யும் விவசாயி, தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. விளைச்சலுக்கு உரிய விலை விவசாயிக்கு கிடைப்பதில்லை. உரிய விலை நிர்ணயம் செய்யும் பணியை எந்த அரசும் மேற்கொள்ளவில்லை. வேளாண் பொருள் விலை நிர்ணயம் செய்யும் ஆணையத்தை தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை அந்த ஆணையம் எந்த அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.\nவேளாண் உற்பத்திக்கு எந்தக் கொள்கையும் வகுக்கவில்லை. எனவே தொடர்ந்து பாதிப்பிற்குள்ளாகி வரும் விவசாயிகள், விவசாயத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கிராமங்கள் தொழில்நகரமாகி வருகின்றனர். இதனால் தேசிய அளவில் உணவுப் பாதுகாப்பு நலிந்து வருகின்றன.\nவிவசாயிகளைப் பாதுகாப்பதில் கட்சிப் பேதங்களை மறக்க வேண்டும். கடன் சுமையால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகிறது. விளைச்சலுக்கு உரிய விலை கிடைத்தால், யாருக்கும் கடன் சுமை இருக்காது. யாரும் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள். பசுவதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால் விவசாயிகளைப் பாதுகாப்பது குறித்து பேச மறுக்கிறார். வறட்சியால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் கடன்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். மறுத்தால், கடனை கட்ட மறுத்து சிறைக்குச் செல்லவும் தயாராக உள்ளோம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\n���ுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-05-21T07:08:58Z", "digest": "sha1:X3SLYSMT3BBUF5RVP2Q577WZMLCBOJAC", "length": 4044, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி | Virakesari.lk", "raw_content": "\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nடிரம்பின் பிரச்சாரத்தை எவ்.பி.ஐ. உளவுபார்த்ததா\nவிக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பம் - விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ\nவைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் ; ராஜித்த பணிப்பு\nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nArticles Tagged Under: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவிற்கு தடை\n2018 ஆம் ஆண்டு நடை பெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ரஷ்யாவிற்கு தடை வ...\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Mobilian", "date_download": "2018-05-21T07:19:03Z", "digest": "sha1:W4JDOAOGYYQEG5IFOCFP3S5OPLDS6FJ5", "length": 4402, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "Mobilian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்ப��� வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://employmentservice.co.in/?page=3", "date_download": "2018-05-21T06:45:08Z", "digest": "sha1:YKQK3G6V7YVA5WPM6BUC7VTE23YSWZYB", "length": 7674, "nlines": 114, "source_domain": "employmentservice.co.in", "title": "Employment Service Tamil Weekly Newspaper in Nagercoil Kanyakumari Tamilnadu", "raw_content": "\n** கூடங்குளம் அணுமின் கழகத்தில் டெக்னீஷியன் பணி; காலியிடங்கள்: 179; 21/5/2018 ** கான்பூர் IIT-ல் வேலை; காலியிடங்கள்: 77; Online: 19/6/2018 ** South Indian வங்கியில் புரபேஷனரி ஆபீசர் பணி; காலியிடங்கள்: 150; Online: 25/5/2018 ** தமிழக அரசில் விவசாய அதிகாரிப் பணி; காலியிடங்கள்: 192; Online: 2/6/2018 ** மத்திய துணை ராணுவப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பணி; காலியிடங்கள்: 398; Online: 21/5/2018 ** கல்பாக்கம் அணுசக்தி கழகத்தில் வேலை; காலியிடங்கள்: 248; Online: 17/6/2018 ** AIIMS -ல் மருத்துவர் பணி; காலியிடங்கள்: 148; Online: 4/6/2018 ** விமானப்படையில் குரூப் 'C' பணி; காலியிடங்கள்: 79; 1/6/2018 ** பரோடா வங்கியில் வேலை; காலியிடங்கள்: 590; 25/5/2018 **\nமாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணிகள்\n10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nCivil Engineering பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று 2016/2017/2018 GATE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nகல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nலைஃப் சயின்ஸ் பட்டதாரிகளுக்கு சயின்டிஸ்ட் பணி\nLife Science பாடப்பிரிவில் முதுநிலை/Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nஇளநிலை/முதுநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு,குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nசுகாதாரத் துறையில் பார்மசிஸ்ட் பணிகள்\n+2 தேர்ச்சியுடன் Pharmacy பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nM.Sc./Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nநேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nஇளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nBE/B.Tech. பட்டம் பெற்று GATE - 2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்\nGATE - 2018 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\n10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ITI முடித்து NTC/STC சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்\nஎழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sudesamithiran.blogspot.com/2008/12/blog-post_08.html", "date_download": "2018-05-21T06:54:55Z", "digest": "sha1:7U6EPIW5DRGXJJUW37U2CIVYCAFFNREJ", "length": 5029, "nlines": 74, "source_domain": "sudesamithiran.blogspot.com", "title": "அர்த்தமண்டபம்: காஸ்ட்யூமரை நிர்வாணமாக்கும் கலை!", "raw_content": "\nதமிழ்த் தேயம் நிர்வாணத்தை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டது. என்னதான் போதிசத்வர் நார்த் இண்டியன் என்றாலும் சித்தர்களின் ஆளுமை ஒரு காலத்தில் இந்தத் தேயத்தில் இருந்த வகையில் மகா நிர்வாணத்தை நோக்கி இது நகரும் என்று ஒரு நப்பாசை இருந்தது. ஆனால் அவர்களுக்குத் தெரியாது, சினிமா என்று ஒரு மாயையில் இத்தேயம் சிக்குறும் என்பதும், அது மகாவைக்கூட நிர்வாணமாக்க முயலும் என்பதும். நிர்வாணமே சாத்தியமில்லாதபோது மகாநிர்வாணம் எப்படி சாத்தியமாகும்\nநிர்வாணம் மிகமிக அழகானது அல்லது மிக மிக அசிங்கமானது. அதை எந்த வகைமையில் சேர்க்கலாம் என்பது சம்பந்தப்பட்ட உடலைப் பொறுத்தே அமைகிறது. சிங்கத்தின் நிர்வாணம் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது அதே நேரத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலாவின் நிர்வாணம் முழுமையாக உங்களுக்குக் காணக் கிடைத்தால் அது கண்டிப்பாக, கவர்ச்சிக்கு பதிலாகக் குமட்டலையே ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் க்ளிவேஜின் பிதுங்கலில் உள்ள கவர்ச்சி, தொய்ந்த மார்பகங்களிலும் இடுப்புச் சதைகளிலும் இல்லவே இல்லை. இதுவே சினிமாவின் அடிப்படை மொழி\nPosted by சுதேசமித்திரன் at 7:10 PM\nசுதேசமித்திரன் என்பது புனைப்பெயர். 1993 -இல் முதல் படைப்பு வெளிவந்தது. பால்யம் பல ஊர்களில் கழிந்திருந்தாலும் வெகு வருடங்கள் இருக்க நேர்ந்தது கோவையில். தற்போது வசிப்பது சென்னையில்.font>\nமலையாள சினிமாவுக்கு ஒரு முன்னெச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasumathiyinkaruththottam.blogspot.com/2011/01/", "date_download": "2018-05-21T06:48:35Z", "digest": "sha1:5GI6RR2BPM5J6UEERXUKNBSOG6FR7LVV", "length": 6439, "nlines": 100, "source_domain": "vasumathiyinkaruththottam.blogspot.com", "title": "vasumathiyin karuththottam: January 2011", "raw_content": "\nஇந்த சின்னச் சின்ன சிந்தனைகள் இலைகளின் சலசலப்பு மட்டுமே ;\nஅவற்றின் ஆனந்த ரகசியப் பேச்சு என் மனதோடு தான்.\n\"கடலே, உனது மொழி தான் என்ன\n\"எனது மொழியோ, நிரந்தர கேள்வி.\"\n\"வானமே, உனது விடை தான் என்ன\n\"எனது விடையோ, நிரந்தர மௌனம்.\"\n\"பூமி தன் புன்னைகையால் செழித்திருப்பதர்க்கு காரணம் அதன் கண்ணீரே.\"\n\"ஆதவன் மறைகிறது என்று வருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் நட்சத்திரங்களை இழந்துவிடுவீர்கள் .\"\n\"துயரம் அமைதியாக அடங்கியது என் இதயத்தில் , அந்திப் பொழுது மௌன மரங்களின் இடையே மறைவது போல..\"\nதாகூரின் கவிதைகள் பெரும்பாலும் சந்த ஒழுங்கு கொண்ட இசைப்பாடல்களே, ஆனால் அவ்வப்போது, மனதில் மின்னி மறையும் மின்னல் வீச்சுகளைப் போன்ற சிந்தனைகளை அவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்.\nகவிதைகளின் அழகும், சிந்தனை இறுக்கமும் கொண்ட அந்த வரிகளைத் தொகுத்து 'STRAY BIRDS ' என்ற பெயரில் நூலாக ஆக்கியிருக்கிறார் .\nஇங்கே ஒவ்வொரு நாள் இரண்டு பாடல்களை மொழி பெயர்த்து வழங்க இருக்கிறேன்.\nஎன் ஆத்மாவை முத்தமிட்டது ,\n\"தனக்குத் தண்ணீர் வழங்கவே ஆறு உயிர் வாழ்கிறதென்று நினைக்க ஆசை வாய்காலுக்கு\nஒரு சாண் வயிற்றுக்குத் தான்\nஓடுது அந்தோ என் பொழப்பு\nஎன் மனசு படும் பாடு\nவேறேதும் ஆசையில்ல - இந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-21T07:06:32Z", "digest": "sha1:SCMB3I7XILPWFSMFDUNJENRCVHYTIAU6", "length": 9683, "nlines": 110, "source_domain": "www.radiotamizha.com", "title": "யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து! « Radiotamizha Fm", "raw_content": "\nஅனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி\nஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்\nதல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் – ஹர்பஜன் சிங்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nHome / உள்நாட்டு செய்திகள் / யாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து\nயாழில். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் விபத்து\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் May 16, 2018\nமதுபோதையில் மோட்டார் சைக்கிள் ஓடி விபத்துக்கு உள்ளான இளம் பெண்கள் இருவரை மீட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் கட்டப்பிராய்ச் சந்தியில் இடம்பெற்றது.\nயாழ்.இருபாலை சந்தி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நகர் நோக்கி பிளசர் ரக மோட்டார் சைக்கிளில் மது போதையில் பயணித்த பெண்கள் இருவர் கட்டைப்பிராய் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளாகி உள்ளனர்.\nவிபத்துக்கு உள்ளானவர்களை வீதியில் சென்றவர்கள் மீட்ட போது, பெண்கள் இருவரும் போதையில் நிலை தடுமாறிய நிலையில் இருந்தமையால் அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அவர்கள் இருவரையும் சோதித்துப் பார்த்தனர். அவர்கள் இருவரும் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதன் பின்னர் அவர்கள் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார், பெண்கள் இருவரையும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇதேவேளை பெண்கள் இருவரும் 26 மற்றும் 27 வயதுடையவர்கள் என்று தெரிய வருகின்றது. இச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n#இருபாலை Sri Lanka உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\t2018-05-16\nTagged with: #இருபாலை Sri Lanka உள்நாட்டு செய்திகள் யாழ்ப்பாணம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 16/05/2018\nNext: கர்நாடகாவில் ஒரு கூவத்தூர் ரிசார்டில் தங்கும் எம்எல்ஏ-க்கள்\nதமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய சுவிஸ் வாழ் ஈழத்து சிறுமி\nஜனாதிபதி தலைமையில் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி குமார் சங்கக்கார\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்��ப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nபடர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..\nஇந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2018\nஇன்றைய நாள் எப்படி 20/05/2018\nஇன்றைய நாள் எப்படி 19/05/2018\nஒன்பது ஆண்டுகளாய் கதறி அழும் தந்தை: பார்த்தவர்கள் கூட விம்மி அழுத சோகம்\nதமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/35-india-news/141256-2017-04-13-11-54-48.html", "date_download": "2018-05-21T07:20:27Z", "digest": "sha1:BF6XLQRVLRB2RD4CVJVIP7M5SWSS4JF4", "length": 11236, "nlines": 59, "source_domain": "www.viduthalai.in", "title": "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ���றுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nஇலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் புதுச்சேரி முதல்வர் தகவல்\nவியாழன், 13 ஏப்ரல் 2017 17:23\nபுதுச்சேரி, ஏப்.13 காரைக் காலைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை போதைபொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற் படையினர் கைது செய்தனர். படகும் பறிமுதல் செய்யப் பட்டது. இதையொட்டி இலங்கை கடற்படையினரை கண்டித்தும், மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி மீனவர்கள் போராட் டத்தில் குதித்தனர்.\nகடந்த 6ஆம் தேதி முதல் காரைக்கால் மாவட்டத்தில் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் களும் போராட்டத்தில் பங் கேற்றனர்.\nஇந்தநிலையில் காரைக் கால் பகுதி மீனவர்கள் நேற்று மாலை புதுச்சேரி வந்தனர். அவர்கள் சட்டசபை வளாகத் தில் முதல்அமைச்சர் நாராயண சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனு வில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் போதைப்பொருள் கடத்தியதாக பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. காரைக் கால் பகுதியை சேர்ந்த மீனவர் கள் 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண் டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமனுவை பெற்றுக்கொண்ட முதல்அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம் கூறியதாவது:\nகாரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது தெரிந்த உடன் அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினேன். இதுதொடர்பாக மத்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினேன்.\nஅதன்பின் அவர் இலங் கையில் உள்ள தூதரகத்திற்கு தொடர்பு கொண்டு பேசியுள் ளார். அப்போது அவர்கள், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் போதைப் பொருள் கடத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். மற்ற 5 பேரும் நிரபராதிகள் என தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனவே முதலில் 5 பேரையும் மீட்க நடவடிக்கை எடுப்போம். போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப் பட்டவரை மீட்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக் கால் மீனவர்களை மீட்க தேவையான அனைத்து நடவ டிக்கைகளும் எடுக்கப்படும்.\nஇவ்வாறு அவர் கூறினார். அப்போது சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் கமலக் கண்ணன், கீதா ஆனந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனி ருந்தனர். பின்னர் மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/why-men-cheating-their-wives-during-pregnancy-018928.html", "date_download": "2018-05-21T07:07:53Z", "digest": "sha1:EUQRWNMU5POQUM64CKW62HQFN3VHBWT5", "length": 20729, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஏமாற்றலாமா ஆண்களே? | Why Men Cheating Their Wives During Pregnancy - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஏமாற்றலாமா ஆண்களே\nமனைவி கர்ப்பமாக இருக்கும் போது இப்படி எல்லாம் ஏமாற்றலாமா ஆண்களே\nகர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவியை ஏமாற்றுவது ஒன்றும் புதிதான விஷயம் இல்லை.. சொல்லப்போனால் பத்தில் ஒரு ஆண் கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் மனைவியை ஒரு கணவன் ஏமாற்றுவது என்பது சரிதானா இது குடும்ப வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதிக்கும்\nஉங்களது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நீங்கள் அவரை ஏமாற்றும் விதமாக நடந்து கொள்வது அவருக்கு எத்தனை கஷ்டத்தை தரும்.. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இந்த ஆண்கள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகஷ்டங்களிலேயே வைத்து மிகப் பெரிய கஷ்டம் எது என்று கேட்டால், தன் கணவன் தன்னை ஏமாற்றுவது தான் என்று பெண்கள் சொல்வார்கள்.. அது தன் குடும்ப வாரிசை சுமந்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஆண் ஏமாற்றுவது என்பது எவ்வளவு பெரிய பாவமாகும். தன் கணவன் தன்னை இந்த விஷயத்தில் ஏமாற்றுகின்றான் என்று தெரிந்தால், அந்த கர்ப்பிணி பெண் மனமுடைந்து போவாளாம்.. இதனால் அவளது வயிற்றில் வளரும் கருவிற்கு பாதிப்பு உண்டாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஒவ்வொரு மனைவியும் தன் கணவன் தன் மீது அன்பு, அக்கறை, மதிப்பு, நேர்மையாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பாள்.. அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த எதிர்பார்ப்பு பெண்களிடத்தில் அதிகரித்தே காணப்படுகிறது.. இதனை சிதைப்பது நியாயமா\nஆண்கள் கர்ப்ப காலத்தில் பெண்களின் மீது சற்று நாட்டம் குறைந்து காணப்படுகின்றனராம். பெண்களால் ஆண்களை இந்த சமயத்தில் திருப்திபடுத்த முடிவதில்லை என்பதே இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.\nகர்ப்ப காலத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. அதுவும் குறிப்பாக கர்ப்பத்தின் ஏழு முதல் ஒன்பது வரையிலான காலங்களில் பெண்களின் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களால், அவர்களது உடல் எடை அதிகரிக்கிறது, வெளி தோற்ற அழகு குறைகிறது, அதுமட்டுமின்றி அவர்களது மனநிலையில் கூட பல மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் பெண்களுக்கு தங்களது அழகின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து போகிறது.. இதனால் அவர்களுக்கு உடலுறவின் மீது உள்ள நாட்டமும் குறைந்து தங்களது கணவனை திருப்திப்படுத்த முடியாத நிலையை அடைகின்றனர். இந்த காரணத்திற்காக எல்லாம், உங்களது மனைவியை ஏமாற்றலாமா\nஅனைத்து ஆண்களும் இப்படி தங்களது மனைவியை ஏமாற்றுவதில்லை.. முன்னரே சொன்னது போல, 10-ல் ஒரு ஆண் தான் தன் மனைவியை கர்ப்ப காலத்தில் ஏமாற்றுகின்றான்.. ஆண்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள்.. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனநிலைகள் உள்ளது. அது என்னென்ன என்பது பற்றி தொடந்து காணலாம்.\nமுதல் வகை :காதலுடன் இருப்பவர்கள்\nஇந்த வகை ஆண்கள் தங்களது மனைவியின் மீது உண்மையிலேயே அன்பு, அக்கறை கொண்டிருப்பார்கள் இதனை யாராலும் மறுக்கவே முடியாது. திருமண பந்தம் என்பது காதல், விட்டுக் கொடுத்து செல்லுதல், புரிதல், உடலுறவு கொள்ளுவது போன்ற அனைத்தும் அடங்கியது தானே.. உடலுறவு மட்டுமே திருமண வாழ்க்கை கிடையாது அல்லவா உடலுறவு மட்டுமே திருமண வாழ்க்கை கிடையாது அல்லவா இதனை புரிந்து கொண்டுவர்கள் தான் இவர்கள்...\nஇவர்கள் தங்களது மனைவியின் மீது தனது குழந்தையின் மீது கர்ப்ப காலத்தில் அதீத அன்பை காட்டுவார்கள். இவர்கள் எந்த ஒரு காரணத்திற்காகவும் வயிற்றில் வளரும் தனது குழந்தையை துன்புறுத்த கூடாது என்று நினைப்பார்கள். இதனால் உடலுறவை கூட தவிர்ப்பார்கள் ( குறிப்பு: கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது கருவில் இருக்கும் குழந்தையை எந்த விதத்திலும் பாதிக்காது). மேலும் இவர்கள் தங்களது மனைவிக்கு உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உதவிகரமாக இருப்பார்கள்.\nமன ரீதியாக கர்ப்ப கால உடலுறவு என்பது ஒரு பெண்ணுக்கு தனது மன அழுத்தத்தில் இருந்து விடுதலை தருவதாக இருக்கிறது. தனது கணவனின் ஒத்துழைப்பு மட்டும் கர்ப்ப காலத்தில் கிடைத்துவிட்டால் அந்த பிரசவம் ஒரு பெண்ணுக்கு, மகிழ்ச்சியாக அமைவதோடு மட்டுமில்லாமல், திருமண வாழ்க்கையும் இன்பமயமானதாக இருக்கும்.\nஇரண்டாம் வகை : சுயநலம்\nஇந்த இரண்டாம் வகையான ஆண்களுக்கு தனது தேவை மட்டும் தான் முக்கியம். இவர்களுக்கு தேவையானது எல்லாம் உடலுறவு மட்டும் தான்.. இவர்கள் தனது மனைவி காலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போதும், வாந்தி எடுத்து சிரமப்படுவது பற்றியும் சற்றும் கவலை கொள்ள மாட்டார்கள்.. அவர்களது தேவை தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். மனைவியின் கர்ப்ப கால பிரச்சனை குறித்து விசாரித்துக் கூட தெரிந்து கொள்ள மாட்டார்கள்.. இவர்களிடத்தில் அன்பையும், அக்கறையையும், நேர்மையையும் எதிர்பார்ப்பது வீண்\nமூன்றாம் வகை : ஆசையை அடக்கிக் கொள்வார்கள்\nஇந்த மூன்றாம் வகை ஆண்கள் தங்களது மனைவி கர்ப்பமாக உள்ள காரணத்தில் தங்களது உடலுறவு சார்ந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்வார்கள்.. தனது மனைவிக்கு கர்ப்ப காலத்தில் உறுதுணையாக இருப்பார்கள். கர்ப்ப காலம் பற்றி எப்படி இருக்கும் என்பது பற்றி தெரியாமல் இருந்தாலும் கூட, தன் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது, அவளுக்கு என்னென்ன மாற்றங்கள் உடலில் நிகழும், அதை எதிர்கொள்வது எப்படி, கணவாக அந்த சூழ்நிலையில் தான் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்வார்கள்.\nதன் மனைவிக்கு ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும் மாற்றங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.. மனரீதியாக அவள் எதை விரும்புவாள் என்பது பற்றி அவளுக்கு தெரியும். இவர்கள் கடிமாக தான் தனது செக்ஸ் உணர்வை தன் மனைவியிடம் வெளிப்படுத்துவார்கள்.. தனது மனைவியின் உடலில் உண்டாகும் மாற்றங்களை கூட இதுவும் ஒருவித அழகு தான் என்று நினைப்பார்கள்..\nகுழந்தை பிறந்த பிறகும் கூட, தனது குழந்தையை பராமரிக்க நேரம் ஒதுக்குவார்கள். மிகச்சிறந்த தந்தையாக இருப்பார்கள். தான் ஒரு ஆண் என்ற ஒரே காரணத்திற்காக தன் குழந்தையை கவனிக்கும் பொறுப்பு அனைத்தையும் பெண்ணிடமே விட்டுவிடாமல், தானும் குழந்தையை பராமரிப்பதில் மனைவிக்கு உதவுவான்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nகாதலி, என் நண்பர்களிடம் மோசமாக நடந்துக் கொள்கிறார் - இரகசிய டைரி\nமுதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story\nஇந்திய இளம் பெண்கள் அதிகம் மூடி மறைக்கும் இரகசியங்கள் #DarkSecret\nமுதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி #SecretMarriage\nஜெமினி கணேசனால் பாதிக்கப்பட்ட இரண்டு நடிகைகள்...\nகட்டிப்பிடிக்கணும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா... எப்படி கரெக்டா கட்டிப்புடிக்கணும்னு தெரியுமா\nநீங்க பண்ற இந்த 5 விஷயம், மனைவிய எவ்வளவு பாதிக்கும் தெரியுமா\nபொண்ணுங்க இந்த 8 கேள்வி கேட்டா, எப்போதுமே உங்க பதில் 'NO'வாக தான் இருக்க வேண்டும்\nஇந்த 6 விஷயத்த நீங்க ம���த்திக்காட்டி உங்க லவ் எப்ப வேணாலும் டமால் ஆகலாம்\nஉங்க ராசிக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் இருக்கா... எந்த ராசிக்காரர்கள் இதுல தீயா வேலை செய்வாங்க...\nதிருமணமான ஆணுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கலாம்\nJan 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ\nஎப்படி துவைச்சாலும் வெள்ளை ஆடை கலர் மங்கலாவே இருக்கா... துவைக்கும்போது இத கொஞ்சம் போடுங்க...\nதினமும் ஒரு கப் செம்பருத்தி டீ குடிச்சா உடம்புல இவ்வளவு அதிசயம் நடக்குமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-21T07:14:31Z", "digest": "sha1:I3ES3FWYLNLK2GCU72MXQACPNZDKDCBY", "length": 6667, "nlines": 94, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nஎப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்\nஅதால ஒரு இன்ச் நகர முடியுமா\nசிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்\nசிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும்.\nமுட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது.\nஅதுனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது\n- எப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்\nTeaயில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்\nபிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே\n- பிரியாணி வாங்க காசு இல்லாத வாலிபர்கள் சங்கம்\nஹோட்டல்ல காசில்லைன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க.\nபஸ்ல காசில்லைன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா\nஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.\nScrew டிரைவரால Screw ஓட்ட முடியுமா\nவாழ்க்கையில 1000 கஷ்டம் வரலாம், 1000 துனபம் வரலாம்.\nஆனா ஒண்ணு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ\nசர்தார் 1 : எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்\nசர்தார் 2 : மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் ' மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்..\nநீ என்னை ஒவ்வொரு முறை கடந்து செல்லும்பொழுதும்\nஎன் இதய துடிப்பு அதிகரிக்கிறது\nசாதரணமா பேய் கடந்து போனா\nநெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.\nசர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை.\nஅகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி ��ாங்கியிருக்கணும்.\nகப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ , கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, .........\nதில்லு இருந்தா எஸ்.எம்.எஸ் அனுப்புங்க\nஅன்பு இருந்தா பிக்சர் மெஸெஜ் அனுப்புங்க\nகாசு இருந்தா கால் பண்ணுங்க\nஎல்லாம் இருந்தா உங்க செல்ல கூரியர்ல அனுப்புங்க\nஎப்படி எப்படியோ யோசிப்போர் சங்கம்\nரஜினி,விஜய் ஜோக் 18+ jokes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2011/02/3.html", "date_download": "2018-05-21T07:21:28Z", "digest": "sha1:IMPXF7V56RONRM5OMEHG6RO2MMEKATE2", "length": 5061, "nlines": 136, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: பிரிவு...2", "raw_content": "\nஅருமையான கவிதை. பதிவு செய்யப்பட்டு 15 நாட்களை கடந்து விட்டது, இருப்பினும், தனியாக இருக்கிறது. இதுவும் விமர்சனங்களைப் பிரிந்து தனிமையில் வாடுகிறதோ\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maduraibabaraj.blogspot.com/2009/03/", "date_download": "2018-05-21T06:54:37Z", "digest": "sha1:V4HFK2PNVTIREGKOJIWGJ75U2SOUCWRK", "length": 41357, "nlines": 580, "source_domain": "maduraibabaraj.blogspot.com", "title": "மதுரை பாபாராஜ் கவிதைகள்: March 2009", "raw_content": "\nதசரதன் உடலை எண்ணெய்க் கொப்பரையில் இடுதல்\n\"மையல் கொடியாள் மகன் ஈண்டு\nவந்தால் முடித்தும் மற்று\" என்னாத்\nதையல் கடல்நின்று எடுத்து அவனைத்\nதைலக் கடலின்தலை உய்த்தான்\" (2010)\nதசரத மன்னன் உயிர்பிரிந்த போது\nமகன்கள் ஒருவரும் பக்கத்தில் இல்லை\nமகனாம் பரதன் வரும்வரையில் வேந்தன்\nஉடல்தன்னைத் தைலக் கடாரத்தில் இட்டுக்\nகெடாமல் இருக்குமாறு பாதுகாக்கச் சொன்னான்\nபோர்க்களம் -- விமானத்தைக் கண்டு பதறும் சிறுவர் சிறுமியர்\nபறக்கும் விமானத்தைப் பார்த்தால் உள்ளம்\nசிறகடித்துத் துள்ளும் மகிழ்ந்து -- பதறுகின்றோம்\nவிண்ணில் விமானம் பறக்கவிட்டுச் சாதித்தான்\nமண்ணில் அனைவரும் கண்டு மகிழவைத்தான் \nபாசமழை பெய்து விளையாடக் கூடுகின்ற\nநேசமிகு பச்சைக் குழந்தைகள் -- வேகமாய்ச்\nசீறும் எரிமலையாய் மாறியே அப்படியே\nவேறுபட்டார் என்றே விலக்கிவிட்டுப் போய்விட்டால்\nமாறுபாட்டை எல்லாம் மறந��துவிட்டு -- மாறிக்\nகுழந்தைகள் மீண்டும் ஆடிநிற்பார் கூடி\nமன்னிக்கும் பண்பற்ற பக்தியை எந்நாளும்\nஎந்தக் கடவுளும் ஏற்கமாட்டர் -- என்றும்\nமனத்தில் பெருந்தன்மைப் போக்கை வளர்த்து\nகுற்றம் எவர்செய்த போதிலும் -- சற்றும்\nநடுநிலை கோணாது சொல்லித் திருத்து\nஇவ்வுலகைத் தாளாக்கி, நிற்கும் மரங்களை\nஎல்லாம் எழுதுகோல்கள் ஆக்கி , எழுகடலை\nமையாக்கி னாலும் கடவுள் மகத்துவத்தை\nஓடி விளையாடிக் கீழே விழுந்தெழுந்தும்\nபாடிப் பறக்கின்ற பால பருவத்தை\nஊதியே தள்ளிவிட்டுப் பள்ளிக்குச் செல்வதற்கு\nபள்ளிப் பருவத்தில் சாதனை முத்தை\nஅள்ளி அரவணைக்க ஊக்கமுடன் கற்றிடுவார்\nபிள்ளை படிக்கும் அழகினைப் பெற்றோர்கள்\nகல்லூரிக் காளைப் பருவத்தைத் தொட்டேதான்\nஎல்லாத் துறைகளிலும் கால்பதிக்க நாடுவார்\nவாய்ப்பு வளத்தால் ஒருவாறாய் வேலைக்குப்\nபோய்வந்து சம்பளம் வாங்கியதும் தாய்தந்தை\nகால்களைத் தொட்டேதான் ஆசிகளை வாங்கிடுவார்\nமணப்பருவம் வந்ததும் இல்லறத்தை ஏற்க\nகுணவதியின் கைத்தலம் பற்றி -- மணக்கும்\nகுடும்பப் பொறுப்பை இருவரும் போற்றி\nகுழந்தை வளர்ப்பில் கரைந்திடும் காலம்\nமழலைக் குறும்புகள் வாழ்வின் கவர்ச்சி\nவளரும் பருவங்கள் மாற அவர்கள்\nகுழந்தைக்கு இங்கே குழந்தை பிறக்கும்\nதளர்ந்த பருவத்தில் பேரக் குழந்தை\nதழுவி விளையாட கண்குளிரப் பார்த்து\nதாத்தாவும் பாட்டியும் ஓட முடியாமல்\nதாத்தாவை பாட்டியை வம்பிழுத்து நாள்தோறும்\nவீட்டில் நம்பிள்ளை நாளை சுமந்திருக்கும்\nநாட்டில் வாழையடி வாழைதான் இக்கடமை\nவீட்டுக்கு வீடிதுதான் பார். .\nநாயகன் பின்னும் தன் தேர்ப்பாகனை நோக்கி \" நம்பி\n\" என்று உரைத்தலும், தேர்வலானும்\n\"வேய்உயர் கானம் தானும், தம்பியும், மிதிலைப் பொன்னும்\nபோயினன், என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்.(1994)\nஇராமனோ தூரத்தில் வருகின் றா னோசொல்\nஆனமட்டும் கேட்டான் சுமந்திரனை நோக்கித்தான்\nமூவரும் காட்டுக்குள் சென்றுவிட்டார் என்றதுமே\nதசரதன் தளர்தலும் முனிவன் செல்லுதலும்\nராமன் வரவில்லை என்பதைச் சொல்லாமல்\nஞானமுகம் வாடக் குறிப்பல் உணர்த்தினான்\nமாமன்னன் மீண்டும் மயங்கிச் சரிந்துவிட்டான்\nதசரதன் \"ராமன் வந்துவிட்டானா\" எனல்\n\"இரதம் வந்துற்றது\" என்று, ஆங்கு யாவரும் இயம்பலோடும்\n\"வரதன் வந்துற்றான்\" என்ன, மன்னனும் மயக்கம் ��ீர்ந்தான்;\nபுரைதபு கமலனாட்டம் பொருக்கென விழித்து நோக்கி,\nவிரத மாதவனைக் கண்டான் \" வீரன் வந்தனனோ\nராமனை ஏற்றிச் சுமந்துசென்ற தேரங்கே\nதேனகத்தில் வந்துநின்ற சேதிகேட்டு மன்னனோ\nஊன்விழிகள் துள்ள முனிவனிடம் வந்தானா\nசீதா தேவி வருந்தாது வழி நடத்தல்\nசிறுநிலை மருங்குல் கொங்கை ஏந்தியசெல்வம் என்னும்\nநெறி இருங்கூந்தல் நங்கை சீறடி நீர்க்கொப்பூழின்\nநறியன தொடர்ந்துசென்று நடந்தன; நவையுள் நீங்கும்\nஉறுவலி அன்பின்ஊங்கு ஒன்றுஉண்டு என உணர்வதுண்டோ\nசீதையின் மெல்லிய பாதங்கள் நீர்க்குமிழி\nபாதங்கள் ராமனைப் பின்பற்றிச் செல்வதற்குத்\nதோதாய் வலிமையைப் பற்றது என்றாலோ\nதோகை கணவன்மேல் வைத்திருக்கும் அன்பிற்கு\n\"உரைசெய்து எம்கோமகற்கு உறுதி ஆக்கிய\nதரைகெழு செல்வத்தைத் தவிர , மற்றொரு\nவிரைசெறி குழலிமாட்டு அளித்த மெய்யனை\nஅரைசன் என்று இன்னம் ஒன்றுஅறையற் பாலதோ\nஉனக்குத்தான் இவ்வரசு என்றுசொல்லி விட்டு\nமனைவிக்கு வாக்குறுதி தந்து இராமன்\nவனமேகச் செய்த தசரதனை மன்னன்\n\"கானகம் பற்றி நற்புதல்வன் காய்உணப்\nபோனகம் பற்றிய பொய்இல் மன்னற்கு, இங்கு\nஊன்அகம் பற்றிய துயரொடு இன்னும் போய்\nவானகம் பற்றிலா வலிமை கூறு\" என்றான். (1978)\nகாட்டில் கிடைக்கும் உணவுகளை ராமனோ\nகூட்டிவைத்தே உண்ண , அறுசுவை உண்டியை\nநாட்டில் ருசித்து மகிழும் அரசனிடம்\nஎன்றே மனக்கொதிப்பை லெட்சுமணன் சீறியே\nசிந்தினான் கோப அனல்மழையை அங்கேதான்\nதன்னுடைய ஏமாற்ற எண்ணத்தை இவ்வாறு\nநிறப்பெரும் படைக்கலம் நிறத்தின் நேர்உற\nமறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று; அரோ\nஇறப்பினும் , திருஎலாம் இழப்ப எய்தினும்\nதுறப்பிலர் அறம் எனல் சூரர் ஆவதே.(1964)\nதாழ்வுநிலை வந்தபோதும் செல்வங்கள் சென்றபோதும்\nவாழ்வில் அறவழியில் துன்பத்தைச் சந்திப்போர்\nதேரோட்டி சுமந்திரனின் ஏக்கம் ததும்பும் கேள்விகள்\n\"தேவியும் இளவலும் தொடரச் செல்வனைப்\nபூ இயல் கானகம் புக உய்த்தேன் என் கோ\nகோவினை உடன் கொடு குறுகினேன் என் கோ\nயாவது கூறுகேன் இரும்பின் நெஞ்சினேன்\"\nஎன்னை எதிர்வந்து கேட்கின்ற மக்களிடம்\nஉங்களைக் கானகத்தில் விட்டுவிட்டேன் என்பேனா\n\"தார் உடை மலரினும் ஒதுங்கத் தக்கிலா\nவார் உடை முலையொடு மதுகை மைந்தரைப்\nபாரிடைச் செலுத்தினேன்: பழைய நண்பினேன்,\nதேரிடை வந்தனென் , தீதிலேன் என் கோ\nசீதையை ராம இலக்குவரைக் காட்டினிலே\nவேதனைக்கு உள்ளாக்கி கால் நோக செல்லவிட்டு\nசோதனையே இன்றி சுகமாக நான்வந்தேன்\nவன்புலக் கல்மன மதி இல் வஞ்சனேன்,\nஎன்பு உலப்பு உற உடைந்து இரங்கும் மன்னன்பால்\nஉன் புலக்கு உரியசொல் உணர்த்தச் செல்கேனோ\nதென்புலக் கோமகன் தூதில் செல்கேனோ\nமனமுடைந்து வாடும் தசரதனைப் பார்த்து\nகுணக்குன்று நீசொன்ன சொற்களைச் சொல்லி\n\"நால்திசை மாந்தரும் நகர் மாக்களும்\n\"தேற்றினர் கொணர்வர் என்சிறுவன் தன்னை\"என்று\nகூற்று உறழ் சொல்லினால் கொலை செய்வேன் கொலோ\nமக்களெல்லாம் ராமனைத் தேற்றிக் கொணர்ந்திடுவார்\nஇக்கணமே என்றே உயிர்வாழும் மாமன்னன்\nஅக்கறையாய்ப் பார்க்க கொடுஞ்சொல்லைச் சொல்வதால்\n\"அங்கிமேல் வேள்வி செய்து, அரிதின்பெற்ற, நின்\nசிங்கஏறு அகன்றது\" என்று உணர்த்தச் செல்கெனோ\nஎங்கள் கோமகற்கு இனி என்னில், கேகயன்\nநங்கையே கடைமுறை நல்லள் போலுமால்.(1959)\nஉன்னன்னைக் கைகேயி இன்னலைத்தான் தூவினாள்\nஎன்சொல்லோ மன்னனின் இன்னுயிரைப் போக்கிவிடும்\nமண்ணுலகில் கைகேயி நல்லவளாய் மாறிவிட\n\"சீரை சுற்றித் திருமகள் பின்செல,\nமூரிவில்கை இளையவன் முன் செலக்\nகாரை ஒத்தவன் போம்படி கண்ட அவ்\nஊரை உற்றது, உணர்த்தவும் ஒண்ணுமோ\nமரவுரி சுற்றிய சீதையோ பின்னும்\nபெரியவில்லை ஏந்தி இலக்குவன் முன்னும்\nகருமேக ராமன் இடையிலும் செல்ல\nபெருங்கடலில் காற்றழுத்த மண்டலங்கள் தோன்றி\nசெருக்குடனே நின்றும், நகர்ந்தும் -- நெருங்குகின்ற\nநாட்டில் மழைபெய்து நன்மைக்கும் தீமைக்கும்\nபுகைக்கும் பழக்கம் புகைத்திடும் மார்பை\nவகைவகையாய் நோய்கள் வளைத்துநின்று தாக்கும்\nசாக்கடை துர்நாற்றம், வண்டிகலின் பேரிரைச்சல்\nதாக்கும் கொசுப்படைகள், ஈக்களும் பூச்சிகளும்\nநாட்டமுடன் மொய்த்திருக்கும் தின்பண்டத் துண்டுகள்\nஇத்தகைய சூழ்நிலையில் கோடிகோடி மக்களிங்கே\nநித்தம் கடைத்தேற்றம் காணாமல் வாழ்கின்றார்\nஎப்படியோ வாழட்டும் என்றே அரசுகள்\nசீதை மரவுரி உடுத்து எதிர் தோன்றுதல்\nஅனைய வேலை, அகல் மனை எய்தினாள்;\nபுனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;\nநினைவின், வள்ளல் பின்வந்து, அயல் நின்றனள்;\nபனையின் நீள்கரம் பற்றிய கையினாள்.(1924)\nஅன்பரசி சீதையை யாருமே தூண்டாமல்\nதன் கணவன் ராமன் உடுத்திய தைப்போல\nஅங்கே மரவுரிக் கோலத்தில் வந்தவள்\nஅண்ணல் அன்ன சொல் கேட்டனன்; அன��றியும்\nகண்ணீன் நீர்ககடல் கைவிட நேர்கிலன்;\nஎண்ணுகின்றனன், \"என் செயற் பாற்று\nசீதையின் சொற்களைக் கேட்ட இராமனோ\nகோதையின் உள்ளக் கருத்தை உணர்ந்தேதான்\nசீதை தவித்திருக்க உள்ளம் இசையவில்லை\nபரிவு இகந்த மனத்தொரு பற்று இலாது\nபெண்ணென்றும் எண்ணி இரங்காமல், அன்பரசி\nஉன்மனைவி என்கின்ற பற்றுதலும் இல்லாது\nஎன்னைப் பிரிவதற்கு முற்படுவதை என்னென்பேன்\nதேனகத்தில் நானிருக்க கானகத்தில் நீயிருக்க\nஈனமான அப்பிரிவைக் காட்டிலும் சுட்டெரிக்கும்\n\"வல்லரக்கரின் மால் வரை ஊடு எழும்\nஅல் அரக்கின் உருக்கு அழல்காட்டு அதர்க்\nகல் அரக்கும் கடுமைய அல்ல நின்\nசில் அரக்கு உண்ட சேவடிப் போது\" என்றான்.(1921)\nஅரக்கர்கள் வாழும் மலையைக் கடக்கும்\nகலக்கமிகு நேரத்தில் செம்பஞ்சு -- மலர்போன்ற\nநாயகன் வனம் நண்ணல் உற்றான் என்றும்,\nமேயமண் இழந்தான் என்றும் விம்மிலர்;\nதீய வெம்சொல் செவிசுடத் தேம்புவாள்.(1918)\nதங்கணவன் கானகம் செல்கின்றான் என்பதற்கோ\nமன்னன் அளித்த அரசுரிமை-- சென்றதற்கோ\nதேனகத்தில் சற்றும் வருந்தாமல் வாழ்ந்திரு\nமானே1 எனச்சொன்ன வெங்கொடுமைச் சொற்களால்\n\"பொருவுகில் எம்பி புவி புரப்பான்;புகழ்\nஇருவர் ஆணையும் ஏந்தினென்; இன்றுபோய்க்\nகருவி மாமழைக் கல்கடம் கண்டுநான்\nவருவென், ஈண்டு வருந்தலை நீ\" என்றான்.(1917)\nநாடாள வேண்டும் பரதனென்றும் நானிங்கே\nகாடேக வேண்டுமென்றும் தாய்தந்தை ஆணையிடார்\nஎழுந்த நங்கையை மாமியர் தழுவினர் ; ஏங்கிப்\nபொழிந்த உண்கணீர் புதுப்புனல் ஆட்டினர்; புலம்ப\nஅழிந்த் சிந்தையள் , அன்னம், இதுஇன்னது என்று அறியாள்,\nவழிந்தநீர் வெடுங்கண்ணினள், வள்ளலை நோக்கி.(1915)\nதிரண்டுவந்த மாமியர் கண்ணீரைப் பார்த்து\nகலக்கமுடன் காரணத்தைத் தேடி -- தவழ்ந்துவந்தாள்\nதன்விழிகள் கண்ணீரைச் சிந்த இராமனை\nஅழுது , தாயரொடு , அருந்தவர் , அந்தணர் , அரசர்\nபுழுதி ஆடிய மெய்யினர் , புடைவந்து பொருமப்\nபழுது சீரையின் உடையினன் வரும்படி பாரா\nஎழுது பாவையன்னாள் மனத்துணுக்கமொடு எழுந்தாள்.(1914)\nஅரசகோலம் ஏந்தும் கணவனைப் பார்க்கப்\nபரபரப்பாய்க் காத்திருந்தாள் சீதை -- மரவுரிக்\nகோலத்தில் ராமனைப் பார்த்ததும் நேரிழையாள்\nசீரழிந்தாள் 1 நொந்தாள் அதிர்ந்து.\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நினை\nநாள்தோறும் பார்க்கின்ற காட��சிகளையும் அன்றுதான்\nபார்க்கின்ற ஆர்வமுடன் பார்க்கவேண்டும் -- வாழ்விலே\nஇன்று புதிதாய்ப் பிறந்தோம் எனநினைக்கும்\nவளங்கள் வளரும் நிலையில் வருவார்\nவளங்கள் மறையும் நிலையில் நகர்வார்\nமற்றவ ரிடத்தில் இருக்கும் குறைகளை\nமட்டுமே பேசுவது கேவலம் -- குற்றம்\nகுறைகளை விட்டு நிறைகளைப் பேசு\nசீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கையெ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 5 சிறை இல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல்: 04 எருது ...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 3 கொடுங் கோல...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 2 பார்ப்பார...\nஇன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 1 பந்தம் இல...\nஇனியவை நாற்பது நிறைவு பாடல் 40 பத்துக் கொடுத்த...\nபாடல் 39 பிச்சை புக்கு உண்பான் பிளிற்றாமை முன் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Health/2017-SEP-01/tips-on-Dandruff-Problem", "date_download": "2018-05-21T06:54:33Z", "digest": "sha1:5M2COKLMLUUJX5M3FA2KC6BVCU73ODWN", "length": 19189, "nlines": 105, "source_domain": "manam.online", "title": "மிகினும் குறையினும் டாக்டர் அருண்", "raw_content": "\nமிகினும் குறையினும் - டாக்டர் அருண்\nமிகினும் குறையினும் - டாக்டர் அருண்\n“பொடுகு நானும் சொல்லாத நாளில்லை, தலைக்கு எண்ணெய் வைன்னு, கேட்கவே மாட்டேங்கறா. இப்ப பாருங்க பொடுகு நிறைய வந்துருச்சு. டிவில விளம்பரத்துல வர்ற எல்லா ஷாம்புவையும் போட்டுப் பாத்தாச்சு. சரியான மாதிரி தெரியல, நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது”\n“ஹாஸ்டல்ல இருக்கும் போது லேசா பொடுகு இருந்தது டாக்டர். அப்புறம் தன்னாலயே சரியாயிடுச்சு. இப்ப டெலிவரிக்குப் பிறகு திடீர்னு அதிகமாயிருக்கு”\n“தலை அரிக்கிற மாதிரி இருக்கும். கைய வைச்சா வெள்ளையா உதிரும். தலைக்குக் குளிச்சிட்டா சரியாயிடும். இப்பலாம் தலைக்குக் குளிச்சாலும் சரியாகறதில்லை. முடியும் கொட்ட ஆரம்பிச்சிருக்கு”\n“பொடுகு ரொம்ப வருசமா இருக்கு டாக்டர். நா கண்டுக்கிட்டதே இல்லை. ஆனா, இப்ப கொஞ்ச நாளா புருவம், மீசை இங்க கூட வெள்ளை வெள்ளையா உதிர்ற மாதிரி இருக்கு”\n“தலைக்கு தொடர்ந்து குளிச்சா பொடுகு வர்றது இல்ல டாக்டர். விட்டுட்டம்னா உடனே வந்துருது”\n“டாக்டர் பொடுகை குணப்படுத்தவே முடியாதா என்ன செஞ்சாலும் திரும்ப வந்துருது”\nபொடுகுக்காரர்களின் கேள்விகள் பலவிதமாக ஒலிக்கத் தொடங்கியது. கட்டுரை எழுத அமர்ந்தேன்.\n‘உடற்சூடு’ என்ற பதம் நமது கட்டுரையில் தொடர்ந்து இடம்பெறுவதைக் கண்டிருப்பீர்கள். ‘ஆதாரமான சுழல்’ என்று சித்த மருத்துவ இலக்கியத்தில் இதனைக் குறிப்பிடுவோம். உயிர் வாழ்வதற்கு ஆதாரமான உடற்சூடு இயல்பாக இருந்தால் எந்த ஒரு நோயும் நம்மைத் தாக்காது. இயல்பிற்கு மிகும் போதோ, குறையும் போதோ பலவிதமான நோய்களைத் தோற்றுவிக்கும். எனவேதான் ‘ஆதாரமான சுழல்’ என்றோம்.\nசித்தர் பாடல் வடிவில் கூறுவதாக இருந்தால்,\nஅணுகி வரும் பல பிணிக்கும் இறையுமாச்சே..”\nசிறுசிறு கட்டிகள், கரடு போல தலையில் தென்படல்.\nஉடற்சூட்டை இயல்பில் வைக்கும் உடல்திறனை வளர்க்கும் கீரை வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉருக்கிய நெய்யை மதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமாதுளை, கொய்யா, நெல்லி போன்ற கனி வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nபொடுதலை என்னும் மூலிகையை அரைத்து தலையில் பூசி, ஊறவைத்து பின் குளித்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.\nகோழிமுட்டை வெண்கருவை தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு நீங்கும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம்.\nபுளித்த தயிரை தலையில் தேய்த்து ஊற வைத்து, சுடுநீரில் குளித்து வர பொடுகு குணமாகும். இதனையும் வாரம் இருமுறை செய்து வரலாம்.\nவெள்ளை மிளகை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். இது காரத்தன்மை மிக்கது என்பதால் ஒரு சிலருக்கு தலையில் சிறிது எரிச்சலைத் தரலாம்.\nசித்த மருந்தகங்களில் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும்.\nசித்த மருத்துவர்களிடம் கிடைக்கும். இதனைத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர பொடுகு நீங்கும். தீவிர நிலையில் இதனை மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் 5 மி.லி. அளவு காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் கலந்து, எடுத்துக் கொள்ளலாம்.\nவெட்டாலைத் தைலம் - தலைக்குத் தேய்த்து வர பொடுகு குணமாகும்.\nவாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்\nஷாம்புவை பயன்பாட்டில் இருந்து ஒதுக்கி சிகைக்காய்க்கு மாறுதல்.\nதினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்தல்.\nதலைக்குத் தொடர்பான சீப்பு, தலையனை உறை, போர்வை, ஹெல்மெட் போன்றவற்றை சுத்தமாகப் பராமரித்தல்.\nஅடுத்த இதழில் ‘பித்த வெடிப்பு’\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிக��் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nஇப்போ வர்ற நாடகங்கள்ல காமெடி மட்டும்தான் இருக்கு சாட்டையைச் சுழற்றும் ஒய்.ஜி. மகேந்திரன்\nநானும் கீர்த்தியும் நல்ல பிரண்ட்ஸ் - சமாளிக்கும்’ சதீஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2006/02/blog-post.html", "date_download": "2018-05-21T07:20:12Z", "digest": "sha1:L2HDHUHCF3Z5EYIWZ3JB3IZQMHDHUSTE", "length": 16252, "nlines": 46, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: ராகுல் வழிபாடு!", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறி��்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nகாங்கிரஸ் மாநாட்டிற்காக ஹைதராபாத் நகரில் கூடிக் கலைந்த காங்கிரஸ் தலைவர்களின் பேச்சும் செயலும் எதிர்பார்த்த விதத்திலேயே இருந்தன. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி வலுவாக இருக்கும் மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் உட்பட அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்கள் நமது முகத்தில் அறைகின்றன.\nமூன்று நாட்கள் கும்ப மேளாவைப் போல் கூடிக் கலைந்தது மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் கட்சியை எள்ளி நகையாடும் வண்ணம் நடந்து கொண்டிருக்கிறார்கள்; ஆம் ராகுல் காந்திக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று கோரி இருக்கிறார்கள்.\nஇந்த முழக்கத்தை முதலில் பார்ப்போம். பங்களா காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கூட்டணியிடம் 1967 இல் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. ஆனால் அந்தக் கூட்டணி அரசை இந்திரா பதவி இழக்கச் செய்தார். 1969 இல் மீண்டும் நடந்த தேர்தலில் அதே சக்திகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்தன. காங்கிரஸ் மீண்டும் மண்ணைக் கவ்வியது. ஆனால் 1972 இல் மீண்டும் காங்கிரஸ் உயிர்த்தெழுந்து ஆட்சியைப் பிடித்தது.\n1971 இல் பங்களா தேஷ் விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திரா காந்தி பெற்ற வெற்றி அவரை தேசிய தலைவியாக உயர்த்தியது. ஓவியர் எம்.எஃப் ஹுசேன் அவரை துர்காதேவியாக சித்திரம் வரைந்தார். பல மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் மேற்கு வங்கத்தில் ஏராளமான வன்முறைக்குப் பிறகே காங்கிரஸ் வெற்றி பெற்றது.\nஇந்திராவின் ஆணையைச் செயல்படுத்தி 1972 தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் மூலம் வெற்றி தேடித்தந்த சித்தார்த்த சங்கர்ரே மேற்கு வங்க முதல்வரானார். நெருக்கடி நிலை பிரகடனத்திற்கு முன்பே அரசாங்க வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். பொய் வழக்குகளில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇவ்வளவு அடக்குமுறைக்கும் நெருக்கடிநிலைப் பிரகடனத்திற்கும் பிறகு நடந்த 1977 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. \"\"பர்கா நடவடிக்கை'' என்ற பெயரில் நிலச்சீர்திருத்தம் தொடங்கியது. இந்த நடவடிக்கையே கட்சிக்கு பொதுமக்களிடம் பேராதரவைப் ���ெற்றுத் தந்தது. மார்க்சிஸ்ட் கட்சியை எதிர்த்து சலசலப்பை ஏற்படுத்தக் கூடியவராக காங்கிரசில் இருந்த ஒரே தலைவர் மமதா பானர்ஜிதான். அவரும் இப்போது காங்கிரசில் இல்லை. அவர் இல்லாத மேற்கு வங்க காங்கிரஸ் வெறும் காகிதப் புலிதான்\nகேரளாவை எடுத்துக் கொள்ளுங்கள். மேற்கு வங்கத்தைப் போல் முழுவதுமாக கேரளத்தில் காங்கிரஸ் செல்வாக்கை இழந்துவிடவில்லை. 1957 இல் முதன் முதலாக ஒரு கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை மக்கள் ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்தனர். ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான மாநில அரசைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி \"ஜனநாயகத்தை'த் தழைக்கச் செய்தார் பண்டிதர் ஜவஹர்லால் நேரு\nஆனால் இன்று அங்கு காங்கிரசின் நிலை என்ன கே.கருணாகரன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியபின், காங்கிரஸ் கட்சி கலகலத்து நிற்கிறது. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால்தான் அங்கு காங்கிரசைக் காப்பாற்ற முடியும் கே.கருணாகரன் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியபின், காங்கிரஸ் கட்சி கலகலத்து நிற்கிறது. ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால்தான் அங்கு காங்கிரசைக் காப்பாற்ற முடியும் ஏ.கே.அந்தோணி உம்மன் சாண்டி போன்றவர்கள் மீதிருந்த மயக்கம் மக்களுக்குத் தெளிந்து விட்டது. காங்கிரசும் கருணாகரனும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு தொண்டர்களின் ஒரு பகுதியை பாரதிய ஜனதா கட்சியிடம் பறிகொடுக்கப் போகிறார்கள்.\nதிரிபுராவில் மத்திய அமைச்சர் சந்தோஷ் மோகன் தேவ் முஷ்டி உயர்த்துகிறார். கள்ள ஓட்டு போடச் செய்வதில் அவர் வல்லவராக இருந்த போதிலும், காங்கிரஸ் வெற்றி அங்கு கஷ்டம் என்றே தெரிகிறது. மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்திற்கு மக்களிடம் கெட்ட பெயர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மூன்று அல்லது நான்கு மாதங்களில் இந்த மூன்று மாநிலங்களும் சட்டசபைத் தேர்தல்களைச் சந்திக்க இருப்பதால், இவை முக்கியத்துவம் பெறுகின்றன.\nதமிழகத்திலும் தேர்தல் வர இருக்கிறது. இங்கும் காங்கிரசின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. தமிழகத்தின் பிரதான இரு கட்சிகளில் ஒன்று முப்பது இடங்கள் தந்தாலே, கட்சி \"உயிர்ப்புடன்' இருக்க முடியும் என்பதே அவர்கள் நிலை. ஆம். நீங்கள் நினைப்பது சரிதான் பீகாரையும் உத்தரப் பிரதேசத்தையும் விட தமிழகத்தில் காங்கிரஸ் ��ிலைமை பரவாயில்லைதான் பீகாரையும் உத்தரப் பிரதேசத்தையும் விட தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை பரவாயில்லைதான் ஆனால் அதற்கும் இந்த முறை திமுக தலைவர் கருணாநிதி மனம் வைக்க வேண்டும். இவர்களது கோரிக்கையை அவர் நிராகரித்தால், இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇந்த நிலையில் ராகுலுக்கு மகுடம் சூட்டினால் கட்சி வளர்ந்துவிடும் என்ற ஒற்றை மந்திரத்தை காங்கிரஸ் தலைவர்கள் ஜெபிக்கத் தொடங்கியுள்ளனர். ராகுலுக்கு மகுடம் என்ற முழக்கம் அவர்களது நம்பிக்கையைப் பிரதிபலிக்கவில்லை. மாறாக அவர்களால் எதுவும் செய்ய இயலாத கையறு நிலையையே காட்டுகிறது.\nசரி விடுங்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனது புதைகுழியைத் தானே தோண்டிக் கொள்ளும் உரிமை உண்டு காங்கிரசுக்கு யாரேனும் அந்த உரிமையை மறுக்க முடியுமா என்ன காங்கிரசுக்கு யாரேனும் அந்த உரிமையை மறுக்க முடியுமா என்ன அதேபோல் நம் ஒவ்வொருவருக்கும் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் உரிமையும் உண்டு. \"ராகுல்' என்ற ஒற்றை மந்திரம் எல்லா பின்னடைவுகளையும் சரிசெய்து விடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலே அன்றி வேறல்ல.\nகாங்கிரஸ் தலைவர்களைப் போலவே இந்திய மக்களும் நம்புவார்கள் என்று சொல்வதற்கில்லை. ராகுல் காந்தியின் கையில் உள்ள ஆட்சிச் செங்கோல் செல்வதன்\nமூலம் தங்கள் பிரச்னைகள் அனைத்தையும் அவர் தீர்த்து விடுவார் என்று மக்கள் நம்புவார்கள் என்று கருதுவதற்கில்லை.\nதாங்கள் மட்டுமல்ல நாட்டு மக்கள் அனைவருமே ராகுலுக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று விரும்புவதாக காங்கிரஸ் தலைவர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா\nநன்றி: தினமலர் செய்தி மலர் (29.01.2006)\nதிருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டங்களில் மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் இலவச இணைப்பு\n\"ராகுல்' என்ற ஒற்றை மந்திரம் எல்லா பின்னடைவுகளையும் சரிசெய்து விடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைப்பது தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் செயலே அன்றி வேறல்ல.//\nஉண்மைதான். காங்கிரஸ் தலைவர்களுக்கென்ன முன்பு இ.காந்திக்கு ஜால்ரா.. இப்போது சோ.காந்திக்கு.. கொஞ்சம் கழித்து ரா.காந்திக்கு அடிப்பார்கள்.. அப்புறம் அவருடைய வாரிசுக்கு.. இதுதான் தொடர்கதையாக நடக்���ும்..\nகர்நாடகாவில் நடக்கவில்லையா அல்லது தநாவில் (முக - ஸ்டாலின், மூப்பனார்-வாசன், ராமதாஸ்-அவர் மகன் (பேர் மறந்திருச்சு\nவாரிசு அரசியல் நமக்கொன்னும் புதுசில்லையே..\nவலிமைக்கான பயிற்சி தந்த வலி\nஇந்தத் தீபாவளி அசினுக்கு கொண்டாட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://summavinmama-rama.blogspot.in/2012_04_01_archive.html", "date_download": "2018-05-21T07:06:05Z", "digest": "sha1:AK7PV74FX4RD33FQX52NXGNIQHBS4RGG", "length": 8080, "nlines": 141, "source_domain": "summavinmama-rama.blogspot.in", "title": "சும்மாவின் மாமா: April 2012", "raw_content": "\n28. நினைவாற்றலை மேம்படுத்த, improve your memory 1\n1. அதிகாலையில் நம்மைச் சுற்றி கவனத்தைச் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள் இருக்காது. ஆகவே படிப்பில் கவன ஈர்ப்பு அதிகமாக இருக்கும். ஞாபக சக்தியும் அதிகமாக இருக்கும்.\n2. வெண்டைக்காய், வல்லாரைக் கீரை, சோயா ஆகியவை ஞாபக சக்தியை அதிகரிக்கும்.\n3. எந்த ஒரு விஷயமுமே நாம் எவ்வளவு நேரம் அதனோடு தொடர்பில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு அவை நம் ஞாபகத்தில் இருக்கும், உதாரணமாக நம் பெயர், ஊர் முதலியவை. அப்படித் தொடர்பு நேரத்தைக் கூட்டத்தான் படிக்கும்போதே குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். மனதில் திருப்பி ஒருமுறை கொண்டு வந்து சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்கிறோம். எழுதிப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறோம்.\n4. படங்கள் வரைவது ஞாபக சக்தியைக் கூட்டும். நம் மூளையின் அதிகம் உபயோகப் படுத்தாத ஒரு பகுதி படங்களைச் சேமித்து வைக்கிறது.\n5. படிப்பவற்றை ஒரு chart, table, tree diagrams, mnemonics போன்று தயாரித்துப் படிப்பதும் ஞாபக சக்தியைக் கூட்டும். VIBGYOR - mnemonics\n6. நடந்த சம்பவங்களோடு அல்லது புத்தகத்திலுள்ள படத்துடன் பாடத்தை தொடர்பு வைத்திருப்பதும் நினைவுத் திறனை மேம்படுத்தும். இந்திய V உருவம், ஸ்ரீலங்கா தேங்காய் உருவம்.\n7. வாய்விட்டுப் படித்தால் சுற்றி நடப்பவை எவையும் காதில் விழாது. ஆகவே கவனச் சிதறல் இருக்காது\n8. படித்தவற்றை யாருக்கோ விளக்கிச் சொல்வது போல வாய் விட்டுச் சொல்லிப் பார்க்கும்போது, கோர்வையாக வராவிட்டால், மறந்து போனது என்ன என்று கண்டு பிடிக்கலாம். (மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப் படாதீர்கள். மார்க் உங்களது\n9. மேற்கண்டபடி நன்றாகச் சொல்ல வந்தாலும், எழுதிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் எழுதும்போதுதான் நீங்கள் எதில் குழம்பிப் போயிருக்கிறீர்கள் என்று தெரியும்.\n10. ���ன்றரை மணி நேரத்திற்கு மேல் கிரகிக்கும் சக்தி குறைவதால் சிறிது ஓய்வெடுக்க வேண்டும். மேலும் குறைந்தது 6 மணி நேரமாவது தூங்கினால்தான் மூளையும் உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.\n11. குறுக்கெழுத்துபோட்டியும், சுடோக்கும், புதிர்களும் கற்கும் திறனையும் நினைவாற்றலையும் மேம்படுத்தும் (அறிவுத்திறனை விட\n27. எப்படி ஆவெரேஜ் செய்வது\nஒரு கம்பெனி ஷேரை அதிக பட்ச விலையில் வாங்கி விட்டோம். அதை ஆவெரேஜ் (average) செய்து விற்க நினைக்கிறோம். ஆவெரேஜ் செய்ய இரண்டு வழிகள் இருக்கின்றன. 1. Number averaging 2. Cost averaging\nமார்க்கெட் ஏறும்போது Cost averaging படி(அதாவது ஒவ்வொரு தவணையும் ஒரே தொகைக்கு எத்தனை ஷேர் கிடைக்கிறதோ அதை வாங்குவது) 5 ரூபாய் லாபத்தை சீக்கிரம் அடையலாம். அதாவது 88.55 ரூபாய் வரும்போது விற்று விடலாம். எண்ணிக்கை யில் ஒரே மாதிரியாக ஆவெரேஜ் செய்திருந்தால் 90 ரூபாய் வர தாமதமாகும்\n28. நினைவாற்றலை மேம்படுத்த, improve your memory 1\n27. எப்படி ஆவெரேஜ் செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t284-topic", "date_download": "2018-05-21T07:19:29Z", "digest": "sha1:5QLJ4GETJ2FGGD4NQ27BXOP2KLJZDULA", "length": 14693, "nlines": 178, "source_domain": "thentamil.forumta.net", "title": "அம்மாவின் சேலை", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமாக உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nஉன் சேலை ஈரம் துடைத்தது\nதத்தி நானும் நடக்கும் போது\nஉன் சேலை கைப்பிடியாய் வந்தது\nநனையாமல் உன் சேலை குடைபிடித்தது\nஒரு சேலை உறவு வந்தாலும்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--ச���ற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timesofcinema.com/2017/06/as-iam-suffering-from-kadhal-press-release/", "date_download": "2018-05-21T06:56:35Z", "digest": "sha1:2QL7HXPCQN3JXXEATRMI2IJY7YGUFQV4", "length": 17507, "nlines": 152, "source_domain": "timesofcinema.com", "title": "As Iam Suffering from Kadhal-Press Release | Times Of Cinema", "raw_content": "\nதமிழ்நாட்டின் முன்னணி டிஜிட்டல் மார்க்கெட் நிறுவனமும், விஷன் டைம் நிறுவனத்தின் ஒரு பிரிவுமான ட்ரெண்ட்லௌட், உருவாக்கியுள்ள ‘As i am Suffering from Kadhal’ என்ற இணையதள தொடரை முன்னணி ஆப் சேவையான ஹாட் ஸ்டாரில் இன்று வெளியிடுகிறது. மாரி, வாயை மூடி பேசவும், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி மோகன் ட்ரெண்ட்லௌட் உடன் இணைந்து தன் நிறுவனமான ஓபன் விண்டோ மூலம் தயாரித்திருக்கிறார். சமகாலத்தில் இருக்கும் காதல் கதைகளையும், அவற்றின் எண்ணற்ற வகைகளையும், அவற்றை சுற்றியும் பின்னப்பட்டுள்ள இந்த தொடர் மொத்தம் 10 பாகங்களை கொண்டது. மூன்று இளம் தம்பதிகள், ஒரு விவாகரத்து பெற்ற மனிதன் அவரது 8 வயது மகள் தான் கதையின் கதாபாத்திரங்கள்.\nபல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் காதலில் ஒருவருடைய அனுபவங்கள், காதலின் மயக்கம் எப்படி போகப்போக விரக்தியாக மாறுகிறது என்பதை இந்த தொடரில் காமெடியாகாவும் சொல்லியிருக்கிறார். காதலில் விழுவது எளிது, காதலில் இருப்பது கடினம். என்ன தான் காதலில் நல்ல அனுபவங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் முடிவில்லா நம்பிக்கையோடு காதலில் மனிதன் முயற்சிப்பது என்னை கவர்ந்த விஷயம். இதை குறும்படம், சினிமாவை தொடர்ந்து இதே விஷயத்தை ஒரு தொடரில் சொல்ல முயற்சித்திருக்கிறேன். மிகவும் ஜாலியான இந்த தொடரில் உங்களை நீங்கள் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும், உங்கள் உறவை பற்றி மறுபடியும் சிந்திக்க வைக்கும்.\nசினிமாவை விட டிஜிட்டல் வினியோக முறை என்பது இன்னும் சிறப்பானது. எங்களுடனே பயணித்து, எங்கள் உழைப்பை ட்ரெண்ட்லௌட் கண்ணால் பார்த்தது எங்களுக்கு சந்தோஷம். ஹாட் ஸ்டாரை விட சிறந்த முறையில் இந்த தொடரை கொண்டு சேர்க்க யாராலும் முடியாது. என்னுடைய கனவை சரியான விதத்தில் கொண்டு சேர்ப்பதில் அவர்கள் உறுதியோடு இருப்பது சந்தோஷம் என்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன்.\nஒரே தொடரில் ஹாட் ஸ்டார் மற்றும் பாலாஜி மோகன் ஆகிய இருவரோடும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இருவரும் பல விஷயங்களில் ஒத்து போனவர்கள் தான். நகர மக்களுக்கு ஏற்ற நல்ல சிறந்த வீடியோக்களை உருவாக்குவதிலும், சமகால கதைகளை எடுத்து சரியான மக்களுக்கு கொடுப்பதிலும் வல்லவர்கள். ட்ரெண்ட்லௌடு நல்ல வீடியோக்களை உருவாக்குவதிலும், அவற்றை சரியான முறையில் வினியோகித்து கொண்டு சேர்ப்பதிலும் புது உத்திகளை கையாண்டு வருகிறது. இளைஞர்களை இழுக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் எங்களோடு இணைத்து கொண்டுள்ளதும் எங்களுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும். இன்னும் சில தொடர்களும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது, எங்களுக்கு இது ஒரு சிறப்பான தொடக்கமாக அமைந்திருக்கிறது என்கிறார் ட்ரெண்ட்லௌடு சிஇஓ சிதம்பரம் நடேசன்.\nஒட்டுமொத்த தொடருக்கும் டைட்டில் ஸ்பான்சராக இருக்க ஒப்பந்தமாகியிருக்கும் ஃபேர் & ஹேண்ட்சம் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கிறோம். எங்களின் விவாதத்தில் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு உண்மையான, சமகாலத்திய நல்ல கதைகள் கிடைக்காத பஞ்சம் இருப்பது தெரிந்தது. அவற்றை போக்கும் வகையில் இந்த தொடரை கொண்டு வந்திருக்கிறோம். எங்களின் உண்மையான தமிழ்நாட்டு ரசிகர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழில், கொடுப்பது போன்று பல தனித்துவமான விஷயங்களை கொடுத்து வருகிறோம் என்கிறார் ஹாட்ஸ்டார் சிஇஓ அஜித் மோகன்.\nபாலாஜி மோகன் மற்றும் அவரின் மொத்த குழுவும் ஜூன் 16ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்கு ஃபேஸ்புக்கில் நேரலையில் தோன்றி, இந்த தொடரை பற்றிய ரசிகர்களின் எண்ண ஓட்டங்களையும், எந்த அளவு ரசிகர்களிடம் சென்று சேர்ந்துள்ளது என்றும் தெரிந்து கொள்ள இருக்கின்றனர். ஜூன் 16 ஆம் தேதி ஒரே நேரத்தில் ‘As I am Suffering from Kadhal’ தொடரின் பத்து பாகங்களையும் ரிலீஸ் செய்கின்றனர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இந்த தொடர் ஆங்கில சப்டைட்டிலோடு வெளியாகிறது.\nட்ரெண்ட்லௌடு நிறுவனம் வீடியோ உருவாக்கம், சினிமா பிரமோஷன், டிஜிடல் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனம். மெட்ராஸ் மீட்டர், ஸ்மைல் சேட்டை, பாரசிட்டமால் பணியாரம் போன்ற யூடியூப் சேனல்களையும் நிர்வகித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக இருக்கும் ட்ரெண்ட் மியூசிக் படத்தின் இசை உரிமைகளையும் வாங்கி வினியோகம் செய்கிறது. இந்த ஆண்டில் முன்று இணைய தொடர்களை வெளியிட இருக்கும் ட்ரெண்ட்லௌடு, முக்கிய சில பிரபலங்களோடும் கைகோர்த்து இருக்கிறது.\nஅஜீத், விஜய் உடன் மோத தயாரா கமலஹாசனுக்கு மன்சூரலிகான் எச்சரிக்கை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://vasumathiyinkaruththottam.blogspot.com/2012/01/", "date_download": "2018-05-21T06:48:02Z", "digest": "sha1:RJPRSO3GTWHWVKFNOM77QRP5WU64SBIT", "length": 16384, "nlines": 123, "source_domain": "vasumathiyinkaruththottam.blogspot.com", "title": "vasumathiyin karuththottam: January 2012", "raw_content": "\nநண்பன் - எனது பார்வையில்\nஏற்கனவே நிறைய பேர் ஹிந்தி யில் பார்த்திருப்பீர்கள்.. திரும்ப தமிழில் என்ன நம்ம ஷங்கர் சார் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் ., அதே காரணம் தான் எனக்கும்...சென்று பார்த்தேன்.. ஒரு வித்யாசமும் இல்லை. அதே அதே.... ஆனால் தமிழில்...ரீமேக் செய்து பணம் விரயம் செய்ததற்கு பதில் டப் செய்திருக்கலாம்.\nசரி படம் பார்க்காதவர்களுக்கு ஒரு கதை முன்னோட்டம்.... இதோ...........\nபொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வெங்கட் ராமகிருஷ்ணன் (ஸ்ரீகாந்த்) , சேவற்கொடி செந்தில் (ஜீவா) , பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்) . கூட படிக்கும் இன்னொரு வகுப்பினன் ஸ்ரீவத்சன் (சத்யன்). இவர்களது கல்லூரி நிர்வாகியாக விருமாண்டி \"வைரஸ் சந்தானம் . துண்டு மீசை தான் இல்லை... அப்படியே ஹிட்லர் ரின் பிரதிபலிப்பு.\nமிகுந்த புத்திசாலி என்று தன்னை தானே மார் தட்டிக் கொள்ளும் கேரக்டர்.\nமார்க் ஒன்றே ஒரு மாணவன் வாழ்கையை தீர்மானிக்கும் என்று கூறி கஷ்டப் படுத்தும் மாணவர்களை , எதையும் விரும்பி செய்தால் தானாக நடக்கும் என்ற புது என்னத்தை உருவாக்கும் நமது ஹீரோ. நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளும், ஏமாற்றங்களும், வெற்றிகளும் தோல்விகளும் எடுத்து சொல்லும் கதை.\nவெங்கட் கு(ஸ்ரீகாந்த்) வைல்ட் லைப் போடோக்ராபர் ஆகவேண்டும் என்று ஆசை . தந்தையின் ஆசையை நிறைவேற்ற வந்து சேர்ந்து படிக்கிறார். செந்தில் (ஜீவா) வுக்கு வாழ்கையே பயம். சின்ன வயதிலிருந்தே தன் குடும்ப பாரத்தை நினைத்து பயம்..... பாரி கு (விஜய்)எந்த வித கவலையும் இல்லை. .. அவரே முதலாக வருகிறார் (ஹீரோ ஆயிற்றே) ...\nசத்யன் எபோதும் இவர்களை இன்சுல்ட் செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அ���ர்க்கு புத்தி புகட்ட ஆசிரியர் தினம் அன்று மேடைபெச்சுக் காக தயார் செய்திருக்கும் கட்டுரையை கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் பாரி. அதுவே சவாலை முடிகிறது.. கடைசியில் வெங்கட் போடோக்ராபர் ஆகிறார செந்தில் படித்து முடித்து வேலை கிடக்கிறதா செந்தில் படித்து முடித்து வேலை கிடக்கிறதா நம்ம பாரி என்ன ஆகிறார் என்பது தான் கதை.\nமேடை பேச்சு ...குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும்.... ஆங்கங்கே நெளிய வைக்கிறது... \"கற்பழிப்பு\"என்ற வார்த்தைகளை பிள்ளைகள் தமிழ் அகராதியில் தேடாமல் இருந்தால் சரி.\nஷங்கர் சார் கதை யை காப்பி அடித்தார் சரி... ஹிந்தி படத்தில் வரும் கேரக்டர்களின் பாடி லாங்குவேஜ் சையும் காப்பி அடிக்கவேண்டுமா என்ன அதற்க்கு பெயரையும் மாற்றாமல் இருந்திருக்கலாமே\nகதையின் நாயகி ரியா ( இலியான ) பாட்டுக்காகவும் , நம்ம ஹீரோ வுக்கு ஜோடி அவளாவே... இருபினும் அவர் பேசும் தமிழ் கதிர்க்கு கொஞ்சம் குளிர்ச்சி தான்.. (தமிழ் பேசும் பெண்களே தமிழ் ஒழுங்காக பேசுவதில்லை ).\nஇசை: ஹாரிஸ் ஜெயராஜ் . இரண்டு பாடல்கள் கேட்க்கும் படியாக இருக்கிறது.... \" என் பிரெண்ட் அ போல யாரு மச்சான்\" , \" அஸ்கா லஸ்க \" நல்ல இருக்கு.\nஅது என்ன கடைசியில் விஜயின் உண்மையான பெயர் இப்படி இருக்கிறது என்பது புலப் படவில்லை \" கொசாக்கி \"பாப்பு \" பசப்புகழ்\". கதையில் ட்விஸ்ட் இருக்கும் சரி.. பெயரிலேயே ட்விஸ்ட் ஆ \nஎது எப்படியோ..... ரெண்டே முக்கால் மணி நேரம் சுபராக செல்லும் ஒரு ஜாலியான படம்\nகண்ணுறக்கம் இல்லாமல் - என்\nகை கால்கள் விழுதனவோ - உனக்கு\nகுமரனாய் இருந்து விட யாரும்\nமுது வயதும் ஒரு நாள் வந்திடுமே\nஎன் அருமை மகனே நீயும்\nகாலன் என்னை தொட்டப் பின்பும்\nஎன் மனதில் நின்ற ஒரு சம்பவம்\nஷேர் ஆட்டோ காரன் \"எம்மா குழந்தைகளை கூட்டிகிட்டு கீழே இறங்குமா \" என்று சத்தம் போட்டார். அதற்க்கு அந்த பெண்மணி \"நான் பசங்களுக்கும் பைசா குடுக்கிறேன் பா\" என்று சொல்லி பிள்ளைகளை அமரவைத்துக்கொண்டர். கை பேசியில் 'எங்கே எங்கே' என கேட்டு வர அவருக்கு அந்த இடம் புதிது என்று கணிக்க முடிந்தது. அந்த பெண் பிள்ளைகளும் \"அப்பாடா உட்கார இடம் கிடைத்து ரொம்ப சந்தோசம் ல \"என்று பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு குழந்தை பேசுவதில் கொஞ்சம் வித்யாசம் இருந்தது. அந்த குழந்தை ஆட்டிசம் குழந்தை போல தோன்றியது...\n��ொஞ்சம் இருட்டியும் விட்டது.. அப்போது அந்த பெண் முகத்தில் சின்னக் கவலை தென் பட நானே பேச துவங்கினேன். \"நீங்க எங்க போகணும் \" என் முதல் கேள்வியாக இருந்தது. அதற்க்கு அவர்கள் \"தெரியல ங்க எதோ அட்ரஸ் கொடுத்திருக்காங்க.. வேலம்மாள் ஸ்கூல் எங்க தெரியுமா \" என் முதல் கேள்வியாக இருந்தது. அதற்க்கு அவர்கள் \"தெரியல ங்க எதோ அட்ரஸ் கொடுத்திருக்காங்க.. வேலம்மாள் ஸ்கூல் எங்க தெரியுமா \" என்று கேட்டார்கள். அதற்க்கு நான் \"நான் இறங்கும் இடத்திலிருந்து கொஞ்சம் ௨௦௦ மீட்டர் தொலைவு தான் , ஆட்டோ காரர் சரியாக இறக்கி விடுவார் என்றேன். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு எனக்கு இருப்பு கொள்ளாமல் அந்த குழந்தையைப் பற்றி விசாரித்தேன். \"அந்த குழந்தைக்கு எதாவது பிரச்சனையா \" என்று கேட்டார்கள். அதற்க்கு நான் \"நான் இறங்கும் இடத்திலிருந்து கொஞ்சம் ௨௦௦ மீட்டர் தொலைவு தான் , ஆட்டோ காரர் சரியாக இறக்கி விடுவார் என்றேன். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு எனக்கு இருப்பு கொள்ளாமல் அந்த குழந்தையைப் பற்றி விசாரித்தேன். \"அந்த குழந்தைக்கு எதாவது பிரச்சனையா \" என்று சன்னக் குரலில் கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கும் பார்வை இல்லை என்றும் , இருவரும் பள்ளி தோழிகள் , அதில் ஒரு குழந்தையை தன்வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் , அவளை அவள் வீட்டில் வந்து விடுவதற்காக வந்ததாகவும் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் என் மனம் கனக்க ஆரம்பித்தது .... என்ன சொல்வது என்றே புரியவில்லை. ... அந்த தாயிக்கு ஏற்பட்ட படபடப்பு புது இடம், இரண்டு கண் தெரியாத ஆறு வயது மதிக்கத் தக்க குழந்தைகளுடன் ஐந்து வயது குழந்தை. அவளுடன் பேரம் பேசும் ஷேர் ஆட்டோ காரன்.....மனதில் ஆயிரம் ரணமிருந்தும் புன்னகை மாறாத அந்த தாயின் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.\nஎன் மனது - அதனால்\nமட்டுமல்ல என் வாழ்க்கையும் தான்\nநண்பன் - எனது பார்வையில்\nஎன் மனதில் நின்ற ஒரு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/09/iccwt20_29.html", "date_download": "2018-05-21T07:08:18Z", "digest": "sha1:4JQ7DBQKGF4OCGSMNVDN3DIGVTIKGLT4", "length": 40626, "nlines": 473, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: தீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்திய - பாக் போரும் - #ICCWT20", "raw_content": "\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்திய - பாக் போரும் - #ICCWT20\nஇலங்கை அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான இன்றைய ஆட்டம் உலகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் ஒரு விறுவிறு போட்டி...\nஒரு தீவுக்குள்ளே ஒரு தீவுடன், பல தீவுகள் சேர்ந்த கூட்டணியின் மோதல் இன்றைய இரவின் சுவாரஸ்ய மோதல்.\nஇரண்டு அணிகளுமே இம்முறை ICC உலக Twenty 20 வெல்வதற்கான பெரிய வாய்ப்புடைய அணிகள்.\nஇரண்டுமே மந்திரவாதிகள் என்று சொல்லப்படும் சுழல்பந்துவீச்சாளர்களையும், அச்சுறுத்தும் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களையும் கொண்ட அணிகள்.\nஇரண்டு அணிகளுமே ஆச்சரியப்படும் விதமாக தத்தமது இலகுவாக வெல்ல வேண்டிய முதலாவது Super 8 போட்டிகளில் தட்டுத் தடுமாறி, இறுதி சந்தர்ப்பம் வரை சென்று வென்றுள்ளன.\nஇன்று வெல்கின்ற அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பைத் தம் வசப்படுத்தும்.\nFavoritesஆ அல்லது Hostsஆ என்பதே இன்றைய கேள்வி.\nமென்டிஸ் (இன்று அணியில் இடம் கிடைத்தால்) எமக்கு சொல்லியபடி கெய்லை அசத்துவாரா என்றும் பார்க்கவேண்டும்.\nமகளிர் போட்டிகளில் அண்மைக்காலத்தில் சாதித்து, முன்னேறி வரும் மேற்கிந்திய மகளிரை இலங்கை மகளிர் நேற்று ஆச்சரியப்படுத்தி வென்ற உற்சாகத்தை இன்று இலங்கை ஆண்கள் அணி தனக்கு உத்வேகமாக மாற்றிக் கொள்கிறதா என்று பார்க்கலாம்.\nஇதுவரை இவ்விரு அணிகளும் சந்தித்துள்ள 3 T20 போட்டிகளிலும் இலங்கை அணியே வெற்றியீட்டியுள்ளது.\nஇதுவரை ஹம்பாந்தோட்டை, கொழும்பில் பெய்த மழை, பள்ளேக்கலையில் மட்டும் பெய்யவில்லை; ஆனாலும் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக காலநிலை அவதான மையம் சொல்லியிருக்கிறது.\nஇன்றும் மழை பள்ளேக்கலையில் விட்டுக்கொடுத்து மைதானம் நிறைந்த விறுவிறுப்பான போட்டியொன்றை நடத்த இடம் தரவேண்டும் என்று வருணபகவானிடம் கேட்போம்.\nஇன்றாவது கொழும்பை விட்டு வேறிடத்தில் இடம்பெறும் இம்முறை ICC உலக Twenty 20 போட்டி யொன்று பார்க்கலாம் என்று பார்த்தால் விதி சதி செய்துவிட்டது.\nஎன் தலைவிதி அவ்வளவு தான்.\nஇந்திய அணித்தலைவர் மகேந்திரசிங் தோனியை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது.\nஎத்தனை தலைவலிகளைத் தான் தாங்கிக்கொள்வார்\nவென்றால் ஒரேயடியாக உச்சத்தில் ஏற்றுவதும் தோற்றால் அவரையே குறிவைத்துத் தாக்குவதும், அணித்தெரிவில் அவரையே முழுமுதல் காரணியாக மாற்றி யாராவது ஒரு வீ��ர் அணியில் சேர்க்கப்படாவிட்டால் தோனி அவரை வேண்டுமென்றே அணியில் சேர்க்கவில்லை என்று கொடும்பாவி கொழுத்துவதும், குறிவைத்து வெட்டுகிறார் என்பதும், ஜோகீந்தர் ஷர்மா, பாலாஜி, ரவீந்திர ஜடேஜா போன்றோர் அணிக்குள் வந்தால் தோனியின் 'ஆசி' பெற்றவர்கள் என்று (அஷ்வின், கோஹ்லி, ரோஹித் ஷர்மா போன்றோருக்கும் இவ்வாறே சொல்லப்பட்டது என்பதும் தனிக்கதை) பரபரப்பதும் சகஜமே.\nநேற்றைய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் வாங்கிக்கட்டிய போட்டியில் (விக்கெட்டுக்களின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவின் நான்காவது பெரிய வெற்றி) இந்தியா தோற்றதை விட, ஆஸ்திரேலியாவின் ஷேன் வோட்சனின் சகலதுறைப் பெறுபேறு, வொட்சன் - வோர்னரின் ஆரம்ப சாதனை இணைப்பாட்டத்தை (ஆஸ்திரேலியாவின் எந்த விக்கெட்டுக்குமான மிகச் சிறந்த இணைப்பாட்டம் & இம்முறை ICC உலக Twenty 20 போட்டிகளில் மிகச் சிறந்த ஆரம்ப இணைப்பாட்டம்) விட, இந்தியப் பந்துவீச்சாளர்கள் தங்கள் வியூகங்களைத் தவறவிட்டு மிக மோசமாகப் பந்துவீசியதை விட (வோர்னர் & வொட்சன் விட்டால் தானே) அதிகம் பேசப்பட்டு, அலசப்பட்டு, தோனி தாறுமாறாக விமர்சிக்கப்பட்ட விடயம் - விரேந்தர் சேவாக் அணியில் நேற்று சேர்க்கப்படாதது.\nஉலகிலேயே அதிகமாக அறிவுரை சொல்லப்படுகிற சில மனிதர்களில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைப் போல, உலகில் அதிகமான கிரிக்கெட் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்கிற இருவரில் ஒருவராக (மற்றவர் நிச்சயம் சச்சின் டெண்டுல்கர் தானே\nஆஸ்திரேலிய தொடரில் மூத்த வீரர்களுடன் தோனிக்கு இடம்பெற்ற நேரடி, மறைமுக மோதல்கள் இன்று வரை தொடர்ந்தவண்ணமே உள்ளன.\nஐந்து வயது கூடிய வீரர்களில், தோனியின் வார்த்தைகளில் \"Those 5 senior people\" டிராவிடும், லக்ஸ்மனும் ஓய்வை அண்மையில் அறிவித்தார்கள்.\n(லக்ஸ்மன் ஓய்வு பெற்றதும், தோனியை விருந்துக்கு அழைக்காததும் தனியான சுவாரஸ்யக் கதைகள்)\nசச்சின் T20 போட்டிகளில் விளையாடுவதில்லை. (அவரது ஓய்வு எப்போது என்று யாரும் கேட்கப்படாது.. உஸ்)\nஅடுத்தது சேவாக் .... இவர் தான் அண்மையில் தூக்கப்படுவதும் சேர்க்கப்படுவதுமாக இருக்கிறார்.\nஆனால் அண்மைக்காலத்தில் தான் அணியில் நிரந்தரமாக இருக்கப்படவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரு, விறுவிறு ஆட்டம் ஏதும் ஆடியதாகவும் இல்லை.\nஅவரை அணியை விட்டுத் தூக்கி, ஐந்தாவது பந���துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு எதிராக சரியான முடிவாகவே இருந்தது.\nஆனால் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இர்பான் பதான் சோபிக்கவில்லை.\nநேற்று பந்துவீச்சாளர்களால் எதையும் செய்ய முடியவில்லை; (தோனியிடம் கேட்டபோது அவர் வழமையாகவே தோற்றவுடன் அடுக்கடுக்காக எடுத்துவிடும் காரணங்களில் சிலவற்றை நேற்றும் சொன்னார் - \"மழை எங்கள் வேகத்தைத் தடுத்துவிட்டது; மழை ஈரம் சுழல் பந்துவீச்சாளர்களின் கைகளை வழுக்கிவிட்டது\") ஆனால் பதான் தான் இந்தியாவின் அதிகூடிய ஓட்டங்கள் பெற்றவர்.\nஆனால் தோனியின் துடுப்பாட்டத் தடுமாற்றம், இந்தியாவின் நேற்றைய படுதோல்வி ஆகியன ரசிகர்கள், விமர்சகர்கள், ஊடகங்களின் அழுத்தம் ஆகியன நாளைய முக்கிய கிரிக்கெட் யுத்தமான பாகிஸ்தானுடனான போட்டியில் சேவாக்கை அணிக்குள் உள் எடுக்கச் செய்யுமா என்ற வினாவை எழுப்புகிறது.\nஆஸ்திரேலியாவுடனோ, இங்கிலாந்துடனோ தோனி செய்ததைப் போல மூன்று/ இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களைப் பாகிஸ்தானுடன் ஈடுபடுத்துவது சிக்கலானது. சிலவேளை அஷ்வினையும், ஹர்பஜனையும் சேர்த்து விளையாடவிடலாம்..(பகுதி நேரப் பந்துவீச்சாளர்களே தமது பலம் என்று தோனி இந்த உலகக் கிண்ண ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பதால் பஜ்ஜி பாகிஸ்தானை சந்திப்பது சிலவேளை தான்)\nஎனவே செய்யப்படும் மாற்றங்களில் சேவாக் உள்ளே வரலாம்...\nஇங்கிலாந்தை வென்றபிறகு யாரை எடுப்பது, யாரை விடுவது என்ற ஆரோக்கியமான குழப்பம் இருப்பதாகப் பேட்டியளித்த தொனிக்குன் இப்போது இப்படியொரு தர்மசங்கடம்... Captain Cool ஆகத் தன்னைக் காட்டிக்கொண்டாலும் தோனியின் ஆழ்மனதில் எத்தனை குழப்பங்களோ\nஆனால் ICC உலக Twenty 20 ஆரம்பிக்க முதல் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தோனியும் பயிற்றுவிப்பாளர் டங்கன் பிளெச்சரும் எம்மை சந்தித்த நேரம், அதற்கு முதல் நாள் தான் நியூ சீலாந்து அணிக்கெதிரான ஹைதராபாத் T20 போட்டியில் தோனியினால் இந்தியா தோற்றிருந்ததாக விமர்சனங்கள் எழுந்திருந்த நேரம், அணித் தெரிவுகள், முன்னைய தொடர் பற்றி பேச்சுக்கள் வந்தபோது தோனி சாமர்த்தியமாக அதேவளை கூலாக \"இந்த ICC உலக Twenty 20 பற்றியே கேள்விகள் இருக்கட்டும். வேறு விஷயங்கள் வேண்டாம்\" என்று நழுவிக்கொண்டார்.\nஅப்படி இருந்தும் சேவாக், கம்பீர் இருவரது அணி இருப்பு பற்றியும், ஹர்பஜன���, யுவராஜ் மீண்டும் பயிற்சிப் போட்டிகள் இல்லாமல் அணிக்குள் வந்தது பற்றிய கேள்விகள் சுற்றி சுற்றி வந்தபோது, தோனியின் முகம் கொஞ்ச மாற, இடையே குறுக்கிட்ட பிளெச்சர் கொஞ்சம் கடுகடுத்த தொனியில் \"அதான் முதல்லையே சொன்னமில்ல, ICC உலக Twenty 20 பற்றி மட்டுமே கேட்க சொல்லி\nஆனால் தோனி மீண்டும் கூலாக ஏனைய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.\nயுவராஜ் தெரிவானது அனுதாபத்தினலா என்ற கேள்விக்கு மட்டும் \" அது ஒரு தெரிவுக்குழு முடிவு; ஆகவே அது பற்றிக் கருத்து சொல்ல முடியாது. ஆனாலும் ஒரு சகலதுறை வீரராக அவரது வருகை, தலைவராக எனக்கு மகிழ்ச்சி தருகிறது\" என்று பக்குவமான பதிலைத் தந்திருந்தார்.\nதோனி அன்று சொன்ன ஒரு விடயம், நான்கு பந்துவீச்சாளர்கள் இந்திய அணிக்குப் போதும்; ஐந்தாவது நான்கு ஓவர்த் தொகுதியை வீசத் தரமான பந்துவீசும் சகலதுறையாளர்கள் இந்தியாவிடம் இருக்கிறார்கள் என்று.\nயுவராஜ் சிங், கோஹ்லி, ரெய்னா, ரோஹித் ஷர்மா என்று பட்டியல் நீள்கிறது. போதாக்குறைக்கு சர்ச்சை நாயகன் சேவாக்கும் இருக்கிறார்.\nஇவர்களில் யுவராஜுக்கு இன்னும் சரியான வாய்ப்பு பந்துவீசுவதில் வழங்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.\n3 போட்டிகளில் 6.4 ஓவர்களே வழங்கப்பட்டுள்ளன. இதற்குள் நான்கு விக்கெட்டுக்கள்.\nதோனி நாளை யோசிக்க வேண்டிய விடயத்துள் இதுவும் ஒன்று.\nஇந்தியா நேற்று ஆஸ்திரேலியாவிடம் மரண அடி வாங்கியதற்கு சில மணிநேரம் முன்பாக, அதே மைதானத்தில் பாகிஸ்தான் தென் ஆபிரிக்கா என்ற பலமான அணியை நேற்று பலரும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் வீழ்த்தி அதீத மனோ தைரியத்தோடு இந்தியாவுக்காகக் காத்திருக்கிறது.\nஇதுவரை எந்தவொரு உலகக் கிண்ணக் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றிராத பாகிஸ்தானுக்கு நாளை அரியதொரு வாய்ப்பு.\nஇதுவரை ஐந்து 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்தியாவை வெல்ல முடியாமல் தொற்றுள்ள பாகிஸ்தான், T20 போட்டிகள் இரண்டிலும் வெற்றிக்கு சமீபமாக வந்தும் இரண்டிலும் தோற்றுள்ளது.\nஒன்று சமநிலையில் முடிவுற்று Bowl out இல் இந்தியா வென்றது.\nஅடுத்தது எல்லோருக்கும் ஞாபம் இருக்கிற மிஸ்பா ஸ்ரீசாந்த்துக்கு கொடுத்த பரிசு மூலம் இந்தியா முதலாவது ICC உலக Twenty 20 கிண்ணம் வென்ற இறுதிப் போட்டி.\nபஞ்சாப், மொஹாலியில் இவ்விரு அணிகளும் மோதிக்கொண்ட உலகக் கிண்ண அரையிறுதியை ��ேரடியாகப் பார்த்த பின்னர், நாளையும் நம்ம கொழும்பில் நேரடியாகப் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறேன்.\nஅதற்கு முதல் இடம்பெறும் ஆஸ்திரேலியா - தென் ஆபிரிக்க போட்டியும் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை முக்கியமானது & விறுவிறுப்பானது தான். ஆனால் ரசிகர்களுக்கு அதையெல்லாம் விட இந்திய - பாகிஸ்தான் யுத்தம் தானே பரவசம்\nஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த எந்த விக்கெட்டுக்குமான ஆரம்ப இணைப்பாட்டம்\nஅதை சரியாகத் தமிழில் நான் தரவில்லைப் போலும்...\nஆரம்பத்தில் தோற்று பிறகு வெற்றி பெறுவதே நமது அணிக்கு வாடிக்கை... அதே போல் தொடரட்டும்...\nஐந்தாவது பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வந்தது இங்கிலாந்துக்கு எதிராக சரியான முடிவாகவே இருந்தது.............\nஅது தான் இல்லை வெள்ளக்காரங்க எல்லாம் பிளான் பண்ணி தோத்து f பிரிவுக்கு போய் சுலப மான அணியை அடஞ்சுடாங்க. இல்லேன்னா வெறும் 80 க்கு ஆல் அவுட் ஆகர டீம் இல்ல england ஏன்னா நம்ம கூட எல்லாம் பெரிய டீம் . அது தான் உண்மை அது தெரியாம நம்ம spinners சாதிசுட்டத நினைக்கர மடமையை என்னனு சொல்றது டோனி cool இல்ல fool\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nதீவுகளின் மோதலும் குழம்பியுள்ள கப்டன் கூலும் இந்த...\nவாயை மூடி சும்மா இருடா - கோளிக்கு ஒரு பாட்டு - #IC...\nமென்டிஸ் விட்ட பீலா & நேற்றுப் போட்டது 'அந்த' போலா...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோ���்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2017/may/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2705277.html", "date_download": "2018-05-21T06:49:59Z", "digest": "sha1:BATTR75JI4YHXZFB34XJD3332CBJNIHA", "length": 7753, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மாணவியின் பாலினம் மாற்றி பதிவு: தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை- Dinamani", "raw_content": "\nமாணவியின் பாலினம் மாற்றி பதிவு: தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை\n10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை, மாற்றி பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி விசாரணை நடத்தி வருகிறார்.\nதருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 237 மாணவியர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இத் தேர்வில் 198 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nஇதில், அதே பள்ளியில் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை மாற்றி மூன்றாம் பாலினத்தவர் என பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் மாநில அளவில் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் பரவின.\nஇதையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளியில், சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவியின் பாலின விவரத்தை கணினியில் தவறுதலாக பதிவேற்றம் செய்தது தெரியவந்தது.\nஇதுகுறித்து, தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு.ராமசாமி கூறியது: பென்னாகரத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி ஒருவரின் பாலினத்தை மாற்றி பதிவேற்றம் செய்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், கணினி இயக்குபவர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இந்த விசாரணை அறிக்கை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முட���வுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/292-2016-10-27-06-20-12", "date_download": "2018-05-21T06:46:00Z", "digest": "sha1:Q4ODKJCA7HVD3RIBK4YYTKTDSZ72ASSA", "length": 7735, "nlines": 123, "source_domain": "www.eelanatham.net", "title": "மாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம் - eelanatham.net", "raw_content": "\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..\nமேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nகேப்பாபிலவு மக்களிற்கு தமிழர் ஆசிரியர் சங்கம் ஆதரவு Oct 27, 2016 - 138069 Views\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய் மயங்கி வீழ்ந்தார் Oct 27, 2016 - 138069 Views\n கேப்பாபிலவு மக்கள் ஆர்ப்பாட்டம் Oct 27, 2016 - 138069 Views\nMore in this category: « மாணவர்கள் படுகொலை: கேள்விமேல் கேள்வி; தப்பி ஓடிய அமைச்சர்கள் அர்ஜுனா மகேந்திரன் நாட்டைவிட்டு வெளியேற்றம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F/", "date_download": "2018-05-21T07:06:09Z", "digest": "sha1:TVNPHCJZFFND3G66GGG3W6ON2JCS23KE", "length": 8073, "nlines": 106, "source_domain": "www.radiotamizha.com", "title": "இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல் « Radiotamizha Fm", "raw_content": "\nஅனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி\nஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்\nதல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் – ஹர்பஜன் சிங்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nHome / உலகச் செய்திகள் / இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்\nஇந்தோனேஷியாவில் அடுத்தடுத்து 3 சர்ச்சுகள் மீது தாக்குதல்\nPosted by: இனியவன் in உலகச் செய்திகள் May 13, 2018\nஇந்தோனேஷியாவில் அடுத்தடுத்து மூன்று சர்ச்சுகளில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.\nஇந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ளது சுராபாயா நகரம். இங்கு சர்ச்சுகள் உள்ளன. இன்று மூன்று சர்ச்சுகளில் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர் . 13 பேர் காயமடைந்தனர். இன்று ஞாயிறு என்பதால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதை இலக்காக கொண்டு இந்த தாக்குதல் நடந்ததாக அராப் செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. எந்த அமைப்பும் இத்தாக்குதலுக்கு பொறுப்ப��ற்றது என்பது குறித்த தகவல் இல்லை.\n#இந்தோனேஷியா #தாக்குதல் வெளிநாட்டுச் செய்திகள்\t2018-05-13\nTagged with: #இந்தோனேஷியா #தாக்குதல் வெளிநாட்டுச் செய்திகள்\nPrevious: இந்தத் தலைமுறைக்கு சாவித்திரி வாழ்க்கை சொல்லும் செய்தி என்ன தெரியுமா\nNext: இன்று அன்னையர் தினம் \n பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் நடந்த நெகிழ்ச்சி தருணம்\nபிரித்தானிய அரச குடும்பத்து மருமகள் ஆனதும் செய்யக் கூடாதவை..\nபிரமாண்டமாக நடந்தேறிய பிரிட்டன் அரச குடும்ப திருமணம்…\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nபடர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..\nஇந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2018\nஇன்றைய நாள் எப்படி 20/05/2018\nஇன்றைய நாள் எப்படி 19/05/2018\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்\nதிருமணத்திற்கான இடத்தை தேர்வு செய்வது முதல் உணவு, அலங்காரம் மற்றும் அங்கு போடப்பட்டிருக்கும் நாற்காலியின் உறை வரை அனைத்தையும் திட்டமிடுவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-21T07:14:34Z", "digest": "sha1:ZUVEOB25NONID22Y7GJBHI6QRGUFXGUF", "length": 14207, "nlines": 119, "source_domain": "www.radiotamizha.com", "title": "சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை ; இராணுவத்தளபதி « Radiotamizha Fm", "raw_content": "\nஅனைத்து அணிகளையும் வீழ்த்தி மாஸ் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nவிக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்த தல டோனி\nஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்\nதல கைல கப் இருக்கணும், ஒவ்வொரு தமிழனும் வீரமா மீசைய முறுக்கணும் – ஹர்பஜன் சிங்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வெளியேற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nHome / உள்நாட்டு செய்திகள் / சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை ; இராணுவத்தளபதி\nசர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை ; இராணுவத்தளபதி\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் May 16, 2018\nசர்வதேச சமூகம் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ள இலங்���ையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தியாவின் இந்து நாளிதழிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் வருமாறு\nசர்வதேச சமூகம் சொல்வதை மாத்திரம் கேட்டால் இலங்கை மாத்திரமல்ல வேறு எந்த நாடும் முன்னேற முடியாது.\nசர்வதேச சமூகம் தெரிவித்ததை செவிமடுத்திருந்தால் நாங்கள் யுத்தத்தில் வென்றிருக்க மாட்டோம், இன்று நாங்கள் அனுபவிக்கின்ற இந்த அமைதி சமாதானம் கிடைத்திருக்காது.\nஆகவே அந்த நேரத்தில் அரசியல் சக்திகள் மற்றும் மக்களின் ஆதரவுடன் அனைவரும் ஒன்றிணைந்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்தோம்.\nதற்போது நாங்கள் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளோம். இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.உயிரிழப்பே இல்லாத யுத்தங்கள் என்று எதுவும் இல்லை.\nதற்போது முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்பட்டால் அவர்களிற்கு நாங்கள் எந்த அனுதாபத்தையும் காண்பிக்கமாட்டோம்.\nநாங்கள் ஒழுக்கத்தை பேணவிரும்புகின்றோம் இதன் காரணமாக நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்ள தயார். ஆனால் இலங்கையின் சட்டகட்டமைப்பிற்குள்ளேயே நாங்கள் விசாரணைகளை எதிர்கொள்வோம்.\nஇலங்கை இன்று அமைதியான நாடு, நாங்கள் வெளியிலிருந்து ஆக்கிரமிப்பு எதனையும் எதிர்பார்க்கவில்லை ஆனால் உள்நாட்டில் சில மோதல்கள் இடம்பெறக்கூடும். பல்வேறு நோக்கங்களுடனான மக்கள் வாழ்வதால் சிறிய மோதல்கள் இடம்பெறலாம்.\nஆனால் 2019 மே 19 முதல் விடுதலைப்புலிகள் தொடர்பாகவோ அல்லது பயங்கரவாதம் தொடர்பிலோ எந்த சம்பவமும் இடம்பெறவில்லை. யுத்தத்திற்கு பிந்திய சூழலை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து உலகிற்கான முன்மாதிரியாக நாங்கள் விளங்குகின்றோம் என்பதே இதன் அர்த்தம்.\nஆனால் யுத்தத்திற்கு தயாராகயிருப்பது ஒரு தேசத்தின் கடமை, இது உள்நாட்டு யுத்தமாகயிருக்கவேண்டும் என்பதல்ல பிராந்திய மோதலாகவும் இருக்கலாம்.\nஇந்தியாவின் நெருங்கிய நண்பர்கள் நாங்கள், இந்தியாவில் பெருமளவு இலங்கையர்கள் உள்ளனர் அதேபோன்று பெருமளவு இந்தியர்கள் இலங்கையில் வாழ்கின்றனர். இது பாதுகாப்பு கரிசனைக்குரியவிடயம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை.\nஇலங்கையில் முஸ்லிம் சகோதர சகோதரிகள் வாழ்கின்றனர் இலங்கையின் சனத்தொகையில் 10 வீதமாக அவர்கள் உள்ளனர். இலங்கையில் ஐ. எஸ். அமைப்பு இல்லை, ஆனால் தங்களை தாங்களே உணர்வூட்டிக்கொண்ட சிலர் உள்ளனர்.\nஅவர்கள் இணையத்தினால் உணர்வூட்டப்படுகின்றனர், அவர்கள் இங்கு செயற்படுகின்றனர் இது அனைத்து நாடுகளிற்கும் பொதுவான விடயம், இதன் காரணமாக இவற்றை எதிர்கொள்ளக்கூடிய இராணுவத்தை உருவாக்குவது எங்கள் கடமை.\nஇலங்கையில் 12000 சீனப் பிரஜைகள் வாழ்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் அப்பாவிகள் ஆனால் யாராவது அவர்களை பயன்படுத்தலாம்.\nஇது தவிர புனர்வாழ்வு பெற்ற 13000 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் உள்ளனர். புனர்வாழ்வு பெற்று வெளிநாட்டில் வாழும் சிலர் உள்ளனர் அவர்கள் தாங்கள் உயிர் பிழைப்பதற்காக பிரச்சினைகளை உருவாக்கலாம்.\n#srilanka #குற்றச்சாட்டுகள் #மகேஸ் சேனநாயக்க உள்நாட்டு செய்திகள்\t2018-05-16\nTagged with: #srilanka #குற்றச்சாட்டுகள் #மகேஸ் சேனநாயக்க உள்நாட்டு செய்திகள்\nPrevious: எரிபொருள் விலை அதிகரித்த தினமே மிகப்பெரிய ஊழல் ; பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படும்\nNext: இன்றைய நாள் எப்படி 17/05/2018\nதமிழர்களின் உணர்வுகளை தட்டியெழுப்பிய சுவிஸ் வாழ் ஈழத்து சிறுமி\nஜனாதிபதி தலைமையில் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி குமார் சங்கக்கார\nயாழ்ப்பாணத்தில் வடிவமைக்கப்பட்ட கார்களின் கண்காட்சி\nகொசுவை ஒழிக்க ரேடர் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ள சீனா\nயப்பனால் மூழ்கடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மீட்பு\nபடர்தாமரை மற்றும் சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளதா..\nஇந்த காரணங்கள் ”பெண்களுக்கு” இருதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது…\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 21/05/2018\nஇன்றைய நாள் எப்படி 20/05/2018\nஇன்றைய நாள் எப்படி 19/05/2018\nஒன்பது ஆண்டுகளாய் கதறி அழும் தந்தை: பார்த்தவர்கள் கூட விம்மி அழுத சோகம்\nதமிழின அழிப்பின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.info/2017/12/samacheer-kalvi-history-online-test.html", "date_download": "2018-05-21T07:16:11Z", "digest": "sha1:VP3EAW6YILVE5F5YJOJWG2H6OTCBWY2U", "length": 10559, "nlines": 244, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: Samacheer Kalvi History Online Test-8", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\nசமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள்\n1. சீவக சிந்தாமணியை எழுதியவர்\n2. சமணர்களின் புனித நூல்கள்\n3. சரவணபெலகொலாவில் உள்ளசமணர்களின் நினைவுச் சின்னம்\n5. சித்தார்த்தரின் சிற்றன்னையின் பெயர்\n6. சித்தார்த்தரின் ஆரம்பகால குருநாதரில் ஒருவர்\n7. சித்தார்த்தர் கயாவிற்கு அருகில் எந்தமரத்தடியில் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்தார்\n8. புத்தர் மரணமடைந்த இடம்\n9. புத்த சமயத்தின் அடிப்படைக் கொள்கை என்பது\n10. புத்தருக்குப் பின் வந்தவர்கள் எவ்வாறுஅழைக்கப்பட்டனர்\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nஇந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள்\nபாரதிதாசன் எழுதிய நூல்களை எழுதில் நினைவில் வைத்துக...\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13", "date_download": "2018-05-21T07:25:12Z", "digest": "sha1:J5OIIR5BDGVXU3ZJC3CWCDM5RADMUFXM", "length": 20073, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 13 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 13 (November 13) கிரிகோரியன் ஆண்டின் 317 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 318 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 48 நாட்கள் உள்ளன.\n1002 – இங்கிலாந்தில் வசிக்கும் அனைத்து டேன் பழங்குடிகளையும் கொல்லும்படி ஆங்கிலேய மன்னன் எத்தல்ரெட் உத்தரவிட்டான் (இது புனித பிறைஸ் நா��் படுகொலைகள் என அழைக்கப்பட்டது).\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ரிச்சார்ட் மொன்ட்கோமெரி தலைமையிலான புரட்சிப் படையினர் மொண்ட்ரியாலைக் கைப்பற்றினர்.\n1795 – கப்டன் புவுசர் என்பவனின் தலைமையில் பிரித்தானியப் படையினர் இலங்கையின் கற்பிட்டி பிரதேசத்தை ஒல்லாந்தரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1851 – வாசிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர்.\n1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவற்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது.\n1887 – நவம்பர் 11 இல் சிக்காகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.\n1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர்.\n1947 – சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி ஆகும்.\n1950 – வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் கார்லோசு டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார்.\n1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இது பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை.\n1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர்.\n1970 – கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப் பெரும் சூறாவளியில் 500,000 பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20ம் நூற்றாண்டின் மிகப் பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது.\n1971 – ஐக்கிய அமெரிக்காவின் மரைனர் 9 விண்கப்பல் செவ்வாய்க் கோளை சுற்றி வந்தது. இதுவே பூமியை விட வேறொரு கோளைச் சுற்றிவந்த முதலாவது விண்கப்பலாகும்.\n1985 – கொலம்பியாவில் நெவாடோ டெல் ரூஸ் என்ற எரிமலை வெடித்ததில் ஏற்பட்ட மண்சரிவினால் ஆர்மேரோ நகரம் அழிந்தது. 23,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1986 – மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், மார்சல் தீவுகள் ஆகியன விடுதலை பெறுவதை உறுதிப்படுத்தும் சட்டமூலம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.\n1989 – இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் ரோகண விஜேவீர இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1993 – யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீது இலங்கை விமானங்க���் நடத்திய குண்டுத்தாக்குதலில் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.\n1993 – தவளை நடவடிக்கை: யாழ்ப்பாணம், பூநகரி மற்றும் நாகதேவன்துறை இராணுவ, கடற்படைக் கூட்டுத்தளங்களை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்து பல தாங்கிகளையும் விசைப்படகுகளையும் கைப்பற்றினர். மொத்தம் 4 நாட்கள் இடம்பெற்ற இத்தாக்குதலில் 469 புலிகள் இறந்தனர்.\n1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய சுவீடன் மக்கள் முடிவு செய்தனர்.\n1995 – சவூதி அரேபியாவில் ரியாத் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் ஐந்து அமெரிக்கர்களும் இரண்டு இந்தியர்களும் உயிரிழந்தனர்.\n2012 – முழுமையான சூரிய கிரகணம் ஆத்திரேலியாவிலும் தெற்கு பசிபிக் நாடுகளிலும் நிகழ்ந்தது.\n2015 – பாரிசில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\n2015 – புவியின் செயற்கைக்கோள் டபிள்யூடி1190எஃப் இலங்கையின் தென்கிழக்கே தாக்கியது.\n354 – ஹிப்போவின் அகஸ்டீன், உரோமை இறையியலாளர் (இ. 430)\n1780 – ரஞ்சித் சிங், சீக்கியப் பேரரசர் (இ. 1839)\n1850 – ஆர். எல். இசுட்டீவன்சன், இசுக்கொட்டிய எழுத்தாளர், கவிஞர் (இ. 1894)\n1895 – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை, பிரித்தானியப் படைத்துறை அதிகாரி (இ. 1967)\n1899 – ஹுவாங் சியான் புயான், சீன வரலாற்றாளர், மானிடவியலாளர் (இ. 1982)\n1914 – என்றி லங்லொவைசு, பிரான்சிய திரைப்பட ஆவணக் காப்பாளர் (இ. 1977)\n1923 – ஆல்பர்ட் ராமசாமி, இரீயூனியன் அரசியல்வாதி\n1926 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி\n1933 – மோகன் ராம், தமிழகப் பத்திரிக்கையாளர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் (இ. 1993)\n1934 – கமால் கமலேஸ்வரன், மலேசிய-ஆத்திரேலிய இசைக் கலைஞர்\n1935 – பி. சுசீலா, தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1940 – சவுல் கிரிப்கே, அமெரிக்க மெய்யியலாளர்\n1942 – அம்பிகா சோனி, இந்திய அரசியல்வாதி\n1947 – அனில் அகர்வால், இந்திய சுற்றுச்சூழலியலாளர் (இ. 2002)\n1947 – அமோரி லோவின்சு, அமெரிக்க இயற்பியலாளர்\n1956 – அம்பிகா சீனிவாசன், மலேசிய சமூக நீதியாளர்.\n1958 – இந்திரா சௌந்தரராஜன், தமிழக எழுத்தாளர்\n1967 – ஜூஹி சாவ்லா, இந்திய நடிகை\n1969 – அயான் கேர்சி அலி, சோமாலிய-அமெரிக்க எழுத்தாளர், பெண்ணியவாதி\n1916 – சாகி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1870)\n1922 – சங்கரதாஸ் சுவாமிகள், தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் (பி. 1867)\n1987 – ஏ. எல். அப்துல் மஜீத், கிழக்கிலங்கை அரசியல���வாதி (பி. 1933)\n1989 – ரோகண விஜேவீர, இலங்கை கிளர்ச்சித் தலைவர், அரசியல்வாதி (பி. 1943)\n2002 – கணபதி கணேசன், மலேசிய இதழாசிரியர் (பி. 1955)\n2010 – ஆலன் சாந்தேகு, அமெரிக்க வானியலாளர் (பி. 1926)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 நவம்பர் 2017, 03:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7941-10", "date_download": "2018-05-21T07:14:25Z", "digest": "sha1:ICRB7X5LZ3GI4TTF23LFVHGLROGVYBOW", "length": 16460, "nlines": 104, "source_domain": "devan.forumta.net", "title": "சாத்தானின் 10 வித பொய்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்ப��லத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் *Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nசாத்தானின் 10 வித பொய்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவச் சூழல்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nசாத்தானின் 10 வித பொய்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: சாத்தானின் 10 வித பொய்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: சாத்தானின் 10 வித பொய்கள்\nஇந்த பழைய பதிவை நான் முடிக்க விரும்ப வில்லை, எனக்கு இந்த நாயை( பிசாசை) பற்றி பொது ஜனம் மத்தியில் கிழித்து தொங்க விட ஆவல் தான், ஆனாலும் அதனால் எந்த பயனும் இல்லை, மாறாக சில சத்தியங்களை எல்லாரும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.\nசகோ. ஜெயசீலன் பால் என்ற சகோதரனின் சிறிய செய்திகள், இந்த கால இளைஞர்களை அக்கிரமத்தின் இரகசியமாகிய பிசாசின் கோட்டையை தகர்க்க உதவுகிறது. நீங்கள் 10 பொய்களை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் மனதை திருப்பாமல் அவனை வெல்லும்படி உங்களை மாற்றுங்கள்.\nகீழ்க்கண்ட வீடியோக்கள் ��ங்களுக்கு உபயோகமாக இருக்குமென நம்புகிறேன்\n1.உங்கள் அதிகாரத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nஒவ்வொன்றாக பார்க்கவும், ஏனென்றால் அதிகாரத்தை தெரிந்து கொள்ளாத பட்சத்தில் பிசாசை துரத்துவது சாத்தியமற்றது\nதிரு.ஜெயசீலன் அவர்களுக்கும் இந்த பக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. அநேக அலப்பல்களுக்கு மத்தியில் சத்தியத்தை தெளிவாக விளக்குவதால் இவருடைய செய்தி அநேகருக்கு வெளிச்சத்தை தருமென நம்புகிறேன்\nRe: சாத்தானின் 10 வித பொய்கள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/04/blog-post_3802.html", "date_download": "2018-05-21T07:12:33Z", "digest": "sha1:G6QDDWA5JOSGNP2I3ZVYHJXIL2J3RG4F", "length": 6997, "nlines": 84, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: விடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nவிடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......\nநீங்கள் ஏற்கனவே இதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லை. மீண்டும் பாருங்கள். மனம் விட்டு சிரியுங்கள் நம் ஆட்கள் ஆங்கிலத்தில் விடுமுறை கடிதம் எழுதி இருப்பதை பாருங்கள். ஆங்கிலத்தை எவ்வ்வ்வளவு(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்) முடியுமோ அவ்வ்வளவு கொலை செய்து எழுதி இருப்பதை படித்து ரசியுங்கள்\nஇவரு நிலத்தோட மனைவியையும் சேர்த்து விக்கனும்னு நினைக்குறாரு\nபையனுக்கு மொட்டை அடிக்கப் போறதைத்தான் இவர் இப்படி சொல்றார்\nமகளுக்கு கல்யாணம் பண்ணப் போறதைதான் இவர் இ��்படி விபரீதமாக எழுதி இருக்காரு\nமயானத்துக்கு போயிட்டு அலுவலகத்திற்கு இன்றே திரும்ப முடியாதுன்னு சொல்ல வராரு\nஇவருக்கு உடம்பு சரி இல்லாம போனதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து விடுமுறைன்னு அறிவிக்கனுமாம்\nஇந்த ஸ்கூல்ல படிக்கிறதுனாலதான் தலைவலி வந்துடுச்சின்னு சொல்றாரு\nஅவரோட வீட்ல, அவர் மனைவிக்கு இவர் ஒரே ஒரு கணவனாம்\nஇப்ப சில பொதுவான கடிதங்கள் பார்ப்போம்\nமேல உள்ளத ரெபெர் செய்து, என்னோட கீழ உள்ளத ரெபெர் பண்ணுங்கன்னு சொல்றாரு\nஇவரு இங்க நல்லா இருக்குற மாதிரியே அவரும் அங்க நல்லா இருக்குறாருன்னு சொல்ல வராரு\nகடந்த பல வருடங்களாக டைப்பிஸ்டாவும், அக்கவுண்டண்டாகவும் இருக்குறேன்னு சொல்றதுக்கு பதிலா, கடந்த பல வருடங்களாக தான் ஆணாகவும், பெண்ணாகவும் இருக்குறேன்னு சொல்றாரு\nஎன்ன நண்பர்களே, படித்து ரசித்தீர்களா சிரித்தீர்களா என்றும் எப்பொழுதும் இதே மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்\nவிடுமுறைக் கடிதம் - ஆங்கிலத்தை கொலை செய்து......\n24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்\nஇது எனக்கு வந்த SMS\n4 கால்களையும் கட் பண்ணினா தவளைக்குக் காது கேட்காது...\nசிங்கம் வந்திருப்பது குரங்கு விசாவில்\nஇதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-05-21T06:51:42Z", "digest": "sha1:6VRN4T663QNBFDZRFCSQTQBMBAYSHMDF", "length": 6490, "nlines": 71, "source_domain": "kalapam.ca", "title": "சிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்! | கலாபம் தமிழ் Kalapam Tamil", "raw_content": "\nசிவகாசி பட்டாசுக்கடை வெடி விபத்தில் 8 பேர் பலி: 16 பேர் படுகாயம்\nசிவகாசி பட்டாசு கடை வெடிவிபத்தில், அருகிலிருந்த ஸ்கேன் சென்டர் பெண்கள் 6 பேர் உட்பட 8 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 16 பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தில் 25 வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.\nசிவகாசி பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. சிவகாசியில் அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று 8 பேரின் உறவினர்களிடம் வழங்கினார்.\nமத்திய பிரதேசத்தில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி: 13 பேர் படுகாயம்\nகேரளாவில் பயங்கர வெடி விபத்து: 86 பேர் பலி; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆளும் கட்சி ஆதரவாளர்கள் சென்ற வாகனம் விபத்து: 2 பேர் பலி\nஅண்ணாவின் போத்தல் தாக்குதலுக்கு இலக்கான தம்பி பலி- புத்தளத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி: 8 பேர் காயம்\nஒடிசாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி; 40 பேர் படுகாயம்\nமியான்மார் படகு விபத்தில் 100 பேர் பலி என அச்சம் : தைஃபூன் சரிக்கா புயலுக்கு 24 பேர் பலி\n« லோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருப்பார்: உச்ச நீதிமன்றம்\n16 | 8 | சிவகாசி | படுகாயம் | பட்டாசுக்கடை | பலி | பேர் | விபத்தில் | வெடி\nலோதா கமிட்டி பரிந்துரை செய்யும் நபரே பிசிசிஐ-யின் ஆடிட்டராக இருப்பார்: உச்ச நீதிமன்றம்\nகாஷ்மீரில் 12 அரசு அதிகாரிகள் பணி நீக்கம்\nவரவு- செலவுத் திட்ட முற்கூட்டிய ஒதுக்கீடு: பாதுகாப்புக்கு 28,000 கோடி, கல்விக்கு 7500 கோடி\nஇரா.சம்பந்தன்- அமெரிக்கத் தூதுவர் சந்திப்பு\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான நம்பிக்கையீனங்கள் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளன: ரீட்டா இசாக் நதியா\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/2016/02/blog-post_24.html", "date_download": "2018-05-21T07:00:08Z", "digest": "sha1:P23KSYUE3RQ34B2ID2GIN6Z67HBN7IF7", "length": 14979, "nlines": 292, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர: சிறுமி நேயா", "raw_content": "வ சு மி த் ர\nநான் உங்களைக் கொலை செய்யப் போகிறேன்\nஅப்பா உங்கள் உடலைச் சிதைத்து\nகடுமையான மன உளைச்சளில் வந்தேன் வசு. இப்போது ஒரு பூங்கொத்தை ஏந்துவதுபோல சிறு புன்னகையை ஏந்திப் போகிறேன்.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறி���்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\nஒரு காதல் கவிதை எழுத முடியாத விரல்களை என்ன செய்யலா...\nஅடிமைகளை வாங்கவும் விற்கவும்.... இங்கு அணுகவும்.\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2013/05/blog-post.html", "date_download": "2018-05-21T07:13:24Z", "digest": "sha1:6VJVDCTBFXBDDKB4O4XP6G7MNKRAID4X", "length": 40618, "nlines": 336, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: தென்னக இரயில்வேயும் ஓரவஞ்சனையும்", "raw_content": "\nதென்னக இரயில்வைத் துறை தமிழகத்தை பாரபட்சமாக நடத்துகிறது என சிலர் கூறும்போது அது உண்மையாய் இருக்காது என நினைத்ததுண்டு. ஆனால் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது அது உண்மைதானோ என எண்ணம் தோன்றுவதை தடுக்கமுடியவில்லை.\nபாலக்காடு (ஓலவக்கோடு) கோட்ட அலுவலகத்தொடு இணைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டில் இருந்த இரயில் நிலையங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து சேலத்தில் புதிய கோட்டம் தொடங்கும்போது ‘சிலர்’ தடுத்தது, பெங்களூருவிலிருந்து கோவை வரை வந்த பகல் நேர விரைவு வண்டியை பாலக்காடு வரை நீட்டித்தது, தென்னக இரயில்வேயின் தலைமையிடம் சென்னையாய் இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் புதிய வழி தடங்களை ஆரம்பிப்பதில் சுணக்கம் காட்டுவது போன்றவை அதில் அடங்கும்.\nதிருச்சி சென்னை Main Line அகலப் பாதையாக்கு முன்பு இருந்த பகல் நேர விரைவு இரயிலான சோழன் இரயில் முக்கியமான இரயில் நிலையங்களில் நின்று சென்றதை, அகலப்பாதை அமைக்கப்பட்டதும் மாவட்ட தலைநகரான கடலூரில் கூட நிற்காமல் செல்லும்படி செய்ததும், (நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் இப்போது நின்று செல்கிறது) பகலில் செல்வதற்கு கூட உட்காரும் வசதி உள்ள இருக்கைகள் கொண்ட பெட்டிக்குப் பதிலாக தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை இணைத்து பயணிகளின் பயணச்செலவை அதிகரித்ததும் தென்னக இரயில்வே தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த சில முக்கிய சேவைகள் என சொல்லலாம்.\nஆனால் இதே தென்னக இரயில்வே கேரளா மாந��லம் என்றால் அதிக இரயில்களை விடுவதும், அங்கே உள்ள இரயில் நிலையங்களில் உள்ள உட் கட்டமைப்பு வசதிகளை (Infrastructure Development) மேம்படுத்துவதையும், அங்கு செல்லும் அல்லது அங்கிருந்து கிளம்பும் இரயில்களில் புதிய பெட்டிகளை இணைப்பதையும் பார்க்கும்போது ஒரு கண்ணுக்கு வெண்ணையும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பும் இடுவதுபோல் உள்ளது என்பது நிஜம்.\nசமீபத்தில் நான் இரயில் பயணம் மேற்கொண்டபோது ஏற்பட்ட அனுபவங்கள் மேலே கூறியவை உண்மை என்பதையே நிரூபிக்கின்றன. கடந்த சனியன்று (11-05-2013) சென்னை எழும்பூரிலிருந்து மதுரை வரை நானும் என் மனைவியும் செல்ல பிப்ரவரி மாதத்திலேயே, முத்து நகர் விரைவு வண்டியில் 2 Tier AC பெட்டியில் முன் பதிவு செய்திருந்தேன்.\nசனிக்கிழமையன்று வீட்டிலிருந்து கிளம்பி மாலை 6.30 மணிக்கு இரயில் நிலையம் நானும் என் மனைவியும் சென்றோம். வண்டி புறப்படும் நேரம் இரவு 7.15 மணி ஆதலால் பிளாட்பாரத்தில் வண்டி தயாராக இருந்தது. நாங்களும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த A1 பெட்டியைத் தேடினோம். முதல் வகுப்பு AC பெட்டி, A 2 இலக்கமிட்ட 2 Tier AC பெட்டி மற்றும் 3 Tier AC பெட்டிகள் இருந்தனவே தவிர A1 இலக்கமிட்ட 2 Tier AC பெட்டியை காணவில்லை. யாரிடம் கேட்டாலும் ‘தெரியவில்லை.’ என்றே சொன்னார்கள். எங்களைப்போலவே அந்த பெட்டியில் முன் பதிவு செய்தவர்கள் பிளாட் பாரத்தில் அல்லாடிக்கொண்டிருந்தனர்.\nசொல்லி வைத்ததுபோல்,இரயில் ஊழியரோ அல்லது அந்த வண்டியில் பயணம் செய்யும் டிக்கெட் பரிசோதகரோ யாருமே பிளாட்பாரத்தில் அப்போது இல்லை. இரயில் நிலையமும் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவும் இல்லை.\nஎன்ன செய்வது என திகைத்து நின்றபோது, போகும் ஊரின் பெயரை பெட்டியில் மாற்ற வந்த ஒரு ஊழியர், ‘A1 2 Tier AC பெட்டி ஒரு சில காரணங்களால் இன்று இணைக்கவில்லை. அதற்கு பதில் இணைக்கப்பட்டுள்ள இந்த 3 Tier AC பெட்டியில் ஏறிக்கொள்ளுங்கள். டிக்கெட் பரிசோதகர் வந்து உங்களுக்கு இருக்கையை ஒத்துக்குவார்.’ என்றார்.\nவேறு வழியின்றி அந்த பழைய, சரியான இருக்கைகள் இல்லாத வண்டியில் ஏறி அமர்ந்ததும் எங்களைப் போலவே 2 Tier AC க்கு பதிவு செய்து A 1 ஒதுக்கப்பட பலர் அங்கே அமர்ந்திருந்தனர். ரயில்வேயின் அலட்சியத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தபோது ஒருவர் சொன்னார், ‘எனது பெயர் காத்திருப்போர் பட்டியலிலில் தான் இருந்தது. நல���ல வேளை 3 Tier பெட்டி இணைத்ததால் எனக்கும் படுக்கை கிடைத்துவிட்டது.\nChart லும் போட்டுவிட்டார்கள்.’ என்றார்.\n’ எனக் கேட்டபடி வெளியே வந்து கைபேசி வெளிச்சத்தின் உதவியால் பார்த்தபோது, அங்கே A1 2 Tier எனப் போட்டு ஒட்டப்பட்டிருந்த Chart இல், பிப்ரவரியில் பதிவு செய்து உறுதி செய்யப்பட சீட்டு பெற்றிருந்த எங்களது பெயர் இல்லை அதற்குள் வண்டி கிளம்பும் நேரம் ஆகிவிட்டதால் ஏறி அமர்ந்துகொண்டு TTE வரட்டும் என காத்திருந்தேன்.\nஅப்போது என் அருகில் வந்த ஒருவர், ‘TTE AC முதல் வகுப்பு பெட்டியில் இருக்கிறார். அங்கு சிலருக்கு A 2 வில் உள்ள காலியிடங்களை ஒதுக்கிக்கொண்டு இருக்கிறார். நீங்கள் போய் கேளுங்கள்.’ என்றார்.\nஅவர் சொன்னபடியே அங்கு சென்று பார்த்தபோது ,அந்த TTE இருக்கை பதிவு செய்த மக்கள் தடுமாறிக்கொண்டு இருப்பதைப் பற்றி கவலைப்படாமல், சாவதானமாக அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று ‘ஏன் எங்களது பெட்டி இணைக்கப்படவில்லை எனக் கேட்டதற்கு. ‘தெரியவில்லை சார். உங்களுக்கு 3 Tier பெட்டியில் ஒதுக்கித்தருகிறேன்.’ என்றார். ‘சிலருக்கு மட்டும் 2 Tier இல் இருக்கை தந்திருக்கிறீர்களே.’ எனக் கேட்டதற்கு. ‘இருக்கை இருந்ததை கொடுத்து விட்டேன். காலியிடம் இல்லாததால் தர இயலவில்லை. நீங்கள் அங்கு போய் இருங்கள் நான் வருகிறேன்.’ எனக் கூறி எங்களுக்கு ஒதுக்கப்பட இருக்கை எண்ணைத் தந்தார்.\nஅதற்குள் வண்டி நகரத் தொடங்கிவிட்டதால் வேறு வழியின்றி திரும்ப வந்து 3 Tier பெட்டியில் ஒதுக்கப்பட்ட இருக்கையில் நானும் என மனைவியும் அமர்ந்தோம். அந்த பரிசோதகர் இரவு 8 மணிக்குமேல் வந்து எங்களது அடையாள அட்டையை பரிசோதித்து விட்டு, திரும்ப வந்து நாங்கள் 2 Tier க்குப் பதில் 3 Tier இல் பயணம் செய்ததற்கான சான்றிதழை தருவதாகவும் அதை IRCTC க்கு அனுப்பி அதிகப்படியாக செலுத்திய பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் சொல்லி சென்றார்.\nஅவர் வருவதற்காக தூங்காமல் காத்திருந்தேன். அவர் அனைத்து AC பெட்டிகளில் இருந்த எல்லோருடைய பயண சீட்டுகளையும் பரிசோதித்துவிட்டு திரும்ப வந்து சான்றிதழ் கொடுத்து நான் உறங்க சென்றபோது மணி 10 க்கு மேல் ஆகிவிட்டது.\nமறு நாள் காலை 4 மணிக்கு மதுரையில் இறங்கி அங்கு நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, திரும்ப சென்னைக்கு வர, இரவு 11 மணிக்கு மதுரைக்கு வரும் அனந்தபுரி விரைவு இரயிலில் ஏறியபோது நல்ல வேளையாக சென்னையில் நடந்தது போல் குழப்பம் ஏதும் இல்லாமல் 2 Tier பெட்டியில் எங்களுக்கு இருக்கை இருந்தது.\nஅதைவிட ஆச்சரியம். அந்த பெட்டி அப்போதுதான் கபூர்த்தாலா அல்லது பெரம்பூர் இரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வந்தது போல் புத்தம் புதிதாய் இருந்தது.\nமுதல் நாள் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற வண்டியில் இணக்கப்பட்டிருந்த பெட்டிகள் அரத பழசாய் இருந்ததும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் வண்டியில் இணைக்கப்பட்ட பெட்டிகள் புதிதாய் இருப்பதும் எனக்கு தற்செயலாக நிகழ்ந்ததாகக் தெரியவில்லை.\nஇனி தமிழ்நாட்டில் எங்காவது இரயிலில் செல்ல வேண்டுமானால் கேரளாவை நோக்கி செல்லும் அல்லது கேரளாவில் இருந்து வரும் இரயில்களில் ஏறினால் மட்டுமே வசதியாய் பயணிக்கலாம் போலும்.\nஇப்போது சொல்லுங்கள் தமிழகத்திற்கு தென்னக இரயில்வே ஒரவஞ்சனை செய்கிறதா இல்லையா என்று\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 3:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீங்கள் சொல்வது முற்றிலும் சரி ... பெங்களூரில் இருந்தும் எராளமான ரயில்கள் கேரளாவிற்கு செல்கின்றன .... கடந்த 2010 ஆண்டு .... எர்ணாகுளத்தில் இருந்து மாலை பெங்களூருக்கு வரும் ரயிலை சேலம் , விருத்தாசலம் வழியாக திருச்சிக்கு சிலமாதங்கள் கோடைகால சிறப்பு ரயிலாக நீடிப்பு செய்தார்கள் ... வரவேற்ப்பு அதிகமாக இருக்கவே அதை நடைமுறைபடுத்த போவதாக செய்தி பரவ ஆரம்பித்த உடனே ... சேட்டன்கள் அதை எப்படியோ தடுத்து விட்டார்கள் ... இப்போது கோடைகாலத்தில் கூட அது இயக்கப்படுவதில்லை ......\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:10\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கலைச்செல்வன் அவர்களே திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மண்டலம் (Zone) அமையவேண்டும் என்று மய்ய அமைச்சரான திரு சசி தரூர் போன்றவர்களே அரசை நிர்ப்பந்திக்கும் இந்த சமயத்தில், சந்தடி சாக்கில், நல்ல வணிகம் உள்ள சேலம் கோட்டத்தையும் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களோடு சேர்த்து புதிய மண்டலத்தை உருவாக்க வேண்டும் கேரளாவில் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். நாம் விழித்துக்கொண்டு இருக்காவிட்டால் அது நிச்சயம் நடந்தேறும் என்பது உண்மை.\nதிண்டுக்கல் தனபாலன் 15 மே, 2013 ’அன்று’ ��ிற்பகல் 5:10\nதமிழகம் என்றால் எப்போதும் இளக்காரம் தானோ...\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:12\nஉண்மைதான் நண்பர் திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nகேரளாவில் மட்டும் தான் மனுசங்க இருக்காங்க போல.. என்ன செய்வது நாம் ஆதங்கப்படுவதைத் தவிர.\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:11\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே\nஇராஜராஜேஸ்வரி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:44\nதமிழகத்திற்கு தென்னக இரயில்வே ஒரவஞ்சனை\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:12\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே\nபழனி. கந்தசாமி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:56\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:13\nசரியாய் சொன்னீர்கள் முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nதமிழகத்தை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சராக காலம் காலமாய் இருக்கிறார்கள். இதைப்பற்றி எப்போதாவது கேட்டதுண்டா கிட்ட தட்ட வெளிப்படையாகவே தமிழகத்திற்கு இரண்டாம் தர ட்ரீட்மென்ட் தான்\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:23\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Bhandu அவர்களே கேரளாவிலும் மற்ற தென் மாநிலங்களிலும் பிரச்சினை என்று வரும்போது எல்லா கட்சியினரும் ஒன்றுகூடி குரல் கொடுத்து காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். ஆனால் இங்கோ நம்மவர்களிடையே உள்ள தன்முனைப்பு (Ego) காரணமாக நாம் நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டியவைகளை இழந்து கொண்டிருக்கிறோம்.\nஇரயில் பயண அனுபவங்கள் எனக்கு போதிய அளவு இல்லை ஆனால் பலரும் கூறியதை வைத்து சொல்கிறேன் ஆனால் பலரும் கூறியதை வைத்து சொல்கிறேன்\nவே.நடனசபாபதி 15 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு S.சுரேஷ் அவர்களே\nநல்ல பதிவு திரு. வே நடனசபாபதி அவர்களே,\nஇவை எல்லாவற்றிற்கும் காரணம் இந்த தமிழக 'ப்ராஹ்மணர்களே'\nஎன்ன இருந்தாலும் சேரர்களும் தமிழர்களே அல்லவா\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:09\nவருகைக்கு நன்றி திரு iTTiAM அவர்களே நாம் வேண்டுமானால் அவர்களை சேரர்கள் என நினைக்கலாம். ஆனால் அவர்கள் நம்மோடு சேராதவர்களாக இருக்கிறார்களே\nதுராங்காரம் = ஆணவம் = மமதை = தலைக்கனம் = false ego.\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:11\nEgo விற்கான தமிழ் சொல் தந்தமைக்கு நன்றி திரு iTTiAM அவர்களே ஆனால் அதற்கு தன் முனைப்பு என்றும் சொல்லலாம் எ��� சொல்கிறார்கள்.மேலும் ஆணவம் தற்பெருமை, திமிர் என்றும் சொல்லலாம் என்றும் சொல்கிறார்கள்.\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:31\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு N பக்கிரிசாமி அவர்களே திரு T,R. பாலு தரை மற்றும் கடல்வழி போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004-09 ஆண்டுகளில் மைய அரசில் இருந்தபோது தமிழகத்திற்கு அதிக நிதி உதவி பெற்று சாலைகளை மேம்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் எப்போது தெரியுமா திரு T,R. பாலு தரை மற்றும் கடல்வழி போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004-09 ஆண்டுகளில் மைய அரசில் இருந்தபோது தமிழகத்திற்கு அதிக நிதி உதவி பெற்று சாலைகளை மேம்படுத்தினார் என்பது உண்மைதான். ஆனால் எப்போது தெரியுமா நாடு விடுதலை அடைந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு விடுதலை அடைந்து 57 ஆண்டுகளுக்குப் பிறகு திரு நரசிம்ம ராவ் அவர்கள் இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தபோது, தமிழ் நாட்டிலிருந்து 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் காங்கிரசுக்கு இருந்தும், ஒரு அமைச்சர் பதவி கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை என்பது வரலாறு. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாநிலங்கள் இதுவரை எந்த வித வசதிகள் பெற்றிருக்கின்றன என பட்டியலிட்டு ஒப்பிட்டால் நமக்கு கிடைத்தது மிக சொற்பமே எனத்தெரியும். இரயில்வேயை பொறுத்தவரை கர்நாடகத்திலிருந்து திரு பூனாச்சா அவர்களும் திரு T.A.பாய் அவர்களும் திரு ஜாஃப்பர் ஷெரீப் அவர்களும் இரயில்வே அமைச்சர்களாக இருந்தபோது அந்த மாநிலம் என்னென்ன பயன்கள் பெற்றன என்பதும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரு கனிகான் சௌத்ரி அவர்களும், செல்வி மம்தா பானர்ஜி அவர்களும், பீகாரைச் சேர்ந்த திரு லாலு பிரசாத் அவர்களும் தங்கள் மாநிலத்திற்கு என்னென்ன செய்தார்கள் என்பதை பட்டியலிட ஒரு பதிவு போதாது என்பது உண்மை. தமிழகம் புறக்கணிப்பட்டது /இப்போதும் புறக்கணிப்படுகிறது என்பது மறுக்கமுடியாத/மறைக்கமுடியாத உண்மை.\nதட்டிக் கேட்க ஆளில்லை என்பதால் தமிழகம் புறக்கணிக்கப் படுகிறது.தமிழக மந்திரிகளுக்கு தங்களை கவனித்துக் கொள்ளவே ஐந்து ஆண்டுகள் போதவில்லையே\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:51\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே\nபுலவர் இராமாநுசம் 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 9:36\nதமிழன் என்றால் வடமாவட்டங்கள் மட்டுமல்ல தென்னக மாவட்டங்களுக்கும்\nஇளக்காரம் என்பதே முற்றிலும் உண்மை\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:21\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே உண்மைதான். தமிழன் என்றால் எல்லோருக்கும் இளக்காரம்தான்.\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:29\nவருகைக்கு நன்றி திரு வேலூரான் அவர்களே நமது 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்வது என்பது இப்போதைய சூழ்நிலையில் நடக்கமுடியாத ஒன்று. நமது துரதிர்ஷ்டம் இவர்கள் நமது பிரதிநிதிகளாக இருப்பது\nதி.தமிழ் இளங்கோ 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 4:43\nஉங்கள் ஆதங்கம் எல்லோருக்கும் உண்டு. கேரளாவில் வேலை வாய்ப்புகள் அதிகம் இல்லை. எனவே அவர்கள் பரீட்சையில் அதிகம் மார்க்கைப் போட்டு வெளியில் அனுப்பி விடுகிறார்கள். எனவே அவர்கள் ரெயில்வே போன்ற துறைகளில் நுழைந்து அதிகாரம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.\nவே.நடனசபாபதி 16 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:00\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே\nவே.நடனசபாபதி 17 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:37\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Prince அவர்களே நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை\nசென்னை பித்தன் 19 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:47\nஅவர்களிடம் இருக்கும் ஒற்றுமை நம்மிடம் இல்லையோ\nவே.நடனசபாபதி 20 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:58\nவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே. உண்மைதான். மற்ற மாநிலத்தவரிடையே உள்ள ஒற்றுமை நம்மிடையே இல்லைதான். அதனால்தான் நமக்கு கிடைக்கவேண்டியவைகளை இழந்துகொண்டு இருக்கிறோம்\nவே.நடனசபாபதி 21 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:03\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு Vicky அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://summavinmama-rama.blogspot.in/2016_09_01_archive.html", "date_download": "2018-05-21T07:07:15Z", "digest": "sha1:GHUKUVSFGVJFHZRA2DC5KYBRGL4NJ72Y", "length": 15838, "nlines": 135, "source_domain": "summavinmama-rama.blogspot.in", "title": "சும்மாவின் மாமா: September 2016", "raw_content": "\n(< 10 மில்லிஆம்பியர் ) ”��ும்மாதான் தொட்டென்பா, ஷாக்கடிச்சிருச்சு” அதைச் சொல்ல அவர் இருக்காரே \n(>20 மில்லிஆம்பியர்) ஆக இருந்திருந்தால் சொல்ல அவர் இருக்க மாட்டார்\nவீட்டிற்குள் வரும் மின்சாரம் மூன்று வயர்களைக் கொண்டது. ஃபேஸ் (Phase or Live,L,), நியூட்ரல் (Neutral, N ) மற்றும்\nஎர்த் (தரை/பூமி, Earth, E.)\nஎலெக்ட்ரான்கள் ஃபேஸ் வயர் வழியாக சக்தியை கொண்டு வந்து மின் சாதனத்தினுள் சூடாக்குவது, சுற்றுவது, வெளிச்சம் கொடுப்பது போன்ற வேண்டிய வினைகள் புரிந்து நியூட்ரல் வயர் வழியாக வெளியேறும்.\nஅயர்ன்பாக்ஸ், கிரைண்டர், மோட்டோர்கள் இன்னும் பல மின் சாதனங்களின் வெளிப்புறம் உலோகத்தால் ஆனவை. கிழே விழுவது போன்ற ஏதாவது ஒரு காரணத்தினால் லைவ் வயர் இந்த உலோகத்தைத் தொட நேர்ந்தால், கசியும் மின்சாரம் இந்த பெட்டியினுள் பாய்ந்து விடும். நாம் அதைத் தொட நேர்ந்தால் நமக்கு மின் அதிர்ச்சி ஏற்படும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில், 0 வோல்ட்டில் இருக்கிறோம். ஃபேஸ் வோல்டேஜ் 240 ஆகவும் எர்த் வோல்டேஜ் 0 ஆகவும் வித்தியாசம் இருப்பதால் மின்சாரம் நம் உடம்பு வழியாக பூமிக்குச் செல்கிறது. ஷாக் 0அடிக்கிறது. இதைத் தவிர்க்க அந்த உலோகப் பெட்டியினை ஒரு வயர் கொண்டு பூமியுடன் இணைக்க வேண்டும். பெட்டியிலிருந்து மின்சாரம் பூமிக்குள் பாய்ந்து விடும். பூமியும் நாமும் ஒரே சக்தி நிலையில் இருப்பதால் மின்சாரம் நம்முள் பாய்வதில்லை.\nஎர்த் வயர் நம்மை ஷாக் அடிப்பதிலிருந்து காப்பாற்றும், ஆனால் கரெண்டு பில் எகிறி விடும். மின்சாரம் உள்ளே resistance உள்ள பாகங்களின் வழியாகப் பாயாது. நியூட்ரல் வழியாகவும் இ பி க்குத் திரும்பாது. ஆகவே மின்னோட்டத்தின் அளவு அதிகரிக்கும். பூமி எவ்வளவு எலெக்ட்ரான்களை வேண்டுமானாலும் உறிஞ்சிக்கொள்ளும். அப்ப பில்லிலிருந்து எப்படி காப்பாற்றிக் கொள்வது அங்கதான் நம்ம MCB Mini Circuit Breaker, or Fuse உதவுகிறது. MCB டிரிப் ஆகும். ஃப்யூஸ் உருகிவிடும், சரியான அளவுள்ள காரீய,ஈய வயர் உபயோகப் படுத்தியிருந்தால். சும்மா காப்பர் வயரை உருவி மாட்டியிருந்தால் கடவுள்தான் காப்பாத்தனும் அங்கதான் நம்ம MCB Mini Circuit Breaker, or Fuse உதவுகிறது. MCB டிரிப் ஆகும். ஃப்யூஸ் உருகிவிடும், சரியான அளவுள்ள காரீய,ஈய வயர் உபயோகப் படுத்தியிருந்தால். சும்மா காப்பர் வயரை உருவி மாட்டியிருந்தால் கடவுள்தான் காப்பாத்தனும்\nஎர்த் வயரும் வேண்��ும். முறையான ஃப்யூஸ் வயரும் வேண்டும். நியூட்ரலையும் எர்த்தையும் இ பி லைன்மென் ஒன்று சேர்த்து விடுவார்கள். ஆகவே நீங்கள் தனியாக எர்த் அடிப்பது நல்லது. If not கம்ப்யூட்டர் அடி வாங்கும்.\nPhase to neutral 240 V இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்\nPhase to earth 240 V எர்த் இணைப்பு சரியாக இருந்தால் பல்ப் நன்றாக எரியும்\nEarth to Neutral < 3 V ஒரு பல்பைக் கனெக்ட் செய்தால் டிம்மாக எரியும். or voltmeter will show <3V\nஎச்சரிக்கை: அனுபவமிக்க பழுதுபார்ப்பவர்களைக் கொண்டு பழுது நீக்கவும். நீங்களாக எதையும் தெரியும் என்று தொடாதீர்கள். ஒரு ஷணத்தில் மறதியும் அதன் விளைவுகளும் கற்பனையை மீறி இருக்கும். நான் ஒரு இயற்பியல் ஆசிரியராய் இருந்தாலும் எலெக்ட்ரீசியனைக் கொண்டுதான் பழுது நீக்குவேன். 3/100 Ampere போதும் மேலே அனுப்ப MCB, Fuse does not work speedily at times. படிப்பறிவு வேறு. பட்டறிவது வேறு எதிர்பாராத விளைவுகள் ஏற்பட்டால் அனுபவம்தான் காப்பாற்றும். நம் தொழில் எலெக்ட்ரீசியன் அல்ல.\nMaximum = அதிக பட்சம்\nMinimum = குறைந்த பட்சம்\nOptimum = உகந்த அளவு\nThreshold = ஒரு நிலையைத் துவக்கத் தேவையான குறைந்த அளவு\nயோகாசனம் அல்லது ஃபிஸியோதெராப்பி பயிற்சிகளை மெல்ல மெல்ல மெதுவாக கடுமையின்றிச் செய்யவும்\n55ஹாங் காங் சுற்றுலா 2\nஇரண்டாவது, முக்கியமாக பார்க்க வேண்டிய இடம், மன அமைதிக்காக. கிட்டத்தட்ட 1200 அடி உயரத்தில் ஹாங் காங் மெயின் ஐலண்டில் விக்டோரியா பீக் இருக்கிறது. Tram terminus இருக்கும் பீக் டவரினுள் கடைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளன. ஆக உச்சியில் 428 மீட்டர் உயரத்தில் Sky Terrace 428 இருக்கிறது. இங்கிருந்து 360 டிக்ரீ சுற்றிலும் பறவையைப் போல ஹாங் காங்கை பார்க்கலாம்.\nலயன்ஸ் பாவிலியனிலிருந்து ஹாங் காங்கைப் பார்த்தீர்களனால் திகைத்துப் போவீர்கள். அப்படியொரு வானவிளிம்பு. ஒரு ஊரை இப்படி முழுவதுமாகப் பார்க்க முடியுமா என்று மலைத்துப் போவீர்கள்.\nமேலே செல்ல double decker பஸ் உண்டு. வலது பக்கம் அமர்ந்து சென்றால் பஸ் மேலே செல்லும்போதுகட்டிடங்கள் எல்லாம் சாய்வாக இருப்பது போன்ற ஒரு மாயயை உருவாக்கும்.\nஹாங் காங் வந்த வேகத்திலேயே நீங்களும் ”பீப் பீப்” என்று சத்தம் உண்டாக்கும் அட்டையை உபயோகப் படுத்த ஆரம்பித்து விடுவீர்கள். MTR ரயில் நிலையங்களில் கட்டணம் செலுத்துவதற்குப் பதிலாக, முன்கூட்டியே கட்டணம் செலுத்தப்பட்ட Octopus Card களை அ���்டை படிப்பி தொடு திரையில் காட்டி விட்டு சுழலும் வாயிலைத் தாண்டிச் செல்லும்போது ஏற்படுத்தும் சத்தம் அது. அடிக்கடி வெளியே சென்று வந்தீர்களானால் தூக்கத்தில் கூட இந்தச் சத்தம் கேட்கும்\nஹாங் காங் மக்கள்: புகைவண்டி, பேருந்துகளில் ஏறுவதிலும், இறங்குவதிலும் ஒரு ஒழுங்கு முறை இருக்கும். நம்மூரைப்போல தற்கொலைக்குத் தயாரவது போல வண்டி வாசலில் நின்று கொண்டிருக்க மாட்டார்கள்\nதூரத்துல பாருங்க பெட்டி மேலே சவாரி\nமின் தூக்கியினுள் செல்ல முன்னுரிமை\nகுப்பைத் தொட்டி மேலே உள்ள வாசகத்தைப் படிங்க. தொட்டிக்கு வெளியே போட்டால் 20,000 அபராதம். அப்ப தொட்டியில்லாத இடத்ல போட்டா\nசினிமா: உலகம் சுற்றும் வாலிபனிலிருந்து கபாலி வரை எத்தனையோ படங்கள் இங்கே எடுக்கப் பட்டிருக்கின்றன. ”தங்கத்தோனியிலே” மறக்க முடியுமா. ஏழாம் அறிவு “ யெல்லே லமா ” பாடல் கௌலூனில் “Stars Avenue” வில் படமாக்கப்பட்ட்து. ஏகன், லிங்கா, கிங் மற்றும் பல.\nவாழ்க வளமுடன் , வந்தோர்கள், வரவேற்றோர்கள் \n55ஹாங் காங் சுற்றுலா 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/08/blog-post_533.html", "date_download": "2018-05-21T07:07:00Z", "digest": "sha1:5NCACRVX7FLFC7L7JSQBKUBPJQEQMMYV", "length": 23670, "nlines": 404, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nகிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர் மு.கா.வின் ஆதரவைக் கோரப்போவதில்லை: அரசாங்கம்\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு ஆட்சியமைப்பதற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெறப்போவதில்லை. ௭ம்மால் கிழக்கு மாகாண சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியும். அந்த அதிகாரத்தை மக்கள் ௭ங்களுக்கு வழங்குவார்கள் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்\nஅரசியல் தீர்வு ,அபிவிருத்தி மற்றும் சுதந்திரம் என்பனவற்றை விரும்பும் மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nகிழக்கு, வடமத���திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல் நிலைமைகள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவற்றைக் குறிப்பிட்டார்.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அரசாங்கத்துக்கு இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும். அதற்காக நான் யாரையும் குறைகூற விரும்பவில்லை. காரணம் இது தேர்தல் காலம்.\nஅந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஒருபோதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை ஆளும் கட்சி நாடாது என்பதனைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றோம். அதற்கு மக்களின் ஆணை கிடைக்காது.\nகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க மக்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆணையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறு மக்களின் ஆதரவுடன் எம்மால் ஆட்சியமைக்க முடியும்.\nமக்களின் விருப்பத்துக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுவோம். கிழக்கில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எந்தவொரு கட்சியினதும் ஆதரவை நாடாது.\nஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எங்களுக்கு வழங்கவில்லையாயின் ஆணையைப் பெறுபவர்கள் கிழக்கில் ஆட்சியமைத்துக்கொள்ள முடியும். எம்மைப் பொறுத்த வரை கிழக்கு மாகாணத்தில் அமைதியையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துவருகின்றோம். அரசியல் தீர்வைக்காண்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துவருகின்றோம்.\nஇந்நிலையில் மக்கள் எம்மை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை ஆளும் கட்சிக்கு உள்ளது. இதேவேளை முஸ்லிம் காங்கிரஸுக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கவேண்டிய உறவு தற்போது இல்லை என்றே கூறவேண்டும்.\nதனித்துப் போட்டியிடும் முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் 10 வேட்பாளர்களைக் கேட்டது. நாங்கள் ஒன்பது வேட்பாளர்களைத் தருவதாகக் கூறினோம். அதனை விரும்பாது தனித்துச் சென்றனர். ஆனால் தற்போது அவர்களால் ஒன்பது ஆசனங்களைக் கூடப் பெற முடியுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எம்முடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் அந்த ஒன்பது ஆசனங்களைப் பெற்றிருக்கலாம். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது ���ன்றார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுத��� அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1956042", "date_download": "2018-05-21T06:59:23Z", "digest": "sha1:OJS2HEYHC27FEOXZ2WS2VVPIWWH5PHUW", "length": 18751, "nlines": 331, "source_domain": "www.dinamalar.com", "title": "Hardik Patel meets Mamata, promises to campaign for her in 2019 Lok Sabha elections | மம்தா- ஹர்திக் பட்டேல் சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nமம்தா- ஹர்திக் பட்டேல் சந்திப்பு\nகோல்கட்டா: குஜராத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார்.\nகுஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகமான படிடர் அந்தோலன் சமிதி அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல், 24 நேற்று மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் முதல்வர் மம்தா பானர்ஜியை அவரது அ���ுவலகத்தில் சந்தித்து பேசினார்.\nஹர்திக்செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மம்தா பானர்ஜி ஒரு பெண் காந்தி, 2019- லோக்சபா தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன் என்றார்.\nRelated Tags மம்தா- ஹர்திக் பட்டேல் சந்திப்பு\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வு: கமல் கண்டனம் மே 21,2018\nதமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை மே 21,2018\nகுமாரசாமி பதவியேற்பில் பங்கேற்பேன் மே 21,2018\nதனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை மே 21,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nகுறுக்குப் புத்தி கொண்டவர்களின் சந்திப்பு...\nதீதியும் சரி, இந்த ஹ்ரிதிக்கும் சரி , தங்களின் நிலையை வலுவாக்க அடுத்தவரை ஆதரிப்பார்கள்.\nசந்தர்ப்ப வாதம் வேற ....இது வேறயா.....உங்களுக்கு ஒதுக்கீடு கொடுத்த நல்லவங்க....இல்லேன்னா ....கெட்டவங்க....நல்ல இருக்கு உங்க அரசியல்.....\nஎதிரிக்கு எதிரி நண்பன். நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் பாஜக வுக்கு எதிராக கைகோர்த்துள்ளோம் என்கிறார் இந்த பட்டேல். ஆனால் குஜராத்தில் பட்டேல் என்ற ஜாதியை வைத்து அரசியல் வியாபாரம் செய்கிறார் இவர். வங்காளத்தில் முஸ்லிம்களின் ஓட்டுக்காக இந்துக்களை புறக்கணிக்கிறார் மம்தா. இவர்கள் தான் பிரிவினையை எதிர்ப்பவர்களாம். ஆனால் மக்கள் இவர்களை சரியாகத்தான் புரிந்து கொண்டுள்ளார்கள்.\nசாதி கலவரத்திற்கு அடிக்கல் நாட்டும் தேச துரோகி . இளைஞர்களை ஒதுக்கீடு என்ற கோஷத்தில் முட்டாளாக்கும் தீய சக்தி.. சோம்பேறி, சத்தம் போட்டு தலைவனாக பார்க்கிறான்.\nஜாதி தலைவர்களை உருவாக்குவது & வளர்ப்பது- தற்கொலைக்கு சமம் -\nஇந்த இரண்டு கூமுட்டைகளை அந்த மாநில மக்கள் ஓரம் கட்ட வேண்டும். மமதா தான் ஜெயிப்பதற்க்காக பல பங்களாதேசிகளை திருட்டுதனமாக அனுமதித்த தூரோகி.\nஅடுத்த கெஜரிவால் தயார். எத்தனை தலைவர்கள். தங்காதப்பா.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:08:27Z", "digest": "sha1:TKLTRV46XSPIOEGRFIFEWI2R66F4LIM2", "length": 6245, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐகென் மதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்ப��டியாவில் இருந்து.\n(ஐகென் திசையன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஒரு எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.\nஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் T : R n → R n {\\displaystyle T:\\mathbb {R} ^{n}\\rightarrow \\mathbb {R} ^{n}} எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க T − λ I {\\displaystyle T-\\lambda I} இன் அணிக்கோவையைக் கருதவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/45284", "date_download": "2018-05-21T07:02:48Z", "digest": "sha1:ORDFQBNWXLSTCHOL3EOTAAXL37WSWAQP", "length": 8069, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "மூணாறு", "raw_content": "\n« வலசைப்பறவை- 1, காற்றுமானியின் நடுநிலை\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22 »\nவிஷ்ணுபுரம் – சொல்புதிது நண்பர்கள் குழுமம் சார்பில் வெண்முரசு பற்றிய ஓரு விவாதத்துக்காக மூணாறு அருகே உள்ள பூப்பாறை என்ற இடத்தில் கூடினோம். நண்பர் சேலம் பிரசாத் , ஈரோடு விஜயராகவன் இருவரும் நிகழ்ச்சியை ஒழுங்குசெய்திருந்தனர். இருபதுநண்பர்கள் பங்கெடுத்தனர்.\nகாலை மாலை இருமுறை காட்டுக்குள் நடப்பதும் மூன்று அமர்வுகளாக இதுவரை வந்த வெண்முரசு அத்தியாயங்களைப்பற்றி விவாதிப்பதும் நோக்கம். நெருப்பு எரிய சூழ்ந்து அமர்ந்து நாவலின் சாத்தியங்கள் பற்றியும் நிகழ்ந்தவை பற்றியும் விவாதித்தது ஊக்கமூட்டுவதாக அமைந்தது. நண்பர் ஜடாயு மகாகவி ஃபாசன் தொடங்கி ஆயிரத்தைநூறு வருடங்களாக நிகழ்ந்துவரும் மகாபாரத மறு ஆக்கங்களின் மரபைப்பற்றி விரிவாகப் பேசினார். ராஜமாணிக்கம் மகாபாரதத்தின் கட்டமைப்பு பற்றிப் பேசினார். நண்பர்கள் எதிர்வினைகளைப் பதிவுசெய்தனர்\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்...\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 59\nஜெகே- ஒரு மனிதன் ஒரு வீடு ஓரு உலகம்\nஅன்புள்ள ஜெயமோகன் - ஒரு நூல்\nSelect Category அஞ்சல��� அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89042", "date_download": "2018-05-21T07:10:38Z", "digest": "sha1:TDTSZVEDVY3YP7XADW6WKP4AQXM2L3OO", "length": 23064, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "பியுஷ் சில வினாக்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ -1\nவழக்கம்போல பியுஷ் மனுஷ் பற்றி ஒரு பன்னிரண்டு கடிதங்கள். எல்லாமே இணையத்தில் அவர்மேல் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னிடம் விளக்கம் கோருபவை. இதில் ஒரு பெண்மணி முன்வைத்துள்ள ஒருவகையான பாலியல்குற்றச்சாட்டும் அடங்கும்.\nஅதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு அப்பெண்மணி பியூஷின் அமைப்பில் பணியாற்றியபோது அவர் பாலியல்சீண்டலா என்று இன்று சந்தேகம் வருவதற்குச் சாத்தியமான சில சொற்களைச் சொன்னாரா என்று இவர் இப்போது சந்தேகப்படுவதற்கு சிலவாய்ப்புகள் உள்ளனவா என இவர் யோசிக்கிறாராம்.\nஇந்தக்குற்றச்சாட்டுக்கள் எவையுமே பியூஷ் கைதுசெய்யப்பட்டு, அவர்மேல் ஊடகக் கவனம் விழுவது வரை எழவில்லை என்பதையாவது கவனிக்கும் நுண்ணுணர்வு நமக்கு இருக்கவேண்டும். ஊடகக் கவனத்துக்காக மானாட மயிலாட நிகழ்ச்சிக்குப்போய் குடும்பத்துடன் குத்துப்பாட்டு ஆடுபவர்கள் நாம். நள்ளிரவு நிகழ்ச்சியில் தன் பெயர்சொல்லி பாலியல் ஐயங்களைத் தீர்ப்பவர்கள். நம்ம்மில் இருந்து வருபவர்கள் இவர்கள். சமூக ஊடகங்களில் சற்று கவனம்பெறுவது அன்றி வேறெந்த நோக்கமும் இவர்களுக்கில்லை. பரிதாபத்துக்குரிய உளநோயாளிகள்.\nஇந்தத்தருணத்தில் சில பொதுஅவதானிப்புகளை நான் சொல்ல விரும்புகிறேன். பொதுவாகவே தமிழர்களாகிய நமக்கு இலட்சியவாதங்களில் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் உண்மையான இலட்சியவாதம் இங்கே பொதுவெளியிலிருந்து காணாமலாகி நெடுநாட்களாகிறது. நம் வழிபாட்டுப்பிம்பங்கள் ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள். அல்லது ஊடகங்கள் உருவாக்கும் கேளிக்கைநாயகர்கள். நாம் எங்கும் காண்பது ஊழல், சுயநலம்.\nஆகவே எவர் எங்கே இலட்சியவேட்கையுடன் செயல்படுவதைக் கண்டாலும் நம்மால் அதை நம்பமுடிவதில்லை. அவருக்கு ஏதாவது சுயலாபம் இருக்கும், இல்லாமல் இப்படிச் செய்வாரா என்றுதான் நாம் யோசிப்போம்.இங்கே எழும் பேச்சுக்களில் பெரும்பாலானவை அத்தகையவைதான்\nஅவர் அவ்வாறு இலட்சியவாதத்தை வாழ்க்கையாகக் கொண்டிருப்பது உண்மை என்றால் நமக்கு நம் சொந்த சுயநலவாழ்க்கை மீதான விமர்சனமாகத் தெரிகிறது. ஆகவே எரிச்சல் கொள்கிறோம். ஏதாவது பழுது இருக்கிறதா என்று நம் மூளை தோண்ட ஆரம்பிக்கிறது. எங்காவது எதையாவது கண்டுபிடிக்கிறோம். அதை எவரேனும் சொன்னால் பாய்ந்துசென்று கவ்விக்கொள்கிறோம்.\n‘பாத்தியா நாம் அப்பவே சொன்னேனே, இதெல்லாம் டுபாக்கூர்’ என்று சொல்லும்போது நம் முகத்தில் பெருமிதம் மிக்க இளிப்பு பரவுகிறது. அத்துடன் நாம் நம்பும், ஏற்கும் ஒன்றை அவர் எதிர்ப்பார் என்றால் அதையே காரணமாக ஆக்கி கொலைவெறி கொள்கிறோம். அதன்பின் எந்தவகையான அவதூறுக்கும் தயாராக ஆகிறோம். நம் கீழ்மையை ஒருவகை மூர்க்கமான அறச்சீற்றமாக ஆக்கிக்கொண்டு கூச்சலிடத்தொடங்குகிறோம். இதெல்லாம்தான் அண்ணா ஹசாரே விஷயத்திலும் இங்கே நடந்தது. இது நம்முடைய அடிப்படையான அறப்பிரச்சினை. நம் தலைமுறைகளாவது இந்த இழிவிலிருந்து வெளிவரவேண்டும்.\nஅரசியல்கோஷமிடுபவர்களின் ஆதரவும்சரி ,எதிர்ப்பும் சரி, அவதூறும் சரி, உணர்ச்சிவேகமும் சரி பொருட்படுத்தத் தக்கவையே அல்ல. தங்கள் கோஷங்களை அவர் எழுப்பினால் அவர் நல்லவர், இல்லையேல் அவர் எதிரி. இன்று அவருக்காக கோஷமிடுபவர்களில் பலர் அண்ணா ஹசாரேபற்றி அவதூறுகளை கிளப்பியவர்கள். அவரை அவதூறு செய்பவர்கள் பலர் வெறும் அரசியல் கைக்கூலிகள்.\nஅத்தனை சூழியலாளர்களுக்கும் பலவகையான எதிரிகள் இருப்பார்கள். சூழியல் என்பது ’வளர்ச்சி’ சார்ந்த பெருங்கட்டுமானங்கள் மற்றும் இயற்கையை ஆக்ரமிப்பது ஆகியவற்றுக்கு எதிரானதாகவே இருக்கமுடியும். அவற்றால் லாபம் அடையும் தரப்பினரின் கசப்பும் எதிர்ப்பும் அவர்கள்மேல் வந்து இறங்கும். அதில் பெரிய நிறுவனங்கள் மட்டும் அல்ல, ஏழைகளும் கூட இருப்பார்கள்.\nபியுஷ் நீர்நிலை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்திருக்கிறார், அகற்றியிருக்கிறார். அந்த ஆக்ரமிப்பாளர்கள் அவர்மேல் கசப்புகளைக் கொட்டுவதை முன்னரே நண்பர் ஒருவர் சொல்லியிருக்கிறார். நான் அறிந்த ஜகன்னாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் போராட்டத்தின்போது அவர்கள் செல்லுமிடமெங்கும் வசைபாட ஒரு கூட்டமே இருப்பதைக் கண்டிருக்கிறேன்.\nபியூஷ் சூழியல்ல போராளி மட்டும் அல்ல. அவர் மாற்றுத் தொழில்முறை ஒன்றை கனவுகண்டவர். மரத்துக்குப்பதில் அனைத்து இடங்களிலும் மூங்கிலைப் பயன்படுத்துவதை அவர் முன்வைத்தார் – அது எந்த அளவு சாத்தியமென தெரியவில்லை. ஆனால் அது ஒரு வகை மாற்றுவழி. வரண்ட நிலங்களில் மூங்கில் மட்டுமே லாபகரமான வேளாண்மை என்பதும் அவரது தரப்பு\nஅதை லாபகரமாகச் செய்யவேண்டும், தொழிலாகச் செய்யவேண்டும் என்பதை அவர் முன்வைத்துவாதிட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் அந்தத் துறை வளரும் என்றார். தான் லாபகரமாக செயல்படுவதாக மேடைகள் தோறும் சொல்லிவந்தார். அவர் ஒரு மூங்கில் அடிப்படைவாதி என்று சிலர் கேலியாகச் சொல்லிக்கேட்டிருக்கிறேன்\nஅதைப்பிடித்துக்கொண்டு அவர் சேவகர் அல்ல, வணிகர் என்றும் ‘ஏழைகளின் மூங்கிலை வாங்கி விற்றவர்’ என்றும் ஒரு தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது. அவர் கூட்டுறவு முறையில் தரிசு நிலங்களை வாங்கி இயற்கைக் காடுகளை உருவாக்கினார். சந்தைவிலைக்கு அதிகமாக கொடுத்து வாங்கப்பட்ட பயனற்ற கரட்டுநிலங்கள் அவை\nஆனால் இயற்கைவேளாண்மை முறையின் அறிவியல்சார்ந்து அங்கே பசுமை கொண்டுவரப்பட்டபோது இன்று அந்நிலங்களின் மதிப்புகூடியிருக்கிறது. உடனே ஒரு கும்பல் கிளம்பி நிலங்களை அவர் ‘அபகரித்து’விட்டதாகச் சொல்கிறார்கள். விற்றவர்களுக்கே அந்த எரிச்சல் உள்ளது என அறிகிறேன்.\nஇந்த சிக்கலை எப்போதுமே பண்ணை உருவாக்குபவர்கள் எதிர்கொள்வார்கள். ஐம்பதுவருடம் தரிசாகக்கிடக்கும் நிலமாக இருக்கும். அதில் பண்ணை உருவாக்குவதை ஒரு பெரும்பணியாக இவர்கள் செய்வார்கள். நிலத்தை விற்றவர் அது பண்ணையாக ஆனபின் தான் ஏமாற்றப்பட்டதாக உணரத்தொடங்குவார். அவதூறு சொல்வார். நிலத்தை திரும்பக்கேட்பார். பியுஷ் உருவாக்கியது பண்ணைகூட அல்ல, காடு.\nஇத்தகைய எந்த ஒரு குற்றச்சாட்டு கிளம்பி வந்தாலும் பாய்ந்து அதைக்கவ்விக்கொண்டு கூச்சலிடும் நாலாந்தர அரசியல்வாதிகள் இங்குள்ளனர். அரசியல் அல்லக்கைகள். போலிக்கோஷமிடும் வாய்ச்சொல் புரட்சியாளர்கள். இந்தக்குரலை நாமும் அறியாமல் எதிரொலிக்கிறோம் என்றால் அடிப்படையில் அது நம் நேர்மையின்மையின் சிக்கல் மட்டுமே\nநம் முன் உள்ள நேரடியான எளிய கேள்வி இதுதான். சொல்வது எளிது. குறைசொல்வதுமேலும் எளிது. எதையாவது செய்து காட்டுபவர்களே முக்கியமானவர்கள். அவர்களைக் குறைசொல்பவர்களின் தனிப்பட்ட தகுதி என்ன அதைக்கேட்காமல் மேலே பேசலாகாது. அவர்கள் சொந்த இழிவைக் கடைபரப்புபவர்கள் மட்டுமே\nபியுஷ் நான் நம்பும் சில முக்கியமான நண்பர்களுக்கு அணுக்கமானவர். அவர்களிடமிருந்து அவரைப்பற்றி நிறையவே அறிந்திருக்கிறேன். அவர் சூழியலுக்கு ஆற்றிய களப்பணிகள், பொது நீதிக்காக நடத்திய போராட்டங்கள். அவர் சற்று உணர்ச்சிகரமானவர், மிகையான சொல்லாட்சிகள் கொண்டவர் என்கிறார்கள். அவர் தன் எல்லைக்கு அப்பாற்பட்டவற்றைச் செய்யமுயன்றார் என்கிறார்கள். அவர் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்டவர் என்கிறார்கள்.\nஅவரிடம் எனக்கு முரண்பட ஏராளமாக இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் இங்கே நிகழ்ந்திருப்பது நேரடியான அரசு வன்முறை. ஒரு களப்பணியாளர் மக்கள்பணியின்பொருட்டு ஜாமீன் இல்லாது சிறைவைக்கப்பட்டு தாக்கப்பட்டிருக்கிறார். எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாத���ிலையில் சிறையில் இருக்கிறார். அதைக்கூட பார்க்கமுடியாத அளவுக்கு கண்கள் மங்கியிருக்கின்றன என்றால் நாம் ஜனநாயகம் பற்றிப் பேசவேண்டியதே இல்லை.\nதலித் இயக்க முன்னோடி ஹென்றி ஸ்டீல் ஆல்காட்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 38\nஞானக்கூத்தன் - இரு நோக்குகள்\nஇந்தியப் பயணம் 3 – லெபாக்ஷி\nவிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய' வின் 'பதேர் பாஞ்சாலி'\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azaippaalan.blogspot.com/2011/03/37.html", "date_download": "2018-05-21T06:55:18Z", "digest": "sha1:KYIRBOKRPYAK3PVSNR2537CCYLYWWM77", "length": 57586, "nlines": 269, "source_domain": "azaippaalan.blogspot.com", "title": "கேள்வி பதில் தொகுப்பு - 37 ~ அழைப்பாளன்", "raw_content": "\nகேள்வி பதில் தொகுப்பு - 37\n1.ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சொத்து முழுவதையும் தருமம் செய்யவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிப்பதற்கோ குர்ஆன் ஹதீசில் அனுமதியுன்டா பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்பதாயின் சமமாகவா பகிர வேண்டும்.\nஒருவருடைய சொத்துக்கு அவர் மரணிக்கும் வரை அவரே முழுப் பொறுப்புதாரியாகின்றார். சொத்துக்குறித்த விபரங்களை ஜக்காத் சட்டங்கள் தொடரில் விரிவாக விளக்கியுள்ளோம். http://www.idhuthanislam.com/zakaath/zakaathindex.htm\nசொத்துக்கு முதலாளியான அவர் தமது சொத்தை தான தர்மம் செய்யவோ பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனது வாரிசுகளுக்கு விட்டு செல்லவோ உரிமைப்படைத்தவராவார் ஆனாலும் இஸ்லாம் பொருளாதாரத்தின் மீது ஜகாத்தை விதித்துள்ளது. தானதர்மங்களை ஊக்குவித்துள்ளது.\nஅதிக இறை நம்பிக்கையுள்ள ஒருவர் தமது சொத்து முழுவதையும் இறைவழியில் தானதர்மம் செய்து விட அனுமதியுண்டா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.\nஅவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே தருமத்தில் சிறந்தது எது' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்\" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்\" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா(ரலி) )பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748\nஆரோக்யம் - பொருளாதாரத்தின் மீது ஆசை - அதே சமயம் வறுமைக் குறித்த பயம் இவை ஒன்று சேர இருக்கும் நிலையில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும் அதுவே மகத்தான் செலவீடாகும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. எனவே வயதான காலம் வரட்டும் என்று காத்திராமல் ஒருவர் தனது வாலிப பருவத்தில் அவருடைய சொத்தை இறை வழியில் செலவு செய்யலாம் - செய்ய வேண்டும்.\nநீங்கள் விரும்புகிறவற��றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது\" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்\" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்\" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே அது லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்\" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். (அனஸ்(ரலி) பாகம்\n3, அத்தியாயம் 55, ��ண் 2758\nபெருமதிப்பு மிக்க, நீர் நிலைகள் உள்ள தனது சொத்தை இறைத் திருப்தியைப் பெருவதற்காக தனது இரத்த பந்த உறவினர்களுக்கு (இவர்கள் சொத்தின் வாரிசுதாரர்களல்ல) இறைத்தூதரின் வழிகாட்டுதல் படி அபுதல்ஹா(ரலி) அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள்.\nஇதுபோன்ற ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை தன் விருப்படி செலவிடலாம் என்பது விளங்குகின்றது. ஆனாலும் ஒருவர் தனது சொத்துக்கு வாரிசுதாரர் இருக்கும் நிலையில் தனக்கு சொந்தமான முழு சொத்தையும் இறைவழியில் செலவிட நபி(ஸல்) அனுமதிக்கவில்லை.\nதனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பை ஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) கேட்கிறார்கள்.\n என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்\" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்\" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்\" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்\" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா)\" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா)\" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )\nபல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. திர்மிதியில வரும் செய்தியில் தம் மகள் செல்வநிலையில் இருக்கிறார் என்ற கூடுதல் விபரம் கூறப்பட்டுள்ளது.\nஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண��டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.\nஇந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் சட்டங்கள்.\n*ஒருவர் தம் சொத்துக்கு முழு உரிமைப் படைத்தவராவார்\n*தள்ளாத காலம் வரை காத்திராமல் வாலிபக் காலங்களில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும்.\n*செலவு செய்கிறேன் என்று குடும்பத்தாருக்கு இழப்பு ஏற்படுத்தி விடக் கூடாது. அவர்கள் செல்வ நிலையில் இருந்தாலும் சரியே.\n*மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் வஸியத் செய்யலாம்.\n*செலவு செய்ய முடிவு எடுத்து விட்ட நிலையில் சொத்துக்கு வாரிசுதாரராகாத பிற உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\n*சொத்து சொர்க்கத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.\nஅடுத்து சொத்துதாரி உயிருடன் இருக்கும் போது தன் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பார்ப்போம்.\nசெல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)\nஅந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா (26:88)\nஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது இயற்கையாகவே ஒரு குழந்தை மீது அன்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இதன் காரணத்தால் பிற குழந்தைகளை விட குறிப்பிட்ட குழந்தைக்கு எதையும் அதிகமாக கொடுக்கும் மனநிலை வரும்.\nகுழந்தைகளுக்கு செலவிடுவதில் யாரொருவரும் விதிவிலக்கில்லாமல் வித்தியாசப்படவே செய்வர். பெற்றப்பிள்ளைகளுக்கு செலவிடப்படும் தொகை வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அது கட்டாயம் வித்தியாசப்படவே செய்யும். சில குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் படிப்புக்கும், பிற குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கும் செலவிடப்படும் தொகையைப் பார்த்தால��� பெரும் வித்தியாசம் இருக்கும். இது பிள்ளைகளின் தேவை அறிந்து செய்ய வேண்டிய செலவீனமாகும். இது தந்தை மீதான கடமை. இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. \"தேவையே\" இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதால் இந்த வித்தியாசத்தால் சொத்துக்குரியவர் குற்றவாளியாக மாட்டார்.\nசெலவிடுவதை கடந்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்காக கொடுக்கப்படும் தொகை, அல்லது சொத்து போன்றவற்றில் அவர்களைக் கலந்துக் கொள்ளாமல் பாராபட்சம் காட்டக் கூடாது. இது குழந்தைகளுக்கு மத்தியில் வீண் மனதாபத்தையும், சண்டை சச்சரவையும் ஏற்படுத்தி விடும். \"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள், உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்\" என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு தந்தை நடந்துக் கொள்வதே அறிவுடமையாகும்.\nநுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மேடையின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே* நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். புகாரி பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587\nஇந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் உண்மை 'கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும்\" என்பதாகும்.\nபல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் வெடிப்பதற்கு காரணமே தாய் தந்தையின் பாராபட்ச பொருள��தார அன்பளிப்புகளே.\nமுஸ்லிம் குடும்ப தலைவர்கள், தலைவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சமாக நடக்காமலிருப்பதாகும்.\nதந்தை மரணித்தப்பின் வாரிசுரிமை பெறுபவர்கள் என்பதும், அவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்தை பகிர்வது என்பதும் வெவ்வேறாகும். வாரிசுரிமையுள்ளவர்களுக்கு சொத்துதாரர் உயிருடன் இருக்கும் போது எதையும் கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.\n2.சொத்து முழுவதையும் ஒருவர் பகிர்ந்து அளித்து விட்டு மரணித்துவிட்டார். இது தெளிவான பிரகு மரணித்தவரின் வாரிசுகள் தமது பங்குகளை குர்ஆன் சட்டப்படி மீளப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அல்லது அது அவர்களுக்கு குற்றமில்லையா\nதனது சொத்து முழுவதையும் சொத்துக்கு வாரிசிலலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது. மரண சாசனம் செய்யக் கூடாது என்பதை நாம் முன்னர் கண்டோம்.\nசொத்துக்கு வாரிசாக முடியாத பிறருக்கு ஒருவர் தனது சொத்து முழுவதையும் எழுதி விட்டு மரணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த சொத்துக்கு வாரிசாகக் கூடியவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகலாம். அணுகினால் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும் இதற்கான ஆதாரத்தை கண்டு விட்டு தொடர்வோம்.\nஆறு அடிமைகளைப் பெற்றிருந்த ஒரு நபித்தோழர் அந்த அடிமைகள் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத நிலையில் மரணிக்கும் போது ஆறு அடிமைகளையும் விடுதலை செய்து விட்டு மரணித்துவிட்டார். இறந்தவரின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது அந்த ஆறு அடிமைகளையும் அழைத்து இருவர் இருவராக மூன்று அணியாக அவர்களைப் பிரித்து சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பெயர் வந்த அணியினரை விடுதலை செய்து நால்வரை வாரிசுதாரர்களுக்கு உடைமையாக்கி விட்டார்கள். (இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கும் இச் செய்தி முஸ்லிம், அபுதாவூத் போன்ற நூல்களில் வருகின்றது.\nவேறெந்த சொத்தையும் வைத்திருக்காத நிலையில் இருக்கும் சொத்தையும் பிறருக்கு வழங்கி மரணித்த ஒரு நபித்தோழரின் செயலை நபி(ஸல்) சரிகாணவில்லை. மரணித்தவரின் குடும்பத்தார் எதுவுமின்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தானம் செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலி்ருந���து விளங்கலாம். மூன்றில் ஒருபங்கு அதாவது 33 சதவிகிதத்திற்கு அதிகமாக ஒருவர் பிறருக்கு கொடுத்து விட்டோ அல்லது உயில் எழுதி விட்டோ மரணித்தார் என்றால் அந்த 33 சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை மீட்க நாம் நடவடிக்கை எடுக்கலாம்.\nகுர்ஆனின் அறிவைப் பெற்று அதன்படியோ அல்லது குர்ஆனின் அறிவு இல்லாமலோ ஒருவர் தனது பிள்ளைகளுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே கூடுதல் குறைவாக தனது சொத்தை பிரிந்து அவரவர் பெயரில் எழுதி வைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மரணித்த பிறகு அவர் எழுதி வைத்த சொத்துக்களை மீளாய்வு செய்து - ஒன்று திரட்டி மீண்டும் குர்ஆன் சொல்லும்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அது தவறும் கூட.\nவாரிசுரிமை, பாகப்பிரிவினை பற்றி பேசும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒரு சட்டத்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மரணித்தவர் விட்டு சென்ற சொத்தில் அவரது கடன், மரண சாசனம் (உயில்) போக மீதியுள்ளவற்றில் தான் பிறருக்கு உரிமையுள்ளது என்று.\nஎன்றைக்கு தனது வாரிசுகள் பெயரில் சொத்து மாற்றப்படுகின்றதோ அன்று முதல் அந்த சொத்துக்குரியவர் அந்த வாரிசுதானே தவிர மாற்றி கொடுத்தவருக்கும் அந்த சொத்துக்கும் எந்த உரிமையுமில்லை. மாற்றிக் கொடுத்தவருக்கே உரிமையில்லை எனும் போது பிறர் அந்த சொத்து குறித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியமாகும்.\nநான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ள ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போது அந்த குழந்தைகளுக்கு மத்தியில் வித்தியாசத்தில் தனது சொத்தை பிரிக்கிறார். மகன்களுக்கு அதிகமாகவும், பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவும், அல்லது பெண் பிள்ளைகளுக்கு அதிகமாகவும், ஆண்பிள்ளைகளுக்கு குறைவாகவும் பிரித்து அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி எழுதி பதிவு செய்து விடுகின்றார். அவரது மரணத்திற்கு பின் குழந்தைகள் இதை பாராபட்சமாக கருதுகின்றது. இப்போது அந்த பிள்ளைகளாக வேண்டுமானால் ஒன்று சேர்ந்து பேசி தனது சொத்துக்களை விரும்பியவாறு பிரித்துக் கொள்ளலாமே தவிர தந்தை எழுதி வைத்தது செல்லாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.\nஒருவேளை பிள்ளைகளுக்கு அத��ல் உடன்பாடு இல்லையென்றால், தன் தந்தை மூலம் தமக்கு கிடைத்த சொத்தை மீண்டும் பகிர்ந்தளிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவர் குற்றவாளியுமல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் முடியாது.\n3.சூரதுன் நிசாவில் வாரிசுரிமைச் சட்டங்கள் சொல்லிவிட்டு 14 ஆவது வசனத்தில் இதை மீருபவர்கள் நிரந்தர நரக வாதிகள் என்று கொல்கிறது இதனை நாம் எப்படி தெளிவாக விளங்குவது.\nபாகப்பிரிவினை பற்றிப் பேசும் அனைத்து வசனங்களும் மரணித்தவருக்கு பிறகு அந்த சொத்தை பிரிப்பவர்கள் பற்றியே பேசுகின்றது. அவ்வாறு பிரிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை 1) மரணித்தவரின் கடன், 2) அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் (உயில்) இவை இரண்டும் போகவே பிற சொத்தில் பாகபிரிவினை. இது இறைவனின் வரம்பாகும். இதை மீறுபவர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான் இறைவன். ஏற்கனவே பிரித்து எழுதப்பட்ட சொத்திற்கும், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.\nபெண்களின் கடமையான குளிப்பு எப்படி\nகடைமையான குளிப்பை குளிக்கும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன\nமாதவிடாய், கணவனுடன் இல்லறத்தில் சேருதல், தூக்கத்தில் உச்சத்தை அடைதல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு குளிப்பு கடமையாகின்றது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் பெண்களுக்கு,\nகுளிக்கத்துவங்குமுன் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.\n'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்\" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 )\n'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்க���ின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது\" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )\nஆரம்பமாக கைகளில் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி பிறகு ஒளு செய்து, அதன் பின் தலையின் அடிப்பாகம் - அதாவது முடியின் வேர்களும் தோல் பகுதியும் - நனையும் விதத்தில் தண்ணீர் செலுத்தி விட்டு பிறகு உடம்பி்ன் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.\nபொதுவாகவே பெண்களுக்கு தலையில் முடி அதிகமாக இருக்கும். பல பெண்கள் தலைமுடியில் கூடுதல் கவனம் செலுத்தி அதை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்த்து பாதுகாப்பார்கள். இத்தகைய பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது சிரமத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில் தலைமுடியை அவிழ்த்து அதை முழுவதும் கழுவி குளித்து காயவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் முஸ்லிம் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும் போது தலை முடி முழுவதையும் நனைக்க வேண்டுமா... என்று பார்த்தால் இஸ்லாம் இலகுவான மார்க்கம் பெண்களுக்கு அத்தகைய கட்டளையை இடவில்லை. கீழ் வரும் ஹதீஸை பாருங்கள்.\n நான் என் தலைமுடியை சடைப் போட்டு பிண்ணிக் கொள்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை அவிழ்த்து விட்டு குளிக்க வேண்டுமா என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'வேண்டாம்' தண்ணீரை உன் தலையில் மூன்று முறை ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் உடல் நனையும் படி தண்ணீரை ஊற்றிக் கொள் இவ்வாறு செய்து விட்டால் நீ சுத்தமாகி விடுவாய் என்றார்கள். (கேட்டறிந்த உம்முஸலாமா என்ற நபித்தோழியரின் இந்த அறிவிப்பு பல நூல்களில் வருகின்றது. திர்மிதி 98)\nகடமையான குளிப்பு விஷயத்தில் பெண்கள் மிகுந்த சிரத்தைக்குள்ளாக வேண்டியதில்லை. நாம் ஆரம்பத்தில் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டிய ஹதீஸில் \"நபி(ஸல்) தண்ணீரில் கைகளை நனைத்து அதை தலையின் அடிபாகத்திற்கு செலுத்துவார்கள்\" என்று வந்துள்ளது. முடிகாம்புகளும் தலையின் தோல்பகுதியும் நனையும் விதத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். அதுதான் முக்கியமே தவிர முடி முழுதும் நனைய வேண்டும் என்பது சட்டமல்ல என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகுளிப்பு கடமையான பெண்கள் முடி முழுவதையும் நனைத்து - கழுவியாக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் பேசுபவர்களில் பலரும் இப்படி கூறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். குளிப்பு கடமைப்பற்றி சட்டம் கேட்கும் போதும், பெண்களே பெண்களுக்கு இது பற்றி கூறும் போதும் முடி முழுவதையும் கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். நபி(ஸல்) அவ்வாறுதான் கட்டளையிட்டுள்ளார்கள் என்பது இவர்களின் வாதம்.\nஒவ்வொரு முடியிலும் தொடக்கு உண்டு. அதனால் முடிகளைக் கழுவி உடம்பை சுத்தம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.\nதிர்மிதி - அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய மூன்று நூட்களிலும் இன்னும் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் 'ஹாரிஸ் இப்னு வஜீஹ்' என்பவர் வருகிறார். அவர் பலவீனமானவர், இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று புகாரி இமாம் உட்பட பலர் கூறியுள்ளார்கள். முடியில் தொடக்கு உண்டு என்று வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. எனவே முடி முழுவதும் நனையும் விதத்தில் குளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.\nதலைப்பகுதி, முடிகாம்பு நனையும விதத்தில் குளித்தாலே போதும்.\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\n10ம் நாள் நன்றியா - துக்கமா (1)\n51:55 வசனமும் நாமும் (1)\nஅண்ணன் மனைவி - பதில்கள் (1)\nஅரஃபா - ஏன் முரண்பாடு (1)\nஅரபு மொழி பற்று (1)\nஅவளொரு முஸ்லிம் பெண் (1)\nஅறிவு இயலாமை வன்முறை (1)\nஇத்தா - சட்ட விளக்கம் (1)\nஇயேசு வரலாறு - 1 (1)\nஇயேசு வரலாறு - 2 (1)\nஇயேசு வரலாறு - 3 (1)\nஇயேசு வரலாறு - 4 (1)\nஇயேசு வரலாறு - 5 (1)\nஇயேசு வரலாறு - 6 (1)\nஇறைத் தூதுத்துவர் வீடியோ (1)\nஎது பெண்ணுரிமை - 1 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 2 (புத்தகம்) (1)\nஎது பெண்ணுரிமை - 3 (புத்தகம்) (1)\nஓவீயம் புகைப்படம்- சட்டவிளக்கம் (1)\nகண்திருஷ்டி - மந்திரித்தல் - ஓதிபார்த்தல் (1)\nகனவில் வராத நபி(ஸல் (1)\nகிறிஸ்த்துவம் கேள்வி பதில் (1)\nகுழந்தை பிறந்தால் - சட்ட விளக்கம் (1)\nகேள்வி பதில் தொகுப்பு - 32 (1)\nசிறுநீர் சட்டம் (பதில்கள்) (1)\nதபூக் போர் - கஅப்(ரலி) (1)\nநபி(ஸல்) முக்கிய குறிப்புகள் (1)\nநவீன வீடு ஹதீஸ் விளக்கம் (1)\nபதில்கள் தொகுப்பு - 31 (1)\nபத்ருபோர் சில காட்சிகள் (1)\nபெண்கள் வணங்கும் உரிமை (1)\nபெருமை வேண்டாம் (ஹதீஸ் விளக்கம்) (1)\nபைபிளில் இஸ்மாயீல் (அலை) (1)\nமனிதாபிமானம் - ஹதீஸ் விளக்கம் (1)\nமனைவியைக் கொல் - பதில்கள் (1)\nவண்ணக் கனவுகள் சட்ட விளக்கம் (1)\nஜம்வு கஸ்ரு தொழுகை (1)\nபைபிள் புகழும் இஸ்மவேல், இஸ்மவேலை எதிர்க்கும் கிறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyouths.blogspot.com/2008/06/blog-post_20.html", "date_download": "2018-05-21T07:19:28Z", "digest": "sha1:EVJ2KLS6I6B6IQKMYWSRCPM2FGC4A2TG", "length": 8645, "nlines": 217, "source_domain": "beyouths.blogspot.com", "title": "விழி,எழு,செயல்படு! (foryouths): ஹைக்கூ வேட்டை", "raw_content": "\nஹைகூ கவிதைகள் டாப். ஆனால் கவிதைகளை தேட வேண்டியுள்ளது. இணையத்தில் என்ன கோளாறு.... இப்படி தேடித்தேடி அலைய வேண்டியுள்ளதே... விழித்து தான் இருக்கிறோம். எழுந்து செயல்பட இப்படி இணையத்தை அமைத்தால் எப்படி...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஅகில இந்திய காதலர் கட்சி (1)\nஅரசியல் கலாட்டா காமெடி (6)\nதமிழ் கணினி தொழில் நுட்பம் (1)\nஜெய் ஹிந்த் செண்பகராமன் (8)\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,��ளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2015/11/blog-post_20.html", "date_download": "2018-05-21T06:44:59Z", "digest": "sha1:7D4JDPM7BO7AJPIEP7XW5GLLF353HGKH", "length": 16125, "nlines": 131, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: நான் சிரித்தால் தீபாவளி", "raw_content": "\nபண்டிகைகளில் தலையாயது தீபாவளியாகத்தான் இருக்கும். இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டுமல்ல மற்ற மதத்தவர்களுக்கும் தீபாவளி முக்கிய நிகழ்வாக இருக்கிறது. தமிழகத்தில் பொங்கலைவிட, என்னதான் தமிழர் பண்டிகையாக இருந்தாலும், தீபாவளி ஒரு படி மேலேதான் இருக்கிறது. உறவுகளில் புது துணி எடுத்துக் கொடுப்பது, பண்டிகைப் பணம் கொடுப்பது என்று நடப்பவைகள் எல்லாம் தீபாவளியில் தான் இருக்கும். நான் சிரித்தால் தீபாவளி என்று ஒரு பாடல்கூட ஆரம்பமாகிறது. தீபாவளி என்பது சிரிப்பின் ஆரம்பம் எல்லோருக்கும். எல்லா வயதினருக்கும், மேல்மட்டம் கீழ்மட்டம் என்று இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் சமீபகாலங்களில் அப்படி இல்லை என நினைக்கிறேன். முன்பு வீதி முழுவதும் மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு வெடிகளை வெடிப்பார்கள். வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வார்கள். இன்று அப்படி சொல்லமுடியுமா என்பது சந்தேகம். வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் வாட்ஸ் அப், முகநூல், மெசெஜ் என்று விரிவடைந்திருந்தாலும் ஒன்றுகூடுதல், சிரித்து மகிழுதல் எல்லாம் கிட்டத்தட்ட‌ இல்லை என்றே சொல்லலாம்.\nமுன்பு தீபாவளியின் போது இரவு இரண்டு மணிக்கே எழுந்து விடுவார்கள். எல்லா பலகாரங்களும் அன்று இரவுதான் செய்யவே ஆரம்பிப்பார்கள். சொஞ்சி என்ற இனிப்பு பலகாரமும், முறு���்கு பலகாரமும் அன்றைய தின முக்கிய பட்சணமாக இருக்கும். அதைத்தவிர பல்வேறு பட்சணங்கள் அவர்களின் வருமானத்தைப் பொருத்து அமைந்திருக்கும். பலபேர்களுக்கு அதற்கு முந்தைய நாள்தான் பணம் கிடைத்திருக்கும். தாங்கள் செய்யும் தொழிலிலிருந்து கிடைத்திருக்கும் வெகுமதி வருமானத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் அன்றுதான் வீட்டிற்கு வந்திருப்பார்கள்.\nதீபாவளிப் பண்டிகையை இன்று ஒரு வேகமாக கடந்துபோகும் ஒரு விடுமுறை நாளாக மட்டுமே பார்க்கபடுகிறது. அன்று அது ஒரு பெரிய நிகழ்வாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே உடைகள் எங்கே எடுப்பது, எங்கே தைக்க கொடுப்பது, பட்டாசுகள் என்கே வாங்குவது என்கிற பேச்சுகள் பேச ஆரம்பித்திருப்பார்கள். பொதுவாகவே வருடத்தின் ஒருமுறைதான் உடைகள் வாங்கப்பட்டிருக்கும் அதுவும் தீபாவளியாக இருக்கும். ஆனால் இன்று நினைத்தால் ஒரு கடைக்கு சென்று புதிய உடைகள் வாங்கிவிட மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. அந்த அளவிற்கு பணபுழக்கம் மக்களிடையே காணப்படுகிறது. பட்சணங்கள் வேண்டுமெனில் உடனே வீட்டில் செய்யவோ அல்லது நல்ல கடையில் அதை வாங்கிவிடவோ தயாராக இருக்கிறார்கள்.\nஒருமாதம் இருமாதங்கள் முன்பே ஒன்றைப் பற்றி யோசித்து, அதைப் பெறப்போகும் தித்திப்பை நினைத்து வாழும் வாழ்வு இன்று முடிந்துவிட்டது. பெரிய மனித கூட்டம் தங்கள் உறவுகளால் ஒன்றாக கூடும் அல்லது ஒருமுறையேனும் சந்திக்கும் நிலையிலிருந்து பல வருடங்கள் சந்திக்க முடியாமல் வேவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் தான் இன்று அதிகமாக இருக்கிறது. அதிலும் ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பதால் அதிக பேச்சுகள்கூட தேவையில்லாமல் இருக்கிறது.\nநாஸ்டால்ஜியா எனப்படும் வீட்டு அல்லது பழைய நினைவுகள் நினைத்துப் பார்க்கும் அளவிற்குகூட நேரம் இல்லாமல் மக்கள் வேவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள். வெவ்வேறு நாடுகளின் ஒருவரின் குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் வாழ்வது ஒருபுறம் இருக்கும்போது ஒரே குடும்பத்தில் உள்ள கணவன் மனைவுயும் கூட வேவ்வேறு இடங்களில் அதுவும் தீபாவளி சமய‌ங்களில் வாழ்வதும் நிக்ழந்துக் கொண்டிருக்கிறது.\nமனைவியை பிரிந்து வெளிநாடுகளில் வாழும் கணவன்கள் தங்கள் மனைவியையும், குழந்தைகளை பிரிந்து வாழ்வது எவ்வளவு பெரிய அபத்தம் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் பின்னாளில் குடும்பத்தின், குழந்தைகளின் வளர்ச்சிக்குதானே என்று சொல்லப்படுவதில் இருக்கும் நம்பிக்கையை எப்படி புரிந்துக் கொள்வது என தெரியவில்லை.\nதீபாவளி இன்று முக்கியமான நிகழ்வே அல்ல. ஒருவர் பணம் சம்பாதித்தபின் அதை ஒவ்வொரு நாளும் தீபாவளியாக அனுபவிக்கும் நாளுக்காக தங்கள் நேரம், இளமை, நடப்பு சந்தோஷங்களை இழக்க தயாராக இருக்கிறார்கள் மக்கள்.\nLabels: dipavali, diwali, pongal, தமிழர் திருநாள், தீபாவளி, பண்டிகை\nமதங்கள், மக்கள் தொகை, கடவுள்\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\nடாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு . என் . செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒ...\nஇந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் ...\nவரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி – ஆனந்த விகடன் (4/10/17) கலைச்செல்வி எழுதிய புகார் – குறி , காலாண்டிதழ் ( சூலை...\nஎனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை . அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன் . அவைகள் ...\nஇன்று மாலை சு லோ சனா ராணி தன் கணவன் , குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி , கண்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Literature/2017-APR-13/Learn-Tamil-Proverb-22", "date_download": "2018-05-21T06:55:16Z", "digest": "sha1:OLYAYT5CTRLHIKGQDWYHG7G4C6T2WFLE", "length": 17151, "nlines": 77, "source_domain": "manam.online", "title": "பழமொழி இன்பம் - 22", "raw_content": "\nபழமொழி இன்பம் - 22\nபழமொழி இன்பம் - 22\nஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...\nதான் பாடுபட்டுச் சேர்த்ததை அளந்து பயன்படுத்தும் ஒருவர் பிறத்தியாரின் பொருள் என்றால் அள்ளித் தெளிப்பதைப் பார்க்கலாம். விடுதியில் அறை எடுப்பார்கள். அங்கே மின்சாரத்தை எவ்வளவு வீணடிக்க முடியுமோ அவ்வளவு வீணடிப்பார்கள். கழிப்பறையில் இருக்கையிலும் மின்விசிறி ஓடும்.\nபார்க்காதபோதும் தொலைக்காட்சியை அணைக்க மாட்டார்கள்.\nநண்பர்களோடு ஏதேனும் ஓர் அறையில் தங்க நேரும்போது குளித்து முடித்துவிட்டு உடைநேர்த்தி செய்துகொள்வார்கள். அப்போது நண்பனின் மணத்தெளிகையைப் (Deodorant) பயன்படுத்த வாய்க்கும். வழக்கமாய் இரண்டொரு பீய்ச்சலில் முடித்துக்கொள்பவர்கள் அன்றைக்குப் பார்த்து உடலெல்லாம் தெளிக்க விடுவார்கள். எண்ணெய்யைப் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுகின்ற மண்தானே ஒட்டும் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். எவ்வளவுதான் தெளித்தாலும் வீசுகின்ற மணம் ஒன்றுதான். ஓராயிரம் மல்லிகைகள் வீசும் மணத்தைத்தான் ஒற்றை மல்லிகையும் வீசும். ஒருதுளி தரும் நறுமணத்திற்கும் ஒருபடி தரும் நறுமணத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட முடியும் அதையெல்லாம் நினைத்துப் பார்க்க மாட்டார்கள். எவ்வளவுதான் தெளித்தாலும் வீசுகின்ற மணம் ஒன்றுதான். ஓராயிரம் மல்லிகைகள் வீசும் மணத்தைத்தான் ஒற்றை மல்லிகையும் வீசும். ஒருதுளி தரும் நறுமணத்திற்கும் ஒருபடி தரும் நறுமணத்திற்கும் என்ன பெரிய வேறுபாடு இருந்துவிட முடியும் அதை எண்ணிப் பார்க்க மாட்டார்கள்.\nஇன்னொருவனின் வண்டியை எடுத்து ஓட்ட வேண்டி வரும். அவ்வாறு இரவலாய்க் கிடைத்த வண்டியைப் பாங்காய் ஓட்டிச் சென்று திருப்பித் தரவேண்டும்தானே அப்படிச் செய்யமாட்டார்கள். அந்த வண்டியை முறுக்கிப் பிழிந்துவிடுவார்கள். மேடுபள்ளத்தில் முரட்டுத்தனமாய் ஏற்றி இறக்குவார்கள். விபத்துக்குள்ளாக்கி ஒடுக்கித் தருபவர்களும் உண்டு.\nஎல்லாரும் இப்படிச் செய்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால், மனித மனத்தின் கீழ்மைக் குணங்களில் ஒன்று அவ்வாறு செய்யவைத்துவிடும். இயற்கையைப் பாழ்படுத்துவதுகூட இப்படித்தான். இது தனதில்லை என்னும் ஒரு கீழ்மையான எண்ணம்தான் இந்தப் பூமியைப் பாழ்படுத்துகிறது. இங்கே எரிக்கும் உன் புகைக்குழல்தான் வடதுருவத்தின் பனிப்பிசிறு ஒன்றை உருக்குகிறது என்பதை உணர்வதேயில்லை.\nபொருள் யாருடையதோ... ஆனால், அது என் கைக்குக் கிடைத்தால் முடிந்தவரை நுகர்ந்து தீர்ப்பேன் என்னும் தான்தோன்றி மனநிலை. ஊரார் வீட்டுக்கு விருந்தாடிச் சென்றால் அங்கே அவனுடைய மனைவியும் பந்தி பரிமாறிக்கொண்டிருந்தாளாம். தன் கணவனைப் பார்த்ததும் இலையில் வழக்கத்திற்கு மாறாக அள்ளியள்ளி நெய்யூற்றினாளாம். இலையெங்கும் நெய்யாய் வழிந்ததாம்.\nஅடுத்தவன் பொருளை அள்ளி இறைப்பது. தமக்குத் தொடர்பில்லை, இழப்பில்லை என்று தெரிந்தால் முற்றாய்த் தொலைப்பது. “ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையே...” என்னும் மனநிலைதான் இன்று நாம் அடைந்துள்ள சூழலியல் சீர்கேட்டுக்கும் காரணம்.\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் ��தன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nபெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள் எங்கேயெல்லாம் பெண் தலைமையேற்கிறாளோ அங்கே எப்போதும் வெற்றி\nஆட்டிசம் (மனவளர்ச்சித்தடை நோய்) என்றால் என்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_3.html", "date_download": "2018-05-21T06:52:03Z", "digest": "sha1:4AVN4FVX743ULX67FNRJ7CK2OG5XG7ES", "length": 28449, "nlines": 401, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): இலங்கை‌க்கு துணைபோன அ‌திகா‌ரியை ப‌ணி‌யி‌‌லிரு‌ந்து தூ‌க்‌கி எ‌றி‌ந்த ஜெயல‌லிதா", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஇலங்கை‌க்கு துணைபோன அ‌திகா‌ரியை ப‌ணி‌யி‌‌லிரு‌ந்து தூ‌க்‌கி எ‌றி‌ந்த ஜெயல‌லிதா\nஇலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளதா‌ல் அவரைதற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு முத‌ல்‌வ‌ர் ஜெய‌ல‌லிதாஉத்தரவிட்டுள்ளா‌ர்.\nஇலங்கை கால்பந்து வீரர்கள் தமிழகம் வந்து பயிற்சி பெற அனுமதித்த மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்து உள்ளார். அத்துடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.\nஇது தொட‌ர்பாக அவ‌ர் நே‌ற்‌றிரவு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யில‌், இலங்கை முகாம்களில் வாடிக்கொண்டிருக்கும் இலங்கை தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை பிற நா��ுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்ப பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.\nதமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி தொழில்நுட்ப பயிற்சியை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்படமாட்டாது என மத்திய அமை‌ச்ச‌ர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.\nஇந்தச் சூழ்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. மத்திய அரசின் இந்த செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்த செயலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇலங்கை நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சியை பெறும் வண்ணம், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை 'ராயல் காலேஜ் ஆப் கொழும்பு' நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டு போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டதாகவும், இதன்பேரில், பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலர் அதற்கான ஏற்பாட்டினை செய்ததாகவும், கடந்த 30ஆ‌‌ம் தே‌தி தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளை��ாட்டு வீரர்கள் 31ஆ‌ம் தேதி சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் எனக்கு தகவல் வரப்பெற்றது.\nஇதனை அறிந்த நான் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். அந்த விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியினை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அதன்பேரில், நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி விளையாட்டு போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரியவந்தது. நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப்போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குத்தான் இந்த அதிகாரம் உள்ளது.\nதனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளார். எனவே, இந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளேன். இலங்கை கால்பந்து வீரர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளேன். இதேபோன்று வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவை சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரையும் திருப்பி அனுப்பிட உத்தரவிட்டுள்ளேன் எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொல�� மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/139898-20march2017page6meettrump.html", "date_download": "2018-05-21T07:20:57Z", "digest": "sha1:S3FMWAGT3SNP257TETNKDZWBDUZ2TMUX", "length": 8192, "nlines": 54, "source_domain": "www.viduthalai.in", "title": "எகிப்து அதிபர் - டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மூன்றாம் தேதி சந்திக்க ஏற்பாடு", "raw_content": "\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறா���்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது » 117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள ...\nகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே » எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையேஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாராஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அற...\nதிங்கள், 21 மே 2018\nஎகிப்து அதிபர் - டொனால்ட் டிரம்ப் ஏப்ரல் மூன்றாம் தேதி சந்திக்க ஏற்பாடு\nதிங்கள், 20 மார்ச் 2017 15:57\nவாஷிங்டன், மார்ச் 20- அமெரிக்க அதிபர் தேர் தலில் வெற்றிபெற்று பொறுப்பேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப்பை பல நாட்டு தலைவர்கள் வரிசையாக சந்தித்து வருகின்றனர். அவ்வகை யில், வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி எகிப்து அதிபர் ஃபட்டா அல் சிசி - டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதிபடுத்தியுள்ளது.\nஎகிப்து நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முஹம்மது முர்சி கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். அதன் பின்னர் எகிப்து அதி���ராக பொறுப்பேற்று கொண்ட ஃபட்டா அல் சிசிக்கும் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமாவுக்கும் இடையில் சமீபகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.\nஇந்நிலையில், ஒபாமாவின் கொள்கைகளுக்கு மாற்றான பாதையில் அமெரிக்க அரசை வழிநடத்திவரும் டொனால்ட் டிரம்ப் - ஃபட்டா அல் சிசி இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T06:49:11Z", "digest": "sha1:YRNTVX67G4KMKEP4RKAT4CFOEEBRZRDS", "length": 86765, "nlines": 277, "source_domain": "biblelamp.me", "title": "வெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nவெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம்\nவெளிப்படுத்தின விசேஷத்தை ஒரு புரியாத புதர் போலவும், எதிர் காலத்தைப் பற்றி மட்டுமே சுட்டிக் காட்டும் ஒரு காலச்சக்கரம் போலவும், இல்லாததை சொல்லி பலரையும் மயங்க வைக்க உதவும் ஒரு தீர்க்கதரிசன நூலாகவும் பலரும் பலவிதமாக இன்று அதைப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆனால், ஏனைய வேத நூல்களைப் போல இதுவும் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவசியமான ஆத்மீக உணவளிக்கும் வேத சத்தியமாகக் கருதி எவரும் இதைப்படிக்க முன்வருவதில்லை. இந்நூலைப்பற்றி உங்களுடைய மனத்தில் ஏற்கனவே பதிந்துபோயிருக்கும் எண்ணங்களையெல்லாம் அகற்றிவைத்துவிட்டு திறந்த மனத்தோடு நாம் தரப்போகும் விளக்கத்தை ஆராய்ந்து பாருங்கள். இதை வில்லியம் ஹென்றிக்சன் (William Hendriksen) என்ற வேத அறிஞர் More than Conquerors என்ற நூலில் விளக்கியிருக்கிறார். ஹென்றிக்சன் இந்நூலை விளங்கிக் கொள்ள அவசியமான 9 விதிகளைத் தன் நூலில் விளக்குகிறார். அவர் தந்துள்ள விதிகளைப் பின்பற்றி வெளிப்படுத்தின விசேஷத்தைப் படித்தால் கர்த்தருடைய வார்த்தையின் இந்த முக்கியமான பகுதி நமக்கு ஒரு புதிராகத் தெரியாது. அவ்விதிகளை இப்பகுதிகளில் சுருக்கமாகத் தருகிறோம்.\nவிதி 1: முதலாவது விதி இந்நூலின் அமைப்பைப் பற்றியது. வெளிப்படுத்தல் சுவிசேஷம் ஏழு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை ஒவ்வொன்றும் கிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து அவருடைய இரண்டாவது வருகைமட்டுமான புதிய உடன்படிக்கையின் காலத்தை விளக்குவதாக இருக்கின்றன. அதேநேரம், அவ‍ை ஒவ்வொன்றும் ஒரே காலத்தைப் பற்றிவிளக்குவதாகவும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புள்ளவையாகவும் காணப்படுகின்றன.\nஇந்நூலின் முதல் பாகம் குத்துவிளக்குத் தண்டங்களின் மத்தியில் இருக்கின்ற கிறிஸ்துவைப்பற்றி விளக்குகின்றன (1:1 – 3:22). ஏழு விளக்குத்தண்டங்களும் ஏழு சபைகளைக் குறிக்கின்றன. இந்த ஏழு சபைகளும் கிறிஸ்துவின் முதல் வருகையில் இருந்து இரண்டாம் வருகைவரையும் இந்த உலகில் இருக்கப் போகின்ற சபைகளைக்குறிப்பதாக இருக்கின்றன. “இந்தமுறையில் விளக்கும்போது ஒவ்வொரு சபையும் ஒரு ‘மாதிரியாக’ (Type) இருக்கின்றது. இம்மாதிரிகள் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை விளக்காமல் பல்வேறு சபைகளில் வாழ்க்கையிலும் தொடர்ச்சியாக மாறி மாறி நிகழ்ந்துவரும் சம்பவங்களைக் குறிப்பதாக இருக்கின்றன.” என்று ஹென்றிக்சன் கூறுகிறார். கிறிஸ்துவின் முதலாவது வருகை பற்றி 1:5ல் விளக்கப்படுகிறது. அவரது இரண்டாம் வருகைபற்றி 1:7 விளக்குகிறது.\nஇந்நூலின் இரண்டாம் பாகம், “பரலோக காட்சியையும், முத்திரைகளையும்” பற்றியது (4:1 – 7:17). இந்தப் பாகம் கிறிஸ்து மகிமையுடன் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஏழு முத்திரைகளுடன் இருந்த புத்தகச் சுருளைத் திறப்பதுடன் ஆரம்பிக்கிறது. பலிகொடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் இப்போது மகிமையுடன் ஆள்பவராக இப்பகுதியில் காட்சியளிக்கிறார். அத்தோடு, இவ்வுலக மக்களை நாடி வரும் தொடர்ச்சியான தண்டனைகளை விபரிப்பதோடு வரலாறு இப்பகுதியில் விளக்கப்படுகிறது. அவ்வரலாறு இறுதியான நித்திய ஆக்கினைத் தீர்ப்புடன் முடிவுக்கு வரப்போவதையும் இப்பகுதி விளக்குகிறது. இந்தப்பகுதி கிறிஸ்துவின் முதலாம் வருகையின் ஆரம்பத்தில் நடந்த நிகழ்ச்சிகளை விபரிப்பதோடு ஆரம்பித்து (5:5, 6) அவருடைய இரண்டாம் வருகையின்போது நிகழப்போகின்ற காரியங்களை விபரிப்பதோடு முடிவடைகின்றது (6:17, 7:16, 17).\nஇந்நூலின் மூன்றாம் பாகம், ஏழு எக்காளங்களையும் விளக்குகின்றது (8:1 – 11:19). இந்த எக்காளங்கள் இந்த உலகம் அனுபவிக்கப்போகின்ற தண்டனைகளை அறிவிக்கின்றன. அதேநேரம், திருச்சபை தொடர்ந்து இந்த உலகத்தில் சாட்சி கொடுத்து வருகின்றது (10 – 11). இந்தப் பகுதியின் முடிவில் மறுபடியும் இறுதி நியாயத்தீர்ப்பைப்பற்றிய விளக்கத்தைப் பார்க்கிறோம் (11:15, 18).\nஇந்நூலின் நான்காம் பாகம், “துன்புறுத்தும் வலுச்சர்ப்பத்தைப்” பற்றி விளக்குகிறது (12:1-14:20). இந்தப்பகுதி படைப்பிலிருந்து கிறிஸ்துவின் இரண்டாம் வருகைவரையுமான உலக வரலாற்றை உள்ளடக்கியதாக இருக்கிறது. கிறிஸ்து இப்போது சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டுவிட்டதால் வலுச்சர்ப்பம் விசுவாசிகளின் மீது பெரும் போரை ஆரம்பிக்கிறது. அதற்காக ஏழு தலைகளும் பத்து கொம்புகளும் கொண்ட மிருகத்தையும் (13:1), ஆட்டுக்குட்டிக்கு ஒப்பானதாக இரண்டு கொம்பிகளைக் கொண்டதாக இருந்த இரண்டாவது மிருகத்தையும் (13:11, 12), பாபிலோன் நகரத்தையும் (13:8) பயன்படுத்திக் கொள்கிறது. இறுதி நியாயத்தீர்ப்புக்காக வரும் கிறிஸ்துவின் இரண்டாவது வருகையோடு இப்பகுதி நிறைவுக்கு வருகிறது (14:14-16).\nஐந்தாம் பாகம், “ஏழு கோபக்கலசங்களைப்” பற்றிய விளக்கத்தைத் தருகிறது (15:1-16:21). இந்தப் பாகம் மறுபடியும் கர்த்தருடைய தண்டனைகளைப்பற்றி விளக்கி, 16:20ல் இறுதி நியாயத்தீர்ப்பைப்பற்றிக் கூறுவதோடு முடிவடைகிறது.\nஆறாம் பாகம், பாபிலோனின் வீழ்ச்சி பற்றியதாகும் (17:1 – 19:21). கிறிஸ்துவின் முதலாவம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் காணப்படும் ராஜ்யங்கள் கிறிஸ்துவால் அழிக்கப்படுவதை விளக்கி அவருடைய இரண்டாம் வருகையைப்பற்றி 19:11:16ல் தெரிவிப்பதோடு இப்பாகம் நிறைவு பெறுகிறது.\nஏழாம் பாகத்தின் மூலம் சாத்தானின் இறுதி மு‍டிவைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு கட்டி வைக்கப்படுவதாக 20:2, 3 வசனங்கள் சொல்லுகின்றன. இது கிறிஸ்துவின் முதலாம் வருகையுடன் ஆரம்பம்கிறது. ஆகவே, சாத்தான் இப்போது கட்டிவைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆயிரம் வருடங்கள் முடிவுக்கு வரும்போது ஒரு கொஞ்சக் காலப்பகுதிக்கு (little seaseon) சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான் (20:7). பின்பு இறுதியாக அவனுடைய சகல அதிகாரங்களும் அழிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவான் (20:10). “வெளிப்படுத்தல் சுவிசேஷம் ஏழு பாகங்களைக் கொ��்டது. இந்த ஏழு பாகங்களும் இரயில் தண்டவாளங்களைப் போல ஒன்றுக்கொன்று சமமாக போய்க்கொண்டிருக்கின்றன (The seven sections are parallel to one another). ஒவ்வொரு பாகமும் கிறிஸ்துவின் முதல் வருகையிலிருந்து இரண்டாம் வருகை மட்டுமான காலப்பகுதியை விளக்கின்றன. இந்த ஏழாம் பகுதி அதே காலப்பகுதியை ஏனைய பகுதிகளைவிட ஒரு புதிய கோணத்தில் விளக்குகின்றன” என்கிறார் ஹென்றிக்சன்.\nஇந்த நூலின் பிரிவுகளை பின்வருமாறு விளக்கலாம்:\nஅ, உலகத்தில் நடக்கும் போராட்டம் – திருச்சபை உலகத்தால் துன்புறுத்தப்படுகிறது. திருச்சபை பாதுகாக்கப்பட்டு, பெரு வெற்றி பெறுகிறது. அதன் எதிரிகளுக்கெதிராக அதற்கு நீதி கிடைக்கிறது. (வெளி. 1-11).\n1. ஏழு பொற்குத்துவிளக்குத் தண்டங்களுக்கு மத்தியில் கிறிஸ்து (1-3).\n2. ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகம் (4-7).\n3. ஏழு எக்காளங்கள் (8-11).\nஆ. இதற்குப்பின்னால் உள்ள ஆழமான ஆத்மீக பின்னணி – கிறிஸ்து (திருச்சபை) வலுசர்ப்பத்தாலும் (சாத்தான்) அதன் உதவிக்காரர்களாலும் துன்புறுத்தப்படுதல். இறுதியில் கிறிஸ்துவும் அவருடைய சபையும் பெரு வெற்றி அடைதல் (வெளி. 12-22).\n4. ஸ்திரீயும், ஆண்பிள்ளையும் வலுசர்ப்பத்தாலும் அதன் உதவியாளர்களாலும் (மிருகங்களும், வேசியும்) துன்புறுத்தப்படுகிறார்கள் (12-14).\n5. ஏழு கோபக்கலசங்கள் (15, 16).\n6. வேசியினதும், மிருகங்களினதும் பெரு வீழ்ச்சி (17-19).\n7. வலுசர்ப்பத்தின் (சாத்தான்) மீதான நியாயத்தீர்ப்பும், புதிய வானமும் புதிய உலகமும் (புதிய எருசலேம்) (20-22).\nவிதி 2: இரண்டாவது விதி இந்நூலின் தன்மை பற்றிய இன்னுமொரு உண்மையை விளக்குகிறது. இதுவரை இந்நூலில் ஒன்றுக்கொன்று சமமாகக் காணப்படும் ஏழு பாகங்களையும் நாம் பார்த்தோம், இனி இரண்டாம் விதிரயப் பார்ப்போம், – இந்த ஏழு பாகங்களையும் இரண்டு பெரு முக்கிய பகுதிகளுக்குள் கொண்டு வரலாம். முதலாவது பெரும் பாகம் (1-11) மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. இரண்டாவது பெரும் பாகம் (12-22) நான்கு பகுதிகளைக் கொண்டு காணப்படுகின்றது. இந்த இரண்டு பெரும் பாகங்களும் ஆத்மீகப் போராட்டத்தின் ஆழமான வளர்ச்சியை அல்லது அதன் தீவிரத்தை வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. முதலாவது பெரும் பாகம் (1-11) கிறிஸ்துவைத் தனக்குள் கொண்டிருந்து இவ்வுலகத்தால் துன்புறுத்தலுக்குள்ளாகும் திருச்சபையைப் பற்றி விளக்குகிறது. இரண்டாவது பெ���ும் பாகம் (12-22) சபை அனுபவிக்கும் இந்த ஆழமான ஆத்மீகப் போராட்டத்தின் பின்னணியை விளக்குகின்றது. இது கிறிஸ்துவுக்கும் வலுச்சர்ப்பத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம். இந்தப்போராட்டத்தில் கிறிஸ்துவே வெற்றி அடைகிறார் – அதாவது அவரது திருச்சபை வெற்றி அடைகின்றது.\nமுதலாவது பாகத்தில் (அதிகாரங்கள் 1-11) மனிதர்களுக்கிடையில் நடைபெரும் போராட்டத்தை வாசிக்கிறோம். அதாவது, விசுவாசிகளுக்கும் அவிசுவாசிகளுக்கும் ‍இடையில் நடைபெறும் போராட்டத்தை இது விளக்குகிறது. கிறிஸ்து வாழும் திருச்சபை உப்பாகவும், ஒளியாகவும் இருந்து இந்த உலகத்தைத் தாக்குகிறது. ஆனால், உலகம் திருச்சபையின் செய்தியை நிராகரிக்கிறது. வெறுப்போடு உலகம் திருச்சபையைத் துன்புறுத்துகிறது. இப்பாகத்தின் இறுதியில் திருச்சபை மகா வெற்றி அடைவதைப் பார்க்கிறோம். இந்தப் பாகம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது.\n(1) குத்துவிளக்குகளுக்க மத்தியில் இருக்கும் கிறிஸ்து (அதிகாரங்கள் 1-3);\n(2) ஏழு முத்திரைகளைக் கொண்ட புத்தகச் சுருள் (அதிகாரங்கள் 4-7);\n(3) தண்டனைகளின் ஏழு எக்காளங்கள் (அதிகாரங்கள் 8-11).\nஇரண்டாம் பாகத்தில் (12-22) இந்தப் போராட்டத்தின் கண்ணால் காணமுடியாத ஆத்மீகப் பின்னணியைப்பற்றி அறிந்து கொள்கிறோம். மனிதர்களுக்கிடையில் ஏற்படும் இந்த ஆத்மீகப் போராட்டத்திற்கு ஆண்பிள்ளையான கிறிஸ்துமேல் சாத்தான் கொண்டுள்ள கொடூர வெறுப்பே காரணம். இயேசுவை தோற்கடிக்க முடியாத சாத்தான் இப்போது அவரைப்பின்பற்றும் சீடர்களின் மீது தனது கோபத்தையும், வெறுப்பையும் காட்டுகிறான். தனது காரியங்களுக்காக சாத்தான் இரண்டு மிருகங்களையும், பாபிலோனையும் பயன்படுத்திக்கொள்கிறான். இருந்தபோதும் அவையெல்லாமே இறுதியில் தூக்கி எறியப்படுகின்றன.\n(1) ஸ்திரியும், ஆண்குழந்தையும் சாத்தானாலும், அவனுடைய உதவியாளர்களாலும் துன்புறுத்தப்படுகிறார்கள்: மிருகங்களும், பாபிலோனும் (12-14).\n(2) கோபாக்கினையின் ஏழு கலசங்கள் (15-16).\n(3) மகா பாபிலோனினதும், மிருகங்களினதும் வீழ்ச்சி (17-19).\n(4) வலுசர்ப்பமான சாத்தானின் நியாயத்தீர்ப்பும், புதிய வானங்களினதும், புதிய உலகத்தினதும் தோற்றம்: புதிய எருசலேம் (20-22).\nவிதி 3: மூன்றாம் விதி இந்நூலின் ஒருங்கிணைந்த தன்மையைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இம���மூன்றாம் விதியாவது, இந்நூல் ஒன்றே என்பதாகும். இந்நூலில் மனிதர்களுடைய நடத்தைகளும், தெய்வீக அரசாட்சியும் பகுதி பகுதியாக வெளிப்படுத்தப்பட்டள்ளன: உதாரணமாக, குத்துவிளக்கத் தண்டுகளுக்குப் பின் முத்திரைகள் எழுகின்றன. முத்திரைகள், எக்காளங்களுக்கு இடம் கொடுக்கின்றன.\nவெளிப்படுத்தல் விசேஷம் வெவ்வேறு பாகங்களாக விளக்கப்பட்டிருந்த போதும், ‍அது முறைப்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த ஒரே நூலாக இருக்கின்றது. அது வெவ்வேறு விண்ணகக் காட்சிகளைக் கொண்டிருந்தபோதும், திருச்சபைகளுக்கு ஒரே செய்தியைக் கொடுக்கின்றது. இந்நூலின் பல பிரிவுகளையும் நாம் படிக்கின்றபோது அந்தச் செய்தி படிப்படியாக வளர்ச்சிபெற்று கிறிஸ்துவின் இரண்டாம் வருகையோடு தனது உச்சநிலையை அடைகின்றது. நூலின் ஒவ்வொரு பிரிவும் ஏனைய பிரிவுகளோடு நெருங்கிய தொடர்புள்ளவையாக இருக்கின்றன.\nவெளிப்படுத்தல் விசேஷம், இரண்டு பெரும் பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை மேலும் ஏழு பிரிவுகளைக் கொண்டிருந்தபோதும், ஒரே முடிவைநோக்கி வளர்ந்து செல்லும் ஒருங்கிணைந்த நூலாகக் காணப்படுகின்றது. இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் மனிதனின் ஒழுக்கம், நடத்தை மற்றும் தேவனின் இராஜ்யம் பற்றிய ஒரே விபரங்களையே தருகின்றன. திருச்சபை எப்போதும் தனக்குள் ஜீவனுள்ள கிறிஸ்துவைக்கொண்டு ஒளிவிளக்காக வரலாற்றில் சுடர் விடுகிறது. உலகம் ‍எப்போதும் கிறிஸ்துவை வெறுத்து திருச்சபையை துன்புறுத்துகிறது. தேவ ஆட்டுக்குட்டிக்கும், சாத்தானுக்கம் இடையில் உள்ள போராட்டமே மனிதர்களுக்கிடையில் உள்ள போராட்டங்களுக்கெல்லாம் பின்னணியாக இருக்கின்றது. உலகம், மனிதரை மயக்கும் வேசியைப்போல விசுவாசிகளை சுகபோகத்தால் மயக்கி கிறிஸ்துவுக்கு அவர்கள் சேவை செய்வதைத் தடுப்பதில் மும்முரமாக இருக்கிறது. ஆனால், இந்த தேவ ஆட்டுக்குட்டியின் எதிரிகள் எல்லோரும் தோல்வியைத் தழுவி அழிவை சந்திக்கிறார்கள். வரலாறு முழுவதும் கிறிஸ்துவின் எதிரிகளுக்கு தோல்வியும், அழிவும் மட்டுமே மிஞ்சுகிறது. போராட்டம் தீவிரமடையும், ஆனால், இறுதி வெற்றி எப்போதும் நமக்கே. அடிவானத்தில் அது நமக்காகத் தொடர்ந்து காத்திருக்கிறது.\nவிதி 4: நான்காவது விதி வெளிப்படுத்தல் விசேஷத்தின் உள்ளடக்கம் பற்றியது. இந்நூலின் பொருள், அதன் நோக்கங்கள் எல்லாம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து இறுதி முடிவை நோக்கி நகர்கின்றன. இம்மறைபொருள் விசேஷத்தின் ஏழு பாகங்களும் படிப்படியாக உயர்ந்து ஒவ்வொன்றும் இறுதியில் ஒரு முக்கிய கட்டத்தை அடைவதாகக் காட்டப்பட்டுள்ளது. கடைசிக்கால நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்கள் படிப்படியாக வளர்ந்து முன்னேறுகின்றன. இறுதி நியாயத்தீர்ப்பு பற்றிய அறிவிப்பு முதலில் கொடுக்கப்படுகிறது. அதன்பின் அது அறிமுகப்படுத்தப்பட்டு, இறுதியில் இதற்க விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதேமுறையில் புதிய பரலோகமும், புதிய உலகமும் இந்நூலின் ஆரம்ப பாகங்களைவிட இறுதிப் பாகத்திலேயே விளக்கமான விபரங்களைத் தருகின்றன. இந்நூலுக்கு இந்த முறையில் அளிக்கப்படும் விளக்கத்தை வில்லியம் ஹென்றிக்சன், புரோகிரசிவ் பெரலலிசம் (Progressive Parallelism) என்று அழைக்கிறார்.\nஇதுவரை நாம் பார்த்து வந்திருக்கின்ற விதிமுறைகள் எல்லாக்காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருக்கும் திருச்சபைகளுக்கும் பொருந்துகின்றன. இந்த முறையில் வெளிப்படுத்தல் விசேஷம் வரலாறு குறித்த வேதபூர்வமான தத்துவத்தை அளிக்கிறது. இந்த முறையில் சாத்தானின் ஏமாற்றதல்களின் தாக்கத்திற்குள்ளாகும் மனிதர்களுடைய நடத்தைகளை நாம் புரிந்து கொள்ளத் தேவையான விதிமுறைகளை இந்நூல் அளிக்கிறது. இந்த விதிமுறைகளின் அடிப்படையில் நாம் நிகழ்ந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகளையும், இனி நடக்கப்போகும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்ளலாம். இந்நூலில் நாம் பார்க்கும் இரண்டு மிருகங்களம் தங்களுடைய சொரூப வணக்க முறையின் அடிப்படையில் சமய, கலாச்சார, சமூக அமைப்புகளை ‍இவ்வுசகத்தில் வளர்ப்பதைப் பார்க்கிறோம். அதேநேரம், கர்த்தர் தன்னுடைய திருச்சபை மூலம் நற்செய்தியைப் பிரசங்கித்து பாவிகளை மனந்திரும்பும்படி பொறுமையுடன் அழைப்பதையும் பார்க்கிறோம். எக்காளங்களின் தோனியின் மூலம் வரும் நியாயத்தீர்ப்பு பற்றிய எச்சரிக்கைகளைக் கேட்டு பாவிகள் மனந்திரும்பாதபோது அந்த எக்காளங்களைத் தொடர்ந்து கர்த்தரின் கோபக்கலசங்கள் வருவதையும் நாம் இந்நூலில் இருந்து புரிந்து கொள்கிறோம். அதன்பிறகு இவ்வுலகை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் சாத்தானின் ஆட்சி இறுதியாக அழிக்கப்படுகிறது; பாபிலோன் வீழ்கிறது. இதைக்குறித்து ஏற்கனவே வரலாறு நமக்குப் பல உதாரணங்களைத் தந்திருக்கிறது: ரோமப் பேரசின் காலம், கிறிஸ்தவ பைசாந்தியக் காலம், இஸ்லாமிய ஒட்டமன் துருக்கியர்களின் காலம், ஐரோப்பிய எதேச்சாதிகாரிகளின் காலம், ஹிட்சரின் நாட்களின் கொடுமை, ஸ்டாலினினி ரஷ்யா, மாவோசேதுங்கின் சீனக்கலாச்சாரப்புரட்சி, ரஷ்யாவின் பொருளுடமைவாதம் என்று இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றவைகளின் வெளிப்படுத்தல்களே. எப்படியானாலும் பாபிலோன் இறுதியில் விழத்தான் வேண்டும். அதன் முடிவு வருடங்கள், பத்துவருடங்கள், நூறுவருடங்கள் சென்றாலும் இறுதியில் வந்தேதீரும். கர்த்தர் எல்லாவற்றையும் இறுதியில் நியாயந்தீர்த்து சாத்தானின் கொட்டத்தையும், அவனுடைய தேவிரோதமான அமைப்புகளையும் முற்றாக அழிப்பான். இதன் மூலம் இக்கால முழுவதற்குமான ஒரு உதரணத்தைப் பார்க்கிறோம். அதாவது, இக்காலமும் அதன் இறுதி நியாயத்தீர்ப்பைச் சந்தித்து இருட்டின் இராஜ்யம் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படும்.\nவிதி 5: இந்நூலின் முழுப்பகுதியும் நகருகின்ற காட்சிகளைக் கொண்டமைந்திருக்கின்றது. ஒவ்வொரு காட்சியோடும் தொடர்புடைய அம்சங்களை நாம் இந்நூலின் மையப்போதனையின் அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள வேண்டும். ஆகவே, நாம் எப்போதும் இக்காட்சிகளைக் குறித்து முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டும். (1) இக்காட்சியின் முழு விபரம் என்ன (2) இதன் மையக்கருத்து என்ன\nவெளிப்படுத்தல் விசேஷம் கண்களுக்கு விருந்தளிக்கும் பல காட்சிகளை அளிக்கும் நூலாக இருக்கின்றது. கடந்த கால சந்ததியினர் அதிகமாக செய்திகளைக் கேட்டு அறிந்துகொள்ளவதிலேயே ஆர்வம் காட்டினார்கள். நமது சந்ததி கண்களுக்கு விருந்தளிக்கம் காட்சிகளி‍லேயே அதிக அக்கறை காட்டுகிறது. வெளிப்படுத்தல் விசேஷம் சத்தியத்தை காட்சிளாக அடையாள மொழியில் விளக்கும் நூல். இது ஒரு சினிமாப்படம் போல காட்சிகளை ஒன்று மாற்றி ஒன்றாக நமக்குக் காட்டுகின்றது. ஒவ்வொரு சுழல் முறை நிகழ்ச்சியிலும் ஒரு மேடை அமைக்கப்பட்டு, அங்கே நடிகர்கள் காட்சிகளில் நடிக்க ஆரம்பிக்கின்றனர். இந்நூலின் ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் காட்சிகளாகத்தான் வர்ணிக்கப்படப் போவத��க அறிவிக்கப்பட்டிருக்கிறது. “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை தம்முடைய ஊழியக்காரருக்கு காண்பிக்கும் பொருட்டு” என்று முதலாம் வசனத்தில் எழுதியிருப்பதைப் பார்க்கிறோம். காண்பிப்பது என்றால், தெய்வீக வெளிப்பாட்டை காட்சிகள் மூலம் விளக்குவது என்று பொருள்.\nஇதில் தரப்பட்டுள்ள மறைபொருள் விளக்கப்படக்காட்சியை நாம் பார்க்கும்போது முதலாவதாக கேட்க வேண்டிய கேள்வி – இதில் நாம் பார்க்கும் முழுக் காட்சியும் என்ன என்பதுதான். இதைப்புரிந்து கொள்ள நாம் ஒருபோதும் உருவகப்படுத்தி எதையும் விளங்கிக்கொள்ளும் முறையைப் (Allegorical method) பின்பற்றக்கூடாது. இந்த முறையில் வேதத்திற்கு விளக்கங்கொடுக்க முயல்பவர்கள் ஒரு அடையாளத்தின் எந்த ஒரு சிறு பகுதியையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றிற்கும் ஏதாவது ஒரு பொருள் கொடுக்க முயல்வார்கள். இந்த முறை சீக்கிரமே தேவையில்லாமல் கன்னா பின்னாவென்று சிந்திக்க ஆரம்பித்து எல்லாவற்றிற்கும் பொருளற்ற விளக்கங்களை கொடுக்க ஆரம்பித்து விடுகிறது. இத்தகைய வேத விளக்க முறையை சபை வரலாற்றின் இருண்டகால பகுதி அறிஞர்கள் பயன்படுத்தியதோடு, முக்கியதாக அதை உவமைகளை விளக்கப் பயன்படத்தினர். வெளிப்படுத்தல் விசேஷத்தின் மறைபொருள் விளக்கக் காட்சியைப் போலவே, உவமைகளும் பொருவாக ஒரு மையமான போதனையை அளிப்பவையாக இருக்கும். அவற்றின் மையக்கருத்தைப் புரிந்து கொள்ள நாம் முழுக்காட்சியையும் பார்த்தல் அவசியம். அதன் ஒவ்வொரு பாகத்தையும் தனித்தனியாகப் பிரித்து அவற்றிற்கு பொருள் கொடுக்கப் பார்க்கக்கூடாது. அதன் ஒவ்வொரு சிறு பாகமும் ஆத்மீக அர்த்தத்தைக் கொடுப்பதற்காக அக்காட்சியில் கொடுக்கப்படவில்லை. அக்காட்சியின் மையக்கருத்தை விளக்குவதற்காக மட்டுமே அவை அக்காட்சியில் இடம் பெறுகின்றன.\nமறைபொருள் விளக்கப்படக்காட்சியைப்பற்றி நாம் இரண்டாவதாக கேட்க வேண்டிய கேள்வி, அக்காட்சியின் தலைமையான போதனை என்ன என்பதுதான். அக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் வலியுறுத்தி அவற்றிற்கு நாம்பொருள் தேடப் பார்க்கக்கூடாது. மறைபொருள் விளக்கக்காட்சி நமக்கு ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தக் கொடுக்கப்பட்டிருப்பதால் நாம் அதைக் கவனத்துடன் விளங்கிக் கொள்ளப் பார்க்க வேண்டும். இங்க���, நமக்கு அதிக ஞானம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் வேதத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிகளை சாமர்த்தியத்துடன் பயன்படுத்த வேண்டிய பக்குவமும் நமக்கு தேவைப்படுகிறது. வேதத்தில் மேலான, முதிர்ந்த அறிவை அடையும்போது அத்தகைய சாமர்த்தியம் நமக்குக் கிடைக்கிறது. யோவான், அப்போஸ்தல வெளிப்பாடுகளின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்நூலை எழுதியுள்ளார். அவர் இந்தக்காலத்தின் முழுப்பகுதிக்கும் பயன்படும்விதத்தில் தன்நூலை எழுதியிருக்கிறார். ஆகவே, இது தரும் முழுக்காட்சிதான் என்ன என்பதுதான். அக்காட்சியின் ஒவ்வொரு பகுதியையும் வலியுறுத்தி அவற்றிற்கு நாம்பொருள் தேடப் பார்க்கக்கூடாது. மறைபொருள் விளக்கக்காட்சி நமக்கு ஒரு சத்தியத்தை வெளிப்படுத்தக் கொடுக்கப்பட்டிருப்பதால் நாம் அதைக் கவனத்துடன் விளங்கிக் கொள்ளப் பார்க்க வேண்டும். இங்கே, நமக்கு அதிக ஞானம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் வேதத்தை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய விதிகளை சாமர்த்தியத்துடன் பயன்படுத்த வேண்டிய பக்குவமும் நமக்கு தேவைப்படுகிறது. வேதத்தில் மேலான, முதிர்ந்த அறிவை அடையும்போது அத்தகைய சாமர்த்தியம் நமக்குக் கிடைக்கிறது. யோவான், அப்போஸ்தல வெளிப்பாடுகளின் முடிவு நெருங்கிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் இந்நூலை எழுதியுள்ளார். அவர் இந்தக்காலத்தின் முழுப்பகுதிக்கும் பயன்படும்விதத்தில் தன்நூலை எழுதியிருக்கிறார். ஆகவே, இது தரும் முழுக்காட்சிதான் என்ன ‍அதன் மையக்கருத்துதான் என்னஈ என்ற கேள்விகளை நாம் கேட்பது அவசியம். இந்தக்காட்சியின் ஏனைய பகுதிகளுக்கு நாம் விளக்கமளிப்பதனால், அதற்கு அந்தப்பகுதிகள் இந்தக்காட்சியின் மையக்கருத்தை நாம் அறிந்து கொள்வதற்குத் துணை செய்வதால் இருக்க வேண்டும். இனி அடுத்த விதியைப் பார்ப்போம்.\nவிதி 6: இதில் நாம் காணும் முத்திரைகளும், எக்காளங்களம், கோபக்கலசங்களும், அதேபோன்ற ஏனைய அடையாளங்களும் குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ அல்லது வரலாறுபற்றிய விளக்கமான விபரங்களையோ நமக்குத் தராமல் இவ்வுலக வரலாறு முழுவதிலும், முக்கியமாக இந்தப்புதிய உடன்படிக்கையின் காலத்தில் செயல்பட்டுவரும் மனிதர்களுடைய நடவடிக்கைகள், தேவ நிர்வாகம் ஆகியவற்றின் பின்னணியில் இருக்கும் அடிப்படைக் காரணிகளையே விளக்குகின்றன.\nஇந்த விதி, வெளிப்படுத்தல் சுவிசேஷத்தின் அடையாளங்களை மேலைத்தேய திருச்சபையின் வரலாற்றின் குறிப்பிட்ட நிகழச்சிகளோடு மட்டும் தொடர்புபடுத்தி விளக்கும் ஹிஸ்டோரிசிஸ்ட்டின் (Historicist) விளக்கத்‍திற்கு முரணானது (வரலாற்று நிகழ்ச்சிகளை மட்டும் மையமாகக் கொண்டமையும் விளக்கம்). ஹிஸ்டோரிசிஸ்ட்டின் விளக்கங்கள் ஐரோப்பாவையே பெரும்பாலும் தழுவியதாகவும் முழு உலகளாவியதான வெளிப்படுத்தல் விசேஷத்தின் தன்மைகளை அலட்சியம் செய்பவையாகவும் இருக்கின்றன. குறிப்பிட்ட சில வரலாற்று நிகழ்ச்சிகளை மட்டும் தனிமைப்படுத்தி அவற்றைப் பற்றி மட்டுமே வெளிப்படுத்தல் விசேஷத்தின் அடையாளங்கள் வர்ணிக்கின்றன என்று நாம் கூறுவோமானால், இந்நூலின் போதனைகளின் பயனை நாம் இழந்தவர்களாகி விடுவோம். வரலாற்றில் தொடர்ந்து காணப்படும் மனித நடவடிக்கைகள், தேவநிர்வாகம் ஆகியவற்றின் உதாரணங்களாகக் குறிப்பிட்டுக்கூறும்ப‍ட வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட அநகே நிகழ்ச்சிகள் இருப்பதை நாம் காண்கிறோம். இவற்றில் ஒன்றை மட்டும் தெரிவு செய்து அதன் நிறைவேற்றுதலைக்குறித்துத்தான் இந்நூல் விளக்குகிறது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கு இருக்கின்றது காட்சிளாக இந்நூலில் வர்ணிக்கப்பட்டள்ள அடையாளங்கள் உலக வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் தத்துவங்களை படம்பிடித்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவை இன்றும் ஐரோப்பா, சீனா, ஆபிரிக்கத, அமேரிக்கா, ஆசியா, ஏன் இந்தியாவிலும், இலங்கையிலும்கூட நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவை மனித நடவடிக்கைகளையும், தூதர்களினதும் பிசாசினதும் நடவடிக்கைகளையும், தெய்வீக இறை ஆண்மையின் இரகசியமான செயல்முறைகளையும் படம் பிடித்துக் காட்டும் மறைபொருள் விளக்கக் காட்சிகளாக இருக்கின்றன. இவை உலகத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் நிகழ்வதாகவோ அல்லது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியாகவோ மட்டும் இல்லாமல் மிகப்பரந்தவையாக, உலகளாவியதாக இருக்கின்றன. இந்நூலில் நாம் வாசிக்கும் முத்திரைகள் உலகின் நான்கின் ஒரு பாகத்தைப் பாதிக்கிறவவையாக இருக்கின்றன. எக்காளங்கள் உலகின் மூன்றின் ஒரு பாகத்தைப் பாதிப்பவையாக இருக்கின்றன. வாதைகளும், கோபக்கலசங்களும் முழு உலகத்தையும் பாதிப்பவையாக இருக்கின்றன. அடையாள மொழியில் இந்நூலில் விளக்கப்படும் நிகழ்ச்சிகள் மனித வர்க்கத்தின் பெரும் பகுதியைப் பாதிக்கின்றவையாக இருக்கின்றன. உதாரணமாக எக்காளங்கள், இருண்டகால ‍ஐரோப்பியர்கள் எதிர்த்த ஒரு போப்பை மட்டும் குறிப்பவையாக இல்லாமல் மனிதவர்க்கத்தைக் குறிப்பவையாக இருக்கின்றன. சில வேளைகளில் இவ்வடையாளங்கள் முழு மனிதவர்க்கத்தையும் அதன் துவக்கத்திலிருந்து படம்பிடித்துக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன. ஆகவே, இந்த அடையாளங்கள் ஆதாமின் வீழ்ச்சியிலிருந்து, அதுவும் மிகவிசேஷமாக கிறிஸ்துவின் முதலாம் வருகையிலிருந்து இரண்டாம் வருகை வரையிலான காலப்பகுதியில் வரலாற்றில் நிகழும் எல்லாவற்றிற்கும் பின்னணியான காரணிகளின் செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுபவையாக இருக்கின்றன.\nவிதி 7: இந்நூலின் மறைபொருள் வெளிப்பாடு அது எழுதப்பட்ட காலத்துக்கரிய நிகழ்ச்சிகளிலும், சந்தர்ப்பங்களிலும் வேர்விட்டு வளர்ந்ததாக இருக்கின்றது. எனவே, இதன் அடையாளங்களை இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் காணப்பட்ட நிகழ்ச்சிகளின் அடிப்படையிலேயே விளக்க வேண்டும்.\nவெளிப்படுத்தல் விசேஷம் மறைபொருள் வெளிப்பாட்டுத் தீர்க்கதரிசனமாக மட்டும் அல்லாமல் குறிப்பிட்ட சபைகளுக்கு, அச்சபைகளின் சூழ்நிலைகளோ‍டு தொடர்புள்ளவிதத்தில் எழுதப்பட்ட நிருபமாகவும் இருக்கின்றது. முதலாம் நூற்றாண்டில் பல போராட்டங்களையும், துன்பங்களையும் சந்தித்த குறிப்பிட்ட ஏழு சபைகளுக்கு தைரியம் அளிக்கும் வகையில் எழுதப்பட்டதே இந்நூலாகும். இந்நூலின் அடையாளங்களுக்கான தகுந்த விளக்கங்களை அளிப்பதானால் இது முதலாம் நூற்றாண்டோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்த மறைபொருள் விளக்க வெளிப்பாடு அதைப் பெற்றுக்கொள்ளப்போகும் சபைகளுக்கு ஆறுதல் அளித்து பெலப்படுத்துவதைத் தனது உடனடி நோக்கமாகக் கொண்டிருக்கின்றது. அந்தக்காலத்து சபைகளின் உடனடித்தேவைகளை சந்திப்பதற்காக இது எழுதப்பட்டதால் அக்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த சம்பவங்கள் மட்டுமே இந்நூலின் அடையாளங்களை நாம் புரிந்து கொள்ள துணை செய்ய முடியும். இந்நூ��் இக்காலத்தில் நமக்குப்பயனுள்ள செய்தியை அளிக்கிறதென்பதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. அதேநேரம், ஆவியானவர் இதன் மூலம் நமக்கு அளிக்கும் செய்தியை அறிந்து கொள்ள வேண்டுமானால் இது எழுதப்பட்ட காலத்து சம்பவங்களோடும், சந்தர்ப்பங்களோடும்த இதைத் தொடர்புபடுத்திப் படிப்பதால் மட்டுதே அதை விளங்கிக் கொள்ள முடியும்.\nவிதி 8: மறைபொருள் வெளிப்படுத்தல் விளக்கம் வேதத்தில் வேர்விட்டு உறுதியாக வளர்ந்திருப்பதால், முழு வேதபோதனைகளோடும் ஒத்துப் போகும் விதத்தில் வேத அடிப்படையிலேயே விளக்கப்பட வேண்டும். வெளிப்படுத்தல் விசேஷம் கிரேக்க-ரோம கலாச்சாரமாகிய மண்ணில் வளர்ந்த போதும் வேதத்தையே அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கின்றது. வேதத்தின் ஏனைய நூல்களைப் போலவே, இந்நூலையும் வேதத்தை வேதத்தாலேயே விளக்க வேண்டும் என்ற வேதவிளக்க விதிமுறையைப் பயன்படுத்தியே விளங்கிக் கொள்ள வேண்டும். வில்லியம் ஹென்றிக்சன் மிக முக்கியமான ஒரு அடிப்படை வேதவிளக்க விதிமுறையை நமக்கு நினைவுபடுத்துகிறார்: “வேதத்தின் தெளிவில்லாததாக தெரியும் பகுதிகளை தெளிவான விளக்கங்களைக் கொடுக்கும் பகுதிகளைக் கொண்மே விளங்கிக் கொள்ள வேண்டும். இதற்கு எதிர்மறையாக நாம் செயல்படக்கூடாது” என்கிறார் ஹென்றிக்சன். உதாரணமாக வெளிப்படுத்தின விசேஷம் 20ம் அதிகாரத்தை (20:2) எடுத்துக் கொள்வோம். இப்பகுதியை நாம், சாத்தானை வெற்றிகொள்ளும் கிறிஸ்துவின் அரசாட்சியைப் பற்றி தெளிவாக விளக்கமளிக்கும் வேதத்தின் ஏனைய பகுதிகளைக் கொண்டே விளங்கிக் கொள்ள வேண்டும். வேதத்தின் ஏனைய பகுதிகளை வ‍ைத்து ஆராய்ந்து பார்க்காமல், இந்த 20ம் அதிகாரம் இதைத்தான் சொல்லுகிறது என்ற நாமே ஒரு போதனையை உருவாக்கிக்கொண்டு, அந்தப்போதனைக்கு சார்பாகப் பேசுகிறதுபோல் தோன்றும் வேதப்பகுதிகளை நாம் வேதத்தில் தேடி அலையக்கூடாது.\nவிதி 9: இம்மறைபொருள் விளக்க வெளிப்பாடு கர்த்தரின் சிந்தையில் இ‍ருந்து எழுந்த வெளிப்பாடாக உள்ளது. ஆண்டவராகிய கிறிஸ்துவே இதன் மூல ஆசிரியர். இந்தநூல் திருச்சபை வரலாறு பற்றிய தேவனுடைய திட்டங்களைத் தன்னுள் கொண்டதாக இருக்கின்றது.\nநாம் வேதத்தின் அனைத்து நூல்களையும் கர்த்தரே வெளிப்படுத்தினார் என்பதை ஏற்றக்கொள்கிறோம். இந்நூல் வேத���்தைத் தவிர வேறில்லை. சாத்தானுடனும் அவனுடைய துணைவர்களுடனும் நாம் ஒரு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை இந்நூல் நமக்கு எச்சரிக்கைகளின் மூலம் விளக்குகிறது. இந்தப் போராட்டத்தைக் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்கும்படியும், உறுதியோடு நல்ல போராட்டத்தை நடத்தும்ப‍டியும் இந்நூல் நம்மை எச்சரிக்கிறது. நம்மை எதிர்நோக்கும் ஆபத்து மெய்யானது என்றும் அதில் நாம் நிச்சயம் வெற்றி அடைய வேண்டும் என்றும் இது வலியுறுத்துகிறது. வெளிப்படுத்தின விசேஷம் நமக்கு எதிர்காலத்தைக்குறித்த நம்பிக்கையை அளிக்கிறது. ஏனெனில், தேவ ஆட்டுக்குட்டியானவர் ஏற்கனவே சாத்தானை வெற்றிகொண்டு ராஜாதி ராஜனாக அனைத்தையும் ஆண்டு வருகிறார். அவர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டள்ள முடிவை நோக்கி வரலாற்றை நடத்திச் செல்பவராக இருக்கிறார். அவரைப்போலவே, நாமும் நித்திய ஆனந்தத்திற்குரிய நம்பிக்கையோடு இந்த ஓட்டத்தில் தொடர்ந்து கடைசி வரையும் ஈடுபட வேண்டும். அவரைப் போலவே, நம்மில் இருக்கும் அவரின் துணையோடு இந்தப் போராட்டத்தில் நாமும் நிச்சயம் வெற்றி அடைவோம்.\n← இயேசு நரகத்திற்குப் போனாரா\n3 thoughts on “வெளிப்படுத்தின விசேஷம் – ஒரு விளக்கம்”\nமிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.\nவச5. மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.\nவச7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,\n8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.——>>>>>>>>>>>>இப்படி இருக்க உயிரோடு எழுப்பப்பட்டு ஆயிரம் வருசம் கிறிஸ்துவோடு எப்போது அரசாளுவோம் சாத்தான் ஆயிரம் வருசம் காவலில் இருக்கும் போதா\nமற்றும் வச2:2. பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்——–>>>>>>>>>>>>இப்போது அந்த ஆயிரவருடமானால் ஏன் ஜனங்கள் மோசம் போகிறார்கள்\n///ஏழாம் பாகத்தின் மூலம் சாத்தானின் இறுதி மு‍டிவைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம். சாத்தான் ஆயிரம் வருடங்களுக்கு கட்டி வைக்கப்படுவதாக 20:2, 3 வசனங்கள் சொல்லுகின்றன. இது கிறிஸ்துவின் முதலாம் வருகையுடன் ஆரம்பம்கிறது. ஆகவே, சாத்தான் இப்போது கட்டிவைக்கப்பட்டிருக்கிறான். இந்த ஆயிரம் வருடங்கள் முடிவுக்கு வரும்போது ஒரு கொஞ்சக் காலப்பகுதிக்கு (little seaseon) சாத்தான் கட்டவிழ்த்து விடப்படுவான் (20:7). // இது உண்மையா\nஆயிர வருட அரசாட்சி எப்போது ஆரம்பிக்கிறது.. வெளி20:4. 1தெச4:16,17. ஒரு உயிர்த்தெழுதல் ஆரம்பிக்கிறது.. என்று வேதம் சொல்லுகிறது..\nஉயிர்த்தெழுதல் எப்போழுது நடக்ககும் இயேசுவின் இரண் டாம் வருகைதானே ஒழிய… முதல் வருகையல்ல…\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரு���் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\ns vivek on சாமானியர்களில் ஒருவர்\nKarthikeyan on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edu.dinamalar.com/news_detail.php?id=41618", "date_download": "2018-05-21T06:55:10Z", "digest": "sha1:GJYVMX5TE7X2INRUSRCMYS5SVXANG55Q", "length": 8236, "nlines": 42, "source_domain": "edu.dinamalar.com", "title": "உங்களால் முடியும் இலவச கவுன்சிலிங் | Archives of Ungalal Mudiyum - Education Counselling | Educational Advice for Students to Face Anna University Counseling by Dinamalar :: Register Free & win awards!!", "raw_content": "\nஉங்களால் முடியும் இலவச கவுன்சிலிங்\nமுதல் பக்கம் » உங்களுக்கான துறைகள்\nகுரூப்-4 இலவச பயிற்சி;நாளை திறனறி தேர்வு\nதிருப்பூர்: பார்க் கல்லூரி மற்றும் ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், போட்டித்தேர்வு பயிற்சியில் சேருவதற்கான, திறனறி தேர்வு நாளை நடக்க உள்ளது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், 9,351 பணியிடங்களுக்கான, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., தேர்வு, வரும், 2018 பிப்., 11ல் நடைபெறவுள்ளது. தேர்வெழுத விரும்புவோர், டிச., 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பித்தவர் களுக்கு, இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.\nதிருப்பூர் பார்க் கல்லூரி, ரேடியன் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில், பார்க் கல்லூரி வளாகத்தில், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.\nஎஸ்.சி.,- எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகள், விதவை\nகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும்.இதர வகுப்பினருக்கு, நாளை திறனறி தேர்வு நடத்தி, அதில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோருக்கு, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக, கல்லூரி முதல்வர் முருகவேல் தெரிவித்துள்ளார்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஇளைஞர் பரிமாற்ற மாநாடு பங்கேற்ற மாணவர்களுக்கு ...\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவியர் 20க்கும் மேற்பட்டோர் நேபாளம் மற்றும் கம்போடியாவில் நடந்த சர்வதேச இளைஞர் பரிமாற்ற மாநாடு, மத்தியபிரதேச மாநிலம் நொய்டா பல்கலைக் கழகத்தில் நடந்த தேசிய இளைஞர் ...\nபோலி கல்வி நிறுவனங்கள்: ரயில்வே எச்சரிக்கை\nரயில்வேயில், &'டி&' பிரிவில், டிராக்மேன், ஸ்விட் மேன், போர்ட்டர், ஹெல்பர் உட்பட, 62 ஆயிரத்து, 907 பேர், &'சி&' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீஷியன்கள் என, 26 ஆயிரத்து, 502 பேர், நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.இந்நிலையில், தேர்வுக்கு ...\nகல்லூரி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம்\nமேட்டுப்பாளையம்: கோவை பி.எஸ்.ஜி., இன்ஜினியரிங் கல்லுாரி மாணவ, மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், மேட்டுப்பாளையம் அருகேவுள்ள தென்பொன்முடியில் நடந்தது.தென்பொன்முடி, பெள்ளேபாளையம், சென்னம்பாளையம், பட்டக்காரனுார், தேரம்பாளையம் ஆகிய கிராமங்களில் துாய்மைப்பணியில் ...\nபாடத்திட்டத்தில் பாரதியார் பாடல்கள்; துணை ...\nசென்னை: ”பாரதியார் பாடல்களை, தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்,” என, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு பேசினார்.வானவில் பண்பாட்டு மையம் சார்பில், பாரதி விழா, சென்னை மயிலாப்பூரில் நேற்று நடந்தது. விழாவில், சி.பி.ஐ., முன்னாள் முதன்மை இயக்குனர், கார்த்திகேயனுக்கு, பாரதி விருதை, துணை ஜனாதிபதி, ...\nசுருக்கெழுத்து பயிற்சி மாணவர்களுக்கு அழைப்பு\nதட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி பெற, மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக, கலெக்டர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கு, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2015/03/blog-post_11.html", "date_download": "2018-05-21T06:58:02Z", "digest": "sha1:PTJRL7LB2F47S4XNOTMJG4SHYULPSP2E", "length": 18939, "nlines": 143, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: தாலி சங்கம்", "raw_content": "\nஎன் உறவுகார பெண்மணி ஒருவர் இருந்தார் அவரின் கணவர் இறந்த கொஞ்ச காலத்தில் பெண்கள் பூக்கட்டும் நேரத்திலேல்லாம் அருகில் அமர்ந்திருப்பார். சிலவேளைகளில் ஒரு முழம்பூ தன் தலைக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்குவார். அவருக்கு பூவும் அதன் மணமும் எப்போது பிடித்தமானவைகள் அவற்றை அவரால் மறக்கமுடியவில்லை அவரின் இற‌ப்புவரை. இதுதான் பெண்களின் நிலையாக சொல்லலாம்.\nபூ, பொட்டு, தாலி போன்ற வெளிஅலங்காரங்கள் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பு என்று பெண்ணின் அவளின் மிக இளவயது முதல் சொல்லி வளர்க்கப்படுவது நம் நடைமுறை. அவைகள் இ��்லாமல் ஒரு பெண் தன்னை முழுமை அடைந்ததாக நினைப்பதில்லை. பெரிய வசதியற்றவர்களாக இருந்தாலும் பெண் வயதிற்கு வந்ததும் செய்யும் சடங்குகள் மிக விமரிசையாக செய்ய வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் ஒன்று அவர்களின் கெளரவம் மற்றொன்று தன் பெண் வளர்ந்தபின் ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டுவிடுவாள் என்பதும். ஆம் பெண்ணுக்கு இவையெல்லாம் சென்சிடிவ் விஷயங்களாக சமூகத்தால் அறிவுறுத்தப்படுகின்றன.\nபெண்ணுக்கு இவ்வளவு வரதட்சனை அளிக்கப்பட்டிருக்கிறது என்ப‌தை பெருமையாக நினைக்கும் பெண்ணுக்கும் பெற்றோருக்கும் தாலி தேவையில்லை என்று சொல்லப்படுவதை எப்படி எந்த மனநிலையில் ஏற்றுக்கொள்வார்கள். மதநம்பிக்கைகூட இல்லை சமூகநம்பிக்கைதான் இது. இந்துமதத்திலிருந்து மாறிய கிருஸ்தவ பெண்களிடமும் தாலி சென்டிமெண்ட் இருக்கிறது. அவர்களும் தொடர்ந்து அணிவதையே விரும்புகிறார்கள். உலகம் முழுவது பெண்ணுக்கு திருமணமானவள் என்கிற அடையாளம் இடப்படுகிறது. சிலருக்கு மோதிரம், சிலருக்கு தாலி.\nவடஇந்தியாவில் தாலி பெரியதாக நினைக்கப்படுவதில்லை. சில சமூகங்களில் தாலியே இல்லை. அப்படியே இருந்தாலும் சில பொதுவிழாக்களில், நிகழ்ச்சிகளில் மட்டுமே அணிகிறார்கள். அதுகூட கட்டாயம் இல்லை. ஆனால் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் தாலி, குங்குமம், மெட்டி முக்கியமான அடையாளங்கள்.\nதாலி அறுதெறியப்படவேண்டியவை என்று கூறி பொதுஇடத்தில் கருப்புசட்டை அணிந்து தாலி அறுப்பு செய்யும் போது அது பொதுமனதில் தீவிரமான எதிர்வினையையே உண்டுபண்ணுவதை கவனித்திருக்கிறேன். பெண்கள் இதை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிகழ்வாக பார்ப்பதேயில்லை, மாறாக தங்களை தங்கள் உடமைகளை அபகரிக்க‌ வந்தவர்களாகவே நினைக்கிறார்கள். முன்பு ஒரு முறை இதுமாதிரி நடந்தபோது அதன் புகைப்படத்தை காட்டி சில பெண்மணிகளிடம் கேட்டபோது சீறித்தள்ளினார்கள். அதை தேர்தெடுப்பது தங்கள் உரிமையாகவே நினைத்தார்கள். அடிமைத்தனமாக யாரும் சொல்லவேயில்லை. திருமணமாகத சில இளம்வயது பெண்கள் மட்டும் தாலி விஷயத்தை எதிர்ப்பவர்களாக தெரிந்தது. ஆனால் அவர்கள்கூட எல்லோரும் செய்ய வேண்டும் என்று பொதுப்படையாக கூறினார்கள்.\nசில பத்திரிக்கைகள் காதல் இன்று எ���்படி, இன்றைய பள்ளிகளில் காமம், இன்றைய கல்லூரிகளில் கலாச்சரம் போன்ற தலைப்புகளில் கட்டுரைகளும், சிறப்பிதழ்களும் திடீரென வெளியிடுவதுபோல காட்சி ஊடகங்களுக்கு இந்த மாதிரியான செய்திகளின் மீது விவாதத்தை உருவாக்குவது நடைபெறுகிறது. தாலிமீதும் சமூக செயல்பாட்டின் மீதும் விவாத‌ங்களை வைப்பதும் அது குறித்து பேசவேண்டும், சிலவற்றை மாற்றம் செய்யவேண்டும் என்று நினைப்பதும் ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் மக்கள் நம்பிக்கைகள் என்று சில மதங்களை தாண்டி தொடர்ந்து வருபவை உண்டு. அவைகளை குறித்து கேள்வி எழுப்புவதற்குமுன்பு அது குறித்த விவாதங்களை முதலில் முன் வைப்பதே சிறந்தது. குறிப்பாக அந்த விவாதங்கள் யார் மனதையும் புண்படுத்தாதவையாக இருக்க வேண்டும்.\nமற்றொன்றையும் இங்கு சொல்லவேண்டும். பிரங்க் (சேட்டை) செய்வதும் அவர்களின் நடவடிக்கைகளை படம் எடுத்து வெளியிடுவது உலகம் முழுவதும் நடக்கிறது. சில அமைப்புகள் செய்யும், கனடா, யுஎஸ், யுகே, சீங்கபூரில் நடந்தவைகள் பல நாம் யூடியூபில் காணலாம். அதைதவிர தனியார்கள் சிலர் இதை ஒரு வேளையாக செய்கிறார்கள். இந்தியாவில் தில்லி, மும்பை, பெங்களூருவில் நடந்தவைகளை யூடியூபில் காணலாம். சில டிவி நிகழ்ச்சிகள் நடத்திய பிரங்க் சென்னையிலும் நடத்தப்பட்டது. ஆனால் ஒன்றுகூட மற்றவைகளின் அருகில்கூட செல்லமுடியவில்லை. நாம் ஒரு கிண்டல் அடிக்கிறோம், பணத்தை பிடிங்குகிறோம், சிலரை வெறுப்பேற்றுகிறோம் அவ்வளவுதான் முடிகிறது.\nஒருவரை அதிகமாக திட்டு, ஓட்டி, காலாத்தால் அது ஜோக் என நினைக்கிறோம். ஆரோக்கியமாக ஒருவரை சிரிக்கவைத்து நம்மையும் சிரிக்க வைத்த ஒரு நிகழ்ச்சிகூட தமிழில் இல்லை. சகிப்புதன்மையுடன் செய்யமுடிந்த‌ பிரங்குகள் சாத்தியம் ஆகாதபோது, தாலி மாதிரியான சென்சிடிவ்வான விஷயங்களில் சகிப்புதன்மையை எதிர்ப்பார்ப்பது சற்று அதிகம் என தோன்றுகிறது.\nஇன்று அதுகுறித்து பேசுபவர்கள் எதிர்ப்பவர்கள், தாலியை கட்டியவர்கள் அல்லது கட்டப்படவர்கள். மற்றவர்களுக்கு அவர்கள் எப்படி அறிவுறுத்துவது என்று கேள்வியும் எழும்.\nதாலி கட்டுவதற்கு எதிராக செயல்பட வேண்டும் என நினைத்தால் முதலில் தாலி கட்டாதவர் சங்கம் ஒன்று உருவாவதுதானே வழி. அதை எதிர்ப்பவர்கள் முதலில் தாலியை தூர எறிந்து இந்த சமூகத்தில் உலாவவேண்டும். அவர்கள் தங்களுக்குள் ஒரு சங்கம் ஏற்படுத்தி அதன்படி வாழவேண்டும். அதுதான் தாலிக்கு முதல் எதிர்ப்பாக இருக்கும்.\nLabels: அலங்காரம், கட்டாதவர், குங்குமம், சங்கம், சமூகம், தாலி, மெட்டி\nஒரு விடுகதை ஒரு தொடர்கதை\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\nடாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு . என் . செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒ...\nஇந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் ...\nவரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி – ஆனந்த விகடன் (4/10/17) கலைச்செல்வி எழுதிய புகார் – குறி , காலாண்டிதழ் ( சூலை...\nஎனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை . அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன் . அவைகள் ...\nஇன்று மாலை சு லோ சனா ராணி தன் கணவன் , குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி , கண்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://textmap.es/ta/32736", "date_download": "2018-05-21T07:11:46Z", "digest": "sha1:KF7TAJGEDXMG5U5BDLKWT6DSM2WIFGYH", "length": 2820, "nlines": 14, "source_domain": "textmap.es", "title": "Getafe, Madrid, Comunidad de Madrid, Spain — TextMap", "raw_content": "\nஅனைத்து உணவு பொழுதுபோக்கு கார்கள் சுகாதாரம் மற்றும் அழகு மற்ற\nமருந்தகம் வாடகைக் கார் ஏஜென்ச��� கார் சேவை வங்கி BMW டீலர் டெலிவரி உணவகம் ஹம்பர்கர் உணவகம் நைட் கிளப் ஷாப்பிங் சென்டர் எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர் எஸ்பிரஸ்ஸோ பார் மிதிவண்டி கடை உடற்பயிற்சி மையம் Flower Delivery சிகை அலங்கார நிலையம் பயன்படுத்திய ஆடைகள் விற்கும் கடை நகைக் கடை வாகனம் பழுதுபார்க்குமிடம் மூவி திரையரங்கம் பொருள் ஒப்படைப்புக் கடை மருத்துவமனை பிட்சா உணவகம் சட்டவல்லுநர் பயண ஏஜென்சி உணவகம் பூட்டு செய்பவர் காலணி விற்குமிடம் அழகு நிலையம் சுஷி உணவகம் மிட்டாய் கடை எரிவாயு நிலையம் விலங்கு மருத்துவர் காப்பீடு ஏஜென்சி சலவை மையம் பல் மருத்துவமனை செல்லப் பிராணிகளுக்கான கடை\nமேலும் 556,042 நிறுவனங்கள் எங்களுடன் ஏற்கனவே\nTextmap உதவி மொழி தேர்வு\n© 2018 \"TEXTMAP\". அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nபக்கம் சுமை நேரம் 0.1218 நொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1747:2009-12-26-08-46-42&catid=964:09&Itemid=218", "date_download": "2018-05-21T07:23:35Z", "digest": "sha1:DYLIHWBFABSCGOVQTXUVQLWORB32KUCB", "length": 14648, "nlines": 224, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nதலித் வீட்டு சாப்பாடு மட்டுமல்ல தலித்துகளே பிஜேபிக்குத் தீட்டுதான்\nஉண்ணாவிரதத்தில் உயிர் நீத்த ‘கோமாதா’க்கள்\nஇந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பதை நீக்கிடு என்று கோருவோம்\nகம்பம் - இந்துத்துவ வெறி\n‘இராம ராஜ்யம்’ என்பது பார்ப்பன-மனுதர்ம இராஜ்யமே\nகோட்சேக்கள் தேசத்தில் திப்பு தேசத் துரோகிதான்\nபன்னாட்டு நிறுவங்களிடம் கொள்ளைபோகும் நாட்டு வளமும், நாட்டு வளர்ச்சியும்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2009\nஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரத்தினால் 400 ஆண்டு கால பழமைமிக்க பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு ஆயிற்று ஆண்டுகள் பதினேழு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் செயல்பட்டு வந்த வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்த முயன்ற போது அதை திசை திருப்புவதற்காக பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் ராமர்கோவில் கட்டபோவதாக புறப்பட்டனர் 'மனு'வின் வாரிசுகள். ரதயாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் ரத்தக் களிறியை ஏற்படுத்தினர்.பாபர்மசூதியை இடிக்க அவர்கள் தேர்வு செய்த நாள் டிசம்பர் 6. இந்திய சமூக நீதி வானில் மங்கா ஒளி வீசும் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவுநாள் அது. சமூக நீதி போராட்டத்தை பின்னுக்கு தள்ள மதவெறி அரசியலை அவர்கள் முன்வைப்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்தது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டு 10 நாள் கழித்து, இதுகுறித்து விசாரிக்க நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் தலைமையில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஜனநாயக இந்திய வரலாற்றிலேயே அதிக காலம் இழுத்தடிக்கப்பட்ட விசாரணைக் குழு என்ற 'பெருமை'யை லிபரான் கமிஷன் பெற்றது. 17 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று கடந்த ஜூன் மாதத்தில் அறிக்கையை நீதிபதி லிபரான் மத்திய அரசிடம் தாக்கல் செய்தார்.\nநாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஒரு ஆங்கில நாளேடு அறிக்கையின் சிலப் பகுதிகளை வெளியிட்டது. இதை கசியவிட்டது யார் என்ற சர்ச்சை எழுந்தது. இதன் மூலம் லிபரான் கமிஷன் குற்றச்சாட்டை திசை திருப்ப பாஜக முயன்றது.\nவேறு வழியில்லாத நிலையில் அரசு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் கனவில் மிதந்த எல்.கே.அத்வானி உள்பட பாஜக - ஆர்எஸ்எஸ் - விஎச்பி - பஜ்ரங் தள தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.\nஅரசியலில் மதத்தை கலப்பதால் ஏற்படும் விபரீதத்தின் விளைவுதான் பாபர் மசூதி இடிப்பும், அதைத் தொடர்ந்து நடந்த கலவரமும் என்று நீதிபதி லிபரான் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இடதுசாரிக் கட்சிகள் நீண்ட காலமாகவே இந்த எச்சரிக்கையை விடுத்து வருகின்றன.\nலிபரான் கமிஷன் அறிக்கை 17 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு நீதிமன்றத்தில் தனியாக நடந்து வருகிறது. அதன் தீர்ப்பு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. வரலாற்றுச் சின்னமான பாபர் மசூதியை இடித்ததன் மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற மாண்பை தகர்க்க முயன்றவர்களை கூண்டில் ஏற்றி தண்டிக்கும்போதுதான் நீதியின் பயணம் முழுமை பெறும்.\nலிபரான் கமிஷன் மேலும் ஒரு சிகப்புநடா கோப்பாகா வலம் வரும் என்பது தான் நிஜம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/how-to/2018/signs-and-symptoms-of-black-magic-019013.html", "date_download": "2018-05-21T07:04:37Z", "digest": "sha1:VOX6W55YZIUWO4TR6XHVG5WV3WT4AEIP", "length": 18369, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்? | Signs and symptoms of Black magic - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்\nஉங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்ன மாதிரியான அறிகுறிகள் வெளிப்படும்\nசெய்வினை இப்பவும் எல்லாராலும் நம்பப்படுகிறது. எல்லா வினைகளுக்கும் ஒரு எதிர்வினை இருக்கும் என்ற நியூட்டன் விதி அறிவியலின்படி உண்மையாகிறது. அப்படி பார்த்தால் உலகில் நன்மை என்று இருக்கும் போது தீமை என்று ஒன்று இருக்கத்தான் செய்யும். நல்ல சக்தி இருக்கிறது என நம்பும்போது தீய சக்தி ஒன்று இருக்கிறது என நம்பியாக வேண்டும்.\nநல்ல சக்திக்கு நாம் கடவுள் என்று உருவகப்படுத்துகிறோம், கெட்ட சக்திக்கு சாத்தான் என்று உருவப்படுத்துகிறோம். கடவுள், சாத்தான் என்பவை கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால் கண்களுக்கு தெரியாத இந்த இரண்டு நல்ல மற்றுஜ் தீய சக்திகளும் இருக்கிறது என்பது கற்பனையாகாது. ஏனென்றால் ஏறக்குறைய எல்லாராலும் இந்த சக்திகளை அனுபவபூர்வமாக உணர்ந்திருப்போம். அதற்காகவே இந்த கட்டுரை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெய்வினை என்பது தீய சக்திகளை குவியலால் வரச் செய்து அதனை பிடிக்காதவர்கள் மீது ஏவச் செய்வதுதான். அந்த தீய சக்திகள் அடுத்தடுத்து கெடுதலை அந்த நபரின் மீதி தாக்குதல் நடத்துகின்றன.\nசெய்வினை வைத்தால் அடுத்த நொடியிலிருந்து வினோதங்கள் உணர்வீர்கள். காரணங்கள் புரியாமல் ஒன்றன்பின் ஒன்றாக உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அப்படி நீங்கள் செய்வினையால் பாதிக்கப்பட்டிரு���்தால் எந்த மாதிரியான அறிகுறிகளால் கண்டுபிடிக்கலாம் என பார்க்கலாம்.\nஒரு நபரின் முடி, துணி அல்லது உடலோடு ஒட்டியிருக்கும் பொருளைக் கொண்டு செய்வினை வைப்பார்கள். அந்த நபரின் புகைப்படத்தைக் கூட வைத்து செய்வினை செய்ய முடியுமாம்.\nஉங்கள் அருகில் யாரோ இருப்பது போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்து கொண்டேயிருப்பது. யாரோ உங்களை தொடுவது போல் உணர்வது . ஆனால் பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள்.\nநீங்கள் வைத்த ஒரு பொருள் திடீரென காணாமல் போகும். சில நிமிடங்களில் அதே இடத்தில் மீண்டும் இருக்கும். இங்கே பார்த்தோம். அப்போ இல்லை. இப்போ எப்படி வந்தது என குழம்புவீர்கள். இந்த நிகழ்வு அடிக்கடி நடக்கும்.\nநன்றாக போய்க் கொண்டிருந்த உங்களது வேலையில் அல்லது சுயதொழிலில் திடீரன தொடர் தோல்விகள் ஏற்படும். காரணங்கள் தெரியாமலே அடுத்தடுத்த பிரச்சனைகள் ஏற்படும். பணத்தை இழந்து கொண்டேயிருப்பீர்கள்.\nஉடலில் நோய்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். எந்த நோய் என மருத்துவர்களாலேயே கண்டுபிடிக்க முடியாது. ஆனால் காரணமின்றி உடலில் உபாதைகள் வந்த வண்ணம் இருக்கும். தொடர்ந்து வாந்தி அல்லது காய்ச்சல், அல்லது மூட்டு, தோள்பட்டைகளில் தாள முடியாத வலி என சொல்லிக் கொன்டே போகலாம்.\nகெட்ட கனவுகள் தினமும் வரும்,. நடு ராத்திரியில் பயந்து எழுந்து கொள்வீர்கள். பெரும்பாலும் ஏதோ தீயவை நடப்பது போலவே கனவுகள் தொடரும்.\nஉணவில் சிறு சிறு முடிகள் காணப்படுவது போல் ஒரு உணர்வு இருக்கும். அலறி போய் வேறு சாப்பாடு எடுத்து வந்தாலும், அந்த உணவிலும் சிறிய முடி ஆங்காங்கே காணப்படுவது போலிருக்கும். ஆனால் அது மற்றவர் கண்களுக்கு தெரியாது.\nமனப் பிரம்மை பிடிக்கும். சித்தம் கலங்கி போவார்கள். வெளியே போக விரும்ப மாட்டார்கள். வீட்டிற்குள்ளேயே, தீய சக்திகள் அதிகம் நடமாடும் இடத்திலேயே இருக்க விரும்புவார்கள்.\nசுற்றத்தை இழந்து நிற்பார்கள். மனைவியையோ, கணவனையோ இழப்பார்கள். கூட இருந்த நண்பர்களும் விலகுவார்கள். உறவினர்கள் எட்டியும் பார்க்கமாட்டார்கள். யாருமில்லாமல் தனிமையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்களுக்கு செய்வினை வைத்திருந்திருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.\nசெய்வினைதான் என எப்படி உறுதிப்படுத்துவது\nஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது.\nஎலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம்.\nமாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும்.\nஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள். ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. 3 மாதங்கள் தொடர்ந்து செய்யுங்கள்.\nயாருக்கெல்லாம் செய்வினை செய்ய முடியாது :\nநல்ல நேர்மறை மற்றும் திட மனது இருப்பவர்களிடம் செய்வினை பலிக்காது. வீட்டில் துளசிச் செடியிருந்தால் அந்த செய்வினை வைத்தவரை நோக்கி திரும்பிவிடும். தினமும் காயத்ரி மந்த்ரம் சொல்பவர்களிடம் நெருங்காது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nசனிபகவான் பிறந்தநாளில் வீட்டில் இந்த பூஜை செய்தால் அவர் உங்களை தொந்தரவே செய்யமாட்டார்...\nஅனைவர் மத்தியில் உணவகத்தில் இளம் பெண் செய்த அருவருக்கத்தக்க செயல் - வைரல் வீடியோ\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nநாம் தூங்கியபின் ஆன்மா மட்டும் வெளியேபோய் ஊர்சுற்றுமாம்... எங்க போகும் தெரியுமா\nநிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததாக சியர் லீடர் பெண்கள் பரபரப்பு புகார்\nமும்பை நடனவிடுதியில் ���டிய பெண் கிரிக்கெட் சூதாட்டத்தில் கைது\nஜீ டீவி சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளராக ஸ்ரேயா கோஷல்...\nபத்து வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட குழந்தையின் இன்றைய நிலை\n இன்ஸ்டாகிராமில் நடிகைகள் மூலம் பரவும் நியூட்ஃபீ - புகைப்படங்கள்\nRead more about: insync உலக நடப்புகள் ஆன்மீகம்\nதினமும் ஒரு கப் செம்பருத்தி டீ குடிச்சா உடம்புல இவ்வளவு அதிசயம் நடக்குமா\n40வயசுக்கு மேல வர்ற பிரச்சனையை தவிர்க்க இப்பயிருந்தே இத சாப்டுங்க\nவீட்ட விட்டு ஓடிப்போனவ தான நீ.. தொடரும் சித்திரவதைகள் my story #255\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66175", "date_download": "2018-05-21T06:41:39Z", "digest": "sha1:DI7EZL2ZX5XBROCUKKDKDS566OH76LFP", "length": 66207, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43", "raw_content": "\n« வெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 43\nபகுதி ஒன்பது : உருகும் இல்லம் – 3\nவடக்கு யானைத்தளத்தை ஒட்டியிருந்த பெருங்களமுற்றத்தில் கோட்டைவாயில் அருகே இருந்த படைக்கலக் கொட்டில் முற்றிலும் காந்தாரர்களுக்கு உரியதாக இருந்தது. கனத்த காட்டுமரத்தூண்களுக்கு மேல் மரப்பட்டைக் கூரையிடப்பட்ட கொட்டிலின் உள்ளே மெல்லிய மூங்கில்களை சேர்த்துக்கட்டி உருவாக்கப்பட்ட பெரிய முக்கோணவடிவ முகடுக்கூட்டின் மேல் கூரை அமைந்திருந்தமையால் உள்ளே நடுவில் ஒருவரியாக மட்டுமே தூண்கள் இருந்தன. மூங்கில்களால் ஆன சிலந்திவலை போல அமைந்திருந்த கூரையில் ஏராளமான பெரிய மரப்பானைகள் கட்டிவைக்கப்பட்டிருந்தமையால் எதிரொலிகள் இல்லாமல் எவர் குரலும் அங்கே துல்லியமாக ஒலிக்கும்.\nவடக்குக் கோட்டைவாயிலுக்கு அப்பால் காந்தாரர்களின் ஏழு ஊர்கள் இருந்தன. அவற்றுக்கு காந்தாரத்தில் இருந்த தங்கள் ஊர்களின் பெயர்களையே அவர்கள் சூட்டியிருந்தனர். பீதபுரி என்றும் பிங்கலபதம் என்றும் பெயர்கொண்ட இடங்களில் பசுமையும் ஈரமும் எப்போதும் நிறைந்திருக்கும் முரண்பாட்டை அங்கே புதியதாக வரும் சூதர்கள்தான் முதலில் உணர்ந்தார்கள். அப்பகுதியே காந்தாரகங்கை என்று அழைக்கப்பட்டது. முன்பு அதற்கு அப்பாலிருந்த பெரும் சதுப்பும் அடர்காடும் புராணகங்கை என்று அழைக்கப்பட்டன என்று முதியோர் நினைவுகூர்ந்தனர். அங்கிருந்து யானைக்கூட்���ங்கள் நகருக்குள் நுழைந்து பழகிய யானைகளுடன் போரிட்டதுண்டு என்றனர்.\nஅங்கே தொல்காலத்தில் கங்கை ஓடியதென்றும் அதன் தடமே அந்தப்பெரிய பள்ளம் என்றும் நிமித்திகர் சொன்னார்கள். யயாதியின் காலகட்டத்தில் அங்கிருந்த தொன்மையான நகரமான மாகேந்திரபிரஸ்தம் கங்கையின் கரையில் அமைந்திருந்த சிறிய அழகிய துறைநகரம். கங்கை விலகிச்சென்றபோது அது மறைந்தது. பின்னர் மாமன்னர் ஹஸ்தி தன் மூதாதையரின் நகர் இருந்த அவ்விடத்திலேயே தன் புதியநகரை அமைத்தார். அங்கே ஆழத்துப்பெருக்காக கங்கை ஓடிக்கொண்டிருக்கிறது என்றனர் மூத்தோர். மண்ணுக்குள் மூன்றடி ஆழத்தில் பெருகிச்செல்லும் நீரை காணமுடியும் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர்.\nபுராணகங்கை பெருகிவந்து கோட்டைக்கதவை உடைத்து நகரை மூழ்கடித்ததை மூத்தவர்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. அங்குதான் யானைகளைப் பயிற்றும் பெரிய வடக்குவெளி இருந்தது. அங்கிருந்த அனுமன் ஆலயத்திற்கு அருகேதான் பீஷ்மருக்கும் திருதராஷ்டிரருக்கும் இடையே மற்போர் நடந்தது என்று ஒரு முதிய வீரர் நினைவுகூர்ந்தார். அதன்பின் அங்கே நிகழ்ந்த போர்களை ஒவ்வொருவராக சொல்லத் தொடங்கினர். அதை ஒட்டி இருந்த பெரிய வெற்று நிலத்தில் சகுனி உருவாக்கிய பெரிய கொட்டிலில்தான் காந்தாரர்களின் பன்னிரு குலங்களின் குலச்சபை வருடத்திற்கு ஆறுமுறை கூடி குடிப்பூசல்களை விசாரித்துவந்தது.\nகௌரவர்கள் நூற்றுவரும் ஒன்றாகவே வந்தனர். துரியோதனன் தனக்கான இருக்கையில் அமர்ந்துகொண்டு தலைகுனிந்து எண்ணங்களில் ஆழ்ந்திருந்தான். சகுனியின் ஒற்றனான சுகிர்தன் வந்து துச்சாதனனிடம் “கொட்டிலைச் சுற்றி எந்த மானுடரும் வரமுடியாதபடி காவல் அமைத்துவிட்டேன் இளவரசே” என்றான். “மாதுலர் வந்ததும் நீர் விலகிவிடும். ஆனால் தொலைவிலிருந்து கொட்டிலை ஒவ்வொரு கணமும் நோக்கிக்கொண்டிரும்” என்றான் துச்சாதனன். “ஆணை” என்று தலைவணங்கி சுகிர்தன் விலகிச் சென்றான்.\nசகுனியும் கணிகரும் சகுனியின் தேரில் வந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் கௌரவர்கள் எழுந்து வணங்கினர். சகுனி கௌரவர்களை ஒவ்வொருவராக நோக்கி தலை குலுக்கியபடி சென்று அமர்ந்துகொண்டார். அவர்களின் முகங்கள் ஒன்றுபோலவே இருந்தன. முகங்களில் இருந்த உணர்வுகளும் உடலசைவுகளும்கூட ஒன்றாக தெரிந்தன. அவர் “அனைவரும் வந்துவிட்டனரா” என்றார். துச்சாதனன் “அனைவரும் இங்கிருக்கிறார்கள் மாதுலரே” என்றான். கணிகர் “எண்ணிப்பார்க்கவேண்டும் போலிருக்கிறதே” என்று சொல்லி தன் கரிய பற்களைக்காட்டி நகைத்தார்.\n“குண்டாசி உடல்நலமின்றி இருந்தான் அல்லவா” என்றார் சகுனி. குண்டாசி முன்னால் வந்து “மாதுலரே, நலம்பெற்று வருகிறேன்” என்றான். அவன் தோளில் தோல்பட்டையால் கட்டுபோடப்பட்டிருந்தது. “தோள்முழை இறங்கிவிட்டது” என்றான் துச்சாதனன். “மருத்துவர்கள் இப்போதுதான் உள்ளே நுழைத்திருக்கிறார்கள்… வலியில் முனகிக் கொண்டிருந்தான்.” அவன் தோள்களை நோக்கியபின் கணிகர் “உடன்பிறந்தார் நூற்றுவரும் கதாயுதம்தான் பயிலவேண்டுமா என்ன” என்றார் சகுனி. குண்டாசி முன்னால் வந்து “மாதுலரே, நலம்பெற்று வருகிறேன்” என்றான். அவன் தோளில் தோல்பட்டையால் கட்டுபோடப்பட்டிருந்தது. “தோள்முழை இறங்கிவிட்டது” என்றான் துச்சாதனன். “மருத்துவர்கள் இப்போதுதான் உள்ளே நுழைத்திருக்கிறார்கள்… வலியில் முனகிக் கொண்டிருந்தான்.” அவன் தோள்களை நோக்கியபின் கணிகர் “உடன்பிறந்தார் நூற்றுவரும் கதாயுதம்தான் பயிலவேண்டுமா என்ன இவன் தோள்கள் மெலிந்திருக்கின்றன. கதையின் எடைதாங்கும் எலும்புகளும் இல்லை” என்றார்.\n“ஓரிருவர் வில்லும் வாளும் கற்றோம் கணிகரே” என்றான் துச்சாதனன். “எவருக்கும் அவை கைகளில் அமையவில்லை. வேறுவழியின்றி கதாயுதத்துக்கே வந்தோம். சற்று முயன்றால் அது கைவருகிறது.” சகுனி நகைத்து “இளவயதிலேயே அனைவரும் மூத்தவனை நோக்கி வளர்கிறார்கள். அவனைப்போலவே நடக்கிறார்கள், அசைகிறார்கள், பேசுகிறார்கள். சிந்தனையும் அவனைப்போலவே. ஆகவே அகத்தில் அவன் ஏந்திய கதாயுதம் நிலைபெற்றுவிடுகிறது. ஆகவே உடல் அதையன்றி பிறிதை ஏற்பதில்லை. நான் சிலரை பயிற்றுவிக்க முயன்று பார்த்தேன்…” என்றார். “கதை தனக்குரிய தோள்களை தானே உருவாக்கிக்கொள்ளும் வல்லமை கொண்ட படைக்கலம்” என்றபின் நகைத்து “இன்னும் ஒரு வருடத்தில் பாருங்கள். தினம் நூறு அப்பம் உண்பான்” என்றார்.\nகணிகர் “எல்லா படைக்கலங்களும் தங்களுக்குரிய உடலையும் உள்ளத்தையும் உருவாக்கிக் கொள்கின்றன. உடல்களில் ஏறி அவை செல்கின்றன” என்றார். சகுனி “அனைவரும் அமருங்கள். இந்த அவைகூடலைப்பற்றி உங்கள் தமையன் சொல்லியிருப்பார். இது கௌரவர்களின் தனிக்கூட்டம். இங்கே பேசப்படும் ஒரு சொல்கூட உங்களைவிட்டு வெளியே செல்லக் கூடாது. உங்கள் அன்னையும் தந்தையும் அறியலாகாது. அணுக்கச்சேவகர் உய்த்துணரவும் கூடாது” என்றார். கௌரவர்கள் “ஆம் ஆம்” என்றனர்.\n“இன்றுகாலை அரசரை உங்கள் தமையன்கள் அவரது அறையில் சந்தித்தனர். இன்றுமாலை நிகழவிருக்கும் உண்டாட்டுக்கு அரசர் செல்லப்போவதில்லை என்று தெரியவந்த்து. முன்பில்லாத வகையில் முறைமீறி யாதவ அரசி நிகழ்த்தும் பலிநிறைவுப்பூசையை அரசர் சினத்துடன் நோக்குகிறார். ஆகவே நீங்களும் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை” என்றார் சகுனி. “ஆம்” என்றனர் கௌரவர்.\n‘இந்தப் பூசனை முடிந்ததும் நகரில் அரசகுலத்தில் உள்ள பூசல் அறியப்பட்டுவிடும். பிளவை மக்கள் பேசிப்பேசி பெருக்குவார்கள். எவர் எதைக்கேட்டாலும் அமைதியாக இருங்கள். எதையும் சொல்லவேண்டாம். அமைதி மேலும் கதைகளை உருவாக்கும். பிளவு வலுக்கும்.”\nஅவர்களை நோக்கியபடி சகுனி சொன்னார் “இன்று காலை உங்கள் தமையன்கள் உங்கள் தந்தையிடம் பேசியவற்றை அவர்கள் சொல்லியிருப்பார்கள்.” கௌரவர்கள் கூட்டமாக “ஆம்” என்றனர். “அரசர் முடிவில் உறுதியுடன் இருக்கிறார். உங்கள் தமையன் பாண்டவர்களின் தாசனாக இங்கே வாழ்ந்தாகவேண்டும் என்று சொல்கிறார்” என்றார் சகுனி. கௌரவர்களிடம் மெல்லிய ஓசை எழுந்தது. துராதரன் “ஒருபோதும் அது நடவாது மாதுலரே” என்றான். “ஆம், அது அழுகிய மாமிசத்தை யானை உண்ணவேண்டுமெனச் சொல்வது போன்றது. ஒருநாளும் நடக்கப்போவதில்லை. ஆனால் உங்கள் தந்தை அதில் நிலைகொள்கிறார். அவரை மீறி எதுவுமே செய்யமுடியாது” என்றார் சகுனி.\nசகுனி தொடர்ந்தார் “நாட்டில் பாதியை அவர் அளிக்கப்போவதில்லை. ஒரு சிறுதுண்டு நிலம்கூட கொடுக்கப்போவதில்லை. இந்நகரை விட்டு நீங்கள் நூற்றுவரும் நீங்கி உங்களுக்கென நிலத்தை கண்டடைவதற்கும் அவரது வாழ்த்து வரப்போவதில்லை. இந்நிலையில் உங்களுக்கிருக்கும் வழி ஒன்றே.” கௌரவர்களின் முகங்களை நோக்கி போதிய இடைவெளி விட்டபின் சகுனி சொன்னார் “நாட்டைப்பிரிப்பதன்றி வேறு வழியில்லை என்று அவர் எண்ணவேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டோம். பாண்டவர்களும் கௌரவர்களும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கூடிக்கூடி வரவேண்டும். அவர் கண்ணெதிரே ஒரு குருதிப்போர் நிகழும் என்ற நிலை வரவேண்டும்… அப்போத��� அவருக்கு வேறுவழி இருக்காதென்று எண்ணினோம்.”\n“அது நிகழாதென்று இன்று காலையுடன் புரிந்துகொண்டோம்” என்றார் கணிகர். “அரசரின் சொற்கள் அதையே காட்டின. பாண்டவர் உயிருடன் இருப்பதுவரை அவர் சுயோதனர் நாடாள ஒப்பமாட்டார்.” அந்தச்சொற்களின் உட்பொருள் புரிந்து கௌரவர்களின் உடல்களில் ஓர் அசைவு ஓடியது. துஷ்கர்ணன் மூக்கை உறிஞ்சி கையால் தேய்த்தான். கணிகர் சொன்னார் “சபரரின் அரசநீதியான சதப்பிரமாணம் கொலையை அரசனின் அறமாகவே முன்வைக்கிறது.” மிக இயல்பாக எளிய ஒன்றைச் சொல்வதுபோல அவர் அதைச் சொன்னது முற்றிலும் திட்டமிடப்பட்டது என்று துச்சாதனன் உணர்ந்தான்.\n“கொலைகள் இருவகை. தார்மிகம், அநிவார்யம் என்கின்றது சதப்பிரமாணம். எட்டுவகை தார்மீகக் கொலைகளை அரசன் செய்யலாம். போரில் அவன் எதிரிகளைக் கொல்லலாம். தனக்கு இரண்டகம் செய்த குடிகளைக் கொல்லலாம். முதன்மைச் செய்திகளை அறிந்த ஒற்றர்களை அவர்களின் பயன் முடிந்ததும் கொல்லலாம். நெருக்கமான அணுக்கச் சேவகர்கள் தேவைக்குமேல் தெரிந்துகொண்டவர்கள் என்றால் கொல்லலாம். அரசனின் அவையில் அமர்ந்திருக்கும் வாய்ப்பு கொண்டவர்கள் சித்தப்பிறழ்வாலோ பிற நோய்களாலோ தங்கள் உள்ளக்கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்கள் என்றால் கொல்லலாம். தண்டனைக்குரிய குற்றவாளிகளைக் கொல்லலாம். அவையில் தன்னை அவமதித்தவர்களைக் கொல்லலாம். மல்யுத்தத்தில் எதிரியைக் கொல்லலாம்.”\n“தார்மீகக் கொலைகளை செய்வதனால் அரசனுக்குப் பழியோ பாவமோ வருவதில்லை. புகழே உருவாகும்” என்றார் கணிகர். “அநிவார்யம் என்பவை தவிர்க்கமுடியாமல் அவன் செய்யும் கொலைகள். அரசனின் முதன்மை அறம் என்பது அரசனாக இருப்பதே. அரசனாக இருந்தபின் அவன் ஆற்றும் செயல்களையே தார்மிகம் என்கிறோம். அரசனாக ஆவதற்கும் அரசனாக நீடிப்பதற்கும் அவன் கொலைகள் செய்யலாம். அக்கொலைகள் அவனுக்குப் பழியையும் பாவத்தையும் சேர்க்கும். அவன் பெருங்கொடைகள் வேள்விகள் மற்றும் குடியறங்களைச் செய்து காலப்போக்கில் அந்தப் பழியிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விடுபடலாம்.”\n“அநிவார்யம் ஒன்பது வகை என்கின்றது சதப்பிரமாணம். தன் அரசுரிமைக்குப் போட்டியாக வருபவர்களை அரசன் கொல்லலாம். தன் உடன்பிறந்தார், தந்தையின் உடன்பிறந்தார், மற்றும் தாயாதிகள் இவ்வகையில் கொல்லத்தக்கவர். தன் அதி��ாரத்துக்கு எதிராக வளர்ந்துவரும் குலத்தலைவர்களைக் கொல்லலாம். தன் கருவை ஏந்தியிருக்கும் பெண்ணை அவள் பின்னாளில் உரிமையுடன் வருவாளெனத் தோன்றினால் கொல்லலாம்” கணிகர் சொன்னார்.\n“அரசன் தன் தவிர்க்கமுடியாத ஆட்சிச் செயல்களுக்குத் தடையாக அமையக்கூடிய மூத்தவர்களைக் கொல்லலாம். தன் புகழை அழிக்கும் சூதர்களைக் கொல்லலாம். தன்னை வெல்லக்கூடும் என்று அரசன் அஞ்சும் எதிரிநாட்டரசர்களையும் அவர்களின் குடும்பத்தவரையும் வஞ்சனையில் கொல்லலாம். தவிர்க்கமுடியாத காரணங்களால் செல்வத்தைக் கவர்வதற்காக வணிகர்களைக் கொல்லலாம். இன்றியமையாதபடி மக்களின் நோக்கை திசைதிருப்புவதற்காக குடிகளைக் கொல்லலாம். போரை தவிர்ப்பதற்காக தன் வீரர்களைக் கொல்லலாம்.”\n“அநிவார்யம் ஒருபோதும் அரசனால் நேரிடையாக செய்யப்படக்கூடாது. அவற்றைச் செய்யும் ஏவலர்களையும் சதிகாரர்களையும் அவன் தன்னுடன் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்றால் அவர்களையே பழிசுமத்தி தண்டிக்கவேண்டும். அநிவார்யக் கொலைகளுக்கான ஆணையை அரசன் தன் வாயால் பிறப்பிக்கலாகாது. அது அவன் அமைச்சரால் உய்த்தறியப்படவேண்டும். அதற்கு அவன் சான்றுகளை விட்டுவைக்கக்கூடாது“ என்றார் கணிகர். “அநிவார்யக் கொலைகளை அரசன் பின்னர் எண்ணிப்பார்க்கக் கூடாது. அக்கொலைகளை அவன் அரசை வெல்லவும் அதன்மூலம் மக்களின் நலன் கருதியும் செய்வானென்றால் அவனுக்கு மூதாதையரின் சினம் நிகழாது. எவருடைய தீச்சொற்களும் அவனை அடையாது.”\n“அநிவார்யக் கொலைக்குப்பின் அரசன் செய்யவேண்டிய கழுவாய்களையும் நூல் வகுத்துரைக்கிறது. குடிமக்கள் கொல்லப்பட்டால் கொலையின் அளவுக்கு ஏற்ப நீர்நிலைகள் வெட்டப்படவேண்டும். பெண்கள் கொல்லப்பட்டால் அன்னசத்திரங்கள் அமைக்கப்படவேண்டும். அமைச்சரோ சூதரோ கொல்லப்பட்டால் கல்விச்சாலைகள் அமைக்கப்படவேண்டும். அரசகுலத்தோர் கொல்லப்பட்டால் மக்கள் வழிபடும் ஆலயங்கள் அமைக்கப்பட்டு அதில் நாள்பூசனை முறைமைகள் செய்யப்படவேண்டும். அந்த ஆலயத்தில் கொல்லப்பட்டவர்களுக்குரிய திதி நாட்களில் அவர்களின் ஆன்மாக்கள் நிறைவுகொள்ளும்படி பூசைகள் செய்யப்படவேண்டும்.”\nஅச்சொற்களை கௌரவர்கள் முழுமையாக உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அச்செயல்களுக்கு நூல்களின் பின்பலம் உள்ளது என்ற எண்ணம் அவர்களில் உருவாவது தெரிந்தது. துச்சாதனன் அதுவே கணிகரின் நோக்கம் என்றும் ஐயுற்றான். அவர் நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது சொற்கள் தடையின்றி வரவைக்கிறார். அவை ஐயமற்ற ஒலியுடன் இருக்கும், ஆனால் நினைவில் நிற்பதுமில்லை. துச்சாதனன் புன்னகையுடன் கணிகரை நோக்கினான். என்றோ ஒருநாள் அவர் தமையனுக்கும் எதிரியாவார், அன்று அவரை தான் கொல்லவேண்டியிருக்கும் என எண்ணிக்கொண்டான்.\n“நாம் செய்வதற்கு இனி ஒன்று மட்டுமே உள்ளது” என்றார் கணிகர். “பாண்டவர்களும் அவர்களின் அன்னையும் இறந்தாகவேண்டும்.” ஒவ்வொருவரின் முகத்தையும் கூர்ந்து நோக்கிவிட்டு “ஒருவர்கூட எஞ்சலாகாது. ஒருவர் எஞ்சினாலும் ஆட்சியை அவருக்கே அளிப்பார் உங்கள் தந்தை. ஆகவே நமக்கு வேறுவழியில்லை. இது அநிவார்யக் கொலை. ஆகவே இளவரசர் துரியோதனர் கொலைக்கு ஆணையிடவேண்டியதில்லை. நானே அந்த ஆணையை விடுக்கிறேன். கொலையை நிகழ்த்துபவர்களையும் நானே அமர்த்துகிறேன். அது கொலை என எவரும் அறியப்போவதில்லை. விபத்து என்றே தோன்றும். அவர்களின் இறப்புக்குப்பின் இயல்பாகவே இந்த நாடும் முடியும் சுயோதனரை வந்தடையும்.”\nதுரியோதனன் சற்று அசைந்தான். அவன் எதிர்ச்சொல் எழுப்பப்போகிறான் என்று துச்சாதனன் எண்ணிய கணம் சகுனி “வேறு வழியில்லை என்பதை இளவரசர் துரியோதனர் அறிவார். பாரதவர்ஷத்தை வென்று அறம்செழிக்க ஆளும்போது இந்தப்பாவம் நிகர்செய்யப்படுமென அவர் அறிந்திருப்பார்” என்றார். “இப்பழிக்கு உடனடியாகச் செய்யவேண்டிய கழுவாய் ஏது” கணிகர் “இறப்பவர்கள் அரசகுடியினர். ஆகவே ஆறு ஆலயங்கள் அமைக்கப்படவேண்டும். யமன் மாருதன் இந்திரன் மற்றும் அஸ்வினி தேவர்களுக்கும் கொற்றவைக்கும்” என்றார். “உடன் எளியோர் இறப்பார்கள் என்றால் அதற்குரிய சத்திரங்களும் அன்னசாலைகளும் அமைக்கப்படலாம்.”\n” என்றார் சகுனி. துரியோதனன் பெருமூச்சுடன் உடலை தளர்த்திக்கொண்டான். கணிகர் துச்சலனிடம் “வெளியே சென்று அமைச்சனை வரச்சொல்க” என்றார். துச்சலனுடன் வந்தவன் புரோசனன் என்னும் சிற்றமைச்சன் என்று துரியோதனன் கண்டான். ஒற்றனாக இருந்து அமைச்சன் ஆனவன் உளவுப்பணிகளை ஒருங்கமைத்து வந்தான். ஒற்றைக்கண்ணும் வடுக்கள் நிறைந்த முகமும் கொண்ட வெண்ணிற உருவினனான புரோசனன் பெரிய பற்களைக் காட்டி இளித்துக்கொண்டே வணங்கினான். “அமரும் புரோசனரே” என்றார் கணிகர். அவன் அமர்ந்துகொண்டு மீண்டும் இளித்தான்.\n“புரோசனர் ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருக்கிறார்” என்றார் கணிகர். “அமைச்சரே சொல்லும்” புரோசனன் “இது முன்னாளில் சில அரசர்கள் செய்ததுதான். இதை ஜதுகிருகம் என்று சொல்கிறார்கள்” என்றான். “விருந்துக்கு வரும் நட்பரசர்களில் நமக்கு ஒவ்வாதவர்களையோ பிறநாட்டின் தூதர்களையோ கொல்வதற்குரிய வழிமுறை இது. அவர்கள் தங்குவதற்காக ஒரு அரக்குமாளிகையை அமைப்போம். மிக எளிதில் தீப்பற்றும் மெல்லியமரங்களைக்கொண்டு இது கட்டப்படும். தேவதாருமரக்கட்டைகள்தான் பெரும்பாலும். சுவர்கள் இரு பலகைகளால் ஆனவை. நடுவே அரக்கு ஊற்றி நிறைக்கப்பட்டிருக்கும்.”\n“கூரையின் உத்தரங்களும் உட்குடைவானவை. உள்ளே அரக்கும் தேன்மெழுகும் நிறைக்கப்பட்டிருக்கும். மூங்கில்களுக்குள் விலங்குகளின் கொழுப்பை ஊற்றி குளிர்வித்து அவற்றை அடுக்கி கூரைச்சட்டங்கள் செய்யப்பட்டிருக்கும். தேன்மெழுகால் அவை இணைக்கப்பட்டிருக்கும். அறைகளின் அடித்தளத்தில் மண் இருக்காது. புகை எழுப்பி எரியும் குங்கிலியமும் அகிலும் நிறைக்கப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்டிருக்கும்” என்றான் புரோசனன். “ஒரு சிறு தீப்பொறி போதும். மொத்தவீடும் தீப்பற்றி கொழுந்துவிட்டு மேலெழுந்துவிடும். உத்தரங்களும் மூங்கில்களும் உருகி மேலே விழுவதனால் எவரும் தப்பமுடியாது.\n“அதேசமயம் சுவர்கள் அனைத்துக்குள்ளும் வலுவான இரும்புக்கம்பிகள் இருக்கும். ஆகவே எரிந்துகொண்டிருக்கும் சுவர்களை உடைத்து வெளியேற முடியாது. கதவுகளும் இரும்புக் கம்பிகள் கொண்டவை. வாயிலை நோக்கிய வழிகளுக்குமேல் பெரும் அரக்குச் சட்டங்கள் இருக்கும். அவை உருகி விழுவதனால் எந்த வாயிலையும் உள்ளிருந்து நெருங்க முடியாது. அரக்குமாளிகை கால்நாழிகைக்குள் உருகி சாம்பலாகிவிடும்…” துரியோதனன் பெருமூச்சு விட்ட்டான். சகுனி “ஆம்… கூச்சலிடுவதற்குள் கூரை மேலே விழுந்து மூடிவிடவேண்டும்” என்றான்.\n“இதை இங்கு நாம் அமைக்கமுடியாது. பாண்டவர்கள் இங்கே எரிந்தால் பழி எளிதாக கௌரவர்கள் மேல் விழும். நேரில் கண்டால் அரக்குமாளிகையின் தந்திரமும் வெளியாகும்” என்றார் கணிகர். “இங்கிருந்து வடக்கே கங்கையின் கரையில் வாரணவதம் என்னும் இடம் உள்ளது. அங்கே கஜாசுரனைக் கொன்று அவன் தோலை உரித்துப் போர்த்தி கோயில்கொண்டிருக்கும் சிவன் கோயில் உள்ளது. பிழைகளுக்குக் கழுவாய் தேடும் இடம் அது. பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளில் இருந்தும் மக்கள் அங்கே வருகிறார்கள். அங்கே பாண்டவர்கள் செல்லட்டும். அங்கே அவர்கள் எரிந்தழிந்தால் அது மகதத்தின் சதியென்றே கொள்ளப்படும். அப்படி நாம் பரப்புவோம். அரக்குமாளிகை அது என்பதை இங்குவரை எவரும் கொண்டுவந்து சேர்க்கமுடியாது.”\n அவர்கள் அங்கே செல்லவேண்டுமே” என்றான் துரியோதனன். “அதற்குரிய வாய்ப்பே இன்று வந்திருக்கிறது” என்றார் கணிகர். “இன்று உண்டாட்டுக்கு அரசர் செல்லாமலிருப்பது தொடக்கம். அது தருமனை துயர்கொள்ளச்செய்யும். அரசரை சந்திக்கவும் அவர் சினத்தை ஆற்றவும் முயல்வான். பிற பாண்டவர்கள் திரும்பி வந்தபின்னரும் அரசர் சினம் கொண்டிருப்பார் என்றால் அது ஒரு பெரிய இக்கட்டாகவே அவர்களுக்கு நீடிக்கும். நகரெங்கும் இந்தக் குலப்பிளவு பேசப்படும். ஒவ்வொருநாளும் அது வளரும் இப்பிளவைப்பற்றி பாண்டவர்களும் குந்தியும் அச்சமும் வருத்தமும் கொண்டிருப்பார்கள்.”\n“அவர்கள் திருதராஷ்டிரரை சந்திப்பார்கள். திருதராஷ்டிரரும் தன் சினத்தை எவ்வாறேனும் கடக்கவும் தன் இளவலின் மைந்தர்களை மீண்டும் தோள்சேர்த்து அணைக்கவும் விழைபவராகவே இருப்பார். அதற்கு நாம் ஒரு வழி சொல்லிக்கொடுப்போம். பாண்டவர்கள் செய்தது பெரும்பிழை என்றும் சரண் அடைந்த ஹிரண்யபதத்தினரைக் கொன்றதும் அவர்களின் மூக்குகளை வெட்டிக்கொண்டுவந்ததும் அரசர் உள்ளத்தை வருத்தியிருக்கின்றன என்றும் அதற்குக் கழுவாயாக அவர்கள் வாரணவதம் சென்று அங்குள்ள முக்கண்ணன் ஆலயத்தில் ஒரு மண்டல காலம் நோன்பிருந்து பிழைதீர்த்து வரட்டும் என்றும் சொல்வோம். அவ்வாறு அவர்கள் கழுவாய் கொண்டு வருவார்கள் என்றால் அவர்களை ஏற்பதில் கௌரவர்களுக்கும் தயக்கமில்லை என்போம். தன் மைந்தர்கள் மீண்டும் ஒன்றாவதற்காக திருதராஷ்டிரர் அவ்வாறு அவர்களுக்கு ஆணையிடுவார்” என்றார் கணிகர்.\n“ஆம், அது சிறந்தவழியே” என்றார் சகுனி. “திருதராஷ்டிரர் அத்தகைய ஒரு எளிய செயல்மூலம் அனைத்தும் சீராகிவிடுமென நம்பவே விழைவார். அது தந்தையரின் இயல்பு. அவர்கள் தனயர்களை வளர்ந்தவர்களாக எண்ணுவதே இல்லை. தனயர்க���ின் பகைமையை எளிய விளையாட்டாகவே எண்ணுவார்கள்.” கணிகர் “அத்தகைய மாளிகையை அமைக்க எத்தனை காலமாகும்” என்றார். “அமைச்சரே, ஒரே மாதத்துக்குள் நான் அங்கே அவர்கள் ஐவரும் தங்கும் மாளிகையை அமைப்பேன். எனக்கு அதற்குரிய யவன சிற்பிகளைத் தெரியும்” என்றான் புரோசனன். “செல்வத்தை எண்ணிப்பார்க்கவே வேண்டியதில்லை. எவருக்கும் எத்தனை செல்வமும் அளிக்கப்படலாம். தேவையானவற்றை என்னிடமிருந்து பெற்றுக்கொள்ளும்” என்றார் சகுனி.\n“ஆனால் அந்த மாளிகை மிகப்பெரியதாக இருக்கவேண்டும்” என்றார் கணிகர். “அரசி இன்று பெரும் நிமிர்வுடன் இருக்கிறார். சிறிய இல்லமென்றால் அவர் அங்கே தங்க ஒப்பாமல் போகலாம். ஐவரும் அன்னையுடன் ஒரே மாளிகையில் தங்கியாகவேண்டும். ஆகவே அதைப் பார்த்ததுமே ஐவருக்கேகூட மிகப் பெரியது என்று தோன்றவேண்டும். மனம் கவரும் அழகுடன் இருக்கவேண்டும்.” புரோசனன் “ஆம், நான் சூத்ராகிகள் வரைந்த வாஸ்துமண்டலத்தை காந்தார அரசரிடம் காட்டுகிறேன். நான்கு சபைமண்டபங்களும் ஐந்து கோட்டங்களும் பொதுவான உணவுக்கூடமும் படைக்கலக்கூடமும் கொண்ட அரண்மனையாக அது இருக்கும். அங்கே சமையற்கூடம் அமையமுடியாது என்பது மட்டுமே குறை” என்றான்.\n“அவர்கள் ஆலயத்தில் படைக்கப்பட்ட உணவை மட்டுமே அருந்தவேண்டும் என்று அங்குள்ள வைதிகர்களைக் கொண்டு சொல்லச்செய்கிறேன்” என்றார் கணிகர். “ஆனால் அரக்குமாளிகையில் எரியின் வாசம் இருக்குமல்லவா” புரோசனன் “இல்லை அமைச்சரே. இல்லம் முழுமையாகக் கட்டப்பட்டபின் அதன் மேல் இமயத்தின் வெண்களிமண் பூசப்படும். பார்வைக்கு சுண்ணத்தாலான இல்லம்போலிருக்கும். சுண்ணத்தின் வாசமே அங்கிருக்கும்” என்றான். கணிகர் “அவ்வாறே ஆகுக” என்றபின் புன்னகையுடன் “ஆகுதி நிகழட்டும்… ஓம் ஸ்வாகா” புரோசனன் “இல்லை அமைச்சரே. இல்லம் முழுமையாகக் கட்டப்பட்டபின் அதன் மேல் இமயத்தின் வெண்களிமண் பூசப்படும். பார்வைக்கு சுண்ணத்தாலான இல்லம்போலிருக்கும். சுண்ணத்தின் வாசமே அங்கிருக்கும்” என்றான். கணிகர் “அவ்வாறே ஆகுக” என்றபின் புன்னகையுடன் “ஆகுதி நிகழட்டும்… ஓம் ஸ்வாகா\n“இச்செய்தியை எவரும் உய்த்துவிடலாகாது. புரோசனர் அங்குசென்று இல்லத்தை அமைக்கட்டும். அவர்கள் அங்கே செல்லும்போது முன்னரே அங்கே இல்லம் கட்டப்பட்டிருப்பதாகத் தெரியவேண்டும். நாம் கட்டியதாகத் தெரியவேண்டியதில்லை” என்றார் கணிகர். “நாம் அஞ்சவேண்டியவர் விதுரரே. அவருக்கு சிறு ஐயம் எழுந்தாலும் நாம் பிடிக்கப்படுவோம். பிடிபட்டால் நம்மை கழுவேற்றுபவர் நம் தந்தையாகவே இருப்பார். அதை எவரும் மறக்கவேண்டியதில்லை” என்றான் துச்சாதனன்.\n“இந்த சந்திப்பை விதுரர் ஐயப்படமாட்டாரா” என்றான் துராதனன். “அதற்காகவே இன்றே இதை வைத்தேன். இனிமேல் நாம் கூடிப்பேசப்போவதில்லை” என்றார் கணிகர். “இன்று நாம் சந்திப்பது மாலை உண்டாட்டை புறக்கணிப்பதற்காகத்தான் என்றே விதுரர் எண்ணுவார். ஆகவேதான் வெளிப்படையாக இச்சந்திப்பை அமைத்தேன்” என்றார் சகுனி. “நாம் கிளம்புவோம்…” என்றபின் எழுந்தார். கணிகர் மெல்ல எழுந்து வலியுடன் “தெய்வங்களே” என்றான் துராதனன். “அதற்காகவே இன்றே இதை வைத்தேன். இனிமேல் நாம் கூடிப்பேசப்போவதில்லை” என்றார் கணிகர். “இன்று நாம் சந்திப்பது மாலை உண்டாட்டை புறக்கணிப்பதற்காகத்தான் என்றே விதுரர் எண்ணுவார். ஆகவேதான் வெளிப்படையாக இச்சந்திப்பை அமைத்தேன்” என்றார் சகுனி. “நாம் கிளம்புவோம்…” என்றபின் எழுந்தார். கணிகர் மெல்ல எழுந்து வலியுடன் “தெய்வங்களே” என்று முனகினார். “என்னை தேர்வரை கொண்டுசெல்லுங்கள்” என்றார்.\nகௌரவர்கள் தலைகுனிந்து ஒரு சொல்கூட பேசாமல் கலைந்துசென்றார்கள். குண்டாசியின் கண்கள் கலங்கியிருப்பதை துரியோதனன் கண்டான். இளைய கௌரவர்கள் பலரின் முகங்களும் சிறுத்திருந்தன. சகுனி அவன் நோக்குவதைக் கண்டு “அவர்களுக்கெல்லாம் பீமன் வீரநாயகன். அவர்களுக்கு இது நெடுநாட்கள் நெஞ்சில் ஆறாவடுவாகவே இருக்கும்” என்று புன்னகைத்தார். துரியோதனன் “அவர்கள் சொல்லிவிடுவார்களா” என்றான். கணிகர் “சொல்லமாட்டார்கள். ஏனென்றால் அது அவர்கள் சிந்தித்து எடுக்கும் முடிவல்ல. சிந்தித்து எடுக்கப்படும் முடிவுகள் சிந்தனையிலேயே மாறவும் கூடும். தமையனுக்கு முழுமையாகக் கடப்படுவது என்பது அவர்களின் உடலில் உறுப்பு போல பிறவியிலேயே வந்த இயல்பு. நினைத்தாலும் மீறமுடியாது” என்றார்.\nசகுனி “ஆயினும் இவர்கள் அனைவரையும் நாம் கூட்டியிருக்கவேண்டியதில்லை என்றே எண்ணுகிறேன் கணிகரே” என்றார். “இல்லை. இது முதன்மையான செயல். இதில் அவர்களனைவருக்கும் பங்கு வேண்டும். கூட்டான பாவத்தைப்போல வலுவான பிணைப்பை உர���வாக்குவது வேறில்லை” என்றபின் பற்களைக் காட்டி நகைத்தார். அவரை ஒருகணம் குனிந்து நோக்கிய துரியோதனன் கண்களில் மின்னிய கடும் வெறுப்பை துச்சாதனன் கண்டான். வாளை உருவி கணிகரின் தலையை வெட்டி எறியப்போகிறான் என்றே நினைத்தான். ஆனால் துரியோதனன் உதட்டை ஒருகணம் இறுக்கிவிட்டு முன்னால் நடந்து சென்றான். துச்சாதனன் தொடர்ந்தான்.\n“தான் நல்லவன் என்று நம்பவும் வேண்டும். காமகுரோதமோகங்களை பின் தொடர்ந்து ஓடவும் வேண்டும். மானுடனின் முதன்மையான இக்கட்டே இதுதான்” என கணிகரின் குரலும் மெல்லிய சிரிப்பும் கேட்டது. துரியோதனன் சென்று தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். பின்னால் சென்ற துச்சாதனன் சாரதியின் தட்டில் அமர்ந்து குதிரைகளை தட்டினான். குதிரைகள் காலெடுத்து வைத்தபோது ரதம் ஒருகணம் அதிர்ந்தது. அது ஏதோ சொல்லப்போவது போல துச்சாதனனுக்குத் தோன்றியது. அவன் கையில் சவுக்குடன் துரியோதனனின் சொல்லுக்காகக் காத்திருந்தான்.\n“மேற்குக்கரைக்கு” என்றான் துரியோதனன். ஏரிக்கு என்று துச்சாதனன் உணர்ந்துகொண்டான். துரியோதனன் வாயில் தூசு பட்டுவிட்டது போல துப்பிக்கொண்டே வந்தான். பலமுறை அவன் துப்பியதைக் கண்டபின்னர்தான் துச்சாதனன் அதிலிருந்த விந்தையை அறிந்தான். துரியோதனனிடம் ஒருபோதும் இல்லாத பழக்கம் அது. ஒருமுறை அவன் ரதத்தை நிறுத்தினான். துரியோதனன் ஓங்கி காறித்துப்பியபின் செல்லலாம் என்பதுபோல உறுமினான்.\nஅப்பால் அரண்மனையின் மகுடக்குவைகள் மேல் வெயில் பொழிந்துகொண்டிருந்தது. அமுதகலசக் கொடி காற்றில் துவண்டது. துச்சாதனன் முதல்முறை நோக்குவதுபோல அந்தக்கொடியை நோக்கினான். அது துவண்டு அசைந்ததனால் இலச்சினையை பார்க்க முடியவில்லை. விழிமறையும் வரை அவன் நோக்கிக்கொண்டே சென்றான். ஏரிக்கரையில் நின்றபோது துரியோதனன் இறங்கிச்சென்று அதன் கல்லாலான கரையில் அமர்ந்துகொண்டான். சற்று அப்பால் ரதத்தை நிறுத்திவிட்டு துச்சாதனன் கைகட்டி நின்றான்.\nபலமுறை அவன் தமையனுடன் அப்படி வந்ததுண்டு. ஏரிக்கரையில் இரவெல்லாம் அமர்ந்திருப்பது துரியோதனனின் வழக்கம். அலைபுரளும் நீரில் அவன் எதைப்பார்க்கிறான் என்று துச்சாதனன் எண்ணிக்கொள்வதுண்டு. அவன் நீலநீரலைகளை திரும்பி நோக்கினான். மேகம்பரவிய வானம் நெளிந்துகொண்டிருந்தது. ஒருகணம் நீருக்குள் மிகப��பெரிய ஒரு கரிய நாகத்தின் உடல் நெளிவதான விழிமயக்கு ஏற்பட்டு துச்சாதனன் மெய்சிலிர்த்தான்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 84\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–68\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–31\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 60\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -33\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–69\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–48\nTags: கணிகர், குண்டாசி, சகுனி, துச்சாதனன், துரியோதனன், புரோசனன்\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nவெள்ளையானை - அதிகாரமும் அடிமைகளும்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 2\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – 'வெய்யோன்’ – 75\nபோப் ஆண்டவர் செய்ட்லுஸ்- ஐசக் பாஷவிஸ் ஸிங்கர்\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் ���ூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f33-forum", "date_download": "2018-05-21T07:15:52Z", "digest": "sha1:7AYIFKOQ5TJPW4QTNVMLX2OYJIGAWOPF", "length": 22652, "nlines": 383, "source_domain": "devan.forumta.net", "title": "மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nமூன்று வகையான பாகப்பிரிவினைகள்Sat May 05, 2018 10:22 amAdminகிறிஸ்தவ சட்டப்படி ... நிலம் சொத்து பாகபிரிவினைகள்Sat May 05, 2018 10:21 amAdminஎட்டு வகையான பட்டாக்கள் - சட்டம் தெளிவோம்.Sat May 05, 2018 10:14 amAdminஉன் சுக வாழ்வு துளிர்க்கிற காலம் வந்ததுSat Feb 24, 2018 11:16 amAdminதுர் உபதேசத்தை போதிக்கும் மனிதன்Tue Feb 20, 2018 8:13 amAdminகுடும்ப ஜெபம் சுலபமாக செய்வது எப்படி Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Tue Feb 20, 2018 7:46 amAdminபைபிளில் சொல்லப்படுவது உண்மை - நாசா அதிரடி முடிவுTue Feb 13, 2018 7:07 amAdminஉயரங்களுக்குள் பறப்பதும் சாத்தியமாகி விடும்Sat Feb 03, 2018 9:24 pmசார்லஸ் mcபோலி எழுப்புதலை தூண்டிவிட்டு ...Sat Feb 03, 2018 9:21 pmசார்லஸ் mcமனைவி திருதிரு’வென விழித்தாள்Fri Feb 02, 2018 6:42 pmசார்லஸ் mcவார்த்தைகளை ஞானத்தோடு வெளிப்படுத்த வேண்டும்Fri Feb 02, 2018 1:22 pmசார்லஸ் mcவாங்க, பிழையில்லாம தமிழ் எழுத படிக்க கத்துக்கலாம்…Fri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றாFri Feb 02, 2018 8:53 amசார்லஸ் mcஇயேசுவைப் பற்றி நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்Fri Feb 02, 2018 8:24 amசார்லஸ் mcவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லைMon Jan 29, 2018 1:17 pmAdminபேதுருவின் இறுதி நாட்கள்Mon Jan 29, 2018 8:46 amAdminஇரத்த சாட்சியாக மரிப்பதற்குப் பின்புலத்தில்Fri Jan 26, 2018 3:01 pmசார்லஸ் mcபரிசுத்தவேதாகம் மாற்றப்பட்டு விட்ட ஒன்றா Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் Fri Jan 26, 2018 3:00 pmசார்லஸ் mcMr. கிறிஸ்தவன் SSLC, MBBSThu Jan 25, 2018 4:57 pmAdminபாஸ்டர் கிதியோனின் மரணத்தின் மூலம் அறிய வருவதுWed Jan 24, 2018 6:48 amAdminஒரு போதகரின் மனக்குரல்Wed Jan 24, 2018 6:30 amAdminவேதங்களில் உள்ளதை சிந்துத்துப் பாருங்கள்Tue Jan 23, 2018 5:39 pmசார்லஸ் mc மீதியை இயலாதவர்களுக்கு தானமா கொடுTue Jan 23, 2018 12:37 pmAdminகீழ்ப்படியாத ஊழியக்காரன்Tue Jan 23, 2018 12:31 pmAdmin*நோய்கள் உருவாகும் இடங்கள் *Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்*Tue Jan 23, 2018 8:24 amசார்லஸ் mcஆண்களுக்கான சில அழகு குறிப்புகள்\nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nமிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாழ்க்கை வரலாறு :: மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு\nவில்லியம் டின்டேல் William tyndale\nதொழு நோயாளிகளின் ஊழியர் \"ஜோசப் டேன்யன்\"\nஅகஸ்டின் - ஆயர். வேத வல்லுனர்\n\"ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு \"\nஎமில் ஜெபசிங் அவர்களின் சரித்திர சுவடுகள்\nதமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதர் (1859-1919)\nசகோதரி.ஹேமா ஜாண் அவர்களின் சாட்சி - காணொளி\nஜான் சுங் - சீன மெதடிஸ்ட்\nசகோதரி. சாராள் நவரோஜி வாழ்க்கை வரலாறு\nபேதுரு (peter) என்கிற ஜூனியர் பாலையா\nயோனத்தான் கோபோர்த் (1859 - 1934)\n” டாக்டர் ஐடா , இந்தியா ” - சி.எம்.சி எப்படி உருவானது\nநிக் - ஒரு சாட்சி\nஜோசப் டாமியன் (Jozef Damien)\nபுல்டன் ஜான் சீன் (Fulton John Sheen)\nநிக் - ஒரு சாட்சி\nஹோமியோபதி டாக்டர் ஹானிமன் (1755-1843) ஜெர்மன்\nஹேட்டி மே வியாட் – Hattie May Wiatt\nஎழுப்புதலுக்கு வித்திட்டவர் ஐயா. ஜான்றோஸ் அவர்கள்\nபோதகர். N. ஜீவானந்தம் அவர்கள்\nகாட்டாத்துறை பாஸ்டர் என். தாமஸ் அவர்கள்\nஅமெரிக்கா கால்பந்தாட்ட வீரர் \"டிம் டிபோ\"\nவேதநாயகம் சாஸ்திரியார் (1774 -1864)\nபொலிகார்ப் (Polycorp) கி.பி 69\nஜெசிமன் பிராண்டு மற்றும் ஈவ்லின் பிராண்டு தம்பதியினர் (1913-1974)\nடாக்டர் ஐடா ஸ்கட்டரின் – தியாகம்\nஃபென்னி க்ரொஸ்பி :- (1820-1915).\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gnunanban.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2018-05-21T06:47:08Z", "digest": "sha1:PY5VMMWPQM3IAITQYN5OOELHWPSNZB6U", "length": 10388, "nlines": 87, "source_domain": "gnunanban.blogspot.com", "title": "gnu nanban: புதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்", "raw_content": "\nநதியின் அடிதட்டில் ஒரு குழாங்கல். ஒழுக்கில் தனித்து ஒதுங்கி விட்டது.தன் மீது எதையும் ஒட்ட விடாத திடமான குழாங்கல்.இருந்தாலும் அதற்க்கு வழி தெறியுமா தனது கவனத்தையும் தாண்டியும் சலனங்களுக்கு ஆட்படகூடியதுதான். மெதுவாக அசையகூடியதுதான். அசைவதால் தேய்மானத்திற்க்கு ஆளாக கூடியதுதான்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆனந்த் காப்பி குடித்து கொண்டு தன் அறையின் ஜன்னல் வழியாக எதிர்த்த வீட்டை ���ார்த்து கொண்டு இருந்தான் எப்போதும் போல இன்று அந்த வீட்டில் யாரோ பு...\nநித்யானந்தா ஒரு சொற்பொழிவில் இப்படி சொல்கிறார் உடல் உறவு என்பது ஒரு சேவை அது நாம் யாரிடம் உறவு கொள்கிறவோம் என்பதை பொருத்து நமக்கு அ...\nஅபூர்வ ராகங்கள் முதல் குசேலன் வரை\nரஜினி வாழ்க்கயில் எவ்வாறு முன்னேறினார் என்பதை குசேலன் சினிமா சினிமா பாட்டு மூலமாக அழகாக விளக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்கு ஆனந்த விகடன...\nசோதனை தமிழர்- சவுக்கின் பதிவு\nஇந்த வாரம் குமுதம் பார்த்தீர்களா கடந்த இதழுக்கும் இந்த இதழுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உள்ளது. ஞானி வெளியே போய் ஜாபர் சேட் உள்ளே வந...\nபுதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்\nநான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக freetamilebooks.com இணையதளத்தில் தன் ஆர்வலராக இணைத்து கொண்டு புதிய புத்தகங்களை படைப்பாளிகளிடம் creative commons உரிமத்தில் மூலங்களை வாங்கி மின் நூல் ஆக்கம் செய்து அதன் வெளியீட்டில் என் பங்களிப்பையும் செய்தேன்.\nஇந்த நிலையில் திட்டத்தில் நான் உரிமை வாங்கிய உமர் பாருக் எழுதிய உடலின் மொழிஎன்ற புத்தகத்தை வெளியீடு(sep-18) பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/ebooks/398\nஇந்தப் புத்தகத்தின் தரவிறக்கம் 2000 தாண்டிவிட்டது இந்த நிலையில் இந்தப் புத்தகத்தின் நம்பக தன்னமை பற்றித் திட்டத்தின் உறுப்பினர் திரு ரவி அவர்கள் சில கேள்விகளை எழுப்பினார்(பார்க்க இணைப்பு http://dev.freetamilebooks.com/page/2) அதன் பின்பு அந்தப் புத்தகம் திட்டத்தில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது மேலும் அவரின் கேள்விகள் தொகுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்தப்புத்தகம் மற்றும் இதனுடன் சேர்த்து வாங்கிய புத்தகங்களுக்கு மூன்று மாதங்கள் நான் உழைத்தேன். அந்த உழைப்பு வீண் ஆகாமல் இருக்க மற்றும் இந்தப் புத்தகங்கள் மக்களுக்குச் சேர்ந்து நன்மைகளை விளைவிக்க வேண்டி ஒரு புதிய மின் நூல் திட்டத்தை தொடங்க நினைக்கிறேன் அது பற்றி மக்களின் கருத்துகளை ன் அறிய விரும்பிறேன்\nஎன் பங்களிப்பு freetamilebooks.com தளத்தில் தொடர்ந்து இருக்கும்\nஇணையதளம் குறித்து என்ன புதிய வசதிகளைப் பயனாளிகளுக்கு அளிக்கலாம்\nபுதிய தளத்தின் பெயர் என்ன வைக்கலாம்.\nஇணையதளத்தை எங்கு hosting செய்யலாம்\nஇது தவிர ஏனைய கருத்துகளும் வரவேற்கப்படுகிறது\nகருத்துகளை gnuanwar at gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவு���்\nபுதிய தளத்தில் நூல்களை ஒலிநூல்களாகவும் braily நூல்களாகவும் இணக்கும் வசதி\nமின் நூல்களை torrent கோப்பாக வெளியிடவும்\nஅதி முக்கியமாகத் திருட்டு pdf ஆக இருக்கும் நூல்களை creative commons முறையான அனுமதி வாங்கி வெளியிடு செய்யப்படும்.\nமுயல் ஆமை ஓட்ட பந்தயத்தில் முயலாக ஓடாமல் ஆமை வேகத்தில் சென்றே இலக்கை அடையும்.\nமுயலை விட ஆமைக்கு ஆயுள் அதிகம் ஏன் என்றால் ஆமை மெதுவாகவும் முயல் வேகமாகவும் மூச்சு விடும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapam.ca/news/todays-news/page/20/", "date_download": "2018-05-21T07:03:20Z", "digest": "sha1:IR47BNCXKFNE76GKVFCAMXMRPFMVLHU5", "length": 11381, "nlines": 84, "source_domain": "kalapam.ca", "title": "இன்றைய செய்திகள் | கலாபம் தமிழ் Kalapam Tamil | Page 20", "raw_content": "\nபிரதான செய்திகள் எதற்காக இலங்கை செல்கிறார் ஜப்பானின் பிரதிப் பிரதமர் மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் மீது வழக்குத் தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு மட்டக்களப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் மீது வழக்குத் தாக்கல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கருத்துவேறுபாடு – தந்தை செல்வா நினைவுக் கூட்டத்தில் சம்பந்தன் விளக்கம் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் சிறிலங்காவில் அனுபவித்த\nபிரதான செய்திகள் கூகுள் இணையத் தேடல்கள்: ஐரோப்பாவில் மாற்றம் வருகிறது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை செய்தித் தளங்கள் BBCTamil BBCTamil கூகுள் இணையத் தேடல்கள்: ஐரோப்பாவில் மாற்றம் வருகிறது26-04-2013 2:08 pm கூகுள் இணையதளத்தில் தேடப்படும் விடயங்கள் காண்பிக்கப்படும் முறையில்\nபிரதான செய்திகள் தமிழீழ சுதந்திர சாசன முரசறைவு ஒரு வரலாற்றுக் கடமை -பிரான்ஸ் தமிழர் நடுவம் சிவகீர்த்தா பிரபாகரனை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள் -பிரான்ஸ் தமிழர் நடுவம் சிவகீர்த்தா பிரபாகரனை மட்டு. மாநகர சபைக்கு விசேட ஆணையாளராக நியமிக்க நடவடிக்கைகள் பௌத்த மேலாதிக்க 'பொது பல சேன' அமைப்புக்கு ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவு உண்டா பௌத்த மேலாதிக்க 'பொது பல சேன' அமைப்புக்கு ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவு உண்டா\nபிரதான செய்திகள் வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர�� தேவை: ரனில் 2ஜி விசாரணை: பி சி சாக்கோவை நீக்க கோரிக்கை செய்தித் தளங்கள் BBCTamil BBCTamil வடக்கில் தேர்தலுக்கு முன்னர் சிவிலியன் ஆளுநர் தேவை: ரனில்25-04-2013 5:17 pm இலங்கையின் வட மாகாண\nபிரதான செய்திகள் ஒரு போராளி மேற்கொண்ட வரலாற்றுப் பயணம்-(அவலங்களின் அத்தியாயங்கள்- 62): நிராஜ் டேவிட் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கும் அரசாங்கம்: சரத் பொன்சேகா குற்றச்சாட்டு சிறிலங்கா மீது அடுத்த சைபர் தாக்குதல் – முடங்கியது முக்கிய தளம் சிறிலங்காவுடன் இணைந்து கொழும்பில் பாதுகாப்புக் கருத்தரங்கு\nபிரதான செய்திகள் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க திமுக அழுத்தம் டெண்டூல்கருக்கு வயது 40 செய்தித் தளங்கள் BBCTamil BBCTamil கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க திமுக அழுத்தம்24-04-2013 4:30 pm இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சிமாநாட்டை புறக்கணிக்க பல நாடுகளிடம்\nபிரதான செய்திகள் வவுனியாவில் காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்- அம்பலப்படுத்தும் சிங்கள சூழலியலாளர் வலிகாமம் தமிழ் மக்களின் 6381 ஏக்கர் நிலம் படைகளால் உத்தியோகபூர்வமாக பறிப்பு இரத்தினபுரியில் தமிழர்கள் மீது சிங்களவர் இனவெறித் தாக்குதல் காடுகளை அழித்து சிங்களக் குடும்பங்கள் வவுனியாவில் குடியேற்றம்\nபிரதான செய்திகள் டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள் டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லதா, கெட்டதா செய்தித் தளங்கள் BBCTamil BBCTamil டீசல்உருவாக்கும் பாக்டீரியாக்கள்23-04-2013 5:07 pm மரபணு மாற்றியமைக்கப்பட்ட இ கோலி பாக்டீரியாக்கள் டீசலை உற்பத்தி செய்வதாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிய கண்டுபிடிப்பை\nபிரதான செய்திகள் ஜெயலலிதாவின் நாடகத்தை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார்-ஜனாதிபதி கொமன்வெல்த் நடவடிக்கை குழுவுக்கு கருணாநிதி வேண்டுகோள் சிறிலங்காவின் பெளத்த பேரினவாதம்: நேற்று தமிழர்கள் – இன்று முஸ்லீம்கள் – நாளை பெளத்தரல்லாத சிங்களவர்கள் சுற்றுலாப்\nபிரதான செய்திகள் பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் மறைந்தார் யாழ் வலிகாமத்தில் 6 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ���் சுவீகரிப்பு செய்தித் தளங்கள் BBCTamil BBCTamil பிரபல வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமன் மறைந்தார்22-04-2013 2:56 pm வயலின் வாசிப்பில் ஒரு புதிய\nnews Today அமைச்சர் அரசாங்கம் அரசியல் அரசு இந்திய இந்தியச் செய்திகள் இந்தியா இன்று இன்றைய செய்திகள் இன்றைய பலன்கள் இலங்கை இலங்கைச் செய்திகள் இலங்கையில் எதிராக ஐ.நா ஒரு கடகம் ராசி பலன் கன்னி ராசி பலன் குறித்து கைது சர்வதேச சிம்மம் ராசி பலன் செய்திகள் தமிழக தமிழ் துலாம் ராசி பலன் தேசிய தேர்தல் தொடர்பில் பலி பிரதமர் புதிய பேர் மக்கள் மத்திய மஹிந்த மிதுனம் ராசி பலன் மேஷம் ராசி பலன் ரிஷபம் ராசி பலன் வடக்கு விசாரணை விருச்சிகம் ராசி பலன் வேண்டும்\nஉங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை kalapam@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasumathiyinkaruththottam.blogspot.com/2011/03/blog-post_8284.html", "date_download": "2018-05-21T06:40:28Z", "digest": "sha1:XLO3V2JWLST5YPUBEZ2Q5BXRIPP57LWM", "length": 2974, "nlines": 66, "source_domain": "vasumathiyinkaruththottam.blogspot.com", "title": "vasumathiyin karuththottam: கடல்", "raw_content": "\nஉன் ஆழத்தை கண்டுக் கொள்ள\nசுவையாய் மழை நீர் தருகின்றாய்\nசுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்\nகுண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்\nகாற்று தானோ உன் கணவன்\nஅவன் அசையும் படியே அசைகின்றாய்\nகோபம் என்று வந்து விட்டால்\nமுக்கால் பங்கு நீ தானே\nபெயர் தான் உனக்கு வெவ்வேறு\nநீ இன்றி இங்கு பூமி எது.....\nபிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி)\nநடுநிசி நாய்கள் - எனது பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-21T07:10:38Z", "digest": "sha1:3CRP2JRX3BTUYITDHMXDXPZDDN627IXH", "length": 8829, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிளிநொச்சி | Virakesari.lk", "raw_content": "\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nடிரம்பின் பிரச்சாரத்தை எவ்.பி.ஐ. உளவுபார்த்ததா\nவிக்கியின் செயற்­பாட்­டினால் தென்­னி­லங்­கையில் குழப்பம் - விஜ­ய­தா­ஸ ­ரா­ஜ­பக்ஷ\nவைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளையும் வழங்கவும் ; ராஜித்த பணிப்பு\nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\nதமிழ் மக்களுடன் மீண்டும் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் - கோத்தபாய\nகளனி கங்கையின் நீர் மட்டம் உயர்கிறது : கொழும்பு மற்றும் அதனை அண்டிய மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை \nநண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் ஆற்றில் மூழ்கி பலி\nவீட்டுத் திட்டத்தை நிறைவுசெய்ய நிதி பற்றாக்குறை - மக்கள் விசனம்\nகிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள 100 வீட்டுத்திட்டங்களுக்கு போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் குறித்...\nஇறங்குதுறையில் அமைந்துள்ள கடற்படை முகாமை அப்புறப்படுத்தவும் : அன்புபுரம் மக்கள்\nகிளிநொச்சி - முழங்காவில், அன்புபுரம், இறங்குதுறையில் கடற்படையினர் நிலைகொண்டிருப்பதால், இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடற்படை...\nஇரணைத்தீவு மக்கள் சொந்தக் காணிகளில் கொட்டில்கள் அமைத்து குடியேற்றம்\nகிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள்...\nகைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்தது\nகிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு 3 மாதங்களின் பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸா...\nபூநகரியில் 37 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nகிளிநொச்சி, பூநகரி பிரதேசத்தில் நேற்று இரவு 37 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பெறுமதி மிக்க மரக்குற்றிகள் மீட்...\nமாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் சபைக்கு சென்ற சுயேச்சைக் குழு உறுப்பினர்கள்\nகிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்கு சுயேச்சை குழுவாக போட்டியிட்டு தொிவு செய்யப்பட்டுள்ள சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள்...\nகிளிநொச்சியில் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் மக்கள் பீதியில்\nசமீப காலமாக கிளிநொச்சி பகுதிகளில் உள்ள கோயில்கள், வர்த்தகநிலையங்கள் வீடுகள் என பல இடங்களில் கொள்ளைகள் இடம்பெற்று வருகின...\nயுத்த சின்னமாக விளங்கிய கிளிநொச்சி நீர்த் தாங்கியின் நிலை\nகிளிநொச்சி நகரில் யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்தாங்கியை அகற்றுவதற்கான செயற்பாடுகள் தற்ப...\nஆனந்த சுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி கையெழுத்துச் சமர்.\nஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின்\nமேற்கிந்தியத்தீவுகள் - இலங்கைத் தொடரில் அதிரடி மாற்றம் ; காரணம் இது தான் \nஎமது மக்கள் தற்செயலாக சாகவில்லை;கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள் - விக்கினேஸ்வரன்\n\"வடக்கில் விகாரை, தெற்கில் கோவில் அமைத்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை\": சஜித் பிரேமதாஸ..\nசீரற்ற காலநிலையால் சில பாடசாலைகளுக்கு விடுமுறை ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/intex-4370-kool-2-700-aid0198.html", "date_download": "2018-05-21T06:52:20Z", "digest": "sha1:D7YLXMTEPXQ2BW2FAVFY4C42LER6W5Y6", "length": 9257, "nlines": 117, "source_domain": "tamil.gizbot.com", "title": "Intex IN 4370 Kool | ரூ.2,700 விலையில் புதிய டியூவல் சிம் போன்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» புதிய டியூவல் சிம் மொபைல்போன்: இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துகிறது\nபுதிய டியூவல் சிம் மொபைல்போன்: இன்டெக்ஸ் அறிமுகப்படுத்துகிறது\nரூ.2,700 விலையில் புதிய டியூவல் சிம் மொபைல்போனை இன்டெக்ஸ் நிறுவனம் சந்தைக்கு கொண்டு வருகிறது. இன்டெக்ஸ் ஐஎன்- 4370 கூல் என்ற இந்த மாடல் வெறும் 90 கிராம் எடையை மட்டும் கொண்டுள்ளது.\nஇந்த மாடல் கைக்கு அடக்கமாகவும், கையாள்வதற்கு எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்எம் டியூவல் சிம் வசதி கொண்ட இந்த மாடல் 900 / 1800 எம்எச்சட் வசதியும் 2.2 டிஎஃப்டி திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 1,300 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 4 மணி நேரம் டாக் டைமும், 260 மணி நேரம் ஸ்டான்-பை நேரத்தையும் கொடுக்கும். 1.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.இந்தக் கேமரா துல்லியமான படங்களை அளிக்கிறது. அதிகபட்சம் 1280 X 1024 பிக்ஸல் துல்லியத்தையும் மற்றும் டிஜிட்டல் சூம் வசதியையும் கொண்டுள்ளது.\nபொழுது போக்கு அம்சங்கள் சிறப்பாக இருக்கின்றன. எப்எம் ரேடியோ வசதியையும் அளிக்கிறது. ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் இதில் மிகவும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆடியோ, வீடியோ வசதிகள் எம்பி-3, டபிள்யூஏவி, டபிள்யூஎம்ஏ, 3ஜிபிபி ��ோன்ற ஃபார்மெட்களை சப்போர்ட் செய்கிறது.\nஇதில் பொருத்தப்பட்டுள்ள சாஃப்ட்வேர் ஜாவா அடிப்படையில் அமைக்கப்பட்டதல்ல.ஆனால் நிச்சயம் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும். இதில் எஸ்எம்ஸ் பதிவுகள், கால் ரெக்கார்ட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. குறைந்தது 300 போன் நம்பர்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nஇந்த மாடலில் ஆடிபிலிட்டி துல்லியமாக உள்ளது. இன்டெக்ஸ்-4370 மாடலில் 3ஜி கம்பாட்டிபிலிட்டி மற்றும் எட்ஜ் வசதி இல்லை. ஆனால், இதில் ஜிபிஆர்எஸ் வசதி உள்ளதால் பிரவுசிங் வசதியை எளிய முறையில் பெறலாம்.\nபுளூடூத் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. ஏ2டிபி புளூடூத் உள்ளதால் தகவல்களை மிகுந்த வேகத்துடன் பரிமாறி கொள்ள முடியும்.\nஇன்னும் கணினியில் உள்ள வசதியை மொபைலுக்கு மாற்ற 2.0 யூஎஸ்பி போர்ட் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதல் மெமரி கார்டை பொருத்துவதற்கு வசதியாக இதில் மைக்ரோ எஸ்டி கார்டு உள்ளது. இதனால் 32 ஜிபி வரை சேமிப்பு திறனை விரிவுபடுத்தி கொள்ளலாம். இருளில் பயன்படுத்திக் கொள்ள டார்ச் வசதியும் உள்ளது. இத்தனை வசதகளும் கொண்ட இந்த இன்டெக்ஸ் ஐஎன்-4370 கூல் மாடல் ரூ.2,700 விலையில் கிடைக்கிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nபிஎஸ்என்எல்-ன் 'டேட்டா சுனாமி' பேக் அறிமுகம்; ஷாக்கில் ஜியோ மற்றும் ஏர்டெல்.\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/china-unveils-2020-mars-mission-probe-rover-tamil-011957.html", "date_download": "2018-05-21T07:21:14Z", "digest": "sha1:YZAFR654AVE7YKBTW5G7VOK5AR3VFBCW", "length": 9963, "nlines": 134, "source_domain": "tamil.gizbot.com", "title": "China unveils 2020 Mars mission probe and rover - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» சீனாவின் 2020 கனவு.. பலிக்குமா..\nசீனா தனது முதல் செவ்வாய் மற்றும் செவ்வாய் கிரக ரோவர் வடிவமைப்பு போன்ற விண்வெளி ஆய்வு சார்ந்த தகவல்களை முதன்முறையாக உலகின் பார்வைக்கு க���ண்டுவந்துள்ளது. சீனாவின் இந்த செவ்வாய் கிரக பயண திட்டமானது 2020-ஆம் ஆண்டின் மத்தியில் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெய்ஜிங்கில் வெளியான அறிவிப்பின் ஒரு பகுதியாக, சீன அதிகாரிகள் பிரயாண விண்கலத்தின் பெயர் மற்றும் லோகோ சார்ந்த ஒரு பொது போட்டி தொடங்கியும் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழில் நிறுவனம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு நிகழ்த்தப்போகும் ஆறு சக்கர ரோவரின் சித்தரிக்கப்பட்ட கணினி படங்களை வெளியிட்டுள்ளது.\nஅந்த ரோவர் ஆனது சிவப்பு கிரகத்தின் மண், வளிமண்டலம் பனிக்கட்டி அல்லது தண்ணீர் உட்பட மற்ற அம்சங்களை கண்டுபிடிக்கும், தரவுகளை அனுப்பும் என்று நம்பப்படுகிறது.\nஇதுவரை, அமெரிக்கா மட்டுமே வெற்றிகரமாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கியுள்ள ஒரே நாடாகும், மறுபக்கம் அடுத்ததாக ஒரு கூட்டு ஐரோப்பிய - ரஷியன் பணி நடந்து கொண்டிருக்கிறது. முந்தைய பிரிட்டிஷ் தலைமையிலான முயற்சி தோல்வி அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎப்படி பார்த்தாலும் அமெரிக்கா, ரஷ்யா/சோவியத் ஒன்றியம், ஐரோப்பா மற்றும் இந்தியாவை தொடர்ந்து செவ்வாய் சுற்றுப்பாதையை அடையும் ஐந்தாவது நாடாக சீனா திகழலாம்.\nகடந்த ஆகஸ்ட் 16 அன்று குவாண்டம் இயற்பியல் செயல்படுத்தல் செயற்கைக்கோள் முன்மாதிரியை சோதனை செய்து தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது.\nஜேட் ரேப்பிட் லூனார் :\nஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அதன் ஜேட் ரேப்பிட் லூனார் ரோவர் ஆனது 31 மாத கால நிலவு ஆராய்ச்சிக்கு பின்னர் 'ஷட் டவுன்' செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவெற்றிகரமாக நிலவில் ஒரு ரோவரை தரையிறக்கிய மூன்றாவது நாடாக சீனா திகழ்கிறது. சமீபத்தில் உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா கட்டமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇது சூரியனை விட சக்தி வாய்ந்தது..\nநாஸ்கா கோடு ஒரு விமான ஓடுதளம்.. பூமிக்கு வருகை தந்தது யார்..\nஇலவசமாகும் நாசா தரவுகள் : இது ஆன்லைனில் மட்டுமே.\nமேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nதனியார் கம்பெனிகளை தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்-ன் அறிவிப்பு.\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-05-21T06:48:59Z", "digest": "sha1:WFYGOJ7AQAHBKYZMP43ZO7JW3FJK36BR", "length": 9192, "nlines": 79, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்க்கை வரலாறு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nஒருவன் துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம் - என்று, இன்னா செய்யாமை என்னும் குறளில் உயர்ந்த மனிதர்களின் இலக்கணத்தைப் போதிக்கிறார் வள்ளுவர். நாம் பலருடைய வரலாற்றைப் படித்திருக்கிறோம். ......[Read More…]\nOctober,2,16, —\t—\tஆன்ம பலம், காந்தி, காந்திஜி, காந்தியின், மகாத்மா காந்தி, மகாத்மா காந்தி பிறந்த, வரலாறு, வாழ்க்கை வரலாறு\nமோடி ஒரு சாமானியர் ; வாழ்க்கை வரலாறு\n1950ம் ஆண்டு செப்டம்பர்மாதம் வடக்கு குஜாத்தின், மேஹசனா மாவட்டத்தில் வத்நகர் என்ற குக்கிராமத்தில் பிறந்தார் நரேந்திர மோடி. தாராளமனது , பெருந்தன்மை, சகிப்புத்தன்மை, சமூகசேவையாற்றும் எண்ணம் ஆகிய சூழலின் கீழ் அவர் வளர்ந்தார். ......[Read More…]\nJanuary,27,14, —\t—\tநரேந்திர மோடி, வாழ்க்கை குறிப்பு, வாழ்க்கை வரலாறு\n'நேதாஜி' என்று இந்தியமக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார். 'இந்தியா உடனடியாக சுதந்திரம் அடையவேண்டும், அதற்கு ஒரே வழி போர் மட்டுமே\nJanuary,21,14, —\t—\tசுபாஷ் சந்திர போஸ், நேதாஜி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வாழ்க்கை வரலாறு\nவானத்தின் உண்மை பரிமாணத்தை காணவைத்த கலீலியோ\nவெள்ளிக் காசுகளை விதைத்ததுபோல் மின்னுகிறது வானம். மொட்டை மாடியில் மல்லாந்து படுத்துக் கொண்டு நட்சத்திரங்களை எண்ணும்போதும், நிலவின் துணையுடன் இருளில் நடைபோடும்போதும், உருகிவிழும் விண்மீன்களை காணும்போதும் மனம் எவ்வளவு மகிழ்கிறது இந்த அதிசயங்களையெல்லாம் இன்னும் ......[Read More…]\nJune,23,11, —\t—\tகலீலியோ, கலீலியோவின், வாழ்க்கை குறிப்பு, வாழ்க்கை வரலாறு\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் மூலம் எப்படி ......[Read More…]\nJune,13,11, —\t—\tஎடியூரப்பாவின், கர்நாடக, கர்நாடக முதல்வர், சினிமா, சினிமா படமாக, படமாக, மந்திரியாக, முதல், முதல் மந்திரியாக, முதல்வர், வரலாறு, வாழ்க்கை, வாழ்க்கை வரலாறு\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2013/02/", "date_download": "2018-05-21T07:17:51Z", "digest": "sha1:UJZMFD4R3TJKWG7T4NDWJLKRFCVRYBOE", "length": 10839, "nlines": 182, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: February 2013", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\n(03/02/13) கலைஞர் நகர் இலக்கிய வட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றதற்காக திரு. ‘அமுதா’ பாலகிருஷ்ணன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்திய போது....\nஅருகில் வாழ்த்திப் பேசிய இலக்கிய வட்டத்தின் பொதுச் செயலாளர் பேரா.முனைவர். ப.கி.பிரபாகரன் அவர்கள்\nநெகிழ்வோடு நன்றி கூறிய போது...\n தங்கள் வருகையில் மகிழும் என�� மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nகாதல் (51) பொது (31) பெண்ணியம் (19) ஒளிப்படங்கள் (16) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஅன்பான என் உறவுகளே , என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும...\nகாதலுக்கு முன்.... வாய் உதிர்க்கும் சப்தங்களுக்கும் அர்த்தம் புரியாது அவனுக்கு.... காதலுக்குப் பின்... அவளின் மெளனத்திற்கும் நீண...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/12/blog-post_13.html", "date_download": "2018-05-21T07:13:05Z", "digest": "sha1:ZPX2OVZJJBV2PDXE5ANWKTIUBHMXELFD", "length": 41043, "nlines": 527, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஒஸ்தி", "raw_content": "\nகுருவியின் தோல்வியால் மூன்று வருஷம் ரூம் போட்டு யோசித்து, ஹிந்தியில் பெரு வெற்றி பெற்ற சல்மான் கானின் டபாங்கைத் தமிழில் தந்திருக்கிறார்.\nலொஜிக்கே இப்படியான படத்தில் தேடக் கூடாது என்பது ஹிந்தி டபாங் பார்த்தவர்களுக்குத் தெரியும். ஆனால் சாதாரண தமிழ் ரசிகர்களுக்கு\nஹிந்தியில் அந்தக் கால போலீஸ்கார கதாநாயகர்களையும், சில பல சென்டிமென்ட்களையும் போட்டுக் கலாய்த்திருப்பார்கள்.\nதமிழில் இது அந்தக் கலாய்த்தல்கள் இல்லாத வழமையான மசாலாவாகத் தெரிவதால் பெரிதாக ஈர்ப்பில்லை.. சிம்பு + சந்தானம் செய்யும் அலம்பல்களைத் தவிர.\nதரணியின் பழைய போர்ம் மிஸ்ஸிங். ஒருவேளை டபாங்கின் ஒரிஜினல் கதையில் கை வைக்கக் கூடாது என்பதால் தரணி மாற்றம் ஏதும் செய்யாததால் அப்படி எமக்குத் தெரிகிறதோ தெரியவில்லை.\nஎண்பதுகளில் வந்த போலீஸ் கதை.. ஒரு அம்மாவுக்குப் பிறந்த இரு மகன்கள் (அப்பா வேறு வேறு.. குழம்பாதீங்க மக்கள்ஸ்.. போய்ப் பாருங்க புரியும்) அவர்களின் மோதலில் கொளுத்திப் போடவேரும் அரசியல்வாதி வில்லன்.. பிறகென்ன மோதல், காதல் பின் சாதல் தான்.\nஒரு Spoof படமாக ஹிந்தியில் நான் பார்த்ததை தமிழில் பார்க்க நினைத்தால் கொஞ்சம் சீரியசாகவே போன மாதிரி இருந்ததால் உண்மையாகக் கொஞ்சம் அயர்ச்சி.\nஎன்ன ஒன்று சந்தானம் எழுந்து உட்கார வைக்கிறார். சிம்புவையும் ஓரங்கட்டி, ஜொலிக்கிறார்.\nஅண்மைக்காலத்தில் கதை சொதப்புதா, கதாநாயகன் சொங்கியா கூப்பிடு சந்தானத்தை என்ற நிலை தோன்றியிருக்கிறது.\nவடிவேலுவின் வெற்றிடம், விவேக்கின் வறட்சி ஆகியவற்றை சந்தானம் நன்றாகவே பயன்படுத்தி கலக்குகிறார்.\nசிம்பு + சந்தானம் கூட்டணி மன்மதன் முதல் ஹிட் அடிக்கிறதும் கவனிக்கக் கூடியது.\nகோபப் படுற மாதிரி ஜோக் அடிக்காதே.. சிரிக்கிற மாதிரி செண்டிமெண்ட் வசனம் பேசாதே..\nசிம்புவுக்கே ரிவிட் அடிக்கும் இடங்கள்...\nதேசிய விருது வாங்கிய தம்பி ராமையாவை அதை வைத்தே நக்கல் அடிக்கும் இடங்கள் என்று சந்தானம் கலகலக்க வைக்கிறார்.\n“ஆக்ரோஷமா பேச வேண்டிய வசனத்தை, ஆட்டுக்குட்டியை தடவிக் குடுக்குற மாதிரி பேசுறியே..” பீர் பாட்டிலை லுங்கில ஒளிச்சு வைக்கிற மாதிரி என்ற உவமை,\n\"கோவைப் பழம் மாதிரி ஹீரோயின், எரிச்சுப் போட்ட கொட்டாங்குச்சி மாதிரி அப்பன்க\"\nகிடை���்கிற gapஎல்லாம் ஸ்கோர் செய்துகொள்கிறார்..\nஇது எல்லாத்தையும் தூக்கி சாப்பிடுவது மாதிரி ப்ரேம்ஜியா நீ என்று ஒரு பரட்டைத் தலை நகைச்சுவை நடிகரைப் போட்டுப் படுத்தி எடுக்கிறார். அப்படி என்னதான் ப்ரேம்ஜியில் கோபமோ\nசிம்பு வழமையாகவே பஞ்ச் வசனம், விரல் சேட்டை, ஓவர் பில்ட் அப் என்று அலம்புகிறவர் என்பதால் டபாங்கில் சல்மான் செய்த அத்தனை கூத்துக்களும் பொருந்திப் போகின்றன.\nஆனால் என்ன உயரம் தான் உறுத்துகிறது. எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கொஞ்சம் குள்ளமாகவே தெரிகிறார். போலீஸ் உடையில் பார்த்தாலும் சின்னப் பையன் போலவே தெரிகிறார்.\nஆனால் அந்தக் கண்ணாடி, எகத்தாளமான பேச்சு, ஒரு கெத்தான நடை என்று சமாளித்து விடுகிறார்.\n\"நான் கண்ணாடி மாதிரி டா. நீ சிரிச்சா சிரிப்பேன்.. முறைச்சா முறைப்பேன்\" பரதனின் வசனங்கள் சூடு..\nஆனால் நெல்லைத் தமிழ் கொஞ்சம் ஓவரோ\nலே,தே என்று கொஞ்சம் கடுப்பேத்திறாங்க தரணி சார்.\nரிச்சாவுடன் காதல் வயப்படும் (வழியும்) காட்சிகள் கலகல.. சில இடங்களில் சல்மானையும் முந்துகிறார் என்று சொல்லலாம்.\nஆனால் தனுஷை வம்புக்கு அடிக்கடி இழுப்பது தேவையா\nகொன்னே புடுவேன் - சுட்டே புடுவேன்..\nஅந்தக் கண்ணாடியும் நடிக்கிறதே ;)(ச்ச்சும்மா)\nஅட நான் கடைசியா வாங்கியுள்ள Cooling glassஉம் இதே மாதிரியே தான் ;)\nஆனால் கடைசிக் காட்சியில் six pack இரண்டு மாதம் பட்டினி போட்டு எலும்புகள் துருத்தும் உடம்பைக் காட்டுவது கொஞ்சம் என்ன நிறையவே ஓவர் STR.\nதல அஜித்தின் ரசிகர் என்று கிடைக்கும் இடங்களில் காட்டப் பார்ப்பதும் புரிகிறது.\nரிச்சா - இவர் தான் மயக்கம் என்னவில் அப்படி அசத்தியவரா\nஎன்று அறிமுகக் காட்சியில் அசத்தலாக ஒரு சிலை போல அறிமுகமாகும் போது அடடா போடா வைத்தவர், மயக்கம் என்ன போதை போகாதவராக அதே முறைப்போடு திரிவது தான் சகிக்கவில்லை.\nதந்தை இறந்த காட்சியில் முகத்தை மூடி அழும் அளவுக்கு ஒஸ்தியில் என்னாச்சு இவரின் நடிப்பாற்றலுக்கு\nபளீர் இடுப்பும் பளபள சங்கிலியோடும் வலம் வருகிறார்.\nசில நேரங்களில் சிம்புவை விட பெரியவராக ஒரு தோற்றம். தமிழில் இவரை விட அழகான நாயகிகள் இல்லையா\nசரண்யா மோகன் - பாவம். இனி எப்போதும் இப்படியான பாத்திரங்கள் தானம்மா உனக்கு. அழகும் நடிப்பும் இருந்து என்ன பயன்\nஜித்தன் ரமேஷ் - வாவ்.. முதல் தடவையாக நடித்திருக்கிறா���். இனி ஒரு குணச்சித்திர நடிகராக (ஸ்ரீமன் மாதிரி) அல்லது வில்லனாக வலம் வந்தால் பிழைக்கலாம்.\nவில்லன் சோனு சூட் - மறைந்த ரகுவரனை ஞாபகப்படுத்தும் முகத் தோற்றமும் உருவ அமைப்பும். பின்னணி பேசி இருப்பவரும் ரகுவரனையே மனதில் கொண்டு வருகிறார். ஆனால் வில்லனாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.\nநாசர், ரேவதி - அப்பா, அம்மா என்றால் இவர்கள் நடிப்பில் உயிர் பெற்று நிற்குமே.. சொல்லவும் வேண்டுமா\nஅழகம்பெருமாளும், தம்பி ராமையாவும் கிடைத்த பாத்திரத்தில் நிறைவைத் தந்துள்ளார்கள்.\nவில்லன் பக்கம் இருந்துகொண்டு இன்ஸ்பெக்டர் ஒஸ்தி வேலனுக்கு விசில் அடிக்கும் அந்த ரசனையான அடியாள் கலக்குகிறார்.\nவிண்ணைத் தாண்டி வருவாயாவில் கலகலக்க வைத்து, பின் வானத்திலும் சிம்புவுடன் சேர்ந்த கணேஷும் இருக்கிறார்.\n(அவர் சாகும் இடத்தில் திரையரங்கில் சிரிப்பொலி.. என்ன வாழ்க்கடா இது)\nகலாசலா பாடலில் குத்தாட்டத்துக்கு மல்லிகா ஷெராவத். பெரிதாக விசேஷம் இல்லையே.. அப்புறம் ஏன் அவ்ளோ 'பெரீய' பில்ட் அப்\nஇதற்கு நாங்கள் அடிக்கடி பார்க்கும் சோனாவோ, கானாவோ, பாபிலோனாவோ போதுமே..\nஇல்லாவிட்டால் STR இன் தந்தையார் விஜய.Tராஜேந்தரையாவது ஆட விட்டிருந்தால் ஒரு கிக் இருந்திருக்கும்.\nகுருவி படமே தனது திரை வாழ்க்கையின் மோசமான படம் என்பதை ஒஸ்தி மூலம் மாற்றியமைக்க இயக்குனர் தரணி கடுமையாக முயன்றாரோ என்ற சந்தேகம் சில இடங்களில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.\nஆனால் ஒரு மசாலாவாக அலுக்காமல் கொண்டு செல்வது டபாங்கின் ஒரிஜினல் கதை தானோ\nஆனால் அதே டபாங் தான் தில், தூள், கில்லியில் தரணி தந்த விறுவிறு திருப்பங்களை உருவாக்க விடாமலும் செய்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.\nசண்டைக் காட்சிகளில் இன்னும் 'குருவி' பறப்பு மறக்கவில்லை.\nதமிழ்நாட்டு cop பாடலில் சிம்புவுடன் ஆடுகிறார்; கடைசியில் பட்டினி கிடக்கும் சிம்புவுக்கு பிரியாணி ஊட்டுகிறார்.\nsymbolicஆக ஒற்றை கோழிக்காலுடன் தரணி நிற்க படம் சுபம்.\nபாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், திரையில் பாடல்களாக, பின்னணி இசையில் தரணியின் வழமையான தோஸ்து வித்யாசாகரை அவர் மிஸ் பண்ணினாரோ இல்லையோ நாம் பண்ணினோம்.\nவசனங்களில் பரதன் பின்னி எடுத்திருக்கிறார். பக்கம் பக்கமாக வசனம் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nதரணியின் வழமையான ஒளிப்பத���வாளர் கோபிநாத். இதனால் தானோ என்னவோ படப்பிடிப்பு இடங்கள் புதுசாக இருந்தாலும் குருவி கடப்பா, கில்லி பிரகாஷ்ராஜின் கிராமமும் ஞாபகம் வந்து தொலைக்கிறது.\nமோசம் என்று ஒதுக்கவும் முடியாது, ஆகா அற்புதம் என்று தரணிக்கு கில்லி டைப்பில் கொடி பிடிக்கவும் முடியாது.\nஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும்.\nஹவுஸ்புல்லாக நான் பார்த்த ஒஸ்தி படக்காட்சியில் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சியின் போது தூங்கிப்போனேன். திடீரென விசில் சத்தங்கள், சிரிப்பொலிகள் காதைப் பிளக்க எழும்பினால் சிம்பு தனது six packக் கிழிக்கிறார்.\nசூர்யா, சல்மான், ஏன் சோனு சூட் எல்லாம் சூசைட் பண்ணிக்கலாம்.\nசந்தானத்தின் நகைச்சுவைக் காட்சிகள், சிம்புவின் அலட்டலான பஞ்ச் வசனங்கள், சிம்பு \"காவல் துறை\" காதல் காட்சிகளை மட்டும் வைத்து ஓட்டினால் நான் மீண்டும் பார்க்கத் தயார்.\nஒஸ்தி - ஒரிஜினல் அளவுக்கு இல்லை; ஆனாலும் ஒப்பேத்தியாச்சு\nat 12/13/2011 09:50:00 PM Labels: cinema, movie, ஒஸ்தி, சிம்பு, சினிமா, தரணி, திரைப்படம், ரசனை, விமர்சனம், ஹிந்தி\nநான் “தபாங்” படத்தையும் பார்த்திருக்கிறேன்,அதையே மாற்றாமல் தான் எடுத்திருகிறார்கள் ஆனால் கடுப்பாவது ஏன் என்றுதான் தெரியவில்லை.\nசல்மானோடு சிம்புவை ஒப்பிடா விட்டால் சரியாக இருக்கும் என்று நெனக்கேன்.\nஅதுவும் சைலண்ட்டா கொஞ்சம் பேர காலி செய்து பிறகு வயலண்ட்டான ஆளுங்களோட ஒஸ்தி ஃபைட் பிடித்து ரிங் டோர்ன் கேட்டு டான்ஸ் ஆடி ஃபைட் முடிஞ்சதும் ஜீப்பில் ஏறி நியூட்டனின் 3ம் விதியை அப்ளை பண்ணி வேறொரு ஸ்பாட்ல இறங்கி பாடத் துவங்குனாரே வெறுத்துடுச்சு.\nபட் பிறகு ஏதோ பரவாயில்லன்னு சொல்ற அளவுக்குத்தான் இருந்துச்சு.\n//சத்தங்கள், சிரிப்பொலிகள் காதைப் பிளக்க எழும்பினால் சிம்பு தனது six packக் கிழிக்கிறார்.\nசூர்யா, சல்மான், ஏன் சோனு சூட் எல்லாம் சூசைட் பண்ணிக்கலாம்.//\n////என்ன ஒன்று சந்தானம் எழுந்து உட்கார வைக்கிறார். சிம்புவையும் ஓரங்கட்டி, ஜொலிக்கிறார்.///\nஅவரது ஒரு குறிப்பிட்ட காலததில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரமிக்க வைத்துள்ளது ஆளுக்கு தலைக்கு ஏறவிட்டால் ஓகே...\nசிக்ஸ் பேக் காட்சியை யூரியுப்பில் யாரோ போட்டிருந்தார்கள் பார்த்தேன்.. இந்த தமிழ் சினிமா எங்க போய் நிற்கப் போகிறதோ தெரியல...\nஇந்திய சினிமாக்காரரிடம் சிக்கித் தவிக்கும் ஈழத் தமிழர் உணர்வுகள்\nபடம் பார்த்து ஒரு திருப்தி.... என்னதான் இருந்தாலும் சுயமாக யோசிச்சு ஒரு படம் எடுக்க மாட்டாங்களா தமிழ்ல...\n//அட நான் கடைசியா வாங்கியுள்ள Cooling glassஉம் இதே மாதிரியே தான் ;)\nஅப்படி என்ன சார் உங்களுக்கு குருவி மீதும் விஜய் ரசிகர்கள் மீதும் அப்படி ஒரு கான்டு. இப்படி காட்டு காட்டுன்டு காட்டி இருக்கீங்களே\n//வடிவேலுவின் வெற்றிடம், விவேக்கின் வறட்சி ஆகியவற்றை சந்தானம் நன்றாகவே பயன்படுத்தி கலக்குகிறார்\nஇன்னும் ஒஸ்தி படம் பார்க்கவில்லை பார்த்துவிட்டு பதிலிடுகிறேன் அண்ணே\nஉங்களுக்கு குருவி மீதும் விஜய்\nரசிகர்கள் மீதும் அப்படி ஒரு கான்டு.\nஇப்படி காட்டு காட்டுன்டு காட்டி\nயோவ் நிருஜா குருவியையும விஜயையும் சுட்டிக்காட்டாம நரசிம்மா விஜயகாந்தையா சுட்டிக்காட்ட வேண்டும் என்கிறீர்கள் :P\nதனுசுடன் பகைப்பதற்காக அந்த வசத்தை வைச்சிருப்பார் எண்டு எனக்கு தோணல. ஏனெண்டா படத்தில ஆடுகளம் தியட்டரில பாக்கிறமாதிரி காட்சியும் வருதெல்ல..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கையின் வெற்றியும், இந்தியாவின் தோல்வியும், வெற...\nநண்பன் பாடல்கள் - நல்லா இருக்கே :)\nநிழல் பார்த்துக் குரைக்கும் நாய்களும், பெயர் போட்ட...\nபாரதியும், யுகபாரதியும் - முள் வேலிக்குள்ளே வாடும்...\nசெவாக் 219 (Sehwag 219) - சில குறிப்புக்கள்\nவிடியலும் விழிப்பும் + இலங்கையில் 3D ஜாலி + கொலை'வ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலக���ே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/srilanka/04/161682", "date_download": "2018-05-21T06:47:54Z", "digest": "sha1:UVMZ5LGCWLEHQPIXBR5DK4LITYOPELJV", "length": 6981, "nlines": 64, "source_domain": "www.canadamirror.com", "title": "'முட்டை அப்பம்' துரோகத்துக்கு 'இடியப்பம்' மூலம் பதிலடி கொடுத்த மகிந்த!! - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\n'முட்டை அப்பம்' துரோகத்துக்கு 'இடியப்பம்' மூலம் பதிலடி கொடுத்த மகிந்த\nகடந்த 2015ம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இலங்கை அரசியல் களத்தில் 'முட்டை அப்பம்' என்பது பேச்சு பொருளாக மாறியது.\nபிரதான அரசியல் மேடைகளில் கூட , ஏன் சர்வதேச ஊடகங்களில் கூட இந்த முட்டை அப்ப விவகாரம் முக்கிய இடத்தை பிடத்தது,\nமகிந்தவின் அமைச்சரவையில் இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் மகிந்தவுடன் ஒன்றாக அமர்ந்து 'முட்டை அப்பம் ' சாப்பிட்டு விட்டே மறுநாள்\nகாலையில் பொது வேட்பாளராக களமிறகும் அறிவிப்பை வௌியிட்டிருந்தார்.\nஅட \" நேற்று இரவு தானே ஒன்றாக அப்பம் சாப்பிட்டோம் அதற்குள் திடீரென இப்படி செய்து விட்டாரே என மகிந்த ஆதங்கம் வௌியிட்டிருந்தார்.அதன்பின்னரே 'முட்டை அப்பம்' கதை பிரபலமானது.\nஅமெரிக்காவின் இராஜாங்க தந்திரியாக இருந்த நிஷா பிஷ்வால் இலங்கை வந்திருந்த போது , வௌிவிவகார அமைச்சில் அவருக்கு 'முட்டை அப்பம்' வழங்கப்பட்டது.\nஅது கலைவையான உணவு என அவர் டுவிட் செய்திருந்தார்.இதையடுத்து இந்த விடயம் சூப்பர் ஹிட்டானது.\nநடைபெற்று முடுவடைந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மகிந்த அணி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.இது தொடர்பில் அறிவிப்பு விடுக்க கொழும்பில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇதன்போது , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ , ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிண்டல் செய்யும் வகையில் கருத்து வௌியிட்டிருந்தார்.\nஅரசை 'இடியப்பம்' சாப்பிட்டு விட்டோ அல்லது வேறு எதையாவது சாப்பிட்டு விட்டோ சூழ்ச்சி மூலம் கவிழ்க்க மாட்டேன் என்பதே மகிந்த வின் கருத்தாகும்.\nஅதாவது , அன்று 'முட்டை அப்பம்' சாப்பிட்டு விட்டு பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரி தனக்கு துரோகமிழைத்தார் என அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32671-2017-03-16-03-00-38", "date_download": "2018-05-21T07:17:39Z", "digest": "sha1:NANP5VV2CABIYSZRQIATQ44AL3XTHXH2", "length": 23690, "nlines": 236, "source_domain": "www.keetru.com", "title": "பேசப்படாத பெண்ணுரிமை!", "raw_content": "\nஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்\nஎம்ஜிஆர் முதல் எடப்பாடி வரை - அரசியல் சமூக பகுப்பாய்வு\nஇந்த இரவை எப்படி கடந்துசெல்வேன்...\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஒரு கொலையும் இரண்டு கொலையாளிகளும்\nதாழ்த்தப்பட்ட வகுப்பினரை இந்திய தேசிய காங்கிரஸ் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா\nஆணையங்களல்ல; பெண்களின் விழிப்புணர்வே முக்கியம்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2017\n“லேடிஸ் அண்ட் ஜென்டில்வுமென்” ஆவணப்படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியைக்கூட கொண்டாட நேரமில்லாமல், அடுத்த “லெஸ்பியன் ஆந்த்தம்”க்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த இயக்குனர் மாலினி ஜீவரத்தினத்தை ஒரு மாலை வேளையில் சந்தித்தபோது சற்று அதிசயித்துதான் போனேன்... துறுதுறுப்பும், பரபரப்புமாக காணப்பட்ட அந்த சராசரி இளம்பெண்தான் பல பெண்ணியவாதிகளும்கூட பேசத் தயங்கும், பெண்களின் பாலீர்ப்பு உரிமையைப் பற்றி தொடர்ந்து படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.\n“லெஸ்பியன் ஆன்த்தம் இந்த மாசம் ரிலீஸ் ஆகுதுண்ணா... மதன் கார்க்கி ரிலீஸ் பண்றார்.. மியூசிக் ஜஸ்டின் பிரபாகர், வரிகள் கவிஞர் குட்டி ரேவதி.. இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணாதான் ப்ரட்யூஸ் பண்றார்.. ரொம்ப நல்லா வந்திருக்கு, நீங்க பார்க்குறீங்களா” லாப்டாப்பை திறந்து அந்தப் பாடலை ஒளிபரப்பினார்.\nவரிகள் ஒவ்வொன்றுமே லெஸ்பியன் பெண்களின் உணர்வுகளை வலியோடு வெளிப்படுத்தும்விதமாக ஒலிக்க, காட்சிகளில் ஒரு லெஸ்பியன் தம்பதியின் காதலை அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் மாலினி.\nஎன்னால் அந்த ஆச்சர்யத்தை அப்போதுவரையிலும் நம்பவே முடியவில்லை... இதுகாலம் வரையிலும், பெண்களின் சமபால் ஈர்ப்பு பற்றி தமிழில் இலக்கியப் படைப்புகள் கூட அரிதாகவே வெளியாகியிருக்கிற சூழலில், கலைத்துறையில் இவ்வளவும் சாத்தியமா... பாலிவுட்டில் “பயர்” திரைப்படம்தான் பெண்களின் சமபால் ஈர்ப்பை மையப்படுத்தி வெளியான முதல் இந்தியத் திரைப்படம்... அந்தத் திரைப்படம் வெளியானபிறகு, இயக்குனர் தீபா மேத்தா கடுமையான விமர்சனத்திற்கும், மிரட்டல்களுக்கும் ஆட்பட்டதை நாம் இன்னும் மறந்திருக்கவில்லை. அதன்பிறகு வங்காளம், மலையாளம், இந்தி என்று ஒரு சில லெஸ்பியன் பெண்களின் வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட நிகழ்வும் நம் கண் முன்னால் நடந்தவைதான்.\nஇத்தகைய சூழலில் ஆவணப்படம், அதனைத் தொடர்ந்து பாடல்... பெரிய விஷயம்தான்..\n“என்னோட கனவு திட்டமே, லெஸ்பியன் பெண்களோட வாழ்க்கையை, வலியை வெளிப்படுத்தும்விதமா ஒரு முழுநீளத் திரைப்படம் எடுக்குறதுதான். ஸ்க்ரிப்ட்லாம் கூட ரெடி.. யாரெல்லாம் நடிக்கணும்னுகூட ஒரு தெளிவான ஐடியா வச்சிருக்கேன்... ஆனா, இப்போ இருக்குற சூழல்ல அப்டி ஒரு படம் எடுத்தா கண்டிப்பா வெளியிடவிடாம தடைதான் ஏற்படுத்துவாங்க.. அப்டி இருக்கும்போது, அந்த ஸ்க்ரிப்ட்டுக்கு தயாரிப்பாளர் கிடைக்குறது குதிரைக்கொம்புதான்..”\n... லெஸ்பியன் பற்றி இப்டி தொடர்ந்து படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் நோக்கம் என்ன” வந்த வேலையை ஒருவழியாக தொடங்கி வைத்தேன்.\n“மாலினி யாருன்னா... அவ சராசரி பொண்ணுதான்.. அவ பொண்ணுங்குற ஒரு விஷயம் போதுமே, பெண்களுக்கான பாலீர்ப்பு உரிமையைப்பற்றி பேச.. நான் மீடியாவுல சில காலம் வேலை பார்த்திருக்கேன்.. அப்போ என்னைச் சுற்றி நிறைய லெஸ்பியன் பெண்களைப் பார்த்திருக்கேன், அவங்க சொல்லமுடியாம தவிக்கும் பல விஷயங்களை உணர்ந்திருக்கேன்.. பெண்களுக்கான பல உரிமைகளைப் பற்றி பேசுற பெண்ணியவாதிகள்கூட, அவங்களோட பாலீர்ப்பு உரிமையைப் பற்றி ஏன் வாய் திறக்குறதில்லைன்னு பலமுறை யோசிச்சிருக்கேன்... ஏன் அவங்க பேசலன்னு உக்காந்து யோசிச்சிட்டு இருக்குற நேரத்துல, நாமே ஏன் பேசக்கூடாதுன்னு முடிவு பண்ணிதான் முதன்முதலா ஆவணப்பட முயற்சில இறங்கினேன்..”\n“இப்டி ஒரு விஷயத்தைப்பற்றி நீங்க தொடர்ந்து பேசுறதை உங்க கூட இருக்குறவங்க எப்டி பார்க்குறாங்க\nவிசித்திரமாக சிரிக்கிறார்... “இந்த சமூகத்தோட பிரதிபலிப்புதானே அவங்க.. திடீர்னு லெஸ்பியன் பற்றியல்லாம் நான் பேச ஆரமிச்சதும், ‘ரொம்ப நல்லா பண்றடா கண்ணா’ன்னு பாராட்டவா செய்வாங்க.. பலர் ஒதுங்கிக்கிட்டாங்க, சிலர் ‘தொடர்ந்து லெஸ்பியன் பத்தியே யோசிக்காத மாலு, உனக்கு அது மட்டும்தான் வரும்னு முத்திரையே குத்திடுவாங்க’ தனிப்பட்ட முறையில்\nஅட்வைஸ் பண்ணாங்க.. ஆனா, இந்த ஸ்க்ரிப்ட்களுக்காக நான் வேலை செஞ்சப்போ, நான் பார்த்த மனிதர்களும், அவங்க வலிகளும் என்னைய தொடர்ந்து நிறைய செஞ்சிட்டே இருக்கத்தான் சொல்லுது... இதுவரைக்கும் பேசப்படாத பல விஷயங்கள் அந்த பெண்களோட வாழ்க்கைல புதைஞ்சிருக்கு... அதல்லாம் பதிவுசெய்யனும்ல..”\n“உங்க படைப்புகளுக்கு எதிர்ப்புகள் ஏதாவது வந்துச்சா\n“பெரிய அளவுல இன்னும் இல்ல... காரணம், ஆவணப்படத்தை திரைப்பட விழாவுலதான் வெளியிட்டேன்.. இப்போ வெளியாகப் போற லெஸ்பியன் ஆந்தம்தான் மியூசிக் சேனல்கள்ல வெளியாக இருக்கு.. அப்போதான் அதல்லாம் நமக்கு தெரியவரும்... ஆனா, என் நோக்கம் லெஸ்பியன் பெண்களோட உணர்வுகளை காட்சிப்படுத்துறது மட்டும்தான், அதனால நம்ம தமிழ்மக்கள் அதை நல்லவிதமா புரிஞ்சு என்னை வாழ்த்தவே செய்வாங்கன்னு நம்புறேன்..”\n“உங்க தேடல் பயணத்தில் நீங்க வியந்த விஷயம்னு எதை சொல்வீங்க\n“நிறைய இருக்கே.. ஆவணப்படம் உருவாக்க கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுக்க ஒரு சுத்து வந்துட்டேன்... என்னோட வாழ்க்கைல மேப்ல மட்டுமே பார்த்த பல ஊர்களுக்கு, கோவில்களுக்குப் போனேன்.. பலதரப்பட்ட பெண்களை சந்திச்சேன்.. பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, லெஸ்பியன் அப்டிங்குற ஈர்ப்பு இருக்குறதே தெரியல.. அப்டி தனக்கு இருக்குற பாலீர்ப்பை உணர்ந்த பெண்களில்கூட பெரும்பாலானவர்கள் அதை யார்கிட்டயும் வெளிப்படுத்தாமலேயே வாழ்கிறார்கள்.. லெஸ்பியன் சமூகத்துல தற்கொலைகள் ரொம்ப சர்வசாதாரணமா நடக்குது.. அப்டி இறந்த பின்னாடிகூட, இறப்பிற்கான உண்மையான காரணத்தை குடும்பத்தினரே மறைச்சிடுறாங்க..”\n“உங்க படைப்புகளின் வழியா என்ன மாற்றம் நிகழும்னு நினைக��குறீங்க\n“பெருசா சமூகமே மாறிடும்னுலாம் நம்பல.. ஆனா இப்டி ஒரு விஷயம் இருக்குன்னு சமூகம் புரிஞ்சுக்கவாவது ஒரு வாய்ப்பை இந்த படைப்புகள் கொடுக்கும்னு நம்புறேன்.. தொடர்ந்து அப்படி ஒரு புரிதல்களை ஏற்படுத்தவாவது இயங்கிக்கிட்டு இருப்பேன்.. இப்டி பாலீர்ப்பைப் பற்றி ஆவணப்படம் எடுக்கப்போறதா சொன்னப்போ, அதுக்கு தொடர்ந்து ஊக்கமளித்த என்னோட கலைத்துறை நண்பர்கள் இப்போவரைக்கும் அரவணைப்பா இருக்குறாங்க.. தொடர்ந்து என்னோட இரண்டாவது முயற்சிக்கும் தயாரிப்பின் வழியே உதவி செஞ்ச, பா.ரஞ்சித் அண்ணா இல்லைன்னா இது சாத்தியமாகிருக்காது.. அப்டி பலரும் உதவினது மாலினிங்குற ஒரு பொண்ணுக்காக இல்ல... ஒட்டுமொத்த பெண்களின் உரிமைக்காகத்தான்.. அந்தவிதத்துல என்னோட வேலை, அந்த இரண்டு புள்ளிகளை இணைக்குறது மட்டும்தான்.. ஒரு புது விஷயத்தை, கொஞ்சம் அதிக சென்சிட்டிவான விஷயத்தை சொன்னதுமே உற்சாகமாக என்னை தட்டி அனுப்பிய அந்த நல்ல உள்ளங்களுக்கு எப்பவும் நன்றிக்கடன் பட்டவளா இருப்பேன்.. உரிமைங்குறது கொடுக்கிறது இல்லண்ணா, எடுக்குறது.. அதை இந்த மார்ச் மகளிர் மாதத்திலாவது பேசத் தொடங்குவோமே\nஉற்சாகமாக சொல்லி முடிக்கிறார் மாலினி.. அவரை வாழ்த்தி விடைபெற்றபோது, ஒரு நேர்மறை சிந்தனை மனதிற்குள் பளிச்சிட்டதை உணர்ந்தபடியே நகர்ந்து சென்றேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2012/06/blog-post_06.html", "date_download": "2018-05-21T07:02:07Z", "digest": "sha1:QZSWWHZ2VHAFE24P6OZD6YFH7THY57O3", "length": 35873, "nlines": 233, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதிலும்..", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதிலும்..\nசாரு நிவேதிதா அளவுக்கு தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த எழுத்தாளரும் இல்லை. அவரைப் போல எதிர்ப்புகளை சந்தித்தவர்களும் யாரும் இல்லை. இன்னும் நூறு ஆண்டு கழித்து வாழ இருக்கும் தலை முறைக்குதான் சாருவின் உன்னத புரியும்.\nசாருவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடப்பதால், புதிதாக வாசிக்க துவங்குபவர்கள் விஷ்யம் ஏதும் தெரியாமலேயே சாருவுக்கு எதிரான மன நிலையை பெற்று விடுகிறார்கள். பின்பு விஷ்யம் தெரிந்த பின் சாருவின் வாசகர்கள் ஆகிறார்கள்.\nநம் வலைப்பூவில் வ��்த சமீப கட்டுரை ஒன்றுக்கு நண்பர் ஒருவர் எதிர் வினை ஆற்றி இருந்தார். சிலர் உள் நோக்கத்துடனும் , துவேஷத்துடனும் எதிர் வினை ஆற்றுவார்கள். ஆனால் இந்த நண்பர் தன்னைப் பற்றிகூறும்போது\n“ நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன்.”\nஎனவே இவருக்கு துவேஷமோ , உள் நோக்கமோ இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அந்த அடிப்ப்படையில் இவருக்கும் , இவரை போன்ற புதிதாக வாசிக்க ஆரம்பித்து இருப்பவர்களுக்கும் சில விளக்கங்கள் கொடுக்க விரும்புகிறேன்.\nகேள்வி 1 சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் \nநிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். சமீபத்தில் வழக்கு எண் என்றோர் குப்பைப் படம் வெளி வந்தது. விபரம் புரியாத சிலர் , வித்தியாசமானதை ஆதரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு உலகப்படம் அது இது என உணர்ச்சி வசப்பட்டார்கள். ஒரு சிலருக்கு உண்மையிலேயே படம் பிடித்து இருந்தது. சரி.. ரசனை ஒவ்வொரு விதம். அதில் தவறில்லை.\nஆனால் சில இலக்கியவாதிகளும் , அறிவு ஜீவிகளும் கூட படம் குப்பை என தெரிந்திருந்தாலும் கூட , படம் அபாரம் என புகழ்ந்தனர், காரணம் சினிமா வாய்ப்பு, டிவியில் பேட்டி கொடுக்க கிடைக்கும் வாய்ப்பு.\nசர்ரு மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக படத்தின் மீது காறி உமிழ்ந்தார்.\n படம் சூப்பர் ஹிட்... படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர் என ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டு கொண்டிருந்த நிலையில்.\nஇந்த உண்மைதான் சாருவை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது.\nஉண்மை ஜெயிக்க தாமதமாகலாம் . ஆனால் கண்டிப்பாக ஜெயிக்கும்.\nவழக்கு எண் படத்தை பற்றி இப்போது அதன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள் படம் நல்ல படம்தான்.. ரசிகர்கள்தான் சரி இல்லை.. ஆதரிக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்கிறார்கள். ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டுவதாக அவர்கள் விட்ட புருடாவை அவர்களே வாபஸ் வாங்கி இருக்கிறார்கள்..\nஇதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப���பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.\nசாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து சில துரோகிகள் அதிர்ந்து போனார்கள். சாருவுக்கு நிகரான கூட்டத்தை கூட்ட வேண்டுமானால் ரஜினியால் மட்டுமே முடியும் என நினைத்து , ரஜினியை வைத்து கூட்டம் நடத்தினார்கள். சாருவை சிறு கூட்டம் மட்டுமே பின்பற்றுகிறது என்றால் அவர்களுக்கு ஏன் அவ்வளவு பதட்டம் \nபாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்... தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.\nசாரு தமிழர்களை திட்டுகிறார் என்றால் இதற்கு காரணம் தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதால்தான். தமிழர்கள் மீது கொண்ட அன்பினால்தான். மனம் நொந்து போய்தான் திட்டுகிறார்.\nஇதே காரணத்தால்தான் , பாரதியும்கூட தமிழர்களை திட்டி இருக்கிறார். நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.\nகீழ் கண்ட கவிதை எழுதியவர் சாருவா , பாரதியா என யோசித்து பாருங்கள்..\nநெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த\nகொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு\nஅஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்\nநெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு\nநெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்\nகோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு\nதோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்\nசூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்\nஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்\nஅரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர்\nகண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்\nகாட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்\nநண்ணிய பெருங்கலைகள் - பத்து\nநாலாயிரங் கோடி நயந்து நின்ற\nபுண்ணிய நாட்டினிலே - இவர்\nபொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்\nஎன் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்\nவழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது\nசாரு எழுத்துகளை படிக்காமல் இருந்து இருந்தால் , கண்டிப்பாக அந்த பட கிளைமேக்சை விசில் அடித்து ரசித்து இருப்பேன். ஆனால், இந்த படத்தை பார்த்த உடனேயே இது கேவலமான படம் புரிந்து விட்டது . நான் ஒருபோதும் இந்த குப்பையை பாராட்டவில்லை.\nஇது குறித்து சாரு என்ன சொல்கிறார் என பாருங்கள்.\nசினிமா பற்றி இதுவரை அரை டஜன் புத்தகங்களை எழுதியிருக்கிறேன். அதைப் படிக்கும் என்னுடைய வாசகருக்கு வழக்கு எண் என்ற படம் ஒரு குப்பை என்பது தானாகவே புரிந்து விடும்.\nநான் ஒரு சவால் விடவா\nசாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால்....\nநண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் சாருவைத்தவிர வேறு எந்த எழுத்தாளரும் , ஒரு சிறிய வட்டத்தை தாண்டி வெளியே செல்லவில்லை. தமது வாசகர்களுக்கு புதிய எல்லைகளை அறிமுகப்படுத்தவில்லை என்பதையே உங்கள் கேள்வி காட்டுகிறது.\nஜெனிவாவில் சங்கர்லால் என்ற கதையை யார் படித்தாலும் கதை ஒன்றுதான். ஒருவர் ப்யங்கர குற்றம் செய்து இருப்பார்.. சங்கர்லால் அதை கண்டு பிடிப்பார்.\nஐந்தாம் கிளாஸ் மாணவன் முதல், கல்லூரி ஆசிரியர் வரை யார் படித்தாலும் இதுதான் கதை. கதாசிரியர் என்ன எழுதி இருக்கிறாரோ அதுதான் கதை.\nஆனால் பின் நவீனதுவத்தில் எழுத்தானை விட வாசகனே முக்கியம். வாசகனின் புத்திசாலித்தனத்துக்கு நிறைய வேலை இருக்கும். வாசகனின் புரிதலே நாவலை தீர்மானிக்கும்.\nஅதாவது ஜீரோ டிகிரியைப் பற்றிய என் புரிதல் , ஆரம்ப காலத்தில் வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது என்னிடம் கேட்டால் , நான் சொல்வது வேறு மாதிரி இருக்க கூடும்.\nஇது போன்ற நாவலை படிப்பதே ஒரு கலை.. death of author , deconstruct the text என்றெல்லாம் நிறைய விஷ்யங்கள் இருக்கின்றன. சாருவை தொடர்ந்து படித்து வாருங்கள்.. ஒரு புதிய உலகம் உங்களுக்காக காத்து இருக்கிறது.\nLabels: இலக்கியம், சாரு நிவேதிதா\nபடிக்க இன்பம் வெளியில் இல்லை \n1 ) வழக்கு எண் - சாரு எனக்கு பிடிக்கவில்லை என்கிறார், இதில் அவரை தூக்கி வைத்து கொண்டாட என்ன இருக்கிறது சிலர் பிடிக்கிறது என்கிறார்கள், இதில் அவர்களை திட்ட என்ன இருக்கிறது\n2 ) மிஸ்கின் உடன் friend ஆக இருக்கும் போது நந்தலாலா படத்தை அது ஒரு copy என்று தெரிந்தும் சிலாகித்து ஏன் சாரு கூற வேண்டும்\n3 ) மிக பெரிய வாசகர் வட்டம், கூட்டம் என்றால், ஏன் சாரு புத்தகங்கள் விற்க மாட்டேன்கிறது\n4 ) ஜெயமோகன் போன்றோர் நடத்தும் இலக்கிய கூட்டத்தையும் ���ிண்டல் செய்கிறிர்கள் , அப்புறம் இலக்கியம் வளர வில்லை என்று வாசகர்களை திட்டி என்ன பயன்\nபிச்சைக்காரன் சாருவின் ஆரம்பகால நண்பராய் இருந்தவன் நான். சாரு ஒரு அக்மார்க் சுய நலம் பிடித்தவர். அவர் எழுத்தாளரே அல்ல. நான் அவருடன் பல ஆண்டுகால நெருங்கிய நட்பில் இருந்தவன். நீங்கள் அவருடன் எத்தனை மணி நேரம் பேசி இருப்பீர்கள் நான் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 10 மணி நேரம் பேசி இருக்கிறேன். நான்கு வருடங்கள் இப்படி. மின்னுவதெல்லாம் பொன் என்று நினைப்பதையும், எவர் ஒருவரையும் உடனே மிக நல்லவர் என்று சர்ட்டிபிகேட் வழங்குவதையும் நல்லது என்றா நினைக்கின்றீர்கள்\nநண்பர் பிச்சைக்காரனுக்கு முதலில் என் நன்றி.\nஏனென்றால், பின்னூட்டம் எழுதி முடித்த பிறகு படித்துப் பார்த்தபோது தெரியவில்லை. ஆனால் பின்னூட்டம் இட்டபிறகு படித்துப் பார்த்த போது கொஞ்சம் over react செய்து விட்டோமோ என்று வருத்தப்பட்டேன். நல்ல வேளையாக நான் சொல்லவந்ததை நீங்கள் சரியாகவே பிடித்துக்கொண்டீர்கள். மறுபடி நன்றி.\nஒரு வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் - உங்களுக்கும் என் முந்தைய பின்னூட்டத்தில் பதில் அளித்திருந்த ராஜாவிற்கும் -\nஉங்கள் விமரிசனத்தில் வழக்கு எண் படத்தை நீங்கள் பிடித்து இருந்ததாக எழுதவில்லை. நான்தான் குழப்பிகொண்டேன். காரணம், உங்கள் வலைப்பூவையும் நண்பர் லுக்கிலுகின் வலைப்பூவையும் எப்பொழுதுமே குழப்பிக்கொள்வேன். அதுவே இப்பொழுதும் நடந்துவிட்டது...\n\"அடிச்சான் பார்யா பல்டி\" என்றுகூட நினைத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை. :)\nஇனி... என் சில கேள்விகள்...\nபாரதியின் சைவ வைணவ சண்டையை பார்த்து நொந்து 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற வசவும், சாருவின் 'பாத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத தமிழர்கூட்டம்' என்ற வசவும் ஒன்றுதான் என்று சொல்ல வருகிறீர்களா...\nபத்தாயிரம் பிரதிகூட விற்கமுடியாத கூட்டம் எப்படி பெரிய கூட்டமாகும் சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்... சிறிய கூட்டம்தான் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள என்ன தயக்கம்... சாருவே ஒப்புக்கொள்கிறார். முதலில் இதை ஒப்புக்கொண்டால்தான் இந்த சிறிய கூட்டத்தை பெரியதாக ஆக்க முயல முடியும். இந்த கூட்டத்திற்கே \"அவர்கள்\" பதட்டப்படுகிறார்களே என்று பேசித்திரிவது எந்தவிதத்��ிலும் பெருமை கிடையாது என்பது என் தாழ்மையான கருத்து. (முதலில் நமது கூட்டம் அவர்கள் கூட்டம் என்பதே உடன்பாடில்லாத விஷயம். சில மாதங்கள் முன்புவரை இரண்டும் ஒரு கூட்டமாகத்தான் இருந்தது...)\n// சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் நிமிர்ந்த நன் நடை , நேர் கொண்ட பார்வை , நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். // - மன்னிக்கவும். அப்படி எல்லாம் யாராலும் - திரும்பவும் சொல்லுகிறேன் - யாராலும் இருக்க முடியாது.\nஎன்னுடைய சவால் என்று நான் சொன்னது நண்பர் ராஜாவை காயப்படுத்தியிருப்பது போல் படுகிறது. அது விளையாட்டாக சொல்லப்பட்டது அல்ல நண்பரே. என்றோ ஒருமுறை சாருவின் வலைபூவிலேயே அவர் நாவல்களைப்பற்றி வாசகர் வட்டத்தில் நடந்த விவாதமாக நடந்ததை வெளியிட்டு இருந்தார். அதில் சாருவின் தீவீர வாசகர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களே தாங்கள் படித்த சாருவின் கதைகளை ஒரு குழப்பத்துடனே விவாதித்தார்கள். இப்பொழுதும் சொல்லுகிறேன் - அவரின் எல்லா எழுத்துக்களையும் பத்து பிரதிகள் வாங்கிக்கொள்கிறேன். என்னால் நண்பர் ராஜா அழைத்த கூட்டத்திற்கு வரமுடியாமல் போகலாம். ஆனால் அது பிரச்சனையே அல்ல. நீங்களே திருப்திகரமாக சொல்லுங்கள் ராஜா. நான் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறேன்.\n//நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது// - எங்கே சென்றுவிட்டது முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன முதலில் உலக இலக்கியம் என்றால் என்ன தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா தமிழிலக்கியம் இல்லாமல் உலக இலக்கியம் முழுமையடைந்துவிடுமா இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா இந்த உலக - என்ற வார்த்தையை கேட்டாலே எனக்கு கொஞ்சம் பதற்றம் உண்டாகிறது. என் தவறாகவே இருந்து தொலையட்டும். நீங்களாவது பதில் சொல்ல முன்வருவீர்கள் என்று நம்புகிறேன். வெளிநாட்டுக்காரர்கள் எழுதியதை, எழுதிக்கொண்டு இருப்பதை நாமும் எழுதுவதுதான் தமிழிலக்கியத்தின் முன்னேற்றமா அவர்கள் இசையை அவர்களுக்கே வாசித்து காட்டி கைதட்டல் வாங்கும் எ.ஆர்.ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளரா இல்லை நமது தவிலையும் நாதஸ்வரத்தையும் அங்கே எடுத்து செல்லும் தைரியம்கொண்ட இளையராஜா சிறந்த இசையமைப்பாளரா...\nநான் சொல்ல வந்ததை சரியாக சொன்னேனா என்று தெரியவில்லை... உங்கள் பதிலில் தெரியும் என்றும் என்று நம்புகிறேன். :)\nசாரு எந்த தகுதியில் ஒரு படத்தை குப்பை என்கிறார் சாரு ஒரு திரைபடத்தை வேண்டாம் ஒரு குறும் படத்தையாவது இயக்கி காட்டட்டும் பார்க்கலாம்.. அவரின் நாவல் குறித்து மிஸ்கின் கூறியதற்கு எப்படி குதித்தார். ஏன் அவர் அதை வாசகனின் கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ளவில்லை சாரு ஒரு திரைபடத்தை வேண்டாம் ஒரு குறும் படத்தையாவது இயக்கி காட்டட்டும் பார்க்கலாம்.. அவரின் நாவல் குறித்து மிஸ்கின் கூறியதற்கு எப்படி குதித்தார். ஏன் அவர் அதை வாசகனின் கருத்து சுதந்திரமாக எடுத்துக் கொள்ளவில்லை அவர் தனக்கு ஒரு அடிமைக் கூடத்தை உருவாக்குகிறார்..ஜெயலலிதா போல்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபடித்தும் பதர்களாக போவது ஏன்\nஉங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்...\nஅராத்துவை வெட்கப்பட வைத்த கிசு கிசு - இறைவனுடன் இர...\nசாருவை படிக்காதீர்கள்- வாசகர் பரபரப்பு பேச்சு - இற...\nஅண்ணா நூலக விவகாரம் - திண்ணையில் நடு நிலை பதிவர் ...\nசாருவிடம் சாமியார் சீ டி கேட்ட மீன்கடைக்காரர்- கேண...\nஇனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழ...\nசாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதில...\nவெள்ளி நகர்வதை நாளை காலை பார்க்கலாம்- அபூர்வ நிகழ்...\nசினிமா வாய்ப்புக்காக , படிமங்களை தேடும் எழுத்தாளர்...\nசாருவின் மூடு பனிச்சாலை- புத்தக பார்வை\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T06:51:36Z", "digest": "sha1:CUQ2A724ARCDHEKHDY3BCUW5WRRRXL3K", "length": 5592, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "எண்ணெய்வளம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nஅதிகரித்துவரும் வெப்பநிலையைத் தடுக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் இவ்வேளையில், குளிர்ச்சியான செய்திகளும் கிடைத்த வண்ணம் உள்ளன. 53 வருடங்களுக்குள் தீர்ந்துவிடுமென எதிர்பார்த்த எண்ணெய்வளம் மீண்டும் பாவனைக்கு உகந்ததாக மாற்றும் கண்டுபிடிப்பை Los Alamos தேசிய ஆராய்ச்சி ......[Read More…]\nMay,7,11, —\t—\tஆராய்ச்சி, உகந்ததாக, எண்ணெய்வளம், எதிர்பார்த்த, தீர்ந்துவிடுமென, தேசிய, நிலையம், பசுமைச் சுதந்திரம், பாவனைக்கு, மீண்டும், வெளியிட்டுள்ளது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/community/01/181732", "date_download": "2018-05-21T07:02:31Z", "digest": "sha1:LOFSBVHH6FGVIHYX67MEGW5IVKALDZFM", "length": 9798, "nlines": 63, "source_domain": "www.canadamirror.com", "title": "கனடாவில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு.. - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதை��்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nகனடாவில் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள தமிழர் மாநாடு..\nதமிழர்களின் உரிமைக்கும் நீதிக்கும் விடுதலைக்குமான உலகத்தமிழ் மாநாடு இம்முறை கனடாவில் வெகு சிறப்பாக இடம்பெறவுள்ளது.\nஇது குறித்த நிகழ்வுகள் எதிர்வரும் ஐந்தாம் திகதி முதல் ஏழாம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nகனடிய தமிழர் அமைப்புகள் ஒன்றிணைந்து, உலகமெங்கும் பரவி வாழும் தமிழினத்தின் ஒருமித்த குரலாக, ஒட்டாவாவில் பல்நாட்டு அறிவு சார்ந்தோர் பங்கெடுக்கும் நிகழ்வில் ஒவ்வொரு தமிழனும் இணைந்து கொள்வது எங்கள் வரலாற்றுக் கடமையாகும்.\nஎமது உறவுகள் ஆயிரம் ஆயிரமாக 2009ம் ஆண்டு அழிக்கப்பட்டபோது, கனடிய நாடாளுமன்றம் முன்பாக 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் போராடினார்கள். ரொறோன்டேவில் 80,000க்கும் அதிகமான மக்கள் போராட்டம் நடாத்தினார்கள்.\nஅதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் மிகமுக்கியமான பெரும் வீதியை முற்றுகையிட்டு தாங்க முடியாத துயரத்தை வெளிப்படுத்திளார்கள். அன்று நாமும் எம்மில் நம்பிக்கை வைத்திருந்த தாயக உறவுகளும் தோற்றுப்போனோம்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், இலங்கை அரசின் உறுதிமொழிகளும், எவற்றையும் நடைமுறைப்படுத்தாது ஏமாற்றும் போக்கும், நல்லிணக்கம் எனக் கூறிக்கொண்டு, தடுத்து வைக்கப்பட்ட தமிழர்களை இரகசிய முகாம்களில் வைத்து சித்திரவதை செய்தும், ஆண்டுக்கணக்காக சிறைகளில் அடைத்து வைத்தும், ஆயிரக்கணக்கான தமிழர்களின் பாரம்பரியமான காணிகளை இராணுவம், கடற்படையினர் அபகரித்து வைத்துக்கொண்டும் இனப்பிரச்சனைக்கான அடிப்படைத் தீர்வுகளைக் கூட ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றது இலங்கை அரசு.\nஇம்மாநாட்டின் இரு நாட்களும் ஐந்து அரங்குகளில் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும். பௌத்த சிங்கள இனவெறியும் அதன் விளைவுகளும், மனித உரிமை மீறல்கள் நீதிக்கான தேவை, இலங்கையின் தமிழின அழிப்பு, ஈழ தமிழர் தேச மீள்கட்டுமானம் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் எனும் தலைப���புகளில் ஆய்வு, அறிவு சார் கருத்தரங்கு மற்றும் ஆவணப்படுத்தல் போன்றவை இடம்பெறவுள்ளது.\nஎதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் ஓட்டாவாவிலுள்ள கார்ல்ரன் பல்கலைக்கழகத்தில் சுய நிர்ணய அடிப்படையில் தாயகம், இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, மீள்கட்டுமானம் போன்ற தலைப்புகளில் உலகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஆய்வு மன்றங்களில் பல ஆண்டுகளாக ஆய்வு செய்தவர்கள், ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் உணர்வுபூர்வமாக செயற்பட்டவர்கள் என 30க்கு மேற்பட்ட புலமை மிகுந்த அறிஞர்கள் பங்கு கொள்ளும் இவ்வாய்வு மாநாட்டில் பங்காளார்களாக உங்களை செயற்பாட்டாளர்கள் அழைக்கின்றார்கள்.\nஇம் மாநாட்டின் 3ஆம் நாளான 7ம் திகதி கனடிய நாடாளுமன்றத்தில் அதிகளவு எண்ணிக்கையில் அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தில் இம்மாநாட்டின் தீர்மானங்களும், பிரகடனங்களும் கையளிக்கப்படவிருக்கின்றன.\nஇந்நிலையில், உங்களுக்கான, உணவு மற்றும் போக்குவரத்து வசதிகளுக்கு பின்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலக்கம்: (647) 243 9396\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/497", "date_download": "2018-05-21T06:59:41Z", "digest": "sha1:RRONAZVEABIVY2WQE7XFXKOP3V3YFZ42", "length": 78874, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்திய இலக்கியம் ஒரு விவாதம்", "raw_content": "\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nஞாயிற்றுக்கிழமை இணைப்பின் இலக்கியப்பக்கத்தில் டைம்ஸ் ஆ·ப் இண்டியா ஒரு புத்தக விமர்சனத்தை முழுப்பக்க அளவுக்கு வெளியிட்டது. அலன் மிசௌக்ஸ் [Allan Michaux] என்ற பெல்ஜிய எழுத்தாளர் எழுதிய The Story Of An Indian Elephant Killed by Panegyric Fallacy என்ற நாவலை பற்றி மிருணாளினீ முக்கர்ஜீ எழுதிய மதிப்புரை. கொல்கொத்தா சாந்திநிகேதன ஆசிரியையான மிருணாளினீ முக்கர்ஜீ பெல்ஜியத்தில் நடந்த எழுபத்தியெட்டாவது சர்வதேசக் கவிதை மாநாட்டிற்கு கணவருடன் சென்று வந்தவரென்பதனால் Cajoling To The black Void என்ற தலைப்புள்ள அம்மதிப்புரை பெருமதிப்பு கொண்ட ஓர் உரையாகவே இருந்தது இயல்பே. காசிரங்கா காட்டில் தத்துவச் சிக்கலால் மாண்ட ஒரு யானையைப் பற்றிய நாவல் அது.\nகதை மிகவும் எளிமையானது. காலூ என்ற யானையானது காசிரங்கா காட்டில் நாணல்களைத் தின்று தன்னிச்சையாக வளர்ந்து கொண்டிருக்கும்போது அந்தக் காட்டுக்குள் வழிதவறி வரும் எம்மா என்ற சிறுமியை அது சந்திக்கிறது. எம்மா ஒரு ‘முப்பெருக்கல்’ படத்தை தோழிகளுடன் பார்த்துவிட்டு சற்றே சரஸ் புகைத்து கண்ணயர்ந்தபோது கனவில் சிலலிங்கத்தைக் கண்டதனால் அந்த ஆன்மீக அனுபவத்தின் தாத்பரியத்தை அறியும்பொருட்டு இந்தியா வந்தவள். எம்மாவை காலூ தன் மீது ஏற்றிக் கொண்டு நாணல்காட்டுக்குள் செல்கிறது. அங்கே எம்மா ஒரு குடிசையை நாணலினாலேயே கட்டிக் கொண்டு வாழ்கிறாள். காலூவுக்கும் அவளுக்கும் ஆழமான நட்பு ஒன்று உருவாகிறது. உம்பே என்ற காட்டுப்பன்றி, ஒற்றைக்கொம்புள்ள காண்டாமிருகமான நோஸி, பிராட்டில் என்ற பேருள்ள பச்சைக்கிளி ஆகியோர் ஆகியோர் எம்மாவுக்கு நண்பர்களாக ஆகிறார்கள். லூசியன் என்ற கொடிய ராஜநாகம் எதிரியாக இருக்கிறது. அந்தக்காட்டில் உள்ள ஒரு ஆப்பிள் மரத்தில் இந்த நாகப்பாம்பு வழக்கமாகச் சுற்றிக் கொண்டு கிடந்து எம்மா அந்தப்பக்கமாகப்போகும்போது உஸ் உஸ் என்று ரகசியமாக அழைக்கிறது.\nஒருநாள் அந்த ஆப்பிள் மரத்தில் இருந்து பாம்பால் உதிர்க்கப்பட்ட ஆப்பிள் ஒன்றை எம்மா எடுத்து தின்றுவிடுகிறாள். உடனே அவள் தன் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக காட்டுக்குள் ஓடுகிறாள். காட்டுமிருகங்கள் அவளுடன் இணக்கமாகின்றன. அவை பேசும் சொற்கள் அவளுக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அவளிடமிருந்து காட்டுமிருகங்கள் உலக சிந்தனைகளைக் கற்றுக் கொள்கின்றன. அவர்களிடையே நிறைய உரையாடல்கள் நிகழ்கின்றன. காலூ யானை இந்திய மெய்ஞானத்தை நன்றாக அறிந்த ஒன்று. காரணம் அதன் தந்தை ஒரு கோயில் யானையாக இருந்தது. இந்நாவலின் சிறப்பே இப்பகுதியில் எளிமையாகவும் சற்றே நகைச்சுவை கலந்தும் அளிக்கப்பட்டுள்ள தத்துவ உரையாடல்களே என்று மிருணாளினீ முக்கர்ஜீ கருதுகிறார். குறிப்பாக உம்பே எதிலிலும் உள்ளார்ந்து கிடக்கும் பொருளை அகழ்ந்து எடுப்பதில் திறன் உடையதாக இருக்கிறது.\nஇச்சமயம் எம்மா பருவமடைகிறாள். இந்தக் காட்சி மிகுந்த கலைநயத்துடன் எழுதப்பட்டிருப்பதாக மிருணாளினீ முக்கர்ஜீ கருதுகிறார். அதன் பின்னர் அவள் ஒரு மரக்கிளை மேலே ஏறி மேற்கு திசையை நோக்கி எப்போதும் அமர்ந்திருக்கிறாள். அப்போது ஸ்டீவ் ஆதாக்ஸ் என்ற பேருள்ள ஓர் கிரேக்க இளைஞன் காசிரங்கா காட்டுக்குள் வழிதவறி வந்து அலையும்போது மரக்கிளையில் நிர்வாணமாக உட்கார்ந்திருக்கும் எம்மாவைக் காண்கிறான். அக்கணமே அவர்கள் பதினேழு பக்கத்துக்கு உறவு கொள்கிறார்கள்.\nபின்பு காட்டு நீரோடையில் உடல்சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது ஆதாக்ஸ் அவளது பெயர் என்ன என்று கேட்கிறான். அவள் எல்லாவற்றையும் சொல்கிறாள். உடனே அவளை ஊருக்கு வரச்சொல்லி அவன் அழைக்க எம்மா மறுத்து விடுகிறாள். அவனை அவள் தந்திரமாகக் கூட்டிச் சென்று அந்த ஆப்பிளை உண்ணவைக்கவே அவனும் உடனடியாக ஆடைகளைக் கழற்றி வீசுகிறான். அவர்கள் அதன்பின்னர் சுமார் இருபது பக்கங்களுக்கு ஒருமுறை பல்வேறு துவாரங்கள் வழியாக மொழி நுட்பங்கள் கொண்ட உடலுறவை மேற்கொள்கிறார்கள். எஞ்சிய நேரத்தில் அவர்கள் காட்டுக்குள் பல்வேறு புழுக்கள் பூச்சிகள் பறவைகள் மற்றும் மிருகங்களுடன் உரையாடியபடி உற்சாகமாக வாழ்கிறார்கள். அவ்வப்போது லூசியன் செய்யும் இடர்கள் இருந்தாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். அந்த காட்டுக்கு அவர்கள் ‘வால்டன்’ என்று பெயரிடுகிறார்கள்.\nஇந்நிலையில் காணாமல்போன இருவரைப்பற்றியும் செய்தி பரவுகிறது. இந்திய அரசு அவர்களை தேடி அலைகையில் லூசியன் அவர்களை காட்டுக்குள் இட்டுவந்து காட்டிக் கொடுக்கிறது. இவ்வாறாக அரசுக்கு அவர்களைப்பற்றிய தகவல் கிடைக்கிறது. அவர்களை ஊருக்குத் திரும்பவேண்டுமென அனைத்து தரப்பினரும் விடுத்த விண்ணப்பத்தை அவர்கள் நிராகரித்துவிடுகிறார்கள். மனித நாகரீகம் என்பது தோற்றுப்போன ஒன்று என்று எம்மா சொல்கிறாள். ஆதாக்ஸ் சொல்லும் பதிலில் பதினெட்டு பக்கங்களுக்கு நாணல் பற்றி வரும் விவரணை ஆழமான கவித்துவமும் குறியீட்டுத்தன்மையும் உடையதாகும் என்று மிருணாளினீ முக்கர்ஜீ எழுதிச்செல்கிறார்.\nஇதன்பின்னர்தான் மனிதநாகரீகத்தின் சிறப்பையும் வெற்றிகளையும் அவர்களுக்கு சொல்லிப்புரியவைக்கும் முகமாக யுனெஸ்கோ ஏற்பாட்டில் தத்துவஞானிகள் காசிரங்கா காட்டுக்குக் கிளம்பிச்செல்கிறார்கள். உண்மையில் நாவல் இங்கேதான் தொடங்குகிறது. முதல் எட்டு அத்தியாயங்கள் இந்த தத்துவ ஞானிகளைப்பற்றியும் அவர்களின் இந்தியப் பயணங்களைப்பற்றியும் உள்ள விரிவான வருணனைகள்தான். அவர்கள் காட்டில் எம்மாவைச் சந்திக்கும் இடம் தீவிரமான இலக்கிய அனுபவத்தை அளிக்கிறது என்று மிருணாளினீ முக்கர்ஜீ சொல்கிறார். எம்மா அந்த தத்துவ ஞானிக���் தன்னிடம் பேசுவதை விட தன்னுடைய ஞானகுருவான காலூவிடம் பேசுவதே பொருத்தமானது என்று தெரிவிக்கிறாள்.\nஇதன்பின்னர்தான் உச்சகட்டம். காலூவுக்கும் மேலைத்தத்துவ ஞானியருக்கும் இடையேயான நாற்பதுபக்க விவாதம் இந்நாவலின் சிகரம் என மிருணாளினீ முக்கர்ஜீ [கை விரல் மடக்கி] எண்ணுகிறார். இதில் எல்லா தத்துவ அடிப்படைகளும் விரிவாகப்பேசப்படுகின்றன. தத்துவ ஞானிகள் விரிவாக முன்வைத்த கருத்துக்களை ஜென் சாயல் கொண்ட சுருக்கமான பிளிறல்கள் மூலம் எதிர்கொண்ட காலூ மெல்ல மெல்ல அந்த மேலைநாட்டினர் வலையில் விழுவதை நுட்பமாக ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு லூசியன் அவர்களுக்கு உதவிசெய்கிறது. அவர்கள் காலூ ஒரு அவதூதர் மற்றும் சித்தபுருஷர் என்று அதை நம்ப வைக்கிறார்கள். அத்தகையோர் எதையும் தர்க்கபூர்வமாக விவாதிப்பதில்லை, அவர்கள் தங்களையே ஒரு மாபெரும் குறியீடாக ஆக்கிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.\nகிரேக்க சட்டச்சபை போல ஆளுக்கு ஆள் பேசி தர்க்கபூர்வமாக இப்படி நிறுவியதையே ஆசிரியர் தருக்கப்பிழை என்கிறார் என்பது தெளிவு. ஆனால் அதை உணராத காலு தன்னை பிள்ளையார் போல அமரவைக்க முயல்கிறது. பிருஷ்டத்தில் அமர்ந்து முன்கால்களைத்தூக்கி துதிக்கையைச் சுருட்டி அது காட்சிதர முயன்றபோது மலக்குடலுக்குள் மற்ற குடல்கள் அனைத்தும் போய் செருகிக்கொள்ள அப்படியே விழுந்து மரணமடைகிறது. மேல்நாட்டு தத்துவஞானிகள் வெற்றிக் களிப்புடன் ஊருக்குச் செல்கிறார்கள். கீழ்நாட்டு தத்துவ ஞானிகள் அதற்கு உடனே கோயில் கட்டுகிறார்கள்.\nமனம் உடைந்த எம்மாவும் ஆதக்ஸும் காசிரங்கா காட்டிலிருந்து மலையேறிச் செல்லும் இடத்தில் நாவல் முடிகிறது. அவர்கள் மேலும் ஏறிச்செல்லவேண்டிய பனி படர்ந்த இமய மலைமுடிகளைக் காண்கிறார்கள். ஆதக்ஸ் அதை எம்மாவுக்குச் சுட்டிக் காட்டுகிறான். அவள் அவனை அணைத்துக் கொள்கிறாள். ”அங்கே…இனிமேல்…” என்று அவன் சொல்ல ”ஆம் அன்பே, இனிமேல் அங்கே…”என்று அவள் சொல்கிறாள். அப்போது அவர்கள் அறியாமல் அவர்களை லூசியனும் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. நாவல் முடிகிறது.\nஇந்நாவலின் மிகமுக்கியமான சிறப்பம்சம் இது கீழைஞானமரபு மற்றும் கீழைத் தொன்மமரபு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றி முழுக்க முழுக்க இந்தியத்தன்மையுடன் எழுதப்பட���டிருப்பதுதான் என்று மிருணாளினீ முக்கர்ஜீ விரிவாகவே விளக்குகிறார். ஆப்பிளைத் தின்றபின் எம்மா தன் உடைகளை ஒவ்வொன்றாகக் களையும் இடமும் சரி, எம்மா பருவம் அடையும் இடமும் சரி கீழைநாட்டு தாய்த்தெய்வ வழிபாட்டு மரபின் நுண்ணிய அர்த்த தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன என்று விளக்கும் மிருணாளினீ முக்கர்ஜீ அதற்கு ஆதரவாக டி.டி.கோஸாம்பி,, ஏ.எல்.பாஷாம் ,ரொகவேந்திரோ சொர்க்கோர் போன்ற இந்தியவியலாளர்கள், அகேகானந்த பாரதி போன்ற தாந்த்ரீக ஆய்வாளர்கள், டி.ஏ.கோபிநாதராவ் போன்ற இந்திய சிற்பவியல் நிபுணர்கள் ஆகியோரை விரிவாகவே துணைக்கு அழைக்கிறார். ”சென்ற நூறாண்டுகால இந்தியப் புனைகதை எழுத்தில் எந்த ஒரு படைப்பும் இந்நாவலைப்போல் இந்திய மெய்ஞானமரபுக்குள் நுழைந்துசென்றது இல்லை” என்ற அவரது வரியை உடனடியாக அந்நூலை வெளியிட்ட ‘கோல்டன் பால்ம்’ பதிப்பகம் தன் அடுத்த பதிப்பின் பின்னட்டைக் குறிப்பாக எடுத்துக் கொண்டது.\nதொடர்ந்து இந்திய ஆங்கில இதழ்களில் ஆறுமாதகாலத்துக்கு அந்நாவலைப்பற்றிய கட்டுரைகள்,ஆசிரியரின் பேட்டி, வாழ்க்கை வரலாறு ஆகியவை வெளிவந்தன. அவர் டெல்லி வந்து தாஜ்மகாலின் முன்னாலும், ஒரு கறுப்புப் பிச்சைக்காரக் குழந்தை அருகிலும் கறுப்புக்கண்ணாடியுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரையும் சந்தித்துவிட்டு, நெருக்கியடித்த நிருபர்களுக்கு ”காந்தி இந்தியாவின் ஆன்மா” என்று பேட்டி கொடுத்துவிட்டு பாங்காக்குக்கு [ பட்டாயாவுக்கு]பறந்துசென்றார்.\nஆங்கில ஞாயிறு இணைப்புகள் சிற்றிதழ்களின் வழிவிளக்குகளாகையால் இந்திய மொழிகளில் யானைப்புரட்சி ஆரம்பமாகியது. ‘எழுத்துவட்டம்’ சிற்றிதழில் ‘மாண்ட மிருகம்-அலன் மிசௌக்ஸின் நாவலில் தென்னகப் பண்பாட்டுக்கூறுகள்’ என்ற தலைப்பில் அந்நாவலைப்பற்றி வி.எஸ்.துரைராஜ் மிக நீளமான ஒரு கட்டுரையை எழுதினார். அதில்நாவலின் ஒட்டுமொத்த சுருக்கத்தைக் கொடுத்துவிட்டு அந்நாவலின் சிறப்புகளை விரிவாக விளக்கியிருந்தார். அலன் மிசௌக்ஸின் நாவல் பலவகையிலும் தமிழுக்கு முக்கியமானது என்று சொன்ன வி.எஸ்.துரைராஜ் அதற்கு சொல்லியிருந்த காரணங்களில் முக்கியமானது, காளை போன்ற வெண்ணிற மிருகத்திற்குப் பதிலாக யானை என்ற கரிய மிருகத்தை கதைநாயகனாக எடுத்துக் கொண்டதன் வழியாக ஆலன் மிசௌக்ஸ் இந்திய மெய்யியலின் ஆன்மா திராவிட சிந்தனையே என்பதையே வலியுறுத்துகிறார் என்பது.\nமேலைநாடு கீழைநாடு இரண்டின் சிந்தனைகளும் ஆக்கபூர்வமான ஓர் உரையாடலில் ஈடுபடவேண்டுமென்பதே ஆலன் மிசௌக்ஸ் முன்வைக்கும் கருத்து என்பதை ஆழமாக விவாதித்து பதிவுசெய்யும் வி.எஸ்.டி அவர்கள் ஆனால் நாவலின் உச்சமென்பது எம்மாவும் ஆதாக்ஸும் நாகரீகத்தை விட்டு அடுத்தபடிக்கு நிர்வாணமாக நடந்துசெல்வதே என்றும் இது பௌத்தம் கூறும் நிர்வாணத்தையே சுட்டுகிறது என்றும் குறிப்பிட்டார். இதுவரை எண்பத்திமூன்று உலகப் பெரும்படைப்புகளைப் பற்றி மாபெரும் கட்டுரைகளை எழுதியிருக்கும் வி.எஸ்.டி அவர்கள் தமிழில் வந்த எந்தப் படைப்பைப்பற்றியும் குறிப்பிடும்படி எதுவும் எழுதாமைக்குக் காரணம் அவை எதுவும் இலக்கிய ரீதியாக தேறவில்லை என்பதே. தேறுவனவாக இருந்திருந்தால் அவற்றைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் உசாத்துணையாகக் கிடைத்திருக்குமே என்பதுதான் அவர்தம் தரப்பாகும்.\nஏறத்தாழ எல்லா இந்தியமொழிகளிலும் இந்நாவலைப்பற்றிய கட்டுரைகள் வந்தன. மலையாளத்தில் கெ.எஸ்.ஸ்ரீவத்ஸன் ‘ஆனையுடே ஆத்ம நொம்பரங்ஙள்’ என்றபேரில் மாத்ருபூமியின் எட்டு இதழ்களிலாக ஒரு கட்டுரையை எழுதினார். கன்னடத்தில் ஹொசனூர் நாகலிங்கையா எழுதிய கட்டுரை அதைவிடபெரியது. கட்டுரைகள் வர வர கட்டுரைகள் எழுதுவது மேலும் மேலும் எளிதாகியபடியே சென்று கட்டுரை எழுதுவதிலிருந்து கட்டுரையாசிரியர்கள் விலகி நிற்கவே முடியாது என்ற இக்கட்டுநிலை ஏற்பட்டது. விளைவாக இந்திய நகரங்களில் எல்லாம் நாவலின் ‘வைக்கோல்கூழ்த்தாள்’ பதிப்புகள் சகாய விலையில் கிடைக்கப்பெற்றன. பழைய புத்தகக் கடையில் மேலும் சகாயமாக. அவற்றில் முதல் பக்கத்திலேயே எந்தெந்த பக்கங்களில் பசுமை உள்ளது என்ற குறிப்பு பரோபகாரிகளால் அளிக்கப்பட்டிருந்தது.\nஇதைத்தொடர்ந்து இந்திய மொழி இலக்கியங்களில் இந்நாவலின் செல்வாக்கு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. விமரிசகர் குலசேகரன் ”…பின் நவீனத்துவ சொல்லாடல்களும் மாற்றுஅரசியல் மற்றும் மெய்யியல்சார் மறுவாசிப்புகளும் கொண்ட இப்பிரதியானது இந்திய சனாதன மற்றும் மறுமீட்சி சனாதன கட்டமைப்புகளுக்கு எதிரான ஓர் அமைப்புசார்ந்த மீள்நோக்காகவும் அவை கட்டமைக்கும் புதிய கலாச்சார மற்றும் சமூகவியல் கருதுகோள்களுக்கு எதிரீடாகவும் அமையும் அதேசமயம் ஊடுபிரதித்தன்மை மூலம் புதிய வாசிப்பின்பங்களை கட்டமைத்து அக்கட்டமைப்புகளினூடாக கட்டமைப்புகளுக்கு எதிரான கட்டமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவதாகவும் அமையும்போதே நாம் நின்று வாசிக்கும் தளங்களின் அடியில் ஓடும் தொன்மக் கட்டமைப்புகளின் பொய்மையையும் சுட்டிக்காட்டுவதாக அமைந்து பக்தின் சொல்லும் களியாட்டக்கோட்பாட்டின் அடிப்படையில் எழுந்து நவசசூரிய முற்கோள்களை மீறிச்செல்கிறது….” என்று நீளும் ஒரு கட்டுரையை எழுதி இதேபோன்ற பிரதிகளை எழுதாமல் நமது எழுத்தாளர்கள் மூளைசெத்துப்போய் கிடப்பதைப்பற்றி மனவருத்தம் கொண்டிருந்தார்.\nஇதையொட்டி டெல்லியில் சாகித்ய அக்காதமியால் ஏற்பாடுசெய்யப்பட்ட ‘ Elephant-Indian New Writing’ சிறப்புக் கருத்தரங்கில் தமிழின் சார்பாக இருவர் கலந்துகொண்டார்கள். காதல் கதைகளும் சுயமுன்னேற்ற நூல்களும் எழுதுபவரான பிரபல எழுத்தாளர் சுதாசுந்தரி மற்றும் சிவகாசியைச் சேர்ந்த மயிலேறும்பெருமாள். மதுரைப் பல்கலையின் முனைவர் மாணிக்கவேலு அவர்களின் மொழியில் ‘மண்ணின் மணம் கமழும் எழுத்துக்குச் சொந்தக்காரரான’ மயிலேறும்பெருமாள் முதன் முதலில் விமானத்தில் ஏறுபவரானதனால் தன்னை நோக்கிக் கும்பிட்ட விமானப்பணிப்பெண்ணுக்கு பெட்டியை தரையில் வைத்துவிட்டு ”வணக்கம்மா…ரொம்ப சந்தோசம்…”என்று உரக்கப்பதில் சொல்லி அவளை திடுக்கிட வைத்தார். அதன் பின்னர் பயணம் முழுக்க அந்தப்பெண்ணை திரும்பிப் பார்த்து மேலும் உரக்க ”வணக்கம்மா …எடம் போட்டாச்சு..” என்றும் ”சாப்பிட்டீங்யளா நான் சாப்புட்டாச்சு” என்றும் கேட்டதோடல்லாமல் இறக்கும்போது ‘சொல்லிட்டுப்போக’ தேடி அவளை அஞ்சி கழிப்பறையுள் பதுங்கும்படிச் செய்தார். ஏஸி அறையில் குளிரை குறைக்கத் தெரியாமல் முண்டாசு கட்டி கம்பிளி போர்த்திக் கொண்டு டிவி பார்த்து ”இவிங்ய இந்தூரிலே இந்தியில கிரிக்கெட் வெளயாடுறாய்ங்க போல” என்று எண்ணிக் கொண்டார்.\nசுதாசுந்தரி விமானத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அனுமதி கிடைத்தால் வடநாட்டு ரயில் பயணிகளைப்போல ஓரமாக ஸ்டவ் வைத்து சப்பாத்திசுடவும் தயங்காதவர். வந்திறங்கியதுமே அவர் நகரின் முக்கிய அரசியல்வாதிகளையெல்லாம் தொலைபேசியில் அழ��த்து தன் வருகையை அறிவித்துவிட்டு அலாரம் வைத்துவிட்டு தூங்கச்சென்றார். அதிகாலையில் எழுவது அவரது இளமையின் ரகசியம் — நான்குமணிநேரம் ஒப்பனைக்குச் செலவிடுவார்.\nஇந்தியா இண்டர்நேஷனல் கட்டிடத்தின் குளிரூட்டப்பட்ட கருத்தரங்க அறையில் விவாதம் தொடங்கியது. சாகித்ய அக்காதமியின் செயலரும் மலையாளிகளால் செல்லமாக ‘டூரிங் பொயட்’ என்று அழைக்கப்பட்டவருமான சரத்சந்திரன் அவர்கள் அன்றுகாலை புதாபெஸ்டிலிருந்து வந்திறங்கி குளித்து சந்தனப்பொட்டு போட்டு தட்டுவேட்டி கட்டி சுடச்சுட கட்டன் சாயாவுடன் அமர்ந்து ”புதாபெஸ்டிலே புதிய மஞ்ஞு’ என்ற தலைப்பில் பதிநான்கு பக்க அளவுக்கு ஒரு கவிதை எழுதி மாத்ருபூமிக்கு அனுப்பிவிட்டு எழுந்து சூட் அணிந்து சந்தனப்பொட்டை துடைத்துவிட்டு காரில் ஏறி கருத்தரங்குக்கு வந்து, வந்த வேகத்திலேயே ”….கிமு ஆறாம் நூற்றாண்டில் புஷ்கரநகரத்துக் கவிஞனான பிரதாபகேசன் எழுதிய அமரசந்தேசம் என்ற காவியத்தில் குழியில் விழுந்த யானையை பழக்கும்பொருட்டு அதன் முன் வைதீகர் கூடிபெரிய ஒலியுடன் வேதமந்திரங்களை உச்சரித்து அதன் வயிற்றைக் கலக்கும் வழக்கம் இருந்த தகவல் நமக்குக் கிடைக்கிறது…” என்று தன் கட்டுரைப் பேருரையை ஆரம்பித்தார். அவர் அதை எண்பத்தியெட்டாம் முறையாக பேசுகிறார் என்பதுடன் அக்கட்டுரை ஏற்கனவே மலையாளத்திலும் இன்டியன் ரைட்டிங் என்ற அக்காதமி இதழிலும் வெளியாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅவர் முடிக்கும் வரை அரங்கில் அமைதி நிலவியது. மயிலேறும்பெருமாள் சட்டென்று ”இங்கிலீசிலேல்லாய்யா பேசுறாய்ங்ய” என்று புரிந்துகொண்டு சுதாசுந்தரியைப் பார்க்க அவரது முகத்தில் பரதநாட்டியத்தின் மிகையான அபிநய பாவங்கள் மேலும் மிகையாக வெளிப்படக்கண்டு வியந்து வாயைத் திறந்து மூடமறந்தார். சட்டென்று ‘தெருவில் வாரானோ என்னைத் திரும்பிப் பாரானோ’ என்ற பாவமும் அதைத் தொடர்ந்து ‘சுவாமியை வரச்சொல்லடீ’ என்ற பாவமும் வரக்கண்டு பீதியடைந்து மற்றவர்களைப் பார்த்தார். அவர்களில் மூன்று பெண்கள் கடுமையான ஒப்பனைக்கு உள்ளே அவர்கள் பாட்டுக்கு அமர்ந்திருக்க ஒரிய எழுத்தாளரான ஹரிணி மகாபாத்ரா பாஞ்சாலிபோல விரித்திட்டிருந்த மாபெரும் கூந்தலைக் கண்டு மேலும் பீதியடைந்து சரத்சந்திரனின் பொன் கட்டிய பல்லையே பார்க்க ஆரம்பித்தார்.\nசரத்சந்திரன் ஏராளமான கனைப்புகளுக்கு நடுவே பேசி முடிந்ததும் சுதாசுந்தரி எழுந்து ”ஓ மை காட் மை காட் ஐ ரியலி காண்ட் பிலீவ் திஸ்…சரத்…யு டிட் எ ஸ்ப்ளெண்டிட் ஜாப் யார் ” என்று பரவசமான குரலில் கூவ சரத்சந்திரன் ”ஹஹஹ தேங் யூ”என்றார். ஹரிணி மகாபாத்ரா மார்பில் கை வைத்து தலையை சரித்து ”சரத்.. யூ ஆர் ஏ டேர்ட்டி பேட் பாய் யூ நோ… ஹவ் யூ டு ரைட் ஆல் தீஸ் கிரேட் ஐடியாஸ் இன் சச் ஏ ப்யூடி·புல் லேங்வேஜ்…ஓ நோ ” என்று பரவசமான குரலில் கூவ சரத்சந்திரன் ”ஹஹஹ தேங் யூ”என்றார். ஹரிணி மகாபாத்ரா மார்பில் கை வைத்து தலையை சரித்து ”சரத்.. யூ ஆர் ஏ டேர்ட்டி பேட் பாய் யூ நோ… ஹவ் யூ டு ரைட் ஆல் தீஸ் கிரேட் ஐடியாஸ் இன் சச் ஏ ப்யூடி·புல் லேங்வேஜ்…ஓ நோ” என்றபின் மொத்த முடியையும் வாரி பின்னால்போட்டாள். ‘கம்மத்தட்டைய காய வைக்கிற மாதிரில்லா இருக்கு…’ என்று எண்ணினார் மயிலேறும்பெருமாள்.\nஉடனே வங்க எழுத்தாளர் அமித் பானர்ஜி தோளில் சால்வையும் வாயில் வெற்றிலையும் பைஜாமா குர்த்தாவும் சீவாத நரைத்த தலையுமாக எழுந்து தொண்டையைக் காற, மயிலேறும்பெருமாள் ‘பாட்டுக்கச்சேரி உண்டோ’ என்று எண்ணி அதேபோன்ற தோற்றத்துடன் இருந்த மேலும் மூவரை நோக்க அமித் பானர்ஜி உரத்த குரலில் ”யூ நோ மிஸ்டர் சொரொத்சொந்த்ரா யூ ஆர் எ ·பூல் அன் இடியட்” என்று ஆரம்பித்தார். இந்தியாவில் உயர்தர இலக்கியம் இருக்கும்போது யாரோ ஒரு பெல்ஜியத்தான் எழுதிய அரைவேக்காட்டு எழுத்தை நாம் ஏன் கொண்டாடவேண்டும்” என்று ஆரம்பித்தார். இந்தியாவில் உயர்தர இலக்கியம் இருக்கும்போது யாரோ ஒரு பெல்ஜியத்தான் எழுதிய அரைவேக்காட்டு எழுத்தை நாம் ஏன் கொண்டாடவேண்டும் இந்த அடிமுட்டாள்தனத்துக்கு சாகித்ய அக்காதமி பல லட்சம் பணத்தை அள்ளி வீசுகிறது. இலக்கியத்தின் அடிப்படை விதிகள் கூட இவர்களுக்குத் தெரியவில்லை. இலக்கியம் என்பது முதன்மையாக பொங்ளோ மொழியில் எழுதப்பட்டிருக்கும். கொல்கொத்தோவில் வெளியிட்டிருப்பார்கள். உதாரணமாக இந்த வருடமே யானையைப்பற்றி ஏழு நாவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் மிகச்சிறந்த நாவலாக அமித் போந்த்யோபோத்யோய் எழுதிய ‘கஜத்வேஷ்’ கொண்டாடப்படுகிறது.\nசுதாசுந்தரி ”வாட் ஏ மார்வலஸ் ஸ்பீச்…அமித் யூ டிட் இட் எகெய்ன் ஓ” என்று சொல்லி முடிப்பதற்குள் தோளில் சால்வையும் வாயில் வெற்றிலையும் பைஜாமா குர்த்தாவும் சீவாத தலையுமாக ஓர் ஒல்லி இளைஞன் எழுந்து ”அமித்-தா நீங்கள் ஒரு விஷயத்தை கவனிக்கவில்லை. நீங்கள் பதினேழுவருடம் முன்பே செத்துவிட்டீர்கள். கொல்கொத்தாவில் உங்களுக்கு நாங்கள் சமாதி கட்டி அங்கே மலர் வளையமும் வைத்து வருகிறோம்… ‘அபய் சஞ்சார்’ வெளிவந்த மறுநாள் காலை இலக்கிய உலகம் அதை அறிவித்தது. இங்கே உங்களுடைய ஆவிதான் சத்தம் போடுகிறது என்றால் அதற்கு இன்டியன் கா·பி ஹவுஸிலே பொரித்த சால மீனின் தலையையும் நாட்டுச்சாராயத்தையும் படைத்து நாங்கள் சாந்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே வாயை மூடுங்கள், கொல்கொத்தாவில் இந்த ஆண்டே நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன. அபய்குமார் சர்க்கார் எழுதிய ‘கஜவிராஜித்’ அதில் உச்சகட்ட சாதனை என்று விமரிசகர்கள் கொண்டாடுகிறார்கள்…” என்றான். சுதாசுந்தரி ஆனந்த பரவசத்துடன் ”ஓ அபய்… யூ ஆர் சச் ஏ டார்லிங் யூ ஆர் சச் ஏ டார்லிங்\nஉடனே மற்ற இரு சால்வைக்காரர்களும் எழுந்து ஒருவரோடொருவர் சத்தம்போட ஆரம்பித்தார்கள். வெற்றிலைச் சாறு தெறிப்பதிலிருந்து காத்துக்கொள்ள பிறர் முடிந்தவரை தலை தாழ்த்தி அமர்ந்திருக்க சரத்சந்திரன் தன் அடுத்த கருத்தரங்குக்கான உரையை ஒரு தாளில் கவனமாக எழுதிக் கொண்டிருந்தார். ஹரிணி மகாபாத்ரா மெல்ல தன் கைப்பையைத் திறந்து ஏதோ பார்க்கும்பாவனையில் லிப்ஸ்டிக் வரியை சரிசெய்ய மயிலேறும்பெருமாள் ”சண்டைபோடுதானுக, ஒருத்தனும் சமாதானம் செய்யியதாக காணல்லியே … எந்திரிச்சி வெலக்கி போடலாம்ணாக்க எளவு இவனுகளுக்க பாசையும் தெரியல்லியே…பாப்பம். கையை கீயை நீட்டினானுகண்ணாக்க எந்திரிச்சி நல்ல சாத்தூர் சாத்து நாலு சாத்திப்பிடவேண்டியதுதான்…” என்று எண்ணிக் கொண்டார். ஆனால் சட்டென்று யாரும் எதுவும் சொல்லாமலேயே சண்டை முடிந்து நால்வரும் அமர்ந்து கொண்டார்கள். சரத்சந்திரன் அடுத்தபடியாக காசி பல்கலை பேரசிரியரூம் நாவலாசிரியருமான சிவ்சங்கர் ஜா பேசுவார் என்று சொன்னார்.\nசிவ்சங்கர் ஜா எழுந்ததும் ஒரு குரல் ”சிவ்சங்கர் தும் ஜா..” என்று சொன்னது. சிவ்சங்கர் ”அந்தக் குரலை நான் அறிவேன். நான் இப்போது லண்டனில் எட்டுமாதம் இலக்கியப் பயிற்சி வகுப்புக்காக சென்றதனால் ஏற்பட்ட பொறாமையால் இந்தக்குரல் எழுகிறது. அ��்தக் கும்பலை நான் சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்பேன். இப்போது நான் லண்டனில் வெளியான என் நாவலின் மொழிபெயர்ப்பை இங்கே ஆளுக்கு ஒரு பிரதி அளிக்க விரும்புகிறேன்…இதை நீங்கள் படித்து உங்கள் மொழியில் மொழிபெயர்த்தால் இந்திய ஒருமைப்பாடு வளரும்…இந்தியாவெங்கும் இந்தி இலக்கியம் பரவுவதும் இந்தி எழுத்தாளர்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருப்பதுமே இந்திய ஒற்றுமைக்கு அவசியம் என்று மகாத்மா காந்தி சொல்லியிருக்கிறார்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே புத்தகங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அனைவருமே அதன் பிரசுரகர்த்தர் பெயரை மட்டும் பார்த்தபின் வைத்துக் கொண்டார்கள். சுதாசுந்தரி மட்டும் ”ஷிவ் ,யூ டிட் இட் யார்”என்றார். சிவ்சங்கர் தன் லண்டன் அனுபவங்களை விரிவாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது நேரம் தாண்டிவிட்டதனால் அமரச்செய்யப்பட்டார்.\nசிவ்சங்கர் பேசிக் கொண்டிருக்கும்போதே வங்க எழுத்தாளர் நால்வரும் வெளியே போய் வராந்தாவில் நின்று ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உரக்கச் சிரித்துப் பேசி முதுகில் அறைந்து குலாவிக் கொண்டிருந்தார்கள். அடுத்து பேசவந்த கன்னட எழுத்தாளர் ஹெக்கள்ளி அப்பய்யா ”..அந்த நாவலில் யானை வருவது சரி, வெள்ளைக்காரி ஏன் வருகிறாள் சரி, அவளே தவறிப்போய் வந்துவிட்டாள், ஏன் வெள்ளைக்காரன் வருகிறான் சரி, அவளே தவறிப்போய் வந்துவிட்டாள், ஏன் வெள்ளைக்காரன் வருகிறான். எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரர்களை மேற்கோள் காட்டுவது ஒரு மனநோய். லண்டனில் போய் ஆங்கிலம் படித்தால் உள்ளூர் மாத்வர்கள் கிரேக்கர்கள் ஆகிவிடுவார்களா. எதற்கெடுத்தாலும் வெள்ளைக்காரர்களை மேற்கோள் காட்டுவது ஒரு மனநோய். லண்டனில் போய் ஆங்கிலம் படித்தால் உள்ளூர் மாத்வர்கள் கிரேக்கர்கள் ஆகிவிடுவார்களா” என்றார். உடனே கன்னட எழுத்தாளர் டி.கெ.நாகார்ஜுனா எழுந்து ”மைசூரில் கிணறுகளை இறைத்து சுத்தம் செய்து நெடுநாளாகிறது. தவளைகளின் தொடைக்கறி ஜப்பானில் மிக விரும்பி உண்ணப்படுகிறது” என்றார். ஒருவரை ஒருவர் அவர்கள் தாக்கிக் கொள்ளும்போது கன்னட தலித் எழுத்தாளரான சிவ்வப்பா எழுந்து அவர்கள் இருவரையும் தாக்க அவரக்ள் இருவரும் ஒன்றாகி அவரைத்தாக்கினார்கள். வாய்ச்சண்டை முற்றி அழுத்தமான கன்னடச்சொற்கள் பறக்க ஆரம்பிக்க சரத்சந்திரன் எழுந்து, ”தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாமே” என்றார்.\nதெலுங்கு [சமையல்] எழுத்தாளரான சீதாதேவி தன் மொழியில் எழுதும் எண்பத்தியெட்டு குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி முடிப்பதற்குள் மலையாள எழுத்தாளர் நடுவட்டம் கேசவனை பேசக்கூப்பிடுவிட்டார்கள். நடுவட்டம் எழுந்து ”நாம் இங்கே யானையைப்பற்றி பேச ஆரம்பிக்கும் முன் நான் யானைகளின் சொந்தம் நாட்டிலிருந்து வருபவன் என்பதைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் மார்ஷல் டிட்டோ இருமுறை சொன்னார், மிஸ்டர் தகழி நீங்கள்தான் உலகிலேயே மிகபெரிய எழுத்தாளர், நீங்கள் சட்டை போடாமலிருப்பதில் இருந்து அதை தெரிந்துகொண்டேன் என்று…” என்று சொல்ல உருது எழுத்தாளர் அப்துல் சமீர் கான் ”மலையாளத்தில் மூத்த எழுத்தாளர்கள் சட்டை போடுவதில்லை என்பதனால் அவர்களின் அக்குள்கள் அவர்களின் எழுத்துக்களைவிட மலையாளிகளுக்கு நன்கு அறிமுகமானவையாக இருக்கும்” என்று சொல்லி ”… எனக்கு வைக்கம் முகமது பஷீரின் அக்குள்கள் பிடிக்கும். அவற்றை மொழிபெயர்க்க வேண்டிய தேவையும் இல்லை…” என்று சொல்ல அவையில் சிரிப்பொலி பரவியது\nசரத்சந்திரன் ”அது உண்மைதான்…” என்று தீவிரமாக சொல்லி முன்றாமுலகநாடுகளில் கிபி பதினாறாம் நூற்றாண்டுவாக்கில் எப்படி சட்டை அறிமுகமாயிற்று என்றும் அதற்கு பக்தி இலக்கியத்தில் உள்ள இடமென்ன என்பதைப்பற்றியும் சட்டைகள் புழக்கத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில் ஒருநாள்விட்டு ஒருநாள் மட்டும் சட்டைப்பை இருக்கும் சட்டைகள் புழக்கத்திலிருந்ததாகத் தெரிகிறது என்றும் விளக்கியபோது மேலும் ஏதேனும் சொல்லப்போய் அவரைச் சீண்டுவது உசிதமல்ல என்று அவை கண்டுகொண்டது. மயிலேறும்பெருமாள் மட்டும் ”எல்லாவனும் இங்க்லீசிலே பேசுதானுக. ஆனா ஆளுக்கொருமாதிரில்லா பேசுதானுக…. இங்கிலீசும் தண்ணிக்கேத்தாப்ல மாறும்போல…”என்று எண்ணிக்கொண்டார். சிந்தி எழுத்தாளர் அவர் எழுதிய கவிதை ஒன்றை பாடி முடித்ததும் மதிய உணவுக்கு விடப்பட்டது.\nப·பே முறையில் உணவுகளை எடுத்து உண்ணுவது மயிலேறும்பெருமாளுக்கு அவமானமாகப் ப்பட்டது. ”பொம்பிளையாளுக எடுத்து குடுக்கணும் ஆம்பிளைக திங்கணும்… அது மொறை. சரி காலம்கெட்டுக் கிடக்கு” என்று எண்ணிக் கொண்டு முதலில் க���்ட சோற்றை அள்ளிப்போட்டுக் கொண்டு ”நிண்ணுட்டு திங்கணுமாம்.போற போக்கப்பத்தா நிண்ணுட்டு ரெண்டுக்குப் போறதுக்கும் வளி கண்டுபிடிச்சிருவானுக போல” என்றபடி மற்ற உணவுக்குவியல்களை ஒவ்வொன்றாக பார்த்தார். அடிவயிற்றை கலங்கடிக்கும் ஒரு மஞ்சள் திரவத்தை சற்றே அள்ளி விட்டுக் கோண்டு அது என்ன என்று தெரியாமல் தட்டின் மூலையில் ஒதுக்கிவிட்டு குல்லாபோட்ட ஆளிடம் ”சாம்பார்…வெயர்” என்று என்று கேட்க அவன் ”ஸெர், திஸ் இஸ் சாம்பார்…”என்று அதே மஞ்சள் திரவத்தை மேலும் இரு கரண்டி அள்ளி சோற்றில் விட்டுவிட்டான்.\nதன்னந்தனியாக நின்று ”ஒரு தனி ஒலகம்போல… எளவு, சந்தையில தரகு பேசுற சத்தமாட்டுல்லா இருக்கு” என்று எண்ணிக் கொண்டபோது ஹரிணி மகாபாத்ரா அவரை கண்டு லிப்ஸ்டிக் வரிவரியாக வெடித்து விரிய சோழிப்பற்களைக் காட்டி சிரித்தபடி அருகே வந்து ”ஹாய்…”என்றாள். மயிலேரும் பெருமாள் ”என்ன கேக்கா, எளவு வெள்ளை யானை மாதிரி நாலஞ்சு குண்டிகளோடல்லா இருக்கா” என்று எண்ணிக் கொண்டபோது ஹரிணி மகாபாத்ரா அவரை கண்டு லிப்ஸ்டிக் வரிவரியாக வெடித்து விரிய சோழிப்பற்களைக் காட்டி சிரித்தபடி அருகே வந்து ”ஹாய்…”என்றாள். மயிலேரும் பெருமாள் ”என்ன கேக்கா, எளவு வெள்ளை யானை மாதிரி நாலஞ்சு குண்டிகளோடல்லா இருக்கா” என்று எண்ணிக் கொண்டு ”வணக்கம். குட்மார்னிங்” என்றார். ”அயம் ஹரிணி மகாபாத்ரா…” என்று அவள் சொன்னாள். ‘பாத்திரமா” என்று எண்ணிக் கொண்டு ”வணக்கம். குட்மார்னிங்” என்றார். ”அயம் ஹரிணி மகாபாத்ரா…” என்று அவள் சொன்னாள். ‘பாத்திரமா’ என்று வியந்த மயிலேறும்பெருமாள் மறுசிந்தனை அடைந்து ‘ஒருகணக்கிலே செரியாத்தான் இருக்கு ‘ என்று உள்ளூர மகிழ்ந்துகொண்டார். ”ஐயாம் மயிலேறும் பெருமாள்…” ”ஓ,மையி..மயிரேர்..ஐயம் ஸாரி” என்றாள் அவள். ”கெடுத்தாளே” என்று எண்ணி ”நோ நோ மயிரேறும் பெருமாள் இல்லை. அது போக்கத்தவனுக சொல்லுறது. மீ மயிலேறும்பெருமாள்” என்றார். ”ஐ ஸீ…”என்று ஆரம்பித்து பத்துமுறை தலைமுடியை தள்ளும் வரை அவரிடம் பேசிவிட்டு அடுத்த ஆளைநோக்கிச் சென்றாள். ”இவ மதிச்சு வந்து பேசுதா. மண்ணுக்க மதிப்பு அவளுக்குத்தெரியுது. நம்மூருகாரி எட்டிப்பாக்குதாளா பாரு’ என்று வியந்த மயிலேறும்பெருமாள் மறுசிந்தனை அடைந்து ‘ஒருகணக்கிலே செரியாத்தான் இருக்கு ‘ என்று உள்ளூர மகிழ்ந்துகொண்டார். ”ஐயாம் மயிலேறும் பெருமாள்…” ”ஓ,மையி..மயிரேர்..ஐயம் ஸாரி” என்றாள் அவள். ”கெடுத்தாளே” என்று எண்ணி ”நோ நோ மயிரேறும் பெருமாள் இல்லை. அது போக்கத்தவனுக சொல்லுறது. மீ மயிலேறும்பெருமாள்” என்றார். ”ஐ ஸீ…”என்று ஆரம்பித்து பத்துமுறை தலைமுடியை தள்ளும் வரை அவரிடம் பேசிவிட்டு அடுத்த ஆளைநோக்கிச் சென்றாள். ”இவ மதிச்சு வந்து பேசுதா. மண்ணுக்க மதிப்பு அவளுக்குத்தெரியுது. நம்மூருகாரி எட்டிப்பாக்குதாளா பாரு” என்றார் மயிலேறும்பெருமாள் தனக்குள்.\nமதிய உணவு முடிந்ததுமே மீண்டும் வங்க மொழி எழுத்தாளர் ஒருவர் பேச மிச்சம் மூன்றுபேரும் எழுந்து ஓங்கிக் கத்தி கைநீட்டிப் பாய்ந்து ரகளைசெய்துவிட்டு உடனே சால்வைகள் சரிய தழுவிக் குலாவிக் கிளம்பிச் சென்றார்கள். அடுத்து மைதிலி மொழி எழுத்தாளர் ஒருவர் தட்டித்தடுமாறி எதையோ மைதிலியிலேயே படித்து முடிக்க பாதிப்பேர் மெல்லிய குரட்டை ஒலியுடன் தூங்க தமிழுக்காக பேச சுதாசுந்தரி எழுந்தார். எழுதிக் கோண்டு வந்திருந்த நீண்ட கட்டுரையை ஏராளமான மெய்ப்பாடுகளுடன் படித்தார். ‘இந்திய ஒருமைப்பாடு கிராமங்களில்தான் இருக்கிறது என்றார் காந்திஜி. ஏனென்றால் கிராமங்களில் யானைகள் நிறைய இருக்கின்றன. யானை நமது தேசியபெருமிதமாகும்…’ என உரை சென்றுகொண்டிருக்க சிவ்சங்கர் உரக்க ”சுதா, இது ஜனாதிபதி உரை போல் இருக்கிறது…” என்று சொல்ல அரங்கமே உரக்கச்சிரித்தபோது சுதாசுந்தரி நன்றிப் பரவசத்துடன் பரதநாட்டியதாரகை போல குனிந்து வணங்கி அமர்ந்தார்.\nஅடுத்தது மயிலேறும் பெருமாளின் முறை. அவருக்கு வியர்வையில் உள்ளங்கை வழவழத்தது. நாற்காலி வழுக்கியது. இத்தனைக்கும் அவர் அங்கே பேசுவதாக இல்லை. தமிழிலக்கியத்தில் யானைகளின் நிலையை சங்கம் தொட்டு பாரதிவரை விரிவாக ஆராய்ந்தபின் நவீன இலக்கியத்துக்கு வந்து யானை பற்றிய நூற்றுக்கணக்கான தகவல்கள் கொண்ட மாபெரும் கட்டுரையை அவர் பத்துநாள் உழைத்து எழுதியிருந்தார். காட்டில் யானை பிருஷ்டத்தை உரசி பளபளபபக ஆக்கிவைத்திருக்கும் மரத்தில் பிள்ளையார் செய்து அதை வீட்டில் நிலையில் பொருத்தினால் அந்த வீட்டில்செல்வம் பெருகும் போன்ற பல தகவல்கள் அதில் கொட்டிக்கிடந்தன. அதை ஒருவாரம் முன்னரே சுதாசுதரியிடம் கொடுத்து ஆங்கிலத்தில் அதை மொழ��பெயர்த்துச் சொல்லமுடியுமா என்றும் கேட்டிருந்தார். அதை அழகாகச் சுருக்கிச் சொல்லலாம் என்று அவர் ஆலோசனை சொன்னார். சுதாசுந்தரி மயிலேறும் பெருமாளின் கட்டுரையின் பிரதி ஏதும் கையில் இல்லாமல் படுவேகமாக ஆங்கிலத்தில் எட்டு சொற்றொடர்கள் சொல்லி தேங்க்யூ என்றதும் சபை கைதட்டியது.\n” என்று மயிலேறும் பெருமாள் கேட்க ”சொல்லிட்டேன்..கேட்டீங்கள்ல” என்றாள் சுதாசுந்தரி. ஆங்கிலம் எத்தனை சுருக்கமான மொழி என்று மயிலேறும் பெருமாள் எண்ணிக் கொண்டார். மாலையில் சரத் சந்திரன் ”இந்த கருத்தரங்கில் வெற்றிகரமாக மீண்டும் ஒருமுறை பண்பாடுப்பரிமாற்றம் நடந்துள்ளது…” என்று சொல்லிக் கோண்டிருக்கையில் நடுவட்டம் அவரை நோக்கி கட்டைவிரலைக் காட்டி தாகம்சம்பந்தமாக ஏதோ சைகைசெய்தார். அவர் புருவம் மட்டுமசைத்து பொறு என்றபடியே பேசி முடித்தார். சுதாசுந்தரி ”சரத்,யூ லிட்டில் ராஸ்கல், யு டிட் இட் அகெய்ன்…டியர்…” என்று சொன்னாள். ”சச் எ நைஸ் மீட்டிங் சரத்” என்று மகாபாத்ரா முடியை மொத்தமாகப் பின்னாள் தள்ளினாள்.\nஅவர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒரு துணிப்பை அளிக்கப்பட்டது. ”சூப்பர் பை”என்று மயிலேறும்பெருமாள் எண்ணிக் கொண்டார். எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு போக முடியாவிட்டாலும் அந்த பெரும்பாத்திரத்திடமாவது ஒரு சொல் சொல்ல வேண்டுமென மயிலேறும்பெருமாள் ஆசைப்பட்டாலும் அவளவரை கண்களால் சந்திக்கவேயில்லை. பையுடன் ஊருக்குக் கிளம்பினார். அந்தப்பை அவர் முதல்முறை மளிகை வாங்கும்போதே அறுந்து தெருவில் பருப்பும் உளுந்துமாகக் கொட்டியது. அத்துடன் அவர் சின்னவனுக்கு பாலிகா பஜாரில் வாங்கிய சட்டை அவன் கைதூக்கியதுமே அக்குள் கிழிந்தது. ‘முமுமுகம்’ சிற்றிதழில் தன் டெல்லி பயணம் பற்றி மயிலேறும்பெருமாள் ‘ஆனைமேலே அம்பாரிமேலே ஆடு’ என்று ஒரு கட்டுரை எழுதினார். ஒருவழியாக அது ஆறுமாதம் கழிந்து அச்சேறும்போது அலன் மிசௌக்ஸ் பற்றி யாருக்குமே நினைவிருக்கவில்லை. யானையைப்பற்றியும்தான்.\nஎயிட்ஸ் ஒழிப்புக்கு வாய்வழிப்புணர்ச்சி சிறந்த வழியாகுமா என்பதை ஆராய்வதற்காக ஆம்ஸ்டர்டாமில் நடந்த பண்பாட்டுக் கருத்தங்குக்காக சுதாசுந்தரி சென்றுவிட்டிருந்தார். சரத்சந்திரன் தன் சொந்த கிராமமான ஆதிரப்புழைக்குப் போன அனுபவம் பற்றி ஒரு பயணக்கட்டுரை எழுதி வெளியிட்டார். மிருணாளினீ முக்கர்ஜீயின் அடுத்தகட்டுரை வெளியாயிற்று. அமெரிக்க இந்திய எழுத்தாளரான சுசித்ரா சர்க்கார் எழுதிய நாவல் ஒன்று புலம்பெயர்ந்த இந்தியர்களின் அடையாளப்பிரச்சினைகளை இந்திய-ஐரோப்பியப் பண்பாட்டுப் பின்புலத்தில் விரிவாகப்பேசுவதை அவர் அதில் விளக்கியிருந்தார். சுசித்ரா சர்க்கார் கிண்டர்கார்ட்டன் படித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவரது தந்தை அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் இதழில் உதவி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை.\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Jun 10, 2008\nஇந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்\njeyamohan.in » Blog Archive » சைவசித்தாந்தம் ஒரு விவாதம்\n[…] இந்திய இலக்கியம் ஒரு விவாதம் […]\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\n[…] ஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம் […]\n[…] இந்திய இலக்கியம் ஒரு விவாதம் […]\nசமணம் வைணவம் குரு - கடிதங்கள்\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nகுகைகளின் வழியே – 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெய���ோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyouths.blogspot.com/2008/07/2_12.html", "date_download": "2018-05-21T07:17:47Z", "digest": "sha1:BH6JN3YJUSSMP4HLSVYNU5H6D5XLPS3C", "length": 17071, "nlines": 235, "source_domain": "beyouths.blogspot.com", "title": "விழி,எழு,செயல்படு! (foryouths): \"தவத்திரு குன்றக்குடி அடிகளார்\" -அவர்களின் கதை-பாகம் 2", "raw_content": "\n\"தவத்திரு குன்றக்குடி அடிகளார்\" -அவர்களின் கதை-பாகம் 2\n19 வருடங்களுக்குப் பிறகு குன்றக்குடி மடாலயத்தின் பாராட்டு விழாவில் தன் நன்றியை தட்டி நீட்டி அழகாய் வளைத்து வைரமோதிரமாக்கி அணிவித்து தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டார்.\nபூர்விக நிலம் மீட்கப் பட்டதால் அவனின் குடும்பம் மீண்டும் சொந்த கிராமம் மீண்டு, மீண்டும் விவசாயத்தை தொடர்ந்தது...\nஅந்த ஊரில் உள்ள குளக்கரை மரத்தடி விநாயகர் கோவில் ஒன்று இருந்தது.அங்கிருந்த குளத்தில் ஒரு நாள் யாரும் குளிக்க முடியவில்லை, தண்ணீர் எடுக்கவும் முடியவில்லை. அந்த அளவிற்கு பயங்கர துர்நாற்றம்\nசிறுவன் ரங்கநாதன் அதன் காரணத்தைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று காரியத்தில் இறங்கினான்.\nஇரு தெருநாய்களுக்கிடையே நடந்த சண்டையில் கடுமையாக காயம் பட்ட நாய் ஒன்று விநாயகர் காலாடியில் விழுந்து செத்ததால் அழுகி போய் கிடந்திருக்கிறது.\nஅகற்றி தூய்மையாக்கும் சேவையில் இறங்கிய ரங்கநாதனையும் அவனின் நண்பர்களையும் ஊர் மக்கள் பாராட்டினார்கள்.\nஅதன் பிறகு அந்த கோவில் பூசாரியானான்,சிறுவன் ரங்கநாதன்.ஒரு நாள் நடந்த பஜனை ஊர்வலத்தில் சிறுவன் அனுமார் வேடம் பூண்டு உண்டியல் ஏந்தி சென்று வசூலித்த பணம் விநாயகர் கோவிலுக்கு மூங்கில் கதவானது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரம் என்ற கடியாபட்டியில் அண்ணன் கோபாலகிருஷ்ணன் தமிழாசிரியராக பணியாற்றினார்.அதே பள்ளியில் நம் ரங்கநாதனும் 1937 இல் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டான்.\nகோபாலகிருஷ்ணனின் முதல் மனைவி மூன்று வருடத்திற்குள் இறந்து போனாள்.மறுபடியும் நடந்த திருமணத்துக்குப் பிறகு வந்த இரண்டாவது மனைவியும் ஓராண்டுக்குள் இறந்து போனாள். வேறு வழியின்றி மூன்றாவது திருமணமும் நடந்தது.\nஅண்ணனின் மனைவிகளுக்கு ஏற்பட்ட மருத்துவச் செலவு,மரணச்செலவு,மறுபடியும் கல்யாணச் செலவு என்று ஏற்பட்ட பல தொல்லைகள் நம் ரங்கநாதனையும் பாதித்தது. பல நாட்கள் வீட்டிற்கு தானே தண்ணீர் சுமக்கவும், சமையல் செய்யவும் நேரிட்டது.\nஇந்த கசப்பான அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, \"இனி நான் ஒரு போதும் என் வாழ்நாளில் திருமணமே செய்து கொள்ள மாட்டேன்.பிரம்மாச்சாரியாகவே இருப்பேன்\" என்ற முடிவை எடுக்க, இந்த சம்பவங்களே காரணமானது.\nபீடி பிடிப்பது, பொடி போடுவது,சினிமா பார்ப்பது,அண்ணன் தயாரித்து வைத்திருக்கும் வினாத்தாள்களைத் திருடிப் போய் நண்பர்களுக்கு வழங்குவது என்ற எல்லா அட்டகாசங்களும் செய்தான்,சிறுவன்.எவ்வளவு வேகமாக கெட்ட பழக்கங்களை கற்றுக்கொண்டனோ அவ்வளவு வேகமாக அந்த பழக்கங்களை விட்டும் விட்டான்.\nதினமும் செய்திதாட்களைக் கூட படிக்காமல் நாட்டு நடப்புகளைப் பற்றி கொஞ்சம் கவலைப்படாத , சுயநல வாழ்வே சுகமானது என்று படித்த முட்டாள்களைப் போல இல்லாமல்...\nமனசு முழுவதும் தூய்மையான துறவியின் எண்ணங்களால் நிரம்பி இருந்தாலும் ,நாட்டு நடப்புகளை அறிவதில் தீராத தாகத்தோடு இருந்த ரங்கநாதன் \"ஜோதி கிளப்\" என்ற வாசக சாலை போய் தன் அறிவுத் தாகத்தைத் தீர்த்துக் கொண்டான்.\nஅதற்கும் ஒரு நாள் ஆபத்து வந்தது.உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்றதோடு மட்டுமில்லாமல்,உறுப்பினராக சேர்த்துக் கொள்ளவும் மறுத்து விட்டார்கள்.\nவேறுவழியின்றி தானே தன் சொந்த முயற்சியில் ,தன் நண்பர்கள் துணையோடு ஒரு படிப்பகத்தை திறந்து நடத்தினான்.\n1924-இல் எழுதிய கணிதம் காலை வாறிவிட்டதால் தேர்ச்சி பெறமுடியவில்லை.இனியும் வீட்டுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்று வேலை தேடினான்.\nஅது இரண்டாம் உலகப் போர் நடந்த சமயம் என்பதால் இராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கேள்விப் பட்டு ,அந்த இடத்திற்கு போய்ச் சேர்ந்தான்.\nஉங்களுக்கு வயது 17 தான் ஆகிறது .அடுத்த வருடம் வா என்று திருப்பி அனுப்பி விட்டார்கள்.\nஅத்துடன் மேலும் ஓர் அதிர்ச்சி அவனிடம் ஊர் திரும்ப பணம் இல்லை.\nஊர் வந்து சேர்ந்தான்-திருட்டு ரயில் ஏறி...\nசுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்...\n\"தவத்திரு குன்றக்குடி அடிகளார்\" -அவர்களின் கதை-பாகம் 2\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஅகில இந்திய காதலர் கட்சி (1)\nஅரசியல் கலாட்டா காமெடி (6)\nதமிழ் கணினி த��ழில் நுட்பம் (1)\nஜெய் ஹிந்த் செண்பகராமன் (8)\n\"தவத்திரு குன்றக்குடி அடிகளார்\" -அவர்களின் கதை-பாக...\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuviyalgal.blogspot.in/2013/03/kasi-yathra-part-1-1.html", "date_download": "2018-05-21T06:39:19Z", "digest": "sha1:VQX6N2JUDXKNXZMOYYEORBW3LMLBTVAB", "length": 22917, "nlines": 118, "source_domain": "kuviyalgal.blogspot.in", "title": "தொகுப்பு.....: KASI YATHRA. PART 1....முதலில் இராமேஸ்வரம்...(காசி யாத்திரை.....பகுதி 1)", "raw_content": "\n\"தப்பித்துக் கொள்ள முடியாத தெய்வீக விதியை மனம் ஒப்புக் கொண்ட பிறகுதான் புத்திசாலித்தனம் சரியான பாதையில் செலுத்தப்படுகிறது\"‍‍---ஸ்வாமி ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nசெவ்வாய், 12 மார்ச், 2013\nKASI YATHRA. PART 1....முதலில் இராமேஸ்வரம்...(காசி யாத்திரை.....பகுதி 1)\nஇந்து தர்மத்தில், ஒருவரின் வாழ்நாள் கடமைகளுள் ஒன்றாக மதிக்கப்படுவது காசியாத்திரை. காசி யாத்திரை கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்றும், கங்கா ஸ்நானம் புண்ணிய வசத்தாலேயே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இறைகருணையால், காசியாத்திரை செய்யும் ந‌ல்வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன்.\nஅது தொடர்பான அனுபவங்களை, தெய்வீகமாக மட்டுமல்லாது லௌகீகமாகவும் உங்களோடு பகிர விரும்புகிறேன். இதை முதலிலேயே சொல்வது நல்லது என்று தோன்றியது. ஏனென்றால், காசியாத்திரை போய் வந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். அதில் எவ்விதமான அனுபவங்கள் ஏற்படும் என்று அறிந்துமிருப்பார்கள். காசியாத்திரையைப் பற்றிய தெய்வீகப் பதிவுகள் பலவும் இருக்கின்றன. ஆகவே, இனி காசி யாத்திரை செய்ய விரும்புவோருக்கு கிட்டத்தட்ட ஒரு கைடு போல, எல்லாவித அனுபவங்களும் கலந்ததாக இக்கட்டுரை வர வேண்டுமென நினைக்கிறேன்.\nமுறையான கிரமமான காசியாத்திரை செய்ய வேண்டுமெனில், இராமேசுவரம், அலகாபாத்(பிரயாகை), காசி, கயா மீண்டும் இராமேசுவரம் என்று முடிப்பது இப்போது வழக்கத்தில் இருக்கிறது. மிக முற்காலத்தில், இராமேசுவரம், அலகாபாத், காசி, கயா, மீண்டும் காசி, அலகாபாத் இராமேசுவரம் என்று முடிப்பது வழக்கமாம்.\nஇதன் தெய்வீகக் காரணங்கள் பலவும் இருந்தாலும், முற்காலத்தில் நம் முன்னோர்கள், பாரத தேசத்தின் ஒற்றுமைக்கென்றே இவ்விதமான கிரமத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்று தோன்றியது. வடக்கு, தெற்கு இணைப்பு தெய்வீகத்தால் தான் சாத்தியப்படும் என்று வார்த்தையால் சொல்லாமல் சாஸ்திர விதியாக செய்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.\nபொதுவாக, காசியாத்திரை, தெய்வ தரிசனத்திற்காக மட்டுமல்லாது, நம்மை இந்த மண்ணில் உருவாக்கி, உயிர்கொடுத்து, அன்பையும் அன்னத்தையும் சேர்த்து ஊட்டி, பசி நோக்காமல் கண் துஞ்சாமல் நம்மை வளர்த்தெடுத்து ஆளாக்கிய பெற்றோர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவர்களையும் அவர்களுக்கு முன்னால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களையும் பிறவிப்பெருங்கடலில் இருந்து கரையேற்றுவதற்காகவுமே முக்கியமாகச் செய்யப்படுகிறது.\nகாசியாத்திரை என்பது தெய்வசங்கல்பத்தாலேயே கிடைக்கும் என்பதால், யாத்திரை செய்வதென்று தீர்மானித்த உடனே, யாத்திரை நல்ல விதமாக நிறைவேற வேண்டுமென குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வைப்பது வழக்கம். ஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.\nபொதுவாக, பிள்ளை இருக்கிறவர்கள், பிள்ளையுடனேயே காசியாத்திரை செய்ய வேண்டுமென விதி இருக்கிறது. காசி என்பது கர்ம பூமி. மிக முற்காலத்தில் காசியாத்திரை சென்றவர்கள் திரும்புவதே அபூர்வம் என்பார்கள். ஆகவே பிள்ளையும் உடன் செல்ல வேண்டும். லௌகீகமாகப் பார்த்தால், பெரும்பாலும் வயதானவர்களே காசிக்குச் செல்கிறார்கள். அவர்களை அழைத்துச் செல்ல, படிகளில், படகுகளில் ஏற்றி இறக்க உதவியாக‌ பிள்ளையும் உடன் செல்வது நல்லதல்லவா\nஇந்த விதிப்படியே, நானும் என் கணவரும் என் மாமனார் மாமியாருடன் காசி சென்றோம். பொதுவாக, யாராவது காசி யாத்திரை செல்வதானால், அவரது குழந்தைகள், உற்றார் உறவினர்கள், அவர்களை, பயணத்திற்கு முன்பாகச் சந்தித்து ஆசி பெறுதல் அவசியம். யாத்திரை நிறைவு செய்த பின்னும் கண்டிப்பாக, ஆசீர்வாதம் வாங்க வேண்டும். பெண் ம‌க்கள், தாய் தந்தையருக்கு, தாம்பூலம் தந்து, யாத்திரைப் பணம்(இதை காசியில் உண்டியலில் சேர்ப்பார்கள்) தர வேண்டும். இது பெரும் புண்ணியம் என்று கூறப்படுகிறது.\nமுதல் கட்டமாக, இராமேஸ்வர யாத்திரை செய்ய வேண்டும். வீட்டில், இறைவனை வேண்டிக்கொண்டு புறப்பட்டு இராமேஸ்வரம் போய், தனுஷ்கோடியில், சங்கல்ப ஸ்நானம் செய்ய வேண்டும். தெரிந்த வைதீகர்களை துணை கொள்வது மிக முக்கியம். இல்லையென்றால் பட்ஜெட் படுத்தி விடும். இதை, முறையாக, கிரமமாகத் தெரிந்து செய்பவர்களை விசாரித்து ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.\nதனுஷ்கோடியில் ஸ்நானம் செய்த உடன், காசி யாத்திரை சங்கல்பம் செய்வார்கள். மணலினால் சேது மாதவர், பிந்து மாதவர், வேணி மாதவர் என்று மூன்று லிங்கங்கள் பிடித்து பூஜை செய்ய வேண்டும். மூன்று லிங்கங்களில், சேதுமாதவரை, சேதுக் கரையிலேயே கரைத்து ஸ்நானம் செய்ய வேண்டும். பிந்து மாதவரை, நமக்குச் செய்து வைத்த வைதீகர் தானம் பெற்றுக் கொள்வார். வேணி மாதவரை, பத்திரமாக ஒரு டப்பாவில் வைத்து வாங்கி வர வேண்டும். இதுவே பிரயாகையில் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட வேண்டியது.\nவேணிமாதவரை ஒரு கவரில் போட்டு வாங்கி வருவதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டிலிருந்தே தகுந்த டப்பாவைக் கொண்டு செல்வது அவசியம். ஏனெனில் அதில், வேணி மாதவரை பிராணப் பிரதிஷ்டை செய்து வாங்கி வருகிறோம். கவரிலிருந்து அது சிதறிவிடக்கூடாது.\nஅதை வீட்டுக்கொண்டு வந்ததும் பூஜை அறை/அலமாரியில் வைத்து, காசி யாத்திரை செல்லும் வரை அந்த டப்பாவிற்கு பூ வைத்து, இயன்றதை தினம் நிவேதனம் செய்ய வேண்டும். காசி யாத்திரை செல்லும் தினத்தில், மறக்காமல் அதை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரயாகையில் வேணி தானத்திற்கு முன் சங்கல்பம் செய்யும் போது அதை தவறாமல் கேட்பார்கள். மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அதை 'மண்' என்று சொல்லாமல், வேணி மாதவர் என்றே சொல்லிப் பழக வேண்டும். பிரயாகையில் ஒரு பாட்டி, 'இராமேஸ்வரத்திலிருந்து மண் எடுத்து வந்தோமே, அந்த டப்பாவ எடு ' என்று உரக்கச் சொல்லி அங்கிருந்த வைதீகரிடம் சரியாக 'வாங்கி'க் கொண்டார்.\nஇராமேஸ்வர யாத்திரை செய்து முடிக்க, சுமாராக ஒரு தம்பதிக்கு ரூ.6000லிருந்து எட்டாயிரம் வரை (இராமேஸ்வரத்தில் தங்கும் செலவு, தனுஷ்கோடி போய்வரும் செலவு, வைதீகச் செலவு எல்லாம் சேர்த்து) ஆகும். உணவு, நம் இருப்பிடத்திலிருந்து போய்வரும் செலவு தனி. முதல் நாள் மாலையிலேயே இராமேஸ்வரம் சென்று தங்கிக் கொண்டால், மறு நாள் காலையில், தனுஷ்கோடி சென்று விடலாம். மதியத்துக்குள் எல்லாம் நிறைவடைந்து விடும். ஸ்வாமி தரிசனம் முடிந்து இரவு புறப்பட்டு விடலாம். (தொடரும்....)\nபடங்கள் நன்றி: கூகுள் படங்கள்.\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 4:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇராஜராஜேஸ்வரி 12 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 5:06\nஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.\nமிகச்சிறப்பான பகிர்வுகள் பயனுடையவை ..பாராட்டுக்கள்..\nபார்வதி இராமச்சந்திரன். 12 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 8:34\nஒவ்வொரு நிலையிலும் தடங்கல் பல வரும். அதை மீறி யாத்திரையை நல்லவிதமாக நிறைவு செய்வது ஈசன் செயலன்றி வேறெதுவும் இல்லை.\nமிகச்சிறப்பான பகிர்வுகள் பயனுடையவை ..பாராட்டுக்கள்.////\nதாங்கள் தரும் ஊக்கத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை. என் மிகப் பணிவான நன்றிகளும் வணக்கங்களும் அம்மா.\nவை.கோபாலகிருஷ்ணன் 2 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 10:58\nமிகவும் அருமையான் பதிவு. இராமேஸ்வரம் பயணம் இனிதே முடிந்தது. இனி நானும் காசிக்கு தங்களுடனேயே தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nவேணி மாத்வர் என்றே சொல்ல வேண்டும். ;)))))\nபுவனேஷ் 12 ஆகஸ்ட், 2013 ’அன்று’ முற்பகல் 8:14\nகாசி யாத்ரா என்று தாங்கள் சொல்லவும் இன்னொன்று நினைவுக்கு வருகிறது. கல்யாணம் என்றால் காசி யாத்ரா என்று ஒன்று பண்ணுகிற பழக்கம் நினைவிருக்கலாம். அதன் உண்மையான ஸ்வரூபம் என்ன\nவித்யாப்யாஸம் முடிந்ததும் ஒரு பிரம்மச்சாரி தனது குருவின் (வேதம் சொல்லிக்கொடுத்தவர், சந்யாச குரு அல்லர், அவர் அப்புறம் வருவார்) அனுமதியுடன் காசிக்கு சென்று பாகீரதியில் ஸ்நானம் பண்ணி காசி விஸ்வநாதரையும் அம்பாள் விசாலாக்ஷியையும் தர்சனம் பண்ணி அகத்துக்கு திரும்ப வேண்டும். பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் நியமம் காத்து விரதம் தீர்த்து அதே சமயம் இன்னும் விவாகமும் ஆகாமல் அகத்துக்கு திரும்பும் அந்த நிலையில் உள்ள உத்தம பிரம்மச்சாரி பிராம்மணனுக்கு \"ஸ்நாதகன்\" என்று பெயர். அகத்துக்கு வந்ததும் அவன் தாய் தந்தையர் பார்த்த உத்தம குல ஸ்த்ரீ ரத்னத்தை (பெண்மணியை)அவன் விவாஹம் பண்ணிக்கொண்டு க்ருஹஸ்தாஸ்ரமத்தில் ப்ரவேசிக்கிறான்.\nஇது தான் கல்யாணத்தில் வரும் காசியாத்ரா. ஆனால் இன்றைக்கு அதை ஒரு கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். கேலிக்கூத்து மட்டும் அல்ல, சந்யாசி ஆகிறேன் என்று பையன் போவதாகவும் அவனை மீண்டும் சம்ஸாரத்தில் இழுத்து விடுவதாகவும் காட்டுவது அபத்தம் மட்டும் அல்ல, மஹத்தான நிஷித்தமும் கூட.\nஏதோ பகிரத் தோன்றியது, சொல்லி விட்டேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nKASI YATHRA. PART 3, பிரயாகையில் முதல் நாள்...(காச...\nKASI YATHRA....PART 2, என்னென்ன எடுத்து வைத்துக் ...\n (ஆங் சான் சு கி...\nKASI YATHRA. PART 1....முதலில் இராமேஸ்வரம்...(காசி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Interview/2017-APR-13/There-is-no-inequality-between-souls-says-Dushyanth%20Sridhar", "date_download": "2018-05-21T06:56:43Z", "digest": "sha1:SFQOYRLI7YI3S73SQGCION7SGMOTRRPB", "length": 22540, "nlines": 82, "source_domain": "manam.online", "title": "ஆன்மாக்களுக்கு பேதம் கிடையாது! உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர்", "raw_content": "\nஆன்மாக்களுக்கு இடையே பேதம் இல்லை\nஆன்மாக்களுக்கு இடையே பேதம் இல்லை\nஇன்றைய நவீன சமூகத்தில் ஆன்மிகம் என்றாலே ஒருவித சலிப்பு, பெரும்பாலானோரிடையே காணப்படுகிறது. அதேபோல, சம்ஸ்கிருத மொழியைக் கேட்டாலே மனசுக்குள் ஒருவித வெறுப்பும் மேலிடுகிறது. இதெல்லாம் ஏன் என்ற கேள்வியும் நம் எல்லோரையும் துருவிக் கொண்டிருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன இ���ை எல்லாவற்றுக்கும் தீர்க்கமாக பதிலளித்தார் உபன்யாசகர் துஷ்யந்த் ஸ்ரீதர்.\nதொழில்நுட்ப வல்லுனரான நீங்கள் உபன்யாசத்திற்குள் நுழைந்ததன் அவசியம் என்ன\n“முதன்மையான காரணம், ஆச்சார்யார்களோட ஆசீர்வாதம் தான். பிட்ஸ் பிலானியில படிச்சிட்டு இருக்கும் பொழுது, நான் ஸ்லோகம் சொல்வதைக் கேட்ட, என்னோட துணை வேந்தர் மறைந்த வெங்கடேஷ்வரர் அவர்கள், \"உன்னோட உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு. நீ ஏன், ஒரு உபன்யாசம் கொடுக்கக் கூடாது\"ன்னு கேட்டார். எங்க வீட்ல பரம்பரையாக யாருமே உபன்யாசத்துல இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சரி\"ன்னு கேட்டார். எங்க வீட்ல பரம்பரையாக யாருமே உபன்யாசத்துல இல்லை. அதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சரி கொடுத்துதான் பார்ப்போமேன்னு தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, மும்பையில ஒரு கோவில்ல நான் கொடுத்த உபன்யாசத்தை எதேச்சையாக, விஜய் டிவி யில பார்த்திருக்காங்க. அவங்க எனக்கு ஒரு நிகழ்ச்சியை ஒதுக்கினாங்க. அதுக்கு அப்புறம் நான் தொடர்ந்து உபன்யாசம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்துல நான் பாத்துட்டு இருந்த வேலையை உதறிட்டு, முழுக்க உபன்யாசகராக மாறிட்டேன் கொடுத்துதான் பார்ப்போமேன்னு தொடங்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைத் தொடர்ந்து, மும்பையில ஒரு கோவில்ல நான் கொடுத்த உபன்யாசத்தை எதேச்சையாக, விஜய் டிவி யில பார்த்திருக்காங்க. அவங்க எனக்கு ஒரு நிகழ்ச்சியை ஒதுக்கினாங்க. அதுக்கு அப்புறம் நான் தொடர்ந்து உபன்யாசம் கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். ஒரு கட்டத்துல நான் பாத்துட்டு இருந்த வேலையை உதறிட்டு, முழுக்க உபன்யாசகராக மாறிட்டேன்\nஏற்கனவே, உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன், உ.வே. அனந்த பத்மநாபாச்சார் போன்றோர் இருக்க, அவர்களிடமிருந்து, உங்களை எவ்வாறு வேறுபடுத்தி காட்டுகிறீர்கள்\n“நீங்க இங்கே குறிப்பிட்ட எல்லோரும், சனாதன தர்மத்துக்காக, சம்பிரதாயத்துக்காக தங்களையே அர்பணித்துக்கொண்டு உழைக்கிறார்கள். என்னுடைய உபன்யாசம் எப்படி வேறுபட்டு இருக்கு ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரம் வருடங்களுக்கு, முன் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லும்பொழுது, அவர் பேசிய மாதிரி சொன்னால் யாருக்குமே புரியாது. தற்காலச் சூழலுக்கு ஏற்ற மாதிரி சொன்னால் அவர்களுக்��ும், ஆர்வம் வரும். குழந்தைகளும் கேட்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன் ஸ்ரீமத் இராமானுஜர் ஆயிரம் வருடங்களுக்கு, முன் வாழ்ந்தவர். அவர் வாழ்க்கை வரலாற்றை சொல்லும்பொழுது, அவர் பேசிய மாதிரி சொன்னால் யாருக்குமே புரியாது. தற்காலச் சூழலுக்கு ஏற்ற மாதிரி சொன்னால் அவர்களுக்கும், ஆர்வம் வரும். குழந்தைகளும் கேட்க வாய்ப்பு இருக்குன்னு நினைக்கிறேன்\nஆன்மீக தத்துவங்களை பெருந்திரளான மக்களுக்கு எப்படி கொண்டு செல்கிறீர்கள்\n“விளம்பரம் மூலமாகத்தான். இங்கு இன்னாரின் உபன்யாசம் நடக்கிறது என்று விளம்பரப்படுத்தினால் தான், மக்களுக்குத் தெரியும். அவர்களும், வருவார்கள். அது மட்டுமில்லாமல், எந்த முறையில் விளம்பர படுத்துறோம் என்பதும் ரொம்ப முக்கியம். உதாரணத்துக்கு, இராமாயண உபன்யாசம் என்று சொல்வதை விட; \"ராமனுக்கு பிடித்தவன் பரதனா அல்லது இலக்குவானா\" போன்ற கேள்விகளை எழுப்பி விளம்பரப் படுத்தினால், 'எனக்கும் இதே சந்தேகம் தான் இருக்கு, இவர் என்ன சொல்றார்'ன்னு போய் கேட்போம்னு, சில பேர் வர வாய்ப்பு இருக்கு.\nஇவை எல்லாவற்றையும் விட, தொழில்நுட்பம் மிக அவசியம். நேரில் வந்து, உபன்யாசம் கேட்க முடியாதவர்களுக்கு இதுவே சிறந்த வழி. ஆயிரம் வருடத்திற்கு முன் இராமானுஜரிடம் இப்படி ஒரு தொழில்நுட்பம் இருந்தால் இன்று உலகம் முழுக்க அவர் சம்பிரதாயமே இருந்திருக்கும்\nஇராமானுஜர் காலத்திற்கு பிறகு இஸ்லாமியர் மற்றும் ஆங்கிலேயரின் படையெடுப்பிற்கு பின், சம்பிரதாயத்தில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா\n“சமத்துவத்தை அழுத்தமாக மக்களுக்கு போதித்தவர் பகவத் ஸ்ரீமத் இராமானுஜர். எறும்பில் ஆரம்பித்து மனிதன் வரை எல்லோருக்கும் உள்ளே இருக்கும் ஆன்மாவில் இருப்பது இறைவன். ஆன்மாவைப் பொறுத்தவரை எந்த பேதமுமில்லை. பார்ப்பவரின் கண்கள் தான் மனிதனை வேறுபடுத்துகிறது. இவர் கருப்பு, இவள் மெலிந்தவள் போன்ற பேதங்களை மனிதனின் அறிவே பிரித்து பார்க்கிறது.\nசம்பிரதாய மாற்றம் நிகழ்ந்தது, ஆங்கிலேயரின் படையெடுப்புக்குப் பிறகுதான். ஸ்பூன், ஃபோர்க், கண்ணாடி குவளைகள் போன்றவைகள் நம் வீட்டு சமயலறைக்குள் நுழைந்தது நூறு வருடத்திற்கு முன்னர்தான். அதே போல் வட இந்திய பெண்கள் முக்காடு அணிந்து கொள்வதும் இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்தான் என்��து அடியேனின் கருத்து\nசமஸ்கிருத மொழியை பலரும் எதிர்ப்பதேன்\n“நான் மறுபடியும் சொல்றேன், நமக்குள்ளதான் பேதம் இருக்கே தவிர மொழிகளுக்குள்ளே இல்லை. சமஸ்கிருதம் இயல்பாகவே தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளோட கலந்து இருக்கு. சமஸ்கிருதம் ஒரு ப்ராச்சீன மொழி. அது பிறந்த தினத்தை நாம சொல்லவே முடியாது. அந்த மொழியோட வடிவமைப்பை வியக்காத உலக நாடுகளே இல்லை. இது நம் பாரத நாட்டுல பிறந்த மொழி தானே. நாம தான் பெருமைப்படணும். நம் தாய் மொழியான தமிழ் மொழியை கற்றதும், பிற மொழிகளை கற்பதில் தவறில்லை. அதேபோல், ஒரு மொழியை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள், அந்த மொழியால் அவர்கள் ஏதேனும் பாதிக்கப்பட்டார்களா என்று ஆராய்ந்து, பகை வளர்க்காமல் அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டும் என்று ஆராய்ந்து, பகை வளர்க்காமல் அவர்களுக்கு தெளிவு படுத்தவேண்டும்.” என்று சமூக அக்கறையோடு பேசி, முடித்தார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏனோ, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது நமக்கு. உபன்யாசகர்களின் சிறப்பே அதுதானோ.” என்று சமூக அக்கறையோடு பேசி, முடித்தார் துஷ்யந்த் ஸ்ரீதர். ஏனோ, அவர் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருந்தது நமக்கு. உபன்யாசகர்களின் சிறப்பே அதுதானோ\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் ���டம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு ��லைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\nசுவாமி தேசிகரின் வரலாறு யதார்த்தப் படமாகிறது\nநவீன ஓவியத்தின் அடையாளம் மருது\nநீர் ஆதாரத்தை பாதுகாப்பதே இன்றைய அத்தியாவசியத் தேவை - - எழுத்தாளர் விநாயக முருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Special-Interview/2016-JUL-30/Celebrity-Photographer-sudharshan-balaji", "date_download": "2018-05-21T07:22:15Z", "digest": "sha1:2F2VH23SC5NUHTEWQPCJEMKUM6MFYS3G", "length": 20551, "nlines": 82, "source_domain": "manam.online", "title": "ஒரு புகைப்படத்துல மொத்தக் கதையையும் சொல்லணும்! ‘ஸ்டோரி டெல்லர்’ பற்றிப் பேசும் சுதர்ஷன் பாலாஜி", "raw_content": "\nஒரு புகைப்படத்துல மொத்தக் கதையையும் சொல்லணும் ‘ஸ்டோரி டெல்லர்’ பற்றிப் பேசும் சுதர்ஷன் பாலாஜி\nஒரு புகைப்படத்துல மொத்தக் கதையையும் சொல்லணும் ‘ஸ்டோரி டெல்லர்’ பற்றிப் பேசும் சுதர்ஷன் பாலாஜி\nசுதர்ஷன் பாலாஜியைப் பார்க்கும்போது, ‘பாகுபலி’ பிரபாஸின் உடலமைப்பும், ராணாவின் முகவெட்டும் நினைவுக்கு வருகிறது. தொழில்நுட்பத்தை அழகாகப் பயன்படுத்தி, நூதன முறையில் பேஷன் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார் இந்த ஸ்மார்ட் இளைஞர். ‘‘என்னங்க... மாடல்ஸை சுடுறீங்களே... உங்களை எப்போ பெரிய திரையில் பார்க்கலாம்..’’ என்றதும், மெல்லிய வெட்கப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.\nபுகைப்படத்துறைக்குள் நீங்க வந்தது எப்படி\nஎங்க வீட்ல, என்னை சி.ஏ படிக்கச் சொன்னாங்க. எனக்கு அதுல அவ்வளவா விருப்பம் இல்ல. பி.காம் செகண்ட் இயர் படிச்சிட்டிருக்கும்போது, போட்டோகிராஃபி வகுப்புகளுக்குப் ப���க ஆரம்பிச்சேன். அப்புறம் லயோலா கல்லூரியில சேர்ந்து, எம்.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சேன். படிக்கும்போதே, நிறையப் புகைப்படங்கள் எடுத்தேன். அதுல, பேஷன் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்படியே இந்தத் துறைக்கு வந்துட்டேன்.\n‘ஸ்டோரி டெல்லர்’ என்றால் என்ன\nநான் எடுக்கிற புகைப்படங்களை, ‘சுதர்ஷன் போட்டோகிராஃபி’ங்கிற பேர்லதான் செஞ்சுட்டிருந்தேன். ஒரேயொரு புகைப்படம் மூலமா, பார்க்கிறவங்களுக்கு எவ்ளோ கதைளை நாம சொல்ல முடியும் அப்படி ஒரு கான்செப்டை யோசிச்சு வெச்ச பேருதான் ‘ஸ்டோரி டெல்லர்’. நிறைய வெளிநாட்டு மேகஸின்களைப் பார்க்கும்போது, ‘நாம ஏன் இந்த மாதிரி டெக்னிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணக்கூடாது அப்படி ஒரு கான்செப்டை யோசிச்சு வெச்ச பேருதான் ‘ஸ்டோரி டெல்லர்’. நிறைய வெளிநாட்டு மேகஸின்களைப் பார்க்கும்போது, ‘நாம ஏன் இந்த மாதிரி டெக்னிக்ஸ் எல்லாம் யூஸ் பண்ணக்கூடாது’ன்னு நினைச்சேன். அதாவது, ஒரு செலிப்ரிட்டியோ, ஆர்ட்டிஸ்டோ, அவங்க போர்ட்போலியோவை அவங்களே பார்த்துக்கலாம். இந்த கான்செப்ட், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கு ரொம்பப் பிடிச்சது. அதனால, அவரே ‘ஸ்டோரி டெல்லரை’த் தொடங்கி வெச்சாரு. போட்டோ எடுத்து, அதை எடிட் செஞ்சு, பேஸ்புக்குல போஸ்ட் பண்ணுற வரைக்கும், எல்லா வேலைகளையும் நானேதான் செய்றேன்.\nஉங்களோட புகைப்படமெடுக்கும் பாணி எப்படிப்பட்டது\nசென்னையில பேஷன் கான்செப்ட் அவ்வளவா இல்லை. என்னோட எண்ணம் வித்தியாசமா இருக்கிறதுனால, எல்லாருக்கும் ரொம்ப ஈஸியா பிடிச்சுடுது. மத்தவங்ககிட்டே இருந்து, நான் என்னை வேறுபடுத்திக் காட்டிக்கணும்னு நினைக்கிறேன். அதோட, மாடல்களை இயல்பா காட்டணும்னுதான் யோசிப்பேன். எந்த ரீ டச் வொர்க்கும் செய்ய மாட்டேன். ‘புகைப்படங்கள்லதான் இவங்க அழகா இருப்பாங்க, நேர்ல வேறுமாதிரி இருப்பாங்க’ன்னு சொல்லுறதை, நான் விரும்பலை.\nஎன்னோட முதல் அண்டர் வாட்டர் ஷூட்தான். இது எனக்குப் பல விருதுகளை வாங்கிக் கொடுத்துச்சு. இன்னும் கேட்டீங்கன்னா, இதுதான் என்னோட சவாலான ஷூட்டுன்னும் சொல்லலாம். ஏன்னா, என்கிட்டே சொந்தமா கேமரா இல்லை. வாடகைக்கு எடுத்துதான் ஷூட் செய்வேன். அதனால பொறுப்புகள் அதிகம். கேமராவைப் பத்திரமா திருப்பிக் கொடுத்தாகணும். தண்ணிக்குள்ள ஷூட் பண்ணும்போது, மூன்���ரை லட்ச ரூபாய் கேமராவை பத்திரமா பார்த்துக்கணும். ஆர்ட்டிஸ்ட் டைமையும் வேஸ்ட் பண்ணாம இருக்கணும்.\nஉங்களைப் பொருத்தவரை புகைப்படக் கலையின் இலக்கணம் என்ன\nஇன்னைக்கு இருக்கிற சூழல்ல, உலகமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. முன்னாடியெல்லாம் பிலிம் கேமரால ஷூட் பண்ணுவாங்க. உடனே அவுட்புட் பார்க்க முடியாது. இப்போ யார் வேணும்னாலும், கையில கேமரா எடுத்து போட்டோ எடுக்கலாம்னு ஆகிடுச்சு. அதனால, இதுதான் இலக்கணம்னு நாம சொல்ல முடியாது. இப்போ, செல்போன்லயே போட்டோ ஷூட் எடுக்கிறாங்க. அதோட வீடியோஸும் சுலபமா எடுக்கிறாங்க. டிஜிட்டல் உலகத்துல எல்லாமே சாத்தியம்.\nஎன்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரையும், நான் பிட்னஸ் அடிமைகள்னுதான் சொல்லுவேன். அதனால, அந்தப் பழக்கம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கிறது நல்லதுதானே நான் பள்ளி நாட்கள்ல இருந்தே, உடம்பை பிட்டா வச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். என்கிட்ட நிறையப் பேர்,‘சினிமாவுல நடிக்க ட்ரை பண்றீங்களா நான் பள்ளி நாட்கள்ல இருந்தே, உடம்பை பிட்டா வச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். என்கிட்ட நிறையப் பேர்,‘சினிமாவுல நடிக்க ட்ரை பண்றீங்களா’ன்னு கேட்டிருக்காங்க. வாய்ப்பு வந்தா, நடிக்கலாம்’ன்னு கேட்டிருக்காங்க. வாய்ப்பு வந்தா, நடிக்கலாம் சுதர்சன் பாலாஜியின் சுறுசுறுப்பான செயல்பாட்டையும் முறுக்கேறிய உடற்கட்டையும் பார்க்கும்போது, அது விரைவில் நிறைவேறும் என்றே தோன்றுகிறது.\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று.\n‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் ஜோடியாக ஸ்ரத்தா கபூர்\nஸ்னாப் டீலின் ஸ்மார்ட் டீல்\nதீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது காஷ்மோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_07_27_archive.html", "date_download": "2018-05-21T07:10:47Z", "digest": "sha1:CSFJPW63JGQ2OICFZPKB264WJ24DAVRN", "length": 66827, "nlines": 1607, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "07/27/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-...\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிர...\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nதொடர் குண்டு வெடிப்���ு : அமெரிக்கா கடும் கண்டனம்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்த...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையா-மிரட்டல் இ-மெயிலில் இருந்த திடுக்கிடும் தகவல்கள்\nதீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். இதுதொடர்பாக வந்த மிரட்டல் இ-மெயிலில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nகடந்த 25-ந் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் பலியானார். பலர் காயம் அடைந்தனர்.\nபெங்களூர் குண்டு வெடிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் சங்கிலி தொடர் குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் பலியானார்கள். 140-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு `இந்தியன் முஜாகிதீன்' என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இது, சிமி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்கள் இணைந்த அமைப்பு ஆகும். இந்த தீவிரவாத இயக்கம், 14 பக்க இ-மெயில் ஒன்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.\nமராட்டிய மாநிலத்தில் சிறுபான்மை மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். இது நிறுத்தப்படாவிட்டால், மராட்டிய முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கும், துணை முதல்-மந்திரி ஆர்.ஆர்.பட்டீலும் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த 2006-ம் ஆண்டு ஜுலை 11-ந் தேதி நடந்த குண்டு வெடிப்புகளை அவர்கள் அதற்குள் மறந்து விட்டார்களா\nசிறுபான்மை மக்கள், ராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த மக்கள் தொகை கொண்ட குஜ்ஜார்களே, பலத்தை காட்டி, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளும்போது, நாம் அதை விட அதிகமாக பலத்தை காட்டி அரசாங்கத்தை பணிய வைக்க வேண்டாமா\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, மும்பையில் மாளிகை கட்ட திட்டமிட்டுள்ள இடம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. எனவே, மாளிகை கட்டுவதற்கு முன்பு, முகேஷ் அம்பானி, ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக அது மாறிவிடும்.\nஉத்தரபிரதேச பார் கவுன்சில் வக்கீல்கள் முஸ்லிம்களின் வழக்குகளில் ஆஜராக மறுக்கிறார்கள். எனவே, உத்தரபிரதேச பார் கவுன்சிலையும் எச்சரிக்கிறோம்.\nஇந்த மிரட்டல் இ-மெயிலின் அடிப்படையில் பார்க்கும்போது, சதிகார தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு மும்பையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.\nமும்பையில் உள்ள பங்கு சந்தை கட்டிடம், சித்திவிநாயகர் கோவில், மந்திராலயம், மும்பை மாநகராட்சி கட்டிடம் மற்றும் பெரிய கட்டிடங்களில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதைத் தொடர்ந்து இந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும், இ-மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள மராட்டிய முதல்-மந்திரி,\nதுணை முதல்-மந்திரி, முகேஷ் அம்பானி ஆகியோருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nமத்திய, மாநில அரசுகளின் விசேஷ பாதுகாப்பில் உள்ள மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை அதிகரிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:24 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: குஜ்ஜார், முகேஷ் அம்பானி, மும்பை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், வதேஷ்முக்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகுண்டு வெடிப்புக்கு முன் மும்பையில் இருந்து வந்தஇ-மெயில் மிரட்டல்: முடிந்தால் குண்டு வெடிப்பை தடுத்து பாருங்கள்\nகோத்ரா சம்பவத்துக்கு பழிக்கு பழிவாங்குவோம், முடிந்தால் அதை தடுத்து பாருங்கள் என்று தீவிர வாதிகளிடம் இருந்து இ மெயிலில் மிரட்டல் வந்தது. மும்பையில் இருந்து இந்த மிரட்டல் வந்ததாக தெரிய வந்துள்ளது.\nஆமதாபாத்தில் 14 இடங் களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன் தீவிரவாதிகளிடம் இருந்து 10 நிமிடங்களுக்கு முன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு\nஅந்த மிரட்டல் வந்துள்ளது. டெலிவிஷனுக்கும் இந்த மிரட்டல் அனுப்பப் பட்டுள்ளது.\nஅதில் கூறப்பட்டு இருந்த தாவது:-\nஇன்னும் 5 நிமிடங்கள் காத்திருங்கள் மரணத்தின் பயங்கரத்தை உணரப் போகிறீர்கள்.\nபுனித போர் (ஜிகாத்) மீண்டும் தொடங்கி விட்டது. குஜராத்தில் கோத்ரா சம்பவத் துக்கு பழிவாங்கப் போகிறோம் இந்தியாவில் உள்ள முஜாகதீன்களும், பிடாயின்களும் தயாராகி விட்டனர். முடிந்தால் அவர் களை தடுத்துப் பாருங்கள் புனித போரின் பயங்கரம் என்ன என்பதை உணரப் போகிறீர்கள்.\nமத்திய பிரதேசம், மராட்டியம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் விரைவில் குண்டுகள் வெடிக்கும்.\nகுஜராத் முதல் மந்திரி நரேந்தர மோடிக்கு பாடம் கற்பிப்போம். நரேந்திர மோடியே உங்கள் மாநிலத்திலேயே நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் பாருங்கள்.\nஇவ்வாறு அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nமிரட்டல் கடிதத்தின் முன் பகுதியில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர படமும் இருந்தது.\nஆமதாபாத் குண்டு வெடிப்புக்கு நாங்கள் தான் பொறுப்பு ஏற்கிறோம் என்றும் கூறியுள்ள அந்த கடிதத்தில் அல்அர்பி, குரு அல் ஹிந்தி என்று கையெழுத்து போடப்பட்டுள்ளது.\nஇந்த இ மெயில் மும்பை யில் இருந்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. நீத் ஹேவுட், சி.1503-1504, கினியா சி.எச்.எஸ்.பிளாட், செக்டார் 2, 3, 16-ஏ, சம்பாடா, மும்பை என்ற முகவரி இருந்தது.\nமும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில்தான் மிரட்டல் கடிதத்தை அனுப் பியவன் தங்கி இருந்ததாக தெரிகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:23 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nஆமதாபாத்தில் 45 பேர் பலி வெடிகுண்டு வைத்ததாக தீவிரவாதி, டெல்லியில் கைது இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்தவர்\n45 பேரை பலிகொண்ட ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இஸ்லாமிய மாணவர் இயக்க தீவிரவாதி ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.\nபெங்களூரை தொடர்ந்து, நேற்று முன்தினம் குஜராத் மாநிலம் ஆமதாபாத் சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியானார்கள்.\nகுஜராத் போலீசார் நடத்திய விசாரணையில், இஸ்லாமிய மாணவர் இயக்க (சிமி) தீவிரவாதி அப்துல் ஹலீம் என்பவருக்கு இந்த குண்டு வெடிப்பில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. 2002-ம் ஆண்டில் நடைபெற்ற குஜராத் கலவரத்தில் தொடர்புடைய ஹலீம், டெல்லியில் தலைமறைவாக இருந்து வந்தார்.\nஆமதாபாத் குண்டுவெடிப்பை தொடர்ந்து, குஜராத் போலீசார் டெல்லி போலீசாருடன் தொடர்பு கொண்டு ஹலீமுக்கு வலை விரித்தனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், டெல்லி நகரின் இதயப் பகுதியான டேனி லிம்டாவில் பதுங்��ி இருந்தபோது ஹலீம் பிடிபட்டார்.\nஹலீம் கைதான தகவலை ஆமதாபாத் இணை போலீஸ் கமிஷனர் ஆஷிஸ் பாட்டியா உறுதி செய்தார். ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக முதலில் கைதானது இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் கலவரத்தை தொடர்ந்து, அகதிகள் முகாமில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் ஹலீம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். அந்த குடும்பங்களை சேர்ந்த ஆவேசமான இளைஞர்களை திரட்டி உத்தரப்பிரதேசத்துக்கு அழைத்துச்சென்ற ஹலீம், பின்னர் அவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி தீவிரவாத பயிற்சி பெற ஏற்பாடு செய்தார்.\nஅந்த இளைஞர்கள் மூலம் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் நாச வேலைகளை மேற்கொள்வதற்கான திட்டம் தீட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர், அப்துல் ஹலீம் என்று குஜராத் போலீசார் தெரிவித்தனர். தற்போது போலீசாரின் பிடியில் சிக்கிய ஹலீமிடம் ஆமதாபாத் குண்டு வெடிப்பு பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆமதாபாத், இஸ்லாமிய மாணவர், குஜராத், ஹலீம்\nபாலஸ்தீன குழந்தைகள் டெலிவிஷன் நிகழ்ச்சி\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:57 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்ரேல், கொலை, டென்மார்க், பாலஸ்தீனம், முஸ்லீம், வன்முறை\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nதொடர் குண்டு வெடிப்பு : அமெரிக்கா கடும் கண்டனம்\nநேற்று முன்தினம் பெங்களூருவிலும், நேற்று அகமதபாத்திலும் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது\nகடந்த வெள்ளிக்கிழமை பெங்களூருவில் 9 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இ‌தி‌ல் இருவ‌ர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.\nஅதனைத் தொடர்ந்து நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 16 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் 45 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து அமெரிக்க தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ‌ர்‌த்தம‌ற்ற, மோசமான இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இதில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள் கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் ந��ரம் 6:55 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nகுர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2\nகுர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)\nமுன்னுரை: இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட குர்‍ஆனின் வசனங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம். குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 1ஐ தொடர்ந்து, இப்போது இரண்டாம் பாகமாக, அல்லா செய்த ஒரு சரித்திர தவறை காணப்போகிறோம்.\nகுர்‍ஆன் 19:7ல் அல்லா சொல்கிறார்:\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nயஹ்யா ( யோவான் or John ) என்ற பெயர் கொண்ட நபர்களை அல்லா, யோவான் ஸ்நானனுக்கு முன்பு ஒருவரையும் உருவாக்கவில்லையாம். அதாவது, யோவான் என்ற பெயர் கொண்ட ஒருவரும் யோவானுக்கு முன்பு வாழவில்லையாம். இப்படி அல்லா சொல்வதினால், அவருக்கு சரித்திரம் பற்றிய‌ விவரம் தெரியவில்லை என்று புலனாகிறது. சரித்திரத்தை நாம் புரட்டிப்பார்த்தாலும், மற்றும் பைபிளின் பழையை ஏற்பாட்டை புரட்டிப்பார்த்தாலும், யோவான் (John) என்ற பெயர் கொண்டவர்கள் அனேகர் இருப்பதாக நாம் கண்டுக்கொள்ளமுடியும். குர்‍ஆனில் உள்ள பல பிழைகளில் இதுவும் ஒன்று.\nசரித்திரத்தில் யோவான்(JOHN) பெயர்களைக் கொண்ட நபர்கள்\nஇவர் கி.மு. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த \"ஹாஸ்மொனியன்\" நாட்டு அரச‌னாவார். ஆட்சிகாலம் கி.மு. 134 - 104, மரித்த ஆண்டு : கி.மு. 104. மேலும் விவரங்களுக்கு : பார்க்க John Hyrcanus - Wikipedia | John Hyrcanus-Brittanica | John Hyrcanus - Jewish Encyclopedia\nஒரு கலகம் செய்த குழுவிற்கு தலைவராக இருந்த \"ஜான்\" எஸ்ஸன் என்வரைப்பற்றி ஜொஸெபாஸ் சொல்கிறார். \"ஜான்\" எஸ்ஸன் கி.மு. வில் வாழ்ந்தவர். பார்க்க: \"ஜான்\" எஸ்ஸன் - John Essenes\n3) 1 மக்காபீஸ் 2:1\nமக்காபீஸ் என்ற நூல் ( கி.மு 100) சொல்கிறது. மத்ததியாஸ் \"ஜானின்\" மகன், ஜான் சிமியோனின் மகன். மற்றும் அதிகாரம் 2 வசனம் 2 சொல்கிறது, மத்ததியாஸுக்கு \"ஜான்\" என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான் என்று. பார்க்க : 1 மக்காபீஸ் 2:1 :\nமற்றும் 1 மக்காபீஸ் 16:19 ல் கூட ஒரு முறை \"ஜான்\" என்ற ஒருவரைப்பற்றி சொல்கிறது. பார்க்க : 1 மக்காபீஸ் 16:19\nமேல் சொல்லப்பட்ட எல்லா \"ஜான்\" களும் , பைபிளின் யோவான் ஸ்நானகனுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nயோவானுக்கு முன்பு யோவான் என்ற பெயர் கொண்ட பழைய ஏற்பாட்டு நபர்கள்:\nஇந்தப்பெயர் \"யோகனான்\"(எபிரேய மொழியில்-\"யோகனான்\") என்று பல முறை (27 க்கு அதிகமாக) பழைய ஏற்பாட்டில் வருகிறது. ( பார்க்க 2 இராஜா 25:23, 1 நாளா 3:15,24, 6:9,10, 12:4, 12:12, 26:3, 2 நாளா 17:15, 23:1, 28:12, எஸ்றா 8:12, 10:6, 10:28, நெகே 6:18, 12:13, 12:22,23,42, எரே 40:8 இன்னும் பல இடங்களில்.)\nபல இஸ்லாமிய அறிஞர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பும். நாம் மேலே சொன்னது போல கருத்துள்ளது.\nதமிழாக்கம்: டாக்டர். முஹம்மது ஜான், ஜான் டிரஸ்ட் நிறுவனம்,\n யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை\" (என்று இறைவன் கூறினான்).\nதமிழாக்கம்: தமிழாக்கம்: பி.ஜைனுல் ஆபிதீன்\n ஒரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா. இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை\" (என இறைவன் கூறினான்)\nயூசுப் அலி மட்டும் சிறிது மாற்றிச் சொல்கிறார். அவருக்கு இவ்வசனம் சரித்திரப்படி தவறானது என்று தெரிந்திருக்குமோ குர்-ஆனை தான் நினைத்தபடி மொழிபெயர்த்துள்ளார்.\nஜலால் இவ்வசனத்திற்கு கீழ்கண்டவாறு பொருள் கூறுகிறார்(tafsir).\nஇந்த தவறைப் பற்றி இஸ்லாமியர்களின் கேள்வியும் மற்றும் பதிலும் இங்கு காணலாம்.\n1) குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் - பாகம் 1 - இஸ்லாம் கல்விக்கு பதில்: பைபிளில் இல்லாத குழந்தை அற்புதம் முகமது \"காப்பி\" அடித்தது தான்.\n2) குர்‍ஆனின் சரித்திர தவறு: \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n3) சாத்தானின் வசனங்களும் குர்-ஆனும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:52 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத���தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/07/blog-post_17.html", "date_download": "2018-05-21T06:53:09Z", "digest": "sha1:WOAGIG6N4Q5LR54UF6EOMDPEQZKE5BBU", "length": 10447, "nlines": 165, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிராக வினோத கூட்டணி\nஒரு வழியாக பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது..\nகடந்த சில நாட்களாக மாபெரும் சதித்திட்டத்துடன் எழுத்தாளர் சாருவுக்கு எதிராக சிலர் வேலை செய்து வந்தனர்.. இதற்கு தலைமை ஏற்று ஓர் அறிவு ஜீவி செயல்பட்டு வந்தார்..\nஇந்த நிலையில் சாமியார் நித்யானந்தர் , சாருவின் சில கதைகளை படித்து விட்டு , அதில் வரும் சம்பவங்களை தொகுத்து , அவதூறு பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க முயன்று இருக்கிறார். நித்யானந்தாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் பெரிய சக்திகளை விட்டு , ஓர் எழுத்தாளர் மேல் பாய்வது ஏன் என்பதே சந்தேகத்துக்கு உரிய ஒன்று..\nஆனால் ஓர் அறிவு ஜீவி , சம்மன் இல்லாமல் ஆஜர் ஆவது போல இதில் ஆஜராகி தன் துவேஷத்தை காட்டி இருக்கிறார்..\nநித்யானந்த வெளியிட்ட அவதூறு உண்மையா பொய்யா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல், அவர் சொல்வது உண்மை போலவும், சாமியார் ஒருவர் இது போன்ற உண்மைகளை வெளியே சொல்லக்கூடாது என்பது போலவும் எழுதி இருக்கிறார்...\nபடிப்பும் , திறமையும் இருந்தால் மட்டும் போதாது.. நல்ல உள்ளமும் வேண்டும் ..\nஒரே ஒரு வேண்டுகோள்... இனி மேல் அவதூறு கிளப்ப நினைப்பவர்களுக்கு , சாருவின் எழுத்துக்களில் இருந்தே ஐடியா எடுத்து கொடுக்காமல் , புதிதாக எழுதி கொடுக்கவும்...\nபடித்தவன் சூதும், வாதும் செய்தால் போவான் போவான் .ஐயோ வென போவான் - பாரதியார்\nநீங்கள் மட்டும்தான் பதிவுலகத்தில் லூசு மாதிரி பதிவு போடுகிறீர்கள் யாரும் நம் பதிவை படிப்பதில்லை என்று தெரிந்தும். உங்கள் பதிவின் இணைப்பை எனக்கு காட்டிய திரட்டிகளுக்கு எனது கண்டனங்கள்.\nநன்றி. கவிஞன் மாதிரி எழுதுகிறேன் என சொல்லாததற்கு மகிழ்கிறேன்ொல்லாததற்கு மகிழ்கிறேன்\nwww.ragamtv.com இல வந்த சாருவின் நேர்காணலை இங்கு வீடியோவின் இணைப்பை கொடுங்கள்.அங்கு கிடைக்கவில்லை\nசாருவின் பழைய திரைப்பட விமர்சனங்கள் (மகாநதி போன்ற ) கொண்ட புத்தகம் உள்ளதாஅதை இங்கு அறிமுகம் செய்யுங்கள்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்க...\nஇளம்பெண்ணும்& துரோகியும்- சாரு சந்திப்பில் நான் க...\nஇலக்கியவாதி ஆகிறார் நித்யானந்தர்- சாருவுக்கு எதிரா...\nசலுகை விலையில் சாரு புத்தக திட்டம் -அப்டேட்\nசாரு நிவேதிதாவின் புத்தகம் இலவசமாக - அதிரடி சலுகை ...\nஉலகை உலுக்கிய புத்தகம் _ இப்போது தமிழில்உலகை உலுக்...\nசலுகை விலையில் சாரு புத்தகம்\nஞானிகள் நாய்களை விரும்புவது ஏன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/worlds-biggest-cyber-attack-detected-007220.html", "date_download": "2018-05-21T07:06:53Z", "digest": "sha1:KTNIFM2ZG6N4TL7M444TQBBQR6SRCWSJ", "length": 7788, "nlines": 117, "source_domain": "tamil.gizbot.com", "title": "worlds biggest cyber attack detected - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலகின் மிகப்பெரும் சைபர் அட்டாக்....125 கோடி பேரின் அக்கவுன்ட் காலி\nஉலகின் மிகப்பெரும் சைபர் அட்டாக்....125 கோடி பேரின் அக்கவுன்ட் காலி\nஇன்றைக்கு நம்முடைய பல முக்கிய தகவல்கள், பேங்க் விவரங்கள், மற்றும் பல தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் நமது இ மெயிலில் தான் வைத்திருப்போம்.\nஅப்படி வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு பகீர் செய்தி அது என்னவென்றால் நேற்று இரவு நடந்த சைபர் அட்டாக்கில் உலகம் முழுவதிலும் இருந்து 125 கோடி நபர்களின் தனி நபர் விவரங்கள் திருடப்பட்டிருக்கிறது.\nகூகுள், மைக்ரோசாப்ட், யாஹூ இப்படி பல பெரிய நிறுவனங்களின் மேல் தான் ஹேக்கர்கள் இந்த அட்டாக்கை நடத்தி உள்ளனர்.\nஇந்த மேட்டரே இன்று தான் கூகுளுக்கு தெரியும் இது குறித்து இப்போது தான் கணக்கு எடுத்து கொண்டிருக்கிறது கூகுள் எத்தனை பேரின் மெயில்கள் ஹேக் செய்யப்பட்டது என்று.\nஇதனால் உலகம் எங்கும் இருக்கும் பெரு நிறுவனங்கள் தனது வங்கி மற்றும் முக்கிய இணையம் சார்ந்த பரிவர்தனைகளின் பாஸ்வேர்டுகளை தற்போது வேகமாக மாற்றி வருகின்றது.\nஅட போங்க பாஸ் என் அக்கவுன்ட்ல ஒன்னுமே இல்லை நானே ஒரு வெட்டி பய என்கிட்ட இருக்கற மெயிலில் இருந்து அவன் என்னத்த திருடபோறான் அப்படின்னு நீங்க கேக்க வர்றது எனக்கு புரியுதுங்க.\nஅதாவது இந்த டேட்டா எல்லாத்தையும் ஹேக்கர்ஸே வெச்சுக்க மாட்டாங்க இந்த தகவல்கள் அனைத்தையும் கருப்பு சந்தைகளில் விற்று செமயா காசு பாத்திருவாங்க.\nஇத வாங்குற அந்த புண்ணியவான்கள் தான் உங்களுக்கு Spam மெயில்களை அனுப்புறது லோன் வாங்கிகோங்க, அது இதுன்னு உங்க மெயி��ுக்கு தொடர்ச்சியா அனுப்பிட்டே இருப்பாங்க அவுங்க, இது தாங்க மேட்டரு.\nஇதுவரை உலகில் நடந்துள்ள சைபர் அட்டாக்கிலே இதுதான் மிகவும் பெரியது ஆகும் எதுக்கும் உங்க அக்கவுன்ட்ட கொஞ்சம் பாத்துகோங்க பாஸ்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nஇனி பிரியா ஸ்வீட்டி தொல்லையில்லை: 583 போலி கணக்குகளை நீக்கி பேஸ்புக் அதிரடி\nகான்பரன்ஸ் ரூமை நவீனப்படுத்த உதவும் மைக்ரோசாப்ட் சர்பேஸ் ஹப்2.\n3 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை வெளிப்படுத்திய பர்ஸ்னாலிட்டி க்விஸ் ஆப்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2013_10_01_archive.html", "date_download": "2018-05-21T07:25:57Z", "digest": "sha1:G5FVLETDZZXXVM6KK4VGKW4K5Y5LBLER", "length": 7606, "nlines": 151, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: October 2013", "raw_content": "\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: கெட்டியான தயிர் - 2 கப் வெண்டைக்காய் - 20 பெருங்காயப் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: தேங்காய் - 1...\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் க...\nஅனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... என் அன்னைக்காக.... அம்மா என்றாலே அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப...\nமூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் ப...\nஉன் அன்பிற்கும்.. ஆணைக்கும் அடங்கிப் போய்விடும் மனது ஏனோ.. உன் நிராகரிப்பை மட்டும் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது.. நேசம் என்பது நேரில் கண்டா...\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட...\nவாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 ட���ஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2008_10_01_archive.html", "date_download": "2018-05-21T07:13:12Z", "digest": "sha1:7XRYYJJE2VVGMRYRB3Q6AI62CX3BJFLC", "length": 58313, "nlines": 633, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: October 2008", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஅக இருள் அகன்று ஒளி பெறட்டும்\nஅனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்\nவாகாய்க் கங்கா ஸ்நானம் செய்து\nஅகஇருள் அகன்று ஒளி பெறட்டும்\nபி.கு. இந்தப் பாடலுக்கும், இந்தக் கண்ணன் பாடலுக்கும் எங்க ஊர் ஆஸ்தான இசையமைப்பாளர் மீனா இசையமைக்க எங்க ஊர் தமிழ்ச் சங்கத்துக்காகப் பாடப் போறோம். ஒலிப்பதிவை அப்புறமா (நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு)வலையேத்தறேன் :)\nLabels: கவிதை, தீபாவளி, பாடல்\nஇறைவனை அடைய நினைப்பவர்களிடம் எது இருக்கிறதோ இல்லையோ, நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்பிக்கை, முழு நம்பிக்கை, absolute faith, என்பது அவ்வளவு சுலபமான விஷயமில்லை. நம்பிக்கை என்பது குழந்தைக்கு தாயிடம் இருப்பதைப் போல் இருக்க வேண்டும். \"இவர் தான் உன் அப்பா\", \" இதுதான் உன் அண்ணன்\", இப்படி தாய் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பித்தான் ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்கிறது குழந்தை. அம்மா தனக்கு நல்லதுதான் செய்வாள், சொல்வாள் என்பதை கேள்வி கேட்காமல் நம்புகிறது. அதே போன்ற நம்பிக்கைதான் நமக்கு இறைவனிடம் வேண்டும்.\nஒரு ஊரில் ஒரு தாயும் மகனும் வசித்தார்கள். அந்த பிள்ளை பள்ளிக்கு போவதற்கு அடர்ந்த காட்டு வழியே போக வேண்டியிருந்தது. அது அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. தன் அம்மாவிடம் சொன்னான், \"அம்மா, எனக்கு காட்டு வழியே தனியே நடக்கையில் மிகவும் பயமாக இருக்கிறதம்மா\", என்று.\nஅம்மாவும், \"இனிமேல் அப்படி பயமாக இருந்தால், மதுசூதனா என்று கூப்பிடு, அவன் துணைக்கு வருவான்\", என்றாள்.\nமகனும், மதுசூதனன் யார் என்று கேட்டதற்கு, அவள், \"அது உன் அண்ணன்\", என்றாள்.\nமறுநாள் அவன் காட்டு வழி நடக்கையில் ஏதேதோ சப்தங்கள் கேட்டு பயந்து கொண்டான். அப்போது அம்மா சொன்னது நினைவு வந்தது.\n\"மதுசூதனா... மதுசூதனா...\", என்று கூப்பிட்டான���. யாரும் வரவில்லை. இன்னும் பலமுறை கூப்பிட்டும் வரவில்லை.\n\"அம்மா சொன்னாளே, அண்ணன் வரவில்லையே\", என்று நினைத்து, பயந்து அழ ஆரம்பித்து விட்டான். அழுது கொண்டே அவன் திரும்பத் திரும்பக் கூப்பிட்டதும், அதற்கு மேல் பொறுக்க முடியாமல், வந்தே விட்டான் மதுசூதனன்\nஅவனை பத்திரமாக கொண்டு போயும் சேர்த்து விட்டான். \"இனி பயமாக இருக்கும் போதெல்லாம் கூப்பிடு. உடனே வருகிறேன்\", என்றும் சொன்னான்.\nஅந்த மதுசூதனன் யாரென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்குமே அந்தக் குழந்தையைப் போன்ற அசைக்க முடியாத நம்பிக்கைதான் நமக்கும் இறைவனிடம் வேண்டும். அதைப் போன்ற நம்பிக்கையுடன் இறைவனுக்காக ஏங்கி அழுதால், அவனால் வராமல் இருக்கவே முடியாது என்கிறார், ஸ்ரீ ராமகிருஷ்ணர்.\nஸ்ரீ ராமன், அவனே இறையாக இருந்த போதிலும், கடலைக் கடக்க பாலம் கட்ட வேண்டியிருந்தது, ஆனால் ஆஞ்சநேயரோ, ஸ்ரீ ராமன் மேல் இருந்த நம்பிக்கை ஒன்றாலேயே கடலை ஒரே தாவில் தாண்டி விட்டார்; அவருக்கு பாலமெல்லாம் தேவைப்படவில்லை, என்று வேடிக்கையாகச் சொல்வார் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.\nஒரு மனிதன் கடலைக் கடக்க வேண்டி இருந்த போது, ராம நாமத்தை ஒரு ஓலையில் எழுதி, அதை அவன் மேல்துணியில் முடிந்து, \"உனக்கு வேண்டியது இதில் இருக்கிறது. தைரியமாக போ\", என்று அனுப்பி வைத்தானாம் விபீஷணன். அந்த மனிதனும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சாதாரணமாக நீர்மேல் நடந்து சென்றானாம். பாதி வழி போகையில், அந்த முடிப்பில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க ஆசை வந்ததாம். அதை எடுத்து அதில் இருந்த ராம நாமத்தைப் பார்த்ததும், \"இவ்வளவுதானா\" என்று நினைத்தானாம். அந்த எண்ணம் முடியும் முன்னே நீரில் முழுகி விட்டானாம்.\nஅதனால், குழந்தைக்கு தாயின் மேல் உள்ள நம்பிக்கை போல நமக்கு இறைவனிடம் ஏற்பட அவனிடமே இறைஞ்சுவோம்\nபி.கு. : பக்தியிலும் நம்பிக்கையிலும் எனக்கு மிக மிகப் பிடிச்சவர் ஆஞ்சநேயர். அதான் அவருடைய படம் இங்கே. இங்கே இருந்து எடுத்தேன். http://www.dlshq.org/download/hindufestimg/hanuman.jpg\nLabels: Gospel, அமுத மொழிகள், ஆன்மீகம், ஸ்ரீராமகிருஷ்ணர்\nசிறகு முளைத்த சின்னப் பூ\nமது அவசர அவசரமா துணிமணிய எடுத்து வச்சுக்கிட்டிருக்கா. பர்ஸ எடுத்து பாக்கிறா. அதுல பஸ் பாஸையும் ஒரு 50 ரூவாத் தாளையும் தவிர வேற ஒண்ணத்தயும் காணும். கன்னத்துல கைய வச்சுக்கிட்டு கட்டில்ல ‘தொப்’புன்னு ஒக்கார்றா.\n“மது… மது… சாப்பிட வாடீ”, அம்மா கீழ இருந்து கொரல் குடுக்குறாங்க.\n“இரும்மா.. தோ வரேன். இன்னொரு அர மணி நேரத்துல வரேன் இரு”, அம்மா கத்திக்கிட்டே இருப்பான்னு, ஒரு நேரம் சொல்லி வக்கிறா.\nமண்டைக்குள்ள கசாமுசான்னு ஒரே எரைச்சல். என்னத்த பண்றதுன்னு அவளுக்கு ஒண்ணும் புரியல.\n …. “, சத்தங் குடுத்தது யாருன்னு சுத்தும் முத்தும் பாக்குறா.\n“ஏய் மது…”, இன்னும் கிசுகிசுப்பா ஆனா இப்ப அவ பேரச் சொல்லியில்ல யாரோ கூப்பிடறாங்க\nஒண்ணும் புரியாம அவ ‘திருதிரு’ன்னு முழிக்கிறப்ப அவ காலுக்கு பக்கத்துல கெடந்த ஒரு பூ லேசா ஆடுறத பாக்குறா.\nஎன்னடா இது அப்பிடின்னு குனிஞ்சு பாத்தா…,\n“அப்பாடி… இப்பவாச்சும் ஒனக்கு என்னய பாக்கணும்னு தோணிச்சே. நாந்தான் கூப்புட்டேன்”, அப்பிடின்னு சொல்லுது அந்த பூ\n“இதென்னடா இது. எனக்கென்ன மூள கீள கொழம்பிருச்சா” அப்பிடின்னு மதுவுக்கே சந்தேகம் வந்திருச்சு.\n“ஒனக்கு மூளயெல்லாம் நல்லாதான் இருக்கு. நாந்தான் கூப்புட்டேன். கொஞ்ச நேரத்துல என் வாழ்க்க முடிஞ்சுரும். அதுக்குள்ள நான் சில விஷயம் யார்கிட்டயாச்சும் சொல்லணும். இங்க ஒன்ன விட்டா யாரும் இல்ல”, அந்த பூ ரொம்ப சோகமா சொல்லிச்சு.\nஅப்பதான் மது, அத ஒழுங்கா பாக்குறா. அது ஒரு அழகான செகப்பு ரோஜாப்பூ. ஆனா ரொம்ப வாடி வதங்கி போய் பாக்க பரிதாபமா இருக்கு.\n“சரி சொல்லு…” சத்தமா சொல்லிட்டு அவளே சுத்து முத்தும் பாத்துக்கறா. அவளுக்கே வினோதமா இருக்கு போல. அப்புறம் கொரல தழச்சுக்கிட்டு, “சரி சொல்லு…” அப்படின்னு கிசுகிசுப்பா சொல்லுறா.\nரோஜாப்பூ ஒரு பெருமூச்சோட சொல்ல ஆரம்பிச்சது…\n“நான் மொட்டு விட்டப்போ, என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்க…” ன்னு ஆரம்பிக்கவும்.\n” அப்படின்னு குறுக்கிட்டா மது.\n“ஆமா, நான் மொட்டு விட்ட செடிதான் எனக்கு அம்மா. இது கூட தெரியலயே ஒனக்கு” ன்னு சொன்னது ரோஜாப்பூ. அதை ஒரு மொற மொறக்கிறா மது.\n“சரி.. விடு. ஒங்கூட சண்ட போட எனக்கு தெம்பில்ல. என் அம்மா ரொம்ப சந்தோஷப் பட்டாங்களா… அப்புறம் நான் லேசா மலர ஆரம்பிச்சதும், அவ்ளோதான்… அவங்க சந்தோஷம் எல்லை மீறிடுச்சு. அதுலயும் நான் எல்லா மொட்டையும் விட குட்டியா இருந்ததால, என் அம்மா எப்பவும் என்னைய கவனமா பாத்துக்கிட்டாங்க. நான் அதிகமா வெளிய தெரியாம, என்னைய எலைக்குள்ளயும், மத்த கெள, ���ூக்களுக்குள்ளயும் இருக்க மாதிரி பாத்து பாத்து வச்சுக்குவாங்க…”\n“அப்படி இருக்கும்போது.. நான் மலர ஆரம்பிச்ச ரெண்டாம்நாள் எனக்கு செறகு மொளச்சிருச்சு\nஎஃபெக்டுக்காக, அந்த ரோஜாப்பூ ஒரு நொடி நிறுத்திச்சு. இல்ல, மூச்சு விடத்தான் நிறுத்திச்சோ என்னமோ.\nஅப்புறம் இந்த பூ கிட்ட நாம பேசிக்கிட்டிருக்கோமே – அது மட்டும் என்னவாம் அப்படின்னு ஒறைக்குது அவளுக்கு.\n கிண்டல் பண்ணவெல்லாம் எனக்கு நேரம் இல்ல மது…” அப்படின்னு அந்த பூ பாவமா சொன்னதும், ரொம்ப வருத்தமா போச்சு மதுவுக்கு.\nஅத எடுத்து மென்மையா உள்ளங்கைல வச்சுக்கிட்டு அன்போட பாக்கிறா…”ம்… அப்புறம் என்னாச்சு\n“என் அம்மாவுக்கு கூடதான் நம்பவே முடியல. பூவுக்காவது செறகு மொளக்கிறதாவது, அப்பிடின்னு நம்பவே இல்ல, அவங்க. நானா லேசா பறந்து காண்பிக்கிற வரைக்கும். அப்புறம் அவங்களுக்கு ரொம்ப பயம் வந்துருச்சு. எங்க நான் பறந்து போயிருவனோன்னு. அவங்க பயமும் நியாயமானதுதான். பறக்கிறது எவ்வளவு சுகமான அனுபவம் தெரியுமா\nஅப்பிடியே கொஞ்ச நேரம் அந்த அனுபவத்துல மூழ்கினாப்ல மௌனமா இருந்தது ரோஜாப்பூ.\n“ம்…பறக்கிறதுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த பிடிமானமும் இல்லாம சுதந்திரமா மெல்ல மெல்ல மேல எழும்பி பறக்கிற சுகம்… எதுலயுமே கெடக்காது. மேல போனப்புறம் கீழ இருக்கவங்கள அங்கேர்ந்து பார்க்கிற அனுபவம்…\nஅது சொல்லச் சொல்ல மதுவுக்கே பொறாமை ஆயிடுச்சு.\n“சரி சரி… ரொம்ப அலட்டிக்காம சீக்கிரம் மேல சொல்லு” அப்பிடின்னு அவசரப்படுத்தறா.\n“அதான் என் அம்மாவுக்கு பயம். நாம்பாட்டுக்கு எங்கயாச்சும் பறந்து தொலைஞ்சு போயிருவனோன்னு… நான் அம்மா சொல்றதயெல்லாம் கேக்கறதா இல்ல. இதோ கொஞ்ச நேரம்மா… இதோ கொஞ்ச தூரம்மா… இப்படி சொல்லி சொல்லி அந்த சுகத்த அனுபவிச்சேன். நான் பறந்து வரத பாத்து என்கிட்ட வர பட்டாம்பூச்சி, தேனீ எல்லாம், தான் பயந்து வெலகி போயிடும். அத பார்த்தா எனக்கு ஜாலியா இருக்கும். கை தட்டி சிரிப்பேன். என் அம்மா திட்டுவாங்க. இப்படி ஒன்ன தேடி வரவங்களையெல்லாம் வெரட்டறியே, கர்வம் கூடாதுன்னு…”\n“ரொம்ப தூரம் போயிடாதே. காத்துல மாட்டிக்குவே. பட்டாம்பூச்சி செறக விட ஒன்னுது எளசா இருக்கு, தாங்க மாட்டேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நான் தான் கேக்காம ஒரு நாள்…”\nமறுபடி கொஞ்சம் மூச்சு விட ���ிறுத்திச்சு பூ.\n” மதுவுக்கு ஆவல அடக்க முடியல.\n ஒரு நாள் அதோ அங்க இருக்க மரத்த தொடப் போறேன் இன்னிக்குன்னு சொல்லிட்டு அம்மா சொல்ல சொல்ல கேக்காம பறந்தேன். கொஞ்சம் எழும்ப எழும்ப தைரியம் வந்து இன்னும் வேகமா பறக்க போனப்போ…”\n“வேகமா ஒரு காத்து சொழட்டி அடிச்சது. அதுல நான் ஒண்ணுமே செய்ய முடியல. காத்தோட சேந்து போய் சுத்தியடிச்சு, கடைசீல கீழ விழுந்தேன். நான் சுதாரிக்கிறதுக்குள்ள இன்னொரு காத்து. மறுபடி இழுத்து பொரட்டி எங்கயோ போய் தள்ளி விட்டுச்சு. இப்படியே காத்துல அகப்பட்டு அகப்பட்டு, என் அம்மாவ விட்டு தொலை தூரம் வந்துட்டேன். உடம்பெல்லாம் காயப்பட்டு… சாகப் பொழக்கக் கெடந்துக்கிட்டு… இதோ ஒங்கூட பேசிக்கிட்டிருக்கேன்..” கண்ணீரை வரவைக்கிற மாதிரி உருக்கமான கொரல்ல சோகமா சொல்லி முடிச்சது ரோஜாப்பூ.\nமதுவுக்கு ரோஜாப்பூ மேலதான் கோவம் கோவமா வருது.\n“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே” அப்படின்னு மது திட்டறா அதை.\nஅப்புறம் அவளுக்கே பாவமா இருக்கு… எரக்கத்தோட கைல இருக்க ரோஜாப்பூவை பார்த்தா…\n“மது… மது… எவ்வளவு நேரமா கூப்புடறது ஒன்னய”, கீழ இருந்து கேக்கற அம்மா கொரல்ல லேசா கோவம் தெரியுது.\nமதுவுக்கு ஒண்ணும் புரியல. இவ்ளோ நேரம் கைல ஒக்காந்து பேசிக்கிட்டிருந்த பூ எங்கே, எப்பிடி மாயமா போச்சுது மறுபடி கொஞ்ச நேரம் ‘திருதிரு’ன்னு முழிச்சதுக்கப்புறம்தான் புரியுது அவளுக்கு - கட்டில்ல ஒக்கார்ந்தவ அப்பிடியே அசந்துட்டிருக்கான்னு.\nமறுநாள் காலைல காலெஜ்ல கூடப் படிக்கிற ஜோசஃபோட சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு போக எடுத்த முடிவு, ஏதோ கனவைப் போல நெனைவு வருது.\n“செறகு மொளச்ச தைரியத்துல அம்மா சொல்லை கேக்காம போனது ஒந்தப்புதானே” அவ சொன்ன வார்த்தைகள் அவளுக்கே மறுபடி கேக்குது…\nசெறகு மொளச்சிருச்சு, சரி… ஆனா பறக்கலாமா வேணாமான்னு இப்பதான் மொதல் மொறையா யோசிக்கிறா மது.\nபி.கு. படத்துல இருக்க ரோஜா எங்க வீட்ல பூத்தது... என்னோட profile-ல இருக்கதும் அதான். அழகா இருக்குல்ல\nநெற்றிக் கண்ணில் பிறந்த நெஞ்சுரமோ\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \n(இந்த இடுகைக்கு காரணமான துளசிம்மாவிற்கு நன்றிகள்\nமுதல்ல ஒரு அஞ்சாறு பாதாம் பருப்பும், கொஞ்சம் முந்திரிப் பருப்பும் எடுத்துக்கோங்க. கொஞ்சூண்டு பால்ல இதெல்லாம் ஊற வைங்க. செய்யறதுக்கு ஒரு 2 மணி நேரம் முன்னாடியே ஊற வச்சிடுங்க. ஏன்னா பாதாம் ஊற நேரம் ஆகும். அல்லது வென்னீர்ல ஊற வச்சா 10 நிமிஷத்துல ஊறிடுமாம். (இது துளசிம்மா டிப்ஸ் - அவங்களோட மத்த டிப்ஸ்க்கு பின்னூட்டம் பாருங்க :)\nஇப்ப கொஞ்சம் பால் இன்னொரு கிண்ணத்துல எடுங்க. அதுல நம்ம கஸ்டர்ட் பவுடர் இருக்கில்ல இல்லையா அப்படின்னா போய் வாங்கிட்டு வாங்க நான் இங்கயே இருக்கேங்க… நீங்க போய்ட்டு வாங்க…\n இப்ப அதுல ஒரு 2 மேசைக்கரண்டி எடுத்து ஆறின பால்ல – அதான் அப்ப எடுத்து வச்சோமே, அந்த பால்ல நல்லா கரைச்சுக்கோங்க. கட்டி கிட்டியெல்லாம் இல்லாம, பவுடர் இருந்த அடையாளமே தெரியாம கரைச்சுக்கோங்க. சூடான பால்ல கரைக்க வராது. இது முக்கியம்\nமறுபடி ஒரு 2 கப் பாலை ஒரு பாத்திரத்துல எடுத்து அடுப்புல வச்சு நல்ல்ல்லா காய்ச்சணும். ஓ, சொல்ல மறந்துட்டேனா – முதல்ல அடுப்ப பத்த வைச்சுக்கணுங்க\nபால் காயும்போது, பாதாம் பருப்போட தோல (வலிக்காம) எடுத்துட்டு முந்திரியையும் அதையும் பாலோட சேர்த்து மிக்ஸில அரைச்சுக்கோங்க.\nகாஞ்சுக்கிட்டிருக்க பால்ல கஸ்டர்ட் கரைசலை மெதுவா ஊத்தணும். ஒரு கை ஊத்தும்போது இன்னொரு கை பாலை கிளறிக்கிட்டே இருக்கணும். இல்லன்னா கட்டி தட்டிரும் இதை செய்யும்போது அடுப்பைக் குறைச்சு வச்சுக்கோங்க. கலக்க கலக்க கொஞ்சம் கெட்டியா ஆகும் பாலு. இதுதான் நிஜமாவே கொஞ்சம் கவனமா செய்ய வேண்டிய வேலை.\nபாயசம் கெட்டியா வேணும்னா அதுக்குத் தகுந்தாப்ல கஸ்டர்ட் பவுடரை சேத்துக்கலாம் – தண்ணியா வேணும்னா குறைச்சுக்கலாம். ஆனா ஆறினப்புறம் இன்னும் கெட்டிப்படும். அதனால பார்த்துக்கோங்க\nஅப்புறம் கண்டென்ஸ்ட் மில்க் – அதாங்க, நம்ம ஊர்ல மில்க்மெய்ட்னு சொல்வோமே, அது, அரைச்ச பருப்பு விழுது, சில சொட்டுகள் வென்னிலா எசென்ஸ், ஏலக்காய் தூள், எல்லாத்தையும் பால்ல சேருங்க. நல்லா கலக்குங்க\nகண்டென்ஸ்ட் மில்க் சேர்க்கிறது, இனிப்புக்காகத்தான். அது இல்லைன்னா வெள்ளை சீனி சேர்த்துக்கலாம். ஆனா எனக்கென்னமோ அது சேர்த்தாதான் கொஞ்சம் flavor, consistency, எல்லாம் நல்லாருக்குன்னு தோணும்.\nஇதோட அடுப்புக்கு வேலை முடிஞ்சிருச்சு. அடுப்பை அணைச்சு, பாயசத்தை எறக்கி வச்சு, நல்லா ஆற வச்சு, குளிர்பதனப் பொட்டில வைங்க.\nபழப்பாயசம் பாக்கவும் அழகா இருக்கணும்னா பல வண்ணங்கள்ல பழங்கள் வாங்கி சேருங���க. ஆப்பிள், மாம்பழம் (ரொம்ப கனியாம கொஞ்சம் காய்வெட்டா இருக்கணும்), கருந்திராட்சை, செர்ரி, அன்னாசி, சாத்துக்குடி, இந்த பழமெல்லாம் சேர்க்கலாம். இன்ன பழம்தான் சேர்க்கணும்னு விதிமுறையெல்லாம் இல்லை. நல்லாருக்கும்னா சேர்த்துக்கோங்க. எல்லாத்தையும் அழகா நறுக்கி அதையும் குளிர்பெட்டில வைங்க.\nநல்லா குளுகுளுன்னு ஆனதுக்கப்புறம் பரிமாறுறதுக்கு முன்னாடி ஜிலுஜிலு பாயசத்துல வகைவகையா பழங்களை போட்டு அழகழகா எல்லாருக்கும் குடுங்க\nஇந்த கஸ்டர்டையே கொஞ்சம் கெட்டியா ஐஸ்க்ரீம் பதத்துக்கு செய்து அதுல பழங்கள் போட்டும் குடுக்கலாம். அதுக்கு பேரு பழ சாலட் (fruit salad)\nதேவையானதை மறுபடி ஒரு தரம் தொகுத்து சொல்லிர்றேன்:\nபால் – 2.5 கப்\nகண்டென்ஸ்ட் மில்க் – 1 சின்ன can\nகஸ்டர்ட் பவுடர் – 2 மேசைக் கரண்டி\nமுந்திரிப் பருப்பு – 6\nபாதாம் பருப்பு – 6\nஏலக்காய் தூள் – ¼ தேக்கரண்டி\nவென்னிலா எசென்ஸ் – சில சொட்டுகள்\nசெய்து சாப்பிட்டுட்டு எப்படி இருந்ததுன்னு மறக்காம சொல்லுங்க\nLabels: சமையல் குறிப்பு, பழப் பாயசம்\nநவராத்ரி சிறப்புப் பதிவு. கொலு படங்களைத் தந்துதவிய எங்கள் ரிச்மண்ட் மாநகர மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்\nகொலு பார்த்த பின் மறக்காம பிரசாதம் வாங்கிட்டு போங்க\nபிரசாதம் - பழப் பாயசம்\nஎங்கூரு கொலு பார்க்க வந்ததுக்கு நன்றி\nஇது வரை வந்த நவராத்ரி இடுகைகளை படிக்காதவங்க, இங்கு வந்து துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, இவர்களின் அருளைப் பெறுமாறு கேட்டுக்கறேன்\nஇத்துடன் இந்த வருட நவராத்ரி சிறப்பு இடுகைகள் நிறைவு பெறுகின்றன\nஅனைவருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகள்\nநான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய் \nநவராத்ரி சிறப்புப் பதிவு. கலைமகளின் அருள் அனைவருக்கும் நிறையட்டும்\nநான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய்\nநாமணக்க பாடுகின்றேன் நாரணியே மனம்கனிவாய்\nநாதவடி வானவளே ஐந்தவியே அலர்மகளே\nபாதமலர் பணிந்துன்னை பாடுகின்றேன் கலைமகளே\nசீதள மதி முகத்தை சிந்தையிலே நிறுத்துகின்றேன்\nபூதலத்தை ஆளுகின்ற பூவை உன்னை போற்றுகின்றேன்\nவேதவடி வானவாளே வித்தகியே உத்தமியே\nபேதமில்லா பிள்ளை நெஞ்சில் வாழும் ப்ரம்மன் பத்தினியே\nதித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே தேன்மொழியே\nபக்திக்கு வித்தாகும் பசும்பொன்னே பைங்கிளியே\nஞானவடி வானவளே ���ாமகளே பைரவியே\nவானவரும் தானவரும் வணங்கிடும் வசுந்தரியே\nகானமழை பொழிந்துன்னை காலமெல்லாம் போற்றிடவே\nஞாலமெல்லாம் விளங்குகின்ற நாயகியே அருள்வாயே\nஹைலஜா அக்கா இந்த பாடலை பாடித் தந்திருக்காங்க. கேட்டு கருத்து சொல்லுங்க. ஷையக்காவிற்கு நன்றிகள் பல.\nLabels: அன்னை, ஆன்மீகம், கவிதை, சரஸ்வதி, தேவி, நவராத்திரி, பாடல்\nநவராத்ரி சிறப்புப் பதிவு. ஸ்ரீலக்ஷ்மி தேவி அவள் பதங்கள் சரணம் \nதாமரைப் பூவினில் வீற்றிருப்பாய் அம்மா\nவாமனனாம் அந்த மாதவன் மார்பினில்\nவளரும் நிலவும்உன் முகமதி கண்டபின்\nகதி ரொளியோஉன் கண்ணொளி எனவே\nகுழ லொலியோஉன் குரலொலி எனவே\nதங்களினம் என்றெண்ணி அன்னங்களும் உன்னுடைய\nமெல் லடி களைப்பின் தொடர்வதென்ன\nஉந்த னிடை கண்டபின் கானகத்து கொடிகளும்\nநாணம் கொண்டு இன்னுமே மெலிவதென்ன\nஉன் னெழில் முகம் என் சிந்தையிலே வேண்டும்\nஉன் புகழ் தினம் நான் பாடிடவே வேண்டும்\nஉந்தன் அருட் பார்வை எந்தன் திசையினிலே வேண்டும்\nஉன்னிடத்தில் அகலாத அன்பெனக்கு வேண்டும்\nLabels: அன்னை, ஆன்மீகம், கவிதை, கவிநயா, தேவி, நவராத்திரி, பாடல், லக்ஷ்மி\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nதாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்\nஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு... சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள் சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிற...\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேச...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஇருவேறு உலகம் – 83\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஅக இருள் அகன்று ஒளி பெறட்டும்\nசிறகு முளைத்த சின்னப் பூ\nபழப் பாயசம் செய்யலாம், வாங்க \nநான்முகனின் நாயகியே நாமகளே நலம்தருவாய் \nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/06/blog-post_19.html", "date_download": "2018-05-21T07:08:54Z", "digest": "sha1:S6BPER4AJLP6VLSN7CLTTDHFORR7TJQ5", "length": 15017, "nlines": 295, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: மது முகர்ந்த வண்டாய்!", "raw_content": "\nமது முகர்ந்த வண்டைப் போல்\nமயக்கத்தோடே இருந்துவிட்டுப் போகிறேன். மறுமுறை பார்த்துத் தொலைக்காதே. - அந்த மின்சாரப் பார்வையின் சக்தியை என் மனதுக்குக் கடத்தி விட்டது கவிதை. அபாரம் தென்றல். நானும் மயக்கத்தோடே இருந்துவிட்டுப் போகிறேன், இன்னொரு கவிதையை நீங்கள் பதிவேற்றும் வரை.\nதங்கள் பின்னூட்டமே கவிதையாய் மின்னுகிறது மின்னல் வரிகள் என்பதாலோ \nதங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி .\nமிகவும் அருபுதமாக இருக்கிறது.. பூக்காத மொட்டாகவே உதிர்கின்றன...என்ன ஒரு வார்த்தை நயம்... பாராட்டுக்கள் சசிகலா உங்களுக்கு... மேலும் வளர என் வாழ்த்துக்கள்....\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nபார்வையின் வலிமையை,தீட்சண்யத்தை அருமையா கவிதையில கொண்டு வந்துட்டீங்க சசி..\nதங்கள் தொடர் வருகையே என் ஆர்வத்திற்கு காரணம் சகோ .\n) கேள்விக்குப் பதிலாய் வந்த அருமையான கவிதை. பாராட்டுக்கள்.\nஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nஒரு பார்வை விளைவித்த மாயங்களை\nஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.\nநோய் தருவதும் அப்பார்வை;அந்நோய்க்கு மருந்தாவதும் அப்பார்வைதானே.\nஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.\nமயக்கதோடே இருந்துவிட்டுப் போகிறேன் மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே என்ற வரிகளை படித்து முடிக்கும் போது ஒரு வித மயக்கம் உண்டாகிறது. அந்த பெண்ணின் பார்வை அவனுக்கு மயக்கம் தருகிறது ஆனால் உங்கள் கவிதையின் நயத்தில் மனதும் மயங்கி போகிறதே\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nநல்ல நடையில் இருந்த உங்களின் கவிதையினை ரசித்தேன்.\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\n// மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே \nசென்னையில் ஓர் ஆன்மீக உலா\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nவரலாற்று சுவடுகள் 20 June 2012 at 13:25\nஇப்படி ஒரு கவிதையை மீண்டும் எழுத வேண்டாம் எத்தனை முறை வாசித்து தொலைப்பது.\nசிரிக்க கருத்திட்ட தங்களுக்கு நன்றி .\nமயக்கத்ஹ்டுடன் இருந்து விட்டுப்போகலாம்.சரிதான்,ஆனால் மறுமுறை பார்க்க வேண்டாம் என சொல்வது ஏன் எனப்புரியவில்லை.\nமறுமுறை அந்த அவஸ்தை வேண்டாம் என்று தான் .\n\"மது முகர்ந்த வண்டு\" அற்புதமான சொல்லாடல்\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றிங்க .\nஉங்கள் கவி கண்டு மயங்குகிறேன் அக்கா....\nரசித்துக் கருதிட்டமை கண்டு மகிழ்ந்தேன் . நன்றி.\nபுலவர் சா இராமாநுசம் 20 June 2012 at 21:46\nமது முகர்ந்த வண்டைப் போல்\nஐயாவின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி ஐயா.\nமது முகர்ந்த வண்டைப் போல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamizhnodigal.blogspot.com/2016/02/", "date_download": "2018-05-21T07:12:52Z", "digest": "sha1:YP4OP2CKKJSRXQAGBVCHETO67POVTFBS", "length": 10621, "nlines": 159, "source_domain": "tamizhnodigal.blogspot.com", "title": "ஆதிரா பக்கங்கள்: February 2016", "raw_content": "\n உங்கள் விழிகளாலும் விரல்களாலும் என் எழுத்துள் ஆசிர்வதிக்கப் படட்டும்\nநம் மீது எத்தனைக் கற்கள்\nஒரு பூ நமக்காகப் பூக்கிறது\nபன்னாட்டு அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்கு....\nபன்னாட்டு அலையன்ஸ் சங்கம் எனக்கு தலைமைப் பண்பிற்கான விருதினை வழங்கியது. இந்த மதிப்புறு வில்லையை எனக்கு அளித்து அடுத்து அடுத்து பலமுறை தகுதியானவர் என்று என்னைப் பாராட்டிய பன்னாட்டு இயக்குநர் அலை.டி. ராம்சிங் அவர்களுக்கும் அலையன்ஸ் சங்கத்தில் எப்போதும் என்னை ஆற்றுப் படுத்திக்கொண்டிருக்கும் மாவட்ட சாசன ஆளுநர் அலை. இரா.மதிவாணன் அவர்களுக்கும் நன்றிகள்\nஒன்னுமே செய்யல்லன்னா விருது கொடுப்பாங்களோ...\n தங்கள் வருகையில் மகிழும் என் மனையும் மனமும்\nஎன் கட்டுரைகளைக் காண இங்கே கிளிக்கவும்\nஎன் கட்டுரைத் தொகுப்பு நுல்\nபன்னாட்டு அலையன்ஸ் சங்க விருது.. உங்கள் ஆதிராவுக்க...\nகாதல் (51) பொது (31) பெண்ணியம் (19) ஒளிப்படங்கள் (16) சமுதாயம் (15) சும்மா (7) வாழ்த்துக்கள் (7) ஒளி ஒலிப்பேழை (வீடியோ) (6) தலைவர்கள் (6) தாய்மை (6) நட்பு (6) வாழ்த்துப்பா (6) விருதுகள் (6) அச்சு ஊடகத்தில் (5) இரங்கற்பா (5) இலக்கிய நிகழ்வுகள் (5) தமிழ் (4) மழலை (4) மானுடம் (3) அறிஞர்கள் (2) ஒளி ஒலிப்பேழை வீடியோ (2) இரங்கல் (1) என் கவிதை நூலின் ஆய்வுரை (1) என் நூல்கள் (1) கல்வி (1) தொலைக்காட்சி நிகழ்ச்சி (1) மழை (1) முத்தமிழறிஞர் கலைஞருடன் (1) வாய்மொழித் தேர்வு (1)\nசாதி சாதியை மதித்து சதிசெயும் அரசியல் வாதியர் சூழ்ச்சியில் நீதியும் மறந்து மேதினியே சாதியின் பிடியில் துன்பச் சேதினை உடைப்பவர் யா...\nநினைவுக் கோப்பை நிறைந்து வழிகிறது காதல் ரசத்தால் , ஏடுகளை நீக்கிவிட்டு பாலைப் பருகிட நினைக்கிறேன்\nபோ சம்போ சிவ சம்போ ஸ்வயம்போ\n என் இல்லக் கடவுள் மீது ஆணையிட்டாய் புகையைப் புறக்கணிக்க தேன்சிந்தும் என் கன்னத்துச் செவ்வண்ணத்தின் மீது ஆணையிட்டாய் மதுக்கின்னத்...\nஉன்னை உச்சரிப்பதனால் என் நாவுக்கும் எழுதுவதால் என் எழுதுகோல் நாவுக்கும் ஆனந்தம் அதிகமாவதை நீ எவ்வாறு அறிவாய்\nசேமிக்க நினைத்த கனங்களைச் செலவழித்தேன் தொலைக்க வேண்டிய தருணங்களை நினைவுகளாக்கி நெஞ்சு கணக்கச் சேமித்தேன் கனங்கள் ...\nஎன்னெனவோ எழுத நினைக்கிறேன் சமத்துவத்தைப் புனையத் துடிக்கிறேன் கடித்துத் துப்பியதில் நகங்களெல்லாம் கரைந்து சதைகளே மிஞ்சின விர...\nஇரவு நண்பன் நீ இனிமைக் கதைகளுக்கும் இளமைக் கதைகளுக்கும் கண்ணீரிக் கதைகளுக்கும் முதலாம் சாட்சி நீ ஈருடல் சேரும் பரவச வேளையில் இ...\nஅன்பான என் உறவுகளே , என் முனைவர் ஆய்வு முடிவுறும் நிலையில் இருப்பதால் கூடுதல் பணி காரணமாகஉங்கள் அனைவரிடமிருந்து, உங்களின் அனுமதியுடனும...\nகாதலுக்கு முன்.... வாய் உதிர்க்கும் சப்தங்களுக்கும் அர்த்தம் புரியாது அவனுக்கு.... காதலுக்குப் பின்... அவளின் மெளனத்திற்கும் நீண...\nஈகரை தமிழ் களஞ்சியம் Headline Animator\nதங்கள் வரவுக்காக காத்து இருக்கும் புதுச்சோலை...\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thentamil.forumta.net/t567-topic", "date_download": "2018-05-21T07:06:56Z", "digest": "sha1:WNHJ5CIFTS7AJUZ375HYI37TBM7GBRIG", "length": 12288, "nlines": 133, "source_domain": "thentamil.forumta.net", "title": "கண்மணி உன்னை நேசித்தேன்...", "raw_content": "\nதேன்தமிழ் வலை பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது\nநண்பர்களே தங்களை பதிவு செய்து தங்களது பதிவுகளை பதியுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.\nவருகை தந்தமைக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை).\n» www.jobsandcareeralert.com வேலைவாய்ப்பு இணையத்தளம் தினமும் புதிபிக்கப்படுகிறது\n» அருமையாக சம்பாதிக்க ஒரு அற்புதமான வழி...\n» Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(My clicks)-8\n» ஒரு வெப்சைட்டின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\n» எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\n» Facebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n» யாருக்கு வெப்சைட் தேவைப்படுகிறது\n» HTML பக்கங்களை PDF கோப்புகளாக மாற்றுவது எப்படி\n» பிளாக் மற்றும் வெப்சைட்டுகளுக்கு Facebook மூலம் Traffic கொண்டுவருவது எப்படி\n» உலகின் அதிவேகமான 10 கார்கள்....\n» உலகின் மிகப்பெரிய 10 இராணுவ நாடுகள்....\n» வெறும் பத்தே நிமிடங்களில் வெப்சைட் டிசைன் பண்ணலாம்...\n» லோகோ வடிவமைப்பது எப்படி\n» Fake Login Pages : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்....\n» நீங்களும் நன்றாக சம்பாதிக்க ஒரு வேலை வேண்டுமா\n» மிக அழகான Template டவுன்லோட் செய்வது எப்படி\n» பழைய Google Adsense Accounts விலைக்கு எடுக்கப்படுகின்றன....\n» ஆன்லைனில் சம்பாதிக்கலாம் வாங்க...\n» WordPress வெப்சைட்டில் Under Construction Page பண்ணுவது எப்படி\n» வெப்சைட்டுகள் நமக்கு எந்தவகையில் உதவிகரமா�� உள்ளன\n» Rs.1000 ரூபாயில் கூகிள் அட்சென்ஸ்\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கண்மணி உன்னை நேசித்தேன்...\nRe: கண்மணி உன்னை நேசித்தேன்...\nபிட் அடிச்ச மாதிரி இருக்க கூடாது \nRe: கண்மணி உன்னை நேசித்தேன்...\nபிட் அடிச்ச மாதிரி இருக்க கூடாது \nநல்லாத் தானே போயிக்கிட்டு இருந்துச்சி ஏ ஏன் இப்படி......\nநான் இருக்கும் நிலை (My Mood) :\nRe: கண்மணி உன்னை நேசித்தேன்...\nதேன் தமிழ் :: கவிதைகளின் ஊற்று :: சொந்த கவிதை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |-- திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல்கள்| |--திருமலை திருப்பதி தரிசனம் விவரம் (TAMIL)| |--Tirumala Tirupati Devasthanam's Information (ENGLISH)| |--General Information at Tirumala| |--LATEST NEWS (Tirumala & Tirupati)| |--கவிதைகளின் ஊற்று| |--சொந்த கவிதை| |--ரசித்த கவிதைகள்| |--நகைச்சுவைக் கவிதைகள்| |--செய்திக் காற்று| |--செய்திகள்| |--வேலை வாய்ப்பு பற்றிய செய்திகள்| |--விளையாட்டு| |--நிஜம்| |--தமிழ் பொக்கிஷங்கள்| |--இலக்கியங்கள்| | |--மகாகவி சி.சுப்ரமணிய பாரதியாரின் படைப்புகள்| | |--விவேகானந்தர் நூல்கள்| | |--எட்டுத் தொகை நூல்கள்| | |--ஸ்ரீகுமரகுருபரர் நூல்கள்| | |--ஔவையார் நூல்கள்| | |--அமரர் கல்கியின் படைப்புகள்| | |--மகாத்மா காந்தியின் நூல்கள்| | |--சைவ சித்தாந்த நூல்கள்| | | |--பழமொழிகள்| |--கதைகள்| |--விடுகதைகள்| |--சிறுவர் சிந்தனை| |--புத்தகங்கள் மற்றும் பாடல்கள்| |--சிறுவர் கதைகள்| |--மழலை கல்வி (Nursery Rhymes & Stories)| |--இது நம்ம ஏரியா| |--சிரிக்கலாம் வாங்க| |--ஊர் சுத்தலாம் வாங்க| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| |--தறவிறக்கம் - Download| |--Tamil Video Songs / Live Fm/Radio,| |--தமிழ் MP3 Hits| |--தொ(ல்)லை பேசி தகவல்| |--மருத்துவம்| |--மருத்துவ குறிப்புகள்| |--இயற்கை மருத்துவம்| |--சித்த மருத்துவம்| |--மங்கையர் பகுதி| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--அறிவுரைகள்| |--கோலங்கள் மற்றும் மருதாணி| |--ஆன்மீகம்| |--மந்திரங்கள் (Mantra's)| |--ஜோதிடம்| |--ஆன்மீக விபரம்| |--தமிழக பரப்பும் சிறப்ப்பும்| |--மாவட்டங்கள்| |--சுற்றுலா தளங்கள் Tourist Places| |--திரை உலகம் ஒரு பார்வை| |--திரை விருந்து| |--தேர்தல் களம் |--தேர்தலும் திணறும் மக்களும் |--தேர்தல் விவரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_3088.html", "date_download": "2018-05-21T07:11:29Z", "digest": "sha1:5JNRET33LVCOZRWA63BYWVLZASAQDZ7R", "length": 23937, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): பொன்சேகாவின் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் மகிந்த அரசுக்கு எதிரான கூட்டணிகளை வரவேற்கிறோம் : மனோ கணேசன்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nபொன்சேகாவின் கூட்டத்தில் கலந்துகொள்ளாவிட்டாலும் மகிந்த அரசுக்கு எதிரான கூட்டணிகளை வரவேற்கிறோம் : மனோ கணேசன்\nசரத் பொன்சேகா தலைமையில் நாளை நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்தில் நாம் கலந்து கொள்ள போவதில்லை. ஆனால், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து கூட்டணிகளையும், ஜனநாயக சக்திகளையும் நாம் வரவேற்கிறோம்.\nஅண்மை எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியையும், சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சியையும்,தமிழ்-முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசுக்கு எதிரான ஒரு பாரிய கூட்டணி ஏற்படும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பின்னணியிலிருந்து நமது கட்சி ஆற்றிய பணி இன்று மீண்டும் தொடரும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nசரத் பொன்சேகா தலைமையில் நாளை நடக்க இருக்கும் பொதுக்கூட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,\nஇந்நாட்டை ஆண்ட அனைத்து பெரும்பான்மை அரசாங்கங்களும் தமிழ் பேசும் மக்களை கூட குறைய பந்தாடியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு கட்சி ஆட்சிகளிலும் தமிழ் மக்கள் மிகப்பெரும் இன வன்செயல்களுக்கு முகம் கொடுத்தார்கள். இவற்றை யாரும் மறுக்க முடியாது.\nமுன்னணி பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் எவரும் தேவதூதர்கள் கிடையாது. இந்நாட்டு, பெரும்பான்மை கட்சிகளில் நெல்சன் மண்டேலா,மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் இல்லை. இந்த அடிப்படை உண்மையை அறிந்துகொண்டதால்தான், நாம் நமது கட்சியை தனித்துவமாக நடத்துகின்றோம். அதேவேளையில், நடைமுறை அரசியல் காரணங்கள் காரணமாக அவசியமான வேளைகளில் மாத்திரம் கூட்டு சேருகின்றோம்.\nஆனால், இலங்கை வரலாற்றில் இந்த நடப்பு அரசாங்கத்தைபோல் தமிழ்,முஸ்லிம் மக்களை இனரீதியாகவும், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களை மதரீதியாகவும் தேடித்தேடி பந்தாடும் அர���ாங்கம் இருந்தது இல்லை. வடக்கு,தெற்கு, மலையகம் என்ற பேதம் இல்லாமல் தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த ஆட்சியின் கீழ் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருவது மக்களுடன் மக்களாக நிற்கும் எனக்கு மிக நன்றாக தெரியும்.\nஎனவே இந்த அரசாங்கம் வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும். இந்த அரசாங்கம் ஒரு பெரிய பிசாசு. இந்த பெரிய பிசாசை வீழ்த்த அவசியமானால் சின்ன பிசாசுகளுடனும், பேய்களுடனும், தேவதைகளுடனும், மனிதர்களுடனும் கூட்டு சேருவதற்கு நாம் தயாராக வேண்டும்.\nஆனால், இந்த அரசாங்கத்தை வீழ்த்த தனி ஒரு கட்சியாலோ, தனி ஒரு கூட்டணியாலோ முடியாது. அனைத்து எதிர்கட்சிகளும், ஒன்று சேருகின்ற சந்தர்ப்பத்திலேயே இது சாத்தியம். எனவே, சரத் பொன்சேகாவின் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை கடந்த வெள்ளிக்கிழமை கூடிய நமது அரசியல்குழு ஏகமனதாக எடுத்துள்ளது. இதுபற்றி நாம் எமக்கு அழைப்பு விடுத்த சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளோம். பெரும்பான்மை சிங்கள மக்களையும், தமிழ் பேசும் மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒரு கூட்டணி உருவாக வேண்டும். இந்த நோக்கில் கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது பின்னணியிலிருந்து நமது கட்சி ஆற்றிய பணி இன்று மீண்டும் தொடரும்\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t96338-3-fossils", "date_download": "2018-05-21T06:43:51Z", "digest": "sha1:JZUIZS75FKYS5RTHYQRJ5JATDR2RZOOF", "length": 21249, "nlines": 185, "source_domain": "www.eegarai.net", "title": "» மனித வரலாற்றின் மைல்கற்கள் -3 படிமங்கள் (fossils)- கண்டு பிடிப்புகள்", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவ���்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\n» மனித வரலாற்றின் மைல்கற்கள் -3 படிமங்கள் (fossils)- கண்டு பிடிப்புகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\n» மனித வரலாற்றின் மைல்கற்கள் -3 படிமங்கள் (fossils)- கண்டு பிடிப்புகள்\nகண்டறிந்தவர்: நிகோலஸ் ஸ்டெனோ (Nicholas Steno)\nபழங்காலச் சரித்திரச் சுவடுகளைக் கண்டறிந்து முன்னே நடந்தவற்றை ஊகித்தறியக் கூடியதில் கண்டகங்கள் எனப்படும் படிமங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. தடயங்களைக் கொண்டு படிமங்களை எவ்வாறு கண்டறிவது, அவற்றின�� தன்மைகள் எவை போன்ற அடிப்படை அறிவியல் விஷயங்களைக் கண்டறிந்ததால் நிகோலஸ் ஸ்டெனோ வரலாற்றுத் துறையில் மறக்கவியலா ஒரு இடத்தைப் பெறுகின்றார்.\nகல்லாகச் சமைந்து போன மரங்கள், விலங்குகளை முதன்முதலில் பார்த்தவர் அல்லர் நிகோலஸ். அவருக்கு முன்பே பலரும் இதைக் கண்டிருக்கின்றனர். முதன் முதலில் விலங்குகளை உருவாக்கும் முன்னர் கடவுள் செய்து பார்த்த உருவங்கள் என்றும், கடவுளைப் போல் உயிரினங்களை உருவாக்க நினைத்த சாத்தான்களின் செயல்பாடுகள் இவை என்றும் தான் இவற்றை நினைத்தனர்.\nNiels Stensen என்ற தன் பெயரை நிகோலஸ் ஸ்டெனோ என்று மாற்றிக் கொண்ட நிகோலஸ் டென்மார்க்கில் பிறந்தவர். இத்தாலிக்கு மருத்துவம் பற்றிப் பயிலுவதற்காக வந்தவர். கலிலியோவின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவர். தசைகள் மற்றும் எலும்பு அசைவினைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தசைகள் எவ்வாறு சுருங்கி விரிந்து எலும்புகள் அசைய ஏதுவாக இருக்கின்றன என்று கண்டறிந்தார். இதனால் உடலமைப்பு அறிவியலில் இத்தாலியில் பிரபலமாக இருந்தார்.\nஅப்போது ஒரு மிகப்பெரிய சுறாவைப் பிடித்தனர் இத்தாலி மீனவர்கள். அதன் மிகப் பெரிய அமைப்பைப் பார்த்ததும் அதை ஆராய்ச்சி செய்யச் சொல்லி ஸ்டெனோவிடம் தந்தார் இத்தாலி அரசர். கொடுத்த வேலையைச் செய்ய ஆரம்பித்த ஸ்டெனோ அந்தச் சுறாவின் பற்களை நுண்ணோக்கியில் கண்டதும் ஆச்சரியப்பட்டார்.\nகரையோர மலைகளில் கிடைக்கும் பற்கற்கள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்த கற்களின் அமைப்பிலேயே இந்தச் சுறாவின் பற்களும் இருந்ததைக் கண்டு வியந்தார். ரோம சாம்ராஜ்ய காலத்திலிருந்தே இந்தப் பற்கற்கள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அப்போதைய பிரபல கவிஞர் ஒருவர், இக்கற்கள் நிலாவிலிருந்து உதிர்ந்து புவியில் விழுந்தவை என்று கற்பனை செய்திருந்தார்.\nசந்தேகத்துடன் சுறாவின் பல், பற்கற்கள் இரண்டையுமே சோதனை செய்து பார்த்த ஸ்டெனோ இரண்டும் ஒன்று போல் தெரியவில்லை, இரண்டும் ஒன்றே தான் என்ற முடிவுக்கு வந்தார். அவரது முடிவை ஏற்றுக் கொள்ளாத இத்தாலிய விஞ்ஞானிகள், இவை சுறாவின் பல்லாக இருக்க முடியாததற்கு காரணத்தையும் கூறினார்கள். கடற்கரைக்குப் பல மைல்கள் தொலைவிலும் இந்தப் பற்கற்கள் கிடைத்தது என்பது தான் முக்கியக் காரணமாகும். சுறாவின் பல் கல்லாலானது அல்ல என்பதும் ஒரு காரணமாகும்.\nஇவைகளை எதிர்கொண்ட ஸ்டெனோ, ஏதேனும் ஒருவகையில் கரையில் சுறா ஒதுங்கிய பின்னர், கரை மேலெழும்பியதால் பல மைல்கள் தள்ளிக் கூட பற்கற்கள் கிடைக்கலாம் என்னும் புதிய யோசனையைக் கூறினார். அதன் பின்னர், படிமங்களையும் தனது ஆராய்ச்சியில் சேர்த்துக் கொண்ட ஸ்டெனோ, பல எலும்பு வடிவப் படிமங்களையும் சோதனை செய்து, அவையும் பழங்கால எலும்புகளே என்று கண்டறிந்தார். காலச் சக்கரமும், வேதி வினைகளும் சேர்ந்து எலும்பைக் கல்லாகச் சமைத்து விட்டது என்று கண்டறிந்தார். அதற்கு corpuscular theory of matter என்பது பெயர்.\nஇதுமட்டுமின்றி, எவ்வாறு இப்படிமங்கள் பாறைகளுக்கிடையில் வந்து சேர்ந்தன என்றும் பல எடுத்துக்காட்டுகளுடன் நிரூபித்தார் ஸ்டெனோ. இதன் மூலம் படிமப்பாறைகளின் அறிவியலையும் கண்டுணர்ந்தவரானார் ஸ்டெனோ.\nஅறிவியலின் உச்சத்திலிருந்த போது, அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் தொடர்பில்லை என்று திடீரென்று ஆராய்ச்சியிலிருந்து விட்டு ஒதுங்கிவிட்டார் ஸ்டெனோ. இருப்பினும் அவரது கண்டுபிடிப்பு என்றென்றும் மறக்க முடியாத ஒன்றாகும்.-ஔவை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: விஞ்ஞானம்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1954547", "date_download": "2018-05-21T07:08:37Z", "digest": "sha1:NDPR7QYH3RBB34UBH2F7DNLTIKRNAMIG", "length": 21153, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "| பணி நியமனத்திற்கு புதிய கட்டுப்பாடு விரைவில் வெளியாகிறது அறிவிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nபணி நியமனத்திற்கு புதிய கட்டுப்பாடு விரைவில் வெளியாகிறது அறிவிப்பு\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி; புடினை சந்திக்கிறார் மே 21,2018\nபன்னீர் ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி; பழனிசாமி தரப்பு அதிர்ச்சி மே 21,2018\nநல்ல மழை பெய்ய வேண்டி ரெங்கநாதர் தரிசனம்; முதல்வர் பொறுப்பேற்க உள்ள குமாரசாமி பேட்டி மே 21,2018\nசி.எம்.டி.ஏ., மற்றும் ஊரமைப்புத் துறையான, டி.டி.சி.பி.,யில், நகரமைப்பு வல்லுனர்களை நியமிக்கும் நடைமுறையில், புதிய கட்டுப்பா��ுகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன. இதனால், குறைந்த கல்வித் தகுதி உடையவர்கள் உயர் பதவிகளுக்கு வருவது தடுக்கப்படும்.\nதமிழகத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., - மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், நகரமைப்பு வல்லுனர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.\nஇந்த பணி நியமனத்திற்கென, ஒருங்கிணைந்த விதிமுறைகள் இல்லாததால் குழப்பம்\nஏற்படுகிறது.எனவே, அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தப்படும் வகையில், 'நகரமைப்பு வல்லுனர்களுக்கென, பொது பணி விதிமுறைகள் உருவாக்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதற்காக, டி.டி.சி.பி., கமிஷனர், பீலா ராஜேஷ் தலைமையிலான குழு, வரைவு\nஇந்த அறிக்கையின் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, நிதித் துறை செயலர், ஊரக வளர்ச்சித் துறை செயலர்கள் தலைமையில், உயர்நிலை ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில், நகரமைப்பு வல்லுனர்களுக்கான பொது பணி விதிகள் அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.\nஇது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய\nதாவது:இந்த பொது பணி விதிகள் அமலுக்கு வந்தால், தற்போது, சி.எம்.டி.ஏ.,வில் உள்ளது போல், குறைந்த கல்வித் தகுதி உடையோர் உயர் பதவிகளுக்கு வருவது தடுக்கப்படும்.\nஇதனால், சி.எம்.டி.ஏ., - டி.டி.சி.பி., உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில், உரிய கல்வித்தகுதி மற்றும் திறமையான நபர்களை பணியமர்த்த முடியும். மேலும், நகரமைப்பு வல்லுனராக தேர்வு செய்யப்படுவோர், இனி தேவைக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவர்.\nசி.எம்.டி.ஏ., அதிகாரிகள், டி.டி.சி.பி.,க்கும், மாநகராட்சி அல்லது நகராட்சிகளுக்கும் இடமாற்றம் செய்ய வாய்ப்பு ஏற்படும்.மேலும், நகரமைப்பு வல்லுனர்களாக தேர்வு செய்யப்படுவோர், தற்போதைய சூழலுக்கு ஏற்ப, கூடுதல் தொழில்நுட்ப அறிவு உடையவர்களாக இருப்பது கட்டாயமாக்கப்படும். இதனால், உயர்நிலைக் குழுவின் முடிவுகள் அடிப்படையில், இந்த பொது பணி விதிமுறைகளை அமல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. 8,118 பேருக்கு, 'அம்மா' ஸ்கூட்ட��் மானியம்...எப்போது விண்ணப்பித்த மகளிர் பல மாதமாக காத்திருப்பு ஓட்டுனர் உரிமம் சமர்பிக்காததால் நிறுத்திவைப்பு\n1.'சஸ்பெண்ட்' அதிகாரி சிங்கப்பூர், 'டூர்'; சி.எம்.டி.ஏ.,வில் புதிய சர்ச்சை\n2.தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில்கள்; இயக்கத்தில் குளறுபடி என பயணியர் புகார்\n3.ஏரியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு\n4.கழிவுகள் அகற்றும் ஊழியர்கள் 1,044 பேர்\n5. கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்\n2.குடிநீர் பாட்டிலில் தூசு இழப்பீடு வழங்க உத்தரவு\n3.'மாஜி' ராணுவ அதிகாரி தானியேல் காலமானார்\n4.காவலாளியை கடத்தி நகை, பணம் பறிப்பு\n5.தடையை மீறி போராட்டம் மெரினாவில் பரபரப்பு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்த���க்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/15211757/Under-construction-flyover-collapses-in-Varanasi-16.vpf", "date_download": "2018-05-21T07:10:59Z", "digest": "sha1:65QGMCNVLHNVE64ZZL3VUG76C3DZYS4X", "length": 11707, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Under construction flyover collapses in Varanasi 16 dead, several injured || வாரணாசியில் மேம்பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம் + \"||\" + Under construction flyover collapses in Varanasi 16 dead, several injured\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு; 50 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்து உள்ளது. #Varanasi #FlyoverCollapses\nஉத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடந்துவந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து நேரிட்டது. விபத்து நேரிட்டது தொடர்பாக தகவல் தெரியவந்ததும் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆம்புலன்ஸ்கள் விரைந்தது. மீட்பு படையினர் பொதுமக்கள் இணைந்து விபத்து நேரிட்ட பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனை��்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இடிபாடுகளுக்குள் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது.\nவிபத்து நேரிட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர், சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளது என மீட்பு குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே பாலம் இடிந்து விழுந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் 50-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யந்தாத் வருத்தம் தெரிவித்து உள்ளார். துணை முதல்-மந்திரி கேசவ் பிரசாத் மயூரியா விபத்து நேரிட்ட பகுதிக்கு விரைந்து உள்ளார். தேவையான உதவிகளை செய்யும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார்.\nபிரதமர் மோடி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து நேரிட்ட சம்பவம் தொடர்பாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஜியிடம் பேசினேன். உத்தரபிரதேச மாநில அரசு தொடரந்து நிலையை கண்காணிப்பதாக தெரிவித்தார், தேவையான உதவிகளை செய்யவும் அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார் என குறிப்பிட்டு உள்ளார். பிரதமர் மோடியும், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் தங்களுடைய கவலையை தெரிவித்து உள்ளார்கள்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n2. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n3. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n4. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\n5. எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலட��யை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/05/17131345/Cauvery-issue-Revised-draft-plan-Central-Government.vpf", "date_download": "2018-05-21T07:10:36Z", "digest": "sha1:TB6JLYCHWSVALFP4DJ7EUJXNW2WQVGPV", "length": 11662, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery issue Revised draft plan Central Government has filed the Supreme Court || காவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் + \"||\" + Cauvery issue Revised draft plan Central Government has filed the Supreme Court\nகாவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டம் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்\nகாவிரி விவகாரத்தில் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்து உள்ளது. #CauveryIssue\nகர்நாடக சட்டசபை தேர்தலை காரணமாக கூறி, வரைவு செயல்திட்டத்தை தாமதப்படுத்திய மத்திய அரசு நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை அதை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. பின்னர் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.\nதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nதமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தரப்பில், மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் குறித்த கருத்துகள் அடங்கிய அறிக்கைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.\nசில பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கையை இன்று கோர்ட்டில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇதை தொடர்ந்து அமைப்பின் பெயர், அமைப்பின் தலைமை அலுவலகம் செயல்படும் இடம் மற்றும் முடிவை செயல்படுத்துவதில் அமைப்புக்கு இருக்கும் அதிகாரம் ஆகிய பிரிவுகளில் திருத்தங்களை செய்து, புதிய வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nமத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார்.\nமத்திய அரசின் வரைவு செயல் திட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர��ப்புக்கு உட்பட்டதாக இல்லை, மாநில அரசின் அதிகாரம் மற்றும் செயல்பாட்டில் தலையிடுவதாக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் 2 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\nகாவிரி தொடர்பான அமைப்புக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என பெயரிடப்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் சூட்ட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது.\nகாவிரி வழக்கில் திருத்தப்பட்ட வரைவுதிட்டம் மீதான தீர்ப்பு நாளை மாலை வழங்கப்படுகிறது. நாளை தீர்ப்பு வழங்காவிடில் மே 22, 23 ந்தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. கர்நாடகாவில் அரசியல் டிராமாக்கள் முடிந்தது; பா.ஜனதாவின் அடுத்த ‘டார்க்கெட்’ தெலுங்கானா\n2. எடியூரப்பா ராஜினாமா பற்றி ராகுல் பரபரப்பு கருத்து\n3. 3 நாள் பா.ஜனதா ஆட்சி முடிந்தது ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா\n4. கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக குமாரசாமி 23-ந் தேதி பதவி ஏற்பு\n5. எல்லையில் அத்துமீறல், இந்திய ராணுவத்தின் பதிலடியை தாங்க முடியாத பாகிஸ்தான் வீரர்கள் மன்றாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.97813/", "date_download": "2018-05-21T07:27:33Z", "digest": "sha1:J4M54UGVBDXAWCC2JTESPDY6MWO2K5BQ", "length": 9447, "nlines": 194, "source_domain": "www.penmai.com", "title": "அவசர கால முதலுதவி முறைகள்...! | Penmai Community Forum", "raw_content": "\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nவேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.\nமயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :\nஉங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.\nவேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.\nகை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.\nதொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.\nகால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.\nவயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nV ரவா கிச்சடி அவசர சமையல் \nஅவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு Healthy and Nutritive Foods 1 Jul 18, 2015\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nரவா கிச்சடி அவசர சமையல் \nஅவசர வாழ்க்கைக்கு ஏற்ற எளிய காலை உணவு\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\nஅபயம்’ தரும் அபயாம்பிகைக்குச் சுடிதார் அ\nகணபதி அருளைப் பெறுவதற்கான விரதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2016_03_01_archive.html", "date_download": "2018-05-21T07:25:14Z", "digest": "sha1:3YOW7UV6MSEU3XIN6CAYHWSLPEORFZA4", "length": 24187, "nlines": 198, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: March 2016", "raw_content": "\nஎன்னெதிரில் வெற்று பக்கம்... எதையும் தன்னில் ஏந்திக் கொள்ளாமல் எத்தனை அழகு இதன் வெறுமையில்.... ஏதோ எழுதுவதாய் எண்ணியே இயற்கை அழகை சிதைத்தும் ஆனது... மனதும் இவ்வாறே வெறுமையாய் இருக்க வரம் வாங்கி வந்திருக்க வேண்டும்... இருக்கும் இம்மி இடமும் வெறுமை இல்லாது விளையாட்டாய் வேடிக்கையாய் வெவ்வேறு விஷயங்கள்.. அவைகள் வேர் ஊன்றி விடாதிருக்க முளையிலேயே வெட்டி எரிந்து விட எண்ணம் இருந்தும் செயலில் இயலாது பரிதவிப்பு..\n இயல்பில் இனிமையாய் வாழ என்னென்ன இடைஞ்சல்கள்... கண் முன்னே...\nஏக்கம், எதிர்பார்ப்பு ஒரு புறமிருக்க...\nஅடர்த்தியான இருளில் அத்தனையும் ஒன்றே.. இயல்பாய் இருக்க எண்ணினால் முதலில் இயல்பில் இருக்க வேண்டும்.. மனதிற்குள் ஆயிரம் விஷயங்கள் ஓடிக்கொண்டிருக்க எங்கிருந்து நிம்மதி நாடுவது. எதையும் எளிதாய் எடுத்துக்கொள்ள ஏகப்பட்ட பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. சொல்வது எளிது.. செயல்படுத்துதல் கடினம்..\nஒரு விஷயம் நமக்கு எதிராய் நடக்கும் போது அதையே நினைத்து வருந்தி அமைதியை குலைத்துக் கொள்கிறோம். ஓரமாய் உக்கார்ந்து ஒரு மணி நேரம் வருந்தினால் உன் பிரச்சினை சரி ஆகி விடும் என்று யாராவது சொன்னால் ஒரு மணி என்ன ஓராயிரம் மணி நேரம் உக்கார்ந்து வருந்தலாம்.. ஆனால் அப்படி அல்ல நடைமுறை. நடப்பது எதுவும் நம் கையில் இல்லாத போது அதற்காய் வருந்தி என்ன பலன்\nஉறவுகள் பல விதம்.. நம்மிடம் எதிர்பார்க்கும், எதிர்பார்த்தது நடக்காத போது ஏமாற்றத்தில் ஏளனம் செய்யும்.. எதையாவது செய்தால் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று கருத்து வரும்.. அதையே எதுவும் செய்யாமல் இருந்தால், சுயநலவாதி என்ற பட்டம் பரிசாய் கொடுக்கும்.. எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் வெறும் சாட்சியாய் மட்டும் இருத்தல் பல பிரச்சினைகளை தவிர்க்கும்.\nஏக இறையால் கூட எல்லாருக்கும்\nசின்ன சின்ன விசயங்களில் புதைந்து கிடக்கும் பேரானந்தம் நம்மில் பலர் உணர்வது கூட இல்லை.. இருபத்து நாலு மணி நேரமும் காலில் சக்கரம் கட்டாத குறையாய் ஓடி அலைகின்றனர். ஒரு விஷயம் படித்தது நினைவுக்கு வருகிறது. இளம் வயதில் உடலில் தெம்பும் வேகமும் இருக்கும்.. பல விஷயங்கள் அனுபவிக்க பணம் தேவைப்படும். ஆனால் அப்போது பணமிருக்காது. முதுமையில் பணம் இருக்கும், எதையும் அனுபவிக்க உடலில் தெம்பும் வேகமும் இருக்காது. ஒன்றிருந்தால் மற்றொன்று இருப்பதில்லை. இதுவே இயற்கை..\n( படம்: கூகிள், நன்றி )\nநலம் மட்டுமே நாடிய போதும்\nஅவர் வழி நடப்பார் சிலபேர்..\nஎல்லாமும் தன் உடமை என்றே\n( படம்: கூகிள், நன்றி )\nஇப்போ எல்லாம் நாலு பேர் சேர்ந்து பேச ஆரம்பிச்சாலே அதுல முக்கிய டாபிக் டயட், எக்சர்சைஸ் தான். என்ன இப்படி இளச்சிட்டீங்கன்னு ஒரு ஆள் கேக்கும்.. அதுக்கு உடனே இன்ஸ்டண்டா பதில் வரும்.. டயட்ல இருக்கேன்னு. அப்படி என்ன டயட் சொல்லுங்களேன்னு கேட்டா லிஸ்ட கேட்டே மயக்கம் வந்திரும் நமக்கு.. அவுக சொல்ற அளவெல்லாம் கேட்டு நெஞ்சு வலியே வந்திரும்.. இப்படி தான் ஒருத்தங்க என்கிட்டே ஒரு நாளைக்கு கால் கப் ரைஸ் தான் சாப்பிடணும்ன்னு சொன்னாங்க.. உடனே தெளிவா கேட்டேன்ல.. கால் கப்-ன்னு நீங்க சொன்னது சமைச்ச அரிசியா சமைக்காத அரிசியான்னு\nஎத்தனையோ வித விதமா உணவு கட்டுப்பாடு, உடல்பயிற்சின்னு எல்லாரும் ரூம் போட்டு யோசிக்காத குறை தான்.. சாப்பிடுற உணவே மருந்து. எதை.. எப்போ.. எவ்வளவு.. எப்படி சாப்பிடணும்னு பக்குவம் தெரிஞ்சு இருந்தா எந்த பிரச்சினையும் இல்ல. ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்லி கேட்டு இருக்கோம்.. வயித்துல போடுறதையும் அளந்து போட்டுட்டா பாதி அவதி இல்ல.\nசில பேர் ஏழே நாளில் உடம்பு குறைக்கிறோம்னு பட்டினியா கிடந்து ப்ரோடீன் ஷேக்ன்னு எதை எதையோ பொடிய வாங்கி கலக்கி குடிச்சிட்டு.. எப்பிடி இருந்த நான் இப்பிடி ஆய்ட்டேன் பாருன்னு ஒரேயடியா உடம்ப குறைச்சிட்டு வந்து நிக்குற அடுத்த சில மாசங்கள்ல.. குறைச்சத விட டபுளா வெயிட் போட்டு கஷ்ட படுறதையும் பாக்கிறோம். இயற்கையா உடம்புக்கு எந்த பாதிப்பும் இல்லாத மாதிரி உடம்ப குறைச்சால் ஒழிய அதை அப்படியே கட்டுக்குள்ள வைக்கிறது கஷ்டம் தான்.\nபசிக்கும் போது சாப்பிட்டா போதும். அட்டவணை போட்டு அடிச்சு நிமித்த கூடாது.. பொதுவா இப்போ இருக்குற கால கட்டத்துல நாம உபயோகிக்கிற பொருட்கள்ல பெரும்பாலும் நச்சு தன்மை தான் கூடுதலா இருக்கு. வீட்ல தயாரிக்கிற எளிமையான சாப்பாடு ஆயிரம் வகை இருக்கு.. பயறு வகைகள், பச்சை காய்கறிகள், பழங்கள் ன்னு டெய்லி சாப்பாட்டுல சேர்த்துக்கிட்டா நல்லதாம்..\nஅதையும் எங்க ஒழுங்கா சாப்பிட ���ிடுறாங்க.. பயறு வகைல கலரா பளிச்சுன்னு இருக்கணும்னு இஷ்டத்துக்கு கலர் அடிச்சி விக்கிறாங்க.. காய்கறி பழங்கள் மேல சீக்கிரம் அழுகி போய்ட கூடாதுன்னு மருந்து அடிச்சி வைக்கிறாங்க. மசாலா பொடில இருந்து மஞ்சள் பொடி வரை எல்லாத்துலயும் எதாச்சும் எக்ஸ்ட்ரா பிட்டிங் சேர்த்து வச்சிர்ராங்க.\nகாலம் கலி காலம் ஆயிருச்சு.. எல்லா பொருளும் நாம என்னவோ காசு கொடுத்து தான் வாங்குறோம்.. கூட அஞ்சு பத்து அதிகம் வாங்கிட்டாலும் பரவாயில்ல.. இப்படி கண்டதை சேர்க்காம இருந்தா நல்லா இருக்கும். அந்த காலத்துலேயே மாசத்துல குறைஞ்சது ரெண்டு நாளாச்சும் எதாச்சும் ஒரு காரணம் சொல்லி விரதம் இருப்பாங்க. உடலுக்கு அரைக்கிற வேலைல இருந்து ஓய்வு கொடுக்குற ஐடியாவா இருக்கும். அதையெல்லாம் இப்போ யாரு ஃபாலோ பண்றோம்...\nநம்ம நாட்டுல பாரம்பரியமா தாத்தா பாட்டி காலத்துல சாப்பிட்டு வந்த கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாலி, சாமை, கருப்பட்டின்னு எத்தனையோ நல்ல விசயங்கள் இன்னைக்கும் கிடைக்க தான் செய்யுது. அதையெல்லாம் நம்ம சாப்பாட்டுல சேர்த்துக்கலாம்.\nஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாச்சும் எதாச்சும் உடற்பயிற்சி அவசியம்னு டாக்டர்ஸ் சொல்றாங்க. நியாயமாத்தான் சொல்றாங்க.. அந்த ஒரு மணி நேரம் எப்போ செய்யலாம்னு யோசிச்சி முடிக்கவே ஒன்பது மணி நேரம் வீணாப் போயிருது.. அதே போல சாப்பிடுற அளவு தான் ரொம்ப முக்கியமாம். மூணுவேளை அட்டவணை போட்டு சாப்பிடுறதுக்கு பதிலா அதையே பிரிச்சு கொஞ்சம் கொஞ்சமா ஆறு வேளை கூட சாப்பிடலாம்னு சொல்றாங்க. இப்படியா ஆளுக்கு ஒரு கருத்து எல்லாரும் சொல்லிட்டே தான் இருக்காங்க...\nசமீபத்துல படிச்ச விஷயம்.. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இனியன் என்னும் முன்னாள் இராணுவ வீரர், 13 வருஷமா தேவைப்பட்டால் வெறும் தண்ணீர் மட்டும் குடிச்சுட்டு காற்றுணவுல உயிர் வாழுறாராம். இதை யோக வாழ்வுன்னு சொல்றார். மத்தவங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறாராம். அவர் குறிப்பிட்ட விசயங்கள்ல ஒண்ணு சித்தர் ஒருவரின் கூற்று என் எண்ணத்தை கவர்ந்தது.. \"ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் ரோகி, மூவேளை உண்பான் போகி\". இதுல நம்ம என்ன ரகம்னு நாமளே முடிவு பண்ண வேண்டியது தான்...\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: கெட்டியான தயிர் - 2 கப் வெண்டைக்காய் - 20 பெருங்காயப் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: தேங்காய் - 1...\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் க...\nஅனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... என் அன்னைக்காக.... அம்மா என்றாலே அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப...\nமூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் ப...\nஉன் அன்பிற்கும்.. ஆணைக்கும் அடங்கிப் போய்விடும் மனது ஏனோ.. உன் நிராகரிப்பை மட்டும் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது.. நேசம் என்பது நேரில் கண்டா...\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட...\nவாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joke25.blogspot.com/2010/02/blog-post_2450.html", "date_download": "2018-05-21T07:07:09Z", "digest": "sha1:GVA5VLXV2YA6IWNXCGANXOMCRI5MO2WV", "length": 7210, "nlines": 106, "source_domain": "joke25.blogspot.com", "title": "வெறும் பயலுவ: பெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி", "raw_content": "\nசிரிக்க கூடிய பதிவுகளின் தொகுப்பு\nபெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி\n1) ஒரு ஆண் ஒரு பெண்ணை இம்ப்ரஸ் செய்ய என்ன செய்ய வேண்டும்\nஅதுவே ஒரு ஆணை ஒரு பெண் இம்ப்ரஸ் செய்ய ஒரே ஒரு ஸ்மைல் போதும்.\nவிடு மச்சி. நமக்கு குழந்தை மனசுடா\n2) எப்பலாம் உலகம், சூன்யமாவும், இருட்டாவும் தெரியுதோ, அப்பலாம் என் கைய பிடிச்சுக்கோ செல்லம். உன்னை நான் பத்திரமா வாசன் ஐ கேர் கூட்டிட்டு போறேன்\n3) அற்பமாக இருக்கும் 10ஆண்களை கொடுங்கள், சிற்பமாக்கி காட்டுகிறேன் –\nசிற்பமாக இருக்கும் 10 பெண்களை கொடுங்கள். கர்ப்பமாக்கி காட்டுகிறேன் – பிரேமானந்தா\n4) பெண்களை ப்ரபோஸ் செய்ய புது வழி :\nபையன்: அய். நீங்க அப்படியே என் மனைவி மாதிரியே இருக்கிங்க.\nபொண்ணு: உங்க வைஃப் பேரு என்ன\nபையன்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல.\nலேண்ட் ஃபார் சேல். தொடர்புக்கு – 9789887654(அல்லது உங்க நம்பர்)\n6) டீச்சர் : நம் நாட்டு தேசிய விலங்கு எது\nமாணவன்: ஒரு சின்னத் தாமரை\nடீச்சர் : சோழ மன்னன் ஒருவரின் பெயராவது சொல்லுடா\nமாணவன்: கரிகாலன் காலைப் போல\nமாணவன்: நான் அடிச்சா தாங்கமாட்ட\nமாணவன் : என் உச்சி மண்டைல சுர்ருங்குது\nடீச்சர் : உனக்கு எல்லாம் வாத்யார் பத்தாதுடா.. வேற வேற வேற.. பிரின்சிபல் தாண்டா வேணும்\n7) நண்பன்: எனக்காக நீ இருக்கன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா பொறக்கும் போது கூட நான் அழுதிருக்க மாட்டேன் மச்சி.\nநண்பன் 2: விடறா. ஃபீல் பண்ணாத\nநண்பன் 1: இல்ல மச்சி. அவ்ளோ பெரிய காமெடி பீஸூடா நீ. உனக்கு தெரியாது\nகுறட்டை விடுவதால் கிடைக்கும் பலன்\nபெண்களை ப்ரபோஸ் செய்ய புதிய வழி\nநடிகையின் படம் வரைந்து பாகங்களை குறி\nநான் ரசித்தது அப்படியே உங்களுக்கு,..\nகேட்கக்கூடாத கேள்விகள்... ஏடாகூடமான‌ பதில்கள்கள்\nஃபிகர் கரெக்ட் பண்ண 5 வழிகள்\nடிவென்டி 20 உலகக் கோப்பை: காமெடி கலாட்டா\n(ஆபீஸில்) பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது ...\nகாதல் கடிதமும் மொக்கை பதிலும் Feb 14 spl\nஉங்களை பாத்தா சி(ரி)ப்பு சி(ரி)ப்பா வருது -இது லொள...\nநாணயம் திரை விமர்சனமும் மூலதன படம் The Bank Job ...\nவிஜய்யிற்கு வச்ச ஆப்பு 1\nஓசியில் உடம்பை வளர்ப்பது எப்படி\nசிரிக்க கொஞ்சம் பழைய ஜோக்\nமச்சான் வாடா கடை தெருவில் நின்று கடலை போடலாம்\nசர்தார்ஜி ஜோக் பகுதி 4\nசர்தார்ஜி ஜோக் பகுதி 3\nகடி ஜோக்ஸ் பகுதி 2\nகடி ஜோக்ஸ் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/2012/06/blog-post_24.html", "date_download": "2018-05-21T06:48:27Z", "digest": "sha1:T2OHYBGO3VCDDEHCOPRPLWV5YBCXVBPQ", "length": 23631, "nlines": 280, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர: பின் தொடரும் ஜெயமோகனின் குரல்...", "raw_content": "வ சு மி த் ர\nபின் தொடரும் ஜெயமோகனின் குரல்...\n“ விடியலின் வலிமை அது வெளியிட்ட முக்கியமான மொழியாக்கங்கள்தான் . தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் ‘இந்திய தத்துவ மரபில் நிலைத்திருப்பவையும் அழிந்தவையும்’ முதல் சமீபத்தில் வந்த டிராட்ஸ்கியின் வாழ்க்கை வரலாறு வரையிலான ஆக்கங்களால் விடியல் தமிழ்ச்சிந்தனை மரபில் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.அதற்காகவே நீங்கள் பெருமைகொள்ளவேண்டும். இதை விடியலின் நூல்களை எல்லாம் வாங்கிய வாசகனாக நான் சொல்லலாமில்லையா\nஜெயமோகன் உங்களின் நினைவுப்பிழை எந்தளவுக்கு முட்டாள்த்தனமானது என்பதை என் நினைவில் இருந்து சொல்கிறேன். உங்களது காரியக் கிறுக்கிற்கு உதவி செய்யும் முட்டாள்தனங்களையும், வக்ரத்தின் அடிப்பூச்சுக்களையும் தொடர்ச்சியாக அறிந்த எனக்கு எந்த நினைவுப் பிழையும் கிடையாது.\nஉங்களது விஷ்ணுபுரம் எனும் நூலை குறைந்தபட்சம் 7 முறை வாசித்தவன் நான். ஒரு மிகப்பெரிய உழைப்பை சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது என்ற என் நினைவு எனக்கு 22 களிலேயே வயதிலேயே இருந்தது. இப்பொழுது எனக்கு 33 வயது. அன்பரே உங்களைச் சந்தித்த போது விடைத்த காதுடன் எனக்கு உளுந்தவடை உபசரிப்புடன் தேநீரும் அளித்து மூன்று நாள் என்னுடன் தங்கி உரையாடுவோமா எனக் கேட்டவர் நீங்கள். உங்களை சென்னை நோக்கி தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுதுவீர்களா எனக் கேட்டதும் நான்தான். இன்று நீங்கள் நிற்கும் இடம் உங்கள் உழைப்பினால் மட்டுமென்றால் நேரிடையாகக் கேட்கிறேன். அதற்குள் சதிகளே இல்லையா. டால்ஸ்டாயும் தஸ்தாயெவ்ஸ்கியும் தூய யேசுகள் தேவ குமாரர்கள் என அரிப்பெடுத்து வசனங்களை நூல்களாக எழுதி வரும் நீங்கள், அவர்கள் அறம் என எதைக் கூறுகிறார்கள் என ஒரு முறையாவது யோசித்ததுண்டா...\nஉங்களை தூக்கிச் சுமந்த தமிழினி வசந்தகுமாரிடம் நீங்கள் விடியல் பற்றிக் கேட்டிருந்தால் அவர் சொல்லிய்டிருப்பாரே. அறிவு கெட்டுப் போனதோடு நாறி, இந்த்துவத்துப் புழுக்களை நிரப்பிக் கொண்டு அலையும் உமது மூளையில், நினைவு என்பது சார்பும், காசும் உள்ளவரை தானே அய்யா. இதற்கு நாஞ்சில் நாடனும் வேறு வேலை பார்த்துக் கொடுக்கிறார்.\nநிற்க. விஷ்ணுபுரத்தை களவாட நீங்கள் ஒட்டுமொத்தமாக தமிழில் பயன்படுத்திய நூலின் தலைப்பையே தப்பும் தவறுமாக சொல்லியிருக்கிறீர்கள். அதன் தலைப்பு இதுதான். இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும். அந்த நூலை விடியல் பதிப்பிக்கவில்லை. பதிப்பித்தது சென்னை புக்ஸ். பொ.வேல்சாமி தான் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கரிச்சான் குஞ்சுவின் கண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வைத்தியம் செய்து மொழியாக்கம் செய்து பதிப்பிக்கப் பட்ட நூல் அது. எல்லாவற்றையும் மறக்கும் உமக்கு எத்தனை ஞாபகப் பிழை என தெளிவாக நீங்கள் சொல்லலாம். மேலும் உங்களது ஞாபகப் பிழை விடியல் சிவாவின் எத்தனை வருட உழைப்பை கேலி செய்கிறது தெரியுமா உங்களுக்கு. தான் திருடி பிறறையும் நம்பமாட்டான் என்பதற்கு நீங்கள் முழு உதாரணம்.\nஉங்களைத் தாங்கி நிற்கும் தமிழினி வசந்தகுமார், மற்றும் நுண்மான் நுழைபுல நாஞ்சில் நாடன், இப்பொழுது குப்பைகளை மறுபதிப்பு செய்யும் கிழக்குப் பதிப்பக உரிமையாளர்கள்....உங்களுக்கு இவ்விசயத்தில் நண்பர்களாக இல்லாமல் இடது சாரியாக அவர் பதில் எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன்.\nஅதோடு தமிழினியின் வலிமை, இளமை, குறைந்தபட்ச நேர்மை, இன்னும் பல மைகளையும், பின் உயிர்மைகளையும், கிழக்குப் பதிப்பகத்தின் வலிமைகளையும் கவிதா பதிப்பகத்தின் பணமை....... நாம் பேசலாம்.\nநீங்கள் சொன்னபடி விடியல் பதிப்பகம் வெளியிட்ட நூல்களுக்காக சிவா பெருமிதப்படவேண்டும், இது உண்மைதான். சிவா வேறு விடியல் வேறல்ல. ஆனால் நீங்கள் பெருமைப்பட பொள்ளாச்சி மகாலிங்கத்தின் பாதங்களும் இன்னும் எண்ணற்ற நாற்றமெடுத்த வார்த்தைகளும் உள்ளது. இதை உங்களை வாசித்த ஒரு வாசகனாகத்தான் எழுதுகிறேன். ஒரு வாசகனாக அதை எழுத உங்களுக்கு உரிமை இருப்பது போல் தமிழினியையும் உயிர்மையையும் கிழக்கையும் ஒரு வாசகனாக கேள்வி கேட்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது.\nசிறு குறிப்பு; விடியலில் வெளிவந்த மொழியாக்கங்கள் தாண்டி அது வெளியிட்ட உள்ளூர் படைப்பாளிகளின் ஆக்கங்கள் குறித்து நான் பேசுவதற்காக காத்திருக்கிறேன். அதைவிட இன்னும் விரிவாக. உள்ளூர் படைப்பாளிகளுக்கு சொறிந்து கொடுக்கும் பதிப்பகங்கள் குறித்தும் நாம் பேசலாம் ஜெயமோகன்.\nLabels: jeyamohan, உயிர்மை, கிழக்கு., தமிழினி, ஜெயமோகன்\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\nபின் தொடரும் ஜெயமோகனின் குரல்...\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வ���்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prramesh.com/books/index.asp", "date_download": "2018-05-21T07:11:27Z", "digest": "sha1:DV4VNY7CPPGDGCCJJ3F7P73WMALOBW77", "length": 2436, "nlines": 37, "source_domain": "prramesh.com", "title": "Books Index", "raw_content": "\nThe Lost Hours | கடவுளுக்கு ஒரு சாபம்\nகடவுளுக்கு ஒரு சாபம் - புத்தக வெளியீட்டு விழா\nபாக்யா ஜூன் 10-16: 2005\nஉங்கள் - கண்ணில் தாமரை\nநூல் விமர்சனம் - தொலைந்த நேரங்கள்\nதமிழன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 15-21, 2003\n'பாலைவனத்தில் நெற்கதிர்கள்' நூல் வெளியீடு\nமுன்னாள் கைதியின் நூல் வெளியீடு\nமுன்னாள் ஜெயில் கைதியின் கவிதை புத்தகமாக வெளியீடு\nதினமணி மாநகர் மணி, 21 ஆகஸ்ட், 2002.\nதினமணி மாநகர் மணி, 14 ஆகஸ்ட், 2002\nதினமணி மாநகர் மணி, 17 ஜூலை, 2002\nதினமணி மாநகர் மணி, 29 மே, 2002\nகவிதை மேடை - மலரும் மே தினம்\nதினமணி மாநகர் மணி, 24 ஏப்ரல், 2002\nகவிதை மேடை - அ(ய்)யோ(த்)தீ\nதினமணி மாநகர் மணி, 6 மார்ச், 2002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stationbench.blogspot.com/2007/02/blog-post_7442.html", "date_download": "2018-05-21T07:15:01Z", "digest": "sha1:I5DW6L6QU7NCXDXTUDMYTKIZX3P4MPJG", "length": 22780, "nlines": 79, "source_domain": "stationbench.blogspot.com", "title": "ஸ்டேஷன் பெஞ்ச்: பூஜைக்கு வந்த தோழர்!", "raw_content": "\nஅரசியல்,பொருளாதாரம்,கலாச்சாரம் குறித்து விவாதங்கள் நடந்த இடம் இந்த ஸ்டேஷன் பெஞ்ச்.\nவீட்டின் அருகில் இருக்கும் அனுமன் கோயிலில் பூஜை செய்யாமல் அந்தத் தாய், வீட்டில் புதிதாக எந்த வேலையும் செய்வதில்லை. அன்றும் அவர் அந்த அனுமன் கோயிலில் விளக்கேற்றி, கோயில் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார். நள்ளிரவு ஆனபிறகும் வீடு திரும்பவில்லை. அவரது நான்கு வயது மகனை அன்று நண்பகலில் இருந்து காணவில்லை.\nஅடுத்த நாள் அதிகாலை வீட்டினர் அங்கு வந்து தாயைக் கட்டாயமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அந்தப் பச்சிளம் பாலகன் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தகவல் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. அவனுக்கு அந்தச் சிறுவயதில் பாடம் கற்றுக் கொடுப்பதற்காக அவர்கள் நியமித்த டியூஷன் மாஸ்டர்தான் கொலை செய்திருப்பதாகக் காவல்துறை கண்டுபிடித்திருக்கிறது. அந்த அனுமன் தனது குடும்பத்தைக் கைவிட்டுவிட்டதாக அந்தத் தாய் கதறியிருக்கிறார்.\nதங்களுக்கு நேர்ந்து விடுகிற திடீர் இழப்புகளில் மனம் கலங்கும் தீவிர பக்தர்கள் உணர்ச்சிப் பிழம்பாகி கடவுளை நம்பிப் பயனில்ல��� என்று சொல்வதுண்டு. அதேபோல் நாத்திகராகவே தங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர்கள் வயதான காலத்தில் கடவுள் நம்பிக்கையை ஏற்றுக் கொள்வதும் உண்டு. முதலில் சொல்லப்பட்ட சம்பவம் நடந்த அதே மேற்குவங்கத்தில் அதற்கு நேர்மாறான இன்னொரு சம்பவமும் நடந்துள்ளது.\n50 ஆண்டு காலமாக நாத்திகராக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மேற்கு வங்கப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுபாஷ் சக்ரவர்த்தி, சென்ற வாரம் தாரபீட காளி கோயிலுக்குச் சென்று பூஜை செய்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சரான அவர் மேலும், ‘‘இந்தியாவில் எங்கு சென்றாலும் நான் எனது பெயரைச் சொன்னதும், முதலில் இந்துவாகவும் பிராமணராகவும்தான் நான் பார்க்கப்படுகிறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். இவரது இந்த செயலை மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.\n உலகில் இல்லாதவருக்குப் போய் ஏன் பூஜை செய்து வழிபட்டிருக்கிறார்’’ என்று ஜோதிபாசு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆனால், சுபாஷ் சக்ரவர்த்தி அத்துடன் விடவில்லை. ‘‘ஜோதிபாசு எனக்குக் கடவுளுக்கு நிகரானவர். ஆனால், அனைத்து விஷயங்களிலும் அவர் சொல்வதைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நாட்களில் அவரே சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவுக்குள் சென்றிருக்கிறார். அவர் அந்தக் கோயிலுக்குள் செல்லும்போது சீக்கியர்களின் வழக்கப்படி தலையை மறைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்’’ என்று புதிய சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறார்.\n‘‘ஜோதிபாசு கலியுகக் கண்ணன். குருஷேத்திரப் போரின்போது கௌரவர்களும் பாண்டவர்களும் கண்ணனின் ஆதரவைக் கோரியது போல, 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுண்டபோது இருதரப்பும் ஜோதிபாசுவை தங்கள் பக்கம் கொண்டுவர முயற்சித்தன. அவர் இருந்த இடமே இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது’’ என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.\n‘இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நாட்டின் பல நகரங்களில் சீக்கியர்கள் கொல்லப் பட்டனர். அந்த சமயத்தில் அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராகவும் சீக்கியர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அடையாளமாகவும் ஜோதிபாசு அரசியல் நடவடிக்கையாகவே குருத்வாரா சென்றார்’ என்று மார்க்சிஸ்ட்கள் பதில் அளிக்கக் கூடும். மாநில முதலமைச்சர் என்ற முறையில் சீக்கியர்களுக்கு எதிரான தாக்குதல் தமது மாநிலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்காக அவர் சென்றிருக்கலாம்.\nரோமன் கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஜான்பால் மறைவின்போது, கியூபாவில் அவருக்கு நினைவஞ்சலி செலுத்த ஒரு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கலந்து கொண்டார். போப் ஜான்பால் கியூபாவுக்கு வந்திருந்தபோது, கியூபாவுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளைக் கண்டித்துப் பேசியிருந்தார் என்பது வேறுவிஷயம்.\nஒரு கம்யூனிஸ்ட்டாகத் தன்னைப் பிரகடனம் செய்து கொண்டவர் மதம் தொடர்பான கூட்டங்களுக்குச் செல்லலாமா ஒரு கம்யூனிஸ்ட்டே அப்படிச் செல்லக் கூடாது என்னும் போது, கடவுள் நம்பிக்கையும் மதநம்பிக்கையும் இல்லாத அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் எப்படி இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.\nமார்க்சிய நெறிகளின்படி ஒரு மார்க்சிஸ்ட் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கலாமா என்ற விவாதத்தை சுபாஷ் சக்ரவர்த்தியின் காளி பூஜை ஏற்படுத்தி இருக்கிறது. ‘கட்சியினர் கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை’ என்று சுபாஷ் சக்ரவர்த்தியால் எழுந்த சர்ச்சைக்கு சிலர் முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளின் முன்னணி அமைப்புகளான தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாணவர், இளைஞர் அமைப்புகளின் உறுப்பினர்கள் கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், அவற்றில் கட்சி உறுப்பினர்கள் மட்டும் இடம்பெறுவதில்லை. சாதாரண மக்கள் அவற்றில் உறுப்பினர்களாகிறார்கள்.\n‘‘மதம் கற்பனையான சொர்க்கங்களை மக்களிடம் முன் வைக்கிறது. உண்மையில் தாங்கள் வாழும் உலகிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கி, பெரும்பாலான மக்களுக்கு நிறைவான வாழ்க்கையைப் பெறும் சக்தி மக்களிடம் இருக்கிறது. இந்த உண்மையை மக்கள் அறியவிடாமல் மதம் தடுக்கிறது’’ என்பதே மார்க்சியத்தின் மதம் குறித்த பார்வை.\nஇந்நிலையில், கடவுள் நம்பிக்கையுடன் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு ��ட்சியில் இல்லை என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி சொல்ல இயலாது. ஏனெனில், இந்த உலகத்தை இறைவன் படைத்தான் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டால், அதனை ஏன் மாற்ற வேண்டும் என்ற கேள்வியும் கூடவே எழுந்து விடுகிறது. உலகை மாற்றுவதற்கான அவசியம் இல்லாதபோது கம்யூனிஸ்ட் கட்சிக்கான தேவையே இல்லாமல் போய்விடுகிறது.\nசுபாஷ் சக்ரவர்த்தி என்ற தனிமனிதரோ அல்லது வேறு யாருமோ கடவுள் நம்பிக்கையுடன் இருப்பதில் யாருக்கும் எந்தவித ஆட்சேபணையும் இருக்கத் தேவையில்லை. ஆனால், அவர் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருப்பதாலேயே இதுகுறித்த சர்ச்சை எழுகிறது. இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையான மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும்.\nமதச்சார்பின்மையை மத நல்லிணக்கம் என்று குறுக்கி விளக்கம் அளிக்கும் கட்சிகளின் மத்தியில், உண்மையான மதச்சார்பின்மைக்கு கம்யூனிஸ்ட்களே முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதிலும் நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் இன்னும் கடவுள் நம்பிக்கையுடனும் மத நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள். அவர்களுக்கான வழிபாட்டு உரிமையையும் வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு இருக்கிறது.\nஆனால், ஆட்சியில் இருப்பவர்களும் அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் எந்த மதரீதியிலான நடவடிக்கைகளிலும் பங்கேற்பது முறையல்ல அவர்களை வழிநடத்துவது இந்திய அரசமைப்புச் சட்டமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, வேறெந்த நூலாகவும் இருக்கக் கூடாது\nநன்றி: ஜூனியர் விகடன் (27.09.06)\nஇந்தியா போன்ற மதச்சார்பற்ற நாட்டில், ஆட்சியில் இருப்பவர்கள் உண்மையான மதச்சார்பற்ற தன்மையுடன் செயல்பட வேண்டும்.\nநான் அப்படி சொல்லவில்லை,, நண்பரே.. சார்பற்று இருத்தல் நாத்திகம் அல்ல\nஇடது முன்னணி அமைச்சர் கோவிலுக்கு வந்ததை நீங்கள் கொண்டாடுகிறீர்கள் போலிருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஏற்கனவே கொண்டாடி விட்டார்கள்.\nஎனது கட்டுரை மார்க்சிஸ்ட் கட்சியை நோக்கிய விமர்சனமே. இதை நான் தெளிவாக விளக்கியிருப்பதாகவே கருதுகிறேன். காளியால் உலகம் படைக்கப்பட்டது என்றால் அந்த உலகத்தை ஏன் மாற்ற வேண்டும் சமூக மாற்றம் தேவை இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கட்சி எதற்கு சமூக மாற்றம் தே���ை இல்லையென்றால் மார்க்சிஸ்ட் கட்சி எதற்கு\nஒரு சமூகத்தின் வாழ்க்கை நிலை பற்றிய சச்சார் கமிட்டியை நீங்கள் இந்தப் பிரச்னையுடன் குழப்ப வேண்டியதில்லை.\nநான் யாரிடமும் வாக்கு கோரிப் போகப் போவதில்லை. எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் அல்லது கட்சிக்கும் கொடி தூக்கவேண்டிய நிர்பந்தமும் இல்லை. எனது பார்வையில் நான் பிரச்னைகளைப் புரிந்து கொள்கிறேன். அதை பிறருடன் பகிர்ந்து கொள்கிறேன். எனவே இரட்டை நிலை எனக்குத் தேவையில்லை.\nமத அடிப்படைவாதம், குறுங்குழுவாதம், போன்றவை எந்த மத, அரசியல் தளத்தில் இருந்து வந்தாலும் அவை குறித்த எனது கருத்துக்களை நான் ஜூனியர் விகடன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nஇந்துத்துவ சக்திகளைப் போலவே வேறு அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறேன். அம்மாதிரியான கட்டுரைகள் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் போயிருக்கலாம்.\nவருகைக்கும் கருத்துக்கும் மனப்பூர்வமான நன்றி tamilreber\nகருணாநிதி- சாயிபாபா சந்திப்புக்குக்கூட இந்த பதிவு சில விளக்கங்கள் தரும் போலிருக்குதே\nதீவிரவாதத்தை ஒடுக்க அராஜக சட்டங்களா\nஒரு தோழர் சர்வாதிகாரி ஆகிறார்\nகிராமத்தை மறைக்குது உல்லாச உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/10/blog-post_6.html", "date_download": "2018-05-21T07:10:50Z", "digest": "sha1:O6TBGJ5BRNITABBZEQF6MTF4US5EVUJN", "length": 22229, "nlines": 399, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): இராணுவம் ப.நடேசனைச் சுட்டது ! எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி !", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\n எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி \n எரிக் சொகைம் அதிர்வுக்குப் பேட்டி \n\"நாம் கொல்லப்படும்போது உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது\" என்ற தொணிப் பொருளில் எழுதப்பட்ட புத்தகம் நேற்று(05) வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொள்ள நோர்வேயில் இருந்து லண்டன் வந்த நோர்வே நாட்டு அமைச்சரும், இலங்கைக்கான சமாதானத் தூதுவருமான எரிக் சொல்கைமை, அதிர்வின் நிருபர் இடைமறித்து கேள்விகளைக் கேட்டுள்ளார். மேடையில் சில கருத்துக்களை தெரிவித்துவிட்டு, கருத்தரங்கு முடிவடைந்ததும், வெளியில் வந்த எர���க் சொல்கைமிடம் அதிர்வின் நிருபர் புலித்தேவன் மற்றும் நடேசன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த எரிக், இலங்கை இராணுவமே புலித்தேவன் மற்றும் நடேசனைக் கொன்றது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் இதனூடாக கோத்தபாய மற்றும் இலங்கை அரசின் கூற்றை எரிக் சொல்கைம், முற்றாக மறுத்துள்ளதோடு, இலங்கை இராணுவத்தை அவர் நேரடியாகச் சாடியுள்ளார்.\nகேள்வி 1 :- மேடையில் நீங்கள் லக்ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொன்றார்கள் என்று பல தடவை கூறியிருந்தீர்கள், இதில் உங்கள் கரிசனை தெரிகிறது. ஆனால் இலங்கையில் புலிகளின் அரசியல் துறையைச் சேர்ந்த கெளசலியன் பின்னர் சு.ப.தமிழ்ச் செல்வன் ஆகியோர் கொல்லப்பட்டதற்கு உங்கள் கரிசனை எங்கே போனாது \nஎரிக்கின் பதில் :- சரியாகப் பதிலளிக்கவில்லை. (காணொளியைப் பாருங்கள்)\nகேள்வி 2 :- புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்படுவதற்கு முன்னர் உங்களோடு பேசினார்களா \nஎரிக்கின் பதில் :- ஆம் என்னோடு பேசினார்கள், தாம் இராணுவத்திடம் சென்று சரணடைய இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் சிறிது நேரம் கழித்து அவர்கள் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவர்களை இலங்கை இராணுவமே கொன்றது என்றார்( காணொளியைப் பாருங்கள்)\nBBC முன்நாள் ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் அவர்கள் எழுதிய புத்தகவெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவே எரிக் லண்டன் வந்திருந்தார். இதில் ஜஸ்மின் சூக்கா(ஐ.நா அதிகாரி) BBC ஹர்ட் டோக் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்டிபன் சக்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் பிரதம விருந்தினராக சனல் 4 கொலைக்களத்தின் தயாரிப்பாளர் கொலம் மக்ரே அவர்களும் கலந்துகொண்டார். சர்வதேச மன்னிப்புச் சபைக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியில் இந் நிகழ்வு நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nநந்தன புது வருட ராசி பலன்கள் சித்திரை 2012\nமேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்) குர...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nசெம்மொழி விருது நிகழ்ச்சி இந்தியில் நடந்தது தொடர்பான என் கண்டனக்கருத்துரை ( தமிழக அரசியல் இதழில் ) : தமிழர்க்கு விருது தமிழில் அல்ல\nதமிழக அரசியல் 02.01.2013 ஆம் நாளிட்டு இன்று வந்த இதழில் செம்மொழி விருதளிப்பு நிகழ்ச்சி தமிழில் நடத்தாமை பற்றிய என் கருத்துரை வந்துள்ளத...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸி���் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nRabbit Hole - விழிகளை ஈரமாக்கும் விருதுகள் பல பெற்ற படம்\n மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நர...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nபோர்க்குற்றங்களுக்கு முதலில் பலிடப்படப்போவது இவர்கள்தான்\nநாம் ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம் அதில் போர்க்குற்றங்களுக்கு பலியிடப்போகும் துரோகிகள் என தலைப்பிலான செய்தியின் தொடர்ச்சியே இது. அத...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/07/blog-post_27.html", "date_download": "2018-05-21T06:50:46Z", "digest": "sha1:LDULLDTJRZDT4NSYWGTKA433AKVSAGXY", "length": 40470, "nlines": 565, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மரங்களே மன்னியுங்கள்..", "raw_content": "\nநேற்று மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய வேளை,எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள பெரிய அழகான மூன்று மரங்கள் தறிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.\nமனசு ஒரு கணம் நின்றுபோனது போல..\nகம்பீரமாக நிமிர்ந்து நின்று காற்றுக்கு இலைகளை ஆட்டி அசைக்கும் அந்த மூன்று நண்பர்களும் எங்கள் உறவினர்கள் மாதிரி எனக்கு.\nவாகனத்தை அப்படியே மெதுவாக நிறுத்திப் பார்த்தால் ஒரு பெரிய மரம் தரையோடு சாய்ந்திருந்தது.\nஅடுத்த இரண்டும் வெட்டப்பட்டு பத்திரமாகக் கீழே வீழ்த்தப்படுவதற்காக கயிறுகள் பிணைக்கப்பட்டிருந்தன.\nவெட்டிக் கொண்டிருந்தவர்களிடம் (சிங்களத்தில்) \"ஏன் வெட்டுகிறீர்கள் எமது ஒழுங்கையில் நிற்பவை தானே எமது ஒழுங்கையில் நிற்பவை தானே\nஇந்த வீட்டை(எமது ஆறு வீடுகள் அடங்கிய சிறு தொடர்மாடித் தொகுதியை)கட்டும் நாளிலிருந்து இங்கேயே வளர்ந்து நெடிதுயர்ந்து நின்ற இம்மூன்று மரங்களும் அண்���ையில் எழும்பிய புதிய தொடர்மாடிக் குடியிருப்பின் முன்னால் உள்ள மதில் சுவருக்கு ஆபத்தாம்.\nஎங்கள் அடுக்குமாடிக்கு முன்னால் இருந்தால் கூட என்னால் தடுத்து நிறுத்தமுடியும்.. இதற்கு ஒன்றும் செய்ய முடியாது.\nமரத்தை வெட்டாமல் எதுவும் செய்ய முடியாதா என நான் கேட்டபோது என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.\nபெருமூச்சோடு கீழே விழுந்து கிடக்கும் மரத்தையும் மேலே பரிதாபமாக கிளைகளை விரித்து சாவை எதிர்கொண்டிருந்த மரங்களையும் பார்த்தேன்.\nவீட்டுக்குப் போயும் இருப்புக் கொள்ளவில்லை. பல்கனியில் நின்று கவலையோடு மரங்களின் இறுதிக் கணங்களை அவதானித்துக் கொண்டிருந்தேன்.\nஎன்ன ஆச்சரியம் மனைவியும் இது பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.\nஎன் செல்பேசியில் சில இறுதி நேரப் படங்களையும் எடுத்துக்கொண்டேன்.\nஎட்டு வருடங்களாகப் பழகிப் போன சூழல்.. இந்த மரங்களால் எமது மாலைகள்,பௌர்ணமி இரவுகள்,மழைப் பொழுதுகள்,பனி சாரலுடன் கூடிய காலைகள் எல்லாம் மேலும் அழகு பெறுவதுண்டு.\nகாற்றுக் கூட எம் வீட்டு ஜன்னல்களினூடு நுழைய முன்னர் இவற்றின் இலைகளை ஸ்பரிசித்து வருவதால் மேலும் இதமாக இருக்கும்.\nஒவ்வொரு நாளும் மாலையில் நாங்கள் மூவரும் பல்கனியில் நின்று அளவளாவும் நேரத்தில் இந்த மரங்களும் எம்மோடு இணைந்து கொள்வது வழக்கமான ஒன்று.\nமகனுக்கு நாங்கள் காட்டுகின்ற காக்கைகள்,கிளிகள்,சில குருவிகள்,அணில்கள் எல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கி நின்ற இந்த மூன்று மரங்களில் தான் தரித்து செல்லும்.\nமூன்றில் ஒன்று பட்டர் ப்ருட் மரம், இன்னொன்று தேக்கு, மூன்றாவது அம்பரெல்லா..\nயார்க்கும் தனி உரிமையில்லா வீதியில் வளர்ந்து நின்றவை என்பதால் எங்கள் ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.\nஇவ்வாறு நேற்று முன்தினம் முன்வீட்டு அக்கா கொடுத்த இரண்டு பட்டர் ப்ருட் பழங்கள் இன்று எங்களுக்கு ஜூஸ் ஆகி இருக்கின்றன.\nபார்த்துக் கொண்டிருக்கும்போதே வரிசையாக இரு மரங்களும் அடுத்தடுத்து நிலத்தில் வீழ்ந்தன.\nநிலத்தில் வீழ்ந்து கிடந்த அவற்றைப் பார்க்கும்போது என் இயலாமையைப் பார்த்து அவை பரிகசிப்பதாகவும் தோன்றியது.\nஎந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்��ட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.\nஎம் நாட்டில் எவ்வளவோ இடம்பெற்றபோது எவ்வாறு எதையும் செய்ய முடியாமல் பார்த்து,பதறி,கவலையுற்று,பின் பதிவுகள் மட்டும் எழுதி மன சோகங்களைக் கொட்டித் தீர்த்தோமோ இம் மூன்று மரங்களின் வீழ்ச்சிக்கும் அவ்வாறே தான் முடிந்துள்ளது.\nவீழ்ந்த மரங்கள் தந்த பாரிய இடைவெளி மேற்கில் மறைந்து கொண்டிருந்த மாலை சூரிய ஒளியை வழமையை விட உக்கிரமாக பல்கனியில் நின்ற எங்கள் முகங்களில் தெறிக்கச் செய்தது.\nஅரை மணி நேரத்துக்குள் மரங்கள் இருந்த சுவடே இல்லாமல் துண்டு துண்டாக அறுக்கப்பட்டு அகற்றப்பட்டு விட்டன.\nநேற்று இரவு முழுவதுமே மனசு ஒரு நிலையாக இல்லை.\nஇன்று அலுவலகத்தில் இருக்கும் வரை அதைப் பற்றி யோசிக்க நேரமும் இருக்கவில்லை.\nமாலையில் வீடு திரும்பி வாகனத்தை நிறுத்தும் நேரம் மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.\nஎங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் பறவைகளும் அணிலும்\nதங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ\nபதிவை இட்டுக் கொண்டே சுவைக்கும் பட்டர் ப்ருட் ஜூஸ் இனிப்பாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்காமல் துக்கமாக தொண்டையை இறுக்கிக் கொள்கிறது.\nமன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.\nகாலையில் வானொலியில் சொல்லும் போதே உங்களைப் பாதித்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன்....\n// எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது. //\nமரங்கள் கூட அன்றே கொல்லத் தொடங்கிவிட்டன போலும்... :(\nமனதை தொட்ட உணர்வான பதிவு. மரக்கன்று நட முயலுங்கள் சுவருக்கு உள்ளே இடமிருந்தால் ....\nவன்னி யுத்தம் ஞாபகத்துக்கு வருகிறது... ம்ஹீம்.. :(\nஇங்கு போய் மரம் காண்க வைரமுத்து\nமரம் வளர்த்து மனம் வளர்ப்போம்\n இப்படி பல இடங்களில் நானும் கூட மௌனியாக நின்று இருக்கிறேன் கால ஓட்டத்தில் மற்றவர்கள் மறந்து விடலாம், ஆனால், ஒன்றி உறவாடிய எங்களுக்கு மட்டுமே அதன் வெறுமை தெரியும்\n//எங்களுக்காவது மாலையில் நிழலும்,சில பல வேளைகளில் காய்களும் கனிகளும் தந்தவை. ஆனால் அந்தப் ப���வைகளும் அணிலும்\nதங்கள் வழமையான இருப்பிடம் தரிப்பிடம் இல்லாமல் எங்கெங்கு தேடி அலைந்து கொண்டிருக்குமோ\nஅவை மட்டுமல்ல நாமும் கூடதான் அண்ணா\nஎனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கிறது அண்ணா முன்பு நான் வசித்த வீட்டில் நின்ற மூன்று மாமரங்களையும் வெட்டி சாயத்து விட்டார்கள அண்ணா ஒன்றுமே செய்யமுடியவில்லை\nசின்ன வயதிலிருந்தே ஒட்டி பயன்பெற்ற அம்பரெல்லா (Dwarf Ambarella) மரங்கள் இரண்டை பின்நாளில் நாமும் இழந்திருந்தோம் - இங்கு சீன சந்தைகளில் அம்பரெல்லாங் காயை பெற்று கொள்ளலாம் - அவற்றின் தோலை சீவுகின்ற போது வருகின்ற நுண் மணம் ஏதோ ஒரு ஏக்கத்தையும், சுகத்தையும், மெல்லிய பழையதொரு நினைவையும் தரும் - அவை ஒருகால் உயிரை கொன்றெடுக்கும். நினைவுகளில் இருக்கும் இழப்புகளை திரும்பி பார்க்காது செல்வது கடினம் தான் - இந்த மரங்களுக்கும் என் தாழ்வுகள்.\n//ஒழுங்கையில் உள்ள அனைவருமே இந்த மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்,காய்களை நுகர்வதுண்டு.//\nஅண்ணா உண்மைய சொல்லுங்க. பலநாற்கள் நிழல் தந்த மரம் தறிக்கப்பட்டது கவலையா... இல்லை. இனி பழங்கள் காய்கள் கிடைக்காதே என்ற கவலையா..\n//எந்த மதிலுக்கு இந்த மரங்கள் இருப்பதால் ஆபத்து என்று மரங்களைத் தறிக்க முற்பட்டார்களோ அதே மதிலின் மேலேயே மூன்றாவது மரம் விழுந்தது.//\n// மூன்று மரங்களும் இல்லாத வெறித்துப் போன வீதி மனதை எதுவோ செய்தது.//\nநிச்சயமாக அண்ணா எதோ பண்ணும் எனக்கும் நிறைய அனுபவம் இருக்கிறது.\nஇன்று வீட்டிற்கு ஒரு மரம் நட்டாக வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.. அதைவிடுத்து இருக்கும் மரங்களையும் பலகாரணங்களுக்காக வெட்டிவீழ்த்துவது வேதனையளிக்கிறது. இயற்கையை சுத்தமாக அளித்துவிட்டு நாம் நிச்சயம் வாழமுடியாது\nமிகவும் உணர்வு பூர்வமான பதிவு....\nமரங்களைத் தரிப்பவர்களை, அராபிய பாலைவனங்களில் சென்று வசிக்கச் செய்ய வேண்டும். அதுதான் சரியான தண்டனை.\nமனதை தொட்ட உணர்வான பதிவு.\n//மன்னியுங்கள் மரங்களே.. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.// லோசன் மனசைத்தொட்டது உங்கள் பதிவு..\nமரங்களின் அருமை புரியா மனிதர்கள்.\nஉங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.\nஆயிரக்கணக்க��� என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.\nநீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )\nஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்\nஒருவருடய சுயனலத்துக்காய் மற்றவர்களுடய உணர்வுகள் மதிக்கப்படுவதில்லை.............மிதிக்கப்படுகின்றது. உங்கள் மரத்துக்கு ஏற்பட்ட நிலமை தான் ஒவ்வெரு இலங்கை தமிழனது நிலமை.................\nபடங்களை பார்க்கும்போதே நெஞ்சம் கனக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒரு மரத்தை நடுங்கள் (இடம் இருக்கா) அதை பார்த்தாவது மனம் ஆறலாம்.\nமிக உருக்கமான பதிவு.. கண்ணீர் விடுகிறேன்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nவெற்றி FM தாக்குதல் - இன்னும் சில...\nவெற்றி FM மீது தாக்குதல்\nமுரளி 800 @ காலி\nஇலங்கை இலங்கை இலங்கை + முரளி\nஇன்றைய கிரிக்கெட்டும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டும்\nமுத்தமிழ் விழாவும் முன்னர் தோன்றிய மூத்த குடியும்\nஆடிப் பிறப்பும் ஆயிரம் பெரியாரும்..\nமுரளியின் அம்மா வெற்றி வானொலியில்..\nஎத்தனை காலக் காத்திருப்பு - ஸ்பெய்னின் வெற்றி ஒரு ...\nஸ்பெய்னின் உலகக் கிண்ண வெற்றி - இறுதிப் போட்டி படங...\nநட்சத்திரங்களின் மோதல் - FIFA உலகக் கிண்ண இறுதி\nஜெயித்தது ஜெர்மனி - FIFA உலகக் கிண்ண மூன்றாமிடப் ப...\nFIFA உலகக் கிண்ண விருதுகள்\nமூன்றாமிடத்துக்கான மோதலும் முக்கியமான பல விஷயங்களு...\nநினைத்தது நடந்தது - FIFA உலகக் கிண்ணம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவ...\nதோனி - ரணில் என்னாச்சு\nஆர்ஜென்டீனாவுக்கு ஜெர்மனி வைத்த ஆப்பு + ஸ்பெய்னுக்...\n FIFA உலகக் கிண்ண காலிறுதிகள் ப...\nநண்பனா ஆவியா - நேயர்களின் கருத்துக்கள்..\nகொஞ்சம் திகிலாய்.. கொஞ்சம் நட்பாய்..\nஆசியக் கிண்ணம் சொல்லும் விஷ��ங்கள்...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஇந்துவின் விவாதியாக அந்த இனிய நாட்கள்....\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nஉமேஷின் பந்து வீச்சில் முடங்கியது பஞ்சாப்\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t6513-mp3", "date_download": "2018-05-21T07:05:18Z", "digest": "sha1:S7BMXNBWEFHY2YDAUSXHTD4OZXD4SLA6", "length": 12922, "nlines": 175, "source_domain": "www.eegarai.net", "title": "[பருத்திவீரன் கார்த்திக் - ன் ]ஆயிரத்தில் ஒருவன் mp3 தரவிறக்கம்", "raw_content": "\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nபயணத்தை தொடங்கியது உலகின�� முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nகடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nகர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nசர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\nஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க\nஉங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nகாமெடி படத்தில் தீபிகா படுகோன்\nகுறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...\nவீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்\nகலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்\n[பருத்திவீரன் கார்த்திக் - ன் ]ஆயிரத்தில் ஒருவன் mp3 தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\n[பருத்திவீரன் கார்த்திக் - ன் ]ஆயிரத்தில் ஒருவன் mp3 தரவிறக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் தொடர்பு தொழில் நுட்பம் :: தரவிறக்கம் - Download\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/", "date_download": "2018-05-21T06:41:19Z", "digest": "sha1:DFRYSSOXEOGDVZ3LWMXF3RCIH2ZD5E6O", "length": 13404, "nlines": 200, "source_domain": "www.eelanatham.net", "title": "Eelanatham- Tamil National Daily News - eelanatham.net", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார்\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nஅமெரிக்க ராணுவம் சிங்கள ராணுவத்துக்கு பயிற்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் இரு அருட்­தந்­தை­யர்­க­ளும் இணைந்தே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்­க­வுள்­ள­னர். இந்­தச் சந்­திப்பு இன்று…\nதாயகம் வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான…\nதாயகம் கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொள்ளைச் சம்பவம்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம்\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nசட்டவிரோத புத்தர் சிலையினை அகற்ற பிக்குகள் மறுப்பு\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nவடமராட்சி கிழக்கில் கேரள கஞ்சா மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-05-21T06:50:31Z", "digest": "sha1:KZ25E6QVN3TZBNDY2ERG75XVN75EITSR", "length": 35122, "nlines": 239, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: இஸ்லாம் அறிவியலுக்கு புறம்பானதா? ஓர் அலசல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nஇஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பில் இப்போது எழுத வேண்டிய அவசியம் என்னவென நீங்கள் நினைக்கலாம்..\nஇதைப்பற்றி விவாதிக்க வேண்டியவர்கள் அறிவியல் அறிஞர்களும், இஸ்லாமிய அறிஞர்களும்தான். என் வேலை கவனிப்பது மட்டுமே.\nஆனால் நண்பர் ஒருவர் எனக்கு பின்னூட்டம் இட்டு இருந்தார். இஸ்லாம் என்பது அறிவியலுக்கு புறம்பானது என்பது அவர் வாதம்.\nஇதை நாகரிகமான வார்த்தைகளால் அவர் சொல்லி இருந்ததால் பின்னூட்டத்தை வெளியிட வேண்டி இருந்தது, ஒருவருக்கு என்ன கருத்து வேண்டுமானாலும் இருக்கலாம். நாகரிகமாக சொன்னால் , அதை கேட்பது நம் கடமை. ஏற்கிறோமா இல்லையா என்பது வேறு விஷ்யம்.\nஇப்படி பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டதால் என் கருத்தையும் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பின்னூட்டத்தை ஏற்கிறேனா இல்லையா என்பதை சொல்லி ஆக வெளிப்படையாக சொல்லாமல் , கள்ள மவுனம் சாதிக்கும் கபட நாடகத்தை நான் விரும்பவில்லை.\nசரியோ தவறோ , யாரும் ஏற்கிறார்களோ இல்லையோ, என் கருத்தை சொல்லியாக வேண்டும்.\nஒரு கால கட்டத்தில் அறிவியல் என்பது மிகப்பெரிய விஷயம். அறிவியல் பூர்வ உண்மையே முழு உண்மையாக , இறுதி உண்மையாக ஏற்கப்பட்டது.\nஆனால் இன்றைய நிலையில் இறுதி அறிவியல் உண்மை என்று எதுவும் இல்லை.\nஒரு காலத்தில் பூமி தட்டையானது என்று அனறைய அறிவியல் அறிஞர்கள் சொன்னார்கள். அதற்கு நிரூபணமும் காட்டினார்கள்.\nஆனால் சில ஆண்டுகளில் அது தவறு என கண்டறியப்பட்டு அந்த “ அறிவியல் “ உண்மைகள் தூக்கி எறியப்பட்டன.\nசென்ற மாதம் வரை ஐன்ஸ்டீனின் கொள்கைகள் வேத வாக்காக இருந்தன, ஒளியின் வேகத்தை விட எதுவும் செல்ல முடியாது என கருதப்பட்டது.\nஆனால் இன்றைய நவீன கருவிகள் மூலம் அந்த கொள்கைக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஆக, அறிவியல் சொல்லும் “ உண்மைகளை “ வைத்து எந்த முடிவுக்கும் வர இயலாது.\nஇன்றைய நிலையில் அது உண்மை என்ற அளவுக்கே அறிவியலுக்கு மரியாதை.\nஇது என் கருத்து அன்று.\nஸ்டீவன் ஹாக்கிங் தன் நூலில் ( கிராண்ட் டிசைன் ) இப்படி சொல்கிறார்.\nஇப்போதைய கருவிகளின் திறனுக்கேற்ப, இப்போதைய நம் அறிவுக்கேற்ப சில உண்மைகளை கண்டு பிடிக்கிறோம். ஆக அறிவியல் உண்மை என்பது, சில விசேஷ சூழ்னிலைகளுக்கு உட்பட்ட உண்மை என்பது அவர் கருத்து,\nஇது உறுதியானதோ, இறுதியானதோ அல்ல.\nஆனால் ஆன்மீக நூல்கள் கூறும் உண்மைகள் இறுதியானவை.\nஆனால் நாம் செய்யும் தவறு என்னவென்றால், அறிவியல் செய்திகளை அவற்றி��் நேரடியாக தேடுவதுதான்.\ne= mc2 என்ற ஃபார்முலாவை அதில் தேடினால் கிடைக்காது. அவற்றின் நோக்கம் அறிவியல் பாடம் நடத்துவது அல்ல.. வாழ்க்கையை போதிக்கின்றன அவை, அறிவியல் உண்மைகள் ஆங்காங்கு சொல்லப்படுகின்றன.\nஅந்த அறிவியல் உண்மைகள் , சைன்ஸ் பாடத்தில் இருப்பது போல நேரடியாக இருக்காது. ஏனென்றால் அவை அறிவியல் பாட புத்தகம் அல்ல.\nஓகே.. இந்த குர் ஆன் வசனத்தை கவனியுங்கள்.\nவானமும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் , அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் , ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து நாமே அமைத்தோம் என்பதையும் , மறுப்போர் சிந்திக்க வேண்டாமா\nஇதை சாதாரண ஒருவர் படித்தால் , கவிதை போல தோன்றும். ஆனால் சற்று அறிவியல் நூல்களை படித்தவர்களுக்கு வேறோரு கோணம் புலப்படும்.\n50 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் புத்தகங்கள் படித்தால் ஒன்றும் புலப்படாது. லேட்டஸ்ட் புத்தகங்கள் படித்தால் , ஆச்சர்யமாக இருக்கும்\nஉன்மையில் ஒரு காலத்தில் எல்லாம் இணைந்துதான் இருந்தன என்கிறார் ஹாக்கிங்.\nஒரு கட்டத்தில் பிரிந்தன. ஏன் பிரிந்தன.. பிரிய வேண்டும் என ஏன் தீர்மானித்தன என்பது புரியவில்லை என்கிறார் அவர்.\nஇந்த பின்னணியில் மேற்கண்ட வசனத்தை பாருங்கள்..\nதண்ணீரில் இருந்து என்பதும் முக்கியமானது. உயிரிகள் தண்ணீரில் இருந்துதான் தோன்றின என்கிறது அறிவியல் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும் , பூமியையும் இரண்டு நாட்களில் படைத்தான் ( 7.54 )\nஅது எப்படி இரண்டு நாட்களில் படைக்க முடியும் என மேலோட்டமாக படிப்பவர்களுக்கு தோன்றும்..\nஆனால் அறிவியல் படித்தவர்கள் இதில் இருக்கும் உள் அர்த்தத்தையும் , சொல் அழகையும் பார்த்து ஆச்சர்யப்பட முடியும்.\nகாலம் என்பது நாம் நினைப்பது போல மாறாத ஒன்று அன்று.\nஇந்த இடுகையை அரை மணி நேரம் செலவு செய்து நான் டைப் செய்கிறேன். இதே அரை மணி நேரத்தில் நீங்கள் , உங்கள் மனைவி துணிகளை துவைத்து கொண்டு இருக்கலாம், பெண் தோழியிடம் பேசிக்கொண்டு இருக்கலாம். உங்களுக்கு அரை மணி நேரம் ஆகும்போது எனக்கும் அரை மணி நேரம் ஆகும் . தமன்னாவுக்கும் அரை மணி நேரம் ஆகும். நேரம் மாறாத ஒன்று என நினைக்கிறோம்.\nஒளியின் வேகத்தில் ஒருவர் செல்கிறார் என்றால் , அவரது அரை மணி நேரமும் , உங்கள் அரை மணி நேரமும் ஒன்றாக இருக்காது. உங்களுக்கு ஒரு வருடம் ஆகி இருக்கும், ஆனால் அவருக்கோ ஒரு மணி நேரமும் ஆகி இருக்கும்..\nவகுப்பறையில் ஒரு மணி நேரம் , ஒரு யுகமாக தோன்றும். ஆண் தோழனுடன்\nஅல்லது பெண் தோழியிடம் பேசும் போது ஒரு மணி நேரம் , ஒரு நிமிடன் போல தோன்றும். அது வேறு. இது வெறும் தோற்றம்தான்.\nசில சூழ் நிலைகளில் உண்மையாகவே காலம் , ஒவ்வொருவருக்கும் மாறக்க்கூடும்.\nஅந்த வகையில், மேற்கண்ட வசனத்தில் வரும் இரண்டு நாட்கள், நாம் அன்றாட வாழ்வில் காணும் இரண்டு நாட்கள் அல்ல.\nவானத்தை நாம் ஆற்றலைக் கொண்டு படைத்தோம். நிச்சயம் அவற்றை விரிவாக்கம் செய்பவராவோம். ( 51.57 )\nஇதையுமே சென்ற நூற்றாண்டு அறிவியல் அறிஞர்கள் கிண்டல் செய்து இருக்க கூடும்.\nஆனால் இன்றைய அறிவியல் , பிரபஞ்சம் விரிவடைந்து வருகிறது என்கிறார்கள்.\nஇதை எல்லாம் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது.\nபூமி , வானம் எல்லாம் எப்போதுமே இருந்து வருகின்றன என்பது சிலர் வாதம். அப்படி இருக்க வாய்ப்பில்லை என்கிறது இன்றைய அறிவியல்.\nசில வசனங்கள் , அறிவியலுக்கு அப்பாற்பட்டதாக உள்ளன என்பது உண்மைதான், ஆனால் வருங்கால அறிவியல் அவற்றையும் உண்மையாக்கும் . அப்படித்தான் இது வரை நடந்துள்ளது.\nஎன்னை பொறுத்த வரை குர் ஆன் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் உரியது அன்று. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய, கற்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய ஒன்று.\nTuesday, January 3, 20120 இஸ்லாமிய அறிவியல் (பூமி தட்டை) - 1\nஅல்லா 1400 வருடங்களுக்கு முன்பே ஒரு விஞ்ஞானியாக இருந்து அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளையும் குரானில் சொல்லியிருக்கிறான் என்று கூறுவது நமது மூமின்களின் வேலை. எந்த ஒரு குரான வசனத்தை எடுத்தாலும் அதை மாற்றி , இல்லாத ஒன்றை கூறி மக்களை ஏமாற்றுவதுவே தலையாய கடமையாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும் போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, \"நானே அரசன்;நானே அரசன் என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா அவரை நான் மன்ன���க்கிறேன்''என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.\nஇதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஉயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, \"என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தைனைய நான் ஏற்கின்றேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்'' என்று கூறுகின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.\nஇந்த ஹதிஸை சாதாரணமாக படிக்கும் போது ஆகா அல்லா நமக்காக அவனின் அரியாசனத்தில் இருந்து கீழ்வானத்துக்கு இறங்கி வந்து அருள் புரிகிறான் என்று தோன்றும். இது எப்போது சாத்தியம் அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்” அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது அல்லா குரானில் கூறியபடி , பூமி தட்டையாக இருந்து , சூரியன் பூமியை சுத்தி வந்தால் மட்டுமே இது சாத்தியம். அதாவது இந்த ஹதிஸில் கூறியபடி பார்த்தால் ஏக்க(இ.சாவின் வார்த்தை) இறைவன் கீழ் வானத்திலேயே நிரந்தரமாக தங்கிவிடவேண்டியது தான். ”இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி” என்பது பூமி கோளவடிவில் இருப்பதாலும், சுழலுவதாலும் தொடந்து பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்து கொண்டே இருக்கும்” அப்படி என்றால் அல்லா எப்போது மேல் லோகத்துக்கு போய் நாற்காலியில் அமர்வது இங்கேயே பூமியிலேயே பிச்சை எடுப்பது போல் என்னை தொழுபவர் யாராவது இருக்கிறீர்களா என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டியது தான். இது தான் குரானில் உள்ள அறிவியலும் அல்லாவின் அறிவும், முகமதுவின் அறிவும் ஆகும். இ��்த முகமதுவின் அறிவுதான் குரானிலும் வெளிப்பட்டு இருக்கிறது. இனி மேல் குரானில் இருக்கும் அறிவியலை இந்த மாதிரி ஹதிசுடன் இணைத்துப்பார்க்கலாம். அப்போது தான் அந்த காலத்து குரானிய அறிவு என்ன என்பது தெரியும்.\n15:19. பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் நாம் முளைப்பித்தோம்.\nஇந்த குரான் வசனத்தை எடுத்தால், அல்லா இதில் கூறுவது பூமியை தட்டையாக விரித்து அது ஆடாமல் இருக்க (துணி பரந்து போகாமல் இருக்க கல்லை பாரத்துக்கு வைப்பது போல்) மலைகளை அல்லா வைத்துள்ளானாம்\nஇந்த வசனத்துக்கு ஐந்து வசனம் முன்னாடி அல்லா சொன்னது தான் கீழே வருவது. இதில் அல்லா சொல்வது தட்டையான பூமியின் மேலே இருக்கும் வானத்தில் சுவர்கத்தின் கதவை திறந்து அதில் ஆட்கள் ஏணிவைத்து மேலே ஏறி போனாலும் மனிதர்கள் நம்பமாட்டார்களாம்\n(ஏணியில் ஏறி செல்வது பற்றி - புகாரி ஹதிஸ் - 349.\nஇப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான்ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து) )\n(அல்லாவுக்கு எஸ்கலேட்டர்,லிஃப்ட், விமானங்கள், ஹெலிக்காப்டர் போன்றவை இருப்பது எதுவும் தெரியாது, முகமதுவுக்கு தெரிந்தது ஏணிமட்டும் தான், அது மட்டுமா இந்த கணணி யுகத்தில் அவன் அவன் வோர்ட் டாக்குமெண்ட்ல அடிச்சு ப்ரிண்ட் கலர் ப்ரிண்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறான். அல்லா என்னடாவென்றால் எழுதுகோல் உபயோகித்துக்கொண்டு இருக்கிறான்.)\n15:14. இவர்களுக்காக நாம் வானத்திலிருந்து ஒரு வாயிலைத் திறந்து விட்டு, அவர்கள் அதில் (நாள் முழுதும் தொடர்ந்து) ஏறிக் கொண்டிருந்தாலும் (அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்).\n[ இந்த அல்லா கேரக்டர என்ன வென்று சொல்வது . சுவர்க்க வாசல திறந்து மனிதர்கள் அதில் ஏறிபோனாலும் , மனிதர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று உளறும் அல்லா , எதை வைத்து இந்த குரான் உளறலை நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறான் - அப்படி நம்பாதவர்களை கொல்லவேண்டுமாம் . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவ��ளுக்கு தெரியாதா . சுவர்க்கத்துக்கு போவதை பார்த்து நம்பாதவர்கள், குரான் உளறலையும் நம்பமாட்டார்கள் என்று கடவுளுக்கு தெரியாதா இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் இது கடவுளிடம் இருந்தா வந்திருக்கும் இதில் வேற தான் நினைத்தால் தான் மனிதர்கள் ஈமான் கொள்ளமுடியும் என்று ஏறுக்குமாறான உளறல் வேற, இதை மூளைசெத்துப்போன முஸ்லிம்கள் மட்டும் தான் நம்பமுடியும். இது மனிதர்களை ஏமாற்றி நம்பவைக்க முகமதுவாக உளறியது]\nஇதில் நாள் முழுவதும் எங்கே இருந்து ஏறிச்செல்வது. பூமிதான் சுற்றுமே(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா(இல்லை சுவர்ககமும் பூமிகூடவே சுத்துமா) அப்போ சுவர்க்கத்தின் வாசல் வேற எங்கோ அல்லவா போய் விடும். அல்லாவுக்கு பூமி சுற்றும் விஷயமே தெரியாது போல பாவம் அதனால் தான் ஏதேதோ உளறி விட்டு காஃபிர்களின் கண்டு பிடிப்பால் என்ன செய்வது என்று தெரியாமல் பூமியின் மேலேயே சுத்திக்கொண்டு இருக்கிறான். அதே சமயத்தில் இந்த குரான் வசனங்களையும் , இத ஹதிசையும் , தட்டையான பூமி மற்றும் பூமியை சுற்றும் சூரியன் என்று முகமது/அல்லா நினைத்த மாதிரி கற்பனை செய்து பாருங்கள் சரியாக இருக்கும். இவை எல்லாமே முகமதுவின் உளறலே.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nவாலிப கவிஞர் வாலி நச் பாடல். இன்று யாருக்கு பொருந்...\nடிசம்பரில் , இலக்கியத்துக்கு குரு பூஜை - பிரேக்கி...\nடாப் டென் வாதங்கள்- அறிவு கொழுந்துகளின் அணு உலை, ந...\nசர்க்கரை பந்தலில் தேன் மழை - எஸ் ராமகிருஷ்ணனுக்கு ...\nகாமம் காதல் கபடி ஆட்டம் : அனல்காற்று - ஜெயமோகன்\n தமிளை வலர்த்து வாள வைக...\nகாலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்\n தமிளை வலர்த்து வாள வைக்கும் அண்ணா நூல...\nத்ரில்லர் நடையில் உன்னத புத்தகம் - வாடிவாசல் ( சிச...\nபேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவி...\nஅண்ணா நூலக விவகாரம்- ஞானியுடன் ஓர் உரையாடல்\nகதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்...\nசாரு நிவேதிதாவை வன்மையாக கண்டிக்கிறேன்\nஞானி அவர்களுக்கு ஆறு கேள்விகள்- அண்ணா நூலக விவகாரம...\nடாப்-15 - அதிகாரபூர்வமற்ற சவால் சிறுகதை-2011 முடி...\nமெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் ...\nபொறுக்���ி பதிவர் , பிட்டுபட விமர்சகர் யார்\nசாருவின் கட்டுரையை படியுங்கள்- துக்ளக் இதழுக்கு கட...\nதமிழ் நாட்டின் அவமான சின்னம் - அணிவகுக்கும் ஆதாரங்...\nமுதல்வரிடம் நேரடியாக மனு - நல்லெண்ணம் கொண்ட பதிவ...\nகோட்டூர்புரம் நூலகத்தை அன்றே எதிர்த்தேன் - திரு ஞா...\nஅல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவுக்கு ஒரு கடிதம...\nமுதல்வருக்கு ஒரு பகிரங்க கடிதம்\nகோட்டூர்புரம் நூலக மாற்றம்- வாசகர்களின் பார்வையில்...\nநீச்சல் உடையுடன் குளிக்க தயங்கிய ஆஃப்கான் அழகி\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsctamil.info/2017/03/tet-tnpsc-exam-10th-social-scinece.html", "date_download": "2018-05-21T07:21:54Z", "digest": "sha1:BIOUU42YYXJWT7WD5FFBNV6AU7SHOQQH", "length": 11739, "nlines": 264, "source_domain": "www.tnpsctamil.info", "title": "TNPSC STUDY MATERIALS: TET & TNPSC Exam 10th Social Scinece Question Answers", "raw_content": "\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் (14)\nபார் படி ரசி (6)\nசமச்சீர்கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய வினாவிடைப் புத்தத்தைப் பெற\n1. ஏகாதிபத்தியம் என்ற சொல் எம்மொழிச்சொல்லில் இருந்து வந்தது\n2. பழைய புத்தர் என அழைக்கப்பட்டவர் யார்\n3. ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது\n4.பாக்சார் புரட்சி நடைபெற்ற ஆண்டு\n5. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு எப்போது தோற்றுவிக்கப்பட்டது\n6. பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழு யாரால் தோற்றுவிக்கப்பட்டது\n(A) பதினைந்தாம் லூயின் அமைச்சரான கால்பெர்ட்\n(B) பதினான்காம் லூயின் அமைச்சரான கால்பெர்ட்\n7. வங்காளத்தை ஆளும் உரிமையை ஆங்கிலேயர் யாரிடமிருந்து பெற்றனர்\n(B) சிராஜ் உத் தெளலா\n(D) இரண்டாம் ஷா ஆலம்\n8. முதலாம் அபினிப்போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை எது\n9. துணைப்படைத்திட்டம் மற்றும் வாரிசு இழப்புக்கொள்கையுடன் தொடர்புடையவர்கள்\n(A) வெல்லெஸ்லி பிரபு மற்றும் கானிங் பிரபு\n(B) வெல்லெஸ்லி பிரபு மற்றும் டல்ஹெளசி பிரபு\n(C) கானிங் பிரபு மற்றும் டல்ஹெளசி பிரபு\n(D) வாரன்ஹே���்டிங் மற்றும் டல்ஹெளசி பிரபு\n10. நான்கிங் உடன்படிக்கையின்படி சீனா, இங்கிலாந்திற்கு தாரை வார்த்த தீவு எது\nஎமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற\nஉங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.\nஇமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்\nஇமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற\nவல்லினம் மிகா இடங்கள் - வல்லினம் மிகும் இடங்கள்\nபடித்ததை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வழி | சமவ...\nதமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண் விவரம் அரசாணைகள் ...\nTamil Grammar for TNPSC, TET, PG TRB, Police & All Competitive Exams சமச்சீர்க்கல்வி பாடப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T07:27:31Z", "digest": "sha1:YP3OABJLC6UIWZEB73DXYBU5RNAYT3XT", "length": 7270, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாஷிங்டன் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசியாட்டில், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா\nவாஷிங்டன் பல்கலைக்கழகம் (University of Washington), ஐக்கிய அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.\nபல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய இந்தக் குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 அக்டோபர் 2014, 19:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/tirupur", "date_download": "2018-05-21T07:04:40Z", "digest": "sha1:SVRNNGNX2T2PUXT3SSEYEKBXXJOYGPOM", "length": 12887, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Tirupur District News | Online Tamil News Tirupur | Live Tamil News", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாம��்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேச்சு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் நிச்சயம் நீதி வெல்லும், என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.\nஇளம்பெண் தற்கொலை: விசாரணை நடத்தக்கோரி அரசு ஆஸ்பத்திரியை முற்றகையிட்ட உறவினர்கள்\nதிருப்பூரில் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.\nவட்டிக்கு கொடுத்த ரூ.8 லட்சம் வசூலாகாததால் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை\nதாராபுரத்தில் வட்டிக்கு கொடுத்த ரூ.8 லட்சம் வசூலாகாததால் நிதி நிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பூர் அங்கேரிபாளையத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை\nதிருப்பூர் அங்கேரிபாளையத்தில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.\nபெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தாக்கி கொலை\nபெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன தொழிலாளி கல்லால் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு: ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்\nகுடிநீர் இணைப்பு வழங்கியதில் முறைகேடு செய்ததாக ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nசிமெண்ட் மேற்கூரை உடைந்து கீழே விழுந்து கட்டிட தொழிலாளி சாவு, 2 பேர் மீது வழக்கு\nசிமெண்ட் மேற்கூரை உடைந்து கீழே விழுந்ததில் கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாயப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பி தி.மு.க.வினர் போராட்டம்\nதிருப்பூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் பெருமாநல்லூரில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்கக்கோரி ஜனாதிபதிக்கு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.\nபல்லடம் அருகே பால்பண்ணை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை\nபல்லடம் அருகே பால்பண்ணை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nவருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டம்\nவருகிற 2020-ம் ஆண்டுக்குள் ஜவுளித்துறையில் 6¼ கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n4. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/13003811/The-DMK-needs-to-ban-the-public-peace-and-disruption.vpf", "date_download": "2018-05-21T07:08:08Z", "digest": "sha1:ST5ODCUQY433G6MZXKH55JJZKEDHOLUJ", "length": 12292, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The DMK needs to ban the public peace and disruption || பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் + \"||\" + The DMK needs to ban the public peace and disruption\nபொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும்\nபொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதால் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.\nநாகை மாவட்டம் செம்பனார்கோவிலில், பூம்புகார் சட்டமன்ற தொகுதி பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி பொறுப்பாளர் அமிர்த விஜயகுமார் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளர் அகோரம், மண்டல பொறுப்பாளர் வரதராஜன், நாகை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன், சென்னை ஐகோர்ட்டு மத்திய அரசு வக்கீல் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் பாலாஜி வரவேற்றார். இதில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபிரதமர் நரேந்திரமோடி, கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா ஆகியோரின் அறிவுரைப்படி தமிழகத்தில் கட்சி வளர்ச்சிப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முதலாவது கூட்டம் பூம்புகார் தொகுதியில் நடைபெற்றுள்ளது.\nபூம்புகார் தொகுதியில் 302 வாக்குச்சாவடிகளில், 250 வாக்குச்சாவடிகளுக்கு புதிதாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மீதமுள்ள 52 வாக்குச்சாவடிகளுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தினமும் வீடு,வீடாக சென்்று பொதுமக்களிடம், பிரதமர் நரேந்திரமோடி அரசின் சாதனைகளை எடுத்து கூறி பிரசாரம் செய்ய வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை பா.ஜனதா கட்சியின் ஆட்சியால் மட்டுமே அமைக்க முடியும். மத்திய அரசு விரைவில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து, அதன்மூலம் தமிழகத்திற்கு உரிய காவிரிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் வன்முறையை தூண்டி அமைதியை சீர்குலைக்கும் வகையில் ம.தி.மு.க. செயல்படு கிறது. எனவே உடனடியாக ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் கோடையிலும் மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம். ஏனென்றால் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு போதுமான அளவு மின்சாரத்தை ஒதுக்கீடு செய்ததே முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.\nகூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் மணிசெல்வம், ஒன்றிய பொதுச் செயலாளர் அகோரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் கோபி நன்றி கூறினார்.\n1. ஐதராபாத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த காங். எம்எல்ஏக்கள் பெங்களூரு வந்தனர்: தனியார் ஓட்டலில் தங்கவைப்பு\n2. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 6-வது நாளாக உயர்வு\n3. நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் பெரும்பான்மை பெறுவேன்: எடியூரப்பா நம்பிக்கை\n4. குஜராத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 19 பேர் பலி\n5. கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக முன் உள்ள ஐந்து வாய்ப்புகள்\n1. பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொன்ற பெண் கைது\n3. கல்லிடைக்குறிச்சியில், திருமண விழா நிச்சயதார்த்தமாக மாறியது\n4. மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றி பெண் கொலை கள்ளக்காதலன் கைது\n5. சேலத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை: ஓட்டல் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyakavithai.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-05-21T07:14:18Z", "digest": "sha1:E6Z6IYEIKTXRNEWWLER66FS3HLWKMHK7", "length": 6433, "nlines": 159, "source_domain": "krishnapriyakavithai.blogspot.com", "title": "தஞ்சை கவிதை....: கள்ளியிலும் பூக்கள்", "raw_content": "\nநன்றி: கல்கி வார இதழ்\nLabels: கள்ளி, பிரபஞ்சம், பூக்கள். காதல்\nஅன்பால் அனைத்தையும் ஆக்கலாம் என்கிறது கவிதை.\nபொங்கி வரும் கோபம் கூட அன்பின் முன்\nஉங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்விக்கிறது\nஎன் செல்ல மருமகன் ஹரிக்ரிஷ்\n65/66 காக்கைச் சிறகினிலே மே 2018\nஅமிர்தம் சூர்யாவின் சிலப்பதிகார உரை குறிப்புகள்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nசௌந்தர சுகன் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalviskm.wordpress.com/2014/03/17/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-05-21T06:42:06Z", "digest": "sha1:664DCQ7WXTI4DSAZGQMPICFA5RZX4E55", "length": 28595, "nlines": 97, "source_domain": "kalviskm.wordpress.com", "title": "பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி | கல்வி", "raw_content": "\n← ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்\nபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி\n26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் ப���ுவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப்புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்படுவதுடன் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குப் புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்களும் நீக்கப்படும்” என அறிவித்தார்.\nஅரசாணை (நிலை) எண் 143, பள்ளிக்கல்வி (வி) துறை, நாள் 19.09.2011 இன் படி, 2012 – 2013 ஆம் கல்வியாண்டிலிருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பிலிருந்து முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.\n2013 – 2014 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறை மற்றும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீடு செயல்படுத்தப்படுகிறது.\n2014 – 2015 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தப்படுமா செயல்படுத்தப்பட்டால் என்ன இது போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் ஒரு முயற்சியே இது\n10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் செயல்படுத்தினால் மாணவர்களின் தரம் பாதிக்கப்படும் () என ஒரு சாரார்; மாணவர்களின் இடைநிற்றல் இல்லாமல் போகும் என ஒரு சாரார்; மூன்று முறை அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிடலாம் என ஒரு சாரார்; பொதுத்தேர்வு நடத்தாமல் விட்டுவிட்டு 11 ஆம் வகுப்பில் அரசு பொதுத்தேர்வு நடத்துவது என ஒரு சாரார்.\nமேற்கண்ட அனைத்து அம்சங்களையும், இது சாத்தியப்படுமா என்பது குறித்த ஒட்டிய, எதிரான கருத்துக்களையும் அலசியதால் ஒரு சின்ன தெளிவு.\n10 ஆம் வகுப்பிற்கும் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டையும் செயல்படுத்தலாம். மூன்று பருவங்களின் முடிவிலும் அரசு பொதுத்தேர்வு நடத்தலாம்.\nவளரறித் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 60 மதிப்��ெண்கள் என்பதை அவ்வாறே நடைமுறைப்படுத்தலாம். அல்லது வளரறித் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், தொகுத்தறித் தேர்வுக்கு 75 மதிப்பெண்கள் என மாற்றியமைத்தும் நடைமுறைப்படுத்தலாம்.\nமுதலிரண்டு பருவங்களுக்கு பாடப்புத்தகங்களில், ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் வினாக்கள் கொடுக்காமல் விட்டு விடலாம் அல்லது ஒரு மதிபெண் வினாக்கள் மட்டுமே கொடுக்கலாம். பாடப்பகுதி முழுமையிலும் ஒரு மதிபெண் வினாக்கள் இடம்பெறும் வகையில் முதலிரண்டு பருவங்களுக்கு ஒரு மதிப்பெண்களுக்கான தேர்வாக மட்டுமே நடத்தலாம். அதற்கு, இப்போதைய போட்டித்தேர்வுகளைப் போலவே [TNPSC தேர்வுகள், TET, etc] OMR coding sheet இல் விடையளிக்கச் செய்யலாம். இதைத் திருத்த ஆசிரியர்கள் அவசியமில்லை. விடைத்தாள் திருத்த அதிகம் செலவாகாது. மேலும் எதிர்காலத்தில் போட்டித்தேர்வுகள் எழுத மாணவர்களுக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மாணவர்களின் நுண்ணறிவு வளர்ச்சியுறும். முழுமையாக, ஆழமாக பாடத்தை மாணவர்கள் கற்று, அலசி ஆராயும் திறனையும், படித்ததை சூழ்நிலைக்குப் பயன்படுத்தும் ஆற்றலையும், ஒருங்கிணைந்த முழுமையான வளர்ச்சியையும் பெறுவர்.\n2 அல்லது 2½ மணி நேரத்தில் எழுதக்கூடிய வகையில் 60 அல்லது 120 வினாக்கள் கொண்டதாக தேர்வை வடிவமைக்கலாம். இத்தகையத் தேர்வு பலவுள் வினா, சரியா தவறா எனக் காணல், தவறானவற்றைக் காணல், சரியானதைக் காணல், கொடுக்கப்பட்ட காலியிடங்களுக்கு சரியான விடையைத் தேர்வு செய்தல், படத்தில் குறித்துள்ள பாகத்தை கொடுக்கப்பட்ட விடைகளிலிருந்து தேர்வு செய்தல், பொருத்துதல், கொடுக்கப்பட்ட பகுதியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடையைத் தேர்வு செய்தல் போன்ற பலவகை வினாக்கள் கொண்டதாக அமைக்கலாம்.\nஇத்தகையத் தேர்வுகள் மாணவரின் படிக்கும் ஆற்றலையும், படித்த பகுதியிலுள்ளதை உட்கிரகிக்கும் வேகத்தையும், அதைப் பயன்படுத்தும் லாவகத்தையும் மதிப்பிடுவதாக அமையும். அகில இந்திய அளவில் (உலகளாவிய அளவில்) நம் மாணவர் போட்டித்தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும், வெற்றிபெறும் அளவையும் நிச்சயமாக உயர்த்தும்.\nமூன்றாம் பருவ முடிவில், மூன்றாம் பருவ பாடப்பகுதியில் சிறு வினாக்கள், குறு வினாக்கள் மற்றும் பெரு வினாக்கள் கொண்ட, இப்போதையத் தேர்வு போலவே நடத்தலாம். மாணவர்களின் எழுத்துப் பயிற்சியும், எழுத்தாற்றலும் வளரும். அவ்விடைத்தாள்களை இப்போது நடைமுறையில் உள்ளதைப் போன்றே ஆசிரியர்களைக் கொண்டு திருத்தலாம்.\nமுதலிரண்டு பருவங்களின் பாடப்பகுதி அடிப்படைப் பாடங்களை அதிகமாகக் கொண்டதாகவும், மூன்றாம் பருவப் பாடப்பகுதி புரிந்துகொள்ளும் திறனை அதிகப்படுத்துவதாகவும், பயன்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கலாம்.\nமாணவர்கள் ஏற்கெனவே காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத்தேர்வு எழுதி பழக்கம் [பயிற்சிப்] பெற்றவர்களே அவர்களுக்கு இத்தேர்வுகளைப் பற்றிய பயமோ, சிரமமோ இல்லை. மூன்று முறை பொதுத்தேர்வு எழுதுவதால் மாணவர்களுக்கு தேர்வு பற்றிய அச்சம் அகலும்.\nமூன்றாம் பருவங்களின் முடிவில், நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள், 50% வினாக்கள் மிக எளிமையானதாகவும், 20% வினாக்கள் சற்று கடினமானதாகவும், 20% வினாக்கள் கடினமானதாகவும் (புத்தகத்தில் உள்ள வினாக்கள்), 10% வினாக்கள் மிகவும் கடினமானதாகவும் (புத்தகத்தில் இல்லாத வினாக்களாகவும்) இருக்க வேண்டும். மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை மதிப்பிடும் தேர்வாக மட்டுமே தேர்வு அமையக் கூடாது. அப்பொழுதுதான் மாணவர்களின் தரம் முழுமையானதாக மதிப்பீடு செய்யப்பட்டதாக அமையும்.\nபத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நடத்தி, அதற்கான மதிப்பெண்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைத்துவிடுவதைப் போலவே வளரறி மதிபெண்களையும், அதற்கான தரத்தையும் ஒப்படைத்துவிடலாம்.\nமூன்று பருவங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு, இப்போது மற்ற வகுப்புகளுக்குச் செய்வது போலவே சராசரி கண்டுபிடித்து தரம் வழங்கலாம். கல்வித்தரம் சிறிதும் பாதிக்கப்படாது. ஒரு பருவத்தேர்வை சரியாக எழுதாதவர் அல்லது தேர்வை எழுத முடியாதவர்கள் அடுத்தத் தேர்வினை நன்முறையில் எழுத வேண்டும், அதிக மதிபெண் பெற வேண்டும் என்ற எண்ணம் உருவாவதால் மாணவரின் கற்றல் திறனும் மேம்படும். இடைநிற்றலும் குறையும் அல்லது இருக்காது.\nமதிப்பெண் சான்றிதழில் வளரறி மதிபெண்களுக்கான தரத்தையும், தொகுத்தறி மதிபெண்களுக்கான தரத்தையும் அச்சடித்துக் கொடுக்கலாம். அதனால் மாணவரின் கல்வித்தரத்தினை எளிதில் அறிந்துகொள்ளலாம்.\nஅரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் அல்லது கல்வி மாவட்ட அளவில் கணினி மையங்களை ���மைத்து, OMR coding sheet ஐத் திருத்தவும், ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும் வளரறி மதிப்பெண்களையும், மாணவர்கள் பெற்ற தொகுத்தறி மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து தொகுப்பு மதிப்பெண் பட்டியல் தயாரிப்பதும் எளிதே\nமெட்ரிக் பள்ளிகளை ஆய்வு செய்தல் போன்ற பணிகளை தற்போதுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் முழுமையாக ஒப்படைத்துவிடலாம். அப்பள்ளிகளை இதுவரை கவனித்து வந்த மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களிடம் அரசுத் தேர்வு மண்டல அளவில் அல்லது மாவட்ட அளவில் உருவாக்கப்படும் கணினி மையங்களை ஒப்படைத்து விடலாம்.\nஎல்லா மேல்நிலைப்பள்ளிகளிலும், சில பல உயர்நிலைப் பள்ளிகளிலும் உள்ளதைப்போன்றே, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கணினி ஆசிரியர் பணியிடம் உருவாக்கலாம். ஒவ்வொரு பருவ முடிவிலும் OMR coding sheet ஐத் திருத்துதல், ஆண்டு இறுதியில் தொகுப்பு மதிபெண் பட்டியல் தயாரித்தல் போன்ற பிற பணிகளுக்கு அவ்வாசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாசிரியர்கள் மூலம் கணினி கல்வி கற்ற, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் விலையில்லா கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி கல்வி கற்கவும் நல்ல வாய்ப்பு உருவாகும்.\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முப்பருவ முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடும் [Trimester pattern and CCE] இடைநிலைப் பள்ளி அளவில் முழுமையாக செயல்படுத்தப்படும்.\nமாணவர்களைத் திட்டக் கூடாது, கண்டிக்கக்கூடாது என ஆசிரியர்கள் கையைக் கட்டிப்போட்டதால், மாணவர்களிடையே கட்டுப்பாடும், ஒழுக்கமும் குறைந்துவிட்டது. மாணவர்களிடையே ஒழுங்கீனமும், கீழ்படியாமையும் அதிகரித்துவிட்டது. எந்த ஆசிரியரும் காலையில் எழுந்தவுடன், இன்று யாரையாவது அடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பள்ளிக்கு வருவதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அசம்பாவிதங்கள் நடந்துவிடுகின்றன. அதனால் எல்லா ஆசிரியர்களும் அவ்வாறானவர்களே என எண்ணுவதும் தவறே\nஆசிரியர்கள் மாணவர்களிடம் அன்பைக்காட்டி, பொறுமையாக அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற முடிவை எல்லா நேரங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும், எல்லா வகையான மாணவர்களுக்கும் செயல்படுத்துவது என்பது இயலாத ஒன்று. அதற்கு பல காரணங்கள் (ஆசிரியர் எண்ணிக்கை குறைவு, மாணவர் எண்ணிக்கை அதிகம், ஊடகங்களின் தவறான வழிகாட்டுதல்கள், இன்ன பிற…) உள்ளன. எனவே, ஆசிரியர்கள் கண்டிப்பையும், கவனிப்பையும் செய்ய இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஆசிரியர்களிடமிருந்து கண்டிப்பையும், பிரம்பையும் அகற்றியதன் விளைவு மாணவர்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. சிறு சிறு கண்டிப்புகளுக்கும், ஏமாற்றங்களுக்கும் கூட மாணவர்கள் விபரீத முடிவை நாடுகின்றனர். மாணவர்களிடையே சமூக அக்கறையின்மையும், சுயநலமும், பொறுப்பற்றத்தன்மையும் அதிகரித்துவிட்டது. ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டதால், போலீஸின் கைகளில் உள்ள பிரம்பிற்கு வேலை அதிகரித்துவிட்டது. மாணவர்கள் சில ஆசிரியர்களைத் (பேராசிரியர்களைத்) தாக்குவது, முதல்வர்களைக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபடிகின்றனர்.\nஅனைவருக்கும் கல்வித் திட்டமும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமும் நடைமுறையில் உள்ளதால், நாம் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவோம் தோல்வியடைய மாட்டோம் நாம் படிக்கவிலை என்றாலும், தேர்வை சரியாக எழுதவில்லை என்றாலும், தேர்வையே எழுதவில்லை என்றாலும் நம்மை ஆசிரியரால் தோல்வியடையச் செய்ய முடியாது என்பதை அறிந்த சில மாணவர்கள் படிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. ஆகையால் ஆசிரியர்களை சில மாணவர்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எவ்வகையிலும் ஆசிரியர் கூறுவதைச் செய்வதில்லை. இத்தகைய மாணவர்கள் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆசிரியர் மாணவர் உறவு சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இத்தகைய குறைகளை உரிய வகையில் தீர்க்க வேண்டும். இது அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.\nS. ரவிகுமார், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அரங்கல்துர்கம், வேலூர் மாவட்டம் – 635811\n← ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி\n2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்\n“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள்\nகடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்\nArumugam on கடையனையும் கடைதேற்றும் அரசு���்…\nMr WordPress on வணக்கம் தமிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-21T07:29:01Z", "digest": "sha1:CYANZUHYA2HHCRDWEUFY4GWLJGOM2SCH", "length": 13167, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சுவா ஆலந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசோசலிசக் கட்சியின் முதன்மைச் செயலாளர்\n27 நவம்பர் 1997 – 27 நவம்பர் 2008\n17 மார்ச்சு 2001 – 17 மார்ச்சு 2008\nபிரான்சின் தேசிய சட்டப்பேரவையில் கொரிசா முதல் தொகுதியிலிருந்து உறுப்பினர்\nஇகோல் நேசனல் த அட்மினிசுடிரேசியோன் (ENA)\nபாரிசு அரசியல் கல்வி நிறுவனம்\nபிரான்சுவா கெரார்டு ஜியார்ஜ் நிக்கொலா ஆலந்து (François Gérard Georges Nicolas Hollande, பிரான்சுவாஸ் ஹாலண்ட்; பிறப்பு 12 ஆகத்து 1954) பிரான்சின் முதன்மை அரசியல்வாதிகளில் ஒருவர். பிரெஞ்சு சோசலிசக் கட்சியின் முதன்மைச் செயலாளராக 1997ஆம் ஆண்டு முதல் 2008 வரை நெடுநாள் பதவி வகித்தவர். பிரான்சின் தேசிய சட்டப்பேரவையில் கொரிசாவின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 1997 முதல் உறுப்பினராக உள்ளவர். முன்னதாக இதே தொகுதியிலிருந்து 1988-1993இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கொரிசாத் தலைநகர் துல்லேயின் மேயராக 2001 முதல் 2008 வரை இருந்துள்ளார். கொரிசா மாநில பொதுமன்றத் தலைவராக 2008 முதல் பதவியில் உள்ளார்.\nசோசலிசக் கட்சி மற்றும் இடது முழுமாற்றக் கட்சிகளின் பிரதிநிதியாக 2012 பிரான்சியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்டோபர் 16, 2011இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசிக்கு முதன்மை போட்டியாளராக விளங்குகிறார்.[1]\nமே 6, 2012ல் நடந்த தேர்தலில் நிக்கொலா சார்கோசியை தோற்கடித்து அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 51,63% வாக்குகளும் சார்கோசி 48% வாக்குகளும் பெற்றனர். [2]\nஇவர் சிரியா நாட்டில் நடந்து வரும் தீவிரவாதாரசால் நாட்டை விட்டு ஓடிவந்து வாழ்வாதாரத்தை கேட்டு தவிக்கும் அகதிகளுக்கு உதவ முன்வந்துள்ளார். முதலில் 24,000 அகதிகளை தங்கள் நாட்டில் தங்கவைக்க முன்வந்துள்ளார். [3]\n↑ ஆலந்து அதிபராக வெற்றி\n↑ அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு தி இந்து தமிழ் 08 செப்டம்பர் 2015\nவிக்கிமீடியா பொதுவக���்தில் பிரான்சுவா ஆலந்து என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2017, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/05/56.html", "date_download": "2018-05-21T07:17:58Z", "digest": "sha1:WL7OE5O3V6ZCPZ3YG6B2GLDJPO35LRFJ", "length": 6136, "nlines": 128, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -56 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -56\nதேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 4830.10ல் தொடங்கியது,அதிக பட்சமாக 4924.90வரை உயர்ந்தது 4812.20 வரை கீழே சென்று 4913.10 ல் முடிவடைந்தது.\nஉலக சந்தை சாதகமான போக்கில் இருந்ததால் நம் சந்தையும் உயர்ந்தது..\nநேற்று மேலே சென்ற சந்தை தனது பயணத்தை தொடருமா என்பது கேள்விகுறி .\nநாடெங்கும் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போரட்டங்களும் ,கேரளாவில் பந்த் -ம் நடந்தது .\nஇது போன்ற பாதகங்கள் சந்தையை தாக்கு பிடிக்குமா அல்லது சந்தை operators -ன் படி நடக்குமா அல்லது சந்தை operators -ன் படி நடக்குமா \nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -60\nபங்கு வர்த்தகம் மலர் -59\nபங்கு வர்த்தகம் மலர் -58\nபங்கு வர்த்தகம் மலர் -57\nபங்கு வர்த்தகம் மலர் -56\nபங்கு வர்த்தகம் மலர் -55\nபங்கு வர்த்தகம் மலர் -54\nபங்கு வர்த்தகம் மலர் -53\nபங்கு வர்த்தகம் மலர் -52\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-5\nபங்கு வர்த்தகம் மலர் -51\nபங்கு வர்த்தகம் மலர் -50\nபங்கு வர்த்தகம் மலர் -49\nபங்கு வர்த்தகம் மலர் -48\nபங்கு வர்த்தகம் மலர் -47\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-4\nபங்கு வர்த்தகம் மலர் -46\nபங்கு வர்த்தகம் மலர் -45\nபங்கு வர்த்தகம் மலர் -44\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/siddharth-vipin/", "date_download": "2018-05-21T06:42:08Z", "digest": "sha1:2L56QS7ZDKYGDFSSVZQCN7IGNK5JGTI7", "length": 4798, "nlines": 142, "source_domain": "kollywoodvoice.com", "title": "Siddharth Vipin – Kollywood Voice", "raw_content": "\nபிரம்மா டாட் காம் – விமர்சனம்\nRATING - 2/5 நட்சத்திரங்கள் - நகுல், ஆஷ்னா ஜாவேரி, நீது சந்திரா, ராஜேந்திரன், பாக்யராஜ், சித்தார்த் விபின் மற்றும் பலர் இசை - சித்தார்த் விபின் ஒளிப்பதிவு - தீபக் குமார் பதி…\nஜாக்சன் துரை – விமர்சனம்\nRATING : 2.5/5 'நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிபிராஜின் நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். வழக்கமான பேய்ப்படங்களுக்கே உரிய காமெடி த்ரில்லர் படமாக தர…\nஹலோ நான் பேய் பேசுறேன் – விமர்சனம்\nRATING : 3.2/5 சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வரும் வைபவுக்கு ஆதரவு இல்லத்திலிருந்து உதவி கேட்டு போன் கால் ஒன்று வர, நானே ஒரு அனாதைதாம்மா, எனக்கே வேலையில்லாம சுத்திக்கிட்டு…\nதிகில் திருப்பங்கள் நிறைந்த ஹாரர் திரில்லர் ‘கண்மணி…\nஅன்பான ரசிகருக்காக தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டிய சிம்பு\nகாளி, பாஸ்கர் ஒரு ராஸ்கல், செயல் – 3 IN 1 விமர்சனம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள், நடிகையர் திலகம்…\nசென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2013/09/blog-post_28.html", "date_download": "2018-05-21T06:51:46Z", "digest": "sha1:TKVLW2FB6A7LPDYNGOXS2YX3QYFROSYX", "length": 8384, "nlines": 184, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: நினைவெனும் வானில் !", "raw_content": "\nகாயப்பட்டவளை தன் இதயத்துக்குள் இடம் கொடுத்து அணைத்த அந்த கள்வன் யாரோ\nநினைவெனும் வானில் உலா வரச் செய்யும் 'அவனை' பற்றிய கவிதை நன்றாக இருக்கிறது, சசி\nகிராமிய பாணியிலும் சரி காதலில் உருகுவதில் ஆகட்டும் உங்களின் கவிதைகள் ஜொலிக்கின்றன\nவாத்தைகள் தேவையில்லை வாஞ்சையான காதலுக்கு\nபரிணமிக்கும் அழகுணர்வுக் காதல் கவிதை தோழி\nகாத்திருப்பதில் இன்பம் மட்டும் அல்ல\nஇவ்வாறான சிறு சிறு துன்பங்களும்\nகாதலுக்குள் ஊடுருவத்தான் செய்கின்றது .\nஉணர்வுபூர்வமான வரிகள் .வாழ்த்துக்கள் தோழி .\nகவிதையின் வரிகள் மனதை கவர்ந்த வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்\nஅழகான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nகவிதை வரிகள் அருமை ரசித்தேன்\nவார்த்தைகளை குழைத்தே// உங்கள் கவிதையும் இப்படியே,அழகோ அழகு மிகவும் ரசித்தேன் சசிகலா\nஉள்ளூர காதல் ஏக்கம் கொண்டு தவிக்கும் பெண்மனத்தின் எண்ணம் இங்கே கவிதையாய்க் கமழ்கிறது. அருமை சசிகலா.\nபதிவர்கள் அனைவரும் வரிசையில் வருக \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sugunadiwakar.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-05-21T07:06:58Z", "digest": "sha1:2R46MV5V2H75HISZE3NRBNORB23TGPH2", "length": 27549, "nlines": 170, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: தமிழ்வெறியர்களும் கன்னடவெறியர்களும்", "raw_content": "\nஓசோவின்மீது ஈடுபாடு கொண்டு அதனடிப்படையில் Love and peace butthas என்னும் அமைதிக்கான ஒரு குழு அமைத்து இயங்கிவருபவர் நண்பர் மீராபாரதி. இவரை இதுவரை எனக்குப் பழக்கமில்லை என்றாலும் அடிக்கடி Love and peace butthas அமைப்பின்சார்பில் மின்னஞ்சல்கள் வருவது வழக்கம். 'பிரபாகரன்' திரைப்படம் குறித்த தமிழ்த்தேசியர்களின் செயல்பாடுகள் குறித்த அவரது கருத்தில் எனக்கு நூறுசதம் உடன்பாடு உண்டு என்பதால் இங்கே பதிவிடுகிறேன். (அவரது பதிவு சிவப்பு வண்ணத்தில் உள்ளது. அவரது இணையத்தளங்கள் meerabharathy.com\nதமிழர்களுக்கு எதிரான படம் எனக் கருதப்படும் பிரபாகரன் என்ற சிங்களத்திரைப்படம் துசார பீரிசால் நெறியாள்கை செய்யப்பட்டதும் ஏப்பிரல் 25ம் திகதி உலகளவில் வெளியிட தயாராக இருக்கும் இத் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை.இருந்தபோதிலும் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் உணர்வாளர்களால் இப் படத்தின் தமிழாக்கத்தை தமிழ் நாட்டில் திரையிடுவதை தடைசெய்யுமாறும் கேட்டு போரடியது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட நெறியாளரை தாக்கியுள்ளார்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக எனது சிறு குறிப்பை எழுதுவது எனது பொறுப்பு எனக் கருதுகின்றேன். தமிழ் உணர்வாளர்களின் இவ்வாறான நடவடிக்கைகளும் போக்குகளும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் சால்மான் ருஸ்டி தஸ்லிமா நஸ்ருடின் மற்றும் கேலிச் சித்திரக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டது எனக் கருதமுடியாது. இவர்களும் தமிழ் தேசிய அடிப்படைவாதத்திற்கு விழ்த்துள்ளார்கள் என்பதே இதன் வெளிப்பாடு.தமிழ் திரையுலகம் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களில் சிறுவர்களை பெண்களை மற்றும் தலித்துக்களை கேலிசெய்தும் சுரண்டியும் அவமானப்படுத்தியும் வெளியிடுகின்றன. இது தொடர்பாக இத் தமிழ் உணர்வாளர்கள் அமைதியாக இருப்பது ஏன் இச் சிறுவர்களும் பெண்களும் தலித்துக்களும் தங்களுக்கு எதிரானவை இத் திரைப்படங்கள் ஆகவே இவை தடைசெய்யப்படவேண்டும் எனக் கூறினால் தமிழ் திரை உலகத்திற்கு என்ன நடைபெறும். இது தொடர்பான பிரக்ஞை இத் தமிழ் உணர்வாளர்களுக்கு அடிப்படைவாதிகளுக்கு இருக்கின்றதா இச் சிறுவர்களும் பெண்களும் தலித்துக்களும் தங்களுக்கு எதிரானவை இத் திரைப்படங்கள் ஆகவே இவை தடைசெய்யப்படவேண்டும் எனக் கூறினால் தமிழ் திரை உலகத்திற்கு என்ன நடைபெறும். இது தொடர்பான பிரக்ஞை இத் தமிழ் உணர்வாளர்களுக்கு அடிப்படைவாதிகளுக்கு இருக்கின்றதாமாறாக இச் சிறுவர்களும் பெண்களும் திலித்துக்களும் அமைதியாக இருப்பதால் இத் தமிழ் திரைப்படங்கள் எல்லாம் சரியானவை என்றோ அல்லது நல்லவை என்றோ அர்த்தமாகாது. இதற்கு எதிராக போராடுவதற்கு இவர்களிடம் அதிகாரம் இல்லலை. ஆனால் இந் நிலைமை; நீண்ட காலத்திற்கு தொடரப்போவதில்லை. ஆப்பொழுது இதற்கு தமிழ் அடைப்படைவாதிகளுமு; உணர்வாளர்களும் பதில் கூறியாகவேண்டும். நமக்கு இப்பொழுது தேவையானது இவ்வாறான மாற்றுக் கருத்தாளர்களின் உரையாடலுக்கான ஒரு களம். யாரும் நமது கருத்துக்களுக்கு ஏற்ப எவ்வகையான திரைப்படங்களையும் வன்முறையில்லாது உருவாக்கலாம். இக் குறிப்பிட்ட கருத்துடன் உடன்பாடில்லாதவர்கள் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகளுக்கு எதிராக பாக்கியராஜா அந்த ஏழு நாட்கள் (இது நல்ல படமோ கருத்தோ என்பது விமர்சனத்திற்கு உரியது) எடுத்ததைப் போல மாற்று திரைப்படங்களை தமது கருத்துக்களுக்கு சார்பாக எடுக்கலாம். அல்லது விமர்சனங்களை முன்வைக்கலாம். இவ்வாறான செயற்பாடே ஆரோக்கயமானதாகவும் வளர்ச்சிக்கு உரிய பாதையாகவும் இருக்கும்.மாறாக தமக்கு உடன்பாடில்லாத கருத்தாளர்களுக்கு எதிராக இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதோ தடைசெய்யக் கூறுவதோ தமது கருத்துக்களுக்கும் தமக்குமான அழிவை நோக்கிச் செல்வதே என்பதை இத் தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.ஆகவே மாற்றுக் கருத்துக்களை கலந்துரையாடுவதற்கான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குவோம். வுக்ல்டர் கூறியது போல், எனக்கு எதிரான கருத்தை நீ கொண்டிருந்தாலும் அதைக் கூறும் உனது உரிமைக்கான நான் மரணிக்கும் வரை போராடு���ேன் என்பதை நாமும் கடைபிடிப்பதே ஆரோக்கியமான வன்முறையற்ற ஒரு மனித வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். மனிதர்களேமாறாக இச் சிறுவர்களும் பெண்களும் திலித்துக்களும் அமைதியாக இருப்பதால் இத் தமிழ் திரைப்படங்கள் எல்லாம் சரியானவை என்றோ அல்லது நல்லவை என்றோ அர்த்தமாகாது. இதற்கு எதிராக போராடுவதற்கு இவர்களிடம் அதிகாரம் இல்லலை. ஆனால் இந் நிலைமை; நீண்ட காலத்திற்கு தொடரப்போவதில்லை. ஆப்பொழுது இதற்கு தமிழ் அடைப்படைவாதிகளுமு; உணர்வாளர்களும் பதில் கூறியாகவேண்டும். நமக்கு இப்பொழுது தேவையானது இவ்வாறான மாற்றுக் கருத்தாளர்களின் உரையாடலுக்கான ஒரு களம். யாரும் நமது கருத்துக்களுக்கு ஏற்ப எவ்வகையான திரைப்படங்களையும் வன்முறையில்லாது உருவாக்கலாம். இக் குறிப்பிட்ட கருத்துடன் உடன்பாடில்லாதவர்கள் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகளுக்கு எதிராக பாக்கியராஜா அந்த ஏழு நாட்கள் (இது நல்ல படமோ கருத்தோ என்பது விமர்சனத்திற்கு உரியது) எடுத்ததைப் போல மாற்று திரைப்படங்களை தமது கருத்துக்களுக்கு சார்பாக எடுக்கலாம். அல்லது விமர்சனங்களை முன்வைக்கலாம். இவ்வாறான செயற்பாடே ஆரோக்கயமானதாகவும் வளர்ச்சிக்கு உரிய பாதையாகவும் இருக்கும்.மாறாக தமக்கு உடன்பாடில்லாத கருத்தாளர்களுக்கு எதிராக இவ்வாறு வன்முறையில் ஈடுபடுவதோ தடைசெய்யக் கூறுவதோ தமது கருத்துக்களுக்கும் தமக்குமான அழிவை நோக்கிச் செல்வதே என்பதை இத் தமிழ் உணர்வாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.ஆகவே மாற்றுக் கருத்துக்களை கலந்துரையாடுவதற்கான ஒரு உரையாடல் களத்தை உருவாக்குவோம். வுக்ல்டர் கூறியது போல், எனக்கு எதிரான கருத்தை நீ கொண்டிருந்தாலும் அதைக் கூறும் உனது உரிமைக்கான நான் மரணிக்கும் வரை போராடுவேன் என்பதை நாமும் கடைபிடிப்பதே ஆரோக்கியமான வன்முறையற்ற ஒரு மனித வளர்ச்சிக்கு அடிப்படையானதாகும். மனிதர்களே நண்பர்களேகாட்டுமிராண்டி கலாசாரத்திலிருந்து விடுபட்டு....மனித நேய கலாசாரத்தை நோக்கி வளர்வோம்.சுக மனிததை நேகிக்க முடியாதவர் சக மனிதரின் கருத்தை மதிக்க முடியாதவர்ஒருபோதும் தனது கருத்தையோ தன்னையோ நேசிக்காதவராகவே இருப்பார்.மாறாக கண்முடித்தனமாக தனது மொழியை கலாசாரத்தை சாதியை மதத்தை நோக்கிய பற்றுதல் மட்டும் இருப்பது சுய அழிவிற்கான பாதை என்றால் மிகைய��்ல.\nகடந்தகால மொழி காலாசராம் மதம் சாதி பெண்ணியம் ....அனைத்தும் விமர்சனத்திற்கு உரியவை. இவை ஒருபோதும் விமர்சனத்திலிருந்து தப்பமுடியாது. ஏனனில் கடந்த கால வரலாறு ஆணாதிக்கத்தினதும் ஆதிகக்க சக்திகளினதும் வரலாறே. இவர்கள் வரையறுத்ததே இன்று நாம பயன்படுத்தும் அனைத்து விடயங்களும். இதிலிருந்து எப்பபொழுது விடுபடுகின்றோமோ அன்றுதான் நம் சுய விடுதலைக்கான முதல் அடியை எடுத்துவைப்போம். நம் சிந்தனையில் கருத்தில் கலாசராத்தில் ஏற்படும் மாற்றமே எதிர் கால மனித வளர்ச்சிக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் அடித்தளம் அமைக்கும்.\nமீண்டும் கன்னடவெறியர்கள் தமிழர்களின் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திவருகின்றனர். குறைந்தபட்சம் காவிரிப்பிரச்சினையில் அவர்கள் அடைவதாய்க் கருதும் பாதிப்பளவு கூட ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்தால் கர்நாடகத்திற்குக் கிடையாது. ஆனாலும் தமிழ்த்திரைப்படங்கள் திரையிடப்படும் திரையரங்குகளும், தமிழர்களின் உணவகங்கள் உள்ளிட்ட கடைகளும், தமிழ்ப்பேருந்துகளும் தாக்கப்படுவது தொடர்கிறது. இது வன்மையாகக் கண்டிக்கவேண்டிய விசயம் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இருக்காது. எனினும் நாம் ஒரு முக்கியமான அமசத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.\nபொதுவாக மய்யநீரோட்ட இடதுசாரிகள் - குறிப்பாக சி.பி.எம், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாடுகளைக் கடைப்பிடித்து இரட்டைவேடம் போடுவதாகக் குற்றம் சாட்டுகிற பலரும் இந்துத்துவவாதிகள் இப்பிரச்சினைகளில் காட்டும் இரட்டைநிலைப்பாடுகள் குறித்து பெரிதாய் விமர்சிப்பதில்லை.\nகர்நாடகத்தில் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த எடியூரப்பா கன்னட வெறியைத் தூண்டிவிடுகிறார். இங்கோ மதுரையில் இந்துமக்கள் கட்சி பெங்களூரிலிருந்து வந்த ரயிலை மறிக்கிறது. சி.பி.எம்மாவது குறைந்தபட்சம் பேரளவிற்காவது தன் கட்சித்திட்டத்தில் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகச் சொல்லும். ஆனால் இந்துத்துவ அமைப்புகளூக்கோ சுயநிர்ணய உரிமையா... மூச்\nஇவர்கள் ஒன்றுபட்ட இந்தியத்தேசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதையும் தாண்டி அகண்டபாரதத்திற்கு ஆசைப்படுபவர்கள். இப்போது எங்கே போனது அக............ண்ட பாரதக் கனவு தேசமே தெயவமெனில் இப்போது எடியூரப்பாவிற்கு எது தேசம்\nஎல்லைப்பிரச்சினை போன்ற பலவற்றால் இந்தியாவிற்குப் பாகிஸ்தான் பகை நாடென்றால் கர்நாடகத்திற்குத் தமிழ்நாடு என்ன இப்போது கர்நாடகத்தில் வசிப்பவர்கள் முஸ்லீம்கள் மட்டுமா\nஇத்தகைய பல கேள்விகளின் மூலம் இந்துத்துவவாதிகளின் போலித்தேசியத்தை அம்பலப்படுத்துவதோடு மட்டுமில்லாது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தும் உரத்த குரலை எழுப்ப வேண்டிய நேரம்.\nPosted by மிதக்கும்வெளி at\nகன்னடத்திலுள்ள தலித் அமைப்புகள்,அறிவு ஜீவிகள் இத்திட்டத்தை எதிர்க்கும் கூட்டத்தில்\nபங்கேற்று 10ம் தேதி முழு அடைப்பு\nகாங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணா\nஉட்பட பலரும் தமிழ்நாட்டிற்கு எதிராகவே பேசியுள்ளனர்.எனவே\nபாஜகவை மட்டும் குறை கூறுவதில்\nஇவை என்ன மாதிரி நடந்து கொண்டன என்று நமக்கு தெரியும்.\nதவறானது என்கிறது.அதைக் கண்டிக்கிறது.அது போன்ற கருத்தை\nகட்சிகளின் அகில இந்திய தலைமைகள் தெரிவிக்குமா\nஎழுத்தின் வண்ணத்தை அல்லது அளவை மாற்றினால் படிக்க எளிதாக இருக்கும்.\nகர்நாடகத்தில் பாரதீய ஜனதவிற்கு தேர்தலில் நிறைய ஓட்டுக்கள் வேண்டும்...\nஇங்கே பெரிய கட்சிகள் அடக்கி வாசிக்க, சிறிய கட்சிகள் மட்டும் தான் பெரும்பாலும் தாக்குதலில் ஈடுபடுவதை காணலாம்... அவர்களுக்கு தேவை விளம்பரம்...\nஏன் சாராய தொழில் அதிபர் விஜய் மல்லையாவும் கன்னடர் தானே... தமிழ்நாட்டில் அவருக்கு பல நிறுவனங்கள் இருக்கின்றன...அங்கே எல்லாம் சென்று வீரத்தை காட்ட சொல்லுங்கள் பார்க்கலாம்...\nமராட்டியத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கும், இப்போது இங்கே, கர்நாடகத்தில் நடைபெறும் தாக்குதல்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது... எல்லாவற்றிலும் அரசியலும், தனி மனித சுயநலங்களும் மட்டும் தான் இருக்கின்றன....\nஅவ்வளவு அக்கறை தமிழ் மக்கள் மேல் என்றால் இங்கே உள்ளூரில் இருக்கும் தமிழர்களுக்கு நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கட்டும்... அப்புறம் பெங்களூர் தமிழர்கள் பற்றி கவலைப்படலாம்...\nஎப்படி சிங்கள பேரினவாதியின் கருத்தை தமிழ் நாட்டில் அனுமதிக்க முடியும்.\nஅந்த படத்தில் சொல்லி இருக்கும் செய்திகள்...\nஈழ தமிழர்கள் வன்முறையாளர்கள்... சிங்களர்கள் அகிம்சாவாதிகள்...\nசெஞ்சோலையில் குழந்தைகளை கொன்றது... ஈழ தமிழர்கள்தான்...\nஇந்த பொய்களை தமிழகத்தில் பரப்ப வேண்டுமா\nஈழ தமிழர்களுக்கு எதிரான வேலைகளைதான��...\nசிங்கள காட்டுமிராண்டிகளின் கறி துண்டுகளுக்கு அலையும் சொரி நாய்கள் காங்கிரஸும்...\nதமிழினம் அழிய வேண்டும் என எண்ணும் பார்ப்பனர்களும் செய்து கொண்டுள்ளனர்...\nதமிழனை திட்ட வேண்டும்... இப்போது சிங்களனையும் அழைக்கிறீர்களா\nசிங்கள் பேரினவாததிற்கு தமிழ் நாட்டில் இடம் கொடுக்க மானமுள்ள தமிழன் அனுமதிக்க மாட்டான்...\nஇந்தமுறை கன்னடக்காறனுக்கு பலமான அடி விழுந்து இருக்கு அடுத்த தடவை தமிழன் மேல் கை வைக்க யோசிப்பான், அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு முறைதான் சரி,அதாவது முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். இருந்து பாருங்கள் அடுத்ததடவை கன்னடன் தமிழன்மேல் கை வைக்க யோசிப்பான், அடித்த தடவை இதை விட பலமாக அடிபோட்டால் வாழ்க்கையில் தமிழன் மேல் கை வைக்கமாட்டான்.\nஎல்லோரின் மீதான அன்பு என்பது எப்போதும் தேசியத்திற்கு (Nationalism) எதிரானதாகவே இருக்க இயலும். (தேசப்பற்றையும்கூட இதேபோல விமரிசிக்கலாம். எங்கும் எல்லைக்கோடுகள் ) தேசியம் என்பதன் சிறு அவதாரமாக, மாநிலம் சார்ந்த இவ்வெளிப்பாட்டைச் சொல்லலாம். Additional reading on Nationalism vs Patriotism (do a google) would be interesting.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%95_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-21T07:16:59Z", "digest": "sha1:ZQ2IMWGWBFCOH77F37TMLETRFKNIDU26", "length": 13892, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "முழு அக எதிரொளிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்க���்படலாம்.\nமுழு அக எதிரொலிப்பு (நீலக் கோடு) நிகழும் வரையில் , செங்குத்தான கோட்டோடு கோணம் அதிமாக அதிகமாக , ஒளிக்கதிர் பரவல் குறைந்து கொண்டே இருக்கும் ( கதிர்களின் நிறங்கள் அதன் வேறுபாடை உணர்த்தவே , அதன் நிறங்களை உணர்த்த அல்ல )\nமுழு அக எதிரொளிப்பு (Total internal reflection) என்பது ஒரு சமதளப் பரப்பின் செங்குத்துக் கோட்டிற்கு உள்ள மாறுநிலைக் கோணத்தை விட அதிக கோண அளவில் ஒரு ஒளிக்கதிர் ஊடக எல்லையை தொடும் ஒரு ஒளியியல் நிகழ்வு ஆகும். அந்த எல்லையின் மற்றைய பகுதியில் ஒளிவிலகல் குறிப்பெண் குறைவாக இருந்தால், எந்த ஒளியும் அந்த ஊடகம் வழியாக செல்ல இயலாது மற்றும் எல்லா ஒளியும் எதிரொளிக்கப்படும்.மாறுநிலைக் கோணம் என்பது முழு அக எதிரொளிப்பு நிகழ்வதற்கும் மேலதிக படுகோணம் கொண்டதாகும் .\nவெவ்வேறு ஒளிவிலகல் குறிப்பெண்கள் கொண்ட ஊடகங்களின் குறுக்கே ஒளி செல்லும் பொழுது, அந்த எல்லைப்பரப்பில் ஒரு பகுதி எதிரொளிக்கும், மற்றொரு பகுதி ஊடுருவும் (ஒளி முறிவு). எதிரொளி மேற்ப்பரப்பு எல்லையை ஒலி ஊடுருவி செல்லும் படுகோண மாறுநிலைக் கோணத்தை விட அதிமாக இருந்தால் , (அதாவது கதிரானது எதிரொளி மேற்ப்பரப்பிற்கு இணையாக சென்று மோதினால் ) , பின் அந்த எல்லையை ஒளி கடக்கயியலாது ; பதிலாக முழுதுமாக அவை எதிரொளிக்கும் அல்லது பிரதிபலிக்கும் . இது அதிக ஒளிவிலகல் குறிப்பெண் உடைய ஊடகத்தில் இருந்து குறைந்த ஒளிவிலகல் குறிப்பெண் உடைய ஊடகத்தை கடக்கும் பொழுதுதான் நடைபெறும் . உதாரணமாக , கண்ணாடியில் இருந்து வாயுவிற்கு செல்லும் பொழுது ஆனால் வாயுவில் இருந்து கண்ணாடிக்கு செல்லும் பொழுது அல்ல .\n3 முழு அக எதிரொளிப்பின் பயன்பாடுகள்\nமுழு அக எதிரொளிப்பை ஒரு அரை வட்ட கண்ணாடித் துண்டை வைத்து விளக்கலாம் . அந்த கண்ணாடித்துண்டின் ஊடாக குறுகிய கதிர் பாயும் பொழுது அந்த கதிர் பெட்டியில் ஒளிப்பாதை பிரதிபலிக்கும் . அந்த அரைவட்ட கண்ணாடித்துண்டில் சென்ற கதிர் வளைந்த பகுதியில் இருந்து ஊடுருவி சென்றதால் எதிரொளிப்பு எல்லையில் பட்டு செங்கோணத்தில் வளைந்த பகுதியிலேயே எதிரொளிக்கிறது . காற்றை விட கண்ணாடியில் குறைந்த ஒளிவிலகல் குறிப்பெண் இருக்கிறதாகையால் , கண்ணாடியில் இருந்து காற்றை நோக்கி ஒளி ஊடுருவ முற்படும் பொழுது அவை முற்றிலும் எதிரொளிக்கின்றது . θc மாறுநிலைக் கோணம் என்று எடுத்துக்கொண்டால் ,\nபடுகோணம் θ < θc என்ற நிலையில் , கதிர் பிரியும் . சில கதிர் ஊடுருவும் , சில கதிர் எதிரொளிக்கும்.\nபடுகோணம் θ > θc என்ற நிலையில் , கதிர் முழுதும் எல்லையில் எதிரொளிக்கும் .எதுவும் எல்லையைக் கடக்காது . இதன் பெயர் தான் முழு அக எதிரொளிப்பு .\nஇந்த இயற்பியல் தன்மையே ஒளியிழைகளை பயனுள்ளதாக ஆக்குகிறது . வைரங்கள் எப்படி பிரதிபலிக்கின்றது என்பதும் , தொலைநோக்கிகள் எவ்வாறு எதிரொளிக்கின்றது என்பது இதன் அடிப்படையே ஆகும் .\nமுழு அக எதிரொளிப்பு .\nமாறுநிலைக் கோணம் அல்லது வரம்புக் கோணம் என்பது எந்த படுகோணம் முழு அக எதிரொளிப்பை நிகழ்த்துகிறதோ அதற்கும் மேற்ப்பட்ட கோண அளவுகள் ஆகும் . படுகோணத்தை எதிரொளிப்பு மேற்ப்பரப்பிற்கு செங்குத்தான கோட்டை வைத்து அளக்கவேண்டும் . மாறுநிலைக் கோணத்தை பின்வருமாறு இருக்கும் .\nஇதில் , n2 என்பது குறைந்த ஒளி உணர்வுடைய ஊடகத்தின் ஒளிவிலகல் குறிப்பெண் ; n1 என்பது அதிக ஒளி உணர்வுடைய ஊடகத்தின் ஒளிவிலகல் குறிப்பெண் ஆகும் .\nமுழு அக எதிரொளிப்பின் பயன்பாடுகள்[தொகு]\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/calculate-your-browser-age-006866.html", "date_download": "2018-05-21T07:06:17Z", "digest": "sha1:OLPGT7BQNX6HJ2JVXZM4SWJ62AIOV3WY", "length": 8167, "nlines": 123, "source_domain": "tamil.gizbot.com", "title": "calculate your browser age - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பழைய பிரவுசர்ஸ் ஜாக்கிரதை...\nஇன்று குறிப்பிட்ட சில இணைய பயனாளர்கள் பயன்படுத்தும் இணைய பிரவுசர்கள், மிகப் பழையதாகவும், பழைய பதிப்புகளாகவும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nகாஸ்பெர்ஸ்கி நிறுவனம், பன்னாட்டளவில் மேற்கொண்ட தங்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாடு குறித்த ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.\nமொத்தத்தில் 23% பேர் பயன்படுத்தும் பிரவுசர்கள், மிகப் பழையதாக ��ள்ளன. ஏறத்தாழ பத்தில் ஒருவர் பழைய பதிப்புகளையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அவர்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் பாதுகாப்பு பிரச்னைக்குரியதாகின்றன.\nஇவர்களில் 14.5% பேர், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பிற்கு முந்தைய பதிப்பினையே பயன்படுத்துகின்றனர்.\n8.5% பேர், மிகப் பழைய பிரவுசர்கள் மூலம் இணையத்தைக் காண்கிண்றனர். 77% பயனாளர்கள், சோதனைப் பதிப்பு மற்றும் புதிய பதிப்பினைப் பயன்படுத்துகின்றனர்.\nஒரு பிரவுசரின் புதிய முழுமையான பதிப்பு வெளியான பின்னர், ஒரு மாதம் கழித்தே, அதனைப் பயனாளர்கள் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்.\nஆனால், சைபர் உலகத்தினை தங்கள் மால்வேர் புரோகிராம்களால் ஆட்டிப் படைக்கும் ஹேக்கர்கள், புதிய பதிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, எந்த இடத்தின் தவறைத் தங்கள் நோக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெளிவாகத் தெரிந்து கொள்கின்றனர். அவற்றைப் பயன்படுத்தி தங்கள் நாச வேலைக்கு அடித்தளம் அமைக்கின்றனர்.\nநிறுவனங்களில், அதன் ஊழியர்கள், புதிய பிரவுசருக்கு மாறுவதற்கு நிர்வாகத்தினர் அனுமதி அளிப்பதில்லை.\nசில காலத்திற்குப் பின்னரே, மிகத் தயக்கத்துடன் அனுமதிக்கின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.\nஇது போல பழைய பிரவுசர்களை நிறுவனங்கள் பயன்படுத்துவது, நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கும், அவற்றில் உள்ள விலை மதிப்பில்லா டேட்டா பைல்களுக்கும் ஆபத்தினை விளைவிக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவாட்ஸ்ஆப்பில் ரீடவுன்லோட் அம்சம் இணைப்பு; பயனர்கள் வரவேற்பு.\nஎளிதாக தமிழில் டைப் செய்வதற்கு ஒரு அருமையான கீபோர்டு.\nநீங்க பார்த்த யூடியூப் வரலாற்றை மறைக்க உதவும் புதிய முறை: பரிசோதிக்கிறது யூடியூப்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavinaya.blogspot.com/2014_10_01_archive.html", "date_download": "2018-05-21T07:12:34Z", "digest": "sha1:A42GIKIUKYWVDPS5LA5FXXEES7UCQFX2", "length": 19039, "nlines": 434, "source_domain": "kavinaya.blogspot.com", "title": "நினைவின் விளிம்பில்...: October 2014", "raw_content": "\nஉணர்வுகளின் மீறலில் நினைவின் விளிம்பில் தளும்பும் எண்ணங்கள்...கவிதைகளாய், கதைகளாய், இன்னும் பல ரூபங்களாய்...\nஇந்து மதத்தில் சிறப்பாக விளங்கும் எந்த ஸ்லோகத்தை எடுத்துக் கொண்டாலும், அவை உட்பொருளாகக் கொண்டு பேசுவது, யோகம் அல்லது சாதனை நெறிகள் பற்றியே. இறைவனுடன் சேர்ந்தொளிரும் உயர் முக்தி நிலையை அடைவதுதானே பிறவியின் நோக்கமே.\nவிநாயகர் அகவலை எடுத்துக் கொண்டால் \"மூலாதாரத்து மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்தே\", என்று குண்டலினி யோகத்தைப் பற்றிப் பேசுவதாகக் கூறுவார்கள்.\nகந்தர் சஷ்டிக் கவசமும் மந்த்ர தந்த்ரம் பற்றியது என்பார்கள்.\nஸ்ரீ லலிதா சகஸ்ரநாமமோ நிர்க்குண மற்றும் சகுண உபாசனைகள் பற்றிப் பேசுவதாம்.\nசௌந்தர்யலஹரி சாக்தர்களுக்கான ஸ்ரீவித்யை பற்றிப் புகல்வது.\nமாணிக்கவாசகரின் திருவாசகமும் யோகானுபவத்தைப் பற்றியதே என்பர் பெரியோர்.\nதிருமூலர் பாடிய அனைத்தும் யோக நெறியைப் பின்பற்றியதே.\nஇவை போல இன்னும் பல உண்டு. இவற்றின் உட்பொருளைக் குருவருளால் அன்றி அறிய இயலாது.\nஆறு படை வீடுகளையும் இவ்வாறே ஆறு ஆதாரங்களுக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார், வாரியார் சுவாமிகள்:\nஅனைவருக்கும் இனிய கந்த சஷ்டித் திருநாள் நல்வாழ்த்துகள் அப்படியே முருகனருளில் இட்டிருக்கும் பாடலையும் பார்த்து, பாடி, முருகனருள் பெறுங்கள்\n படிப்பேன் - எப்போதும். எழுதுவேன் - அப்பப்ப... :)\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகள்...\nஇ ப்பல்லாம் உடலை ஆரோக்கியமா வச்சுக்கணும்கிற விழிப்புணர்வும், ஆர்வமும், பரவலா இருக்கு. அதே சமயம் விரைவு உணவு கலாசாரமும், வெளியில் போய் சாப்...\nசின்னஞ் சிறிய சிறகொன்று… தன்னந் தனியே… காற்றின் கரத்தைப் பிடித்தபடி நேற்றை முழுதாய் மறந்தபடி செல்லும் திசையோ தெரியாது போகும் வழியும் புரி...\n\"அயிகிரி நந்தினி\" யைத் 'தழுவி' தமிழ்ல எழுதினேன்; அல்லது எழுத முயற்சி செய்தேன்னு வச்சுக்கலாம் :) நந்தியும் தேவரும் நயந்து...\nதாம் தரிகிட தோம் தரிகிட தீம் தரிகிட தத்தித் தோம்\nஆருத்ரா தரிசனச் சிறப்புப் பதிவு... சுப்பு தாத்தா பாடியதைக் கேட்டால், நீங்களும் உடன் ஆடுவீர்கள் சலங்கை ஒலியுடன் அருமையாக அமைத்திருக்கிற...\nநாம நினைக்கிறதையும் உணர்றதையும் சொல்றதுக்கு பேச்சு எவ்வளவு உதவியா இருக்கு பேசறது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம், எப்ப பேசணும், எப்படி பேச...\nஅடிக்கடி நுகரும் (வலை)பூக்களில் சில...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஇருவேறு உலகம் – 83\nகரிச்சான் குஞ்சு - பறவை ���ார்ப்போம்.. (பாகம் 25)\n04. 70களுக்குப் பின்னால் (நிறைவுப்பகுதி)\nஎண்ண அலைகள் - ஆன்ம அரசியல் - 3\nஅன்பனே அன்பனே அறுமுகக் குமரனே\nகச்சேரி சீசன் கலாட்டா - பாகம் 3\nகோயம்பேடு வைகுந்தவாசப் பெருமாள் கருட சேவை\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nதமிழ் மறை தமிழர் நெறி\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nமேகங்கள் கலைந்த போது ..\nசிறந்த சிஷ்யன் எப்படியிருக்க வேண்டும்\nஹரி சந்தன மரத்தில் படரும் கற்பகக்கொடி\nபின் தங்கிய சிறுமியிடமிருந்து .....\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nகுருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு\nஉரையாடல் கவிதைப் போட்டி (2)\n32 கேள்வி தொடர் (1)\nஅறிவியல் புனை கதை (1)\nஸ்ரீ யோகானந்த பரமஹம்ஸர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/2012/06/blog-post_20.html", "date_download": "2018-05-21T07:01:18Z", "digest": "sha1:YOZDI4JJDUB2MGEWSMQL3RB5UZV4MVHW", "length": 24478, "nlines": 369, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர: தேவதேவ....", "raw_content": "வ சு மி த் ர\nஇழுத்து வந்து உதைத்து, துடிக்கத் துடிக்கப்\nபழுக்கக் காய்ச்சிய இறும்பினால் சூடு போட்டு\nஒரு கவிஞன், இன்றைய பிரபஞ்சத்தின்\nஅதி சுரணை மிக்க ஒரே மனிதன். சமயங்களில்\nஉச்சபட்ச வன்முறை பீரிடும் இந்த வெளிப்பாடு,\nநீதியின்பாற் தீராத வேட்கையுமாய்த் தகித்தபடி\nஉலகின் ஒளியாய்ச் சுடர்பவர்களுக்காக அல்ல;\nசாதி - மத - சாமி - மல அக்னிக்குத்\nதவறாது நெய் வார்த்துக் கொண்டிருப்பவர்களுக்காக,\nதம் முகத்தைத் தானே பார்த்துக்கொள்ளுவதற்காக.\nமானம் மரியாதை வெட்கம் சூடு மற்றும்\nநீண்டகாலம் கழித்து ஒரு சிறு வெஞ்சினம் பொங்க உங்களது கவிதைகளின் தொகுதியை மின்சாரமற்ற பகலில், அறை வெட்கையில் எனது இருதயத்தின் சளி ஓசையை கேட்கும் மௌனத்தில் வாசித்தேன்.\nமேற்கண்ட உமது கவிதையில் ஓடும் வஞ்சிக்கப்பட்ட மனத்தின் ஆற்றாமையை, பின்னுரை என்ற பேரில் \" அமைதி என்பது மரணத் தறுவாயோ வாழ்வின் தலைவாசலோ” என்ற தலைப்பில் ( நவீனத்துக்குப் பின் கவிதை என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்) உலுத்துப் போன மனச்சான்றுடன் ஜெயமோகன் எழுதியிருக்கும் வக்ர மகிழ்ச்சியையும் கண்டேன். காலம் பெருந்தச்சனின் இயலாமையில் வைரமுருகி...இற்றுப்போயிருக்கிறது.\nஜெயமோகனுக்கு தங்களிடம் சொல்ல ஏதேனு��் ஒரு சொல்லிருந்தால் சொல்லிவிடுங்களேன். கவி அமைதி, பீதியின் இறகல்லவா....அலைக்கழிப்பு, சித்தம் தடுமாறுதல்...இவைகளோடு, மனக்கசப்பும். கவிதையில் கொப்பளிக்கும் அறாத நீதியுணர்வைத்தான் வேதம் எனும் மலத்துணியில் நாளும் முக்கி, ஆட்காட்டி விரலுக்கும் கட்டைவிரலுக்குமிடையே அழுத்தி நசுக்கிக் கசக்கி, சூடான அதன் மணத்தை, நாசியில் ஏற்றி, அறிதல் என்றும் ஞானம் என்றும் தரிசனம் என்றும்,.... என்றும் வற்றாத தமிழால் குலை தள்ளி வருகிறார்.\nஎல்லாவற்றையும் மறைக்க கோவணத்தில் துணி இல்லை இல்லவா...நாஞ்சில் நாடன் தன் கோவணத்தை விஷ்ணுபுரப் பட்டுத்தண்ணியில் அல்லவா சுற்றி மறைக்கிறார். பிருஷ்டத்தில் பொறித்திருக்கும் சாதியை எப்படி பொற்பட்டு நூலால் மறைக்க முடியும். எல்லாவற்றையும் பேச வைக்கும் மது பற்றிப் பேசியவர், அதி போதையில் இன்னும் நீ இந்துத்துவப் பசு...( இங்கு பன்றி என்பது உச்சபட்ச அழகு, அதனால் தவிர்த்திருக்கிறேன்) எனச்சொல்ல எது தடுக்கிறது. நீங்களும் பன்றி பற்றி எழுதியுள்ளீர்கள்தானே....\nசொல்லக் கூடாத வார்த்தைகளை, எழுதிப் படிக்கையில் என்ன சுகம் கிட்டப் பெறுகிறது.\nஉம் நண்பர் நகுலன் சொல்லியிருக்கிறார்.\nஅறிகுறியாக \" ஆமாம் \"\nஆனால் அவனிடம் போகாமல் இருப்பது\n- நகுலன் தங்களிடம் மேற்குறித்த வரிகள் பற்றி பேசியதுண்டா, ஒரு வேளை கைப்பிரதியிலேயே கண்டு தாங்கள் புன்னகைத்திருக்கவும் கூடும்.\nதங்களது கவிதைகள் எனக்கு சில சமயம் வழிகாட்டி, சில சமயம் துலாக்கோல்,\nஎன்ற குரல், ஜெயமோகனின் ராம நாம தொண்டையின் அடிவயிற்றிலிருந்து வருகிறது.\nஏதேனும் நீதி சொல்லி ஒரு சிற்றம்பை எய்யமுடியுமா...வாலியின் குரலய்யா இது.\nஉங்கள் நலத்துக்கு உங்களையே பிரார்த்திக்கிறேன்...\nசந்திக்கும் தருணத்தில் ஏதேனும் ஒன்று காலை இடறினாலும் என் பெயர் சுமக்கும் உடலை உங்கள் முன் காட்டிவிட்டுச் செல்வேன்.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண���டா… எனக் குமுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\nபின் தொடரும் ஜெயமோகனின் குரல்...\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\nசேவை என்று எதுவுமில்லை…. எல்லாம் வேலை தான்… - சமீபத்தில் ஓர் எண்ணை விளம்பரத்தில் உண்மையான ‘தங்கமான வெற்றியாளர்’ யார் என்ற கேள்வியை முன்வைத்து உங்களையெல்லாம் எந்தக் குறையுமில்லாமல் பார்த்துக்கொள்பவர் ...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமான���ாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manam.online/Special/2017-AUG-19/Thrill-Experience-in-Mid-sea-Says-Maayavan-Director-CV-Kumar", "date_download": "2018-05-21T07:00:02Z", "digest": "sha1:SEXDYY4PLB6LBQT77HG7NKFX4NXSGNEA", "length": 25257, "nlines": 84, "source_domain": "manam.online", "title": "நடுக்கடலில் ஒரு திகில் அனுபவம்! இயக்குநர் சி.வி.குமார்", "raw_content": "\nநடுக்கடலில் ஒரு திகில் அனுபவம்\nநடுக்கடலில் ஒரு திகில் அனுபவம்\n“ஒரு போலீஸ் அதிகாரி தொடர் கொலைகளை தேடிப் போறாரு. அப்படி போகும்போது, அவருக்கு கிடைக்கிற தகவல்களும் புரிதல்களும் அதிரடியாகவும் ஆச்சர்யமூட்டும்படியாகவும் இருக்கு. அதுதான் மாயவன் படத்தோட ஒன்லைன். ஒரு வெற்றிகரமான சினிமாவுக்கு உண்டான எல்லா அம்சங்களும் இந்தப் படத்துல இருக்கு. அதையெல்லாம் டீடெய்லா சொன்னா படத்தோட கதை வெளியே தெரிஞ்சுடும். மிஸ்ட்ரி த்ரில்லர் வகை தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லை;\nஆனா, மாயவன் படம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான, யதார்த்தப் படமாக இருக்கும்” எளிமையாக, எந்த அலங்கார வார்த்தைகளின்றி பேசுகிறார் இயக்குநர் சி.வி. குமார். தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த தயாரிப்பாளர்களில் ஒருவர். மனம் இதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது\nபடத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதே\n“படத்தோட ஹீரோ சந்தீப், ‘மாநகரம்’ படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல, இந்தப் படத்திலேயும் அவருடைய நடிப்பு பேசப்படும். ஹீரோயின் லாவண்யா திரிபாதியை ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்னுதான் சொல்லணும். ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல நடித்திருக்கும் ஆர்ட்டிஸ்ட் எல்லோருமே தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவா செஞ்சிருக்காங்க. இந்த கேரக்டரில் இவங்க இல்லாம வேறொருத்தரை நடிக்க வைத்திருக்கலாமோன்னு யோசிக்கறதுக்கான இடத்தை யாரும் தரல. நான் எடுத்த முடிவு சரிதான் என்பது போல அவர்களுடைய பங்களிப்பு இருந்துச்சு. அதிலும் டேனியல் பாலாஜி ரொம்ப சிறப்பாகவே நடித்துக் கொடுத்திருக்காரு. ஸ்கீரினில் அவர் வருகிற காட்சியெல்லாம் அவ்வளவு அருமையாக வந்திருக்கு\nஇந்திய சினிமாவின் மகுடம் ஜாக்கி ஷெராப். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு எப்படி\n“இந்தப் படத���துல வெவ்வேறு வயது உடைய வெவ்வேறு வில்லன்களை நீங்க பார்க்கலாம். சுமார் ஐந்து வில்லன்களில் இருந்து ஜாக்கி ஷெராப் தனித்து தெரிவார். அவர் நடிக்கிற எல்லா காட்சிகளுமே நல்லா இருக்கும். எதை எடுத்துக்கிறது, எதை தவிர்க்கிறது என்கிற குழப்பம் வர்ற அளவுக்கு நடிப்பில் மிரட்டிவிடுவார். அவர் பாத்திரத்தை புரிந்துகொண்ட விதமும் அதை வெளிப்படுத்திய விதமும் எங்கள் படக்குழுவையே சந்தோஷத்தில் ஆழ்த்தியது. மக்கள் மனதில் அவருடைய பாத்திரம் நின்று பேசும்\nஜிப்ரான் இசையமைப்பு படத்துக்கு பலம் சேர்க்குமா\n“ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் படத்தோட இசையும் தான். அதை சரியாக உள்வாங்கிட்டு செய்திருக்கிறார் ஜிப்ரான். இந்தப் படம் ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர். நாங்க ஐம்பது சதவீதம் கொடுத்தா, அவர் அதை நூறு சதவீதமா மாற்றிக் கொடுப்பாரு. மாயவனுக்கு அவருடைய இசையமைப்பு பெரிய பலம் தான்\nஉங்களுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் இடம்பிடித்து விடுகிறாரே\n“எடிட்டர் தான் படத்தோட பர்ஸ்ட் ஆடியன்ஸ். கட் பண்ணி கட் பண்ணி நாம எடுக்கிற காட்சிகளை ஒரு படமாக ஓட்டிப் பார்க்கிறது அவர்தான். அதனால எடிட்டரும் இயக்குநரும் நல்ல ஜோடியாக இருக்கணும். அப்படி இல்லன்னா, நல்ல படங்கள் கூட ஆடியன்சிடம் எடுபடாமல் போய்டும். ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால். அவருடைய வேலையில் ரொம்ப தீவிரமாகவும், நேர்மையாகவும் இருப்பார். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, “என்னுடைய எடிட்டிங் அறைக்குள் நீங்க ஒரு இயக்குநராகத்தான் வரணும். தயாரிப்பாளராக வரக் கூடாது. அப்படி வந்தீங்கன்னா நமக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப் கெட்டுப்போயிடும்”னு கண்டிப்பாக சொல்லிவிட்டார். என் தயாரிப்பில் உருவாகுற படங்களில் எல்லோருமே தனித்துவமாக வேலைப் பார்க்க அனுமதிப்பேன். அதுல லியோவுக்கும் இடமுண்டு. அந்தவகையில் ‘மாயவன்’ படத்துக்கு அவரும் ஒரு பில்லர்தான்னு சொல்லுவேன்\nஇயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ளாரே\n“உண்மையைச் சொல்லணும்னா, ‘மாயவன்’ படத்துக்கான முழு திரைக்கதையை நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து உருவாக்கி, ஒரு நாள் படப்பிடிப்பையும் நடத்திவிட்டோம். ஆனால், இந்தப் படம் ஜெயிக்குமா நாம பண்ணியிக்கிற கதை சரிதானா நாம பண்ணியிக்கிற கதை சரிதானா என்கிற சந்தேகம் எனக்குள்ளே வந்துடுச்சு. அப்படியான ஒரு சூழலில் நலன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் பேசினேன். “நானே முழு திரைக்கதையையும் எழுதறேன். எப்போதும் ஒரு ரைட்டரா இருக்கத்தான் ஆசைப்படறேன். ஒரு படம் இயக்கினா, மூன்று படங்களுக்காவது திரைக்கதை எழுதணும்னு நினைக்கிறேன்”னு சொல்லி, இந்தப் படத்துக்குள்ளே வந்துட்டார். ஏறக்குறைய இருவரும் ஒரு வருடம் சேர்ந்து இந்தப் படத்தினுடைய கதையை மூன்று முறைக்கு மேலாக திருத்தி, எழுதி, இறுதி செய்தோம். எனக்கு பெரிய பக்க பலமாக நலன் எப்போதும் இருப்பார் என்கிற சந்தேகம் எனக்குள்ளே வந்துடுச்சு. அப்படியான ஒரு சூழலில் நலன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் பேசினேன். “நானே முழு திரைக்கதையையும் எழுதறேன். எப்போதும் ஒரு ரைட்டரா இருக்கத்தான் ஆசைப்படறேன். ஒரு படம் இயக்கினா, மூன்று படங்களுக்காவது திரைக்கதை எழுதணும்னு நினைக்கிறேன்”னு சொல்லி, இந்தப் படத்துக்குள்ளே வந்துட்டார். ஏறக்குறைய இருவரும் ஒரு வருடம் சேர்ந்து இந்தப் படத்தினுடைய கதையை மூன்று முறைக்கு மேலாக திருத்தி, எழுதி, இறுதி செய்தோம். எனக்கு பெரிய பக்க பலமாக நலன் எப்போதும் இருப்பார்\n“இந்தக் கேள்விக்கான பதிலே மனிதன் தான். அடுத்தக் கட்ட வளர்ச்சின்னு ஒண்ணு இல்லாம போயிருந்தா, நாம எல்லோரும் இன்னும் குரங்குகளாகவே இருந்திருப்போம். தேடல் உள்ள எவரும் முன்னோக்கி போய்க்கிட்டேதான் இருப்பாங்க. அப்படித்தான் நானும். எந்த இடத்திலேயும் தேங்கிவிடக் கூடாதுன்னு நினைப்பேன்\nபடப்பிடிப்பின்போது மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்குமே\n“ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாளாகத்தான் இருந்துச்சு. படத்தின் கதையமைப்புப்படி கடலுக்குள்ளே ஒரு காட்சியை எடுத்தோம். அப்போ மீன் பிடி தடைக்காலம். நடுக் கடலில் போய் ஷுட் பண்ணிக்கிட்டு இருக்கும்பேது, கடற்படையினர் சுத்தி வளைச்சுட்டாங்க. துப்பாக்கி முனையில் வைத்து விசாரணை பண்ணினாங்க. பிறகு, அனுமதி எல்லாம் வாங்கிட்டு வந்துதான் படப்பிடிப்பு நடக்குதுன்னு தெரிந்ததும், கெடுபிடியை தளர்த்தி, ஆதரவாக நடந்துக்கிட்டாங்க. “மீன்பிடி தடைகாலத்தில் மற்றொரு படகு உள்ளே வந்தா, அனேகமாக அது கடத்தல்காரர்களாகவோ, தீவிரவாதியா���வோ இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தான் வந்தோம். ஏதாவது பிரச்னைனா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்க. உதவிக்கு வர்றோம்”னு சொல்லிட்டுப் போனாங்க. எப்போதுமே மறக்க முடியாத அனுபவமாக அது ‘மாயவன்’ படத்தோட சேர்ந்து என்னோட இருக்கும்” திகில் அனுபவத்தை த்ரில்லாக முடித்தார் சி.வி.குமார். ‘மாயவன்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்\nநண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது\n'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.\n‘ஆண்டாள்’ பாத்திரத்தில் நடிக்கும் அனுஷ்கா\nஜோஷிகா பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் ‘பிரமாண்ட நாயகன்’. படத்தில் நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் 'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமௌலியின் குருவுமான கே. ராகவேந்திர ராவ்.\nசரவெடி சரவணனாக மாறிய நடிகர் நகுல்\nட்ரிப்பி டர்ட்டில் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘செய்’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில், சென்னையில் நடைபெற்றது. அறிமுக இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசையமைத்திருக்கும் படத்தின் இசையை தயாரிப்பாளர் சக்திவேலன், பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.\nநிவின் பாலி படப்பிடிப்புக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த சூர்யா - ஜோதிகா ஜோடி\nஸ்ரீ கோகுலம் மூவிஸ்' சார்பாக கோகுலம் கோபாலன் தயாரிக்கும் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. படத்தின் நாயகனாக நிவின் பாலி நடிக்க, ரோஷன் ஆண்டிரூஸ் இயக்குகிறார். அண்மையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் சூர்யா, தனது மனைவி ஜோதிகா உடன் யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்று அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார் .\nகௌரவக் கொலைகளை தோலுரிக்கும் படமா ‘அருவா சண்ட’\nஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் வி.ராஜா தயாரித்துள்ள படம் ‘அருவா சண்ட’. படத்தில் நாயகனாக ராஜா நடிக்க, நாயகியாக மாளவிகா மேனன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, இயக்குநர் மாரிமுத்து, பயில்வான் ரங்கநாதன், சரத், நெல்லை சிவா, வெங்கடேஷ், ரஞ்சன், டெலிபோன் ராஜ், சூரியகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் கதையை எழுதி, இயக்குகிறார் ஆதிராஜன்.\nபிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் காலமானார் \nநடிகர் கார்த்திக் நடித்த ‘அமரன்’ படத்திற்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளர் ஆதித்யன் (வயது 63). இவர் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார், நேற்று மதியம் 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.\nபெரிய தொகைக்கு விற்பனையானது 'நிமிர்'\nசந்தோஷ் ஜி குருவில்லா தயாரித்துள்ள படம் 'நிமிர்'. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து, இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ளார். படத்தில் இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன் மற்றும் பார்வதி நாயர், நமீதா பிரமோத், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nகைபா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் ஹாலிவுட் படம் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்”. அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். இப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் படத்தில் நடிக்கிறார் நெப்போலியன்.\nஏழு தலைமுறை உறவுகளையும் தேடியலையும் மகேஷ்பாபு\nபத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘அனிருத்’. இந்தப் படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரனிதா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தை ஸ்ரீகாந்த் இயக்குகிறார்.\n'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்\nதமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு ��ான்று.\nசினிமாவுக்கு நான் தகுதியான ஆள் கிடையாது நடிகர் விஜய் ஆண்டனி 'பகீர்’\nசென்னைக்கு இன்னொரு முகம் இருக்கு\nஇப்போ வர்ற நாடகங்கள்ல காமெடி மட்டும்தான் இருக்கு சாட்டையைச் சுழற்றும் ஒய்.ஜி. மகேந்திரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/05/blog-post_11.html", "date_download": "2018-05-21T07:13:53Z", "digest": "sha1:574KNIERJZ2O6EQLAE27ADCXGOJ7DTRK", "length": 7116, "nlines": 275, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......", "raw_content": "\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......\nMay 11, 2009 Labels: தொகுப்பாளர் : அழகியசிங்கர்\nஎன் வீட்டில் அதிகம் உபயோகப்படுத்த முடியாத அறையொன்றில்\nபோய்க் குடியிருக்க அனுமதி கேட்கத் தவற\nஆளைக் கண்டால் பதுங்கும் பாவனை\nஓட்டைக்கொட்டாங் குச்சியில் பாலை வைத்தால்\nஇரவில் பூனைகளின் புணர்ச்சியின் சத்தம்\nகேட்டுத் தூக்கி வாரிப்போடும் தேகம்\nகுட்டிகளுடன் தாய்ப் பூனை வெளியேற்றம்\nபடுக்கை அறையில் சம்சாரக் கட்டிலில்\nசொகுசாய்ப் புரளும் காட்சியைக் கண்டு\nமாமிசம் விரும்பாத என் வீட்டில்\nகவிதை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது...\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nபுத்தக விமர்சனம் - 3\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......15\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......14\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள் 13 ......\nவாக்காளர் பட்டியலில் என் பெயரும் இல்லை, கமலஹாசன் ப...\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......\nநட்சத்திரங்கள் - தொகுதி 1\nஎஸ். வைதீஸ்வரனும் மெளனி கதைகளும்....\nஒரு தேசமே சேவல் பண்ணையாய்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sasithendral.blogspot.com/2012/05/blog-post_13.html", "date_download": "2018-05-21T06:53:44Z", "digest": "sha1:T7XKABGMZVXXDWRSCVPPSYWGOQQOP3JF", "length": 11455, "nlines": 182, "source_domain": "sasithendral.blogspot.com", "title": "சசியின் தென்றல்: கொடுப்போம் ...நீரூற்றாய்!", "raw_content": "\nஅள்ள அள்ள சுரக்கும் நீரூற்று ,\nவெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,\nஅறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,\nஇன்பம் தேட ,இன்னல் ஒழிக்க\nஅன்பைப்பெற , அன்பு செய்ய\nபடிக்க, எழுத , பாட என\nஅனைத்தும் நமக்கு அருளப்பட்டது .\nவேதனை தேடி வரும் ...\nஇன்று வலைச்சரத்தில் தென்றலின் அறிமுகம் இங்கே கிளிக் செய்து வலைச்சரத்திற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் .\nஅள்ள அள்ள ச��ரக்கும் நீரூற்று ,\nவெட்ட வெட்ட துளிர்க்கும் மரம் ,\nஅறுக்க அறுக்க பத்தாய் விளையும் கனி ,\nபிரமாதமான சிந்தனை தென்றல். கொடுக்கக் கொடுக்கக் குறைவின்றி வளர்வது அன்பும் கல்வியும். சூப்பர்ப். அதுசரி... உங்களின் வலைச்சரப் பதிவிற்கு இங்கே ஒரு லின்க் கொடுத்திருந்தால் தெரியாதவர்கள் அங்கு சென்று தென்றலை ரசிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்குமே சசி... கொடுங்களேன்...\nநல் உணர்வு உள்ளம் கொண்ட\nஊருக்கு ஆணித்தரமாக சொல்லும் நல் எடுத்துக்காட்டு\nசிறந்த கவிதை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்\nஆசிரியர்ர் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துக்கள்\nவலைச்சர ஆசிரியரா உங்களைப் பார்த்ததுல ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு. வாரம் பூரா தென்றலின் கையைப் பிடித்துக் கொண்டு வலைச்சர நந்தவனத்துல வலம் வர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்க்கா. (அட... கவித... கவித\nகொடுத்துக் கொண்டே இருங்கள்ன்னு அருமையான எண்ணத்தை விதைச்சிருக்கீங்க. நானும் இனிமே அளவில்லாம கொடுக்கப் போறேன். கவிதை சூப்பரு\nகொடுப்போம் கொடுப்போம் கொடுத்துக் கொண்டே இருப்போம்.\nவலைச்சர ஆசிரியராக தேர்வானதற்கு என் வாழ்த்துக்கள்\nகொடுப்பதில்தானே இன்பம் என்று கூறும் நல்ல கவிப் பதிவு\nசமுதாய வீதியிலே கண்ட அவலங்களை மட்டும் சொல்லாமல், அவைகளை நீக்கும் விடையாக ”கொடுப்போம் .... நீரூற்றாய்” என்று சொன்ன உங்கள் கவிதை அருமை\nஅருமையான வரிகளுடன் கவிதை. கொடுப்பதுதானே வாழ்க்கை.\nஇந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழி அதே சமயம் எனது வலைத்தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் தோழி\nகவிதை வழக்கம் போல \"மிக நன்றாக\" இருந்தது.\nஇந்த வார வலைச்சர ஆசிரியரான உங்களுக்கு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/srilanka/04/172976", "date_download": "2018-05-21T07:00:27Z", "digest": "sha1:YTH2QW4QIV6GDES4NQ6UZ6AC7SOGJ5NY", "length": 4706, "nlines": 58, "source_domain": "www.canadamirror.com", "title": "நூதன முறையில் கொலை செய்யபட்ட நபர்! அதிர்ச்சி அடைந்த பொலிஸார் - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nநூதன முறையில் கொலை செய்யபட்ட நபர்\nஇனந்தெரியாத நபர்களால் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் முகத்துக்கு மிளகாய் தூள் வீசி, பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் நடந்துள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வெஹரயாய, எதிலிவெவப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்பவரது சடலத்தைப் பொலிஸார் மீட்டனர்.\nபொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மிளகாய் தூள் தூவி,குறித்த நபரை கழுத்து அறுத்துக் கொலை செய்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களை தேடி வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/09/blog-post_5668.html", "date_download": "2018-05-21T07:12:00Z", "digest": "sha1:5R2D27Y5IVGIFURI5DNU6NVYYTG6KFRJ", "length": 11811, "nlines": 185, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: செய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறாராம்!!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறாராம்\nநடிகர் முரளி எதிர்பாராத வகையில் இயற்கை எய்தியது அனைவருக்கும் வருத்தம்தான்.\nஆனால் அவர் மரணமடைந்ததே தெரியாமல் , ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்றைய இதழில் வந்த செய்தி இது.\nமுரளி புது படித்தைல் நடிப்பதாகவும், படப்பிடிப்பு தொடங்கபோவதாகவும் செய்தி..\nபழைய செய்தி என்றால் அதை நீக்கி இருக்க வேண்டும்.. வேலையில் அலட்சியம்…\nஇவங்க கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா.\nசெய்தி உண்மைதான் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் அந்த படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானது\nஇந்த செய்தி சம்பந்தமாக முரளியின் இறுதி சடங்கு பற்றிய செய்தியில் ஒரு பாக்ஸ் போடப்பட்டுள்ளது. அதில் முரளி இறப்பதற்கு முன்பே வெள்ளி மலரில் அந்த செய்தி பிரிண்ட் செய்யபட்டு விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் கவனிக்கவில்லையா எதையும் ஆராயமல் கூற கூடாது நண்பரே...\nபத்திரிக்கையின் 19-வது பக்கத்தை பாருங்கள் உங்களுக்கு புரியும்... பிச்சைக்காரரே...\nஎதுவும் தெரியாமல் பதிவு போடாதீர்கள்...பொதுவாக பத்திரிக்கையில் மலர்கள் எல்லாம் 2 அல்லது 3 நாளைக்கு முன்பே தயராகி விடும். ரொகுலர் பக்கம் மட்டும் தான் மாற்றிக்கொண்டு இருக்க முடியும். அதுவும் இரவு 2 மணி வரை தான். அதன்பிறகு பக்கம் பிரிண்ட் ஆகி விடும்.\nதினந்தந்தி..அடுத்த வருடத்துக்கும் சேர்த்து செய்திகளை அச்சடித்து வைத்துகொள்வது.. அதன் பத்திரிகை அறமாகும்.. என்ன கருணாநிதி பேச்சு, பஸ் விபத்து, சினிமாக்காரர்களின் அட்டகாசம் இதை தவிர அந்த டாய்லேட் பேப்பர்ல வேற என்ன வரும்.\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nஅதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக...\nரஜினியும் , சார் அக்கப்போரும் – ( சாரு அக்கப்போர் ...\nஎந்திரன் மூலம் உண்மையாக பயனடைவது யார் \nஅயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைம...\nசாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்...\nசினிமா விழாவில் கமல், பாலா சர்ச்சை- கடவுள் பெரிதா ...\nஅய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆ...\nஅயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்\nதமில் மொளியை வலர்க்கும் மா நகராட்சி- மேலும் சில பட...\nதமில் மொளியை வலர்க்கும் மாநகராட்சி\nவாசித்ததில் நேசித்த ஐந்து ….\nஅனுபவத்தை மறந்தால்தான் அனுபவிக்க முடியும் – ஜே கே\nபதிவர்கள் பாதையில் இவர்கள் சென்றால்….\nஒரு புளியமரத்தின் கதை- படித்து வருத்தப்பட்டேன்\nஅமெரிக்க சர்ச்சை- ஒபாமா எந்த மதம்..\nமுப்பது நாட்களில் கன்னட(பெண்)மூலம் தமிழ் கற்பது எப...\nபதிவுலகை பாடாய் படுத்தும் கிறுக்கர்கள்- அடல்ட்ஸ்...\nஎவனா இருந்தா எனக்கென்ன- பழந்தமிழ் பாடல்\nசெய்திகளை பிந்தி தரும் நாளிதழ்- முரளி நடிக்கபோகிறா...\nபொதுவுடமை இயக்கத்தில் பெண்களும் பொதுவுடமையா\nமுரளி- ஒரு சினிமா ரசிகனின் பார்வையில் ..\nநான் ரசித்த ஐந்து விஷயங்கள் ( கடைசி மேட்டர் அடல்ட்...\nபிரச்சினையை புரிந்து கொள்ளுங்கள். தப்பிக்க பார்க்க...\nசொந்த செலவில் சூனியம் வைத்துகொள்ளும் இலங்கை – எழுத...\nசிங்கமும் சிறுமியும் – பார்ட்2 அடல்ட்ஸ் ஒன��லி\nகொலை செய்தால் ஊக்க தொகையா\nராஸ லீலா – நாவல் அபத்தமா அல்லது வாழ்க்கை அபத்தமா \nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nநானோர் பரதேசி... நல்லோர் கால் தூசி\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lekhafoods.com/salad-recipes/cucumber-salad/", "date_download": "2018-05-21T06:47:50Z", "digest": "sha1:RN5VPVLELPFTBU5HKJTOPJ34ARY6ZVGX", "length": 6285, "nlines": 77, "source_domain": "www.lekhafoods.com", "title": "வெள்ளரிக்காய் ஸேலட்", "raw_content": "\nபுதினா இலை 2 மேஜைக்கரண்டி\nஇதயம் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி\nவெள்ளரிக்காயின் தோல் நீக்கியபின் மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nபச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவட்ட வடிவ துண்டுகளை முக்கோண வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.\nஇஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவறுகடலையை ஒன்றிரண்டாக தூளாக்கிக் கொள்ளவும்.\nவெள்ளரிக்காய் துண்டுகள், பச்சை மிளகாய், புதினா இலை, எலுமிச்சைச்சாறு, இஞ்சி, உப்புத்தூள் இவற்றை கலந்து கொள்ளவும்.\nவாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கலவையுடன் கலந்து மெதுவாக கிளறவும்.\nஅதன்பின் வறுகடலையை கலந்து பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.100379/", "date_download": "2018-05-21T07:35:25Z", "digest": "sha1:S2IQSSHMIPBYVA7X7SLNOSY3SEO4WJSW", "length": 9475, "nlines": 200, "source_domain": "www.penmai.com", "title": "சுத்தமான குடிநீரை இயற்கை முறையில் | Penmai Community Forum", "raw_content": "\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில்\nசுத்தமான குடிநீரை இயற்கை முறையில் பெற வேண்டுமா..\n''சுமார் 100 ரூபாய்க்குள் ஆரோக்கியமான, சுவையான குடிநீரைப் பெற முடியும். மூன்று மண் பானைகளை வாங்குங்கள். ஆனால், அவற்றை ஸ்பெஷலாக வடிவமைக்கச் சொல்லிக் கேட்டு வாங்குங்கள்.\nமண் பானையைச் செய்யும்போதே இரண்டு பானைகளில் தலைமுடி அளவுக்கு நுண்ணிய துளையை ஏற்படுத்தித் தரச் சொல்லுங்கள். பானையைத் தயாரித்த பின்பு அப்படித் துளையிட முடியாது. உடைந்துவிடும்.\n... மூன்றாவது பானையில் குழாய் இணைப்பு வைக்கச் சொல்லுங்கள். குழாய் இணைப்பு வைத்த பானையின் மேல் துளையிடப்பட்ட இரண்டு பானைகளையும் அடுக்கிவையுங்கள். நடுப் பானையில் தேங்காய் சிரட்டையை எரியவைத்துப் பொடித்தோ அல்லது கரித் துண்டுகளாகவோ சுமார் ஒன்றரை கப் அளவுக்கு நிரப்பிக்கொள்ளுங்கள்.\nமேல் பானையில் சுமார் 20 கூழாங்கற்களை நிரப்புங்கள். இப்போது, மேல் பானையில் கொதிக்கவைத்து ஆறவைத்த தண்ணீரை மெதுவாக ஊற்றி நிரப்புங்கள். இரவில் தண்ணீர் ஊற்றினால், விடிந்த பின்பு அடிப்பானையில் குடிநீர் சேகரமாகிவிடும்.\nப்ளோரைடு உள்ளிட்ட நச்சுக் கனிமங்களை அகற்றி சுமார் 250 டி.டி.எஸ்ஸுக்குக் கீழே இருக்கும் கிரிஸ்டல் கிளியர் குடிநீர் இது.\nகுடிக்கும்போது ஏதாவது ஒரு ஃப்ளேவர் வேண்டும் என்பவர்கள், தேங்காய் சிரட்டைக்குப் பதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோல்களைக் காயவைத்து எரித்து அந்தக் கரித்தூளை நிரப்பலாம். கரித்தூளையும் கூழாங்கற்களையும் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்.\nதர்மபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஃப்ளோரைடு தன்மை அதிகம் இருக்கும் தண்ணீரைக்கூட இந்த முறையில் சுத்தமான குடிநீராக மாற்றிக் குடிக்கிறார்கள்.\nஆனால், கடல் நீர் ஊடுருவிய நிலத்தடி நீர் மற்றும் தொழிற்சாலை ரசாயனக் கழிவுகள் கலந்த நீரை இந்த முறையில் சுத்தம் செய்ய முடியாது. —\nV மிகச் சுத்தமான கடற்கரைகள் இங்குள்ளன. Games & Brain Teasers 0 May 9, 2018\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nசுத்தமான காற்று நிறைந்த நகரம் மதுரை\nமிகச் சுத்தமான கடற்கரைகள் இங்குள்ளன.\nசுத்தமான தேனை கண்டுபிடிப்பது எப்படி\nசுத்தமான காற்று நிறைந்த நகரம் மதுரை\nVitality Air for Sale / சுத்தமான காற்று விற்பனைக்கு\nUnusual Spiritual News - அபூர்வ ஆன்மிக செய்திகள் \nதினம் மனம் மலர ,,, ஆன்மிக சிந்தனை - Spiritual Thought\nதிருப்பதி பெருமாளுக்கு தாடையில் பச்சைக&#\n12 ராசிகளுக்கான திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2015/04/blog-post_2.html", "date_download": "2018-05-21T07:05:23Z", "digest": "sha1:CRDSE2B7ZOO5SOPKNSLFNONHV7YEGO6B", "length": 19431, "nlines": 132, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: திரைக் கதாசிரியர்கள்", "raw_content": "\nவாலிப வாலி என்றோரு நிகழ்ச்சி டிடியில் ஒளிபரப்பாகியது. மறுஒளிபரப்பும் அவ்வப்போது வந்து���ொண்டேயிருக்கும். அதில் சினிமாப் பாடல்கள் இலக்கியம‌ல்ல என்று பேசப்படுவதை பற்றி கேட்டதும் சற்று மிகையாகவே கோபப்பட்டார். இல்லை என்று சொல்பவர் முக்கியமானவராக இருக்கவேண்டும் அவர் அவர்துறையில் சாதித்திருக்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஒரு வகையில் ஞாயமானதும்கூட என்று தோன்றியது. அதே பகுதியில் சினிமாவில் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் வெற்றி பெறாததைப் பற்றி கேள்வி கேட்டதும் கதாசிரியர்கள்/நாவலாசிரியர்கள் சினிமாவிற்கு தகுந்த தேவையை அவர்களால் அளிக்க முடியவில்லை என்று கூறினார். நாவலை நன்றாக எழுதுபவராக இருக்கலாம் ஆனால் சினிமாவிற்கு 5 நிமிடத்திற்கு சொல்லவேண்டியதை அவர்கள் சொல்லிவிடவேண்டும் என்று கூறினார்.\nசினிமா என்பது ஒரு பெரிய மீடியாவாக தமிழில் உருவெடுத்துவிட்டது. அதன் வேகம் அதிலிருக்கும் உழைப்பு எல்லாமெ அபாரமானது. கூடவே அபாயகரமானதாகவும் இருக்கிறது. பெரிய அளவில் வட்டிக்கு பணம் பெற்று போட்ட முதலை இரண்டாக எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அதன் தயாரிப்பாளர்கள். அவர்களின் அழுத்தம் இயக்குனர்கள், நடிகர்கள் மீதும் செல்கிறது. சொல்லப்போனால் இந்த மூவருமே பெரும் மனஉளைச்சலில்தான் இருக்கிறார்கள்.\nஇது ஒரே நாளில் இந்த இடத்தை அடைந்துவிட்டது என்று சொல்லமுடியவில்லை. எழுபதுகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று பெரிய விஸ்வரூபமாக மாறிவிட்டது. ஒரு நல்ல கதை அல்லது வித்தியாசமான கதைகருவுடன் கூடிய படம் ஒன்று வெளியாகி அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கி எல்லோர் மனங்களிலும் சென்று மிக நல்ல படத்தை எடுத்தோம் அல்லது பார்த்தோம் என்ற நிறைவை இன்று பெறமுடியாத நிலையில் தான் இருக்கிறது. பொருளாதார நிலையில் வெற்றிபெறாத எந்த சினிமா படைப்பும் பேசப்படுவதே இல்லை. என்பதுகளில் வெளியான சில நல்ல படங்கள் பொருளாதர வெற்றி பெறவில்லை என்றாலும் பேசப்பட்டதாக் தெரிகிறது. ஆனால் இன்று அப்படி இல்லை. பெரிய கும்பலாகவே படங்கள் வெளியாகின்றன. ஆண்டிற்கு 200 படங்கள் வரை வெளியாகும் நிலையில் நல்ல படங்களை மக்கள் எப்படி அரங்கு வந்து பார்ப்பார்கள் என்று பதற்றம் எல்லா த‌யாரிப்பாள/இயக்குனர்களிடம் இருக்கிறது. சினிமா சூதாட்டமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லைதான். வெற்றி பெற்ற ஏதோ ஒரு மொழிப்படத்தை கொஞ்சம் மாற்றி புதியதாக எடுத்து மட்டுமே வெற்றிபெறுகிறார்கள். அதில் கலை அல்லது கதாசிரியர்களுக்கு எந்த பங்கும் இல்லை.\nசினிமாவில் தமிழ கதாசிரியராக வெற்றி பெற்றவர் என்றால் அது ஜெயகாந்தன் தான். அதற்கு முன்பு சில ஆசிரியர்கள் சினிமாவிற்கு எழுதியிருந்தாலும் கதாசிரியரின் முழுமையை திரையில் வெளிக்கொணர்ந்தவர் ஜெயகாந்தன். ஒரு புத்தகக் காட்சி நிகழ்ச்சியில் தமிழ் கதாசிரியர்கள் சினிமாவில் யாரும் வெற்றி பெறவில்லையே என்றேன். யாரும் இல்லை என்றா சொல்கிறீர்கள் என்றார்.\nஉண்மையில் மலையாள, கன்னட, வங்காள கதாசிரியர்கள் சினிமாவில் தொடர்ந்து செயல்பட்டார்கள். அவர்களின் முக்கியமான நாவல்கள் கதைகள் திரையில் வெளியாயின. அவர்களின் வாசகர்கள் அவர்களின் சினிமாக்களையும் அவரின் கலைவடிவமாக பார்த்தார்கள். தமிழில் அது நடைபெறவேயில்லை (ஓரளவிற்கு ஜெயகாந்தனும் ஜெயமோகனும் வெற்றிபெற்றிருக்கிறார்கள்).\nதமிழ் கதாசிரியர்கள் சினிமாவில் வெற்றி பெறாததற்கு மக்களும் ஒரு காரணம். முக்கியமாக நாவல், சிறுகதகளும் சினிமாவும் ஒன்றாக இல்லை. இரண்டு வேறுவேறு பார்வையாளர்களாக மாறிவிட்டார்கள். இலக்கிய வாசகர்கள் சினிமாவை பார்ப்பதில்லை. சினிமா ரசிகர்கள் இலக்கியத்தை வாசிப்பதில்லை. தமிழில் இருவருக்கும் மிக்ப்பெரிய இடைவெளி உண்டு. தில்லானா மோகனாம்பாள் படத்தின் மூலகதையை வெளியானபோது நிறையபேர் படித்திருந்தார்கள். சினிமாவாக வந்தஉடன் பார்த்த நாவலை படிக்காதவர்கள் சென்று படித்ததாக தெரியவில்லை. சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் பெற்ற வெற்றியை சினிமா எட்டமுடியவில்லை. நாவலை சிலாகித்து படித்தவர்கள் அந்த படத்தை பார்த்ததும்/கேள்விப்பட்டதும்கூட இல்லை. படம் இலக்கிய தரத்துடன் இருந்தாலும் அதேமாதிரியான கொஞ்சம் முதிராத படமாக இருந்த அபூர்வராகங்கள், அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்கள் தான் வெற்றிப் பெற்றன.\nஇந்த மாதிரியான கமர்சியல் படங்களுக்கு கதாசிரியன் தேவையில்லை. இயக்குனர் அல்லது வேறு ஒருவர் திரைக்கதை அமைத்துவிடமுடியும். வேவ்வேறு மொழிகளில் வெளியான படங்களின் காட்சியமைப்புகளை கொண்டு அப்படி அமைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சில படங்களைப் பார்த்ததும் இந்தமாதிரியான காட்சிகள் சில ஆங்கிலப்படத்தில் பார்த்துபோல் இருக்கிறதே என்று தோன்றும். தொடர்ந்து ஆங்கில/உலக சினிமாக்களைப் பார்க்கும் நபர்களுக்கு இந்த படம் எந்தப் படத்தின் தாக்கம் என்று ஓரளவிற்காவது புரிந்துவிடும். அதே வேளையில் இன்று எஸ்.ராவும் ஜெமோவும் தொடர்ந்து திரையில் பணியாற்றும் சூழல் இன்று உருவாகியிருக்கிறது. நல்ல தொடக்கம் தான். அவர்களைத் தவிர வேறுயாரும் வெற்றிபெறவில்லை என்பது யோசிக்க வைக்கிறது.\nஅரிதாக சில நல்லபடங்கள் அசலாக‌ தமிழில் வந்திருந்தாலும், முன்பு சொன்ன ஒட்டு வேலைகளுக்கு அசலான கதாசிரியன் தேவையில்லை என்றாகிவிடுகிறது. அப்படி ஒட்டுவேலைகள் செய்த நல்ல கதாசிரியன் படம் ஒன்று தோல்வி அடைந்ததும் அவருக்கு மார்க்கெட்டும் போய்விடுகிறது. மலையாளத்தில் கதை, திரைக்கதை எழுதிக் கொடுத்த ஒரு கதாசிரியரின் கதையை மாற்றவேண்டிய அவசியம் அங்கு இல்லை என்பதுதான் அவர்களின் வெற்றி. அந்த சூழல் தமிழில் வரும்வரை தமிழ் கதாசிரியர்கள் பொருத்துதான் இருக்க வேண்டியிருக்கும்.\nLabels: cinema, எஸ்.ரா., கதை, சினிமா, திரைக் கதாசிரியர்கள், திரைக்கதை, ஜெயகாந்தன், ஜெயமோகன்\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\nஎப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\nடாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு . என் . செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒ...\nஇந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவ���ட்ட கதை. நீண்ட பயணத்தின் ...\nவரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி – ஆனந்த விகடன் (4/10/17) கலைச்செல்வி எழுதிய புகார் – குறி , காலாண்டிதழ் ( சூலை...\nஎனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை . அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன் . அவைகள் ...\nஇன்று மாலை சு லோ சனா ராணி தன் கணவன் , குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி , கண்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurpost.blogspot.com/2011/12/blog-post_17.html", "date_download": "2018-05-21T07:24:12Z", "digest": "sha1:23V6SUWFWFN3VKJGO5DVTG6AD4U65YL3", "length": 18676, "nlines": 176, "source_domain": "koothanallurpost.blogspot.com", "title": "கூத்தாநல்லூர் POST: வெத்து வேட்டு விஜயகாந்து!", "raw_content": "\nஉலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றன்றும் நிலவட்டுமாக ..................\nமுல்லை பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து விஜயகாந்த் பேசியதாவது.\nவிஜயகாந்த் கேள்வி 1: தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது.\nஆந்திராவில் பாலாறு பிச்சினை, கர்நாடகாவில் காவிரி பிரச்சினை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சினை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும் \n இப்பொழுதுதான் இந்தியாவில் தேசிய ஒருமைப்பாடு என்பது இல்லை என்று தெரிந்ததாக்கும். விருதகிரி படத்தில் நீங்கள் ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸ்கே பாடம் எடுத்து, பன்ச் டயலாக் பேசிய உங்களுக்கே இந்த நிலைமையா\nஎத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே பாவம் சார் நீங்கள் எப்படி எல்லாம் வீர வசனம் பேசி தேசபக்தி, ஒருமைப்பாடு என்று கூக்குரல் இட்ட உங்களையே விரக்தி அடைய வைத்து விட்டார்களே. இப்பவாவது உங்கள் தேசபக்தி போதை தெளிந்த தேசந்தோசம். உண்மையிலேயே தேசபக்தி போதை தெளிந்ததா அல்லது தமிழர்களின் வாக்குகளை பெற நாடகமா\nவிஜயகாந்த் கேள்வி 2: மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா\nபதில் : என்னையா கேள்வி இது சின்னபுள்ளதனமா இருக்கு. வருடக்கணக்கில் தூங்கிகொண்டு இருந்தீங்களா இவ்வளவு நாளா என்ன நடக்கிறது என்று தெரியாமல் புதுசா கேட்கிறீங்கள்.\nநல்லா இருக்கையா உங்கள் வேஷம். உங்கள் படத்தில் ரொம்பவும் புள்ளி விபர���் எல்லாம் சொல்லி மக்களை அசத்துவீன்களே ஓ அதுவெல்லாம் வெத்து வேட்டுன்னு சொல்லுங்கள்\nமத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது பாமர மக்களுக்கும்\nஇப்பதான் உங்களுக்கு புரிந்ததாக்கும்... மக்கு மக்கு... உங்களையெல்லாம் கொண்டு போயி எதிர் கட்சி தலைவன் ஆக்கினாங்களே அந்த மக்களை சொல்லணும்.\nவிஜயகாந்த் கோரிக்கை 1: அணை பிரச்சினையில் தீர்வு காண நதிகளை இணைக்க வேண்டும். இதை மத்திய அரசே முன் வந்து செய்ய வேண்டும்.\n நதிகளை இணைக்க முடியும் என்று நினைக்கும் உங்களின் அறியாமையை என்னவென்று சொல்ல. தமிழன் இளிச்சவாயன் அதனால் தமிழர்களிடம்தான் மத்திய அரசின் ஏமாற்று\nஇந்தியாவில் உள்ள நதிகளை தேசியமயமாக்கி அதில் காவிரியை இணக்கப் போறோம் என்று சொல்லுங்கள் அப்போ தெரியும் உங்களுக்கு கர்நாடகாகாரன் யார் என்று. தமிழகம் என்கிற ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கவே இத்தனை கலாட்டா செய்யும் இவர்கள் தேசிய நதி நீர் திட்டத்திற்கு ஒத்து கொள்வார்களா என்று. தமிழகம் என்கிற ஒரு மாநிலத்துக்கு தண்ணீர் கொடுக்கவே இத்தனை கலாட்டா செய்யும் இவர்கள் தேசிய நதி நீர் திட்டத்திற்கு ஒத்து கொள்வார்களா இது உங்களுக்கும் தெரியும் இருந்தாலும் மேக்கப் இல்லாமல் நடிக்கிறீங்கள்.\nவிஜயகாந்த் கோரிக்கை 2: தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பி.க்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.\nபதில்: சும்மா அரசியல் காமடி பண்ணாதீங்கள் சார் ஈழத்திலே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு பதவி சுகம், ஆட்சி அதிகாரம் என்று இருந்த அரசியல் பொறுக்கிகள் ஒரு தண்ணீர் பிரச்சனைக்கா கவா பதவியை துறப்பார்கள் ஈழத்திலே ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படும் பொழுது வேடிக்கை பார்த்து கொண்டு பதவி சுகம், ஆட்சி அதிகாரம் என்று இருந்த அரசியல் பொறுக்கிகள் ஒரு தண்ணீர் பிரச்சனைக்கா கவா பதவியை துறப்பார்கள் உங்கள் பேச்சு வேடிக்கையும், விநோதமுமா இருக்கு. சும்மா இந்த பிலீம் காட்ற வேலையெல்லாம் வேண்டாம்.\nதேவையில்லாத கேள்விகளையும், கோரிக்கைகளையும் வைத்து தமிழர்களின் உண்மையான எழுச்சியை திசை திருப்ப வேண்டாம். தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டு தமிழர்களிடம் ஏற்ப்பட்டுள்ள எழுச்சிக்கு வலு சேருங்கள். இதிலும் அரசியல் ஆதாயம் தேடாமல் உருப்படியாக ஏதாவது செய்ய���ங்கள். தமிழ் மக்கள் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தின் அவசியத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். தமிழர் எழுச்சி ஓங்கட்டும் தனி தமிழ் நாடு என்ற முழக்கம் ஒலிக்கட்டும்.\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஇந்தியா எதிர்காலத்தில் வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள ஒரு நாடு. அதற்க்கு எல்லா வளங்களும் இந்தியாவில் உள்ளன. குறிப்பாக மற்ற எந்த நாடுகளிலு...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் (MMJ ) என்ற பெயரில் ஒருங்கிணைந்த அனைத்து முஹல்லா...\nமுத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் - துபாய் கமிட்டி (MIWA ) கடந்த சில மாதங்களாக முத்துப்பேட்டையில் பிரிந்து கிடந்த அனைத்து மு...\nவி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு\nகடந்த 19.7.11 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகம் மாநில தலைவர் சகோ.ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களால் திறக்கப்பட்டத...\nகோபம் இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல...\nகூத்தாநல்லூர் வார்டு தேர்தல் முடிவுகள்\nகூத்தாநல்லூர் நகர் மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயபால் வெற்றி பெற்று உள்ளார். District Name: TIRUVARUR Municipality Nam...\n7 இந்திய மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகி...\nசுய தொழில் செய்வதற்கு உதவி வரும் ரிஹாப் இந்தியா\nகுழந்தைகளின் படிப்பிற்காக தாரளமாக உதவி செய்யுங்கள்...\nநரகில் விடுதலை கிடைக்கும் நாள்\nசுவர்க்கத்தை பரிசாக பெற்றுத் தரும் நற்கிரியைகள்\nகாணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது...\nஎகிப்து:இரண்டாம் கட்ட தேர்தலிலும் வெற்றி இஃவானுக்க...\nஹஸாரே-ஆர்.எஸ்.எஸ் உறவு:நான் கூறியது நிரூபிக்கப்பட்...\nஒ.பி.சி இடஒதுக்கீடு:அரசு தீர்மானம் குறித்து அரசியல...\nஒ.பி.சி ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு: பாப்புலர் ஃப்...\nஅண்டைவீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை\nகாரைக்காலில் கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டது பாப்பு...\nமக்கா மஸ்ஜித் நிதியில் இழப்பீடு – பாப்புலர் ஃப்ரண்...\nமுஸ்லிம்கள் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிராக வி.எச்...\nஇட ஒதுக்கீடு கோரி தமிழக மாநகரங்களி​ல் மாபெரும் ஆர்...\nMuthupettai Express முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்...\nபாப்புலர் ஃப்ரண்டை \"சிமி\" இயக்கத்தோடு தொடர்பு படுத...\nபுதுடெல்லியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய தர்ணா போ...\nநெற��றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே\nபாப்புலர் ஃப்ரண்ட் : முஸ்லிம் சமூகத்திற்கான ஒரே தீ...\nவரலாறு படைத்த பாப்புலர் ஃப்ரண்டின் சமூக நீதி மாநாட...\nசுதந்திரத்திற்கு முன்பில் இருந்தே ஆறுமுறை காந்தியை கொல்ல இந்துத்துவா தீவிரவாதிகள் முயற்சி\nஅபூஹுரைரா(ரலி)அறிவிக்கின்றார்கள்:-நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடல்களையோ உங்களின் தோற்றங்களையோ பார்க்கமாட்டன்.எனினும் உங்களின் இதயங்களையும் உங்களின் செயல்களையும் பார்ப்பான்.என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.நூல்:முஸ்லிம் 2564\n\"செவி, பார்வை, இதயம் இவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் அதன் செயல் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படும்.\"\nசமூக எழுச்சி மாநாடு மதுரை\n அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) உங்கள் கூத்தாநல்லூர் போஸ்ட் இணையத்தளத்தில் தங்கள் சார்ந்து இருக்கும் பகுதிகளில் நடைபெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் மற்றும் இஸ்லாமிய இயக்க நிகழ்ச்சிகளையும் மற்றும் உங்களுடைய சொந்த படைப்புகளையும் koothanallurpost@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தால் நமது இணையத்தளத்தில் செய்திகளாக வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/jun/20/1-2724354.html", "date_download": "2018-05-21T07:06:59Z", "digest": "sha1:54FLFMXDQZH52ZUE76MHVANQFGMFQLRF", "length": 6194, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Delhi Daredevils’ owners and Shah Rukh Khan become stakeholders in South Africa’s T20 Global League- Dinamani", "raw_content": "\nதென் ஆப்பிரிக்க டி20 அணியின் உரிமையாளர் ஆன ஷாருக் கான்\nஐபிஎல் போல தென் ஆப்பிரிக்காவிலும் டி20 குளோபல் லீக் என்றொரு டி20 லீக் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கான அணிகளின் ஏலம் நேற்று நடைபெற்றது.\nஇதில் டெல்லி ஐபிஎல் அணி உரிமையாளரான ஜி.எம்.ஆர். குழுமம், ஜோகன்னஸ்பர்க் அணியை வாங்கியது. அதேபோல கொல்கத்தா ஐபிஎல் உரிமையாளரான ஷாருக் கான் கேப் டவுன் அணியை ஏலத்தில் தேர்ந்தெடுத்தார்.\n8 அணிகள் போட்டியிடும் இந்தப் போட்டி நவம்பர் - டிசம்பரில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கு உரிய வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் ஆகஸ்ட் 19 அன்று நடைபெறும்.\nநட்சத்திர வீரர்களான ரபடாவும் டுமினியும் முறையே ஜோகன்னஸ்பர்க், கேப் டவுன் அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரச���் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_348.html", "date_download": "2018-05-21T07:14:00Z", "digest": "sha1:JBOQNMK4BII5LQFTSUBRZEGLCFTD3VZX", "length": 37820, "nlines": 159, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விக்னேஸ்வரனிற்கு எதிராக, ஞானசாரா களத்தில் குதிக்கிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிக்னேஸ்வரனிற்கு எதிராக, ஞானசாரா களத்தில் குதிக்கிறார்\nவடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிற்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டமானது நாளைய தினம் வவுனியாவில் இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅண்மையில் விக்னேஸ்வரனினால் ஏற்பாடு செய்திருந்த எழுக தமிழ் பேரணியின் போது முன்வைக்கப்பட்ட சில கருத்துக்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.\nஇந்த ஆர்ப்பாட்டம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தலைமையில் இடம் பெறவுள்ளது.\nவடக்கில் சிங்கள சமூகத்தை பாதுகாப்பது குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது.\nவடக்கில் சிங்கள குடும்பங்களை குடியமர்த்த கூடாது, என்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் புத்தர் சிலைகள் இருக்க கூடாது எனவும் தெரிவித்தமையினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nவிக்னேஸ்வரனுடைய அந்த கருத்துக்கள் அரசாங்கத்தையே விமர்சிப்பது போல் இருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தெ ஞானசேர தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்துக்கு இரு தரப்பும் ஆவன செய்து வருகின்றது,\nசறுகில் கிடந்த சாரபாம்பை போரபேக்கில் போட்ட கதையாகிவிட்டது உங்கட எழுக தமிழ் கோசம்,மீண்டும் வீனாக நாயை அடித்து அதன் பீயை துப்பரவு செய்ய தற்போது முயற்சிக்காதிர் நம்நாட்டில் பிடித்த தீயின் நெருப்புத்தனல் இன்னும் முற்றாக அனையவில்லை\nஎல்லாம் பெரியவர்ட செட்டப் போலதான் தெரியுது..\nஇதுதான் பொல்லை கொடுத்து அடி வாங்குவது,உள்ளத்தையும் கெடுத்தானாம் கண்ணாரப்பயல்\nஞானசார விக்கி எதிர்ப்பதற்காக வேண்டி முஸ்லிம்கள் ஒரு போதும் இந்த மடச்சாமியை சப்போட்பண்ணக்கூடாது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வை���்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/05/neet_5.html", "date_download": "2018-05-21T07:08:09Z", "digest": "sha1:OXC46D4XL7E2ESJVPTTNO7UT4EGHUDWQ", "length": 9417, "nlines": 116, "source_domain": "www.kalvinews.com", "title": "NEET தேர்வு மாணவர்கள் கவனத்திற்கு : என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது.. இதை படியுங்கள்!! - Kalvi news", "raw_content": "\nNEET தேர்வு ம��ணவர்கள் கவனத்திற்கு : என்ன செய்யலாம்.. என்ன செய்ய கூடாது.. இதை படியுங்கள்\nநீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வரும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன.\nநாளை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்களை அமைக்காமல் வெளிமாநிலங்களில் அமைத்துள்ளனர்.\nஇந்த நிலையில் தேர்வு எழுதும் மாணவர்கள் எதை கொண்டு வரலாம், எதை கொண்டு வரக் கூடாது என்பது குறித்து விதிகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\nநாளை காலை 10 நடைபெறும் நீட் தேர்வுக்கு மாணவர்கள் தங்கள் நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.\nதுண்டு பேப்பர்கள், பென்சில் பாக்ஸ், பர்ஸ், பேனா, ஸ்கேல், எழுதும் அட்டை, ரப்பர்கள், லாக் புத்தகம் (Log book), ஸ்கேனர்கள் ஆகியவற்றை கொண்டு செல்லக் கூடாது.\nகால்குலேட்டர், பென்டிரைவ், செல்போன், ப்ளூடூத், இயர்போன், மைக்ரோபோன், பேஜர் ஆகியவற்றுக்கு தடை.\nகைக்கடிகாரம், பிரேஸ்லெட், வாலட், கண்ணாடிகள், கைப்பை, ஹேண்ட்பேக், பெல்ட், தொப்பி, மோதிரம், கம்மல், மூக்குத்தி, செயின், பேட்ஜ் ஆகியவற்றை அணியக் கூடாது.\nஹீல்ஸ் செருப்புகள், ஷூக்கள் அணியக் கூடாது.\nஉணவு பொருட்கள், தண்ணீர் பாட்டிலுக்கும் அனுமதியில்லை.\nஅரைக்கை கொண்ட ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். முழுக்கை கொண்ட ஆடை (ஃபுல் ஸ்லீவ் சர்ட்) அணிய தடை. அதுபோல் அணியும் ஆடைகளில் பெரிய பட்டன்கள், பேட்ஜ்கள் இருக்கக் கூடாது.\nகலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் 8.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.\nஇந்த விதிகளை பின்பற்றாமல் வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nINCOME TAX - அனைத்து ஆசிரியர் கவனிக்க\nதாங்கள் வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் ITR பைல் செய்யும் போது கவனிக்க வேண்டியவை அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி(AEEO) உயர்நிலைப்ப...\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது\nபள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101 இன்று வெளியிடப்பட்டுள்ளது கல்வித்துறையில் நிர்வாக மாற்ற���்-புதிய அரசாணை. ...\n#BreakingNews | சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nசென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் இறப்பு\nஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்பு\nஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது இந்நிலையில் அரசு ஊதிய முரண...\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\n+2 மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் பட்டியல் வெளியீடு\nதனியார் பள்ளி ஆசிரியர் பணிக்கு மெகா வேலைவாய்ப்பு முகாம் 21.05.2018\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புற...\nஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு-தமிழக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1160:2009-11-10-04-46-13&catid=943:09&Itemid=196", "date_download": "2018-05-21T07:22:50Z", "digest": "sha1:N3O3ZUO4LYR7WKNPKMMIQY2VGEPDSTML", "length": 23542, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 10 நவம்பர் 2009\nதகவல்களின் தளத்தில் தடம் பதித்து உயர்ந்தவர்\n“இன்று ஒரு தகவல்” என்ற தலைப்பால் அன்போடு பல லட்சம் வானொலி நேயர்களின் உள்ளார்ந்த அன்புக்குச் சொந்தக்காரராக இருந்தவர் தென்கச்சி கோ. சுவாமிநாதன். விடியற்காலையில் அவரது குரலைக் கேட்டுத்தான் கண்விழிப்பது என்றே ஒரு கூட்டம் இருந்த காலங்கள் உண்டு. வேளாண்மை பொறியியல் கற்றிருந்த அவர், தற்செயலாக வானொலியில் பணியாற்ற நேர்ந்ததையும், டிராக்டர் விவசாயியாக தாம் திரும்ப வயலுக்குள் நுழையவேண்டும் என்று தமது தந்தை எதிர்பார்த்திருந்ததையும் தமது நேர்காணல்களில் அவர் பதிவு செய்திருக்கிறார். சொற்களின் உச்சரிப்பில் அவர் கடைப்பிடித்த முறை கவித்துவமானது. ஒரு தேர்ந்த சங்கீதக்காரர் போல எங்கே அழுத்த வேண்டும், எங்கே வேகமாகக் கடந்து போகவேண்டுமென்ற கவனம் அவரிடம் இயல்பாக அமைந்திருந்தது. இலக்கண சுத்தத்திற்கு ஓட்டுப் போட்டுக் கொண்டி��ாமல், நீண்ட நாள் பழகிய தோரணையில் தோளில் கை போட்டுப் பேசும் லாவகம் பயின்றிருந்தார் அவர்.\nஐந்து நிமிடத்திற்குள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டு, ரசனைக்கு முத்தாய்ப்பாக ஒரு துணுக்கையும் சிரிக்கச் சிரிக்க எடுத்து வைத்துப் போவதை அன்றாடம், வருடம் 365 நாளும் செய்வது இலேசான காரியமா என்ன...\nசெய்தியின் போக்கிலேயே அருவருக்கத்தக்க பண்புகளைப் பற்றிய மென்மையான சாடல் இருக்கும். அது ஓங்கி அடிக்கிற மாதிரி வலிக்காதுதான், ஆனால் வெட்கம் பிடுங்கித் தின்ன வைத்துவிடும். ஆன்மிகக் கதைகள், புராணப் பாத்திரங்கள் இவற்றைக் குறித்த ஆழ்ந்த வாசிப்பின் திறம் அவரது எளிமையான கட்டுக்குள் வந்துவிடுவது இன்னொரு வியப்பான அம்சம். பழமைக் கொண்டாடியாக மரபார்ந்த நுட்பங்களின் அருமை தவழும் அவரது உரைகளில் சமகால நவீனத்துவத்தின் கூறுகளை மதிக்கிற பாங்கும் கலந்திருந்தது அவரது வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்.\nஅவரது கருத்துக்களின் கனத்தை இலேசாக்கி முடிக்கவென இறுதிப் பகுதியில் பளீரென்று சுவாரசியமான ‘பொடிச் செய்தி’ ஒன்றை அவர் சொல்வது வழக்கம். அந்தப் பகுதிக்கென்று மட்டுமே பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார் தென்கச்சி. சமயத்தில், அது முற்பகுதியில் அவர் வலியுறுத்திச் சொன்ன தத்துவத்தையோ, மருத்துவ உண்மையையோ முற்றிலும் நையாண்டி செய்வதாகக் கூட இருக்கும். ஆனால், அந்த முரண்பாட்டு யதார்த்தம்தான் நமது அன்றாட வாழ்வியலின் சுவாரசியமான தன்மையாக இருக்கிறது என்பதன் பிரதிபலிப்பாக அதை அவர் காட்டியிருப்பார்.\nநெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியிலிருந்த காலத்தில், ஒருமுறை அவசர அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்படுகிறது என்பதை பரிசோதனை முயற்சியாக வானொலியில் அறிவிக்கச் செய்தார். அந்தக் காலை நேரத்தில் அப்போதுதான் பணி முடித்துவிட்டு ஓய்வறையில் உடைமாற்றிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சிலர் தங்களது இரத்தமும் அதே பிரிவைச் சார்ந்தது என்பதால் உடனடியாக அந்த உயிர்காக்கும் பணிக்கு விரைந்து போய் நின்றிருக்கின்றனர். இவ்வளவு விரைவாகத் தமது அறிவிப்புக்குக் கிடைத்த பலனை எண்ணிச் சிலிர்த்துப்போய் இதனைத் தொடர்ந்து சேவைச் செய்தியாக மாற்றியவர் அவர்.\nபணி ஓய்வினை அடுத்து அவரது நேர்காணல் தினமணிக்���திர் ஏட்டில் வந்தபோது அதில் மிகவும் சுவாரசியமான தகவல்கள் பலவற்றைச் சொல்லியிருந்தார். அவரது உரையைத் தொடர்ந்து கேட்டு ரசித்த இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் அவரை நேரில் வரச் சொல்லி இருந்தாராம். இவர் சென்றதும், நீங்கள் ஏன் இராமகிருஷ்ண விஜயத்தில் (மடம் வெளியிடும் ஏடு) உங்கள் கருத்துக்களைத் தொடராக எழுதிவரக்கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். இவருக்கோ அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் இராமகிருஷ்ண விஜயத்தில் படித்த பல விஷயங்களைத்தான் அவர் தமது அன்றாடப் பதிவுகளில் பேசி வந்திருக்கிறார். தங்களது புத்தகத்தில் வருவதை சுவாமிகளே வாசித்திருக்க மாட்டார் என்று சொல்வது சரியாக இருக்காது. திருடன் கையிலேயே சாவி கொடுப்பது என்று சொல்வதில்லையா, அப்படித்தான் என்னையே அவர்கள் பத்திரிகையில் எழுதச் சொன்னது, என்று நளினமாக அந்த விஷயத்தை முடித்திருந்தார் தென்கச்சி.\nஇறை நம்பிக்கை கொண்டவராக, அதன் அடிப்படையில் சிந்திப்பவராக இருந்தார் என்றாலும், வாழ்வின் புதிர்களுக்கான அவரது தேடலில் முற்போக்குச் சிந்தனைகளும் தட்டுப்பட்டன. தனது சொந்த நம்பிக்கையை மற்றவர்கள் மேல் திணிக்காத பண்பும் இருந்தது.\nதாம் கூறும் தகவல்களும் நகைச்சுவைக் கதைகளும் மற்றவர்களது பேச்சுக்கள், பத்திரிகைகளில் வரும் துணுக்குகள், நண்பர்கள் பகிர்ந்துகொள்கிற செய்திகள் போன்றவற்றிலிருந்தே எடுத்தாள்வதாக எந்தத் தயக்கமுமின்றி ஒப்புக்கொள்கிற நேர்மை அவரிடம் இருந்தது.\nஒரு சாதாரண தோற்றமுடைய மனிதர், நாடக உலகிலிருந்தோ, திரைப்படங்களிலிருந்தோ, சமூகஅரசியல் மேடைகளின் மூலமாகவோ கூட அறிமுகமாகாமல், சொல்லப் போனால் தமது முகம் பார்க்கப்படாமலேயே வானொலி ஊடகத்தின் குறைவான சாத்தியங்களிலிருந்தே பல லட்சம் மக்களை ஈர்க்கத் தக்கவராக உருப்பெற்றது உண்மையிலேயே தன்னிகரற்ற சாதனை என்றே படுகிறது. மீ.ப.சோமு, மனசை ப கீரன், சுகி சுப்பிரமணியன், கூத்தபிரான், வானொலி அண்ணா ரா.அய்யாசாமி... என்று எழுபதுகளில் எத்தனையோ மனிதர்கள் தமது குரல்களால் மக்கள் மனத்தில் இடம் பெற்றிருந்தவர்கள். வானொலி நாடகங்களில் உணர்ச்சி பொறி பறக்கப் பேசியவர்கள் எத்தனையோ பேர் உண்டு. இருந்த போதிலும், தென்கச்சிக்கு இவர்களைக் கடந்து போகும் வாய்ப்பு கிடைத்தது தனித்த���்மை என்றே சொல்லத் தோன்றுகிறது.\nஅவரது எள்ளல் உணர்ச்சியும், சற்றும் சிரிக்காமல் பிறரை வெடிச்சிரிப்புக்கு உட்படுத்தும் சாதுரியமும் புகழ்வாய்ந்தவை. ஒருமுறை நண்பர்களோடு குற்றாலம் சென்றிருந்தார் தென்கச்சி. அருவியின் இன்பத்தில் திளைத்திருந்த தருணத்தில் நண்பர் ஒருவர் கேட்டிருக்கிறார்: “இந்த அருவி விழும் மலையுச்சியில் நின்றால், இன்று ஒரு தகவலாக எந்தச் செய்தியைச் சொல்வீர்கள்\nதென்கச்சி பட்டென்று பதிலிறுத்தார்: “ அந்த உச்சியில் நான் நின்றால், தகவலை மற்றவர்கள்தான் சொல்ல வேண்டியிருக்கும்”\nஅவரது இன்று ஒரு தகவலுக்காக ஏங்கி இருந்த பல்லாயிரக்கணக்கானோருக்கு, செப்டம்பர் 16 அன்று அவர் மறைந்த தகவல் அதிர்ச்சித் தகவலாகத் தான் வந்து சேர்ந்தது. மறைவுச் செய்தி பரவலாக எல்லோரையும் வருத்தமுறச் செய்ததில் வியப்பில்லை. மற்றவர்களுக்குப் பயன் விளைவிக்கும் சிறந்த தன்மைகளுள்ளவர்களின் மரணம் எந்த வயதில் நிகழ்ந்தாலுமே துக்கத்தைத் தூண்டக்கூடியதே. 67வது வயதிலேயே தென்கச்சி இயற்கையெய்தியது துயரத்தின் ஆழத்தைக் கூட்டிவிட்டது.\nகதிரில் வந்த அவரது நேர்காணலைச் செய்தவர் முடிக்கு முன் வழக்கமான துணுக்கோடு இதையும் நிறைவு செய்யுமாறு தென்கச்சியைக் கேட்டுக் கொள்ள தென்கச்சி சொன்ன துணுக்கு இது:\nதீராத தலைவலியால் துடித்த ஒருவர் சிறப்பு மருத்துவரிடம் போயிருக்கிறார். அவரோ இவரது மூளையையே தனியே எடுத்து அதில் என்ன ஏது என்று நீண்ட நாள் ஆய்வில் இறங்கி விட்டார். இதனிடையே தையல் போட்டுச் சிகிச்சை முடிந்தது என்று இவரை அனுப்பி விட்டனர். முப்பது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர் அதே மருத்துவரிடம் போய் நின்று தன்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டிருக்கிறார். கேட்டுத் தெரிந்துகொண்ட மருத்துவர் அதிர்ந்துபோய், ஏனப்பா, மூளையே இல்லாமல் இந்த முப்பது வருடங்களாக என்னதான் செய்து கொண்டிருந்தாய் என்று வியந்து வினவியிருக்கிறார். அந்த மனிதர் அசராமல் சொன்னாராம், வானொலியில் இன்று ஒரு தகவல் சொல்லிக்கொண்டிருந்தேன் என்று. இந்த எளிமையும், அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/mann-ki-baat", "date_download": "2018-05-21T07:18:22Z", "digest": "sha1:ORDF6IYWJ4K6EHPMYILMQWDHTKMTD3LB", "length": 934058, "nlines": 439, "source_domain": "www.narendramodi.in", "title": "Mann Ki Baat", "raw_content": "\nமனதின் குரல், ஏப்ரல் 2018\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பாரதம் உள்ளிட்ட உலகின் 71 நாடுகள் இதில் பங்கு பெற்றன. இத்தனை பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கிறார்கள் எனும் போது, எத்தகைய சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உற்சாகம், எதிர்பார்ப்பு, ஊக்கம், ஆசை, அபிலாஷைகள், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி – இப்படிப்பட்டதொரு சூழல் நிலவும் வேளையில், இதன் தாக்கம் இல்லாதவர்கள் யாராவது இருக்க முடியுமா இன்று யார் வெற்றிகரமாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டுமக்களிடையே ஒவ்வொரு நாளும் இருந்து வந்தது. பாரதத்தின் செயல்பாடு எப்படி இருக்கும், நாம் எத்தனை பதக்கங்களை வெல்லப் போகிறோம் என்றெல்லாம் சிந்திப்பது இயல்பான விஷயம் தான். நமது விளையாட்டு வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார்கள், ஒன்றன்பின் ஒன்றாக பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அது துப்பாக்கிச் சுடும் போட்டியாகட்டும், மல்யுத்தமாகட்டும், பளுதூக்குவதாகட்டும், டேபிள் டென்னிஸாகட்டும், பூப்பந்தாகட்டும்…… பாரதம் இன்றுவரை காணாத சாதனையைப் படைத்தது. 26 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்களும், 20 வெண்கலப் பதக்கங்களும் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று, நாட்டு மக்களை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறார்கள். பதக்கங்களை வெல்வது வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருந்தாலும், நாடு முழுமைக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வேளையும் ஆகும். போட்டி முடிவடைந்த பிறகு, பதக்கத்துடன் பாரதத்தின் பிரதிநிதிகளாக வீரர்கள் மூவண்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, தேசிய கீதம் ஒலிக்க நிற்கும் போது எழும் உணர்வு இருக்கிறதே, அதில் சந்தோஷம், பெருமிதம், கவுரவம் ஆகியன கலந்திருக்கின்றன, மிகச் சிறப்பான, தனித்தன்மை வாய்ந்த ஒரு உணர்வு அது. உடலும் மனமும் சிலிர்க்கின்றன. உற்சாகமும் ஊக்கமும் கொப்பளிக்கின்றன. நாமனைவரும் ஒரே உணர்வோடு ஒன்றா��க் கலக்கிறோம். இந்த உணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆனால் இந்த விளையாட்டு வீரர்கள் என்னிடம் கூறியவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது, உங்கள் நெஞ்சங்களும் விம்மும் என்று நம்புகிறேன்.\n“நான் மனிகா பத்ரா, காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று வந்திருக்கிறேன். 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம். நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை மனதின் குரல் நேயர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், முதன்முறையாக இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு இத்தனை பிரபலமாக ஆகி வருகிறது என்பதால் தான். இதுவரை ஆடாத அளவுக்கு நான் சிறப்பான வகையில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை விளையாடினேன். என் பயிற்சிக்காலம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நான் என் பயிற்றுநர் சந்தீப் சாருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு போர்த்துகல் நாட்டில் எங்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்றன, எங்களை அரசாங்கம் பல போட்டிகளுக்கு அனுப்பியது, நான் அரசுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், அவர்கள் தான் எங்களுக்கு இத்தனை பெரிய அளவுக்கு சர்வதேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இளைஞர்களுக்கு நான் அளிக்க விரும்பும் தகவல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் துவண்டு விடாதீர்கள், உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் என்பது தான்.”\n“நான் பி குருராஜ்; மனதின் குரல் நேயர்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவதெல்லாம், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது என் கனவாக இருந்தது. நான் முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கெடுத்து, பாரதத்துக்கு பதக்கத்தைப் பெற்றுத் தந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் பதக்கத்தை என் கிராமம் குந்தாபுராவுக்கும், என் மாநிலம் கர்நாடகத்துக்கும், என் தேசத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்.”\n“நான் மீராபாய் சானூ. நான் 21ஆம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இந்தியாவுக்காகவும், மணிப்பூருக்காகவும் சிறப்பான விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டும�� என்பதே என் கனவாக இருந்தது. மணிப்பூரில் என் சகோதரியின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்த பிறகு, அவர் பற்றிய திரைப்படத்தை முழுவதுமாகக் கண்ட பிறகு நானும் இந்தியாவுக்காக, மணிப்பூருக்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு உண்டானது. நான் வெற்றியடைந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் ஒழுங்குமுறை, என் முனைப்பு, என் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியன தான்.”\nகாமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது, விசேஷமாகவும் இருந்தது. ஏன் விசேஷம் என்கிறேன் என்றால், இதில் பல விஷயங்கள் முதன்முறையாக நடந்தேறின. இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் தரப்பில் பங்கெடுத்துக் கொண்ட மல்யுத்த வீரர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று வந்திருக்கிறார்கள். மனிகா பத்ரா, தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டுகளிலும் பதக்கங்களைத் தட்டி வந்திருக்கிறார். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாரதப் பெண் இவர் தான். பாரதத்திற்கு அதிக அளவு தங்கம் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கிடைத்தது. 15 வயது நிரம்பிய பாரதத்தின் துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் அனீஷ் பான்வாலா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிகக் குறைந்த வயது விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். சச்சின் சவுத்ரி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பாரதநாட்டின் ஒரே பாரா பவர் லிப்டர் (para power lifter). மேலும் இந்தமுறை போட்டிகள் ஏன் விசேஷமானவையாக இருந்தன என்றால், பெரும்பான்மையான வெற்றியாளர்கள் பெண்கள் என்பதால் தான். ஸ்க்வாஷாகட்டும், குத்துச்சண்டையாகட்டும், பளுதூக்குதலாகட்டும், துப்பாக்கி சுடும் போட்டியாகட்டும், பெண் வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.\nபூப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி பாரதத்தின் இரண்டு வீராங்கனைகளான சாய்னா நெஹ்வாலுக்கும் பி.வி. சிந்துவுக்கும் இடையே நடைபெற்றது. அனைவருக்குமே போட்டி உற்சாகத்தை அளித்தது என்றாலும், இரண்டு பதக்கங்களும் பாரதத்துக்கே கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி, இதை நாடு முழுவதும் கண்டு களித்தது. நானுமேகூட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். போட்டிகளில் பங்கெடுத்த வீரர்கள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந���து, சின்னச்சின்ன நகரங்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். பல தடைகள், இடர்களையெல்லாம் தாண்டி இந்த நிலையை எட்டியிருந்தார்கள், சாதித்திருக்கிறார்கள், அவர்கள் இன்று எட்டியிருக்கும் இந்த இலக்கினை அடைய, அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பெற்றோர், அவர்களின் காப்பாளர்கள், அவர்களின் பயிற்றுநர், விளையாட்டு உதவியாளர்கள், அவர்களின் பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் சூழல் என அனைவரின் பங்களிப்பும் கலந்திருக்கிறது, அவர்கள் தான் ஒவ்வொரு கட்டத்திலும் வீரர்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். இந்த வேளையில் நான் வீரர்களோடுகூட, இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த மாதம் மனதின் குரலில் நான் நாட்டுமக்களிடம், குறிப்பாக நமது இளைஞர்களிடத்தில் ஃபிட் இந்தியா (FIT INDIA) குறித்த அறைகூவல் விடுத்திருந்தேன், அனைவரும் வாருங்கள் என்று அழைத்திருந்தேன். ஃபிட் இந்தியா வுடன் இணையுங்கள், தலைமையேற்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு இதனோடு இணைந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பலர் இதற்காகத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், சமூக ஊடகத்தில் தங்கள் உடலுறுதி தொடர்பான முக்கியமான விஷயங்களையும், ஃபிட் இந்தியா தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசசிகாந்த் போன்ஸ்லே என்ற ஒருவர் நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து கொண்டு, என் உடல் தான் என் ஆயுதம், தண்ணீர் தான் என் தனிமம், நீச்சல் தான் என் உலகம், என்று எழுதியிருக்கிறார்.\nரூமா தேவ்நாத் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா காலை நடைப்பயணத்திற்குப் பிறகு நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன்; என்னைப் பொறுத்த மட்டில் உடலுறுதி என்பது புன்னகை கலந்தது, நாம் சந்தோஷமாக இருக்கும் போது, புன்னகை பூக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். தேவ்நாத் அவர்களே, மகிழ்வாக இருத்தலே உடலுறுதி.\nதவல் பிரஜாபதி அவர்கள் மலையேறும் போது எடுக்கப்பட்ட தனது படத்தைத் தரவேற்றம் செய்து, என்னைப் பொறுத்த மட்டில் ஃபிட் இந்தியா என்றால் பயணமும், மலையேறுதலும் தான் என்று தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, பல பிரபலமானவர்களும்கூட ஃபிட் இந்தியாவுக்காக நமது இளைஞர்களுக்கு மிக சுவாரசியமான வழிகளில் உத்வேகம் அளித்து வருவது நன்றாக இருக்கிறது. திரைப்பட நட்சத்திரமான அக்ஷய் குமார் ட்விட்டரில் ஒரு காணொளியைத் தரவேற்றம் செய்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன், நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்; இதில் அவர் மரத்தாலான மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம், இந்தப் பயிற்சி முதுகுக்கும், வயிற்றுத் தசைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அவருடைய இன்னொரு காணொளியும் அதிக பிரபலமடைந்திருக்கிறது, இதில் அவர் மக்களோடு கைப்பந்து விளையாடுவதைப் பார்க்கலாம். பல இளைஞர்களும் ஃபிட் இந்தியா முயற்சிகளோடு தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்றதொரு இயக்கம் நம்மனைவருக்கும், நாடு முழுமைக்கும் அதிக பயனுள்ளது என்று நான் கருதுகிறேன். மேலும் ஒரு விஷயம் குறித்து நான் தெரிவிக்க விரும்புகிறேன் – எந்தச் செலவும் இல்லாத, ஃபிட் இந்தியா தொடர்பான இயக்கத்தின் பெயர் தான் யோகக்கலை. ஃபிட் இந்தியா இயக்கத்தில் யோகக்கலைக்கென சிறப்பான மகத்துவம் இருக்கிறது, நீங்களும் கூட தயாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கியிருப்பீர்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினத்தின் மகத்துவத்தை தேசம் முழுவதும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும், இப்போதிருந்தே தயார் செய்து கொள்ளுங்கள். தனியாக அல்ல – உங்கள் நகரம், உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் பள்ளி, உங்கள் கல்லூரி என அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும், யோகக்கலையோடு இணைந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முழுமையான உடல் வளர்ச்சிக்காக, மனரீதியான வளர்ச்சிக்காக, மனதின் சீர்நிலைக்காக யோகக்கலை எந்த வகையில் பயனளிக்கிறது என்பதை நாட்டுக்கோ, உலகுக்கோ விளக்க வேண்டிய தேவையில்லை; நீங்கள் ஒரு அசைவூட்டப்பட்ட காணொளியைப் பார்த்திருக்கலாம், இதில் என்னைக் காட்டியிருக்கிறார்கள், இன்றைய அளவில் அது மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. இந்த காணொளியை அசைவூட்டச் செய்தவர்களுக்கு நான் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் மிகவும் நுணுக்கமாகப் பணியாற்றி, ஒரு ஆசிரியர் செய்யக்கூடிய வகையில் அனிமேஷனை அமைத்திருக்கிறார்கள். நீங்களும் இதனால் பலன் பெறுங்கள்.\nஎனது இளைய நண்பர்களே. நீங்கள் தேர்வு, தேர்வு எனத் தேர்வு சுழற்சியிலிருந்து வெளியேறி, இப்போது விடுமுறைக்காலத்தைக் கழிப்பது பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருப்பீர்கள். விடுமுறைகளை எப்படி அனுபவிக்கலாம், எங்கே செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள். நான் இன்று உங்களை ஒரு புதிய பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன்; பல இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ள தங்கள் நேரத்தைச் செலவு செய்வதை நான் பார்க்க முடிகிறது. கோடைக்காலப் பயிற்சியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இளைஞர்களும் இதுகுறித்த தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள், உள்ளபடியே பயிற்சி என்பது ஒரு புதிய அனுபவம் தான். நான்கு சுவர்களுக்கு வெளியே, எழுத்துவேலைகள், கணிப்பொறியைத் தாண்டி, வாழ்க்கையை புதிய கோணத்தில் வாழும் அனுபவம் கிடைக்கிறது. எனது இளைய நண்பர்களே, சிறப்பான பயிற்சி ஒன்றை மேற்கொள்ள நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாரத அரசின் 3 அமைச்சகங்கள் – விளையாட்டுத் துறையாகட்டும், மனிதவள மேம்பாட்டுத் துறையாகட்டும், குடிநீர்வழங்கல் துறையாகட்டும் – அரசின் இந்த மூன்று அமைச்சகங்களும் இணைந்து தூய்மையான இந்தியா கோடைக்கால பயிற்சி 2018 என்ற ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கல்லூரி மாணவ மாணவியர், தேசிய மாணவர் படையின் இளைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தின் இளைஞர்கள், நேரு யுவ கேந்திரத்தின் இளைஞர்கள் எல்லோரும் சமுதாயத்துக்காக, தேசத்துக்காக என்ன செய்ய நினைக்கிறார்களோ, கற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ, சமுதாய மாற்றத்தின் பொருட்டு, யார் தாங்களாகவே இணைந்து கொள்ளவும், காரணியாக ஆகவும் விரும்புகிறார்களோ, ஆக்கப்பூர்வமான ஆற்றலின் துணை கொண்டு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு செயல்படும் அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு; இதனால் தூய்மைப்பணிக்கும் வலுகூட்டப்படும். நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அதற்கு முன்பாக, ஏதாவது சாதிக்கும் சந்தோஷம் உங்களுக்கு���் கிடைக்கும், யார் மிகச் சிறப்பாக பயிற்சியில் செயல்படுகிறார்களோ – அவர்கள் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கலாம், பல்கலைக்கழகங்களில் செய்திருக்கலாம் – அப்படிப்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும், பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ வாயிலாக ஒரு சான்றிதழும் அளிக்கப்படும். இது மட்டுமல்ல, இதைச் சிறப்பாக யார் நிறைவு செய்கிறார்களோ, பல்கலைக்கழக மானியக்குழு அவர்களுக்கு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும். நான் மாணவ மாணவியரிடத்திலும், இளைஞர்களிடத்திலும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன், பயிற்சியினால் பலனடையுங்கள். நீங்கள் MyGov இணையதளம் சென்று ஸ்வச் பாரத் கோடைக்கால உள்ளுறைப் பயிற்சியில் (Swachh Bharat Summer Internship) பங்கெடுக்க உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நமது இளைஞர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்களிடமிருக்கும் தகவல்களைக் கண்டிப்பாக அனுப்புங்கள், புகைப்படங்களை அனுப்புங்கள், காணொளிகளைத் தரவேற்றம் செய்யுங்கள். வாருங்கள் புதிய அனுபவம் பெற, இந்த விடுமுறைக் காலத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்வோம்.\nஎனதருமை நாட்டுமக்களே, எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் குட் நியூஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள், நாட்டுமக்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் குட் நியூஸ் இந்தியா நிகழ்ச்சியைப் பாருங்கள், நமது தேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றி வருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல்லாம் அதில் காணக் கிடைக்கின்றன.\nசில தினங்கள் முன்பாக, தில்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப் பற்றி ஒரு விஷயத்தை குட் நியூஸ் இந்தியாவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இளைஞர்கள், தில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப்பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப் புதுமையான செயலைத் தொடங்கினார்கள். தில்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு தொடங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக்காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தராகண்டின் மலைப்பகுதியின் சில விவசாயிகள், நாடுமுழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக்கிறார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள். உத்தராகண்ட்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப்படுகின்றன. மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக்காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதை விட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள். என்ன செய்தார்கள் அவர்கள் தங்கள் விளைபொருட்களிலிருந்து பிஸ்கட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது. முனார் கிராமத்தில் இவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார்கள், அங்கே பிஸ்கட்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள். விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை ��ேசிய ஊரகப்பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கவுசானி வரைகூட கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 லட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடைபட்டிருக்கிறது.\n எதிர்காலத்தில் உலகத்தில் தண்ணீருக்காக போர்கள் நடைபெறவிருக்கின்றன என்றெல்லாம் நாம் கேள்விப் படுகிறோம் இல்லையா ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம் இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம் நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள். அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம். குஜராத்தில் அடாலஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் உன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம். நீங்கள் ராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தயார்நிலையில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. 2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன. நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். கங்கை, யமுனை ஆகியன நீர் நிறைந்த ஆறுகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு ஆறுகள் வறண்டு விட்டன. மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள். சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன. விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள். அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம். குஜராத்தில் அட��லஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் உன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம். நீங்கள் ராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தயார்நிலையில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. 2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன. நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். கங்கை, யமுனை ஆகியன ந��ர் நிறைந்த ஆறுகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு ஆறுகள் வறண்டு விட்டன. மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள். சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன. விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரவிருக்கின்றன, நீர்சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்காக நாமும் சில பொறுப்புகளைச் சிரமேற்போம், நாமும் சில திட்டங்களைத் தீட்டுவோம், நாமும் ஏதாவது சாதித்துக் காட்டுவோம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் பாசமிகு நாட்டுமக்களே, மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக எனக்கு நாலாபுறத்திலிருந்தும் செய்திகள் வருகின்றன, கடிதங்கள் குவிகின்றன, தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கு வங்கத்திலிருக்கும் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் தேவீதோலா கிராமத்தைச் சேர்ந்த ஆயன் குமார் பேனர்ஜி அவர்கள், MyGovஇல் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் – நாம் ஒவ்வொரு ஆண்டும் ரவீந்திர ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம் என்றாலும், பலர் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூரின் ’அமைதியாக, அழகாக, நேர்மையாக வாழும் தத்துவம்’ பற்றித் தெரிந்திருக்கவில்லை. தயவுசெய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த விஷயம் குறித்துப் பேச வேண்டும், இதன் வாயிலாக மக்கள் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nநான் ஆயன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மனதின் குரலின் அனைத்து நண்பர்களின் கவனத்தை இந்தத் திசையில் திருப்பியிருக்கிறார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஞானம், விவேகம் ஆகியவற்றின் முழுமையான வடிவமாகத் திகழ்ந்தார், அவரது எழுத்துகள் படித்தோர் அனைவரின் மனங்களிலும் அழிக்கமுடியாத முத்திரையைக் பதித்திருக்கிறது. ரவீந்திரநாத் – அறிவுத்திறன் வாய்ந்தவர், பன்முகத்தன்மை நிறைந்தவர், ஆனால் அவருக்குள்ளே ஒவ்வொரு கணமும் ஒரு ஆசிரியர் உயிர்ப்போடு இருந்தார் என்பதை நாம் அனுபவிக்க இயலும். “He, who has the knowledge has the responsibility to impart it to the students“ அதாவது யாரிடத்தில் ஞானம் இருக்கிறதோ, அதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று தனது கீதாஞ்சலியில் அவர் எழுதியிருக்கிறார்.\nநான் வங்காள மொழி அறிந்தவனல்ல ஆனால், என் சிறுவயதில் அதிகாலை விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்; கிழக்கு பாரதத்தில் வானொலி ஒலிபரப்பு விரைவாகவே தொடங்கி விடும், மேற்கு பாரதத்தில் தாமதமாகவே தொடங்கும். சுமாராக 5.30 மணிக்கு ரவீந்திர சங்கீத் தொடங்கும், வானொலியில் அதைக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மொழி தெரியாது, அதிகாலை எழுந்து, வானொலியில் ரவீந்திர சங்கீத் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுப் போனது. ஆனந்தலோகே, ஆகுனேர், போரோஷ்மோனீ – இந்தக் கவிதைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில், மனதில் மிகப்பெரிய அளவில் உத்வேகம் பிறக்கும். உங்களையும் ரவீந்திர சங்கீத், அவரது கவிதைகள் கண்டிப்பாக வசப்படுத்தியிருக்கும். நான் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு என் மரியாதை கலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில நாட்களில் ரமலான் புனித மாதம் தொடங்க இருக்கிறது. உலகெங்கிலும் ரமலான் மாதம் முழுமையான சிரத்தையுடனும், மரியாதையுடனும் கொண்டாடப் படுகிறது. நோன்பின் சமூகப் பக்கம் என்னவென்றால், மனிதன் பட்டினி கிடக்கும் போது தான் அவனுக்கு மற்றவர்களின் பசி பற்றிய உணர்வு ஏற்படுகிறது, அவன் தாகத்தோடு இருக்கும் போது தான், மற்றவர்களின் தாகம் பற்றிய உணர்வு உண்டாகிறது என்பது தான். இறைத்தூதர் முகமது நபிகள் விடுத்த செய்தியையும் அளித்த உபதேசத்தையும் நினைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த பாதையில் பயணிப்பது தான் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடம். ஒருமுறை ஒரு மனிதன் இறைத்தூதரிடம், இஸ்லாத்தில் எந்தச் செயல் புரிவது மிகவும் சிறப்பானது என்று கேட்டான். இதற்கு இறைத்தூதர், ‘ஏழைகளுக்கும் தேவையிருப்பவர்களுக்கும் உணவளித்தல், நாம் அறிந்திருந்தாலும் சரி, அவர்களை அறியாவிட்டாலும் சரி, அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தோடு இருத���தல் தான்’ என்றார். இறைத்தூதர் முகமது நபிகள் ஞானம், கருணை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவருக்கு எதன் மீதும் கர்வம் இருக்கவில்லை. செருக்கு தான் ஞானத்தைத் தோற்கடிக்கக் கூடியது என்பார். உங்களிடத்தில் ஏதாவது ஒரு பொருள் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் அதை தேவைப்படும் மனிதருக்கு அளியுங்கள் என்று இறைத்தூதர் முகமது நபி கூறியிருக்கிறார்; ஆகையால் தான் ரமலான் மாதத்தில் கொடைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தப் புனித மாதத்தில் வறியவர்களுக்கு தானங்கள் அளிக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தனது தூய்மையான ஆன்மா காரணமாகவே செல்வந்தனாக ஆகிறானே ஒழிய, அவனிடத்தில் இருக்கும் செல்வத்தினால் அல்ல என்பது இறைத்தூதர் முகமது நபிகளின் கூற்று. நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்திற்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம் நிறைந்த அவரது போதனைகள்படி நடக்க கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஎன் பிரியம்நிறை நாட்டுமக்களே, புத்த பவுர்ணமி ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சிறப்பான தினம். கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்திய மகான் பகவான் புத்தரின் பூமி பாரதம் என்பது நமக்குப் பெருமை அளிக்க வேண்டும்; அவர் உலகெங்கும் இருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். இந்த புத்த பவுர்ணமி தினத்தில் பகவான் புத்தரை நினைவில் இருத்தி, அவரது பாதையில் பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளவும், மனவுறுதி பூணவும், அதன்படி நடக்க வேண்டும் என்று நமக்கிருக்கும் பொறுப்பை புத்த பவுர்ணமி மீண்டும் நினைவுறுத்துகிறது. பகவான் புத்தர் சமத்துவம், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உத்வேக ஊற்று. இவை மனிதத்தின் விழுமியங்கள், இன்றைய உலகிற்கு இவற்றின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர், தனது சமூக தத்துவத்துக்கான பெரிய உத்வேகம் புத்தபிரானிடம் இருந்து தான் கிடைத்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.\nபாபா சாஹேப் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பாதிக்கப்பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்��ட்டவர்களாகட்டும், விளிம்பில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஆற்றல் வழங்கினார். கருணைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு ஒன்று இருக்க முடியாது. மக்களின் துயர் துடைப்பதில், கருணையானது புத்தபிரானின் மிகப்பெரிய மகத்தான குணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. புத்த பிட்சுக்கள் பல்வேறு நாடுகளில் யாத்திரைகள் மேற்கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குத் துணையாக பகவான் புத்தரின் செறிவான கருத்துகளைக் கொண்டு சென்றார்கள், இந்தச் செயல்பாடு அனைத்துக் காலகட்டங்களிலும் நடைபெற்று வந்தது. ஆசியா முழுவதிலும் பரவியிருக்கும் புத்தபிரானின் போதனைகள் நமது பாரம்பரியச் சொத்து. பல ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் போன்ற பல நாடுகளில் பவுத்த பாரம்பரியம், புத்தரின் வழிமுறை, அவர்களின் வேர்களோடு கலந்திருக்கிறது. இந்தக் காரணத்தால் தான், நாம் பவுத்த சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்தி வருகிறோம். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மகத்துவம் நிறைந்த இடங்களை பாரதத்தின் சிறப்பான பவுத்த சமய இடங்களோடு இணைக்கிறது. பாரத அரசு பல பவுத்த சமய இடங்களைப் புதுப்பிக்கும் செயல்பாடுகளில் பங்களிப்பு நல்கி வருகிறது என்பது எனக்கு ஆழமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் மியான்மாரின் பாகானில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வைபவ்சாலீ ஆனந்த வழிபாட்டு இடமும் அடங்கும். இன்று உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்களும், மக்களின் துயரமும் காணப்படுகின்றன. புத்தபிரானின் போதனை வெறுப்பைக் கருணையால் அகற்றும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. நான் உலகெங்கிலும் பரவியிருக்கும், புத்தபிரானிடத்தில் பக்தி பூண்டிருப்போருக்கும், கருணைக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மற்றுமனைவருக்கும் புத்த பவுர்ணமிக்கான மங்கலமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தபிரானிடமிருந்து ஒட்டுமொத்த உலகிற்கும் ஆசிகளை இறைஞ்சுகிறேன்; இதன் வாயிலாக, அவரது போதனைகளின் அடிப்படையில் அமைதியான, கருணைமயமான ஒரு உலகை உருவாக்கும் நமது பொறுப்பை நிறைவேற்ற இயலும். இன்று நாமனைவரும் புத்தபிரானை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கும் புத்தர் (laughing Buddha) உருவச்சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவற்றைப் பற்றிக் கூறும் வேளையில், இந்த சிரிக்கும் புத்தர் அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தருவார் என்று கூறப்படுகிறது, ஆனால் புன்சிரிப்புத் தவழும் புத்தர் பாரதத்தின் பாதுகாப்புச் சரிதத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த சம்பவத்தோடு தொடர்புடையவர் என்பதை வெகு சிலரே அறிவார்கள். அது சரி, புன்சிரிப்பு தவழும் புத்தருக்கும், பாரதப் படையினருக்கும் இடையே என்ன தொடர்பு என்று நீங்கள் சிந்திக்கலாம். இன்றிலிருந்து 20 ஆண்டுகள் முன்பாக 1998ஆம் ஆண்டு, மே மாதம் 11ஆம் தேதி உங்களுக்கு நினைவிருக்கலாம்; அன்று மாலை, அப்போதைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்றியது ஒட்டுமொத்த தேசத்துக்கும் கவுரவம், பராக்கிரமம் ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்தி, மகிழ்ச்சியால் நாடு முழுவதையும் நிறைத்தது. உலகெங்கும் பரவியிருக்கும் பாரத வம்சாவழியினரிடம் புதிய தன்னம்பிக்கை துளிர் விட்டது. அந்த நாளும் ஒரு புத்த பவுர்ணமி தான். 1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி, பாரதம் தனது மேற்கு எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது. பாரதத்தின் பரிசோதனை வெற்றி பெற்றது. ஒருவகையில் பார்த்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரதம் தனது வல்லமையை பறைசாற்றியது என்று கூறலாம். அந்த நாள், பாரத வரலாற்றிலே, நம்நாட்டுப் படைகளின் ஆற்றலைப் பொன்னெழுத்துகளில் பொறித்த நன்னாள். பகவான் புத்தர், அந்தராத்மாவின் சக்தி, அமைதிக்கு அவசியமானது என்று காட்டினார். இதைப் போலவே இன்று நாம் ஒரு தேசம் என்ற முறையில் பலமாக இருந்தால் தான், நாம் அனைவருடனும் அமைதியாகவும் இருக்க முடியும். 1998ஆம் ஆண்டு மே மாதத்தில் நாம் அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொண்டதால் மகத்துவம் வாய்ந்ததாக ஆகவில்லை; ஆனால் எந்த வகையில் அதை மேற்கொண்டோம் என்பதாலேயே அதன் மகத்துவம் ஏற்படுகிறது. பாரதபூமி மகத்தான விஞ்ஞானிகள் நிறைந்த பூமி, பலமான தலைமையின் கீழ் பாரதம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய இலக்குகளையும், சிகரங்களையும் அடையும் வல்லமை பெற்றது என்பதை உலகுக்கு அன்று தான் நாம் பறைசாற்றினோம்.. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அளித்த மந்திரம் இது தான் – ஜெய் ஜவான் ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் –1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியின் 20ஆம் ஆண்டினை நாம் கொண்டாடும் வேளையில், பாரதத்தின் சக்திக்காக, அடல் அவர்கள் அளித்த ‘ஜெய் விஞ்ஞான்’ மந்திரத்தை நம்முள் கரைத்துக் கொண்டு, புதிய நவீன பாரதத்தை உருவாக்க, சக்திபடைத்த பாரதம் படைக்க, திறன்மிகு பாரதம் இயற்றப்பட, ஒவ்வொரு இளைஞனும் தனது பங்களிப்பை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்ள வேண்டும். தங்களது திறமையை, பாரதத்தின் திறமையோடு இணைக்க வேண்டும். எந்தப் பயணத்தை அடல் அவர்கள் தொடக்கி வைத்தார்களோ, அதை முன்னெடுத்துச் செல்லும் புதிய ஆனந்தம், புதிய மகிழ்ச்சி ஆகியவை கைகூடுவதை நம் கண்முன்னேயே நாம் காணலாம்.\nஎனதருமை நாட்டுமக்களே, மீண்டும் மனதின் குரலில் இணையலாம், அப்போது மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவோம். மிக்க நன்றி.\nமனதின் குரல், ஏப்ரல் 2018\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பாரதம் உள்ளிட்ட உலகின் 71 நாடுகள் இதில் பங்கு பெற்றன. இத்தனை பெரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கெடுக்கிறார்கள் எனும் போது, எத்தகைய சூழல் நிலவும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். உற்சாகம், எதிர்பார்ப்பு, ஊக்கம், ஆசை, அபிலாஷைகள், சாதிக்க வேண்டும் என்ற மனவுறுதி – இப்படிப்பட்டதொரு சூழல் நிலவும் வேளையில், இதன் தாக்கம் இல்லாதவர்கள் யாராவது இருக்க முடியுமா இன்று யார் வெற்றிகரமாகச் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நாட்டுமக்களிடையே ஒவ்வொரு நாளும் இருந்து வந்தது. பாரதத்தின் செயல்பாடு எப்படி இருக்கும், நாம் எத்தனை பதக்கங்களை வெல்லப் போகிறோம் என்றெல்லாம் சிந்திப்பது இயல்பான விஷயம் தான். நமது விளையாட்டு வீரர்களும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலேயே சிறப்பாகச் செயல்பட்டார்கள், ஒன்றன்பின் ஒன்றாக பதக்கங்களைக் குவித்துக் கொண்டிருந்தார்கள். அது துப்பாக்கிச் சுடும் போட்டியாகட்டும், மல்யுத்தமாகட்டும், பளுதூக்குவதாகட்டும், டேபிள் டென்னிஸாகட்டும், பூப்பந்தாகட்டும்…… பாரதம் இன்றுவரை காணாத சாதனையைப் படைத்தது. 26 தங்கப் பதக்கங்கள், 20 வெள்ளிப் பதக்கங்களும், 20 வெண்கலப் பதக்கங்கள��ம் என மொத்தம் 66 பதக்கங்களை வென்று, நாட்டு மக்களை பெருமிதம் கொள்ளச் செய்திருக்கிறார்கள். பதக்கங்களை வெல்வது வீரர்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக இருந்தாலும், நாடு முழுமைக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் வேளையும் ஆகும். போட்டி முடிவடைந்த பிறகு, பதக்கத்துடன் பாரதத்தின் பிரதிநிதிகளாக வீரர்கள் மூவண்ணக்கொடியைப் போர்த்திக் கொண்டு, தேசிய கீதம் ஒலிக்க நிற்கும் போது எழும் உணர்வு இருக்கிறதே, அதில் சந்தோஷம், பெருமிதம், கவுரவம் ஆகியன கலந்திருக்கின்றன, மிகச் சிறப்பான, தனித்தன்மை வாய்ந்த ஒரு உணர்வு அது. உடலும் மனமும் சிலிர்க்கின்றன. உற்சாகமும் ஊக்கமும் கொப்பளிக்கின்றன. நாமனைவரும் ஒரே உணர்வோடு ஒன்றாகக் கலக்கிறோம். இந்த உணர்வை வெளிப்படுத்த என்னிடம் வார்த்தைகளே இல்லை. ஆனால் இந்த விளையாட்டு வீரர்கள் என்னிடம் கூறியவற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் நெஞ்சம் பெருமிதத்தால் விம்மியது, உங்கள் நெஞ்சங்களும் விம்மும் என்று நம்புகிறேன்.\n“நான் மனிகா பத்ரா, காமன்வெல்த் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்று வந்திருக்கிறேன். 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம். நான் பெருமகிழ்ச்சியில் இருக்கிறேன் என்பதை மனதின் குரல் நேயர்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், முதன்முறையாக இந்தியாவில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு இத்தனை பிரபலமாக ஆகி வருகிறது என்பதால் தான். இதுவரை ஆடாத அளவுக்கு நான் சிறப்பான வகையில் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தை விளையாடினேன். என் பயிற்சிக்காலம் பற்றிச் சொல்ல வேண்டுமானால், நான் என் பயிற்றுநர் சந்தீப் சாருடன் இணைந்து பயிற்சிகள் மேற்கொண்டேன். காமன்வெல்த் போட்டிகளுக்கு முன்பு போர்த்துகல் நாட்டில் எங்களுக்கான பயிற்சி முகாம்கள் நடைபெற்றன, எங்களை அரசாங்கம் பல போட்டிகளுக்கு அனுப்பியது, நான் அரசுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் ஏனென்றால், அவர்கள் தான் எங்களுக்கு இத்தனை பெரிய அளவுக்கு சர்வதேச வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இளைஞர்களுக்கு நான் அளிக்க விரும்பும் தகவல் என்னவென்றால், எக்காரணம் கொண்டும் துவண்டு விடாதீர்கள், உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள் என்பது தான்.”\n“நான் பி குருராஜ்; மனதின் குரல் நேயர்களுக்கு நான் தெரிவ��க்க விரும்புவதெல்லாம், 2018ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது என் கனவாக இருந்தது. நான் முதன்முறையாக காமன்வெல்த் விளையாட்டுகளில் பங்கெடுத்து, பாரதத்துக்கு பதக்கத்தைப் பெற்றுத் தந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் பதக்கத்தை என் கிராமம் குந்தாபுராவுக்கும், என் மாநிலம் கர்நாடகத்துக்கும், என் தேசத்துக்கும் அர்ப்பணிக்கிறேன்.”\n“நான் மீராபாய் சானூ. நான் 21ஆம் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறேன். இது எனக்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது. இந்தியாவுக்காகவும், மணிப்பூருக்காகவும் சிறப்பான விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. மணிப்பூரில் என் சகோதரியின் சிறப்பான செயல்பாட்டைப் பார்த்த பிறகு, அவர் பற்றிய திரைப்படத்தை முழுவதுமாகக் கண்ட பிறகு நானும் இந்தியாவுக்காக, மணிப்பூருக்காக சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உணர்வு உண்டானது. நான் வெற்றியடைந்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் என் ஒழுங்குமுறை, என் முனைப்பு, என் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியன தான்.”\nகாமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் செயல்பாடு மிகச் சிறப்பாகவே இருந்தது, விசேஷமாகவும் இருந்தது. ஏன் விசேஷம் என்கிறேன் என்றால், இதில் பல விஷயங்கள் முதன்முறையாக நடந்தேறின. இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் பாரதத்தின் தரப்பில் பங்கெடுத்துக் கொண்ட மல்யுத்த வீரர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்று வந்திருக்கிறார்கள். மனிகா பத்ரா, தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டுகளிலும் பதக்கங்களைத் தட்டி வந்திருக்கிறார். டேபிள் டென்னிஸ் ஒற்றையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் பாரதப் பெண் இவர் தான். பாரதத்திற்கு அதிக அளவு தங்கம் துப்பாக்கிச் சுடும் போட்டியில் கிடைத்தது. 15 வயது நிரம்பிய பாரதத்தின் துப்பாக்கிச் சுடும் போட்டியாளர் அனீஷ் பான்வாலா, காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற மிகக் குறைந்த வயது விளையாட்டு வீரராகத் திகழ்ந்தார். சச்சின் சவுத்ரி காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற பாரதநாட்டின் ஒரே பாரா பவர் லிப்டர் (para power lifter). மேலும் இந்தமுறை போட்டிகள் ஏன் விசேஷமானவையாக இருந்தன என்றால், பெரும்பான்மையா��� வெற்றியாளர்கள் பெண்கள் என்பதால் தான். ஸ்க்வாஷாகட்டும், குத்துச்சண்டையாகட்டும், பளுதூக்குதலாகட்டும், துப்பாக்கி சுடும் போட்டியாகட்டும், பெண் வீராங்கனைகள் மிகச் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.\nபூப்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி பாரதத்தின் இரண்டு வீராங்கனைகளான சாய்னா நெஹ்வாலுக்கும் பி.வி. சிந்துவுக்கும் இடையே நடைபெற்றது. அனைவருக்குமே போட்டி உற்சாகத்தை அளித்தது என்றாலும், இரண்டு பதக்கங்களும் பாரதத்துக்கே கிடைக்கும் என்பது கூடுதல் மகிழ்ச்சி, இதை நாடு முழுவதும் கண்டு களித்தது. நானுமேகூட மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். போட்டிகளில் பங்கெடுத்த வீரர்கள், தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்து, சின்னச்சின்ன நகரங்களிலிருந்தெல்லாம் வந்திருந்தார்கள். பல தடைகள், இடர்களையெல்லாம் தாண்டி இந்த நிலையை எட்டியிருந்தார்கள், சாதித்திருக்கிறார்கள், அவர்கள் இன்று எட்டியிருக்கும் இந்த இலக்கினை அடைய, அவர்களின் வாழ்க்கைப் பயணத்தில் அவர்களின் பெற்றோர், அவர்களின் காப்பாளர்கள், அவர்களின் பயிற்றுநர், விளையாட்டு உதவியாளர்கள், அவர்களின் பள்ளி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் சூழல் என அனைவரின் பங்களிப்பும் கலந்திருக்கிறது, அவர்கள் தான் ஒவ்வொரு கட்டத்திலும் வீரர்களின் நம்பிக்கைக்கு உரம் சேர்த்திருக்கிறார்கள். இந்த வேளையில் நான் வீரர்களோடுகூட, இந்தப் பயணத்தில் உடன் பயணித்த அவர்கள் அனைவருக்கும் என் பாராட்டுதல்களையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த மாதம் மனதின் குரலில் நான் நாட்டுமக்களிடம், குறிப்பாக நமது இளைஞர்களிடத்தில் ஃபிட் இந்தியா (FIT INDIA) குறித்த அறைகூவல் விடுத்திருந்தேன், அனைவரும் வாருங்கள் என்று அழைத்திருந்தேன். ஃபிட் இந்தியா வுடன் இணையுங்கள், தலைமையேற்க வாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு இதனோடு இணைந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. பலர் இதற்காகத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், சமூக ஊடகத்தில் தங்கள் உடலுறுதி தொடர்பான முக்கியமான விஷயங்களையும், ஃபிட் இந்தியா தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nசசிகாந்த் போன்ஸ்லே என்ற ஒருவர் நீச்சல் குளத்தில் தான் எடுத்துக்கொண்ட படத்தை பகிர்ந்து கொண்டு, என் உடல் தான் என் ஆயுதம், தண்ணீர் தான் என் தனிமம், நீச்சல் தான் என் உலகம், என்று எழுதியிருக்கிறார்.\nரூமா தேவ்நாத் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா காலை நடைப்பயணத்திற்குப் பிறகு நான் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் உணர்கிறேன்; என்னைப் பொறுத்த மட்டில் உடலுறுதி என்பது புன்னகை கலந்தது, நாம் சந்தோஷமாக இருக்கும் போது, புன்னகை பூக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். தேவ்நாத் அவர்களே, மகிழ்வாக இருத்தலே உடலுறுதி.\nதவல் பிரஜாபதி அவர்கள் மலையேறும் போது எடுக்கப்பட்ட தனது படத்தைத் தரவேற்றம் செய்து, என்னைப் பொறுத்த மட்டில் ஃபிட் இந்தியா என்றால் பயணமும், மலையேறுதலும் தான் என்று தெரிவித்திருக்கிறார். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு, பல பிரபலமானவர்களும்கூட ஃபிட் இந்தியாவுக்காக நமது இளைஞர்களுக்கு மிக சுவாரசியமான வழிகளில் உத்வேகம் அளித்து வருவது நன்றாக இருக்கிறது. திரைப்பட நட்சத்திரமான அக்ஷய் குமார் ட்விட்டரில் ஒரு காணொளியைத் தரவேற்றம் செய்திருக்கிறார். அதை நானும் பார்த்தேன், நீங்களும் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்; இதில் அவர் மரத்தாலான மணிகளுடன் உடற்பயிற்சி மேற்கொள்வதைக் காணலாம், இந்தப் பயிற்சி முதுகுக்கும், வயிற்றுத் தசைகளுக்கும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார். அவருடைய இன்னொரு காணொளியும் அதிக பிரபலமடைந்திருக்கிறது, இதில் அவர் மக்களோடு கைப்பந்து விளையாடுவதைப் பார்க்கலாம். பல இளைஞர்களும் ஃபிட் இந்தியா முயற்சிகளோடு தங்களை இணைத்துக் கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போன்றதொரு இயக்கம் நம்மனைவருக்கும், நாடு முழுமைக்கும் அதிக பயனுள்ளது என்று நான் கருதுகிறேன். மேலும் ஒரு விஷயம் குறித்து நான் தெரிவிக்க விரும்புகிறேன் – எந்தச் செலவும் இல்லாத, ஃபிட் இந்தியா தொடர்பான இயக்கத்தின் பெயர் தான் யோகக்கலை. ஃபிட் இந்தியா இயக்கத்தில் யோகக்கலைக்கென சிறப்பான மகத்துவம் இருக்கிறது, நீங்களும் கூட தயாரிப்பு முஸ்தீபுகளில் இறங்கியிருப்பீர்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி சர்வதேச யோகக்கலை தினத்தின் மகத்துவத்தை தேசம் முழுவதும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. நீங்களும், இப்போ��ிருந்தே தயார் செய்து கொள்ளுங்கள். தனியாக அல்ல – உங்கள் நகரம், உங்கள் கிராமம், உங்கள் பகுதி, உங்கள் பள்ளி, உங்கள் கல்லூரி என அனைத்து வயதினரும், ஆண்களும், பெண்களும், யோகக்கலையோடு இணைந்து கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். முழுமையான உடல் வளர்ச்சிக்காக, மனரீதியான வளர்ச்சிக்காக, மனதின் சீர்நிலைக்காக யோகக்கலை எந்த வகையில் பயனளிக்கிறது என்பதை நாட்டுக்கோ, உலகுக்கோ விளக்க வேண்டிய தேவையில்லை; நீங்கள் ஒரு அசைவூட்டப்பட்ட காணொளியைப் பார்த்திருக்கலாம், இதில் என்னைக் காட்டியிருக்கிறார்கள், இன்றைய அளவில் அது மிகவும் பிரபலமடைந்திருக்கிறது. இந்த காணொளியை அசைவூட்டச் செய்தவர்களுக்கு நான் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் மிகவும் நுணுக்கமாகப் பணியாற்றி, ஒரு ஆசிரியர் செய்யக்கூடிய வகையில் அனிமேஷனை அமைத்திருக்கிறார்கள். நீங்களும் இதனால் பலன் பெறுங்கள்.\nஎனது இளைய நண்பர்களே. நீங்கள் தேர்வு, தேர்வு எனத் தேர்வு சுழற்சியிலிருந்து வெளியேறி, இப்போது விடுமுறைக்காலத்தைக் கழிப்பது பற்றிய எண்ணங்களில் மூழ்கியிருப்பீர்கள். விடுமுறைகளை எப்படி அனுபவிக்கலாம், எங்கே செல்லலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள். நான் இன்று உங்களை ஒரு புதிய பணியாற்ற அழைப்பு விடுக்கிறேன்; பல இளைஞர்கள் இப்போதெல்லாம் ஏதாவது ஒன்றைப் புதிதாகக் கற்றுக்கொள்ள தங்கள் நேரத்தைச் செலவு செய்வதை நான் பார்க்க முடிகிறது. கோடைக்காலப் பயிற்சியின் முக்கியத்துவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது, இளைஞர்களும் இதுகுறித்த தேடுதலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள், உள்ளபடியே பயிற்சி என்பது ஒரு புதிய அனுபவம் தான். நான்கு சுவர்களுக்கு வெளியே, எழுத்துவேலைகள், கணிப்பொறியைத் தாண்டி, வாழ்க்கையை புதிய கோணத்தில் வாழும் அனுபவம் கிடைக்கிறது. எனது இளைய நண்பர்களே, சிறப்பான பயிற்சி ஒன்றை மேற்கொள்ள நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பாரத அரசின் 3 அமைச்சகங்கள் – விளையாட்டுத் துறையாகட்டும், மனிதவள மேம்பாட்டுத் துறையாகட்டும், குடிநீர்வழங்கல் துறையாகட்டும் – அரசின் இந்த மூன்று அமைச்சகங்களும் இணைந்து தூய்மையான இந்தியா கோடைக்கால பயிற்சி 2018 என்ற ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கல்லூரி மாணவ மாணவியர், தேசிய மாணவர் படையின் இளைஞர்கள், நாட்டு நலப்பணித் திட்டத்தின் இளைஞர்கள், நேரு யுவ கேந்திரத்தின் இளைஞர்கள் எல்லோரும் சமுதாயத்துக்காக, தேசத்துக்காக என்ன செய்ய நினைக்கிறார்களோ, கற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ, சமுதாய மாற்றத்தின் பொருட்டு, யார் தாங்களாகவே இணைந்து கொள்ளவும், காரணியாக ஆகவும் விரும்புகிறார்களோ, ஆக்கப்பூர்வமான ஆற்றலின் துணை கொண்டு, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு செயல்படும் அவர்கள் அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பு; இதனால் தூய்மைப்பணிக்கும் வலுகூட்டப்படும். நாம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வேளையில், அதற்கு முன்பாக, ஏதாவது சாதிக்கும் சந்தோஷம் உங்களுக்குக் கிடைக்கும், யார் மிகச் சிறப்பாக பயிற்சியில் செயல்படுகிறார்களோ – அவர்கள் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றியிருக்கலாம், பல்கலைக்கழகங்களில் செய்திருக்கலாம் – அப்படிப்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும், பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் ‘தூய்மை இந்தியா இயக்கம்’ வாயிலாக ஒரு சான்றிதழும் அளிக்கப்படும். இது மட்டுமல்ல, இதைச் சிறப்பாக யார் நிறைவு செய்கிறார்களோ, பல்கலைக்கழக மானியக்குழு அவர்களுக்கு 2 கூடுதல் புள்ளிகளையும் அளிக்கும். நான் மாணவ மாணவியரிடத்திலும், இளைஞர்களிடத்திலும் மீண்டும் ஒருமுறை அழைப்பு விடுக்கிறேன், பயிற்சியினால் பலனடையுங்கள். நீங்கள் MyGov இணையதளம் சென்று ஸ்வச் பாரத் கோடைக்கால உள்ளுறைப் பயிற்சியில் (Swachh Bharat Summer Internship) பங்கெடுக்க உங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நமது இளைஞர்கள் தூய்மைக்கான இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் உங்களிடமிருக்கும் தகவல்களைக் கண்டிப்பாக அனுப்புங்கள், புகைப்படங்களை அனுப்புங்கள், காணொளிகளைத் தரவேற்றம் செய்யுங்கள். வாருங்கள் புதிய அனுபவம் பெற, இந்த விடுமுறைக் காலத்தில் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொள்வோம்.\nஎனதருமை நாட்டுமக்களே, எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் குட் நியூஸ் இந்தியா என்ற நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்��ள், நாட்டுமக்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அவசியம் தூர்தர்ஷன் வழங்கும் குட் நியூஸ் இந்தியா நிகழ்ச்சியைப் பாருங்கள், நமது தேசத்தில் எந்தெந்த இடங்களில், எத்தனை பேர்கள், எந்தெந்த மாதிரியான நல்ல பணிகளை ஆற்றி வருகிறார்கள், நல்ல விஷயங்களைச் செய்து வருகிறார்கள் என்பதெல்லாம் அதில் காணக் கிடைக்கின்றன.\nசில தினங்கள் முன்பாக, தில்லியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரைப் பற்றி ஒரு விஷயத்தை குட் நியூஸ் இந்தியாவில் காட்டிக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் ஏழைக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கும் சேவையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இளைஞர்கள், தில்லியின் தெருவோரச் சிறார்களுக்கும், குடிசைகளில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் மிகப்பெரிய இயக்கம் ஒன்றை முடுக்கி விட்டிருக்கிறார்கள். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த அல்லது சில்லறை வேலைகளில் ஈடுபட்டு வந்த குழந்தைகளின் நிலை அவர்களை உலுக்கியதால், இந்தப் புதுமையான செயலைத் தொடங்கினார்கள். தில்லியின் கீதா காலனிக்கு அருகில் இருந்த குடிசைப்பகுதியில் 15 குழந்தைகளைக் கொண்டு தொடங்கிய இந்த இயக்கம், இன்று தலைநகரில் 12 இடங்களில் 2000 குழந்தைகளைத் தன்னோடு இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்ட இளைஞர்கள், ஆசிரியர்கள், பணிகள் நிறைந்த தங்களின் தினசரி அட்டவணையில் 2 மணிநேரம் இவர்களுக்காக ஒதுக்கி, சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்தும் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசகோதர சகோதரிகளே, இதைப் போலவே உத்தராகண்டின் மலைப்பகுதியின் சில விவசாயிகள், நாடுமுழுவதிலும் இருக்கும் விவசாயிகளுக்கு கருத்தூக்கம் ஏற்படுத்தும் ஊற்றாக மாறி இருக்கிறார்கள். அவர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, தங்களின் நிலையை மட்டுமல்ல, தங்கள் பகுதியின் எதிர்காலத்தையும் வளமாக்கி இருக்கிறார்கள். உத்தராகண்ட்டின் பாகேஷ்வரில், குறிப்பாக சிறுதானியங்கள், கீரைவகைகள், மக்காச்சோளம், பார்லி ஆகியன பயிர் செய்யப்படுகின்றன. மலைப்பகுதி ஆனதால், விவசாயிகளுக்கு இவற்றுக்கான சரியான விலை கிடைக்காமல் போனது; ஆனால் கப்கோட் தாலுகாவைச் சேர்ந்த விவசாயிகள், இந்த விளைச்சலை நேரடியாக சந்தையில் விற்று இழப்பில் வாடுவதை விட, அதிக இலாபம் அடையும் வழிகளை மேற்கொண்டார்கள், மதிப்புக்கூட்டும் உத்தியைக் கைக்கொண்டார்கள். என்ன செய்தார்கள் அவர்கள் தங்கள் விளைபொருட்களிலிருந்து பிஸ்கட்களைத் தயாரிக்கத் தொடங்கினார்கள், அவற்றை விற்பனை செய்வதில் ஈடுபட்டார்கள். இந்தப் பகுதி மண் அதிக இரும்புச்சத்து நிறைந்தது, ஆகவே இந்த இரும்புச் சத்து நிறைந்த பிஸ்கட்களை கருத்தரித்திருக்கும் பெண்கள் உட்கொண்டால் அதிக பயனுள்ளதாக இருக்கும் என்ற பலமான கருத்து நிலவுகிறது. முனார் கிராமத்தில் இவர்கள் ஒரு கூட்டுறவு அமைப்பை ஏற்படுத்தினார்கள், அங்கே பிஸ்கட்களைத் தயார் செய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார்கள். விவசாயிகளின் மனோதிடத்தைப் பார்த்து நிர்வாகமும் இதை தேசிய ஊரகப்பகுதி வாழ்வாதார இயக்கத்தோடு இணைத்து விட்டார்கள். இந்த பிஸ்கட்கள் பாகேஷ்வர் மாவட்டத்தின் சுமார் 50 ஆங்கன்வாடி மையங்களில் மட்டுமல்லாமல் அல்மோடா, கவுசானி வரைகூட கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் உழைப்பின் காரணமாக, ஆண்டுதோறும் இந்த அமைப்பின் வருவாய் 10 முதல் 15 லட்சம் ரூபாய்களை எட்டியதோடு மட்டுமல்லாமல், 900க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இது வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியதால், மாவட்டத்திலிருந்து மக்கள் வெளியேறுவதும் தடைபட்டிருக்கிறது.\n எதிர்காலத்தில் உலகத்தில் தண்ணீருக்காக போர்கள் நடைபெறவிருக்கின்றன என்றெல்லாம் நாம் கேள்விப் படுகிறோம் இல்லையா ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா ஒவ்வொருவரும் இதைப்பற்றிப் பேசுகிறார்கள் ஆனால், நமக்கென்று கடமை இருக்கிறது இல்லையா நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா நீர் சேமிப்பு என்பது சமுதாயத்தின் பொறுப்பு என்று நமக்குத் தோன்றவில்லையா இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம் இது ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் எவ்வாறு சேமிக்கலாம் நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள். அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம். குஜராத்தில் அடாலஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் உன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம். நீங்கள் ராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தயார்நிலையில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாத்���ா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. 2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன. நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். கங்கை, யமுனை ஆகியன நீர் நிறைந்த ஆறுகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு ஆறுகள் வறண்டு விட்டன. மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள். சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன. விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா நம் தேசத்து மக்கள் அனைவருக்கும் நீர் சேமிப்பு என்பது புதிய விஷயம் அல்ல, ஏட்டுப் பொருளுமல்ல, மொழி தொடர்பானதும் அல்ல என்பதெல்லாம் நன்றாகவே தெரியும். பல நூற்றாண்டுகளாகவே நமது முன்னோர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு சொட்டு நீரின் மகத்துவத்துக்கும் அவர்கள் முதன்மை அளித்திருக்கிறார்கள். அவர்கள் புதியபுதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்து, நீரின் ஒவ்வொரு சொட்டையும் எப்படி சேமிப்பது என்று அறிந்து கையாண்டிருக்கிறார்கள். உங்களில் யாருக்காவது தமிழ்நாடு செல்லும் வாய்ப்பு கிட்டியிருந்தால், அங்கே இருக்கும் சில கோவில்களில் நீரிறைக்கும் முறை, நீர் சேமிப்புமுறை, வறட்சிக்கால ஏற்பாடுகள் ஆகியன தொடர்பான பெரிய பெரிய கல்வெட்டுகள் காணப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மன்னார்கோவில், சேரன்மாதேவி, கோவில்பட்டி, புதுக்கோட்டை என அனைத்து இடங்களிலும் பெரிய பெரிய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இன்றும், பல்வேறு படிக்கட்டுக் கிணறுகள், சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன, இவை நீர்சேமிப்பு இயக்கம் குறித்த நமது முன்னோர்களின் வாழும் எடுத்துக்காட்டுகளாக இன்றும் திகழ்கின்றன என்பதை நாம் மறந்து விட வேண்டாம். குஜராத்தில் அடாலஜ், பாடனில் உள்ள ரானீ கீ வாவ் ஆகியன ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் உலக பாரம்பரிய இடமாக அறிவிக்கப் பட்டிருக்கின்றன, இவற்றின் உன்னதத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்; குளங்கள் ஒருவகையில் நீர்க்கோயில்கள் தாம். நீங்கள் ராஜஸ்தானம் சென்றால், ஜோத்பூரில் இருக்கும் சாந்த் பாவ்டீக்குக் கண்டிப்பாகச் சென்று பாருங்கள். இது பாரதத்தின் மிகப் பெரிய, அழகான நீர்நிலைகளில் ஒன்று. இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இது வறண்ட நிலத்தின் மேலிருப்பது தான். ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் தாம் மழைக்கால நீரை சேமிக்க மிகச் சிறப்பான வாய்ப்பு கிடைக்கிறது, முன்கூட்டியே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு தயார்நிலையில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு பலன்கள் கிடைக்கின்றன. மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின் வரவுசெலவுத் திட்டத் தொகை, இந்த நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காகவே செலவு செய்யப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை நோக்கத்தில் அனைவரும் தங்களுக்கே உரிய வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தாண்டி, நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்கென சராசரியாக 32,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றன. 2017-18 பற்றிப் பேச வேண்டுமென்றால், 64,000 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதில், சுமார் 55 சதவீதம், அதாவது சுமார் 35,000 கோடி ரூபாய் நீர்சேமிப���பு மற்றும் நீர் மேலாண்மை போன்ற நடவடிக்கைகளிலேயே செலவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இவை போன்ற நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைப் பணிகள் வாயிலாக சுமார் 150 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு அதிக அளவில் பயன்கள் கிடைத்திருக்கின்றன. நீர்சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைக்காக பாரத அரசு வாயிலாக மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி கிடைக்கும் நிதியை அதிக பயனுடையதாக சிலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்துக்குட்பட்டு பணிபுரியும் 7000 பேர்கள், எழுபதே நாட்களில் கடுமையாக உழைத்து கேரளத்தின் குட்டம்பெரூர் நதியை மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள். கங்கை, யமுனை ஆகியன நீர் நிறைந்த ஆறுகள் ஆனால், உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் சில பகுதிகளில், எடுத்துக்காட்டாக ஃபதேபுர் மாவட்டத்தில் சசுர், கதேரீ என்ற இரண்டு ஆறுகள் வறண்டு விட்டன. மாவட்ட நிர்வாகம் மகாத்மா காந்தி ஊரகப்பகுதி வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி மிகப்பெரிய அளவில் நிலம் மற்றும் நீர்சேமிப்புச் செயல்பாடுகள் குறித்த சவாலை எதிர்கொண்டார்கள். சுமார் 40-45 கிராமத்து மக்களின் துணையோடு, வறண்டு போன இந்த சசுர், கதேரீ ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டப்பட்டன. விலங்காகட்டும், பறவையாகட்டும், விவசாயியாகட்டும், விவசாயமாகட்டும், கிராமங்களாகட்டும் – இது எத்தனை பெரிய ஆசிகள் நிறைந்த வெற்றி பார்த்தீர்களா மே, ஜூன், ஜூலை மாதங்கள் வரவிருக்கின்றன, நீர்சேமிப்பு, நீர் மேலாண்மை ஆகியவற்றுக்காக நாமும் சில பொறுப்புகளைச் சிரமேற்போம், நாமும் சில திட்டங்களைத் தீட்டுவோம், நாமும் ஏதாவது சாதித்துக் காட்டுவோம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் பாசமிகு நாட்டுமக்களே, மனதின் குரல் ஒலிக்கும் முன்பாக எனக்கு நாலாபுறத்திலிருந்தும் செய்திகள் வருகின்றன, கடிதங்கள் குவிகின்றன, தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன. மேற்கு வங்கத்திலிருக்கும் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் தேவீதோலா கிராமத்தைச் சேர்ந்த ஆயன் குமார் பேனர்ஜி அவர்கள், MyGovஇல் தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் – நாம் ஒவ்வொரு ஆண்டும் ரவீந்திர ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம் என்றாலும், பலர் நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூரின் ’அமைதிய���க, அழகாக, நேர்மையாக வாழும் தத்துவம்’ பற்றித் தெரிந்திருக்கவில்லை. தயவுசெய்து மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த விஷயம் குறித்துப் பேச வேண்டும், இதன் வாயிலாக மக்கள் இதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nநான் ஆயன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மனதின் குரலின் அனைத்து நண்பர்களின் கவனத்தை இந்தத் திசையில் திருப்பியிருக்கிறார். குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஞானம், விவேகம் ஆகியவற்றின் முழுமையான வடிவமாகத் திகழ்ந்தார், அவரது எழுத்துகள் படித்தோர் அனைவரின் மனங்களிலும் அழிக்கமுடியாத முத்திரையைக் பதித்திருக்கிறது. ரவீந்திரநாத் – அறிவுத்திறன் வாய்ந்தவர், பன்முகத்தன்மை நிறைந்தவர், ஆனால் அவருக்குள்ளே ஒவ்வொரு கணமும் ஒரு ஆசிரியர் உயிர்ப்போடு இருந்தார் என்பதை நாம் அனுபவிக்க இயலும். “He, who has the knowledge has the responsibility to impart it to the students“ அதாவது யாரிடத்தில் ஞானம் இருக்கிறதோ, அதை மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது என்று தனது கீதாஞ்சலியில் அவர் எழுதியிருக்கிறார்.\nநான் வங்காள மொழி அறிந்தவனல்ல ஆனால், என் சிறுவயதில் அதிகாலை விழிக்கும் பழக்கம் கொண்டிருந்தேன்; கிழக்கு பாரதத்தில் வானொலி ஒலிபரப்பு விரைவாகவே தொடங்கி விடும், மேற்கு பாரதத்தில் தாமதமாகவே தொடங்கும். சுமாராக 5.30 மணிக்கு ரவீந்திர சங்கீத் தொடங்கும், வானொலியில் அதைக் கேட்கும் பழக்கம் எனக்கிருந்தது. மொழி தெரியாது, அதிகாலை எழுந்து, வானொலியில் ரவீந்திர சங்கீத் கேட்கும் பழக்கம் ஏற்பட்டுப் போனது. ஆனந்தலோகே, ஆகுனேர், போரோஷ்மோனீ – இந்தக் கவிதைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளையில், மனதில் மிகப்பெரிய அளவில் உத்வேகம் பிறக்கும். உங்களையும் ரவீந்திர சங்கீத், அவரது கவிதைகள் கண்டிப்பாக வசப்படுத்தியிருக்கும். நான் ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு என் மரியாதை கலந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, சில நாட்களில் ரமலான் புனித மாதம் தொடங்க இருக்கிறது. உலகெங்கிலும் ரமலான் மாதம் முழுமையான சிரத்தையுடனும், மரியாதையுடனும் கொண்டாடப் படுகிறது. நோன்பின் சமூகப் பக்கம் என்னவென்றால், மனிதன் பட்டினி கிடக்கும் போது தான் அவனுக்கு ��ற்றவர்களின் பசி பற்றிய உணர்வு ஏற்படுகிறது, அவன் தாகத்தோடு இருக்கும் போது தான், மற்றவர்களின் தாகம் பற்றிய உணர்வு உண்டாகிறது என்பது தான். இறைத்தூதர் முகமது நபிகள் விடுத்த செய்தியையும் அளித்த உபதேசத்தையும் நினைத்துப் பார்க்கும் சந்தர்ப்பம் இது. சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த பாதையில் பயணிப்பது தான் அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடம். ஒருமுறை ஒரு மனிதன் இறைத்தூதரிடம், இஸ்லாத்தில் எந்தச் செயல் புரிவது மிகவும் சிறப்பானது என்று கேட்டான். இதற்கு இறைத்தூதர், ‘ஏழைகளுக்கும் தேவையிருப்பவர்களுக்கும் உணவளித்தல், நாம் அறிந்திருந்தாலும் சரி, அவர்களை அறியாவிட்டாலும் சரி, அனைவரிடத்திலும் நல்லிணக்கத்தோடு இருத்தல் தான்’ என்றார். இறைத்தூதர் முகமது நபிகள் ஞானம், கருணை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவருக்கு எதன் மீதும் கர்வம் இருக்கவில்லை. செருக்கு தான் ஞானத்தைத் தோற்கடிக்கக் கூடியது என்பார். உங்களிடத்தில் ஏதாவது ஒரு பொருள் உங்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், நீங்கள் அதை தேவைப்படும் மனிதருக்கு அளியுங்கள் என்று இறைத்தூதர் முகமது நபி கூறியிருக்கிறார்; ஆகையால் தான் ரமலான் மாதத்தில் கொடைக்கு அதிக மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தப் புனித மாதத்தில் வறியவர்களுக்கு தானங்கள் அளிக்கிறார்கள். எந்த ஒரு மனிதனும் தனது தூய்மையான ஆன்மா காரணமாகவே செல்வந்தனாக ஆகிறானே ஒழிய, அவனிடத்தில் இருக்கும் செல்வத்தினால் அல்ல என்பது இறைத்தூதர் முகமது நபிகளின் கூற்று. நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் புனித ரமலான் மாதத்திற்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தத் தருணம் அமைதி, நல்லிணக்கம் நிறைந்த அவரது போதனைகள்படி நடக்க கருத்தூக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nஎன் பிரியம்நிறை நாட்டுமக்களே, புத்த பவுர்ணமி ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரு சிறப்பான தினம். கருணை, சேவை, தியாகம் ஆகியவற்றின் சக்தியை வெளிப்படுத்திய மகான் பகவான் புத்தரின் பூமி பாரதம் என்பது நமக்குப் பெருமை அளிக்க வேண்டும்; அவர் உலகெங்கும் இருக்கும் லட்சோப லட்சம் மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறார். இந்த புத்த பவுர்ணமி தினத்தில் பகவான் புத்தரை நினைவில் இருத்தி, அவரது பாதையில் பயணிக்கும் முயற்சி மேற்கொள்ளவும், மனவுறுதி பூணவும், அதன்படி நடக்க வேண்டும் என்று நமக்கிருக்கும் பொறுப்பை புத்த பவுர்ணமி மீண்டும் நினைவுறுத்துகிறது. பகவான் புத்தர் சமத்துவம், அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் உத்வேக ஊற்று. இவை மனிதத்தின் விழுமியங்கள், இன்றைய உலகிற்கு இவற்றின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர், தனது சமூக தத்துவத்துக்கான பெரிய உத்வேகம் புத்தபிரானிடம் இருந்து தான் கிடைத்ததாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.\nபாபா சாஹேப் அரசியலமைப்புச் சட்டத்தின் வாயிலாகத் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பாதிக்கப்பட்டவர்களாகட்டும், வஞ்சிக்கப்பட்டவர்களாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களாகட்டும், விளிம்பில் இருக்கும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஆற்றல் வழங்கினார். கருணைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு ஒன்று இருக்க முடியாது. மக்களின் துயர் துடைப்பதில், கருணையானது புத்தபிரானின் மிகப்பெரிய மகத்தான குணங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது. புத்த பிட்சுக்கள் பல்வேறு நாடுகளில் யாத்திரைகள் மேற்கொண்டு வந்தார்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் தங்களுக்குத் துணையாக பகவான் புத்தரின் செறிவான கருத்துகளைக் கொண்டு சென்றார்கள், இந்தச் செயல்பாடு அனைத்துக் காலகட்டங்களிலும் நடைபெற்று வந்தது. ஆசியா முழுவதிலும் பரவியிருக்கும் புத்தபிரானின் போதனைகள் நமது பாரம்பரியச் சொத்து. பல ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார் போன்ற பல நாடுகளில் பவுத்த பாரம்பரியம், புத்தரின் வழிமுறை, அவர்களின் வேர்களோடு கலந்திருக்கிறது. இந்தக் காரணத்தால் தான், நாம் பவுத்த சுற்றுலாவுக்கான கட்டமைப்பு வசதிகளை வளப்படுத்தி வருகிறோம். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மகத்துவம் நிறைந்த இடங்களை பாரதத்தின் சிறப்பான பவுத்த சமய இடங்களோடு இணைக்கிறது. பாரத அரசு பல பவுத்த சமய இடங்களைப் புதுப்பிக்கும் செயல்பாடுகளில் பங்களிப்பு நல்கி வருகிறது என்பது எனக்கு ஆழமான மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதில் மியான்மாரின் பாகானில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த வைபவ்சாலீ ஆனந்த வழிபாட்டு இடமும் அடங்கும். இன்று உலகின் அனைத்து இடங்களிலும் மோதல்களும், மக்களின் துயரமும் ��ாணப்படுகின்றன. புத்தபிரானின் போதனை வெறுப்பைக் கருணையால் அகற்றும் பாதையைத் துலக்கிக் காட்டுகிறது. நான் உலகெங்கிலும் பரவியிருக்கும், புத்தபிரானிடத்தில் பக்தி பூண்டிருப்போருக்கும், கருணைக் கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மற்றுமனைவருக்கும் புத்த பவுர்ணமிக்கான மங்கலமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தபிரானிடமிருந்து ஒட்டுமொத்த உலகிற்கும் ஆசிகளை இறைஞ்சுகிறேன்; இதன் வாயிலாக, அவரது போதனைகளின் அடிப்படையில் அமைதியான, கருணைமயமான ஒரு உலகை உருவாக்கும் நமது பொறுப்பை நிறைவேற்ற இயலும். இன்று நாமனைவரும் புத்தபிரானை நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கும் புத்தர் (laughing Buddha) உருவச்சிலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள், இவற்றைப் பற்றிக் கூறும் வேளையில், இந்த சிரிக்கும் புத்தர் அதிர்ஷ்டத்தைப் பெற்றுத்தருவார் என்று கூறப்படுகிறது, ஆனால் புன்சிரிப்புத் தவழும் புத்தர் பாரதத்தின் பாதுகாப்புச் சரிதத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த சம்பவத்தோடு தொடர்புடையவர் என்பதை வெகு சிலரே அறிவார்கள். அது சரி, புன்சிரிப்பு தவழும் புத்தருக்கும், பாரதப் படையினருக்கும் இடையே என்ன தொடர்பு என்று நீங்கள் சிந்திக்கலாம். இன்றிலிருந்து 20 ஆண்டுகள் முன்பாக 1998ஆம் ஆண்டு, மே மாதம் 11ஆம் தேதி உங்களுக்கு நினைவிருக்கலாம்; அன்று மாலை, அப்போதைய பாரதப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் நாட்டுமக்களுக்கு உரையாற்றியது ஒட்டுமொத்த தேசத்துக்கும் கவுரவம், பராக்கிரமம் ஆகிய உணர்ச்சிகளை ஏற்படுத்தி, மகிழ்ச்சியால் நாடு முழுவதையும் நிறைத்தது. உலகெங்கும் பரவியிருக்கும் பாரத வம்சாவழியினரிடம் புதிய தன்னம்பிக்கை துளிர் விட்டது. அந்த நாளும் ஒரு புத்த பவுர்ணமி தான். 1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதி, பாரதம் தனது மேற்கு எல்லையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பொக்ரானில் அணு ஆயுதப் பரிசோதனை நிகழ்த்தியது. பாரதத்தின் பரிசோதனை வெற்றி பெற்றது. ஒருவகையில் பார்த்தால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பாரதம் தனது வல்லமையை பறைசாற்றியது என்று கூறலாம். அந்த நாள், பாரத வரலாற்றிலே, நம்நாட்டுப் படைகளின் ஆற்றலைப் பொன்னெழுத்துகளில் பொறித்த நன்னாள். பகவான் புத்தர், அந்தராத்மாவின் சக்தி, அமைதிக்கு அவசியமானது என்று காட்டினார். இதைப் போலவே இன்று நாம் ஒரு தேசம் என்ற முறையில் பலமாக இருந்தால் தான், நாம் அனைவருடனும் அமைதியாகவும் இருக்க முடியும். 1998ஆம் ஆண்டு மே மாதத்தில் நாம் அணு ஆயுதப் பரிசோதனை மேற்கொண்டதால் மகத்துவம் வாய்ந்ததாக ஆகவில்லை; ஆனால் எந்த வகையில் அதை மேற்கொண்டோம் என்பதாலேயே அதன் மகத்துவம் ஏற்படுகிறது. பாரதபூமி மகத்தான விஞ்ஞானிகள் நிறைந்த பூமி, பலமான தலைமையின் கீழ் பாரதம் ஒவ்வொரு நாளும் புதிய புதிய இலக்குகளையும், சிகரங்களையும் அடையும் வல்லமை பெற்றது என்பதை உலகுக்கு அன்று தான் நாம் பறைசாற்றினோம்.. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் அளித்த மந்திரம் இது தான் – ஜெய் ஜவான் ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான் –1998ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் தேதியின் 20ஆம் ஆண்டினை நாம் கொண்டாடும் வேளையில், பாரதத்தின் சக்திக்காக, அடல் அவர்கள் அளித்த ‘ஜெய் விஞ்ஞான்’ மந்திரத்தை நம்முள் கரைத்துக் கொண்டு, புதிய நவீன பாரதத்தை உருவாக்க, சக்திபடைத்த பாரதம் படைக்க, திறன்மிகு பாரதம் இயற்றப்பட, ஒவ்வொரு இளைஞனும் தனது பங்களிப்பை அளிக்கும் மனவுறுதியை மேற்கொள்ள வேண்டும். தங்களது திறமையை, பாரதத்தின் திறமையோடு இணைக்க வேண்டும். எந்தப் பயணத்தை அடல் அவர்கள் தொடக்கி வைத்தார்களோ, அதை முன்னெடுத்துச் செல்லும் புதிய ஆனந்தம், புதிய மகிழ்ச்சி ஆகியவை கைகூடுவதை நம் கண்முன்னேயே நாம் காணலாம்.\nஎனதருமை நாட்டுமக்களே, மீண்டும் மனதின் குரலில் இணையலாம், அப்போது மேலும் பல விஷயங்கள் பற்றிப் பேசுவோம். மிக்க நன்றி.\nமனதின் குரல், மார்ச் 2018\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று ராமநவமி புண்ணிய தினம். இந்த புனிதமான நாளன்று நாட்டுமக்கள் அனைவருக்கும் என் நெஞ்சம்நிறைந்த நல்வாழ்த்துகள். வணக்கத்திற்குரிய அண்ணலின் வாழ்க்கையில் ‘ராம் ராம்’ என்பதன் சக்தி எந்த அளவுக்கு இருந்தது என்பதை நாம் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் காண முடிந்தது. கடந்த நாட்களில் ஜனவரி 26ஆம் தேதியன்று ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகளின் அனைத்து தலைவர்களும் இங்கே வந்த வேளையில், தங்களுடன் கலாசாரக் குழுவைக் கொண்டு வந்திருந்தார்கள்; அதிக பெருமிதமளிக்கும் விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நாடுகள், ராமாயணத்தையே நம் அனைவருக்கும் முன்பாக வழங்கினார்கள் என்பது தான். அதாவது ரா���ரும், ராமாயணமும், பாரதத்தில் மட்டுமல்ல, உலகின் இந்தப் பகுதியிலிருக்கும் ஆசியான் நாடுகளில், இன்றும்கூட அதே அளவுக்கு உத்வேகத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. நான் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் ராமநவமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, ஒவ்வொரு முறையைப் போலவும் இந்த முறையும், உங்கள் அனைவரின் அனைத்துக் கடிதங்களும், மின்னஞ்சல்களும், தொலைபேசித் தகவல்களும், கருத்துக்களும் மிகப்பெரிய அளவில் கிடைத்திருக்கின்றன. கோமல் டக்கர் அவர்கள் MyGovஇல் – ஆன்லைன் முறையில் சமஸ்கிருத படிப்புக்களைத் தொடங்குவது தொடர்பாக நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்; அதை நான் படித்தேன். கணிப்பொறித்துறையைச் சேர்ந்தவர் என்பதோடு கூடவே, சமஸ்கிருதத்தின் மீது தங்களுக்கு இருக்கும் ஈர்ப்பைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட துறை இது தொடர்பாக செய்துவரும் முயற்சிகள் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்குமாறு கூறியிருக்கிறேன். மனதின் குரலைக் கேட்கும், சமஸ்கிருதம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவோர் அனைவரிடமும் நான் செய்து கொள்ளும் விண்ணப்பம் என்னவென்றால், நீங்கள் கோமல் அவர்களின் கருத்தை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யுங்கள் என்பது தான்.\nபீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தின் (B) பராகர் கிராமத்தைச் சேர்ந்த கன்ஷ்யாம் குமார் அவர்களே, நரேந்திரமோடி செயலியில் தாங்கள் எழுதியிருக்கும் கருத்துகளை நான் படித்தேன். நிலத்தடிநீர் மட்டம் வீழ்ச்சி கண்டுவருவது குறித்து தாங்கள் கவலை தெரிவித்திருக்கிறீர்கள், கண்டிப்பாக இது மகத்துவம் வாய்ந்த விஷயம் தான்.\nகர்நாடகத்தைச் சேர்ந்த ஷகல் சாஸ்திரி அவர்களே, உங்களின் சொற்களில் அழகான கவிதைநயம் சொட்டுகிறது; ஆயுஷ்மான் பாரதம் என்பது ஆயுஷ்மான் பூமி இருந்தால் மட்டுமே ஏற்படும்; நாம் வசிக்கும் இந்த பூமி குறித்த சிந்தனை அனைவருக்கும் உண்டானால் தான் ஆயுஷ்மான் பூமி ஏற்படும் என்று எழுதியிருக்கிறீர்கள். கோடைக்காலத்தில் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அருந்த நீர் வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஷகல் அவர்களே, உங்கள் உணர்வுகளை நான் அனைத்து நேயர்களிடத்திலும் கொண்டு சேர்க்கிறேன்.\nயோ��ேஷ் பத்ரேஷா அவர்கள் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா இந்த முறை உடல் ஆரோக்கியம் குறித்து இளைஞர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவர் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார். ஆசிய நாடுகளோடு ஒப்பிடும் போது நமது இளைஞர்கள் உடல்ரீதியாக பலவீனமாக இருப்பதாக அவர் கருதுகிறார். யோகேஷ் அவர்களே, இந்தமுறை நான் உடல்நலம் குறித்து அனைவருடனும் விரிவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன் – உடல் நலம் மிக்க இந்தியா (ஃபிட் இந்தியா) பற்றிப் பேசுகிறேன். இளைஞர்களான நீங்கள் அனைவருமாக இணைந்து, உடல் நலம் மிக்க இந்தியா தொடர்பான இயக்கத்தை செயல்படுத்தலாம்.\nகடந்த தினங்களில் ஃப்ரான்ஸ் நாட்டின் அதிபர் நம் நாட்டுக்கு வருகை புரிந்த போது காசிக்குச் சென்றிருந்தார். அந்த யாத்திரையின் காட்சிகள் அனைத்தும் மனதைத் தொடுவதாக அமைந்திருந்தன, தாக்கத்தை உருவாக்கவல்லதாக அமைந்திருந்தன என்று வாராணசியின் பிரசாந்த் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும், அந்த அனைத்துப் புகைப்படங்கள், அனைத்துக் காணொளிகள் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரசாந்த் அவர்களே, பாரத அரசு, அன்றே சமூக வலைத்தளங்களிலும், நரேந்திரமோடி செயலியிலும் இதைப் பகிர்ந்து விட்டார்கள். இனி தாங்கள் அவற்றை லைக் செய்யுங்கள், ரீ டுவீட் செய்யுங்கள், உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nசென்னையைச் சேர்ந்த அனகா, ஜயேஷ், இன்னும் ஏராளமான குழந்தைகள், எக்சாம் வாரியர் (Exam Warrior ) என்ற எனது புத்தகத்தின் பின்புறத்தில் காணப்படும் நன்றி அட்டைகள் (gratitude cards) மீது அவர்கள், தங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை எழுதி எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அனகா, ஜயேஷ், மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், உங்களது கடிதங்களைப் பார்த்தவுடன் எனது அன்றைய நாளுடைய அனைத்துக் களைப்பும் பகலவனைக் கண்ட பனிபோல மறைந்தே போனது. இத்தனை கடிதங்கள், இத்தனை தொலைபேசி அழைப்புக்கள், கருத்துக்கள், இவற்றிலிருந்து என்னால் படிக்க முடிந்தவற்றில், நான் கேட்க முடிந்தவற்றில், அவற்றில் காணப்படும் பல விஷயங்கள் என் மனதைத் தொடும் வகையில் அமைந்திருக்கின்றன. அவற்றைப் பற்றி மட்டுமே சொல்ல வேண்டுமென்���ால் நான் மாதக்கணக்கில் சொல்ல வேண்டியிருக்கும்.\nஇந்த முறை பெரும்பாலான கடிதங்களைக் குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள், அவர்கள் தேர்வுகள் குறித்து எழுதியிருக்கிறார்கள். தங்கள் விடுமுறைத் திட்டங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். கோடையில் விலங்குகள்-பறவைகளுக்கான நீர் குறித்து கவலை வெளியிட்டிருக்கிறார்கள். விவசாயிகளின் விழாக்கள், விவசாயம் தொடர்பாக நாடுமுழுவதிலும் நடைபெறும் செயல்பாடுகள் குறித்து விவசாய சகோதர சகோதரிகளிடமிருந்து கடிதங்கள் வந்திருக்கின்றன. நீர்சேமிப்பு குறித்து சில குடிமக்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வந்திருக்கின்றன. எப்போதுமுதல் வானொலி வாயிலாக நாம் மனதின் குரலில் பங்கெடுத்து வருகிறோமோ, அப்போதிலிருந்து என்னால் ஒரு பாங்கினைப் பார்க்க முடிகிறது; கோடைக்காலத்தில் அதிகப்படியான கடிதங்கள், கோடை பற்றியதாக இருக்கின்றன. தேர்வுகளுக்கு முன்பாக மாணவ நண்பர்களின் கவலைகள் தொடர்பான கடிதங்கள் வருகின்றன. பண்டிகைக் காலங்களில் நமது திருவிழாக்கள், நமது கலாச்சாரம், நமது பாரம்பரியம் தொடர்பான விஷயங்களைத் தாங்கி வருகின்றன. அதாவது, மனதின் விஷயங்கள் பருவநிலைக்கேற்ப மாறுதலும் அடைகின்றன என்பதோடு, உண்மை என்னவென்றால், நமது மனதின் குரல் பலரது வாழ்க்கையின் பருவநிலையையே மாற்றி அமைத்திருக்கிறது. ஏன் மாறுதல் ஏற்படுத்தக் கூடாது உங்களின் இந்த விஷயங்களில், உங்களின் இந்த அனுபவங்களில், உங்களின் இந்த எடுத்துக்காட்டுக்களில், இத்தனை கருத்தூக்கம், இத்தனை சக்தி, இத்தனை இணக்கம், தேசத்திற்காக ஏதாவது நல்லதைச் செய்ய வேண்டும் என்ற தாகம் ஆகியன பிரதிபலிக்கிறது. இவற்றில் ஒட்டுமொத்த தேசத்தின் சூழலையும் மாற்றியமைக்கும் வல்லமை அடங்கியிருக்கிறது. உங்கள் கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் போது, எப்படி அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டுனர் அஹ்மத் அலி, தனது ஆழ்ந்த விருப்பத்தின் துணை கொண்டு, ஏழைக் குழந்தைகள் படிக்க 9 பள்ளிக்கூடங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது; அந்தவேளையில் இந்த தேசத்தின் அபாரமான பேராவல் பற்றிய காட்சி கண்முன்னே விரிந்தது. கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அஜித் மோஹன் சவுத்ரி நடைபாதைவாழ் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறார், இலவசமாக மருந்துகளும் கொடுக்கிறார் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இந்த தேசத்தின் சகோதரத்துவ உணர்வு என்னை வருடும் அனுபவம் எனக்கு ஏற்படுகிறது. 13 ஆண்டுகள் முன்பாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாத காரணத்தால் கோல்காத்தாவின் டாக்சி ஓட்டுனர் சைதுல் லஸ்கரின் சகோதரி இறக்க நேர்கிறது. சிகிச்சை பெற முடியாத காரணத்தால் எந்த ஒரு ஏழையும் இறக்கக் கூடாது என்பதற்காக, தானே ஒரு மருத்துவமனையை உருவாக்கும் உறுதியைத் தனது மனதில் அவர் பூண்டார். சைதுல் தனது இந்த இலக்கை அடைய, தனது வீட்டில் இருந்த நகைகளை விற்றார், தானமாகப் பணம் சேகரித்தார். அவரது டாக்சியில் பயணம் செய்யும் பயணிகள் பலர் மனமுவந்து கொடையாக பணம் அளித்தார்கள். ஒரு பொறியாளர் சகோதரி தானமாகத் தன் முதல்மாத சம்பளத்தையே அளித்தார். இந்த முறையில் பணத்தை சேகரித்து, 12 ஆண்டுகள் கழித்து, இறுதியில் சைதுல் லஸ்கர் மேற்கொண்ட பகீரத பிரயத்தனம் பலனை அளித்தது; இன்று அவரது இந்தத் கடுமையான உழைப்பு காரணமாக, அவரது மனவுறுதி காரணமாக, கொல்கத்தா அருகே புனரீ கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று தயாராகி இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவின் பலம். உத்தர பிரதேசத்தின் ஒரு பெண், பல போராட்டங்களைத் தாண்டி, 125 கழிப்பறைகளைக் கட்டும் போது, அவர் மற்ற பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறார். அங்கே தாய்மை சக்தி இதமாய் பனிக்கிறது. இப்படி ஏராளமான கருத்தூக்கம் அளிக்கும் ஊற்றுக்கள் எனது தேசத்திற்கு அறிமுகமாய், அடையாளமாய் மிளிர்கின்றன. இன்று உலகம் முழுவதும் பாரதத்தைப் பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது. இன்று, பாரதத்தின் பெயரை மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கும் போது, இதன் பின்னே பாரத அன்னையின் இந்தக் ஈடிலாச் செல்வங்களின் ஒப்பற்ற செயல்கள் பொதிந்து கிடக்கின்றன. இன்று நாடு முழுவதிலும், இளைஞர்களிடத்தில், பெண்களிடத்தில், பிற்படுத்தப்பட்டவர்களிடத்தில், ஏழைகளிடத்தில், மத்தியத்தட்டு மக்களிடத்தில் என, ஒவ்வொருவர் மனதிலும் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது, ஆம் உங்களின் இந்த விஷயங்களில், உங்களின் இந்த அனுபவங்களில், உங்களின் இந்த எடுத்துக்காட்டுக்களில், இத்தனை கருத்தூக்கம், இத்தனை சக்தி, இத்தனை இணக்கம், தேசத்��ிற்காக ஏதாவது நல்லதைச் செய்ய வேண்டும் என்ற தாகம் ஆகியன பிரதிபலிக்கிறது. இவற்றில் ஒட்டுமொத்த தேசத்தின் சூழலையும் மாற்றியமைக்கும் வல்லமை அடங்கியிருக்கிறது. உங்கள் கடிதங்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் போது, எப்படி அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ஜ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ரிக்ஷா ஓட்டுனர் அஹ்மத் அலி, தனது ஆழ்ந்த விருப்பத்தின் துணை கொண்டு, ஏழைக் குழந்தைகள் படிக்க 9 பள்ளிக்கூடங்களை உருவாக்கியிருக்கிறார் என்பது தெரியவந்தது; அந்தவேளையில் இந்த தேசத்தின் அபாரமான பேராவல் பற்றிய காட்சி கண்முன்னே விரிந்தது. கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அஜித் மோஹன் சவுத்ரி நடைபாதைவாழ் ஏழைகளுக்கு மருத்துவம் செய்கிறார், இலவசமாக மருந்துகளும் கொடுக்கிறார் என்பதைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இந்த தேசத்தின் சகோதரத்துவ உணர்வு என்னை வருடும் அனுபவம் எனக்கு ஏற்படுகிறது. 13 ஆண்டுகள் முன்பாக, சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்கப் பெறாத காரணத்தால் கோல்காத்தாவின் டாக்சி ஓட்டுனர் சைதுல் லஸ்கரின் சகோதரி இறக்க நேர்கிறது. சிகிச்சை பெற முடியாத காரணத்தால் எந்த ஒரு ஏழையும் இறக்கக் கூடாது என்பதற்காக, தானே ஒரு மருத்துவமனையை உருவாக்கும் உறுதியைத் தனது மனதில் அவர் பூண்டார். சைதுல் தனது இந்த இலக்கை அடைய, தனது வீட்டில் இருந்த நகைகளை விற்றார், தானமாகப் பணம் சேகரித்தார். அவரது டாக்சியில் பயணம் செய்யும் பயணிகள் பலர் மனமுவந்து கொடையாக பணம் அளித்தார்கள். ஒரு பொறியாளர் சகோதரி தானமாகத் தன் முதல்மாத சம்பளத்தையே அளித்தார். இந்த முறையில் பணத்தை சேகரித்து, 12 ஆண்டுகள் கழித்து, இறுதியில் சைதுல் லஸ்கர் மேற்கொண்ட பகீரத பிரயத்தனம் பலனை அளித்தது; இன்று அவரது இந்தத் கடுமையான உழைப்பு காரணமாக, அவரது மனவுறுதி காரணமாக, கொல்கத்தா அருகே புனரீ கிராமத்தில், 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை ஒன்று தயாராகி இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவின் பலம். உத்தர பிரதேசத்தின் ஒரு பெண், பல போராட்டங்களைத் தாண்டி, 125 கழிப்பறைகளைக் கட்டும் போது, அவர் மற்ற பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் பற்றிய உத்வேகத்தை ஏற்படுத்துகிறார். அங்கே தாய்மை சக்தி இதமாய் பனிக்கிறது. இப்படி ஏராளமான கருத்தூக்கம் அளிக்கும் ஊற்றுக்கள் எனது தேசத்திற்கு அறிமுகமாய், அடையா��மாய் மிளிர்கின்றன. இன்று உலகம் முழுவதும் பாரதத்தைப் பார்க்கும் பார்வையே மாறியிருக்கிறது. இன்று, பாரதத்தின் பெயரை மிகுந்த மரியாதையோடு உச்சரிக்கும் போது, இதன் பின்னே பாரத அன்னையின் இந்தக் ஈடிலாச் செல்வங்களின் ஒப்பற்ற செயல்கள் பொதிந்து கிடக்கின்றன. இன்று நாடு முழுவதிலும், இளைஞர்களிடத்தில், பெண்களிடத்தில், பிற்படுத்தப்பட்டவர்களிடத்தில், ஏழைகளிடத்தில், மத்தியத்தட்டு மக்களிடத்தில் என, ஒவ்வொருவர் மனதிலும் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது, ஆம் நம்மால் முன்னேற முடியும், நமது தேசத்தால் முன்னேற்றம் காண முடியும். ஆசை-அபிலாஷைகள் நிறைந்த ஒரு தன்னம்பிக்கையுடன்கூடிய, ஆக்கப்பூர்வமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இந்த தன்னம்பிக்கை தான், இந்த ஆக்கப்பூர்வமான உணர்வு தான், புதிய இந்தியா என்ற நமது கனவை நனவாக்கும், மனவுறுதியை மெப்பிக்கும்.\nஎன் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, இனிவரும் மாதங்கள் விவசாய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் மகத்துவம் நிறைந்தவையாக இருக்கும். இதன் காரணமாகத் தான் ஏராளமான கடிதங்கள் விவசாயம் தொடர்பானவையாகவே வந்திருக்கின்றன. இந்தமுறை நான் தூர்தர்ஷனின் விவசாயிகளுக்கான கிசான் அலைவரிசையில் விவசாயிகளுடன் நடைபெறும் விவாதங்களின் காணொளியை பார்த்த போது, தூர்தர்ஷனின் டிடி கிசான் அலைவரிசையோடு ஒவ்வொரு விவசாயியும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும், அதைப் பார்க்க வேண்டும், அங்கே காட்டப்படும் பிரயோகங்களைத் தங்கள் வயல்களில் அமல் படுத்த வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. காந்தியடிகள் ஆகட்டும், லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் ஆகட்டும், லோஹியா அவர்கள் ஆகட்டும், சவுத்ரி சரண் சிங் ஆகட்டும், அல்லது சவுத்ரி தேவிலால் ஆகட்டும் – அனைவரும் விவசாயம், விவசாயி ஆகியோரை தேசத்தின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாகவே கருதி வந்திருக்கிறார்கள். மண், வயல், களஞ்சியம், விவசாயி ஆகியவைமீது அண்ணலுக்கு எத்தனை ஈடுபாடு இருந்தது என்பதை அவரது இந்த வரிகள் துலக்கிக் காட்டும் –\nஅதாவது, நிலத்தைத் தோண்டுவது, மண்ணைப் பராமரிப்பது எப்படி என்பதை நாம் மறந்து போனால், அது நம்மை நாமே மறப்பதற்கு ஒப்பாகும் என்பதே இதன் பொருள். இதைப் போலவே லால் பகதூர் சாஸ்த்ரி அவர்களும் மரம், செடி, தாவரங்களை���் பாதுகாப்பது, சிறப்பான விவசாய அமைப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து அடிக்கடி விரித்துப் பேசுவதுண்டு. டாக்டர் ராம் மனோஹர் லோஹியா நமது விவசாயிகளுக்கான சிறப்பான வருமானம், சிறப்பான நீர்ப்பாசன வசதிகள், இவற்றையெல்லாம் உறுதி செய்யவும், உணவு, பால் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க, பெரிய அளவிலான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். 1979ஆம் ஆண்டு தனது உரையில் சவுத்ரி சரண் சிங் அவர்கள் விவசாயிகள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, புதிய கண்டுபிடிப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார், இதன் தேவை குறித்து வலுவூட்டினார். கடந்த நாட்களில் தில்லியில் நடைபெற்ற விவசாய மேம்பாட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அங்கே விவசாய சகோதர சகோதரிகள், விஞ்ஞானிகள் ஆகியோருடன் உரையாடிய போது, விவசாயம் தொடர்பான பல அனுபவங்களைத் தெரிந்து கொள்வது, புரிந்து கொள்வது, விவசாயத் துறையோடு தொடர்புடைய கண்டுபிடிப்புக்கள் பற்றி அறிந்து கொள்வது ஆகிய இவையனைத்தும் எனக்கு சுகமான அனுபவமாக இருந்தது; ஆனால் என்னுள் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய விஷயம், மேகாலயாவும், அங்குவாழும் விவசாயிகளின் கடும் உழைப்பும்தான். குறைவான நிலப்பகுதி கொண்ட இந்த பிரதேசம், மிகப்பெரிய பணியை ஆற்றியிருக்கிறது. மேகாலயாவைச் சேர்ந்த நமது விவசாயிகள் 2015-16ஆம் ஆண்டில், கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, மகசூலில் சாதனை படைத்திருக்கிறார்கள். இலக்கு தீர்மானிக்கப்பட்டு விட்டால், ஊக்கம் நிறைந்திருக்குமானால், மனவுறுதி ஆழமாக இருக்குமானால், சாதித்துக் காட்ட முடியும், சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். இன்று விவசாயிகளின் உழைப்பிற்கு தொழில்நுட்பமும் கைகொடுத்து வருகிறது, இதன் காரணமாக விவசாய உற்பத்தியாளர்களுக்கு கணிசமான பலம் கிட்டி வருகிறது. என்னிடத்தில் வந்திருக்கும் கடிதங்களில் பல, விவசாயிகளுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி.) பற்றியே இருக்கிறது, இதுபற்றி நான் விரிவான முறையில் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nசகோதர சகோதரிகளே, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளின் விளைச்சலுக்கு உகந்த விலை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான பெரியதொரு தீர்மானம் மேற்கொள்��ப்பட்டிருக்கிறது. அதாவது அறிவிக்கப்பட்ட விளைச்சலுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை, அவற்றிற்கான செலவினத்தை விட ஒண்ணரை பங்கு என அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதை விரிவான முறையில் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஆதரவுவிலையை எட்ட என்னென்ன செலவினங்கள் சேர்க்கப்படுமென்றால், அதில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள், அவர்களின் ஊதியம், விவசாயிகளின் கால்நடைகள், இயந்திரம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்படும் கால்நடைகள் அல்லது இயந்திரத்தின் செலவினம், விதைகளின் விலை, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவிதமான உரங்களுக்கான செலவினம், நீர்பாசனத்துக்கான செலவினம், மாநில அரசுக்கு செலுத்தப்பட்ட நிலவரி, வேலை மூலதனத்திற்கு செலுத்தப்பட்ட வட்டி, நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தால், அதற்குண்டான வாடகை மட்டுமல்ல, தானே உழைக்கும் விவசாயி அல்லது அவரது குடும்பத்தில் விவசாயத்தில் அவருக்குத் துணைபுரிவோர், அதற்கான மதிப்பும் உற்பத்திச் செலவினத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, விவசாயிகளின் விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தேசத்தில் விவசாய சந்தைப்படுத்தல் சீர்திருத்தம் மீதான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கிராமத்தில் இருக்கும் வட்டாரச் சந்தைகள், மொத்தவிலைச் சந்தைகள், உலகச் சந்தையோடு இணைக்கப்படும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிக தொலைவு செல்லத் தேவையில்லாத வகையில், நாடெங்கும் 22,000 கிராமப்புறச் சந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி மேம்படுத்தும் அதே வேளையில், APMCயும், e-NAM தளமும் ஒருங்கிணைக்கப்படும். அதாவது ஒருவகையில், விளைநிலத்திலிருந்து தேசத்தின் எந்த ஒரு சந்தையோடும் இணைப்பு – இப்படிப்பட்ட அமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.\nஎன் அன்புநிறை நாட்டுமக்களே, இந்த ஆண்டு காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாள் மகோத்சவத்தின் தொடக்கம். இது வரலாற்றுபூர்வமானதொரு சமயம். தேசம் இந்த உற்சவத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி, இதைத் தவிர, 125 கோடி நாட்டுமக்களும் தோளோடு தோள் சேர்ந்து எப்படி காந்தியடிகளுக்கு மிகச் சிறப்பான வகையில் நமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்க முடியும் தூய்மையான பாரதம் என்பது நமது மனவுறுதி, இதைத் தவிர, 125 கோடி நாட்டுமக்களும் தோளோடு தோள் சேர்ந்து எப்படி காந்தியடிகளுக்கு மிகச் சிறப்பான வகையில் நமது அஞ்சலிகளைக் காணிக்கையாக்க முடியும் புதிய-புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா புதிய-புதிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா புதிய-புதிய வழிவகைகளை அமைக்க முடியுமா புதிய-புதிய வழிவகைகளை அமைக்க முடியுமா உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் MyGov வாயிலாக இதைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘காந்தி 150’இன் சின்னம் என்னவாக இருக்கலாம் உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் MyGov வாயிலாக இதைப் பற்றிய உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். ‘காந்தி 150’இன் சின்னம் என்னவாக இருக்கலாம் கோஷம் என்னவாக இருக்க முடியும் கோஷம் என்னவாக இருக்க முடியும் இவற்றைப் பற்றி உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நாமனைவருமாக இணைந்து அண்ணலின் நினைவைப் போற்றும் வகையில் அஞ்சலியைச் செலுத்துவோம், அண்ணலை மனதில் இருத்தி உத்வேகம் பெறுவோம், நமது தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்வோம்.\nதொலைபேசி அழைப்பு – வணக்கம் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே… நான் குட்காவிலிருந்து ப்ரீத்தி சதுர்வேதி பேசுகிறேன்… பிரதமர் அவர்களே, தூய்மை இந்தியா இயக்கத்தை வெற்றிகரமானதொரு இயக்கமாக நீங்கள் ஏற்படுத்தியிருக்கிறீர்கள், இனி நாம் ஆரோக்கியமான இந்தியா இயக்கத்தையும் வெற்றிகரமானதாக ஆக்க வேண்டிய காலம் கனிந்து விட்டது…. இந்த இயக்கத்திற்காக நீங்கள் மக்களை, அரசுகளை, அமைப்புக்களையெல்லாம் எப்படி ஒன்றிணைக்கிறீர்கள் என்பது பற்றி கொஞ்சம் கூறுங்களேன். நன்றி.\nநன்றி, நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், தூய்மையான பாரதமும், ஆரோக்கியமான பாரதமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்யக் கூடியன என்பதை நான் ஏற்கிறேன். ஆரோக்கியத் துறையில் இன்று நாடு முழுவதும் வழக்கமான அணுகுமுறையைத் தாண்டிச் சென்று விட்டது. தேசத்தில் ஆரோக்கியம் தொடர்பான அனைத்துப் பணிகளும் முன்னர் சுகாதார அமைச்சகத்தின் பொறுப்பாகவே இருந்து வந்தன, ஆனால் இப்போதோ அனைத்துத் துறைகளும், அமைச்சகங்களும் – அது தூய்மை அமைச்சகம��கட்டும், ஆயுஷ் அமைச்சகமாகட்டும், வேதிப் பொருள் மற்றும் உரங்கள் அமைச்சகமாகட்டும், நுகர்வோர் நலத்துறை அமைச்சகமாகட்டும் அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகள்நல மேம்பாடு அமைச்சகமாகட்டும் அல்லது மாநில அரசுகளாகட்டும் – அனைவரும் இணைந்து ஆரோக்கியமான இந்தியாவுக்காகப் பணியாற்றி வருகிறார்கள், நோய்தடுப்பு சுகாதாரத்தோடு, குறைந்த செலவிலான ஆரோக்கியம் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறாது. நோய்தடுப்பு சுகாதாரம் மிகவும் குறைவான செலவு பிடிப்பது என்பதோடு, மிகவும் எளிமையானதும் கூட. நாம் நோய்தடுப்பு சுகாதாரம் தொடர்பாக எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருக்கிறோமோ அந்த அளவுக்கு தனிநபருக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி, சமுதாயத்துக்கும் சரி ஆதாயம் ஏற்படும். வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கு முதல் தேவை, தூய்மை. நாமனைவரும் ஒரு தேசமாக உறுதி பூண்டிருக்கிறோம், இதன் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் சுகாதார பாதுகாப்பு இருமடங்கு அதிகரித்து சுமார் 80 சதவீதமாகி இருக்கிறது. இதைத் தவிர, நாடெங்கிலும் சுகாதார உடல்நல மையங்கள் உருவாக்கும் திசையில் பரவலான வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்தடுப்பு ஆரோக்கிய பராமரிப்பு என்ற வகையில் யோகாஸனம், புதிய சக்தியோடு உலகெங்கிலும் தனது அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யோகம் – உடலுறுதி, உடல்நலம் ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இது நம்மனைவரின் முனைப்பில் விளைந்த பலன்; இதனால் இன்று யோகக்கலை ஒரு மக்கள் இயக்கமாக மிளிர்ந்து விட்டது, ஒவ்வொரு வீட்டிலும் இடம் பெற்றிருக்கிறது. வரவிருக்கும் சர்வதேச யோக தினமான ஜூன் மாதம் 21ஆம் தேதிக்கு இன்னும் 100க்கும் குறைவான நாட்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த 3 சர்வதேச யோகக்கலை தினங்களில், தேசத்திலும் உலகத்தின் அனைத்து இடங்களிலும், மக்கள் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொண்டார்கள். நாமும் யோகம் பயில்வோம், குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் யோகம் பயில உத்வேகம் அளிப்போம் என்று இந்த முறையும் நாம் உறுதி செய்து கொள்வோம். புதிய சுவாரசியமான வழிமுறைகளைக் கையாண்டு, குழந்தைகள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள் என அனைத்து வயதினர்-பாலினரிடத்திலும், இதை மேலும் பிரபலப்படுத்த வேண்டும். இன்னும் சொல்லப் போனால் ந��டெங்கிலும் இருக்கும் தொலைக்காட்சிகள், மின்னூடகங்கள் ஆகியன ஆண்டு முழுக்க யோகக்கலை தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை அளித்து வருகிறார்கள்; ஆனால் இப்போது தொடங்கி யோக தினம் வரை – ஒரு இயக்கமாக யோகக்கலை பற்றிய விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த இயலுமா\nஎனது இனிமைநிறை நாட்டுமக்களே, நான் யோகாசிரியர் அல்ல. அதே வேளையில் கண்டிப்பாக யோகக்கலையின் மாணவன்; ஆனால் சிலர் தங்களின் படைப்பாற்றல் வாயிலாக என்னை யோகாசிரியராகவே மாற்றி விட்டார்கள். நான் யோகம் பயில்வது போன்ற முப்பரிமாண காணொளிகளை உருவாக்கியிருக்கிறார்கள். நான் உங்களனைவருடன் இந்த காணொளியை பகிர்ந்து கொள்கிறேன்; இதன் வாயிலாக நாம் இணைந்து ஆசனம், பிராணாயாமம் ஆகியவற்றைப் பயில்வோம். உடல்நல பராமரிப்பு அனைவராலும் அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும், சாமான்யர்களுக்கு விலை மலிவானதாகவும், சுலபமானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்பட்டு, அங்கே 800க்கும் அதிகமான மருந்துகள் மலிவான விலையில் கிடைத்து வருகின்றன. மேலும் புதிய மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மனதின் குரல் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள் – தேவைப்படும் நபர்களுக்கு இந்த மக்கள் மருந்தக மையங்கள் பற்றிய தகவலை நீங்கள் கொண்டு சேருங்கள் என்பது தான். இது அவர்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாக இருக்கும். இருதய நோயாளிகளுக்கான இதய ஸ்டென்ட் (heart stent) விலை 85 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கான கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டு 50 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் சுகதாரத் திட்டத்தின்படி, சுமார் 10 கோடிக் குடும்பங்கள், அதாவது சுமார் 50 கோடி குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட, ஓராண்டில் குடும்பத்துக்கு என, 5 இலட்சம் ரூபாய் செலவு செய்யப்படவிருக்கிறது. தேசத்தில் இருக்கும் 479 மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப்படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு சுமார் 68,000ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. நாடெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறப்பான சிகிச்சையும், ஆரோக்கிய வசதிகளும் கிடைக்க வே��்டி இதற்காக பல மாநிலங்களிலும் புதிய எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைகள் திறக்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு 3 மாவட்டங்களுக்கு இடையே ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்படும். 2025க்குள்ளாக, தேசம் காசநோயிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வேலை. மக்கள் ஒவ்வொருவரிடத்திலும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் உதவி தேவைப்படுகிறது. காசநோயிலிருந்து விடுதலை பெற, நாமனைவரும் சமூகரீதியிலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஎனதருமை நாட்டுமக்களே, ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் பிறந்த நாள். பல ஆண்டுகள் முன்பாக டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பாரதத்தை தொழில்மயமான நாடாக ஆக்குவது பற்றிப் பேசியிருந்தார். அவரைப் பொறுத்த மட்டில் தயாரித்தல் என்பது பலமான தாக்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு சாதனம்; இதன்மூலம் ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும். இன்று தேசத்தில் மேக் இன் இந்தியா – இந்தியாவில் தயாரிப்போம் என்ற இயக்கம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது; அன்றே டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தொழில்துறை வல்லரசாக இந்தியா ஆகும் கனவைக் கண்டார், அவரது தொலைநோக்குத் தான் இன்று நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கிறது. இன்று பாரதம் உலகப் பொருளாதாரத்தில் ஒரு பிரகாசமான மையமாக மேலெழும்பிக் கொண்டிருக்கிறது, உலகெங்கிலும் மிக அதிகமாக அந்நிய நேரடி முதலீடு – FDI இந்தியாவுக்கு வருகிறது. உலகம் முழுவதும் பாரதத்தை முதலீடு, புதுமை, வளர்ச்சி ஆகியவற்றிற்கான மையக்களமாக நோக்கியிருக்கிறது. தொழில்துறை வளர்ச்சி என்பது நகரங்களில் மட்டுமே சாத்தியமாகும் என்ற எண்ணம் இருந்ததால், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பாரதத்தின் நகரமயாக்கல் மீது நம்பிக்கை கொண்டார். அவரது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் சென்று இன்று நாடெங்கிலும் ஸ்மார்ட் நகரங்கள் இயக்கமும், நகர்ப்புற இயக்கமும் தொடங்கப்பட்டிருக்கின்றன; இதன் மூலம் தேசத்தின் பெரிய நகரங்களிலும் சிறிய நகரங்களிலும் அனைத்துவிதமான வசதிகளும் – அவை நல்ல சாலைகளாகட்டும், குடிநீர் அமைப்புக்களாகட்டும், ஆரோக்கிய வசதிகளாகட்டும், கல்வியாகட்டும் அல்லது டிஜிட்டல் இணைப்பு என அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யபப்ட்டு வ��ுகிறது. பாபா சாஹேப் சுயசார்பின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். எந்த ஒரு மனிதனும் ஏழ்மையிலேயே தனது காலத்தைக் கழிக்க வேண்டும் என்று அவர் விரும்பியதில்லை. மேலும் அவர், ஏழைகளுக்கு ஏதோ சிறிது பகிர்ந்தளித்து விட்டால் அவர்களின் ஏழ்மை விலகி விடும் என்று கருதவில்லை. இன்று முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா முனைவுகள், நமது இளைய சமுதாயத்தைச் சேர்ந்த புதுமை படைப்பாளிகள், தொழில்முனையும் இளைஞர்கள் ஆகியோரை உருவாக்கியிருக்கின்றன. 1930 மற்றும் 1940களில் பாரதத்தில் சாலைகள் மற்றும் ரயில்வே பற்றிய பேச்சாக இருந்த வேளையில், பாபா சாஹேப் அம்பேத்கர் துறைமுகங்கள் மற்றும் நீர்வழிகள் பற்றிப் பேசினார். நீர்சக்தியை தேசத்தின் சக்தியாகப் பார்த்தவர் என்றால் அவர் டாக்டர் பாபா சாஹேப் தான். தேசத்தின் வளர்ச்சிக்காக நீர்பயன்பாட்டின் மீது வலு சேர்த்தார். பல ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆணைக்குழுக்கள், நீர்தொடர்பான தனித்தனி ஆணையங்கள் – இவையனைத்தும் பாபா சாஹேப் அம்பேத்கரின் தொலைநோக்குத் தான்.\nஇன்று தேசத்தின் நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் தொடர்பாக வரலாற்றுரீதியிலான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரதத்தின் பல்வேறு கடற்கரைகளில் புதிய துறைமுகங்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன, பழைய துறைமுகங்களில் கட்டமைப்பு வலுகூட்டப்பட்டு வருகின்றது. 40களில் பெரும்பாலான விவாதப் பொருள் 2ஆம் உலகப் போர், உருவாகி வரும் பனிப்போர், நாட்டின் பிரிவினை ஆகியவற்றைச் சுற்றியே அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் டாக்டர் அம்பேத்கர், ஒருபுறத்தில் டீம் இந்தியாவின் (team india) உணர்வுக்கான அடித்தளத்தை அமைத்தார். அவர் கூட்டாட்சியின் மகத்துவம் பற்றிப் பேசினார், தேசத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கு வலுசேர்த்தார்.\nஇன்று நாம் நிர்வாகத்தின் அனைத்து அம்சங்களிலும் cooperative federalism – கூட்டுறவுக் கூட்டாட்சி என்பதையும் தாண்டி, competitive federalism – போட்டி சார் கூட்டாட்சி என்ற மந்திரத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; இதில் மிகவும் மகத்துவம் நிறைந்த விஷயம் என்னவென்றால், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த என்னைப் போன்ற கோடிக்கணக்கானோருக்கு ஒரு கருத்தூக்கம���க விளங்குகிறார். முன்னேறுவதற்கு பெரிய குடும்பம் அல்லது சீமான் குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், பாரதத்தில் ஏழைக் குடும்பங்களில் பிறந்தவர்களும் கனவு காண முடியும், அந்தக் கனவுகளை மெய்ப்பிக்க முழுமுயற்சிகள் மேற்கொள்ள முடியும், அதில் வெற்றியும் காண முடியும் என்பதையும் அவர் நமக்கெல்லாம் காட்டியிருக்கிறார். ஆம், டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரை பலர் எள்ளி நகையாடிய போது, இப்படியும் நடந்தது, அவரை பின்னுக்குத் தள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, பின்தங்கிய ஏழைவீட்டுப் பிள்ளை முன்னேறவே கூடாது, எதையும் சாதித்துவிடக் கூடாது, வாழ்க்கையில் நல்லநிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்கானை அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார்கள். தன் கனவுகளை நனவாக்கும் முயற்சிகளில் அவர் இறங்கினார்.\nஆனால் புதிய இந்தியாவின் ஓவியம் முற்றிலும் மாறுபட்டது. அது அம்பேத்கர் கண்ட கனவு இந்தியா, ஏழைகளுடையது, பின் தங்கிய மக்களுக்குச் சொந்தமானது. டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் தொடர்பாக ஏப்ரல் மாதம் 14 தொடங்கி, மே மாதம் 5ஆம் தேதி வரை, கிராம சுயராஜ்ஜிய இயக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி, நாடெங்கும் கிராம முன்னேற்றம், ஏழைகள் நலன், சமூகநீதி ஆகியன மீது பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். நான் உங்கள்முன் வைக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த இயக்கத்தில் நீங்கள் உற்சாகத்தோடு பங்கெடுக்க வேண்டும் என்பது தான்.\nஎன் பிரியம்நிறை நாட்டுமக்களே, அடுத்த சில தினங்களில் பல பண்டிகைகள் வரவிருக்கின்றன. பகவான் மஹாவீரர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, ஈஸ்டர், பைசாகீ போன்றன. பகவான் மஹாவீரரின் ஜெயந்தி, அவரது தியாகம், தவம் ஆகியவற்றை நம் நினைவுக்குக் கொண்டு வரும் தினமாகும். அஹிம்சை என்ற செய்தியை நமக்களித்த பகவான் மஹாவீரரின் வாழ்க்கையும், தத்துவமும் நம்மனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கும். நாட்டுமக்கள் அனைவருக்கும் மஹாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள். ஈஸ்டர் பற்றிய பேச்சு வரும் போதே ஏசுநாதரின் உத்வேகம் அளிக்கும் அறிவுரைகள் நினைவுக்கு வந்து விடும். எப்போதும் மனிதகுல அமைதி, நல்லிணக்கம், நியாயம், கருணை, தயை ஆகியவையே அவர் அளித்த செய்திகளாக இருக்கின்றன.\nஏப்ரல் மாதம் பஞ்சாபிலும், மேற்கு பாரதத்திலும் பைச���கீ உற்சவம் கொண்டாடப்படுகிறது; அதே நாட்களில் பீகாரில் ஜுட் ஷீதல் மற்றும் (Sathuvaain) சதுவாயின் பண்டிகையும், அஸாமில் பிஹுவும், மேற்கு வங்கத்தில் போயிலா பைஸாக்கும் மகிழ்ச்சியோடும், குதூகலத்தோடும் கொண்டாடப்படுகின்றன. இந்த நாட்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நமது வயல்கள்-கிடங்குகள், உணவளிப்பவர் ஆகியவற்றோடு இணைந்திருக்கின்றன. இந்தப் பண்டிகைகள் வாயிலாக விளைச்சல் என்ற வகையில் நமக்குக் கிடைக்கும் விலைமதிப்பில்லாத கொடைகளுக்கு இயற்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். ஒருமுறை மீண்டும் உங்கள் அனைவருக்கும், வரவிருக்கும் அனைத்துப் பண்டிகைகளுக்கான பலப்பல நல்வாழ்த்துகள். மிக்க நன்றி.\nமனதின் குரல் பிப்ரவரி 2018\nஎனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இன்று தொடக்கத்திலேயே மனதின் குரலை ஒரு தொலைபேசி அழைப்புடன் தொடங்குகிறேன்.\nமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நான் மீரட்டிலிருந்து கோமல் திரிபாதி பேசுகிறேன்… 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம்…… இந்தியாவின் முன்னேற்றமும் அதன் வளர்ச்சியும், அறிவியலோடு இணைந்திருக்கிறது…. இந்தத்துறையில் நாம் எந்த அளவுக்கு ஆய்வுகளும், புதுமைகளும் ஏற்படுத்துகிறோமோ, அந்த அளவுக்கு நமது முன்னேற்றம் விரைவானதாக இருக்கும், நாமும் தழைக்க முடியும்… நமது இளைஞர்கள் மனதில் அறிவியல் எண்ணம் ஏற்படும் விதமாக அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சில சொற்களைப் பேசமுடியுமா இதன் மூலம் அவர்களின் எண்ணம் விசாலப்படுவதோடு, தேசத்தின் முன்னேற்றமும் உறுதி செய்யப்படும்… நன்றி.\nஉங்கள் தொலைபேசி அழைப்பிற்கு மிக்க நன்றி. விஞ்ஞானம் தொடர்பாக ஏராளமான வினாக்களை எனது இளைய நண்பர்கள் என்னிடத்தில் கேட்டிருக்கிறார்கள், சிலர் கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். கடலின் நிறம் நீலமாகத் தெரிந்தாலும், நமது அன்றாட அனுபவத்தின் காரணமாக நீருக்கு எந்த நிறமும் இல்லை என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். நதியாகட்டும், கடலாகட்டும், நீர் ஏன் நிறத்தோடு தெரிகிறது என்று நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா இதே கேள்வி 1920களில் ஒரு இளைஞன் மனதில் உதித்தது. இந்தக் கேள்வி தான் நவீன பாரதத்தின் ஒரு மகத்தான விஞ்ஞானியைத் தோற்றுவித்தது. நவீன விஞ்ஞானம் பற்றி நாம் பேசும் போது, பாரத் ரத்னா சர். சி. வி. ராமன் அவர்களின் பெயர் முதன்மையாக நம் முன்வருகிறது. அவர் தான் light scattering அதாவது ஒளிச்சிதறல் செயல்பாடு மீதான மிகச்சிறப்பான ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றார். அவரது ஆய்வு தான் ராமன் விளைவு என்ற பெயரால் பிரபலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடுகிறோம்; ஏனென்றால், இந்த நாளன்று தான் அவர் ஒளிச்சிதறல் மீதான ஆய்வை மேற்கொண்டார் என்று கருதப்படுகிறது. இதற்காகத் தான் அவருக்கு நோபல் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நம் தேசத்தில் பல மகத்தான விஞ்ஞானிகள் பிறப்பெடுத்துள்ளார்கள். ஒருபுறம் மாபெரும் கணிதவியலாளர் போதாயனர், பாஸ்கராச்சார்யர், பிரம்மகுப்தர், ஆர்யபட்டர் போன்றோரின் பெரும் பாரம்பரியம் இருந்து வந்துள்ளது என்றால், மற்றொரு புறத்தில் மருத்துவத் துறையில் சுஷ்ருதர், சரகர் ஆகியோர் நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சர். ஜகதீஷ் சந்திர போஸ், ஹர்கோவிந்த் குரானா ஆகியோர் தொடங்கி சத்யேந்திர நாத் போஸ் போன்ற விஞ்ஞானிகள் பாரதத்தின் பெருமிதமாக விளங்குகிறார்கள். சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் பெயர், பிரபலமான நுண்துகளுக்கு அளிக்கப்பட்டு, அது போஸோன் என்று அழைக்கப்படுகிறது. சில நாட்கள் முன்பாக மும்பையில் Wadhwani Institute of Artificial Intelligence – வாத்வானி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற நேர்ந்தது. அறிவியல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றித் தெரிந்து கொள்வது மிக சுவாரசியமான விஷயம். ரோபோக்கள், பா(B)ட்டுகள், குறிப்பிட்ட செயலைச் செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் இந்த செயற்கை நுண்ணறிவு பேருதவி புரிகின்றன. இன்று இயந்திரங்கள் இயந்திரங்கள் வாயிலாக தங்களுடைய நுண்ணறிவை, மேலும் கூர்மையானதாகச் செய்து கொண்டே செல்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழைகள், வறியவர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாகச் செய்யமுடியும். செயற்கை நுண்ணறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்வை மேலும் சுலபமானதாக ஆக்க, இந்த செயற்கை நுண்ணறிவு என்பது எப்படி உதவிகரமாக இருக்க முடியும் என்ற கோணத்தில் சிந்திக்கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொண்டேன். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயற்கைப் பேரிடர்கள் ஏற���படுதல் குறித்து மேலும் சிறப்பாகத் தெரிந்து கொள்ளமுடியுமா இதே கேள்வி 1920களில் ஒரு இளைஞன் மனதில் உதித்தது. இந்தக் கேள்வி தான் நவீன பாரதத்தின் ஒரு மகத்தான விஞ்ஞானியைத் தோற்றுவித்தது. நவீன விஞ்ஞானம் பற்றி நாம் பேசும் போது, பாரத் ரத்னா சர். சி. வி. ராமன் அவர்களின் பெயர் முதன்மையாக நம் முன்வருகிறது. அவர் தான் light scattering அதாவது ஒளிச்சிதறல் செயல்பாடு மீதான மிகச்சிறப்பான ஆய்வு செய்து நோபல் பரிசு பெற்றார். அவரது ஆய்வு தான் ராமன் விளைவு என்ற பெயரால் பிரபலமாக விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக நாம் கொண்டாடுகிறோம்; ஏனென்றால், இந்த நாளன்று தான் அவர் ஒளிச்சிதறல் மீதான ஆய்வை மேற்கொண்டார் என்று கருதப்படுகிறது. இதற்காகத் தான் அவருக்கு நோபல் பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது. நம் தேசத்தில் பல மகத்தான விஞ்ஞானிகள் பிறப்பெடுத்துள்ளார்கள். ஒருபுறம் மாபெரும் கணிதவியலாளர் போதாயனர், பாஸ்கராச்சார்யர், பிரம்மகுப்தர், ஆர்யபட்டர் போன்றோரின் பெரும் பாரம்பரியம் இருந்து வந்துள்ளது என்றால், மற்றொரு புறத்தில் மருத்துவத் துறையில் சுஷ்ருதர், சரகர் ஆகியோர் நமக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள். சர். ஜகதீஷ் சந்திர போஸ், ஹர்கோவிந்த் குரானா ஆகியோர் தொடங்கி சத்யேந்திர நாத் போஸ் போன்ற விஞ்ஞானிகள் பாரதத்தின் பெருமிதமாக விளங்குகிறார்கள். சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் பெயர், பிரபலமான நுண்துகளுக்கு அளிக்கப்பட்டு, அது போஸோன் என்று அழைக்கப்படுகிறது. சில நாட்கள் முன்பாக மும்பையில் Wadhwani Institute of Artificial Intelligence – வாத்வானி செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்குபெற நேர்ந்தது. அறிவியல் துறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பற்றித் தெரிந்து கொள்வது மிக சுவாரசியமான விஷயம். ரோபோக்கள், பா(B)ட்டுகள், குறிப்பிட்ட செயலைச் செய்யும் இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் இந்த செயற்கை நுண்ணறிவு பேருதவி புரிகின்றன. இன்று இயந்திரங்கள் இயந்திரங்கள் வாயிலாக தங்களுடைய நுண்ணறிவை, மேலும் கூர்மையானதாகச் செய்து கொண்டே செல்கின்றன. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஏழைகள், வறியவர்களின் வாழ்க்கையை மேலும் சிறப்பானதாகச் செய்யமுடியும். செயற்கை நுண்ணறிவு தொடர்பான இந்த நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் வாழ்வை மேலும் சுலபமானதாக ஆக்க, இந்த செயற்கை நுண்ணறிவு என்பது எப்படி உதவிகரமாக இருக்க முடியும் என்ற கோணத்தில் சிந்திக்கும்படி விஞ்ஞானிகளிடம் கேட்டுக் கொண்டேன். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுதல் குறித்து மேலும் சிறப்பாகத் தெரிந்து கொள்ளமுடியுமா விவசாயிகளின் விளைச்சல் தொடர்பாக உதவி செய்யமுடியுமா விவசாயிகளின் விளைச்சல் தொடர்பாக உதவி செய்யமுடியுமா இந்த செயற்கை நுண்ணறிவு உடல்நலச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதை எளிதாக்கி, நவீன வழிவகைகள் வாயிலாக நோய்கள் கண்டறிதலில் உதவிகரமாகச் செய்யமுடியுமா\nசில நாட்கள் முன்பாக, குஜராத்தின் அகமதாபாத்தில் I Create திட்டத்தைத் துவக்கி வைக்க இஸ்ரேலின் பிரதமருடன் நான் சென்றிருந்தேன். அங்கே ஒரு இளைஞர், டிஜிட்டல் கருவி ஒன்றை தயாரித்திருந்தார்; பேச முடியாதவர்கள் இந்தக் கருவி வாயிலாகத் தாங்கள் பேச நினைத்தவற்றை எழுதிக்காட்டினால், அந்தக் கருவி அதைக் குரலாக மாற்றியமைக்கிறது, ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொள்வது போலவே இது செய்துதருகிறது என்றார் அந்த இளைஞர். இதுபோன்ற வகைகளில் நாம் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முடியும் என்று நான் கருதுகிறேன்.\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நடுநிலை மதிப்பு உடையன. இவற்றுக்கு என்று சுயமாக மதிப்பேதும் கிடையாது. நாம் விரும்பியபடிதான் எந்த ஒரு இயந்திரமும் செயல்படும். ஆனால் இயந்திரத்தைக் கொண்டு நாம் என்ன செயல்பாடு செய்கிறோம் என்பது நம்மையே சார்ந்திருக்கிறது. இந்த இடத்தில் மனித நோக்கத்தை மகத்துவம் வாய்ந்ததாக நாம் கருதுகிறோம். அறிவியலை மனித சமுதாய நலனுக்காகவும், மனித வாழ்வின் மிக உயர்வான சிகரங்களை எட்டவும் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nலைட் பல்பைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் தனது பல பரிசோதனைகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. ஒருமுறை இதுபற்றி அவரிடத்தில் கேட்கப்பட்ட போது, அவர், “நான் லைட் பல்பை எப்படித் தயாரிக்கமுடியாது என்பதற்கான பத்தாயிரம் வழிமுறைகளைக் கண்டுபிடித்திருக்கிறேன்” என்றாராம். அதாவது எடிசன் தனது தோல்விகளைக்கூட தனது ஆற்றலாக மாற்றியிருக்கிறார். இன்று மகரிஷி அரவிந்தரின் கர்மபூமியான ஆரோவில்லில் இருக்கிறே��் என்பது தற்செயல் நிகழ்வு மட்டுமல்ல, எனக்குப் பெரும்பேறும் கூட. ஒரு புரட்சியாளர் என்ற வகையில் அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக விளங்கினார், அவர்களுக்கு எதிராகப் போராடினார், அவர்கள் ஆட்சியை எதிர்த்து பல வினாக்களை எழுப்பினார். ஒரு மகத்தான ரிஷி என்ற முறையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கோணத்திற்கு எதிராகவும் வினா எழுப்பினார். அவற்றுக்கான விடைகளையும் கண்டறிந்தார், மனித சமுதாயத்திற்கு பாதை துலக்கிக் காட்டினார். சத்தியத்தை அறிந்து தெளிய, மீண்டும் மீண்டும் கேள்விகளை எழுப்பும் உணர்வு மகத்துவம் வாய்ந்தது. விஞ்ஞானிகளின் தேடலின் பின்புலத்தில் இருக்கும் மெய்யான கருத்தூக்கமும் இது தான். ஏன், எதற்கு, எப்படி போன்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருக்கும் வரையில் வாழாவிருக்கக் கூடாது. தேசிய அறிவியல் தினம் தொடர்பாக நமது விஞ்ஞானிகள், விஞ்ஞானத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் நான் என் வாழ்த்துகளைத் வாழ்த்துகளைத் கொள்கிறேன். நமது இளைய சமுதாயம், சத்தியம், ஞானம் ஆகியவற்றின் தேடலில் உத்வேகம் பெறட்டும், விஞ்ஞானத்தின் துணை கொண்டு சமூக சேவை செய்ய உத்வேகம் பெறட்டும், இதற்காக எனது பல்லாயிரம் நல்வாழ்த்துகள்.\nநல்வாழ்த்துகள், நல்வாழ்த்துகள் நல்வாழ்த்துகள், பேரிடர் என்ற விஷயங்கள் குறித்து எனக்கு பலமுறை ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன, மக்கள் இவற்றைப் பற்றி ஏதாவது ஒன்றை எழுதி வருகிறார்கள். புனேயைச் சேர்ந்த ரவீந்திர சிங் அவர்கள் NarendraModi Appஇல் Occupational Safety, அதாவது தொழில்சார் பாதுகாப்பு குறித்து எழுதியிருக்கிறார். நமது தேசத்தில் தொழிற்சாலைகளிலும், கட்டுமானப் பணியிடங்களிலும் பாதுகாப்புத் தரநிலைகள் அந்த அளவுக்கு சிறப்பானவையாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.\nஎதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் தேதியன்று தேசிய பாதுகாப்பு தினம் என்பதால் பாதுகாப்பு குறித்துத் தனது மனதின் குரலில் பிரதம மந்திரி பேசவேண்டும், இதன் மூலம் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மக்கள் மனதில் ஏற்படும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். நாம் பொதுமக்கள் பாதுகாப்பு பற்றிப் பேசும் வேளையில் 2 விஷயங்கள் மிகவும் மகத்துவம் நிறைந்ததாக இருக்கின்றன – ஒன்று முன்னெச்சரிக்கையாக இருத்தல், மற்றது தயார்நிலையில் இருத்தல். பாதுகாப்ப�� என்பது இருவகைப்பட்டது, ஒன்று, பேரிடர்காலங்களில் முக்கியமானதாக இருப்பது, மற்றது, தினசரி வாழ்க்கையில் அவசியமானதாக இருப்பது. நாம் நமது அன்றாட வாழ்வினில் பாதுகாப்பு குறித்து விழிப்போடு இல்லை, பாதுகாப்பாக இருக்கவில்லை என்று சொன்னால், பேரிடர் காலங்களில் இந்த நிலையை எட்டுவது என்பது கடினமான விஷயம். பலமுறை நாம் சாலையோரங்களில் எழுதப்பட்டிருக்கும் பலகையைப் படிக்கிறோம். அவற்றில் என்ன எழுதியிருக்கிறது –\n விழிப்புணர்வு நீங்கியது, விபத்து நிகழ்ந்தது,\n ஒரு தவறு ஏற்படுத்தியது இழப்பு, தொலைந்தது சந்தோஷம், குலைந்தது புன்சிரிப்பு.\n இத்தனை விரைவில் வாழ்வைத் துறக்காதீர்கள், பாதுகாப்பு தரும் உறவை நீங்கள் மறுக்காதீர்கள்.\n பாதுகாப்போடு விளையாட வேண்டாம், இல்லையென்றால் வாழ்க்கை வினையாகி விடும்.\nஇதைத் தாண்டி இந்த வாக்கியங்களால் நமது வாழ்க்கையில் பெரும்பாலும் எந்தப் பயனும் இருப்பதில்லை. இயற்கைப் பேரிடர்களை விடுத்துப் பார்க்கும் போது, பெரும்பாலான இடர்கள், நமது ஏதாவது தவறின் விளைவாகவே ஏற்படுகின்றன. நாம் விழிப்போடு இருந்தால், அவசியமான விதிமுறைகளைப் பின்பற்றினோம் என்றால், நம்மால் நமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதோடு, மிகப்பெரிய இடர்களிலிருந்து நமது சமுதாயத்தையும் நம்மால் காக்க முடியும்.\nபல வேளைகளில் நமது பணியிடங்களில் பாதுகாப்பு தொடர்பாக பல வாக்கியங்கள் எழுதப்பட்டிருப்பதை நாம் கண்டிருக்கலாம், ஆனால் அவை சரிவரப் பின்பற்றாமல் இருப்பதையும் நாம் கண்டிருப்போம். எந்த மாநகராட்சி, நகராட்சிகள் வசம் தீயணைப்புப் படை இருக்கிறதோ, அவர்களைக் கொண்டு பள்ளிகளில் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ மாதிரிப் பயிற்சி செய்து காட்டவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் 2 பயன்கள் – ஒன்று தீயணைப்புப் படையினருக்கும் விழிப்போடு இருக்கும் பயிற்சி ஏற்படும், அடுத்ததாக, புதிய தலைமுறையினருக்கும் இதுபற்றிய தெரிதல் உண்டாகிறது, இதற்கென பிரத்யேகமாக செலவேதும் பிடிப்பதில்லை. ஒருவகையில் இது கல்வித்திட்டத்திலேயே அடங்கிவிடுகிறது, எப்போதும் இந்த விஷயம் குறித்து நான் கேட்டுக்கொண்டு வந்திருக்கிறேன். பேரிடர்கள் எனும் போது, பாரதம் பூகோள ரீதியாகவும் கடல்-வான அமைப்பு ரீதியாகவும் பன்முகத்தன்மை ந��றைந்த தேசம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்த தேசத்தில் பல இயற்கைப் பேரிடர்களும், நாம் அனுபவித்த ரசாயன மற்றும் தொழிற்சாலை தொடர்பான மனிதனால் உருவாக்கப்படும் பேரிடர்களும் அடங்கும். இன்று தேசிய பேரிடர் மேலாண்மை முகமை அதாவது NDMA, தேசத்தின் பேரிடர் மேலாண்மை விஷயத்தில் தலைமை வகிக்கிறது. நிலநடுக்கமாகட்டும், வெள்ளப்பெருக்காகட்டும், சூறாவளியாகட்டும், நிலச்சரிவாகட்டும், பலவகையான பேரிடர்கள் ஏற்படும் வேளையில், மீட்புப் பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மேலாண்மை முகமை உடனடியாக சென்றடைகிறது. இதற்கென வழிகாட்டு நெறிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன, கூடவே திறன் மேம்பாட்டிற்கென தொடர்ந்து பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப்பெருக்கு, புயல் ஆபத்துகள் ஏற்படக்கூடிய மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, ஆபத்துதவியாளர்கள் என்ற பெயரும் அளிக்கப்பட்டிருக்கிறது.\nஇன்றிலிருந்து 2-3 ஆண்டுகள் முன்புவரை, வெப்ப அலை காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உயிர் பறிபோய்க் கொண்டிருந்தது. இதன்பின்னர், தேசிய பேரிடர் மேலாண்மை முகமை இந்த வெப்ப அலையிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்த பயிற்சிப் பட்டறைகளை ஏற்பாடு செய்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் இயக்கத்தை நடத்தியது. வானிலை மையமும் சரியான எச்சரிக்கை விடுத்தது. அனைவரின் பங்களிப்போடு நல்ல விளைவு ஏற்பட்டது. வெப்ப அலை தாக்குதலால் ஏற்படக்கூடிய உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில், எதிர்பார்த்ததை விடக் குறைந்து, சுமார் 220 என்ற எண்ணிக்கையை அடைந்தது. நாம் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தோம் என்றால், நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது இதிலிருந்து புலனாகிறது. சமுதாயத்தில் இது போன்ற பணிகளில் ஏராளமானோர் ஈடுபட வேண்டும் – சமூக அமைப்புகளாகட்டும், விழிப்புணர்வு கொண்ட குடிமக்களாகட்டும் – பேரிடர்கள் எந்த இடத்தில் ஏற்பட்டாலும், அங்கே விரைந்து சென்று மீட்பு மற்றும் துயர்துடைப்பில் ஈடுபடும் அனைவரையும் நான் பாராட்ட விரும்புகிறேன். நமது தீயணைப்பு மற்றும் மீட்புச் சேவைகள், தேசிய பேரிடர் உடனடிச் செயல்படையினர், ஆயுதப்படையினர், துணை இராணுவப் படையினர் ஆகியோரும் சங்கடங்கள் ஏற்படும் வேளையில் உடனடியாகச் ச��ல்லும் வீரர்கள் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது மக்களுக்கு உதவி புரிகின்றார்கள். தேசிய மாணவர் படை, சாரணர்கள் போன்ற அமைப்பினரும் இந்தப் பணிகளில் இப்போதெல்லாம் செயலாற்றி வருகின்றார்கள், இதற்கான பயிற்சிகளும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன.\nகடந்த நாட்களில் ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. உலக நாடுகளுடனான ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சி நடத்தப்படுவது போல, ஏன் அனைத்து நாடுகளுடனான பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒருங்கிணைந்த பயிற்சி மேற்கொள்ளப்படக் கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. இதைச் செயல்படுத்துவதில் பாரதம் முன்னணி வகித்தது – BIMSTEC – அதாவது வங்கதேசம், பாரதம், மியன்மார், மியன்மார், தாய்லாந்து, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மைப் பயிற்சி மேற்கொண்டன, இது மனிதாபிமானம் நிறைந்த ஒரு செயல்பாடு. நாம் ஆபத்துக்கு எதிரான எச்சரிக்கையுடன் இருக்கும் சமூகமாக மாற வேண்டும். நமது பாரம்பரியத்தில் நாம் விழுமியங்களைப் பாதுகாப்பது குறித்து அடிக்கடி பேசுவோம் ஆனால் அதே வேளையில் நாம் பாதுகாப்பு குறித்த விழுமியங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டாக வேண்டும். இதனை நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் பலமுறை விமானப்பயணம் மேற்கொண்டிருக்கிறோம், விமானத்தின் உள்ளே விமானப் பணிப்பெண் பயணத் தொடக்கத்திலேயே பாதுகாப்புத் தொடர்பான குறிப்புகளை அளிக்கிறார். நாம் இவற்றை பலநூறு முறைகள் கேட்டிருந்தாலும், பாதுகாப்புத் தொடர்பான எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று, இன்று நம்மிடத்தில் யாராவது கேட்டால், நம்மால் சரியாக பதில் கூற முடியுமா உயிர்காக்கும் உடுப்பு, லைஃப் ஜாக்கெட் (life jacket) எங்கே இருக்கிறது உயிர்காக்கும் உடுப்பு, லைஃப் ஜாக்கெட் (life jacket) எங்கே இருக்கிறது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று கேட்டுப் பாருங்கள். நம்மில் யாராலும் இவற்றுக்கான விடைகளைச் சரியாக அளிக்க முடியாது என்று என்னால் உறுதியாகக் கூற முடியும். சரி, தகவல்கள் அளிக்கும் முறை இருந்ததா இருந்தது. அனைவராலும் நேரடியாக அதைப் பார்க்கும் வாய்ப்பு இருந்ததா இருந்தது. அனைவராலும் நேரடியாக அதைப் பார்க்கும் வாய்ப்பு இருந்ததா முடிந்தது. ஆனால் நாம் அதை நம் மனதில் பதிவு ��ெய்து கொள்ளவில்லை. ஏன் முடிந்தது. ஆனால் நாம் அதை நம் மனதில் பதிவு செய்து கொள்ளவில்லை. ஏன் ஏனென்றால், இயல்பிலேயே நாம் விழிப்போடு இல்லை என்பதால், விமானத்தில் அமர்ந்த பின்னர், நமது காதுகள் என்னவோ கேட்கத் தான் செய்கின்றன ஆனால், இந்தத் தகவல் எனக்கானது என்று நம்மில் யாருக்குமே உரைப்பதில்லை. இப்படித்தான் வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நமது அனுபவம் இருக்கிறது. பாதுகாப்பு என்பது வேறு யாருக்கோ என்றிருக்க கூடாது; நாமனைவரும் நமது பாதுகாப்பு குறித்து விழிப்போடு இருந்தால், சமூகப்பாதுகாப்பு பற்றிய உணர்வு நம்முள்ளே நிறைந்து விடும்.\nஎனதருமை நாட்டுமக்களே, இந்தமுறை நிதிநிலை அறிக்கையில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாக கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு GOBAR-Dhan – Galvanizing Organic Bio-Agro Resources, அதாவது உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கிராமங்களைத் தூய்மையாக்குதல், கால்நடைகளின் சாணத்தையும், வயல்களின் பயிர்க்கழிவுகளையும், தொழு உரமாகவும், இயற்கை எரிவாயுவாகவும் மாற்றுதல், இதன் மூலமாக செல்வத்தையும் ஆற்றலையும் உருவாக்குதல் ஆகியவை தான் இந்த கோபர்-தன் செயல்திட்டத்தின் நோக்கம். உலகிலேயே கால்நடைச் செல்வம் அதிகம் இருக்கும் நாடு நம் நாடு. நம் நாட்டில் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 30 கோடிகள், சாண உற்பத்தி நாளொன்றுக்கு சுமார் 30 இலட்சம் டன்கள் ஆகும். சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும் கால்நடைகளின் சாணத்தையும், உயிரிக் கழிவுகளையும், எரிசக்தி உற்பத்திக்குப் பயன்படுத்துகிறார்கள்; ஆனால் பாரதம் இந்தத் துறையில் முழுமையாக செயல்படவில்லை. தூய்மை பாரதம் இயக்கத்தின் கிராமப்புறத் திட்டத்தின் கீழ், இப்போது நாம் இந்தத் திசையில் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.\nகால்நடைக்கழிவுகள், விவசாயக்கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியன வாயிலாக இயற்கை எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. கோபர்-தன் திட்டத்தின் கீழ் ஊரக இந்தியாவில் விவசாயிகள், சகோதரிகள், சகோதர்கள் ஆகியோருக்கு ஊக்கமளிக்கப்ப���்டு, அவர்கள் சாணம் மற்றும் குப்பைக்கழிவுகளை வெறும் கழிவாக மட்டுமே பார்க்காமல் அவற்றை செல்வம் தரும் ஊற்றாகப் பார்க்க வேண்டும். இந்த கோபர்-தன் திட்டத்தால் கிராமப்புற மக்களுக்கு ஏராளமான ஆதாயங்கள் கிடைக்கும். கிராமப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்க இது உதவிகரமாக இருக்கும். கால்நடைச் செல்வங்களின் நலம் அதிகரிக்கும், உற்பத்தித் திறம் மேம்பாடு காணும். மேலும் இந்த இயற்கை எரிவாயு சமைக்கவும், ஒளி தரவும் உதவிகரமாக இருந்து, தற்சார்பை அதிகரிக்கச் செய்யும்.\nவிவசாயிகளுக்கும், கால்நடையை பராமரிப்பவர்களுக்கும் வருமானம் அதிகரிக்கும். கழிவுச்சேகரிப்பு, போக்குவரத்து, இயற்கை எரிவாயு விற்பனை ஆகியவற்றில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான சாத்தியக்கூறுகள் ஏற்படும். கோபர்-தன் திட்டத்தை செம்மையான முறையில் செயல்படுத்த இணையவழி வணிக தளம் ஒன்றும் ஏற்படுத்தப்படும்; கொள்முதல் செய்வோருடன் விவசாயிகளை இணைத்து, விவசாயிகளின் பயிர்க்கழிவுக்கான சரியான விலையை இது ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில்முனைவோர்கள், குறிப்பாக ஊரகப் பகுதிவாழ் சகோதரிகளிடம், முன்வாருங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன். சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகளை ஏற்படுத்தி, இந்த சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தூய்மையான எரிசக்தி மற்றும் பசுமைத் தொழில் ஏற்படுத்தும் இந்த இயக்கத்தில் நீங்கள் பங்கெடுக்க வாருங்கள் என்று நான் அழைப்பு விடுக்கிறேன். உங்கள் கிராமங்களில் இருக்கும் கழிவுகளைச் செல்வமாக மாற்றுங்கள், சாணத்திலிருந்து கோபர்-தன் தயாரிக்கும் திசையில் முன்னெடுப்பு செய்யுங்கள்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இன்றுவரை நாம் இசை விழா, உணவு விழா, திரைப்பட விழா என என்னென்னவோ வகையான விழாக்கள் பற்றியெல்லாம் கேள்விப்பட்டு வந்திருக்கிறோம். ஆனால் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் தனிச்சிறப்பான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது – இங்கே மாநிலத்தின் முதல் குப்பைத் திருவிழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ராய்ப்பூர் நகராட்சி வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தத் திருவிழாவின் பின்னணியில் இருந்த நோக்கம் என்னவென்றால், தூய்மை குறித்த விழிப்புணர்வு. நகரின் கழிவுகளை புதுமையான முறையில் பயன்படுத்தி, குப்பைகளை மறுபயன்பாடு செய்யும் பல்வேறு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான். இந்தத் திருவிழாவில் பலவகையான செயல்பாடுகள் அரங்கேறின; இவற்றில் மாணவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். குப்பைகளைப் பயன்படுத்தி, பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டன.\nகழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான அனைத்துப் பரிமாணங்கள் பற்றிய பயிற்சிப் பட்டறைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூய்மை என்ற கருத்திலான இசை நிகழ்ச்சியும் அரங்கேறியது. கலைப்படைப்புகள் உருவாக்கப்படன. ராய்புர் அளித்த உத்வேகம் உந்த, மற்ற மாவட்டத்தினரும் தங்கள் பங்குக்கு குப்பைத் திருவிழாக்களை நடத்தினார்கள். ஒவ்வொருவரும் தத்தமது கோணத்தில் தூய்மை தொடர்பான புதுமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள், விவாதங்களில் ஈடுபட்டார்கள், கவியரங்குகளுக்கு ஏற்பாடு செய்தார்கள். தூய்மையை மையமாகக் கொண்டு திருவிழா போன்றதொரு சூழல் நிலவியது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் இதில் மிகுந்த உற்சாகத்தோடு பங்கெடுத்தார்கள், இது அற்புதமான விஷயமாக அமைந்தது. கழிவுப்பொருள் மேலாண்மை, தூய்மையின் மகத்துவம் ஆகியவற்றை மிக நூதனமான முறைகளில் இந்தத் திருவிழாவில் அரங்கேற்றியமைக்கு நான் ராய்புர் நகராட்சியினருக்கும், சத்தீஸ்கரின் மக்களுக்கும், அங்கிருக்கும் அரசுக்கும், அரசு நிர்வாகத்தினருக்கும் என் அளப்பரிய பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8ஆம் தேதியை நாம் சர்வதேச பெண்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். நம் தேசத்திலும் சரி, உலகம் முழுவதிலும் சரி இதனையொட்டி பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. கடந்த நாட்களில் பல்வேறு துறைகளில் முன்மாதிரிச் செயல்கள் புரிந்த பெண்களுக்கு இந்த நாளன்று நாரீ சக்தி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இன்று தேசம் பெண்கள் முன்னேற்றம் என்ற நிலையைத் தாண்டி, பெண்கள் தலைமையிலான முன்னேற்றம் என்ற திசையை நோக்கிப் பயணித்து வருகிறது.\nஇந்த வேளையில் எனக்கு சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. the idea of perfect womanhood is perfect independence, அதாவது முழுமையான சுதந்திரமே முழுமையான பெண்மை என்று அவர் கூறியிருக்கிறார். 125 ஆண்டுகளுக்கு முன்பாக விவேகானந்தர் தெரிவித்திருந்த கருத்து, பாரதநாட்டுக் கலாச்சாரத்தில் பெண் சக்தி பற்றிய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இன்று, சமூக, பொருளாதார நிலைகளின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்களிப்பு சரிநிகர் சமமாக இருப்பதை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். ஆண்களுக்கு அடையாளம் தரும் பெண்கள் என்ற பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் நாம். யசோதை மைந்தன், கோசலை புத்திரன், காந்தாரிச் செல்வன் – எந்த ஒரு மகனுக்கும் இப்படித்தானே அடையாளம் அளிக்கப்பட்டது. இன்று நமது பெண்கள் சக்தி, தனது செயல்பாடுகளில் ஆன்மபலத்தையும், தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகிறது. தங்களை தற்சார்புடையவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் முன்னேறும் அதே வேளையில், தேசத்தையும், சமூகத்தையும் முன்னேற்றி, ஒரு புதிய இலக்கை நோக்கிப் பயணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எங்கே பெண்கள் சக்திபடைத்தவர்களாகவும், தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாகவும் இருக்கிறார்களோ, அது தானே நமது புதிய இந்தியா என்ற கனவு. கடந்த நாட்களில் யாரோ ஒருவர் எனக்கு மிக அருமையான ஒரு ஆலோசனையை வழங்கியிருக்கிறார். மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று பெண்கள் தினம் கொண்டாடும் வேளையில் பலவகையான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் 100 ஆண்டுகள் நிறைவு செய்த பெண்கள் இருக்கலாம் இல்லையா அப்படிப்பட்ட தாய்மார்கள்-சகோதரிகளை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே அப்படிப்பட்ட தாய்மார்கள்-சகோதரிகளை கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாமே அவர்களின் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே அவர்களின் நீண்டநெடிய வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தலாமே அந்த நண்பர் கூறிய கருத்து எனக்குப் பிடித்திருந்தது, இதை உங்கள் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வருகிறேன். பெண் சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் காணக் கிடைக்கின்றன. உங்கள் அக்கம்பக்கத்தில் பார்வையைச் செலுத்தினால், உங்கள் வாழ்க்கைக்கு கருத்தூக்கம் அளிக்கும் வகையிலான பல உயரிய உண்மைக்கதைகள் கிடைக்கும். தூய்மை இந்தியா இயக்கத்தில், சுமார் 15 இலட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒரு மாதக்கால தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள் என்ற தகவல் சில நாட்கள் முன்பு தான் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கி, வெறும் 20 நாட்களிலேயே இந்தப் பெண்கள், ஒரு லட்சத்து எழுபதாயிரம் கழிப்பறைகளைக் கட்டி, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் சுமார் ஒரு லட்சம் மகளிர் குழுக்களும் அடங்கும். 14 லட்சம் பெண்கள், 2000 மகளிர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீர், வடிகால் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 29,000 பெண்கள், 10000 தூய்மை தன்னார்வ மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 50000 மகளிர் ஆகியோர் இதில் பங்கெடுத்தார்கள். இது ஒன்றும் சிறிய எண்ணிக்கை அல்ல. எத்தனை பெரிய நிகழ்வு இதுவென்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் அந்த நண்பர் கூறிய கருத்து எனக்குப் பிடித்திருந்தது, இதை உங்கள் அனைவரின் கவனத்திற்கும் நான் கொண்டு வருகிறேன். பெண் சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் காணக் கிடைக்கின்றன. உங்கள் அக்கம்பக்கத்தில் பார்வையைச் செலுத்தினால், உங்கள் வாழ்க்கைக்கு கருத்தூக்கம் அளிக்கும் வகையிலான பல உயரிய உண்மைக்கதைகள் கிடைக்கும். தூய்மை இந்தியா இயக்கத்தில், சுமார் 15 இலட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒரு மாதக்கால தூய்மை இயக்கத்தை மேற்கொண்டார்கள் என்ற தகவல் சில நாட்கள் முன்பு தான் ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து எனக்கு கிடைத்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி தொடங்கி, வெறும் 20 நாட்களிலேயே இந்தப் பெண்கள், ஒரு லட்சத்து எழுபதாயிரம் கழிப்பறைகளைக் கட்டி, ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதில் சுமார் ஒரு லட்சம் மகளிர் குழுக்களும் அடங்கும். 14 லட்சம் பெண்கள், 2000 மகளிர் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், குடிநீர், வடிகால் பணிகளில் ஈடுபட்டிருக்கும் 29,000 பெண்கள், 10000 தூய்மை தன்னார்வ மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 50000 மகளிர் ஆகியோர் இதில் பங்கெடுத்தார்கள். இது ஒன்றும் சிறிய எண்ணிக்கை அல்ல. எத்தனை பெரிய நிகழ்வு இதுவென்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் எளிய மக்களின் வாழ்க்கையில் தூய்மை இயக்கத்துக்கும், தூய்மைக் கலாச்சாரத்துக்கும் வலு சேர்த்து, இதை வெகு ஜனங்களின் இயல்பாக மாற்றக்கூடிய வல்லமையைக் கொண்டது பெண்சக்தி என்பதை ஜார்க்கண்டைச் சேர்ந்த பெண்கள் செய்து காட்டியிருக்கிறார்கள்.\nசகோதர சகோதரிகளே, எலிஃபண்டா தீவுகளின் 3 கிராமங்களில், நாம் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரம் வந்தது என்பது குறித்து அவர்கள் எத்தனை சந்தோஷப்பட்டார்கள் என்ற செய்தியை, 2 நாட்கள் முன்பாக நான் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது தெரிந்து கொண்டேன். எலிஃபண்டா தீவு, மும்பையின் கடல்பகுதியிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இது சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் நிறைந்த ஒரு மையம். எலிஃபண்டா குகைகள், யுனெஸ்கோ அமைப்பினால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. இங்கே தினமும் நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இது மகத்தானதொரு சுற்றுலாத் தலமாகும்.\nஇத்தனை சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாக இருந்தும், இது மும்பைக்கு அருகே இருந்தும்கூட, சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் வரை, அங்கே மின்சாரம் சென்று சேரவில்லை என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. 70 ஆண்டுகள் வரை எலிஃபெண்டா தீவின் 3 கிராமங்களான ராஜ்பந்தர், மோர்பந்தர், சேந்த்பந்தர் என்ற இந்த இடங்களில் இருளில் மூழ்கிக் கிடந்த மக்களின் வாழ்வினில் இருந்து இருள் விலகியது, ஒளி பிறந்தது. அங்கே இருக்கும் நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எலிஃபண்டாவின் கிராமங்களும், எலிஃபண்டாவின் குகைகளும் இனி ஒளி வெள்ளத்தால் நிறைந்திருக்கும். இது வெறும் மின்சாரமல்ல; வளர்ச்சிப் பயணத்தில் ஒரு புதிய துவக்கம். நாட்டுமக்களின் வாழ்வு ஒளிமயமாகட்டும், அவர்களின் வாழ்வினில் சந்தோஷங்கள் பெருகட்டும், இதைவிட மகிழ்ச்சியும், ஆனந்தமும் அளிக்கக்கூடிய தருணம் வேறு என்னவாக இருக்க முடியும், கூறுங்கள்\nஎன் உயிரினும் மேலான சகோதர சகோதரிகளே, சில நாட்கள் முன்புதான் நாம் சிவராத்திரி உற்சவத்தைக் கொண்டாடினோம். மார்ச் மாதம் என்பது, பசுமை கொழிக்கும் வயல்கள், இதமாய் அசைந்தாடும் பயிர்களின் அழகுக்கூத்து, மனதிற்கு ரம்மியம் அளிக்கும் மாம்பூக்கொத்துக்க���் – இவை தானே இந்த மாதம் அள்ளி இறைக்கும் சிறப்புக்கள். அதே வேளையில், இந்த மாதத்தில் வரும் ஹோலிப் பண்டிக்கையும் நம்மனைவர் நெஞ்சங்களுக்கும் நெருக்கமான ஒன்று. மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று நாடுமுழுவதிலும் ஹோலிப் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். ஹோலிப் பண்டிகையில் வண்ணங்களுக்கு எத்தனை முக்கியத்துவம் இருக்கிறதோ, அத்தனை முக்கியத்துவம் ஹோலிகா தகனத்திற்கும் இருக்கிறது. ஏனென்றால், இந்த நாளன்று தான், நாம் தீமைகளையெல்லாம் நெருப்பினில் இட்டுப் பொசுக்குகிறோம். அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து, ஒருவர் மற்றவரின் சந்தோஷத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் மங்கலமான தருணம் இது, இந்த அரியநற் செய்தியை அளிக்கிறது ஹோலிப் பண்டிகை. நாட்டுமக்கள் அனைவருக்கும் வண்ணங்களின் திருவிழாவாம் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு, வண்ணமயமான நல்வாழ்த்துகள். இந்தத் திருநாள் நாட்டுமக்கள் அனைவரின் வாழ்வுகளிலும் வண்ணங்கள்பல நிறைந்த மகிழ்வுகளை நிறைக்கட்டும், இதுவே எனது மனமார்ந்த வாழ்த்து. எனது பிரியமான நாட்டுமக்களே, மிக்க நன்றி, வணக்கம்.\nமனதின் குரல்(மன் கீ பாத்) ஜனவரி 2018\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். 2018ஆம் ஆண்டிற்கான என் முதல் மனதின் குரல் இது; 2 நாட்கள் முன்பாகத் தான் நாம் நமது குடியரசுத் திருநாளை மிகவும் உற்சாகத்தோடு கொண்டாடினோம், வரலாற்றிலேயே முதன்முறையாக, பத்து நாடுகளின் தலைவர்கள் இந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.\nஎனதருமை நாட்டுமக்களே, பிரகாஷ் திரிபாதி அவர்கள் நரேந்திர மோடி செயலியில் (NarendraModi App) ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருக்கிறார், அதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் நான் பேச வேண்டும் என்று மிகவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி விண்வெளி சென்ற கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம். கொலம்பியா விண்வெளிக்கலம் விபத்துக்குள்ளானதன் காரணமாக அவர்கள் இன்று நம்முடன் இல்லை என்றாலும், உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்துச் சென்றிருக்கிறார்கள். இந்த வகையில் கல்பனா சாவ்லா அவர்கள் மறைந்த தினம் பற்றித் தெரிவித்துத் தனது கடிதத்தைத் தொடக்கியமைக்கு நான் பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.\nஇத்தனை சிறிய வயதில் கல்பனா சாவ்லா அவர்களை நாம் இழந்திருக்கிறோம் என்பது நம் அனைவருக்குமே பெரும் துக்கம் அளிக்கும் விஷயம் தான் ஆனால், அவர்கள் உலகம் முழுவதிலும், குறிப்பாக பாரதத்தின் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு, பெண்சக்திக்கு எல்லையே இல்லை என்ற செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். பேராவலும், திடமான தீர்மானமும், சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருந்தால், இயலாதது என்ற ஒன்று இல்லை என்பதையே அவரது வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது. இன்று பாரதத்தில் பெண்கள், ஒவ்வொரு துறையிலும் மிகவேகமாக முன்னேறி வருகிறார்கள், தேசத்தின் பெருமையை நிலைநாட்டி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.\nபண்டைகாலம் தொட்டே, நம் நாட்டில் பெண்களுக்கு மரியாதை, சமுதாயத்தில் அவர்களுக்கென சிறப்பிடம் அளித்திருப்பது, அவர்களின் பங்களிப்பு ஆகியவை உலகம் முழுமையையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வந்திருக்கிறது. பாரத நாட்டில் கல்வியில் சிறந்த பெண்கள் என்ற ஒரு பாரம்பரியமே இருக்கிறது. வேதத்தின் சூத்திரங்களை இயற்றியதில் பல கற்ற பெண்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. லோப்பமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரைப் பற்றிப் பேசுகிறோம் நாம் இன்று பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வியளிப்போம் என்று பேசுகிறோம் ஆனால், பலநூற்றாண்டுகள் முன்பாக நமது சாத்திரங்கள் கந்தபுராணத்தில்,\nதஸபுத்ர, ஸமாகன்யா, தஸபுத்ரான் ப்ரவர்த்தயன்.\nயத் பலம் லபதேமர்த்ய, தத் லப்யம் கன்யகைகயா.\nஎன்று கூறியிருக்கின்றது. அதாவது, ஒரு மகள், பத்து மகன்களுக்குச் சமமானவள். பத்து மகன்கள் வாயிலாக எத்தனை புண்ணியம் கிடைக்குமோ, அவையனைத்தும் ஒரு மகளளிக்கும் புண்ணியத்துக்கு சமமாகும். இது நமது சமுதாயத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் மகத்துவம் பற்றி விரித்துப் பேசுகிறது. இதனால் தானே நமது சமுதாயத்தில் பெண்களுக்கு சக்தி என்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறார்கள் இந்தப் பெண்-சக்தி தேசம் முழுமையையும், சமுதாயம் முழுமையையும், குடும்பங்கள் முழுமையையும், ஒற்றுமை என்ற இழையால் இணைக்கிறது. அது வேதகாலத்தின் முற்றும் தெளிந்த லோப்பமுத்ரா, கார்க்கி, மைத்ரேயி ஆகியோரின் பாண்டித்யம், அக்கா மகாதேவி, மீராபாயி போன்றோரின் ஞானம், பக்தி, அஹில்யாபாய் ஹோல்கரின் ஆளுக�� அமைப்பு, இராணி லக்ஷ்மிபாயின் வீரம் போன்றவை, பெண்-சக்தி என்பது நமக்கு என்றுமே உத்வேகம் அளித்து வந்திருக்கிறது, தேசத்தின் மாண்பிற்குப் பெருமை சேர்த்து வந்திருக்கிறது என்பதைப் புலப்படுத்துகிறது.\nபிரகாஷ் திரிபாதி அவர்கள் மேலும் பல எடுத்துக்காட்டுகளை அளித்திருக்கிறார். நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் போர்விமானம் சுகோய் 30இல் வானில் பறந்து சாகஸம் புரிந்தது தனக்கு கருத்தூக்கம் அளித்ததாகவும், INSV TARINI கலத்தில் வர்த்திகா ஜோஷீ தலைமையிலான இந்திய கடற்படையைச் சேர்ந்த பெண்கள் குழு உலகம் சுற்றும் பயணத்தை மேற்கொண்டிருப்பதைப் பற்றியும் தெரிவித்திருக்கிறார். பாவனா கண்ட், மோகனா சிங், அவனீ சதுர்வேதி என்ற 3 தீரம்நிறைந்த பெண்கள் போர்விமான ஓட்டிகளாக ஆகியிருக்கிறார்கள், சுகோய் 30யை இயக்கும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். க்ஷமதா வாஜ்பேயியின் தலைமையில் பெண்கள் அடங்கிய குழு, தில்லி தொடங்கி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ வரை சென்று, திரும்ப தில்லி வரை ஏர் இந்தியா போயிங் ஜெட்டில் பறந்தார்கள், இவர்கள் அனைவரும் நம்நாட்டுப் பெண்கள். இவற்றையெல்லாம் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.\nநீங்கள் கூறுவது முற்றிலும் சரி தான். இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னேறி வருவதோடு மட்டுமல்லாமல், தலைமை தாங்கியும் வருகிறார்கள். இன்று பல துறைகளில் முதன்முதலாக பெண்-சக்தி சாதனை புரிந்து வருகிறது, ஒரு மைல்கல்லை ஸ்தாபித்து வருகிறது. கடந்த நாட்களில் மேதகு குடியரசுத் தலைவர் ஒரு புதிய முனைப்பை மேற்கொண்டார்.\nதத்தமது துறைகளில், முதன்முதலில் சாதனை படைத்த அசாதாரணமான பெண்களின் ஒரு குழுவை நமது குடியரசுத்தலைவர் சந்தித்தார். தேசத்தின் இந்தப் பெண் சாதனையாளர்கள், வாணிபக் கப்பல்களின் முதல் பெண் கேப்டன், பயணிகள் ரயிலின் முதல் பெண் ஓட்டுனர், முதல் பெண் தீயணைப்பாளர், முதல் பெண் பேருந்து ஓட்டுநர், அண்டார்ட்டிகா சென்றடைந்த முதல் பெண், எவரஸ்ட் சிகரம் தொட்ட முதல் பெண், என்பது போன்று ஒவ்வொரு துறையிலும் முதலில் சாதித்த பெண்கள் – நமது பெண்-சக்தி, சமூகத்தின் பழைமைவாதத் தளைகளைத் தகர்த்து, அசாதாரணமான சாதனைகளைப் படைத்திருக்கின்றார்கள். கடுமையான உழைப்பு, முனைப்பு, மனவுறுதி ���ளிக்கும் பலம் ஆகியவற்றின் துணைகொண்டு அனைத்துத் தடைகளையும், இடர்களையும் கடந்து, ஒரு புதிய பாதையை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.\nஇந்தப் பாதையில் அவர்கள் தங்கள் காலத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் உத்வேகம் அளிப்பவர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் புதியதொரு உற்சாகம், புதியதொரு உத்வேகம் ஆகியவற்றை நிரப்பியிருக்கிறார்கள். தேசம் முழுமையும் இந்தப் பெண்-சக்திகளைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்கள் வாழ்க்கையின் வாயிலாக உத்வேகம் பெற வேண்டும் என்பதற்காக, இந்தப் பெண் சாதனையாளர்கள், முதலாவதாக வந்திருக்கும் பெண்கள் பற்றி ஒரு புத்தகமே கூட எழுதப்பட்டு விட்டது; இந்தப் புத்தகம் இன்று e-book வடிவத்தில் NarendraModi Appஇல் கிடைக்கிறது.\nஇன்று தேசத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டுவரும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களில் பெண்களின் சக்தியின் மகத்துவம்நிறைந்த பங்களிப்பு பளிச்சிடுகிறது. இன்று நாம் பெண்களுக்கு அதிகாரம்வழங்கல் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், நான் ஒரு ரயில்நிலையம் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். ஒரு ரயில்நிலையம், பெண்களின் அதிகாரம்வழங்கல், இவற்றுக்கு இடையே என்ன தொடர்பு இருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். மும்பையின் மாடுங்கா ரயில்நிலையத்தில் அனைத்துப் பணியாளர்களும் பெண்கள். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் – அது வர்த்தகத் துறையாகட்டும், ரயில்காவலர்களாகட்டும், பயணச்சீட்டுப் பரிசோதகர்களாகட்டும், அறிவிப்பு செய்பவர்களாகட்டும், தொடர்பு கொள்ளத் தேவையான நபராகட்டும், பணிபுரியும் அனைத்து 40 பணியாளர்களுமே பெண்கள் தாம். இந்த முறை குடியரசுத் திருவிழா அணிவகுப்பைப் பார்த்த பிறகு, டிவிட்டரிலும், பிற சமூக வலைத்தளங்களிலும் பலர் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், எல்லையோரக் காவல்படையின் பைக் ஓட்டும் பிரிவு பற்றித் தான், இந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் அனைவருமே பெண்கள் தாம்.\nஅவர்கள் சாகசம் நிறைந்த செயல்களைப் புரிந்து கொண்டிருந்தார்கள், இந்தக்காட்சி, அயல்நாடுகளிலிருந்து வந்த விருந்தினர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதிகாரம்வழங்கல், சுயசார்புடைமையின் ஒரு வடிவம். இன்று நமது பெண்-சக்தி தலைமை தாங்குகிறது. சுயசார்பாக உருவெடுத்து வருகிறது. சத்திஸ்கரின் நமது பழங்குடியினப் பெண்கள் புரிந்த ஆச்சரியமான வேலை என் கவனத்தில் வருகிறது. அவர்கள் புதியதொரு எடுத்துக்காட்டை அளித்திருக்கிறார்கள். பழங்குடியினப்பெண்கள் பற்றிப் பேசும் போது, அனைவரின் மனங்களிலும் ஒரு தீர்மானமான காட்சி ஏற்படுகிறது.\nஇந்தக் காட்சியில் காடுகள் இருக்கின்றன, பாதைகள் இருக்கின்றன,, அவற்றில் தலையில் பாரம் சுமந்து செல்லும் பெண்கள். ஆனால் சத்திஸ்கரின் நமது பழங்குடியினப் பெண்கள், நமது பெண்-சக்தி, தேசத்தின் முன்பாக ஒரு புதிய காட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சத்திஸ்கரின் டண்டேவாடா பகுதி மாவோயிஸத் தீவிரவாதிகளால் பீடிக்கப்பட்ட பகுதி. வன்முறை, அடக்குமுறை, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் என மாவோவாதிகள் இங்கே ஒரு பயங்கரம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். இத்தகைய பயங்கரம் நிறைந்த ஒரு சூழலில் பழங்குடியினப் பெண்கள், பேட்டரியால் இயங்கும் ரிக்ஷாக்களை ஓட்டி, சுயசார்புடையவர்களாக ஆகி வருகிறார்கள். மிகக்குறைந்த காலகட்டத்திற்குள்ளாக பல பெண்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். இதனால் 3 ஆதாயங்கள் – ஒருபுறம் சுயவேலைவாய்ப்பு அவர்களுக்கு அதிகாரம் வழங்கியிருக்கிறது, மறுபுறத்தில், மாவோயிச கொள்கைகளால் பீடிக்கப்பட்ட ஒரு பிரதேசத்தின் காட்சி மாறுகிறது. இவற்றோடுகூட, சூழல்பாதுகாப்பு தொடர்பாகவும் வலுகூட்டப்படுகிறது. இங்கே இருக்கும் அரசு நிர்வாகத்துக்கும் நான் பாராட்டுத் தெரிவிக்கிறேன், அவர்கள் நிதியுதவியளிப்பது முதல், பயிற்சி தருவது வரை, இந்தப் பெண்களின் வெற்றியின் பின்புலத்தில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள்.\n”என்னவோ தெரியலை நம்மை யாராலும் அழிக்க முடியலை” என்ற வழக்கை நாம் அடிக்கடி கேட்டு வந்திருக்கிறோம். அப்படியென்ன இதில் சிறப்பு இருக்கிறது என்றால், அது தான் வளைந்து கொடுக்கும்தன்மை, மாற்றமேற்படுத்தும் இயல்பு. வழக்கொழிந்து போனவற்றைக் கைவிடல், தேவையானவற்றில் மாற்றங்களை ஏற்றல். தன்னையே சீர்திருத்திக் கொள்ளும் தொடர்முயற்சி என்ற நம்தேசப் பாரம்பரியம், இது தான் நமது சமுதாயத்தின் சிறப்பு, நமது கலாச்சார மரபு. தன்னைத் தானே சீர்திருத்திக் கொள்ளும் உத்தி தான், துடிப்புடைய சமூகத்த��ன் அடையாளம். சமூக சீர்கேடுகள், சிதைவுகளுக்கு எதிராக பல நூற்றாண்டுகளாக தேசத்தில் தனிப்பட்ட ரீதியாகவும், சமூக அளவிலும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. சில நாட்கள் முன்பாக, பிஹாரில் ஒரு சுவையான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. சமூக சீர்கேடுகளை வேரோடு சாய்க்க, பிஹார் மாநிலத்தில் 13,000த்திற்கும் அதிகமான கி.மீட்டர் தூரத்திற்கான ஒரு மனித சங்கிலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇந்த இயக்கம் வாயிலாக குழந்தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை போன்ற தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு தூண்டப்பட்டது. வரதட்சணைக் கொடுமை மற்றும் குழந்தைத் திருமணத்திற்கு எதிராக மாநில மக்கள் அனைவரும் போராடத் தீர்மானம் மேற்கொண்டார்கள். குழந்தைகள், பெரியவர்கள், உற்சாகமும் உத்வேகமும் நிறைந்த இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் என அனைவரும் தாங்களாகவே முன்வந்து இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். பாட்னாவின் வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் தொடங்கி இந்த மனிதச் சங்கிலி, மாநிலத்தின் எல்லை வரை, தங்குதடையேதுமில்லாமல் இணைந்து நீண்டது. சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மெய்யான முன்னேற்றத்தின் பலன்கள் கிடைக்க வேண்டுமென்றால், நமது சமுதாயம் இத்தகைய சீர்கேடுகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். நாமனைவரும் இணைந்து இத்தகைய சீர்கேடுகளை சமூகத்திலிருந்து காணாமல் போகச் செய்வோம் என்ற சபதமேற்போம்; புதிய இந்தியா, சக்திபடைத்த, வல்லமைமிக்க இந்தியாவை உருவாக்குவோம் வாருங்கள். நான் பிஹாரின் மக்கள், மாநிலத்தின் முதல்வர், அதன் நிர்வாகம் ஆகியோருக்கும் மனிதச்சங்கிலியில் பங்கெடுத்த அனைவருக்கும் என் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர்கள் சமூகநலனுக்காக வழிகாட்ட, இத்தகைய ஒரு சிறப்பான, பரந்துபட்ட முன்னெடுப்பை மேற்கொண்டார்கள்.\nஎனதருமை நாட்டுமக்களே, கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த தர்ஷன் அவர்கள் MyGovஇல் என்ன எழுதியிருக்கிறார் என்று பார்ப்போம் – அவரது தந்தையாரின் மருத்துவ சிகிச்சைக்காக மாதம் 6000 ரூபாய் செலவு பிடிக்கிறது என்றும், தனக்கு பிரதமர் மக்கள் மருந்தகத் திட்டம் பற்றித் தெரியாது என்றும், இந்த பிரதமர் மக்கள் மருந்தகத் திட்ட மையம் பற்றித் தெரியவந்தவுடன், அ���்கிருந்து மருந்துகளை வாங்கத் தொடங்கி, இப்போது மருந்துகளுக்காகத் தான் செலவு செய்யும் தொகை 75 சதவீதம் குறைந்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். எனது மனதின் குரல் நிகழ்ச்சியில் நான் இது பற்றிப் பேச வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார், இதன் வாயிலாக அதிகப்படியான மக்களுக்கு இதுபற்றித் தகவல் சென்றுசேர வேண்டும், அவர்களும் பயனடைய வேண்டும் என்றும் விரும்புகிறார். கடந்த சில காலமாகவே இந்த விஷயம் குறித்து மக்கள் எனக்குக் கடிதம் எழுதி வருகிறார்கள், கூறியும் வருகிறார்கள். இந்தத் திட்டம் வாயிலாகப் பயனடைந்தோர் தொடர்பாக நானும் பல காணொளிப்படங்களையும், சமூக ஊடகங்களிலும் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற தகவல்களைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆழமான ஒரு நிறைவு உண்டாகிறது. தர்ஷன் அவர்களுக்கு கிடைத்தது, மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் எழுந்தது எனக்கு இதமளிக்கிறது. இந்தத் திட்டத்தின் பின்புலத்தில் இருக்கும் நோக்கம் – உடல்நலச் சேவையை கட்டுப்படியானதாக ஆக்குவது, வாழ்வை எளிமையாக்குவது ஆகியவற்றை ஊக்கப்படுத்தல் தான். மக்கள் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகள், வணிகமுத்திரையிடப்பட்ட மருந்துகளைக் காட்டிலும் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை விலை குறைவானதாக இருக்கிறது. இதில் எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய, குறிப்பாக தினசரி எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள், மூத்த குடிமக்களுக்கு பொருளாதார ரீதியாக மிக்க பயனை அளிக்கிறது, இதனால் சேமிப்பு அதிகரிக்கிறது.\nஇங்கே வாங்கப்படும் generic மருந்துகள், அதாவது அதே வகையைச் சார்ந்த மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளுக்கு ஏற்பவே இருக்கின்றன. இந்தக் காரணத்தால் நல்ல தரமான மருந்துகள், மலிவான விலையில் கிடைக்கப் பெறுகின்றன. இன்று நாடு முழுவதிலும் 3000த்திற்கும் அதிகமான மக்கள் மருந்தகங்களை மைய அரசு நிறுவி இருக்கிறது. இதன் வாயிலாக மருந்துகள் மலிவுவிலையில் கிடைப்பதோடு, தொழில்முனையும் தனிநபர்களுக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. மலிவு விலை மருந்துகள், பிரதமர் பாரதீய மக்கள் மருந்தகங்கள், மருத்துவமனைகளின் அம்ருத் கடைகளில் கிடைக்கின்றன. இவையனைத்திற்கும் பின்புலத்தில் இருக்கும் ஒரே நோக்கம் – தேசத்தில் இருக்கும் மிக ஏழை மக்களுக்கும் தரமான, கட்டுப்படியாகக்கூடிய ஆரோக்கிய சேவையை ஏற்படுத்திக் கொடுப்பது தான், இதன் மூலம் உடல்நலம் நிறைந்த, வளமான இந்தியாவை நிர்மாணிக்க இயலும்.\nஎனதருமை நாட்டுமக்களே, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த மங்கேஷ் அவர்கள், NarendraModi Mobile Appஇல் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் ஒரு பேரன் தன் தாத்தாவுடன் இணைந்து ”மோர்னா நதியைச் சுத்தப்படுத்துவோம்” என்ற இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். அகோலாவின் குடிமக்கள் இந்த தூய்மையான பாரதம் இயக்கம் தொடர்பாக, மோர்னா நதியைத் தூய்மைப்படுத்தும் செயல்பாட்டை மேற்கொண்டார்கள். மோர்னா நதி 12 மாதங்களும் பெருக்கெடுத்து ஓடக்கூடிய நதியாக ஒருகாலத்தில் இருந்தாலும், இப்போது அது பருவநதியாக மாறிவிட்டது. இங்கே துயரம் அளிக்கும் இன்னொரு விஷயம் என்னவென்றால், நதியில் காட்டுப்புற்களும், நீர்ப்பாசியும் நிறைந்திருக்கிறது. நதிக்கரைகளில் ஏராளமான குப்பைக்கூளங்கள் வீசப்பட்டு வருகின்றன. இதைச்சீர் செய்ய ஒரு செயல்திட்டம் உருவாக்கப்பட்டு, மகர சங்கராந்திக்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி மாதம் 13ஆம் தேதியன்று, ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின் முதல் கட்டமாக 4 கி.மீ. நீளத்திற்கு 14 இடங்களில் நதியின் இரு கரைகளும் சுத்தம் செய்யப்பட்டன. ‘மோர்னா நதி தூய்மைத் திட்டத்தின்’ இந்த நற்காரியத்தில் அகோலாவின் 6000த்திற்கும் அதிகமான குடிமக்கள், நூற்றுக்கும் அதிகமான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், மாணவர்கள், குழந்தைகள், பெரியோர், தாய்மார்கள்-சகோதரிகள் என அனைவரும் பங்கெடுத்துக் கொண்டார்கள். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதியன்றும், இந்தத் தூய்மை இயக்கம் தொடரப்பட்டது, மேலும் மோர்னா நதி முழுமையாக தூய்மை அடையாதவரை இந்த இயக்கம் ஒவ்வொரு சனிக்கிழமையன்று காலையன்று தொடர்ந்து நடைபெறும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. முயன்றேயாக வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருவர் மேற்கொண்டு விட்டாரேயானால், அவரால் சாதிக்க முடியாதது என்பது ஏதுமில்லை என்பதையே இது காட்டுகிறது. மக்கள் இயக்கம் வாயிலாக மிகப்பெரிய மாற்றங்களைக்கூட ஏற்படுத்த முடியும். நான் அகோலா மக்களுக்கும், அதன் மாவட்ட மற்��ும் நகராட்சி நிர்வாகத்தினருக்கும், மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்ட குடிமக்கள் அனைவருக்கும், இந்த முயற்சிகளுக்காக என் உளம்நிறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்களின் இந்த முயற்சி தேசத்தின் மற்ற குடிமக்களுக்கும் கருத்தூக்கம் ஏற்படுத்தும்.\nஎனதருமை நாட்டுமக்களே, குடியரசுத் திருநாளன்று வழங்கப்படும் பத்ம விருதுகள் தொடர்பாக கருத்துப் பரிமாற்றம் நடைபெற்று வருகின்றது. செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் இதன்பால் ஈர்க்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் சற்றே நுணுகிப் பார்க்கும் போது, இது உங்களுக்குப் பெருமிதம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. நம்மிடையே மகத்துவம் நிறைந்தவர்கள் இருப்பதும், அவர்களுக்கு எந்த பரிந்துரையும் இல்லாமல் விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைப்பதும் நமக்கு உள்ளபடியே மிகுந்த பெருமிதம் ஏற்படுத்துகின்றது. ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அளிக்கப்படும் பாரம்பரியம் நம்மிடையே இருக்கிறது என்றாலும் கடந்த 3 ஆண்டுகளில் இதன் ஒட்டுமொத்த செயல்பாடும் மாற்றம் கண்டிருக்கிறது. எந்த ஒரு குடிமகனும் யாரை வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். இந்த முழுச் செயல்பாடும் ஆன்லைன் வழிமுறை காரணமாக, ஒளிவுமறைவற்ற வகையில் நடைபெறுகிறது. ஒருவகையில் இந்த விருதாளர்களைத் தெரிவு செய்யும் வழிமுறையில் முழுமையான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மிகவும் எளிய மனிதர்களுக்குக் கூட பத்ம விருது கிடைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். பொதுவாக, பெரு நகரங்களிலும், செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், விழாக்களிலும் அதிகம் தென்படாதவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.\nஇப்போது விருதளிக்கப்பட, ஒரு நபர் பிரபலமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மாறாக அவரது செயல்களே அவரது அடையாளமாகக் கொள்ளப்படுகின்றன. கான்பூர் ஐ.ஐ.டியில் பயின்று தேர்ச்சி பெற்ற அர்விந்த் குப்தா அவர்கள், குழந்தைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பதில் தனது வாழ்க்கை முழுவதையும் செலவிட்டார் என்பதை அறிந்து உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். அவர் 40 ஆண்டுக்காலமாக குப்பையிலிருந்து, விளையாட்டுச் சாமான்கள் தயாரித்து வருகிறார், இதன்மூலம் குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வம் ஏற்���டும் வகையில் அவர் செயல்படுகிறார். பயனற்ற பொருட்களைக் கொண்டு அறிவியல் பரிசோதனைகளைக் குழந்தைகள் செய்து பார்க்க வேண்டும் என்பதே அவரது முயற்சியாக இருந்து வந்திருக்கிறது; இதற்காக அவர் நாடு முழுவதிலும் 3000 பள்ளிகளுக்குச் சென்று, 18 மொழிகளில் தயாரிக்கப்பட்ட காணொளிப் படங்களைக் திரையிட்டு ஊக்கமளித்து வருகிறார்.\nஎன்ன ஒரு அற்புதமான வாழ்க்கை, உன்னதமான அர்ப்பணிப்பு பாருங்கள் கர்நாடக மாநிலத்தின் சீதவ்வா ஜோடட்டி அவர்களின் வாழ்க்கையும் இதைப் போன்றது தான். இவரை ‘பெண்களுக்கு அதிகாரமளித்த தேவி’ என்று அவரை அழைப்பதில் பொருளில்லாமல் இல்லை. பெலகாவியைச் சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளாக, எண்ணற்ற பெண்களின் வாழ்க்கையை மாற்றுவதில் மகத்தான பங்களிப்பு நல்கியிருக்கிறார். தனது 7ஆம் வயதிலிருந்தே, தன்னை தேவதாசியாக அர்ப்பணித்து, தன் வாழ்க்கை முழுவதையும் தேவதாசிகளின் நலன்களுக்காகவே செலவிட்டார். இது மட்டுமல்ல, இவர் தாழ்த்தப்பட்ட பெண்கள் நலனுக்காகவும் இதுவரை யாருமே செய்திராத வகையில் பணியாற்றியிருக்கிறார்.\nநீங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பஜ்ஜூ ஷ்யாம் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். பஜ்ஜூ ஷ்யாம் அவர்கள் மிகவும் ஏழ்மையான பழங்குடியினக் குடும்பத்தில் பிறந்தார். அவர் தனது வாழ்வாதாரத்திற்காக எளிய பணிகளைச் செய்து வந்தாரென்றாலும், அவருக்கு பாரம்பரியமான பழங்குடியினத்தவர் ஓவியக்கலை மீது அபாரமான நாட்டம் இருந்தது. இந்தப் பேராவல் காரணமாகவே இன்று அவருக்கு பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் மதிப்பு இருக்கிறது. நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற பல நாடுகளில் இவரது ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அயல்நாடுகளில் பாரதத்தின் பெயரை சிறப்பித்துவரும் பஜ்ஜூ ஷ்யாம் அவர்களின் திறமை அடையாளம் காணப்பட்டது, அவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது.\nகேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் லக்ஷ்மிகுட்டியின் வாழ்க்கை உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். லக்ஷ்மிகுட்டி அவர்கள் கல்லார் பகுதியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார்; இன்றும்கூட அவர் அடர்ந்த காட்டுப்பகுதிகளில், பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு இடையே பனையோலையால் வேயப்பட்ட குடிசையில் வசித்து வருகிறார். 500 மூலிகை மருந்துகளை இவர் தன் நினைவில் வைத்திருக்கிறார். இவர் மூலிகைகளைக் கொண்டு மருந்துகளைத் தயாரித்திருக்கிறார். பாம்பு தீண்டிய பிறகு பயன்படுத்தப்பட வேண்டிய மருந்து தயாரிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். லக்ஷ்மி அவர்கள் தனது மூலிகை மருத்துவ அறிவின் மூலம் தொடர்ந்து சமுதாயத்திற்கு சேவையாற்றி வருகிறார். யாருக்கும் புலப்படாமல் இருந்த இவரை அடையாளம் கண்டு, சமூகத்தில் அவரது பங்களிப்பிற்காக பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டிருக்கிறது. இன்று நான் மேலும் ஒருவர் பற்றிக் கூற வேண்டும் என்று என் மனம் அவாவுகிறது.\nமேற்கு வங்காளத்தின் 75 வயதான சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள் விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். சுபாஷிணி மிஸ்த்ரி அவர்கள், மருத்துவமனை ஒன்றை உருவாக்க பலர் இல்லங்களில் பாத்திரங்கள் கழுவினார், காய்கறிகள் விற்பனை செய்தார். இவருக்கு 23 வயதான போது, சரியான மருத்துவ கவனிப்பு இல்லாத காரணத்தால், இவரது கணவர் இறக்க நேரிட்டது. இந்தச் சம்பவம் தான் ஏழைகளுக்கென ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற உந்துதலை இவருக்கு அளித்தது. இன்று, இவரது கடினமான உழைப்பினால் உருவாக்கம் பெற்ற மருத்துவமனை ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறது. விலைமதிப்பில்லாத நமது பல ரத்தினங்களில் இப்படிப்பட பல ஆண் – பெண் ரத்தினங்கள் இன்னும் இருக்கின்றார்கள், இவர்களைப் பற்றி யாருக்கும் தெரியாது, இவர்களுக்கென அடையாளம் கிடையாது. இப்படிப்பட்டவர்களுக்கென ஒரு அடையாளம் இல்லாது போனால், அது சமுதாயத்துக்கே பேரிழப்புத் தான். நமது அக்கம்பக்கத்தில் சமுதாயத்திற்காக வாழ்பவர்கள், சமுதாயத்திற்காகத் தியாகம் புரிபவர்கள், ஏதோவொரு குறிக்கோளை முன்னிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் லட்சியவாதிகள் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று பத்ம விருதுகள் வாயிலாக நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்களை நாம் சிறப்பிக்க வேண்டும். அவர்கள் விருதுகள்-அங்கீகாரங்களுக்காக செயலாற்றுவதில்லை; ஆனால் அவர்களின் செயல்கள் நமக்கு உத்வேகம் அளிக்கின்றன. சில வேளைகளில் பள்ளிகளில், கல்லூரிகளில் கூட இப்படிப்பட்டவர்களை அழைத்து அவர்களின் அனுபவங்களைப் பகிர���் செய்ய வேண்டும். விருதுகளையெல்லாம் தாண்டி, சமுதாயமும் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஎனதருமை நாட்டுமக்களே, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 9ஆம் தேதியன்று நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கான தினத்தைக் கொண்டாடுகிறோம். இதே நாளன்று தான் அண்ணல் காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். இந்த நாளன்று நாம் பாரதத்திலும், உலகெங்கிலும் இருக்கும் இந்தியர்களுக்கும் இடையே நிலவும், பிரிக்க முடியாத பந்தத்தை கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு நாம் அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கென ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம்; இதில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து உலகெங்கிலும் வசிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேயர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மலேஷியா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, போர்ச்சுகல், மொரீஷியஸ், ஃபிஜி, தான்சானியா, கென்யா, கனடா, பிரிட்டன், சூரினாம், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் எங்கெல்லாம் புலம்பெயர்ந்த இந்தியர்கள் மேயர்கள் இருக்கிறார்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் பங்கெடுத்தார்கள். அவர்கள் தங்கள் நாட்டுப்பணியில் ஈடுபட்டிருந்தாலும், கூடவே, பாரதத்துடனான தங்கள் தொடர்புகளை பலமாகவும் வைத்திருக்கிறார்கள். இந்த முறை ஐரோப்பிய கூட்டமைப்பு, எனக்கு ஒரு அட்டவணையை அனுப்பியிருக்கிறது; இதில் அவர்கள் ஐரோப்பாவில் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல்வேறு துறைகளில் ஆற்றியிருக்கும் பங்களிப்பு பற்றி மிகச் சிறப்பான வகையில் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இணையப்பாதுகாப்பு, ஆயுர்வேதம், இசை, கவிதைகள், பருவநிலை மாற்றம் பற்றிய ஆராய்ச்சி, இந்திய இலக்கியம் என, பல துறைகளிலும் அவர்கள் முத்திரை பதித்திருக்கிறார்கள், தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் ட்ரக் ஓட்டினர்களாக இருந்து குருதுவாராக்களை நிர்மாணித்திருக்கிறார்கள், சிலர் மசூதிகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nஅதாவது நம்மவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, அந்த தேசங்களுக்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் சீர்மை சேர்த்திருக்கிறார்கள். அயல்நாடுவாழ் இந்தியர்களின் சிறப்பான பணிகளுக்கு அங்கீகாரம் அளித்தமைக்கும், உலகெங்கும் இருப்போருக்கு இந்தத் தகவல்கள் சென்று சேரும் வகையில் குறிப்பிடத்தக்க பணியாற்றியமைக்காகவும், நான் ஐரோப்பிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஜனவரி மாதம் 30ஆம் தேதி அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாள்; அவர் நம் அனைவருக்கும் புதிய பாதை ஒன்றைக் காட்டினார். அந்த நாளைத் தான் நாம் தியாகிகள் தினமாகக் கடைபிடிக்கிறோம். தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகள் நினைவைப் போற்றும் வகையிலே நாம் காலை 11 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அமைதி மற்றும் அகிம்சை காட்டும் வழி தான் அண்ணல் காட்டும் வழி. அது பாரதமாகட்டும், உலகமாகட்டும், தனிப்பட்ட குடும்பமாகட்டும், சமுதாயமாகட்டும் – வணக்கத்திற்குரிய அண்ணல் எந்தக் கோட்பாடுகளுக்காக வாழ்ந்தாரோ, எவற்றை நமக்கு உபதேசமாக அளித்தாரோ, அவை இன்றும்கூட, மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன.\nஅவர் வறட்டு சித்தாந்தங்களை நமக்கு அளிக்கவில்லை. இன்றைய காலகட்டத்திலும்கூட, அண்ணலின் போதனைகள் எத்தனை சத்தியமானவையாக இருக்கின்றன என்பதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். நம்மால் முடிந்த மட்டில், அண்ணலின் அடியொற்றி நாம் செல்லத் தீர்மானம் மேற்கொண்டால், இதைவிடப் பெரிய அஞ்சலி அவருக்கு நம்மால் வேறு என்ன செலுத்த முடியும்\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். மிக்க நன்றி. வணக்கம்.\nமனதின் குரல் (மன் கீ பாத்) செப்டெம்பர் 2017\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் இது, இன்று தான் இந்த ஆண்டின் கடைசி நாளும் கூட என்பது சந்தர்ப்பவசத்தால் அமைந்த ஒன்று. ஆண்டு முழுவதிலும் நாம் பல விஷயங்களைப் பகிர்ந்து வந்துள்ளோம். மனதின் குரலுக்காக உங்களின் ஏராளமான கடிதங்கள், கருத்துகள், எண்ணங்கள் ஆகியவற்றின் பரிமாற்றம், என்றுமே எனக்கு ஒரு புதிய சக்தியை அளிப்பதாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் சில மணி நேரங்கள் கழித்து, ஆண்டு மாறி விடும், ஆனால் நமது பகிர்வுகள், எப்போதும் போலவே தொடர்ந்து நடைபெற்று வரும். வரவிருக்கும் ஆண்டில் நாம் புதிய புதிய விஷயங்கள் குறித்துப் பேசுவோம், புதிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம். உங்கள் அனைவருக்கும் 2018ஆம் ஆண்டுக்கான பலப்பல நல்வாழ்த்துகள். சில நாட்கள் முன்பாகத்தான் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று உலகெங்கும் உள்ள மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடினார்கள். பாரதத்திலும் மக்கள் நிறைந்த உற்சாகத்தோடு இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் ஏசுநாதரின் மகத்தான போதனைகளை நினைவில் இருத்திக் கொள்வோம்; அவர் மிக அதிகமாக ஒரு விஷயத்தின் மீது அழுத்தம் கொடுத்தார் என்றால், அது சேவை மனப்பான்மை தான். சேவை மனப்பான்மையின் சாரத்தை நம்மால் விவிலியத்திலும் கூடக் காண முடியும்.\nசேவையை ஏற்றுக் கொள்ள அல்ல, சேவை புரியவும், மனிதகுலம் அனைத்திற்கும் தன் வாழ்வை அளித்து ஆசிகள் வழங்கவும் தான் மனிதனின் குழந்தை பூமியில் அவதரித்தது என்பதே இதன் பொருள்.\nசேவை மனப்பான்மையின் மகத்துவம் என்ன என்பதை இது நமக்குக் காட்டுகிறது. உலகின் எந்தவொரு இனமாக இருந்தாலும், மதமாக இருந்தாலும், பாரம்பரியமாக இருந்தாலும், நிறமாக இருந்தாலும், சேவை மனப்பான்மை என்பது மனித விழுமியங்களின் விலைமதிப்பில்லாத அடையாளமாக இருக்கிறது. நமது நாட்டில், ‘விருப்பு வெறுப்பற்ற செயல்’ பற்றிப் பேசுகிறோம், அதாவது அப்படிப்பட்ட செயல்பாட்டில் பிரதிபலன் பற்றிய எந்தவொரு எதிர்பார்ப்பும் இருக்காது. “சேவா பரமோ தரம்” அதாவது சேவையே உன்னதமான அறம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஜீவ் சேவா ஹீ ஷிவ் சேவா” அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை என்றும் கூறப்பட்டிருக்கிறது, இல்லையா குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவதுண்டு – சிவனுக்குப் புரியும் தொண்டாகவே உயிர்களுக்கு சேவை புரிய வேண்டும் அதாவது இவற்றிலிருந்து, உலகம் முழுமையிலும் மனித விழுமியங்கள் ஒன்று போலவே இருக்கின்றன என்பது புரிகிறது. வாருங்கள், நாம் மகான்களைப் பற்றிய நினைவுகளை மனதில் தாங்கி, புனித நாட்களை உள்ளத்தில் இருத்தி, நமது இந்த மகத்தான விழுமியங்கள் அடங்கிய பாரம்பரியத்துக்குப் புதிய விழிப்புணர்வை அளிப்போம், புதிய சக்தி ஊட்டுவோம், அப்படிப்பட்ட வாழ்வை நாம் ஒவ்வொருவரும் வாழ முயற்சி செய்வோம்.\nஎனதருமை நாட்டுமக்களே, இந்த ஆண்டு குருகோவிந்த் சிங் பிறந்த 350ஆவது ஆண்டு. குருகோவிந்த் ச���ங் அவர்களின் சாகசமும் தியாகமும் நிறைந்த அசாதாரணமான வாழ்க்கை நம்மனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வற்றா ஊற்று. குருகோவிந்த் சிங் அவர்கள் மகத்தான வாழ்க்கை- விழுமியங்கள் பற்றிய உபதேசத்தை அளித்தார், அந்த விழுமியங்களின் அடிப்படையில் அவர் தனது வாழ்க்கை முழுவதையும் வாழ்ந்து காட்டினார். ஒரு குருவாக, கவியாக, தத்துவ ஞானியாக, மகத்தான போர்வீரனாக, குருகோவிந்த் சிங் அவர்கள் இந்த அனைத்துப் பங்களிப்புகள் வாயிலாக மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் பணியைச் செய்தார். அவர் அடக்குமுறைக்கும் அநீதிக்கும் எதிராகப் போர் தொடுத்தார். இந்தப் போராட்டத்தில் அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை இழக்க நேரிட்டது. மக்கள் சாதி, மதம் ஆகியவற்றின் தளைகளை அறுத்தெறியும் கல்வியை அளித்தார். ஆனால் அவர் எந்தக்காலத்திலும் மனவேற்றுமைக்குத் தன் மனதில் இடமளிக்கவில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அன்பு, தியாகம், அமைதி ஆகியவற்றையே செய்தியாக அளித்தார்; எப்படிப்பட்ட மகத்தான சிறப்புத்தன்மைகள் நிறைந்த தனித்துவம் பார்த்தீர்களா இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பட்னாசாஹிபில் நடந்த குருகோவிந்த் சிங் அவர்களின் 350ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்குபெறும் பேறு எனக்குக் கிட்டியது. வாருங்கள், நாமனைவரும் குருகோவிந்த் சிங் அவர்களின் மகத்தான உபதேசம், அவரது கருத்தூக்கம் அளிக்கும் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொண்டு, நம் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முயல்வோம்.\n2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி, அதாவது நாளை, என்னைப் பொறுத்தமட்டில் மிகச் சிறப்பான ஒரு நாள். புத்தாண்டுகள் வந்து செல்கின்றன, ஜனவரி மாதம் 1ஆம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது, ஆனால் சிறப்பான நாள் எனும் போது, அது உண்மையிலேயே சிறப்பானது தான். யாரெல்லாம் 2000ஆம் ஆண்டோ, அல்லது அதற்குப் பின்னர் பிறந்தார்களோ, அதாவது 21ஆம் நூற்றாண்டில் பிறந்தார்களோ, அவர்கள் 2018ஆம் ஆண்டு வாக்குரிமைத் தகுதி பெறும் வாக்காளர்களாக ஆகத் தொடங்கி விடுவார்கள். பாரதத்தின் மக்களாட்சி முறையில், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்களை, புதிய இந்தியாவின் வாக்காளர்களை நான் வரவேற்கிறேன். நமது இந்த இளைஞர்களுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் சென்று உங்களை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுங்கள் என்பது தான். இந்தியா முழுவதும், 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்கள் என்ற முறையில் உங்களுக்காக ஏங்கிக் கிடக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் வாக்காளர்கள் என்ற வகையில், நீங்களும் கவுரவத்தை அனுபவிப்பீர்கள், இல்லையா உங்களது வாக்கு, புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும். வாக்கின் சக்தி, மக்களாட்சிமுறையின் மிகப்பெரிய சக்தி. லட்சக்கணக்கானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த, வாக்கு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கருவி. நீங்கள் வாக்களிக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக இருக்க மாட்டீர்கள். 21ஆம் நூற்றாண்டின் உங்கள் பாரதம் எப்படி இருக்க வேண்டும் உங்களது வாக்கு, புதிய இந்தியாவுக்கான அடித்தளமாக அமையும். வாக்கின் சக்தி, மக்களாட்சிமுறையின் மிகப்பெரிய சக்தி. லட்சக்கணக்கானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த, வாக்கு என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் கருவி. நீங்கள் வாக்களிக்க மட்டுமே அதிகாரம் படைத்தவர்களாக இருக்க மாட்டீர்கள். 21ஆம் நூற்றாண்டின் உங்கள் பாரதம் எப்படி இருக்க வேண்டும் 21ஆம் நூற்றாண்டு பாரதம் குறித்து உங்கள் கனவுகள் என்ன 21ஆம் நூற்றாண்டு பாரதம் குறித்து உங்கள் கனவுகள் என்ன உங்களாலும் பாரதத்தின் 21ஆம் நூற்றாண்டின் நிறுவனர்களாக ஆக முடியும், இதற்கான தொடக்கம் தான் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று சிறப்பான வகையில் நடைபெற இருக்கிறது. இன்றைய எனது மனதின் குரலில் நான் 18 முதல் 25 வயது நிரம்பிய, மனவுறுதியும், ஆற்றலும் படைத்த நமது போற்றத்தக்க இளைய சமுதாயம் பற்றிப் பேச விரும்புகிறேன். நான் இவர்களை NEW INDIA YOUTH, அதாவது புதிய இந்தியாவின் இளைஞர்களாகக் கருதுகிறேன். புதிய இந்தியாவின் இளைஞர்கள் என்றால், இளமை, உற்சாகம், ஆற்றல். நமது இந்த சக்திபடைத்த இளைஞர்களின் திறமையாலும், வல்லமையாலும் நமது புதிய இந்தியா என்ற கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் புதிய பாரதம் பற்றிப் பேசும் போது, புதிய பாரதம் சாதியம், மதவாதம், தீவிரவாதம், ஊழல் என்ற நஞ்சு ஆகியற்றிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அசுத்தம் மற்றும் ஏழ்மையிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். புதிய பாரதத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும், அனைவரின் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற வேண்டும். புதிய பாரதத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மட்டுமே நமக்கு வழிகாட்டும் சக்திகளாக இருக்க வேண்டும். எனது இந்த புதிய இந்திய இளைஞர்களே, முன்னே வாருங்கள், புதிய இந்தியாவை எப்படி அமைக்கலாம் என்று அலசி ஆய்வு செய்யுங்கள். தங்களுக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக் கொள்ளும் அதே வேளையில், யார்யார் இணைந்திருக்கிறார்களோ, அவர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டுப்பயணத்தைத் தொடருங்கள். நீங்களும் முன்னேறுங்கள், தேசத்தையும் முன்னேற்றுங்கள். இப்போது உங்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாம் ஏன் பாரதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யக் கூடாது உங்களாலும் பாரதத்தின் 21ஆம் நூற்றாண்டின் நிறுவனர்களாக ஆக முடியும், இதற்கான தொடக்கம் தான் ஜனவரி மாதம் 1ஆம் தேதியன்று சிறப்பான வகையில் நடைபெற இருக்கிறது. இன்றைய எனது மனதின் குரலில் நான் 18 முதல் 25 வயது நிரம்பிய, மனவுறுதியும், ஆற்றலும் படைத்த நமது போற்றத்தக்க இளைய சமுதாயம் பற்றிப் பேச விரும்புகிறேன். நான் இவர்களை NEW INDIA YOUTH, அதாவது புதிய இந்தியாவின் இளைஞர்களாகக் கருதுகிறேன். புதிய இந்தியாவின் இளைஞர்கள் என்றால், இளமை, உற்சாகம், ஆற்றல். நமது இந்த சக்திபடைத்த இளைஞர்களின் திறமையாலும், வல்லமையாலும் நமது புதிய இந்தியா என்ற கனவு மெய்ப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் புதிய பாரதம் பற்றிப் பேசும் போது, புதிய பாரதம் சாதியம், மதவாதம், தீவிரவாதம், ஊழல் என்ற நஞ்சு ஆகியற்றிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். அசுத்தம் மற்றும் ஏழ்மையிலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். புதிய பாரதத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும், அனைவரின் விருப்பங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் நிறைவேற வேண்டும். புதிய பாரதத்தில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் மட்டுமே நமக்கு வழிகாட்டும் சக்திகளாக இருக்க வேண்டும். எனது இந்த புதிய இந்திய இளைஞர்களே, முன்னே வாருங்கள், புதிய இந்தியாவை எப்படி அமைக்கலாம் என்று அலசி ஆய்வு செய்யுங்கள். தங்களுக்கென ஒரு புதிய பாதையை வகுத்துக�� கொள்ளும் அதே வேளையில், யார்யார் இணைந்திருக்கிறார்களோ, அவர்களையும் இணைத்துக் கொண்டு கூட்டுப்பயணத்தைத் தொடருங்கள். நீங்களும் முன்னேறுங்கள், தேசத்தையும் முன்னேற்றுங்கள். இப்போது உங்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், என் மனதில் ஒரு எண்ணம் தோன்றுகிறது, நாம் ஏன் பாரதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்யக் கூடாது அங்கே 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஒன்றாக அமர்ந்து, புதிய இந்தியா பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம், வழிகளைத் தேடலாம், திட்டங்களை வகுக்கலாமே அங்கே 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், ஒன்றாக அமர்ந்து, புதிய இந்தியா பற்றிய கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம், வழிகளைத் தேடலாம், திட்டங்களை வகுக்கலாமே 2022ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நமது தீர்மானங்களை எப்படி நிறைவேற்றுவது என்று சிந்திக்கலாமே 2022ஆம் ஆண்டுக்கு முன்பாகவே நமது தீர்மானங்களை எப்படி நிறைவேற்றுவது என்று சிந்திக்கலாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு பாரதத்தை நிர்மாணிப்பது என்பது குறித்து ஆலோசிக்கலாமே நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கண்ட கனவு பாரதத்தை நிர்மாணிப்பது என்பது குறித்து ஆலோசிக்கலாமே காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் பேரியக்கமாக மாற்றினார். எனது இளைய நண்பர்களே, நாமும் 21ஆம் நூற்றாண்டின் உன்னதமான உயர்வான பாரதத்தை உருவாக்க ஒரு மக்கள் பேரியக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது முன்னேற்றதுக்கான மக்கள் பேரியக்கம். வளர்ச்சிக்கான மக்கள் பேரியக்கம். வல்லமையும் சக்தியும் நிறைந்த பாரதத்தின் மக்கள் பேரியக்கம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை ஒட்டி தில்லியில் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்து, அங்கே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியாவை அமைப்பது என்பது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடலாமே காந்தியடிகள், சுதந்திரப் போராட்டத்தை மக்கள் பேரியக்கமாக மாற்றினார். எனது இளைய நண்பர்களே, நாமும் 21ஆம் நூற்றாண்டின் உன்னதமான உயர்வான பாரதத்தை உருவாக்க ஒரு மக்கள் பேரியக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இது முன்னேற்றதுக்கான மக்கள் பேரியக்கம். வளர்ச்சிக்கான மக்கள் பேரியக்கம். வல்லமையும் சக்தியும் நிறைந்த பாரதத்தின் மக்கள் பேரியக்கம். ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை ஒட்டி தில்லியில் ஒரு மாதிரி நாடாளுமன்றத்துக்கு ஏற்பாடு செய்து, அங்கே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்கள், எப்படி அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு புதிய இந்தியாவை அமைப்பது என்பது குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடலாமே மனவுறுதி மூலமாக வெற்றி காணல் என்பதை எப்படி அடைவது மனவுறுதி மூலமாக வெற்றி காணல் என்பதை எப்படி அடைவது இன்று இளைஞர்கள் முன்பாக ஏராளமான புதிய வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. திறன் மேம்பாடு தொடங்கி புதுமைகள் படைத்தல் மற்றும் தொழில்முனைவு வரை, நமது இளைஞர்கள் முன்னே வருகிறார்கள், வெற்றியும் கண்டு வருகிறார்கள். இந்த அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்தித் தரும் திட்டங்கள் பற்றிய தகவல்களை, புதிய இந்தியாவின் இளைஞர்களுக்கு ஓரிடத்திலேயே கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது; 18 வயது நிரம்பியவுடனேயே இளைஞர்களுக்கு இந்த உலகம் பற்றியும், இந்த அனைத்து விஷயங்களைப் பற்றியும் இயல்பான முறையில் தகவல்கள் கிடைத்து, அவர்களுக்குத் தேவையான பலன்கள் நிறைய வேண்டும் என்ற வகையில் ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.\nஎனதருமை நாட்டுமக்களே, கடந்த மனதின் குரலில் நான் positivity, ஆக்கப்பூர்வமான சிந்தனையின் மகத்துவம் குறித்துப் பேசியிருந்தேன். சம்ஸ்க்ருத ஸ்லோகம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது –\nஉற்சாகம் நிறைந்த ஒரு மனிதன் மிகவும் பலசாலியாக விளங்குகிறான் ஏனென்றால், உற்சாகத்தை விடப்பெரிய விஷயம் வேறொன்றுமில்லை, Positivity மற்றும் உற்சாகம் மேலிடும் ஒருவரால் எதையும் சாதிக்க முடியும் என்பது தான் இதற்குப் பொருள். ஆங்கிலத்திலும் ஒரு வழக்கு உண்டு – Pessimism leads to weakness, optimism to power. அதாவது, முடியாது என்ற அவநம்பிக்கை பலவீனம் தரும், முடியும் என்ற உற்சாகம் ஆற்றல் நிறைக்கும். 2017ஆம் ஆண்டின் ஆக்கப்பூர்வமான கணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், நாம் 2018ஆம் ஆண்டை ஆக்கப்பூர்வமான சூழலில் வரவேற்போம் என்று கடந்த மனதின் குரலில் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகப்பெரும் எண்ணிக்கையில் மக்கள் சமூகவலைத்தளங்களிலும், மைகவ் இணைய தளத்திலும், நரேந்திர மோடி செயலியிலும் ஆக்கப்பூர்வமான பதில்களை அளித்திருக்கிறார்கள், பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. Positive India hashtagஇலும் லட்சக்கணக்கான டுவீட்டுகள் செய்திருக்கிறார்கள், இது சுமார் 150 கோடிக்கும் அதிகமான மக்கள் வரை சென்றிருக்கிறது. ஒருவகையில் நேர்மறையின் இந்த பரவலாக்கம், பாரதத்தில் தொடங்கி உலகம் முழுமையும் பரவிவிட்டது. வந்திருக்கும் டுவீட்டுக்களும் பதில்களும் உண்மையிலேயே கருத்தூக்கம் அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. இது ஒரு சுகமான அனுபவமாக எனக்கு இருந்தது. நாட்டுமக்கள் சிலர், தங்கள் மனதில் சிறப்பான தாக்கத்தை, ஆக்கப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்திய இந்த ஆண்டு நிகழ்ந்த சில சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் தனிப்பட்ட சாதனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஎன் பெயர் மீனு பாட்டியா. நான் தில்லியின் மயூர்விஹாரைச் சேர்ந்த பாக்கேட் ஒன், ஃபேஸ் ஒன்னில் வசிக்கிறேன். என் மகள் எம்.பி.ஏ. படிக்க விரும்பினாள். இதற்காக எனக்குக் கடனுதவி தேவைப்பட்டது, இது எனக்கு மிகச் சுலபமாகக் கிடைத்து விட்டது, எனது மகளும் படிப்பைத் தொடர முடிந்தது.\nஎனது பெயர் ஜோதி ராஜேந்திர வாடே. நான் (B) போடலில் வசிக்கிறேன். மாதம் ஒரு ரூபாய் தொகை செலுத்தும் விபத்துக்காப்பீட்டை எனது கணவர் செய்திருந்தார். விபத்தில் துரதிர்ஷ்டமாக அவர் உயிர் இழக்க நேரிட்டது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலைமை பற்றி எங்களுக்குத் தான் தெரியும். அரசின் உதவி காரணமாக எங்களுக்கு மிகுந்த பலன் கிடைத்தது, எங்களால் சற்று சுதாரித்துக் கொள்ள முடிந்தது.\nஎனது பெயர் சந்தோஷ் ஜாதவ். எங்கள் (BHINNAR) பின்னார் கிராமம் வழியே 2017ஆம் ஆண்டு தொடங்கி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டது. இதன் காரணமாக எங்கள் சாலைகள் மிகச் சிறப்பாக ஆகி விட்டன, எங்கள் வியாபாரம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஎனது பெயர் தீபான்சு அஹூஜா, உத்திர பிரதேசத்தின் ஷஹாரன்புர் மாவட்டத்தைச் சேர்ந்த சாதத்கஞ்ஜ் பகுதியில் வசிக்கிறேன். நம் இராணுவத்தினர் நிகழ்த்திக் காட்டிய இரண்டு சம்பவங்கள் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின – ஒன்று பாகிஸ்தானத்தில் அவர்கள் செய்த surgical strike, இதனால் தீவிரவாதிகளின் launching padsஐ சின்னாபின்னப்படுத்த முடிந்தது, இரண்டாவதாக டோக்லாமில் நமது ராணுவத்தினர் வெளிப்படுத்திய ஈடு இணையில்லாத பராக்கிரமம்.\nஎன் பெயர் சதீஷ் (BEVANI) பேவானீ. எங்கள் பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவி வருவதால், கடந்த 40 ஆண்டுகளாகவே நாங்கள் இராணுவத்தின் குடிநீர்க் குழாயையே நம்பி இருந்து வந்தோம். இப்போது தனியாக எங்களுக்கெனவே ஒரு குடிநீர்க்குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது…. இது எங்கள் 2017ஆம் ஆண்டின் மிகப்பெரிய சாதனை.\nதத்தமது நிலைகளில் பலர் செய்யும் பல செயல்கள் காரணமாக, ஏராளமானோர் வாழ்வினில் ஆக்கப்பூர்வமான மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், இது தான் புதிய இந்தியா, இதைத் தான் நாமனைவருமாக இணைந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கிறோம். வாருங்கள், இந்தச் சின்னச்சின்ன சந்தோஷங்களோடு நாம் புத்தாண்டில் புகுவோம், புத்தாண்டைத் தொடக்குவோம், positive indiaவிலிருந்து progressive indiaவை நோக்கி – ஆக்கப்பூர்வமான இந்தியாவிலிருந்து, ஆக்கம்நிறைந்த இந்தியாவை நோக்கி உறுதியான அடியெடுத்து வைப்போம். நாமனைவரும் ஆக்கப்பூர்வமான எண்ணங்களைப் பற்றிப் பேசும் வேளையில், எனக்கும் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. காஷ்மீர் மாநில ஆட்சிப்பணித் தேர்வுகளில் தலைசிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற அஞ்ஜும் பஷீர் கான் கட்டக்கின் உத்வேகம் அளிக்கும் கதையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவர் தீவிரவாதம், காழ்ப்பு ஆகியவற்றின் பிணையிலிருந்து வெளிப்பட்டு, காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சிப்பணித் தேர்வில் தலைசிறந்தவராக விளங்கியிருக்கிறார். 1990ஆம் ஆண்டில், தீவிரவாதிகள் அவரது பூர்வீக வீட்டை எரித்து விட்டார்கள் என்பதை அறிந்து உங்களுக்குத் திகைப்பு ஏற்படும். தீவிரவாதமும் வன்முறையும் தாண்டவமாடிய வேளையில், அவரது குடும்பத்தார் தங்களின் முன்னோர் மண்ணைத் துறந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள்.\nஒரு சின்னஞ்சிறிய பாலகன் வாழ்வில், அவனது நாலாபுறத்திலும் வன்முறைச் சூழல், மனதில் இருளையும், கசப்பையும் ஏற்படுத்தப் போதுமானது. ஆனால் அஞ்ஜும் இவற்றைக் கண்டு அஞ்சவில்லை, தன் மனதில் அவை தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை. அவர் என்றுமே நம்பிக்கையைக் கைவிடவில்லை. அவர் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டார் – மக்களுக்கு சேவை புரியும் பாதை அது. அவர் விபரீதமான சூழல்கள���த் தாண்டி வெளிவந்தார், தனது வெற்றிக்காதையை அவரே இயற்றிக் கொண்டார். இன்று அவர் ஜம்மு கஷ்மீரத்துக்கு மட்டுமல்ல, அனைத்திந்தியாவுக்குமே ஒரு உத்வேகம் அளிக்கக் கூடியவராகத் திகழ்கிறார். சூழல் எத்தனை தான் மோசமானதாக இருந்தாலும், ஆக்கப்பூர்வமான செயல்கள் மூலமாக, ஏமாற்றமேற்படுத்தும் மேகங்களைக் கலைத்துக் கரைந்து போகச் செய்ய முடியும் என்பதை அஞ்ஜும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த சில பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்கள் மனங்களில் இருந்த ஊக்கம், உற்சாகம், கனவுகள்…. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்தெந்த துறைகளில் முன்னேறத் துடிக்கிறார்கள் என்பதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எத்தனை எதிர்பார்ப்புக்கள் நிறைந்த மனத்தவர்களாக இருந்தார்கள் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த வேளையில் என் மனதில் சற்றுக்கூட ஏமாற்றத்தின் சாயலே படியவில்லை – உற்சாகம், ஊக்கம், சக்தி, கனவுகள், மனவுறுதி தான் பிரகாசித்தன. அந்தப் பெண்களுடன் நான் செலவிட்ட கணங்கள், எனக்கு உத்வேகம் அளித்தன, இது தான் தேசத்தின் பலம், இவர்கள் தான் என் இளைய செல்வங்கள், இவர்கள் தான் என் தேசத்தின் எதிர்காலம்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் உலகின் பிரபலமான புனித இடங்கள் பற்றிய பேச்சு எழுகிறதோ, அப்போதெல்லாம் கேரளத்தின் சபரிமலை கோயில் பற்றிய பேச்சும் இடம்பெறுவது இயல்பான விஷயம், இல்லையா ஐயப்பனின் அருளைப் பெற, உலகப்பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த அளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இடத்தில், இத்தனை மகத்துவம் நிறைந்த இந்த புனிதத் தலத்தில், தூய்மையைப் பேணுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும் ஐயப்பனின் அருளைப் பெற, உலகப்பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இந்த அளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் இடத்தில், இத்தனை மகத்துவம் நிறைந்த இந்த புனிதத் தலத்தில், தூய்மையைப் பேணுவது என்பது எத்தனை பெரிய சவாலாக இருக்கும் மலைகளுக்கும் காடுகளுக்கும் இடையே அமைந்திருக்கும் இத்தகைய இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது எத்தனை சிரமமானத�� என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் தூய்மையை எப்படி, கலாச்சாரமாக மாற்றுவது, பிரச்சினையைத் தீர்க்கவொரு வழியை எப்படித் தேடுவது, மக்கள் பங்களிப்பை எப்படி சக்தியாக மாற்றுவது என்பதற்கு சபரிமலைக் கோயில் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பீ. விஜயன் என்ற காவல்துறை அதிகாரி புண்ணியம் பூங்காவனம் என்ற ஒரு செயல்திட்டத்தைத் தொடக்கினார், இதன்படி, தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஊட்ட தூய்மை இயக்கத்தை ஆரம்பித்தார்.\nவரும் யாத்ரீகர்கள் தூய்மைப் பணியில் உடல்ரீதியான ஏதாவது ஒரு பங்களிப்பை அளிக்கவில்லையென்றால், அவர்களது யாத்திரை நிறைவு பெறாது என்பது போன்றதொரு பாரம்பரியத்தை அவர் ஏற்படுத்தினார். இந்த இயக்கத்தில் பெரியவர் என்றோ, சிறியவர் என்றோ யாருமில்லை. ஒவ்வொரு யாத்ரீகரும், ஐயப்பனுக்கு செய்யப்படும் பூஜை இது என்று கருதி, சிறிதளவேனும் நேரத்தைத் தூய்மைப்பணியில் ஒதுக்குகிறார்கள், பணியாற்றுகிறார்கள், மாசுகளை அகற்ற சேவையில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையும் இங்கே காணப்படும் தூய்மை நிறைந்த காட்சி, மிக அலாதியானதாக இருக்கிறது, அனைத்து தீர்த்தயாத்ரீகர்களும் இதில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். ஒருவர் எத்தனை தான் பெரிய பிரபலமாக இருந்தாலும், எத்தனை பெரிய செல்வந்தராக இருந்தாலும், எத்தனை பெரிய அதிகாரியாக இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒரு எளிய யாத்ரீகர் என்ற வகையில், இந்த புண்ணியம் பூங்காவனம் நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நம் நாட்டுமக்களுக்கு இப்படிப்பட்ட அநேக எடுத்துக்காட்டுக்கள் இருக்கின்றன. சபரிமலையில் இந்த அளவு முன்னேற்றம் கண்டுள்ள இந்த புண்ணியம் பூங்காவனம் இயக்கம், ஒவ்வொரு யாத்ரீகரின் யாத்திரையிலும் இணைபிரியா அங்கமாகி விட்டது. அங்கே கடினமான விரதங்களுடன் கூட, தூய்மை தொடர்பான உறுதியான தீர்மானமும் இணைந்தே பயணிக்கிறது.\nஎன் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தியண்ணலின் பிறந்தநாளன்று நாமனைவரும் ஒரு தீர்மானத்தை மேற்கொண்டோம்; அண்ணலின் நிறைவடையாத பணி அதாவது தூய்மையான பாரதம், மாசிலிருந்து விடுபட்ட பாரதம். அண்ணலின் வாழ்க்கை முழுவதும் இந்தப் பணிக்காகவே அவர் செலவிட்டார், முயற்சிகள் மேற்கொண்டார். அண்ணலின் 150ஆவது பிறந்த நாளன்று நாம் அவர் கனவு கண்ட பாரதமான, தூய்மையான பாரதத்தை அவருக்குச் சமர்ப்பிப்போம், அந்த திசையில் நம் பங்களிப்பை அளிப்போம் என்று தீர்மானித்திருந்தோம். தூய்மையை நோக்கிய திசையில் தேசம் முழுக்க, பரவலான வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பரவலான வகையில் மக்கள்-பங்களிப்புத் துணையால் மாற்றம் காணப்பட்டு வருகிறது. நகர்ப்புறப்பகுதிகளில் எட்டப்பட்டிருக்கும் தூய்மையின் தரநிலையை அளவிட, வரவிருக்கும் 2018ஆம் ஆண்டு ஜனவரி 4 முதல் மார்ச் 10 வரை स्वच्छ सर्वेक्षूण 2018, தூய்மை ஆய்வு 2018 என்ற பெயரிலான, உலகின் மிகப்பெரிய ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆய்வு, 4000த்துக்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 40 கோடி மக்களை உள்ளடக்கிச் செய்யப்படும். நகரங்களில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுபடுதல், குப்பைகள் சேகரிப்பு, குப்பைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அமைப்பு, அறிவியல்ரீதியாக குப்பைகளைப் பதப்படுத்தல், நடத்தையில் மாற்றம் ஏற்படுத்த செய்யப்படும் முயற்சி, திறன் உருவாக்கமும், தூய்மைக்காக செய்யப்பட்டிருக்கும் புதுமையான முனைவுகளும், இந்தப்பணியில் மக்கள் பங்களிப்பு ஆகியன இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்படும் அளவீடுகளாக இருக்கும். இந்த ஆய்வின்படி, வேறுவேறு குழுக்கள் நகரங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும். குடிமக்களிடம் பேசி அவர்களிடமிருந்து பதில்களைப் பெறுவார்கள். தூய்மைச் செயலியின் பயன்பாடு மற்றும் பல்வேறு வகையான சேவை மையங்களின் மேம்பாடு குறித்து ஆய்வு செய்வார்கள். நகரின் தூய்மை என்பதை மக்களின் இயல்பாக, நகரின் இயல்பாக ஆக்கும் வகையில் அனைத்து அமைப்புக்களும் நகரங்களாலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதும் கருத்தில் கொள்ளப்படும். தூய்மை என்பதை அரசு மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு குடிமகனுக்கும், குடிமக்கள் அமைப்புக்களுக்கும் இதில் பெரும்பங்கு இருக்கிறது. இனிவரும் நாட்களில் தூய்மை பற்றிய ஆய்வு நடைபெற இருக்கிறது, இதில் நீங்களெல்லாரும் முன்வந்து பங்கேற்க வேண்டும் என்பதே நான் ஒவ்வொரு குடிமகன் முன்பாக வைக்கும் விண்ணப்பம். உங்கள் நகரம் பின்தங்கிவிடக் கூடாது, உங்கள் தெருவோ பகுதியோ பின்தங்கிப் போய்விடக் கூடாது என்று எண்ணி நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். வீடுகளில் மக்கும் குப்பைக்கென பச்சைக் குப்பைத்தொட்டியும், மக்காக் குப்பைக்காக நீலக் குப்பைத்தொட்டியும், இப்போது உங்களுக்குப் பழக்கப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன். குப்பைகளைப் பொறுத்தமட்டில், reduce – குறைத்தல், re-use – மறுபயன்பாடு மற்றும் re-cycle – மறுசுழற்சிக் கோட்பாடு ஆகியன மிகவும் பயனுடையதாக இருக்கும். இந்த ஆய்வின் அடிப்படையில் நகரங்களின் தரநிலை நிர்ணயம் செய்யப்படும் போது, உங்கள் நகரத்தில் மக்கள் தொகை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், தேச-அளவிலான தரநிலையும், ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்டதாக இருந்தால், பகுதி அளவிலான தரநிலையும் அளிக்கப்படும்; இதில் உங்கள் நகரம் மிகச்சிறப்பான தரநிலையை எட்ட வேண்டும் என்பதே உங்கள் கனவாக இருக்க வேண்டும், இதை நோக்கியே உங்கள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 2018ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மை குறித்த ஆய்வில், தூய்மை தொடர்பான இந்த ஆரோக்கியமான போட்டியில் நீங்கள் பின்தங்கிப் போகக் கூடாது என்பதே ஒரு பொதுவான விவாதப் பொருளாக ஆக வேண்டும். எங்களது நகரம், எங்களது முயற்சி; எங்களது முன்னேற்றம், தேசத்தின் முன்னேற்றம் என்பதே உங்களனைவரின் கனவாக இருக்க வேண்டும். வாருங்கள், இந்தத் தீர்மானத்தோடு நாம் மீண்டும் ஒருமுறை அண்ணலை நினைவில் இருத்தி, தூய்மையான பாரதம் என்ற உறுதிப்பாட்டை மேற்கொண்டு, மனோதிடத்துடன் செயலில் ஈடுபடுவோம்.\nஎன் பாசம்மிகு நாட்டுமக்களே, சில விஷயங்கள் பார்க்கச் சிறியனவாக இருக்கலாம், ஆனால் சமுதாயரீதியாக நமது அடையாளம், தொலைவான இடங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாக அமைந்து விடுகின்றன. இன்று மனதின் குரலில், இந்த நிகழ்ச்சி வாயிலாக நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாராவது ஒரு இஸ்லாமியப் பெண், ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விரும்பினால், அவர் ‘மஹ்ரம்’ அல்லது தனது ஆண் காப்பாளர் இல்லாமல் செல்ல முடியாது என்ற விஷயம் என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதைப்பற்றி நான் முதன்முறையாகக் கேள்விப்பட்ட போது, எப்படி இப்படி இருக்க முடியும் இப்படிப்பட்ட விதியை யார் ஏற்படுத்தி இருப்பார்கள் இப்படிப்பட்ட விதியை யார் ஏற்படுத்தி இருப்பார்கள் ஏன் இந்தப் பாகுபாடு என்றெல்லாம் தோன்றியது. இதை நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த வேளையில், எனக்குத் திகைப்பு ஏற்பட்டது – சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய கட்டுப்பாட்டை விதித்திருப்பவர்கள் நாம் தானே ஏன் இந்தப் பாகுபாடு என்றெல்லாம் தோன்றியது. இதை நான் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்த வேளையில், எனக்குத் திகைப்பு ஏற்பட்டது – சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் இத்தகைய கட்டுப்பாட்டை விதித்திருப்பவர்கள் நாம் தானே பல ஆண்டுகளாகவே இஸ்லாமியப் பெண்கள் மீது அநீதி இழைக்கப்பட்டு வந்திருக்கிறது, ஆனால் இது பற்றிய எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை. இப்படிப்பட்ட விதிமுறை பல இஸ்லாமிய தேசங்களில் கூடக் கிடையாது. ஆனால் பாரதத்தின் இஸ்லாமியப் பெண்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. நமது அரசு இதன் மீது கவனம் செலுத்தியது என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நமது சிறுபான்மையினர்நலஅமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, 70 ஆண்டுக்காலமாக தொடர்ந்துவந்த பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, இந்தக் கட்டுப்பாட்டை நீக்கி விட்டது. இன்று இஸ்லாமியப் பெண்கள், ‘மஹ்ரம்’ என்ற ஆண் காப்பாளர் இல்லாமலேயே கூட ஹஜ் யாத்திரை செல்ல முடியும், இந்த முறை 1300 இஸ்லாமியப் பெண்கள் ஆண் காப்பாளர்கள் இல்லாமல் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. கேரளம் முதல், வட இந்தியா வரை, தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெண்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள ஆர்வம் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி தனியே யாத்திரை மேற்கொள்ள விண்ணப்பித்திருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி அளிப்பதை உறுதி செய்ய சிறுபான்மையினர் நல அமைச்சகத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக ஹஜ் செல்லும் யாத்ரீகர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; ஆனால் தனியே செல்ல விரும்பும் பெண்களை இந்தக் குலுக்கல் முறையிலிருந்து விலக்கி வைக்க வேண்டும், அவர்களை தனிச்சிறப்பான பிரிவாகக் கருதி, வாய்ப்பளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பாரதத்தின் வளர்ச்சிப் பயணம், நமது பெண்கள் சக்தியின் பலத்தாலும், அவர்களின் அறிவுத்திறத்தாலும் தான் முன்னேற்றம் கண்டு வருகிறது, மேலும் முன்னேற்றம் காணவிருக்கிறது என்பதை நான் முழு நம்பிக்கையோடு தெரிவிக்கிறேன், இது என் மனவுறுதிப்பாடு. ஆண்களுக்குச் சரிநிகராக அதிகாரங்களும், வாய்ப்புக்களும் பெண்களுக்கும் கிட்ட வேண்டும் என்பதை நோக்கியே நமது நீடித்த முயற்சி அமைய வேண்டும்; அவர்களும் வளர்ச்சிப் பாதையில் அப்போது தான் ஆண்களுக்கு இணையாக முன்னேற்றம் காண்பார்கள்.\nஎனதருமை நாட்டுமக்களே, ஜனவரி மாதம் 26ஆம் தேதி நமக்கெல்லாம் வரலாற்றுரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள். ஆனால் எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி, சிறப்பான வகையில் நினைவில் கொள்ளப்படும். இந்த ஆண்டு குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களில் ஆசியான் அமைப்பில் இருக்கும் பத்து நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினர்களாக பாரதம் வரவிருக்கிறார்கள். குடியரசுத் திருநாளன்று, இந்த முறை ஒருவரல்ல, பத்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பார்கள். பாரதத்தின் வரலாற்றில் இது போன்று இதுவரை நடந்ததே இல்லை. 2017ஆம் ஆண்டு, ஆசியான் அமைப்புக்கும் பாரதத்துக்கும் சிறப்பானதாக அமைந்தது. ஆசியான் அமைப்பு தனது 50 ஆண்டுக்காலத்தை நிறைவு செய்தது, 2017ஆம் ஆண்டில் தான் ஆசியான் அமைப்புடனான பாரதத்தின் கூட்டு 25 ஆண்டுகளை எட்டியது. ஜனவரி மாதம் 26ஆம் தேதி உலகின் 10 நாடுகளைச் சேர்ந்த இந்த மகத்தான தலைவர்கள் ஒன்றாக இங்கே பங்கேற்பார்கள் என்பது பாரதவாசிகளான நம்மனைவருக்குமே ஒரு பெருமைக்குரிய விஷயம்.\nபிரியமான நாட்டுமக்களே, இது பண்டிகளைகளின் பருவம். பார்க்கப் போனால் நமது தேசமே பண்டிகளைகளின் தேசம் தான். மிக அபூர்வமாகத் தான் ஏதோ ஒரு நாளன்று எந்தப் பண்டிகையும் இல்லாமல் இருக்கும். இப்போது தான் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினோம், அடுத்து, புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. வரவிருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் ஏராளமான சந்தோஷங்கள், சுகங்கள், நிறைவு ஆகியவற்றை அள்ளி இறைக்கட்டும். நாமனைவரும் புதிய தெம்பு, புதிய உற்சாகம், புதிய ஊக்கம், புதிய தீர்மானத்தோடு முன்னேறுவோம், தேசத்தையும் முன்னேற்றுவோம். ஜனவரி மாதம் சூரியனின் உத்தராயணப் புண்ணிய காலம், இந்த மாதத்தில் தான் மகர சங்கராந்தி கொண்டாடப்படும். இது இயற்கையோடு ���ணைந்த காலம். சொல்லப் போனால், நமது ஒவ்வொரு பண்டிகையுமே ஏதோ ஒரு வகையில் இயற்கையோடு இணைந்தே இருக்கின்றது என்றாலும், பன்முகத்தன்மை நிறைந்த நமது கலாச்சாரத்தில், இயற்கையின் இந்த அற்புதமான நிகழ்வை பல்வேறு வகைகளில் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. பஞ்சாபிலும் வடமாநிலங்களிலும் லோஹ்ரீயின் ஆனந்தம் பெருக்கெடுக்கிறது என்றால், உத்திரப் பிரதேசத்திலும் பீகாரிலும் கிச்சடீ மற்றும் தில் சங்க்ராந்தி வருவது எதிர்நோக்கப்படுகிறது. ராஜஸ்தானில் சங்க்ராந்த் என்பார்கள், அசாமில் மாக்-பிஹூ என்பார்கள், தமிழ்நாட்டில் பொங்கல் எனப் போற்றுவார்கள் – இவை அனைத்தும் தங்களுக்கே உரிய சிறப்புத்தன்மைகள் பெற்றவை, இவற்றுக்கென பிரத்யேகமான மகத்துவம் இருக்கின்றது. இந்த அனைத்துப் பண்டிகைகளும் ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்கு இடையிலும் கொண்டாடப்படுகின்றன. பெயரளவில் இவை வேறுபட்டிருந்தாலும், இவற்றின் அடிநாதமாக விளங்கும் தத்துவம் என்னவோ ஒன்று தான் – இயற்கையுடனும், விவசாயத்துடனான பிணைப்பு.\nநாட்டுமக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் 2018 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பலப்பல.\nமிக்க நன்றி அன்புநிறை நாட்டுமக்களே. நாம் மீண்டும் 2018ஆம் ஆண்டில் சந்திப்போம். நன்றி.\nமனதின் குரல் (மன் கீ பாத்) நவம்பர் 2017\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கங்கள். சில நாட்கள் முன்பாக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைய நண்பர்களுடன் தொலைதூரத்தொடர்பு கொள்ளும் வாய்ப்புக் கிட்டியது. டைம்ஸ் குழுவினரின் ‘விஜய் கர்நாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ் வெளியிட்டது, இதில் அவர்கள், தேசத்தின் பிரதமருக்குக் கடிதம் எழுதுமாறு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அந்த இதழில் அவர்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களை பிரசுரித்தார்கள். அந்தக் கடிதங்களை நான் படித்த பொழுது, எனக்கு அவை நன்றாக இருந்தன. இந்தச் சின்னஞ்சிறுவர்கள், தேசத்தின் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள், தேசத்தில் நடைபெற்றுவரும் விவாதங்கள் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். பல விஷயங்கள் குறித்து இவர்கள் எழுதியிருந்தார்கள். வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்த கீர்த்தி ஹெக்டே, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைப் பாராட்டிய அதே நேரத்தில், நமது கல்விமுறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவையைப் பற்றியும், இன்றைய காலகட்டத்தில் வகுப்பறைப் படிப்பு மீது குழந்தைகளுக்கு நாட்டமில்லை என்றும், அவர்களுக்கு இயற்கையைப் பற்றித் தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு நாம் இயற்கைப் பற்றிய தகவல்களை அளித்தோமேயானால், எதிர்காலத்தில் இயற்கை பாதுகாப்பில் அவர்கள் பேருதவியாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.\nலக்ஷ்மேஸ்வராவிலிருந்து ரீடா நதாஃப் என்ற குழந்தை, தான் ஒரு இராணுவ வீரரின் மகள் என்றும், இது தனக்குப் பெருமிதம் அளிப்பதாகவும் எழுதியிருக்கிறாள். எந்த இந்தியனுக்குத்தான் இராணுவ வீரன் மீது பெருமிதம் இருக்காது நீங்கள் இராணுவ வீரரின் மகளாக இருக்கையில், உங்களிடத்தில் பெருமிதம் ஏற்படுவது என்பதில் எந்த வியப்பும் இல்லை. கல்புர்கியிலிருந்து இர்ஃபானா பேகம் என்ன எழுதியிருக்கிறார் என்றால், அவரது பள்ளி, அவரது கிராமத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருப்பதாகவும், இதனால் தன் வீட்டிலிருந்து சீக்கிரமாகக் கிளம்பவேண்டியிருப்பதாகவும், பள்ளியிலிருந்து வீடுதிரும்ப இரவு ஆகிவிடுவதாகவும், இதனால் தன்னால் தன் நண்பர்களுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை என்றும் எழுதியிருக்கிறார். அருகில் ஏதாவது ஒரு பள்ளி இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். நாட்டு மக்களே, ஒரு செய்தித்தாள் இப்படிப்பட்ட முனைப்பை எடுத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது, இந்தக் கடிதங்கள் என்னை வந்து அடைந்திருக்கின்றன, அவற்றைப் படிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருக்கிறது. என்னைப் பொறுத்தமட்டில் இது ஒரு இதமான அனுபவமாக இருந்தது.\nஎனதருமை நாட்டுமக்களே, இன்று 26/11. நவம்பர் மாதம் 26ஆம் தேதிதான் நமது அரசியலமைப்புச் சட்ட நாள். 1949ஆம் ஆண்டில், இன்றைய நாளன்று தான், அரசியலமைப்புச்சட்ட சபையில் பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1950ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று, அரசியலமைப்புச்சட்டம் அமலுக்கு வந்தது; ஆகையால் தான் நாம் அதை குடியரசுத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். பாரதத்தின் அரசியலமைப்புச் சட்டம், நமது ஜனநாயகத்தின் ஆன்மாவாகும். இன்றைய நாளன்றுதான், அரசியலமைப்புச் சட்டசபையின் உறுப்பினர்களை நாம் நினைவு கூரத்தக்க நாளாகும். அவர்கள் பாரத நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை வடிக்க 3 ஆண்டுகள் கடும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அந்த விவாதங்களைப் படிப்பவர்களுக்கு, அந்த விவாதங்களில் தேசத்தின் பொருட்டு தொனிக்கும் அவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு எப்படிப்பட்டதாக இருந்தது என்பது நன்கு விளங்கும். பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திற்கென ஒரு அரசியலமைப்புச்சட்டத்தை இயற்ற, அவர்கள் எத்தனை கடுமையாக உழைத்திருப்பார்கள் என்று தெரியுமா புரிந்துணர்வோடும், தொலைநோக்குப் பார்வையோடும், தேசம் அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில், அவர்கள் இதைச் செய்தார்கள். இந்த அரசியலமைப்புச்சட்டம் காட்டும் ஒளியின் துணைகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தை அளித்தவர்களின் தெளிவான சிந்தனைகளை மனதில் தாங்கிப் புதிய பாரதம் அமைப்பது நம் அனைவரின் கடமையாகும். நமது அரசியலமைப்புச் சட்டம் மிகவும் விசாலமானது. அதில் காணப்படாத வாழ்க்கையின் அம்சம் இல்லை, இயற்கை பற்றிய விஷயம் இல்லை எனும் அளவுக்கு இருக்கிறது. அனைவருக்கும் சமத்துவம், அனைவரிடத்திலும் புரிந்துணர்வு என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடையாளம். இதில் ஒவ்வொரு குடிமகன், ஏழையாகட்டும் தாழ்த்தப்பட்டவராகட்டும், பிற்படுத்தப்பட்டவராகட்டும், மறுக்கப்பட்டவராகட்டும், பழங்குடியினராகட்டும், பெண்களாகட்டும் – அனைவரின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, அவர்களின் நலன்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு எழுத்தைக் கூட விடாமல் பின்பற்ற வேண்டியது நம்மனைவரின் கடமையாகும். குடிமக்களாகட்டும், ஆட்சியாளர்களாகட்டும், அரசியலமைப்புச்சட்டத்தின் உணர்வைப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். யாருக்கும் எந்தவிதமான பங்கமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோள். இன்று அரசியலமைப்புச் சட்ட நாளன்று, டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை நினைவுகூர்வது என்பது இயல்பான விஷயம். இந்த அரசியலமைப்புச் சபையின் மகத்துவம் நிறைந்த விஷயங்கள் தொடர்பாக, 17 பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் மிகவும் மகத்துவம் வாய்ந்த குழுக்களில் ஒன்று தான் வரைவுக்குழு. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வரைவுக்குழுவின் தலைவராக இருந்தார். அவர் ஒரு மகத்துவம் வாய்ந்த பங்களிப்பை நல்கிக் கொண்டிருந்தார். இன்று நாம் பாரதத்தின் அரசியலமைப்புச்சட்டம் அளிக்கும் பெருமிதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இதை அமைப்பதில் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் செயல்திறன்மிக்க தலைமையின் அழியாத முத்திரை பதிக்கப்பட்டிருக்கிறது. சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் நலன்கள் ஏற்படுவதை அவர் உறுதி செய்து கொண்டார். டிசம்பர் மாதம் 6ஆம் தேதியன்று அவர் மறைந்த நாளன்று, நாம் எப்பொழுதும் போலவே, அவரை நினைவுகூர்ந்து, அஞ்சலி செலுத்துவோம். தேசத்தை தன்னிறைவாகவும், வல்லமைபடைத்ததாகவும் ஆக்குவதில் பாபாசாகேபின் பங்குபணி என்றும் நினைவுகொள்ளத்தக்கது. டிசம்பர் மாதம் 15ஆம் தேதி சர்தார் வல்லபபாய் படேல் அவர்கள் அமரரான தினம்.. விவசாயியின் மகன் என்ற நிலையிலிருந்து இரும்பு மனிதன் என்ற மாற்றத்தை எய்திய சர்தார் படேல் அவர்கள், தேசத்தை ஒரே இழையில் இழைக்கும் அசாதாரணமான செயலைப் புரிந்தார். சர்தார் அவர்களும் அரசியலமைப்புச் சட்டசபையின் அங்கத்தினராகத் திகழ்ந்தார். அவர் அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர், பழங்குடியினமக்களின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக இருந்தார்.\n26/11 நமது அரசியலமைப்புச்சட்ட தினம் என்றாலும், 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த 26/11ஐ இந்த தேசத்தால் எப்படி மறக்க முடியும் அன்று தான் தீவிரவாதிகள் மும்பை மீது கொடும்தாக்குதல் நடத்தினார்கள். வீரம்நிறைந்த குடிமக்கள், காவல்துறையினர், பாதுகாப்புப்படையினர் என, உயிர்துறந்த அனைவரையும் தேசம் நினைவுகூர்கிறது, அஞ்சலி செலுத்துகிறது. இந்த தேசம் அவர்களின் தியாகத்தை என்றென்றும் மறக்காது. தீவிரவாதம் என்பது இன்று உலகம் முழுக்கப் பரவியிருக்கும் ஒன்று, தினந்தினம் ஏதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, ஒரு அதிபயங்கரமான வடிவத்தில் அது நடைபெறுகிறது. நாம் கடந்த 40 ஆண்டுகளாகவே தீவிரவாதத்தால் பீடிக்கப்பட்டு வந்திருக்கிறோம். நமது அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் உயிர் துறந்திருக்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகள் முன்பாக, உலக அரங்கில் பாரதம��� தீவிரவாதம் பற்றிப் பேசிய பொழுது, தீவிரவாதத்தின் பயங்கரங்களை எடுத்துரைத்த பொழுது, இதை உலகில் பலர் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று தீவிரவாதம் அவர்கள் நாட்டுக்கதவுகளைத் தட்டும் வேளையில், உலக அரசுகள், தீவிரவாதத்தை மிகப்பெரியதொரு சவாலாகக் காண்கிறார்கள். தீவிரவாதம் உலகின் மனிதத்துவத்துக்கு சவால் விடுகிறது. இது மனிதநேய சக்திகளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறது. ஆகையால் பாரதம் மட்டுமல்லாமல், உலகின் அனைத்து மனிதநேயசக்திகளும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். பகவான் புத்தர், பகவான் மகாவீரர், குரு நானக், காந்தியடிகள் ஆகியோர் பிறந்த மண் இது, இந்த மண் அஹிம்சை, அன்பு ஆகியவற்றை உலகிற்கு அளித்திருக்கிறது. தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது சமுதாய அமைப்பைப் பலவீனப்படுத்தி, அதை சின்னாபின்னமாக்கும் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆகையால் மனிதநேய சக்திகள் மிக்க விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கிறது.\nஎன் பிரியமான நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நாமனைவரும் கடற்படை நாளைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தியக் கடற்படை, நமது கடலோரங்களைக் காத்துப் பாதுகாப்பளிக்கிறது. நான் கடற்படையோடு இணைந்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது கலாச்சாரம் நதிக்கரைகளில் தான் தோன்றியது என்பதை நீங்கள் அனைவருமே அறிந்திருப்பீர்கள். சிந்து நதியாகட்டும், கங்கையாகட்டும், யமுனையாகட்டும், சரஸ்வதியாகட்டும் – நமது நதிகளும், கடலும், பொருளாதாரம், போர்த்திறம் என இருவகைகளிலும் மகத்துவம் வாய்ந்தவை. ஒட்டுமொத்த உலகிற்கும் இதுவே நமது நுழைவாயில். இந்த தேசத்திற்கும், பூமியின் பெருங்கடல்களுக்குமிடையே பிரிக்க முடியாததொரு பெரும் தொடர்பு இருக்கிறது. நாம் வரலாற்றின் ஏடுகளைப் புரட்டிப் பார்த்தோமேயானால், சுமார் 800-900 ஆண்டுகள் முன்பாக சோழர்களின் கடற்படை, மிகச்சக்திவாய்ந்த கடற்படைகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்தில், அதைப் பொருளாதார பெருஞ்சக்தியாக ஆக்குவதில் அவர்களின் கடற்படையின் பெரும்பங்கு இருந்தது. சோழர்களின் கடற்படைப் படையெடுப்புக்கள், ஆய்வுப் பயணங்களின் பல எடுத்துக்காட்டுகள், சங்க இலக்கியங்களில் இன்றும் காணப்படுகின்றன. உலகின் பெரும்பாலான கடற்படைகள் பலகாலம் கழித்துத்தான் போர்ப்பணிகளில் பெண்களை அனுமதித்திருந்தன. ஆனால் சோழர்களின் கடற்படையில், சுமார் 800-900 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மிகப்பெரிய எண்ணிக்கையில் பெண்கள் முக்கியமான பங்களிப்பு நல்கியிருக்கிறார்கள். பெண்கள் போரிலும்கூட ஈடுபட்டார்கள். சோழ ஆட்சியாளரிடத்தில் கப்பல் கட்டுமானம் தொடர்பான நுணுக்கமான தொழில்நுட்பம் இருந்தது. நாம் கடற்படை பற்றிப் பேசும் வேளையில், சத்திரபதி சிவாஜி மகராஜ், அவரது கடற்படையின் திறம் பற்றிப் பேசாது இருக்க முடியுமா கடலாதிக்கம் நிறைந்த கொங்கன் கரையோரங்கள், சிவாஜி மகராஜ் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன. சிவாஜி மகராஜின் சாம்ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய பல கோட்டைகள், சிந்து துர்க்கம், முருட் ஜஞ்ஜீரா, ஸ்வர்ண துர்க்கம் போன்றவை, சமுத்திரக்கரைகளில் அமைந்திருந்தன அல்லது சமுத்திரத்தால் சூழப்பட்டிருந்தன. இந்தக் கோட்டைகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பு மராட்டிய சேனையுடையது. மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் ஆகியன கலந்திருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரிமீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறன் படைத்தவர்களாக இருந்தனர். மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன கடலாதிக்கம் நிறைந்த கொங்கன் கரையோரங்கள், சிவாஜி மகராஜ் அவர்களின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்தன. சிவாஜி மகராஜின் சாம்ராஜ்ஜியத்தோடு தொடர்புடைய பல கோட்டைகள், சிந்து துர்க்கம், முருட் ஜஞ்ஜீரா, ஸ்வர்ண துர்க்கம் போன்றவை, சமுத்திரக்கரைகளில் அமைந்திருந்தன அல்லது சமுத்திரத்தால் சூழப்பட்டிருந்தன. இந்தக் கோட்டைகளின் பாதுகாப்பிற்கான பொறுப்பு மராட்டிய சேனையுடையது. மராட்டிய கடற்படையில் பெரிய பெரிய கப்பல்கள், சிறிய கப்பல்கள் ஆகியன கலந்திருந்தன. அவரது கடற்படையினர் எந்தவொரு எதிரிமீதும் தாக்குதல் தொடுக்கவோ, தற்காத்துக் கொள்ளவோ திறன் படைத்தவர்களாக இருந்தனர். மராட்டிய கடற்படை பற்றிப் பேசிவிட்டு, கானோஜி ஆங்க்ரே பற்றிப் பேசாதிருக்க முடியுமா என்ன இவர்தான் மராட்டிய கடற்படையை புதியதொரு சிகரத்துக்கே கொண்டு சென்றவர், பல இடங்களில் மராட்டிய கடற்படைத் தளங்களை அமைத்தவர். கோவா விடுவிப்புப் போராகட்டும், 1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் யுத்தமாகட்டும், சுதந்திரம் அடைந்த பிறகு, நமது பாரதத்தின் கடற்படையினர் பல சந்தர்ப்பங்களில் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தினார்கள். கடற்படை என்றாலே, வெறும் யுத்தம் மட்டுமே நம் கருத்துகளில் இடம் பிடிக்கிறது, ஆனால் பாரதத்தின் கடற்படை, மனிதநேய செயல்களிலும் கூட பெரிய அளவில் உதவியிருக்கிறது. இந்த ஆண்டு, ஜூன் மாதத்தில் வங்காளதேசம் மற்றும் மியான்மரில் மோரா சூறாவளி பேரிடர் ஏற்பட்ட போது, நமது கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். சுமித்ரா, உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, பல மீனவர்களை, மூழ்கி இறக்காமல் காப்பாற்றி, வங்காளதேசத்திடம் ஒப்படைத்தது. இந்த ஆண்டு மே மாதம் இலங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, நமது கப்பற்படையின் 3 கப்பல்கள், உடனடியாக அங்கே சென்றடைந்து, அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் பேருதவி புரிந்தன. வங்காளதேசத்தில் செப்டம்பர் மாதத்தில் ரோஹிங்க்யாக்கள் விஷயத்தில் நமது கப்பற்படைக் கப்பல்கள், ஐ.என்.எஸ். கரியால் மனிதநேய செயல்களில் ஈடுபட்டன. ஜூன் மாதம் பப்புவா நியூ கினியா அரசு நம்மிடம் அவசர உதவி கோரித் தகவல் அனுப்பிய போது, அவர்களின் மீன்பிடிப் படகுகளில் இருந்த மீனவர்களைக் காப்பதில் நமது கடற்படையினர் உதவி புரிந்தனர். நவம்பர் மாதம் 21ஆம் தேதி மேற்கு விரிகுடாவில் ஒரு வாணிபக் கப்பல் கடற்கொள்ளையர்களால் பாதிப்படைந்த வேளையில், நமது கடற்படையினரின் ஐ.என்.எஸ். திரிகந்த் உதவிக்கு அங்கே விரைந்தது. ஃபிஜி நாட்டுக்கு மருத்துவ உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், உடனடி நிவாரணமாகட்டும், அண்டை நாடுகளுக்கு சங்கடம் ஏற்படும் வேளைகளில் மனிதநேய உதவிகளைக் கொண்டு சேர்ப்பதாகட்டும், நமது கடற்படை, என்றுமே நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வந்திருக்கிறது. நமது பாதுகாப்புப் படையினர் மீது பாரதவாசிகளான நாம் என்றுமே மதிப்பும் மரியாதையும், பெருமிதமும் கொண்டு வந்திருக்கிறோம். தரைப்படையாகட்டும், நமது கடற்படையாகட்டும் விமானப்படையாகட்டும், நமது வீரர்களின் தைரியம், வீரம், சாகசம், பராக்கிரமம், தியாகம் ஆகியன ஒவ்வொரு குடிமகனின் வணக்கத்துக்கும் உரியனவாக அவை இருக்கின்றன. 125 கோடி நாட்டு��க்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ்வது, தங்கள் இளமையை நாட்டுக்காகத் தியாகம் செய்யும் படைவீரர்கள் காரணமாகத் தான். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7ஆம் தேதியன்று நாம் இராணுவப்படையினர் கொடிநாளைக் கடைபிடிக்கிறோம். நமது தேசம் இராணுவத்தினர் மீது கொண்டுள்ள பெருமிதத்தையும், பெருமதிப்பையும் வெளிப்படுத்தும் நாள் தான் இந்த நாள். இந்த முறை பாதுகாப்பு அமைச்சகம் டிசம்பர் 1 முதல் 7 வரையிலான காலகட்டத்தில் ஒரு இயக்கத்தை முடுக்கி விட முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தேசத்தின் குடிமக்களை அணுகி, இராணுவத்தினர் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவை மகிழ்ச்சி தருகின்றன. இந்த வாரம் முழுக்கவும், சிறியவர்-பெரியவர் என அனைவர்மீதும் கொடியைப் பொருத்துவார்கள். தேசத்தில் படையினர் மீது மதிப்பேற்படுத்துவது என்ற இயக்கம் முன்னிறுத்தப்படும். இந்த சந்தர்ப்பத்தில் நமது இராணுவப்படையினரின் கொடிகளை நாம் விநியோகம் செய்யலாம். நமது அண்டைப்புறத்தில், இராணுவப்படையினரோடு தொடர்புடைய நமக்குத் தெரிந்தவர்களிடத்தில் அவர்களின் அனுபவங்களை, அவர்களின் சாகசச் செயல்களை, அவற்றோடு தொடர்புடைய காணொளிகளை, படங்களை, #armedforcesflagdayயில் தரவேற்றம் செய்யுங்கள். பள்ளிகளில், கல்லூரிகளில், இராணுவத்தினரை அழைத்து, அவர்களிடத்தில் இராணுவம் பற்றிய தகவல்களைப் பெறலாம். நமது புதிய தலைமுறையினர், நமது இராணுவத்தின் அனைத்து வீரர்களின் நலனுக்காகவும் நிதிசேர்ப்பில் ஈடுபடும் சந்தர்ப்பத்தை கொடிநாள் வாரம் நமக்கு அளிக்கிறது. இந்த நிதி, படைவீரர்களின் நலவாரியம் வாயிலாக போரில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவரின் நலனுக்காகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் செலவு செய்யப்படுகிறது. பொருளாதார பங்களிப்பு நல்க பலவகையான வழிமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் ksb.gov.in என்ற இணைய தளத்தை அணுகலாம். இதன் பொருட்டு ரொக்கமில்லாப் பரிவர்த்தனையிலும் நீங்கள் ஈடுபடலாம். வாருங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நமது படைவீரர்களின் மனோபலத்தைப் பெருக்கும் பணிகளில் ஈடுபடுவோம். நாமும் அவர்கள் நலனில் நமது பங்களிப்பை அளிப்போம்.\nஎனதருமை நாட்டுமக்களே, டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உலக மண்வள நாள். நமது விவசாய சகோதர சகோதரிகளிடம் சில விஷயங்களைக் கூற நான் விரும்புகிறேன். நாம் உண்ணும் உணவு அனைத்தும் இந்த மண்ணோடு தொடர்புடையது. ஒருவகையில் ஒட்டுமொத்த உணவுச்சங்கிலியும், மண்ணோடு தொடர்புடையது. சற்றே கற்பனை செய்து பாருங்கள், உற்பத்தி செய்யத் தேவையான இந்த வளமான மண் இந்த உலகில் இல்லாது இருந்தால் என்னவாகும் யோசியுங்கள். மரம் செடி கொடிகள் முளைக்காது, மனித வாழ்வு எப்படி சாத்தியமாகும் நுண்ணுயிர்கள் எப்படி உருவாகும் நமது கலாச்சாரம் இதைப் பற்றி முன்னமேயே சிந்தித்திருக்கிறது; இதனால் தான் மண்ணின் மகத்துவம் குறித்து பண்டைய காலத்தில் விழிப்புணர்வை ஊட்டியிருக்கிறார்கள். நமது பாரம்பரியத்தில் ஒருபுறத்தில் விவசாயம் குறித்தும், மண் குறித்தும், பக்தி மற்றும் நன்றியறிதல் உணர்வு மக்களிடத்தில் ஏற்பட வேண்டும் என்பதற்காக, இந்த மண்ணைப் பராமரிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. மண் மீது பக்தி, கூடவே விஞ்ஞான பூர்வமாக அதைப் போற்றிப் பராமரித்தல் எனும் இரண்டு விஷயங்களுக்கு இந்த தேசத்தின் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றார்கள்.\nநம் தேசத்து விவசாயிகள், பாரம்பரியத்தோடு இணைந்தவர்களாக இருக்கும் அதே வேளையில், நவீன விஞ்ஞானத்தின் மீதும் நாட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள், முயற்சிக்கிறார்கள், மனவுறுதிப்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்பது நம்மனைவருக்கும் பெருமிதம் அளிக்கிறது. நான் இமாசலப் பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த டோஹூ கிராமத்தின் போரஞ்ஜ் பகுதிக்குச் சென்ற போது, அங்கே இருக்கும் விவசாயிகள் பற்றிக் கேள்விப்பட்டேன். இங்கே விவசாயிகள் முன்பெல்லாம் அளவேயில்லாமல் இரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள், இதனால் மண்வளம் பாதிப்படைந்தது. மகசூல் குறைந்து கொண்டே வந்து, வருமானமும் குறைந்தது, மெல்ல மெல்ல மண்ணின் உற்பத்தித் திறனும் மங்கிக் கொண்டே வந்தது. கிராமத்தின் சில விழிப்புணர்வுமிக்க விவசாயிகள், இந்தச் சூழ்நிலையை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு, பின்னர் சரியான சமயத்தில் தங்கள் நிலத்தின் மண்வளத்தைப் பரிசோதனை செய்தார்கள்; உரம், நுண்ணூட்டம், இயற்கை உரங்கள் ஆகியவற்றைப் எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்பன சொல்லிக் கொடுக்கப்பட்ட பின்னர், அவர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கடைபிடித்தார்கள்.\nமண்வளப்பரிசோதனை வாயிலாக விவசாயிகளுக்குக் கிடைத்த தகவல், அவர்களின் வழியைத் துலக்கியது, இதனால் ஏற்பட்ட விளைவு என்ன தெரியுமா 2016-17இல் குளிர்காலம் பயிர்களின் விளைச்சல் ஒவ்வொரு ஏக்கரிலும் 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது, ஒவ்வொரு ஏக்கரிலிருந்து வருமானம் 4 முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்தது. இதுமட்டுமில்லாமல், மண்ணின் தரத்திலும் மேம்பாடு காணப்பட்டது. உரத்தின் பயன்பாடு குறைந்த காரணத்தால், பொருளாதார ரீதியாக சேமிப்பும் ஏற்பட்டது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, எனது விவசாய சகோதரர்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மண்வள அட்டையில் காணப்படும் ஆலோசனைகளை அமல் செய்ய முன்வந்திருக்கிறார்கள், வெளிவரும் முடிவுகளைப் பார்க்கும் போது, அவர்களது உற்சாகம் மேலும் அதிகரிக்கிறது. மகசூலைப் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றால், முதலில் பூமித்தாய் மீது அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும், பூமித்தாயை நாம் கவனித்துக் கொண்டால், இந்த பூமித்தாய், நம்மனைவரையும் கவனித்துக் கொள்வாள் என்பது விவசாய சகோதரர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.\nநாடு முழுவதிலும் நமது விவசாயிகள் வசம் 10 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் இருக்கின்றன, இதன் வாயிலாக அவர்கள் தங்கள் நிலத்தை நல்லமுறையில் அறிந்து கொள்ள முடிகிறது, அதன்படி, விதைப்பை மேற்கொள்ள முடிகிறது. நாம் பூமித்தாயை வணங்குகிறோம், ஆனால் அவள் மீது யூரியா போன்ற உரங்களைப் போடுவதால், அவளுக்கு எத்தனை பாதிப்பு ஏற்படுகிறது என்பதை எப்போதாவது எண்ணிப் பார்த்திருக்கிறோமா பூமித்தாயின் மீது அளவுக்கு அதிகமாக யூரியாவைப் போடும் போது கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்பது அனைத்துவகையான அறிவியல் முறைகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விவசாயி பூமித்தாயின் மைந்தன் எனும் போது, பூமித்தாய் நோய்வாய்ப்பட்டால் சகித்துக் கொண்டு சும்மா இருக்க அவனால் எப்படி முடியும் பூமித்தாயின் மீது அளவுக்கு அதிகமாக யூரியாவைப் போடும் போது கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது என்பது அனைத்துவகையான அறிவியல் முறைகளிலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. விவசாயி பூமித்தாயின் மைந��தன் எனும் போது, பூமித்தாய் நோய்வாய்ப்பட்டால் சகித்துக் கொண்டு சும்மா இருக்க அவனால் எப்படி முடியும் இந்த தாய்-மகன் உறவை மீண்டும் ஒருமுறை விழிப்படையச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். நமது விவசாயிகள், நமது பூமித்தாயின் புதல்வர்கள், நமது மண்ணின் மைந்தர்கள், 2022இல் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், அவர்கள் பயன்படுத்தும் யூரியாவை பாதியளவாகக் குறைப்போம் என்று உறுதியேற்க முடியுமா இந்த தாய்-மகன் உறவை மீண்டும் ஒருமுறை விழிப்படையச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம். நமது விவசாயிகள், நமது பூமித்தாயின் புதல்வர்கள், நமது மண்ணின் மைந்தர்கள், 2022இல் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில், அவர்கள் பயன்படுத்தும் யூரியாவை பாதியளவாகக் குறைப்போம் என்று உறுதியேற்க முடியுமா நமது பூமித்தாயின் புதல்வர்கள், எனது விவசாய சகோதரர்கள், இந்த உறுதிப்பாட்டை ஒருமுறை மேற்கொண்டு விட்டார்களேயானால், பூமித்தாயின் உடல்நலத்தில் மேம்பாடு காணப்படும், உற்பத்தி அதிகரிக்கும். விவசாயிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.\nஉலக வெப்பமயமாதல், சூழல்மாற்றம் ஆகியவற்றை நாமனைவரும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். தீபாவளிக்கு முன்பாக குளிர் கவியத் தொடங்கி விடும் காலம் ஒன்று இருந்தது. இப்பொழுது டிசம்பர் மாதம் தான் குளிர் மெல்ல மெல்ல நுழைகிறது. ஆனால் குளிர்காலம் தொடங்கியவுடனேயே, போர்த்தியிருக்கும் போர்வையிலிருந்து மீண்டு எழ சங்கடமாக இருப்பதை நாம் உணர்கிறோம் என்பது நம்மனைவரின் அனுபவமாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட சதா சர்வகாலமும் விழிப்போடு இருப்போர் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் உத்வேகம் அளிக்கின்றன. மத்திய பிரதேசத்தின் மாற்றுத்திறன் படைத்த ஒரு 8 வயதேயான சிறுவன் துஷார், தனது கிராமத்தவர்கள் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதிலிருந்து விடுவிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளான். இத்தனை பரந்துபட்ட அளவில் ஒரு செயலைச் செய்வது, இத்தனை சிறிய வயதிலான பாலகனா ஆச்சரியம் ஆனால் அவன் வயதை விடப் பல மடங்கு அவனது மனோதிடமும், ஆர்வமும், ஆழமானவை, அதிகமானவை. 8 வயது நிரம்பிய இந்தச் சிறுவனால் பேச முடியாது, ஆனால் விசிலடிப்பதைத் தன் ஆயுதமாகக் கொண்டான்; காலை 5 மணிக்கு எழுந்து, தனது கிராமத்தின் வீடுதோறும் சென்று, சீட்டியடித்து அவர்களை எழுப்பி, திறந்தவெளியில் மலஜலம் கழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வை சைகைகள் வாயிலாகவே ஏற்படுத்தினான். ஒவ்வொரு நாளும் 30-40 வீடுகள் சென்று தூய்மை பற்றிய கல்வியை அளித்த இந்தச் சிறுவன் காரணமாக கும்ஹாரி கிராமம், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டது.\nதூய்மையை முன்னிறுத்தும் வகையில் இந்த சின்னஞ்சிறுவன் துஷார் உத்வேகம் அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான். தூய்மைப்பணிக்கு என எந்த வயதும் இல்லை, எந்த வரம்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. சிறியவரோ பெரியவரோ, பெண்களோ ஆடவரோ, தூய்மை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று, தூய்மையைப் பேண அனைவரும் ஏதாவது ஒரு பங்களிப்பை ஆற்ற வேண்டியது அவசியம். நமது மாற்றுத்திறன் படைத்த சகோதர சகோதரிகள் மனவுறுதி படைத்தவர்கள், திறம் மிக்கவர்கள், சாகசமும், மனோதிடமும் உடையவர்கள். ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்து ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இன்று இவர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள். விளையாட்டுத் துறையாகட்டும், வேறு ஏதாவது போட்டியாகட்டும், ஏதாவது சமுதாய நிகழ்ச்சியாகட்டும், நமது மாற்றுத்திறனாளிகள் யாருக்கும் எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்லர். நமது மாற்றுத்திறன் படைத்த விளையாட்டு வீரர்கள் ரியோ ஒலிம்பிக் பந்தயத்தில் மிகச்சிறப்பாக விளையாடி 4 பதக்கங்கள் வென்று வந்தார்கள் என்பதும், பார்வையற்றோருக்கான டி-20 உலகக் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனாகவும் ஆனார்கள் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கலாம். நாடு முழுவதிலும் பலவகையான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த நாட்களில் உதய்பூரில் 17ஆவது தேசிய பாராநீச்சல் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்திருந்த நமது இளைய மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகள், இதில் பங்கு கொண்டு, தங்களின் திறன்களை வெளிப்படுத்தினார்கள். அவர்களில் ஒருவன் தான் குஜராத்தைச் சேர்ந்த 19 வயதுமிக்க ஜிகர் டக்கர், இவனது உடலின் 80 சதவீதத்தில் தசைகளே கிடையாது என்றாலும், இவனது சாகசம், மனோதிடம், உழைப்பு ஆகியவற்றைப் பாருங்கள். தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் 19 வயதான ஜிகர் டக்கர் 11 பதக்கங்களை வென்றிருக்கிறான். 70ஆவது தேசிய பாரா நீச்சல் போட்டிகளில் அவன் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறான். அவனது இந்த திறனின் பலனாக பாரதத்தின் இந்திய விளையாட்டு ஆணையம் வாயிலாக, 20-20 பாராலிம்பிக்ஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 பாரா நீச்சல்வீரர்களில் ஒருவன் என்ற நிலையில், தற்போது குஜராத்தின் காந்திநகரில் centre of excellences அமைப்பில் அவனுக்குப் பயிற்சி அளிக்கப்படும். நான் இளைஞன் ஜிகர் டக்கருக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல்தன்மை, வாய்ப்பு ஆகியன மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தேசத்தின் ஒவ்வொரு நபரும் அதிகாரப்பங்களிப்பு உடையவராக ஆக வேண்டும் என்பதே நமது முயற்சியாக இருக்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை நாம் படைக்க வேண்டும். சமநோக்கு, எனது மக்கள் என்ற உணர்வு வாயிலாக சமூகத்தில் நல்லிணக்கம் அதிகரிக்கட்டும், அனைவரும் ஒன்றாக இணைந்து முன்னேற வேண்டும்.\nசில நாட்கள் கழித்து ஈத்-ஏ-மிலாத்-உன்-நபி திருநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நாளில் தான் இறைத்தூதர் ஹஸ்ரத் முகமது சாஹிப் அவர்கள் பிறந்தார். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்; இந்த வேளையில், சமூகத்தில் அமைதியும் நம்பிக்கையும் அதிகரிக்கும் வகையில் ஈத்பெருநாள் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கட்டும், புதிய சக்தியை வழங்கட்டும், புதிய மனவுறுதிக்கான திறனை அளிக்கட்டும்.\nவணக்கம் பிரதமர் அவர்களே, நான் கான்பூரிலிருந்து நீரஜா சிங் பேசுகிறேன். நான் உங்களிடம் விடுக்கும் விண்ணப்பம் என்னவென்றால், இந்த ஆண்டு முழுவதிலும் நீங்கள் மனதின் குரலில் கூறியவற்றிலிருந்து பத்து மிக நல்ல விஷயங்களை நீங்கள் எங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்ளுங்களேன். இதன் வாயிலாக எங்களால் அந்த விஷயங்களை மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்க முடியும், அவற்றிலிருந்து ஏதாவது கற்றுக் கொள்ள முடியும். நன்றி.\nநீங்கள் கூறுவது சரிதான்; 2017ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கிறது, 2018 வாயிற்கதவுகளுக்கு அருகே வந்து விட்டது. நல்ல ஆலோசனை தான், இதோடுகூட, வேறு ஒன்றையும் இணைத்துப் பார்க்க என் மனம் விரும்புகிறது. நம் கிராமங்களில் ��ூத்தோர் இருப்பார்களில்லையா, அவர்கள் எப்போதும், துக்கத்தை மறந்து விடு, சுகத்தை மறக்காதே என்பார்கள். இந்தக் கருத்தை நாம் நன்கு பரப்ப வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் 2018ஆம் ஆண்டில் மங்கலத்தை நினைவில் இருத்தி, மங்கலம் ஏற்பட வேண்டும் என்ற உறுதியேற்று புத்தாண்டை வரவேற்போம். கடந்து போனவற்றை ஆண்டுநிறைவில் கணக்குப் பார்க்கிறோம், கருத்துகளின் அலசல்களில் ஈடுபடுகிறோம்; இவற்றின் முடிவுகளை அடியொற்றி அடுத்த ஆண்டுக்கான திட்டங்களைத் தீட்டுகிறோம். ஊடகத்தில் கடந்த ஆண்டின் சுவாரசியமான சம்பவங்களை நாம் மீண்டும் ஒருமுறை நினைவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுகிறோம். இதில் ஒரு ஆக்கப்பூர்வமான விஷயமும் அடங்கியிருக்கிறது, எதிர்மறையான விஷயமும் அடங்கியிருக்கிறது. ஆனால் 2018ஆம் ஆண்டில் நாம் காலெடுத்து வைக்கும் வேளையில் நல்லனவற்றை மட்டும் நினைவிலேற்றிச் செய்யலாமில்லையா, நல்லனவற்றில் ஈடுபட, அவற்றை நினைவில் கொள்ளலாமில்லையா நான் உங்களனைவருக்கும் ஒரு யோசனை கூறுகிறேன் – நீங்கள் கேள்விப்பட்ட, பார்த்த, அனுபவித்த 5-10 ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டால், நல்லதொரு உணர்வு ஏற்படுமில்லையா. இதில் நீங்கள் பங்களிப்பு நல்க முடியுமா நான் உங்களனைவருக்கும் ஒரு யோசனை கூறுகிறேன் – நீங்கள் கேள்விப்பட்ட, பார்த்த, அனுபவித்த 5-10 ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டால், நல்லதொரு உணர்வு ஏற்படுமில்லையா. இதில் நீங்கள் பங்களிப்பு நல்க முடியுமா நாம் இந்த முறை நமது வாழ்க்கையில் 5 ஆக்கப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா நாம் இந்த முறை நமது வாழ்க்கையில் 5 ஆக்கப்பூர்வமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமா அது புகைப்படமாக இருக்கலாம், சிறுகதையாக இருக்கலாம், சின்னஞ்சிறு காணொளியாகவும் இருக்கலாம் – இவற்றின் மூலம் நாம் 2018ஆம் ஆண்டை சுபமான சூழலில் வரவேற்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். நல்ல நினைவுகளோடு வரவேற்போம். ஆக்கப்பூர்வமான எண்ணத்தோடு ஈடுபடுவோம். ஆக்கப்பூர்வமான நினைவுகளை மனதில் கொள்வோம்.\nவாருங்கள், NarendraModiAppஇல், MyGovஇல் அல்லது சமூக வலைத்தளத்தில் #PositiveIndiaவில் ஆக்கப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் சம்பவங்களை நாம் நினைவுபடுத்துவோம். நல்ல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்து நல்லதொரு சூழலை உருவாக்குவோம். நல்ல விஷயங்கள், நல்லனவற்றைச் செய்யத் தேவையான சக்தியை அளிக்கின்றன. சுபமான உணர்வு, சுபமான மனவுறுதிக்கு வழிகோலுகிறது. சுபமான மனவுறுதி, சுபமான பலன்களை அள்ளிக்கொடுத்து, முன்னேற வழிவகுக்கிறது.\nவாருங்கள், இந்த முறை நாம் #PositiveIndiaவில் ஈடுபட்டு முயற்சி செய்து பார்ப்போமே இதன் மூலமாக நாம் மிகப் பலமானதொரு ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்கி, வரவிருக்கும் ஆண்டை வரவேற்போம். இந்தக் கூட்டு உந்துசக்தியின் வலிமையையும் அதன் தாக்கத்தையும் நாமனைவருமாக இணைந்தே ஏற்படுத்துவோம். எனது அடுத்த மனதின் குரலில் நான் உங்களின் இந்த #PositiveIndiaவில் வந்திருக்கும் விஷயங்களை நாட்டுமக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கண்டிப்பாக ஈடுபடுவேன்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, அடுத்த மாதம், அடுத்த மனதின் குரலில், நான் மீண்டும் உங்களிடையே வருவேன். பல விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும். மிக்க நன்றி.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி மன் கீ பாத் என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின் தமிழாக்கம் மனதின் குரல் – 29.10.2017\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். தீபாவளி முடிந்து 6 நாட்களுக்குப் பிறகு கொண்டாடப்படும் புனித நாளான சத் வழிபாடு என்பது பல நியமங்களோடும் விதிமுறைகளோடும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். என்ன உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் பாரம்பரியமான நியமங்கள் அனுசரிக்கப்படுகின்றன. சத்-பூஜை எனும் இந்த அருமையான நாள் இயற்கையோடும் இயற்கை வழிபாட்டோடும் முழுமையாக ஒன்று கலந்த நன்னாள். சூரியனும் நீரும் இந்த புனித சத் பூஜையோடு நீக்கமற நிறைந்தவை என்றால், மண்ணால் ஆன கலயங்களும் கிழங்குகளும், பூஜை விதிகளோடு கூடிய பிரிக்க முடியாத பூஜைப் பொருட்கள் ஆகும். நம்பிக்கையை முன்னிறுத்தும் இந்தப் புனித நாளன்று உதிக்கும் சூரிய வழிபாடும், அஸ்தமனம் ஆகும் சூரியனை பூஜை செய்வதும் என்ற இணைபிரியாத கலாச்சாரம் நிறைந்திருக்கிறது. உலகில் உதிப்பவர்களைத் துதிப்பவர்கள் பலர் இருந்தாலும், சத்-பூஜை என்பது மறைவது என்பது உறுதியானது என்பதை உணர்ந்து ஆராதனை செய்யும் கலாச்சாரத்தையும் நமக்களிக்கிறத���. நமது வாழ்க்கையில் தூய்மையின் மகத்துவமும் கூட இந்த பண்டிகையில் பின்னிப் பிணைந்திருக்கிறது. சத்பூஜைக்கு முன்பாக வீடு முழுக்க சுத்தம் செய்யப்படுகிறது, கூடவே நதிகள், ஏரிகள், நீர்நிலைக்கரைகள், வழிபாட்டு இடங்கள், புனிதத் தலங்கள் ஆகியவற்றின் தூய்மைப் பணியில் அனைவரும் இணைந்து கொள்கிறார்கள். சூரிய வழிபாடு அல்லது சத்-பூஜை என்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நோய் நிவாரணம், ஒழுங்குமுறை ஆகியவற்றைப் போற்றும் பண்டிகை.\nபொதுவாக மக்கள் யாசிப்பதை ஈனமானதாகவே கருதுகிறார்கள், ஆனால் சத்-பூஜையன்று காலையில் நீரால் அர்க்யம் அளித்த பின்னர், பிரஸாதத்தை வேண்டிப் பெற்றுக்கொள்வது என்ற சிறப்பான பாரம்பரியம் நிலவிவருகிறது. ஆணவத்தை அழிப்பது என்ற உணர்வே, பிரஸாதத்தை வேண்டிப் பெற்றுக்கொள்ளும் இந்தப்பாரம்பரியத்தின் பின்புலத்தில் இருக்கிறது. இந்த தீய பண்பானது முன்னேற்றப்பாதையில் பெரும் தடைக்கல்லாக விளங்கக்கூடியது. பாரதத்தின் இந்த மகத்தான பாரம்பரியம் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடியது என்பது இயல்பான விஷயம் தானே.\nஎனக்குப்பிரியமான நாட்டுமக்களே, மனதின் குரல் பாராட்டவும்படுகிறது, விமர்சிக்கவும்படுகிறது. ஆனால் மனதின் குரல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை நான் நோக்கும் பொழுது, இந்த தேசத்தின் மக்களின் மனங்களில் மனதின் குரலானது 100 சதவீதம் இணைபிரியாத ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள் உண்டாகியிருக்கிறது. கதராடைகள் மற்றும் கைத்தறித்துணிகளின் எடுத்துக்காட்டையே எடுத்துக்கொள்வோமே. காந்தியடிகள் பிறந்த நாளன்று எப்பொழுதுமே நான் கைத்தறி ஆடைகள் மற்றும் கதராடைகளை ஆதரித்தே பேசி வந்திருக்கிறேன், அதன் விளைவு என்ன என்பதைப் பார்ப்போமே இதைத் தெரிந்து கொண்டால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இந்த மாதம் அக்டோபர் 17 ‘தன்தேரஸ்’ பண்டிகையன்று தில்லியின் காதி கிராமோத்யோக் பவன் கடையில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான விற்பனை செய்யப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஒரு கடையில் மட்டுமே இத்தனை அதிக விற்பனை ஆகியிருக்கிறது என்று கேட்கும் பொழுதே மனதில் ஆனந்தம் மேலிடுகிறது, மகிழ்ச்சி கொப்பளிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு காதி பரிசுச்சீட்டு விற்பனையில் சு��ார் 680 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காதி மற்றும் கைவினைப்பொருட்களின் மொத்த விற்பனையின் சுமார் 90 சதவீத அதிகரிப்பு காணப்படுகிறது. இன்று இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து வயதினரும் கதராடைகள் மற்றும் கைத்தறி ஆடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இதன் மூலம் எத்தனை நெசவாளிக் குடும்பங்கள், ஏழைக்குடும்பங்கள், கைத்தறியில் பணியாற்றுவோரின் குடும்பங்களுக்கெல்லாம் எத்தனை நன்மை உண்டாகும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்கமுடிகிறது. முன்பெல்லாம் ‘தேசத்துக்காக கதராடைகள்’ என்ற நிலையை, ‘ஃபேஷனுக்காக கதராடைகள்’ என்று சற்று மாற்றியமைத்தோம்; ஆனால் கடந்த சில காலமாக ‘தேசத்துக்காக கதராடைகள்’, ‘ஃபேஷனுக்காக கதராடைகள்’ ஆகியவற்றுக்குப் பிறகு, இப்பொழுது ‘மாற்றத்திற்காக கதராடைகள்’ என்ற நிலை உருவாகிவருகிறது என்பதை என்னால் அனுபவப்பூர்வமாக கூறமுடியும். கதராடைகளும் கைத்தறியாடைகளும் பரமஏழைகளின் வாழ்வினில், மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைப் பொருளாதாரரீதியாக வளமானவர்களாக மாற்றக்கூடிய வல்லமை படைத்த கருவியாக ஆகிவருகிறது. கிராமோதய் கோட்பாட்டின் பொருட்டு இது மிகப்பெரிய பங்காற்றிவருகிறது.\nபாதுகாப்புப்படையினர் மத்தியில் எனது தீபாவளி அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும், அவர்கள் எப்படி தீபாவளிப்பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்பதை நீங்கள் தெரிவிக்கவேண்டும் என்று NarendramodiAppல் ராஜன் பட் அவர்கள் எழுதியிருக்கிறார். தேஜஸ் கெய்க்வாட் அவர்கள் NarendramodiAppல் என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா – நமது வீடுகளிலிருந்து பாதுகாப்புப்படையினருக்கு இனிப்புத் தின்பண்டங்களை அனுப்ப ஏதேனும் வழியிருக்கிறதா – நமது வீடுகளிலிருந்து பாதுகாப்புப்படையினருக்கு இனிப்புத் தின்பண்டங்களை அனுப்ப ஏதேனும் வழியிருக்கிறதா, எங்களுக்கெல்லாம் நமது வீரம் நிறைந்த பாதுகாப்புப்படையினர் பற்றிய நினைவுவருகிறது என்று கேட்டு எழுதி இருக்கிறார். தீபாவளியை நீங்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடியிருப்பீர்கள். என்னைப் பொறுத்தமட்டில் இந்த முறையும் தீபாவளி சிறப்பான அனுபவத்தைக் கொண்டுவந்து சேர்த்தது. மீண்டும் ஒருமுறை எல்லையோரத்தில் இருக்கும் நமது அஞ்சாநெஞ்சம் படைத்த பாதுகாப்புப��படையினரோடு தீபாவளியைக் கொண்டாடும் பேறு கிடைத்தது. இந்தமுறை ஜம்மு-காஷ்மீரின் குரேஜ் பகுதியில் இருக்கும் பாதுகாப்புப்படையினரோடு தீபாவளியைக்கொண்டாடியது மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. எல்லைப்புறங்களில் மிகுந்த கடினமான, சிரமம் நிறைந்த எத்தனையோ சூழ்நிலைகளை எதிர்கொண்டு நமது பாதுகாப்புப் படையினர் நாட்டைக் காத்துவருகிறார்கள், அந்தப் போராட்டம், அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்காக நான் அனைத்து நாட்டுமக்கள் தரப்பிலிருந்தும் நமது பாதுகாப்புப்படையினர் ஒவ்வொருவரையும் தலைவணங்குகிறேன். எப்போதெல்லாம் நமக்கு சந்தர்ப்பம் வாய்க்கிறதோ, வாய்ப்புக்கிட்டுகிறதோ, நமது பாதுகாப்புப்படையினரின் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவர்களின் சாகசச் செயல்களைச் செவிமடுக்கவேண்டும். நமது பாதுகாப்புப்படைவீரர்கள் நமது எல்லைப்பகுதிகளில் மட்டுமல்லாமல், உலகம் முழுக்கவும் அமைதியை நிலைநாட்ட பல மகத்துவம் வாய்ந்த பணிகளில் ஈடுபட்டு வருவது நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஐ.நா. அமைதி காப்பவராக அவர்கள் உலகெங்கும் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள். கடந்த நாட்களில் அக்டோபர் 24ஆம் தேதி உலகெங்கும் ஐ.நா. தினமாக கடைபிடிக்கப்பட்டது. உலகில் அமைதியை நிலைநிறுத்த ஐ.நா.வின் முயற்சிகள் ஆகியவற்றில் அதன் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அனைவரும் நினைவு கூர்ந்தார்கள். நம்மைப் பொறுத்தமட்டில் நாம் ‘வசுதைவ குடும்பகம்’, அதாவது உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற கோட்பாட்டின் வழி நடப்பவர்கள். இந்த உறுதிப்பாடு காரணமாகவே தொடக்கத்திலிருந்தே, ஐ.நா.வின் பல்வேறு மகத்தான முன்னெடுப்புக்களில் நாம் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை நல்கி வந்திருக்கிறோம். பாரதத்தின் அரசியல் அமைப்புச்சட்டம் மற்றும் ஐ.நா. சாசனம் ஆகியவற்றின் முன்னுரை மக்களாகிய நாம் (we the people) என்ற சொற்களோடு தான் தொடங்குகின்றன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாரதம் எப்பொழுதுமே பெண் சமத்துவம் மீது அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது; ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனம் இதற்கான கண்கூடான சான்று. இதன் தொடக்கச் சொற்றொடொரில் முன்வைக்கப்பட்டது என்னவென்றால், ‘all men are born free and equal’, இது பாரதத்தின் பிரதிநிதியான ஹன்ஸா மேத்தா அவர்களின் முயற்சிகளின் பலனாக ’all human beings are born free and equal’ என்று மாற்றி அமைக்கப்பட்டது, அதாவது அனைத்து மனிதர்களும் சுதந்திரமாகவும், சமமானவர்களாகவும் பிறக்கிறார்கள் என்பதே இதன் பொருள்.\nமேலோட்டமாகப் பாரக்கையில் இது சிறிய மாற்றமாகத் தெரியலாம் ஆனால் இது நுணுக்கமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஐ.நா.வின் பல்வேறு பணிகளைப் பொறுத்தமட்டில், பாரதத்தின் மிகப்பெரிய பங்களிப்பு என்று சொன்னால், அது ஐ.நா. அமைதிகாக்கும் செயல்பாடுகள் என்று கூறலாம். ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் செயல்பாடுகளில் பாரதம் எப்பொழுதுமே ஆக்கப்பூர்வமான தனது பங்களிப்பை நல்கி வந்திருக்கிறது. இந்தத் தகவல் உங்களுக்கு ஒருவேளை புதியதாக இருக்கலாம். 18000த்திற்கும் மேற்பட்ட இந்திய பாதுகாப்புப் படையினர் ஐ.நா. அமைதிகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்திருகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பாரதத்தின் சுமார் 7000 படைவீரர்கள் ஐ.நா. அமைதிகாக்கும் முனைப்புகளில் இணைந்திருக்கிறார்கள், இவர்கள் உலகனைத்திலும் 3வது அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகஸ்ட் மாதம் 2017ஆம் ஆண்டு வரை பாரதத்தின் படைவீரர்கள் உலகம் முழுக்கவும் 71 அமைதிகாக்கும் செயல்பாடுகளில் சுமார் 50 செயல்பாடுகளில் தங்கள் சேவைகளை அளித்திருக்கிறார்கள். இந்தச் செயல்பாடுகள் கொரியா, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், காங்கோ, சைப்ரஸ், லைபீரியா, லெபனான், சூடான் என உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நாடுகளிலும் நடைபெற்றிருக்கின்றன. காங்கோ மற்றும் தெற்கு சூடானில் பாரதத்தின் இராணுவம் மருத்துவ சேவைகள் வாயிலாக 20000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. பாரதத்தின் பாதுகாப்புப் படையினர் பல்வேறு நாடுகளில், அந்த நாட்டுமக்களுக்குப் பாதுகாப்பு அளித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நேச செயல்பாடுகள் வாயிலாக அவர்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். பாரதத்தின் பெண்களும் அமைதியை நிலைநாட்டும் பணிகளில் முன்னிலை வகித்திருக்கிறார்கள். லைபீரியாவில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் இயக்கத்தின் மூலமாக முதல் பெண் காவலர் பிரிவை அனுப்பிய முதல் நாடு பாரதம் தான் என்பது மிகச் சிலருக்கே தெரிந்திருக்கும். பாரதத்தின் இந்தச் செயல்பாடு உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு கருத்தூக்கம் அளிக்கும் விஷயமாக இருக்கிறது. இதன் பிறகு தான் ���னைத்து நாடுகளும் தத்தமது பெண் காவலர் பிரிவுகளை அனுப்பத்தொடங்கின. பாரதத்தின் பங்களிப்பு அமைதி காக்கும் செயல்பாடுகளோடு மட்டும் நிற்கவில்லை, பாரதம் சுமார் 85 நாடுகளின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டு வருவோருக்கு பயிற்சி அளிப்பதிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவருக்கும் பெருமை அளிக்கும் விஷயமாக இருக்கிறது. காந்தியடிகளும், கௌதமபுத்தரும் வாழ்ந்த இந்த பூமியிலிருந்து நமது தீரம்நிறை அமைதிக்காப்பாளர்கள், உலகெங்கும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிறுவும் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். அமைதிகாக்கும் செயல்பாடுகள் என்பது எளிதான செயல் அல்ல. நமது பாதுகாப்புப் படை வீரர்கள் கடினமான இடங்களுக்கும் செல்லவேண்டியிருக்கிறது. பல்வேறுபட்ட மக்களிடையே வசிக்க நேர்கிறது. பலவகையான சூழ்நிலைகள், வேறுபட்ட கலாச்சாரங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. வட்டாரத்தேவைகள், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. இன்று நாம் நமது வீரம்நிறை ஐ.நா. அமைதிகாப்பாளர்களை நினைவில் கொள்ளும் வேளையில், கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியாவை யாரால் மறக்க இயலும் இவர் ஆப்பிரிக்காவின் காங்கோவில் அமைதியை நிலைநாட்டப்போரிட்டார், தன்னிடம் இருந்த அனைத்தையும் பணயம் வைத்தார். அவரை நினைத்துப் பார்க்கும்பொழுது, நாட்டுமக்கள் அனைவரின் நெஞ்சங்களும் பெருமிதத்தில் விம்முகிறது. பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்ட ஒரே ஐ.நா. அமைதிக்காப்பாளர் இவர் ஒருவர் மட்டுமே. லெப்டினன்ட் ஜெனரல் பிரேம்சந்த் அவர்கள் சைப்ரசில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட சிலரில் ஒருவர். 1989ஆம் ஆண்டில், 72 வயதான இவரை நமீபியாவில் செயல்பாடுகளுக்காக படைப்பிரிவு கமாண்டராக (force commander) நியமிக்கப்பட்டார், இவர் நமீபியாவின் சுதந்திரத்தை உறுதி செய்வதில் தனது சேவைகளை அர்ப்பணித்தார். இந்திய இராணுவத்துக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் திம்மைய்யா, சைப்ரசில் ஐ.நா. அமைதிகாக்கும் படைக்குப் பொறுப்பேற்றார், அமைதியை நிலைநாட்டும் செயல்பாடுகளில் முழுமனதோடு ஈடுபட்டார். பாரதம் ஒரு அமைதியின் தூதுவன் என்ற வகையில் உலகில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகிய செய்திகளை எப்பொழுதுமே அளித்துவந்திருக்கிறது. ஒவ்வொருவரும் அமைதி, நல்லிணக்கத்துடன் வாழவேண்டும், ஒரு சிறப்பான, அமைதியான வருங்காலத்தைச் சமைக்கும் திசையில் நாம் முன்னேற வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருக்கிறது.\nஎனதருமை நாட்டுமக்களே, நமது புண்ணியபூமியை பல மகாபுருஷர்கள் அலங்கரித்திருக்கிறார்கள், இவர்கள் தன்னலமற்ற உணர்வோடு மனித சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள். சகோதரி நிவேதிதா கூட அப்படிப்பட்டவர்களில் ஒருவராகத்திகழ்ந்தார். அவர் அயர்லாந்தில் மார்கக்ரெட் எலிசபெத் நோபலாகப் பிறந்தாலும், ஸ்வாமி விவேகானந்தர் அவருக்கு ‘நிவேதிதா’ என்ற பெயரைச்சூட்டினார். நிவேதிதா என்றால் முழுமையாக அர்ப்பணித்தவர் என்று பொருள். பின்வரும் காலத்தில் அவர் தனது பெயருக்கு ஏற்ப, தன்னையே அர்ப்பணித்தார். நேற்று சகோதரி நிவேதிதாவின் 150ஆவது பிறந்த நாள். இவர் ஸ்வாமி விவேகானந்தரால் மிகவும் ஈர்க்கப்பட்டு, தனது சுகமான வாழ்வைத் துறந்து, தனது வாழ்க்கை முழுவதையும் ஏழைகளின் சேவையிலேயே முற்றிலுமாக அர்ப்பணித்தார். சகோதரி நிவேதிதா ஆங்கிலேயர் ஆட்சியில் நடைபெற்று வந்த அநியாயங்களால் மனதளவில் பாதிக்கப்பட்டார். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை மட்டும் அடிமைப்படுத்தவில்லை, அவர்கள் நம்மை மனதளவில் அடிமைகளாகவே வைத்திருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவந்தார்கள். நமது கலாச்சாரத்தை இழிவானதாகக்காட்டி, நம் மனங்களில் தாழ்வு உணர்வை ஏற்படுத்தும் வேலை தொடர்ந்து நடைபெற்றுவந்தது. சகோதரி நிவேதிதா பாரத கலாச்சாரத்தின் கவுரவத்தை மீண்டும் நிறுவினார். தேசத்தின் விழிப்புணர்வை எழுப்பி மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று சனாதன தர்மம் மற்றும் தத்துவங்கள் ஆகியவை பற்றிய தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் கொடுத்தார். புகழ்பெற்ற தேசியவாதியும் தமிழ்க்கவியுமான சுப்ரமணிய பாரதி புதுமைப்பெண் என்ற புரட்சி ததும்பும் கவிதையில், புதுயுகப்பெண்டிர் பற்றியும் அவர்களின் சரிநிகர் சமநிலை குறித்தும் விளக்கி இருக்கிறார். இந்தக்கவிதைக்கான உத்வேகம் அவருக்கு சகோதரி நிவேதிதாயிடமிருந்து தான் கிடைக்கப்பெற்றது என்றும் கூறப்படுகிறது. சகோதரி நிவேதிதா மகத்தான விஞ்ஞானி ஜக்தீஷ்சந்திர போசுக்கும் உதவி செய்திருக்கிறார். அவர் தனது கட்டுரை மற்றும��� மாநாடுகள் வாயிலாக போஸ் அவர்களின் ஆய்வைப்பிரசுரிக்கவும், பரப்பவும் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறார். ஆன்மிகமும் அறிவியலும் ஒன்றை ஒன்று நிறைவு செய்வது என்பது பாரதத்தின் பல அழகான சிறப்பம்சங்களில் ஒன்று. சகோதரி நிவேதிதாயும், விஞ்ஞானி ஜக்தீஷ் சந்திர போசும் இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு. 1899ஆம் ஆண்டில், கோல்கத்தாவில் பயங்கரமான பிளேக் நோய் ஏற்பட்டது, இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தார்கள். சகோதரி நிவேதிதா, தனது உடல்நலத்தைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாது, கால்வாய்களையும் தெருக்களையும் சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கிவைத்தார். அவர் சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம் ஆனால், அவர் ஏழைகளின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவரது இந்தத் தியாகத்திலிருந்து உத்வேகம் பெற்று, மக்கள் சேவைப்பணிகளில் தங்கள் பங்களிப்பை நல்கத்தொடங்கினார்கள். அவர் தனது பணிகள் வாயிலாக தூய்மை மற்றும் சேவையின் மகத்துவம் பற்றிய பாடத்தைக் கற்பித்தார். Here reposes Sister Nivedita who gave her all to India, அதாவது அனைத்தையும் பாரதத்திற்காக அர்ப்பணித்த சகோதரி நிவேதிதா இங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஐயமே இல்லாமல் அவர் இப்படித்தான் வாழ்ந்தார். இந்த மகத்தான ஆளுமையின் பொருட்டு, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், அவரது வாழ்க்கையிலிருந்து படிப்பினை பெற்று, தன்னை அந்த சேவைப் பாதையில் ஈடுபடுத்திக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்வதை விடச் சிறப்பான நினைவஞ்சலி, இன்று வேறு ஒன்று இருக்க முடியாது.\nமதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, எனது பெயர் டாக்டர். பர்த் ஷா… நவம்பர் மாதம் 14ஆம் தேதியன்று நாம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்; ஏனென்றால் அது நமது முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்ததினம்….. அதே நாளன்று உலக நீரிழிவு நோய் தினத்தையும் நாம் கடைப்பிடிக்கிறோம்….. நீரிழிவு நோய் முதியோருக்கு மட்டுமே வரக்கூடிய நோயன்று, இது பல குழந்தைகளையும் பாதிக்கிறது…. இந்த சவாலை எதிர்கொள்ள நாம் என்ன செய்யலாம்\nஉங்கள் தொலைபேசி அழைப்புக்கு நன்றி. முதன்மையாக நமது முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாளாக நாம் கொண்டாடி வரும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் என் நெஞ்சம்���ிறை நல்வாழ்த்துக்கள். குழந்தைகள் புதிய பாரதம் படைத்தலின் மகத்தான நாயகர்கள். உங்கள் கவலை சரியானது தான்; முன்பெல்லாம் நோய்கள் வயதான காலத்திலே தான் உண்டாயின, வாழ்க்கையில் இறுதிக்காலகட்டத்தில் அவை பீடித்தன. ஆனால் இவை இன்றைய குழந்தைகளையும் வாட்டத்தொடங்கியிருக்கின்றன. குழந்தைகளையும் நீரிழிவு நோய் பாதிக்கிறது என்பதைக் கேள்விப்படும் பொழுது, மிகுந்த ஆச்சரியம் ஏற்படுகிறது. முற்காலங்களில் இப்படிப்பட்ட நோய்களை ராஜரோகம் என்று அழைப்பார்கள். ராஜரோகம் என்றால், இப்படிப்பட்ட நோய்கள் செல்வச் செழிப்பு நிறைந்தவர்கள், சுகவாழ்வு வாழ்பவர்களுக்கு மட்டுமே வரக்கூடியவை என்று பொருள். இளைஞர்களிடம் இப்படிப்பட்ட நோய்கள் அரிதாகவே காணப்பட்டன. ஆனால் நமது வாழ்க்கைமுறை மாறி விட்டது. இன்று இந்த நோய்களை வாழ்க்கைமுறைக் கோளாறு என்று நாம் அறிகிறோம். இளைய வயதில் இது போன்ற நோய்களால் பீடிக்கப்படுவதற்கு முக்கியமான ஒரு காரணம், நமது வாழ்க்கைமுறையில் உடல்ரீதியான செயல்பாடுகள் குறைந்து வருவதும், உணவுப்பழக்கங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் தான். சமூகம் மற்றும் குடும்பம் ஆகியன இவை மீது கவனம் செலுத்துவதும் மிக அவசியமானது. இவை பற்றி எண்ணிப் பார்த்தீர்களானால், அசாதாரணமாக எதையும் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்களே உணர்வீர்கள். நமது பழைய பழக்கங்களை சற்று மாற்றி, சின்னச்சின்ன விஷயங்களை சரியான முறையில் செய்யப்பழகி, அப்படிச்செய்வதை நமது இயல்பாக நாம் ஆக்கப் பழகவேண்டும். குழந்தைகள் திறந்த மைதானங்களில் விளையாடும் பழக்கத்தில் ஈடுபடுவதை, குடும்பத்தில் உள்ளவர்கள் விழிப்புணர்வோடு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். முடிந்தால், குடும்பத்தில் இருக்கும் பெரியோர், இந்தக் குழந்தைகளோடு கூடச் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபடலாம். குழந்தைகள் லிஃப்டைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, படிகளில் ஏறிச்செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இரவு உணவுக்குப்பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும், குழந்தைகளோடு சற்று காலாற நடந்து வரலாம். யோகம் என்பது, குறிப்பாக, நமது இளையசகோதரர்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஏற்படுத்தவும், வாழ்க்கைமுறைக் கோளாறிலிருந்து தப்பவும் மிக பயனுடையதாக இருக்கிறது. பள்ளி தொடங்கும் முன்பு முதல��� 30 நிமிடங்கள் யோகப்பயிற்சி செய்து பாருங்கள், எத்தனை பயன் கிடைக்கும் என்பதை உணர்வீர்கள் இதை வீட்டிலேயே கூடச்செய்யலாம்; மேலும் யோகத்தின் விசேஷமான அம்சம் என்னவென்றால், இது சுலபமானது, இயல்பானது, அனைவராலும் செய்யக் கூடியது, அனைவராலும் செய்யக்கூடியது என்று ஏன் கூறுகிறேன் என்றால், எந்த ஒரு வயதுடையவராலும் இதைச் செய்யமுடியும். சுலபமானது என்று ஏன் கூறுகிறேன் என்றால், இதை எளிதில் கற்றுக் கொள்ளமுடியும், ஏன் மிக எளிமையானது என்றால், இதை எங்கு வேண்டுமானாலும் செய்யமுடியும். இதற்கென விசேஷமான கருவிகளோ மைதானமோ தேவையில்லை. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த யோகம் மிகவும் பயனுடையது, இது பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் இது குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது, இதுவரை கிடைத்திருக்கும் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, அவை மிகவும் ஊக்கமளிப்பவையாக இருக்கின்றன. ஆயுர்வேதத்தையும் யோகத்தையும் நாம் வெறும் சிகிச்சைகளாகப் பார்க்காமல், அவற்றை நமது வாழ்க்கையின் அங்கங்களாக ஆக்கிக்கொள்வோம்.\nஎனது நேசம்நிறை நாட்டுமக்களே, குறிப்பாக எனது இளைய நண்பர்களே, விளையாட்டுத்துறையில் கடந்த சில நாட்களில் பல நல்ல செய்திகள் வந்திருக்கின்றன. பலவகையான விளையாட்டுக்களில் நமது விளையாட்டு வீரர்கள் தேசத்திற்குப்பெருமை சேர்த்திருக்கிறார்கள். ஹாக்கி விளையாட்டில் பாரதம் அருமையாக விளையாடி ஆசியக்கோப்பையை வென்றிருக்கிறார்கள். நமது வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடியதால் தான் பத்தாண்டுகளுக்குப் பிறகு நம்மால் ஆசியக்கோப்பை வெற்றியாளர்களாக ஆக முடிந்திருக்கிறது. இதற்கு முன்பாக பாரதம் 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் ஆசியக்கோப்பையை வென்றிருந்தது. ஒட்டுமொத்த அணிக்கும், உதவியாளர்களுக்கும் என் தரப்பிலும், நாட்டுமக்கள் தரப்பிலும் நெஞ்சம்நிறை நல்வாழ்த்துக்கள்.\nஹாக்கியை அடுத்து பேட்மின்டன் விளையாட்டிலும் பாரதத்திற்கு நல்ல சேதி கிடைத்திருக்கிறது. பேட்மின்டன் நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் மிகச்சிறப்பாக விளையாடி டென்மார்க் ஓபனில் வென்று பாரதத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்தோனேசியா ஓபன் மற்றும் ஆஸ்ட்ரேலியா ஓபன் பந்தயங்களுக்குப் பிறகு இது மூன்றாவது சூப்பர் சீரீஸ் பிர���மியர் பந்தய வெற்றி. நமது இளைய விளையாட்டு வீரர்களுக்கும், அவர்கள் படைத்திருக்கும் இந்த சாதனைக்கும், பாரதத்துக்குப் பெருமை சேர்த்தமைக்காக என் உளம்நிறை பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநண்பர்களே, இந்த மாதம் FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் தொடங்கின. உலகெங்கிலுமிருந்து அணிகள் பாரதம் வந்தன, அனைவரும் கால்பந்தாட்ட மைதானத்தில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். எனக்கும் ஒரு ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் அனைவரிடமும் உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. உலகக்கோப்பை என்ற மகத்தான நிகழ்ச்சியை உலகம் முழுமையும் கவனித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை பெரிய ஆட்டம், அனைத்து இளைய வீரர்களின் சக்தி, உற்சாகம், சாதித்துக் காட்டவேண்டும் என்ற தாகம் ஆகியவற்றைப் பார்த்தபோது திகைப்பு மேலிட்டது. உலகக்கோப்பை வெற்றிகரமாகத் தொடங்கியது, அனைத்து அணிகளும் மிகச் சிறப்பாகத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். பாரதத்தால் வெற்றி பெறமுடியாமல் போயிருக்கலாம் என்றாலும் பாரதத்தின் இளைய விளையாட்டு வீரர்கள் மக்கள் அனைவரின் நெஞ்சங்களையும் வெற்றி கொண்டார்கள். பாரதம் உட்பட உலக நாடுகள் அனைத்தும் இந்த மாபெரும் கொண்டாட்டத்தை ரசித்தார்கள், மொத்த பந்தயத் தொடரும் கால்பந்தாட்ட ரசிகர்களைக் கவர்ந்தன, கேளிக்கை அளித்தன. கால்பந்தாட்டத்தின் எதிர்காலம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது என்பதன் அறிகுறிகள் தென்படத்தொடங்கியிருக்கின்றன. நான் மீண்டும் ஒருமுறை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கும், அனைத்து விளையாட்டு ரசிகர்களுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, தூய்மையான பாரதம் தொடர்பாக எனக்கு எழுதுவோர் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும் போது, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்றால், நான் தினசரி மனதின் குரல் நிகழ்ச்சியை அளிக்கவேண்டியிருக்கும், ஒவ்வொரு மனதின் குரலையும் தூய்மைக்காகவே நான் அர்ப்பணிக்க வேண்டிவரும். சிலர் சின்னஞ்சிறு பாலகர்களின் முயற்சிகள் பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைக்கிறார்கள், சிலர் இ���ைஞர்களின் குழு முயற்சிகள் பற்றிய தகவல்களை அனுப்புகிறார்கள். சில இடங்களில் தூய்மை தொடர்பான ஏதாவது ஒரு புதுமை படைக்கப்படுகிறது அல்லது யாரோ ஒரு அதிகாரியின் விடா முயற்சியால் ஏற்பட்ட மாற்றம் பற்றிய செய்தி கிடைக்கப்பெறுகிறது. மகாராஷ்ட்ரத்தின் சந்த்ரபுர் கோட்டையில் ஒரு மறுமலர்ச்சிக் கதை பற்றி கடந்த நாட்களில் எனக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது. அங்கே Ecological Protection Organisation என்ற பெயர் கொண்ட அரசுசாரா அமைப்பு, தன் மொத்த அணி மூலமாக சந்த்ரபுர் கோட்டையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். 200 நாட்கள் வரை நிகழ்ந்த இந்த இயக்கத்தில், ஓய்வொழிச்சல் இல்லாமல், சளைக்காமல், குழுப்பணியில் ஈடுபட்டு கோட்டையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். தொடர்ச்சியாக 200 நாட்கள். before and after, முன்பும் பின்பும் என்ற தலைப்பில் புகைப்படங்களை அனுப்பி வைத்திருந்தார்கள். புகைப்படங்களைப் பார்க்கும் வேளையில் நான் திகைத்துப்போனேன், இவற்றைப் பார்க்கும் யாருடைய மனத்திலும், அக்கம்பக்கத்தில் இருக்கும் கழிவுகளையும் அசுத்தத்தையும் பார்க்கும் போது அவநம்பிக்கை ஏற்படலாம், தூய்மை என்ற கனவு எப்படி மெய்ப்படும் என்ற எண்ணம் எழலாம் – அப்படிப்பட்டவர்கள், Ecological Protection Organisationஇன் இளைஞர்களை, அவர்களின் வியர்வைத்துளிகளை, அவர்களின் நம்பிக்கையை, அவர்களின் மனவுறுதிப்பாட்டை, உயிர்த்துடிப்போடு இருக்கும் இந்தப் புகைப்படங்களில் உங்களால் பார்க்கமுடியும். இதைப் பார்த்தவுடனேயே உங்களின் ஏமாற்றம், நம்பிக்கையாக மாறிவிடும். தூய்மைக்கான இந்த பகீரதப்பிரயத்தனம், அழகு, சமூகரீதியிலான செயல்பாடு, இடைவிடா முயற்சி ஆகியவற்றை முன்னிறுத்தும் அருமையான எடுத்துக்காட்டு. கோட்டை என்பது நமது பாரம்பரியத்தின் சின்னம். வரலாற்று மரபுகளை பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் வைத்திருக்கும் பொறுப்பு நாட்டுமக்களான நம்மனைவருடையது. நான் Ecological Protection Organisationக்கும் அவர்களின் ஒட்டுமொத்த அணிக்கும், சந்த்ரபுர் குடிமக்களுக்கும் பலப்பல பாராட்டுதல்களை உரித்தாக்குகிறேன்.\nஎன் நெஞ்சம்நிறை நாட்டுமக்களே, வரவிருக்கும் நவம்பர் 4ஆம் தேதி நாம் குருநானக் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கிறோம். குருநானக் தேவ் அவர்கள், சீக்கியர்களின் முதல் குருவாக மட்டுமில்லாமல், உலகுக்கே குர���வாக விளங்கினார். அவர் மனித சமுதாயம் முழுமைக்குமான நலன்கள் பற்றி சிந்தித்தார், அவர் அனைத்து சாதிகளையும் சமமாகவே பாவித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பு மற்றும் பெண்களுக்கு மரியாதை ஆகியவை மீது அழுத்தம் அளித்தார். குருநானக் தேவ் அவர்கள் 28000 கி.மீட்டர் பாதயாத்திரை மேற்கொண்டார்; தனது இந்த யாத்திரையின் மூலமாக அவர் மெய்யான மனிதநேயம் பற்றிய செய்தியை பரப்பினார். அவர் மக்களோடு உரையாடினார், அவர்களுக்கு சத்தியம், தியாகம், செய்யும் கருமத்தில் கருத்தாய் இருத்தல் என்ற மார்க்கத்தை போதித்தார். அவர் சமுதாயத்தில் சமத்துவத்தை நிலைநாட்டும் செய்தியை அளித்தார், தனது செய்தியை வெறும் சொற்களோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், தனது செயல்பாட்டிலும் செய்து காட்டினார். அவர் லங்கர் அதாவது சமூக உணவுக்கூடங்களை நடத்தினார், இதன் வாயிலாக மக்கள் மனங்களில் சேவை பற்றிய உணர்வு துளிர்த்தது. ஒன்றாக அமர்ந்து உணவு உண்பதால் மக்கள் மனங்களில் ஒற்றுமையும் சமத்துவமும் மலர்ந்தன. குருநானக் தேவ் அவர்கள் பயனுள்ள வாழ்க்கை வாழ 3 செய்திகளை அருளியிருக்கிறார் – இறைவனின் பெயரை உச்சரித்தல், உழைத்து வாழ், தேவையிருப்போருக்கு உதவிசெய். குருநானக் தேவ் அவர்கள் தனது உபதேசங்களை எடுத்துச் சொல்ல குருகிரந்த் என்ற புனித நூலை இயற்றினார். வரும் 2019ஆம் ஆண்டை நாம் நமது குருநானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த ஆண்டாகக் கொண்டாடவிருக்கிறோம். அவரது உபதேசம் மற்றும் செய்தி காட்டும் பாதையில் நாம் முன்னேறிச் செல்லும் முயற்சிகளை மேற்கொள்வோம் வாருங்கள்.\nஎனதருமை நாட்டுமக்களே, 2 நாட்கள் கழித்து அக்டோபர் மாதம் 31ஆம் தேதி சர்தார் வல்லப் பாய் படேல் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கிறது. ஒன்றுபட்ட புதிய இந்தியாவின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இவர் தான் என்பதை நாம் நன்கறிவோம். பாரத அன்னையின் இந்த மகத்தான மைந்தனின் அசாதாரணமான பயணம் மூலமாக நாம் இன்று பலவற்றைக் கற்றுக் கொள்ள இயலும். அக்டோபர் 31ஆம் தேதியன்று தான் இந்திரா காந்தி அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்து சென்ற நாள். சர்தார் வல்லப் பாய் படேலின் சிறப்பு என்னவென்றால், அவர் மாற்றம் தொடர்பான எண்ணத்தை மட்டும் வெளிப்படுத்துபவராக இருக்கவில்லை, அதை செயல்படுத்தவும், மிகக் கடினமான பிரச்சன��யாக வெடித்தாலும், அதற்கான நடைமுறை தீர்வை அளிப்பதில் வல்லவராக விளங்கினார். எண்ணத்தைச் செயல்படுத்துவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். சர்தார் வல்லப் பாய் படேல் அவர்கள் பாரதத்தை ஒரே இழையில் இணைக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கோடிக்கணக்கான நாட்டுமக்களையும் ஒரே தேசம் ஒரே அரசியல் அமைப்புச் சட்டம் என்ற குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதைத் தொடக்கத்திலேயே உறுதி செய்துகொண்டார். தீர்மானம் மேற்கொள்வதில் அவரது திறன் தான் அவருக்கு அனைத்துத் தடைகளையும் கடந்து செல்லக் கூடிய வல்லமையை அளித்தது. எங்கே பேச்சு வார்த்தைகள் தேவையோ அங்கே அவற்றைப் பயன்படுத்தினார்; எங்கே பலப்பிரயோகம் தேவைப் பட்டதோ அங்கே அதனை மேற்கொண்டார். அவர் ஒரு இலக்கைக் குறி வைத்த பிறகு, முழுமையான மனவுறுதியோடு அந்த இலக்கை நோக்கி முன்னேறிச் சென்றுகொண்டேயிருந்தார். அனைவரும் சமம் என்ற சிந்தனையை யாரால் உணர முடிகிறதோ, அவரால் மட்டுமே தேசத்தை ஒருங்கிணைக்க முடியும் என்று படேல் அவர்கள் கூறியிருக்கிறார். அவரது இந்தக்கூற்று நம்மனைவருக்கும் என்றுமே உத்வேகம் அளிப்பதாய் அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் அவர், சாதிமத வேறுபாடுகள் நமக்குள் தடையேற்படுத்த அனுமதிக்கக்கூடாது, அனைவரும் பாரதத்தில் புதல்வர்கள் தாம், நாமனைவரும் நம் தேசத்தை நேசிக்கவேண்டும், பரஸ்பர அன்பு மற்றும் நல்லிணக்கம் என்பதன் மீது நம் எதிர்காலத்தை அமைக்கவேண்டும்.\nசர்தார் அவர்களின் இந்தப்பொன்மொழி இன்றும் கூட நமது புதிய இந்தியா கனவுக்கு கருத்தூக்கமாக அமைந்திருக்கிறது, இன்றைய அளவில் பொருத்தமானதாகவும் இருக்கிறது. இதன் காரணமாகத் தான் அவரது பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக நாம் அனுசரிக்கிறோம். தேசத்திற்கு ஒருங்கிணைந்த ஒரு வடிவத்தை அளித்ததில் அவரது பங்களிப்பு ஒப்பு உவமையில்லாதது. சர்தார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் மாதம் 31ஆம் தேதி நாடு முழுவதிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதில் நாடு முழுக்கவிருந்தும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், அனைத்து வயதுடையவர்கள் என பலர் பங்கேற்கவிருக்கிறார்கள். நீங்களும் இந்த run for unity, ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு, பரஸ்பர நல்லிணக்கக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும் என்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஎன் மனம்நிறை நாட்டுமக்களே, தீபாவளி விடுமுறைக்குப் பிறகு, புதிய உறுதிப்பாட்டோடு, புதிய திடத்தோடு, நீங்கள் அனைவரும் உங்களது தினசரி வாழ்க்கையில் மீண்டும் ஈடுபடத் தொடங்கியிருப்பீர்கள். உங்கள் அனைவரின் கனவுகளும் மெய்ப்பட என் நல் வாழ்த்துகள். மிக்க நன்றி.\nமன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் இன்று காலை (24.9.2017) ஆற்றிய உரையின் தமிழாக்கம்\nஎமதருமை நாட்டுமக்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கங்கள். ஆகாசவாணியில் மனதின் குரல் மூலமாக உங்களோடு பேசத் தொடங்கி 3 ஆண்டுகள் முழுமையடைந்திருக்கிறன. இன்று 36ஆம் பகுதி. ஒருவகையில் பாரதத்தின் ஆக்கப்பூர்வமான சக்தியை, தேசத்தின் அனைத்து மூலைகளிலும் நிறைந்து கிடக்கும் உணர்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை, சில இடங்களில் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன – என்றாலும், மக்கள் மனங்களில் இருக்கும் உணர்வுகளோடு கலந்து உறவாடக் கூடிய அற்புதமான வாய்ப்பை எனக்கு மனதின் குரல் அளித்திருக்கிறது; இதை, என் மனதின் குரல் என்று நான் எப்போதுமே கூறியது கிடையாது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.\nமனதின் குரல் நாட்டுமக்களோடு இணைந்தது, அவர்கள் உணர்வுகளோடு கலந்தது, அவர்களின் ஆசை அபிலாஷைகளோடு இணைந்த ஒன்று. மனதின் குரலில் நான் மிகக் குறைவான அளவிலே தான் கூற முடிகிறது,\nஆனால் எனக்கு பெருஞ்செல்வக் குவியலாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. மின்னஞ்சல் ஆகட்டும், தொலைபேசியாகட்டும், mygovஆகட்டும், NarendraModiApp ஆகட்டும், இவற்றிலிருந்து எல்லாம் எனக்கு நீங்கள் அனுப்பும் தகவல்கள் கிடைக்கின்றன. இவையனைத்தும் அதிக கருத்தூக்கம் அளிப்பவையாக இருக்கின்றன. இவற்றில் பல, அரசு செயல்பாட்டில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்துவது பற்றியவையாக இருக்கின்றன. சில வேளைகளில் தனிநபர் தொடர்புடைய குறைபாடுகள், சில வேளைகளில் சமூகப் பிரச்சனைகள் போன்றவை மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.\nமாதம் ஒரு முறை உங்களுடைய சுமார் அரை மணி நேரத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால் மக்களோ, மாதம் 30 நாட்களும் மனதின் குரல் தொடர்பாக எனக்குத் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் விளைவாக, அரசின் செயல்பாடுகளில் புரிந்துணர்வு ஏற்பட்டு, சமூகத்தின் கோடியில் இருப்போரிடத்திலும் இருக்கும் ஆற்றல் மீது கவனம் சென்றிருக்கிறது. இது இயல்பான அனுபவமாகவே இருக்கிறது. ஆகையால் மனதின் குரலின் இந்த 3 ஆண்டுக்காலப் பயணம், நாட்டுமக்களின், அவர்கள் உணர்வுகளின், அனுபவங்களின் பயணம். இத்தனை குறைவான காலத்தில் தேசத்தின் சாதாரணக் குடிமகனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதற்கு, நான் நாட்டுமக்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மனதின் குரலில் நான் எப்பொழுதும் ஆச்சார்ய விநோபா பாவேயின் சொற்களை நினைவில் இருத்திக் கொண்டு வந்திருக்கிறேன். ஆச்சார்ய விநோபா பாவே எப்போதும் கூறுவார், ‘அ-சர்க்காரீ, அசர்க்காரீ’, அதாவது அரசு சாராதது, ஆக்கப்பூர்வமான தாக்கம் நிறைந்தது என்று பொருள். நானும் தேசத்தின் மக்களை மையமாக வைத்துத் தான் மனதின் குரலை ஒலிக்க முயற்சிகள் செய்து வந்திருக்கிறேன். அரசியலின் சாயம் அதில் படியாமல் பார்த்துக் கொண்டேன். தற்போது நிலவும் சூழல், ஆக்ரோஷம் ஆகியவற்றில் நாமும் அடித்துச் செல்லப்படாமல், திடமான மனதோடு, உங்களோடு இணைந்திருக்க முயற்சி செய்திருக்கிறேன். கண்டிப்பாக, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சமூக விஞ்ஞானிகள், பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள், ஊடக வல்லுனர்கள் இதனைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதில் இருக்கும் குறை-நிறைகள் என அனைத்தையும் அலசி ஆராய்வார்கள். இந்த ஆய்வுகளும் கருத்துப் பரிமாற்றங்களும் எதிர்காலத்தில் மனதின் குரலுக்கு அதிக பயன்பாடாக இருக்கும், அதில் புதிய தெம்பு, புதிய விழிப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் உணவு உண்ணும் வேளையில் எவ்வளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்பதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும், உணவை வீணாக்கக் கூடாது என்று, நான் முன்பு மனதின் குரலில் ஏற்கனவே கூறியிருந்தேன். இதன் பின்னர், தேசத்தின் ஒவ்வொரு இடத்திலிருந்தும் எனக்கு ஏராளமான கடிதங்கள் வந்தன, பல சமூக அமைப்புகள், பல இளைஞர்கள் எல்லாம் உணவு வீணாகாமல் இருக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதைத் தெரிவித்திருந்தார்கள். உண்ணப்படாமல் மீந்து போகும் உணவை சேகரித்து, அதை எப்படி முறையாகப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக பணியாற்றுபவர்கள் என் மனதில் வியாபித்தார்கள், என் மனம் குளிர்ந்த்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.\nஒரு முறை மகாராஷ்டிரத்தின் ஓய்வு பெற்ற ஆசிரியர் சந்திரகாந்த் குல்கர்னி அவர்கள் பற்றி மனதின் குரலில் கூறியிருந்தேன், ஓய்வூதியமாக அவருக்கு மாதம் கிடைக்கும் 16,000 ரூபாயிலிருந்து மாதம் 5,000 ரூபாய் வீதம், பின் தேதியிட்ட 51 காசோலைகளாக, தூய்மைப் பணிக்காக தானமாக அளித்திருந்தார். அதன் பின்னர், தூய்மைப்பணிக்காக இந்த வகையில் தங்கள் பங்கு பணியாற்ற எவ்வளவோ பேர் வந்தார்கள் என்பதை நான் கவனித்தேன்.\nஒரு முறை அரியானாவின் பஞ்சாயத்துத் தலைவர் மகளோடு செல்ஃபி எடுத்துக் கொண்டதை கவனித்தேன், அதை மனதின் குரலில் சொல்லவும் செய்தேன். பார்த்துக் கொண்டே இருந்த வேளையில் பாரதத்தில் மட்டுமல்லாமல், உலகெங்கிலுமிருந்தும் மகளுடன் செல்ஃபி என்பது மிகப்பெரிய இயக்கமாகவே பரிமளித்து விட்டிருந்தது. இது சமூக ஊடகங்களின் பிரச்சினை அல்ல. ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் புதிய தன்னம்பிக்கை, புதிய பெருமிதம் ஏற்படுத்தக் கூடிய நிகழ்வாக மாறிப் போனது. ஒவ்வொரு தாய் தகப்பனுக்கும், தனது மகளுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஒவ்வொரு பெண்ணிடமும் தனக்கென்று மகத்துவம் இருக்கிறது என்ற உணர்வு உண்டானது.\nகடந்த நாட்களில் பாரத அரசின் சுற்றுலாத் துறையின் அமர்வு ஒன்றில் கலந்து கொண்டேன். நீங்கள் எங்கே சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அங்கே நீங்கள் வியக்கத்தக்க இந்தியா (incredible india) பற்றிய புகைப்படங்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று பயணம் மேற்கொள்வோரிடம் கேட்டுக் கொண்டேன். லட்சக்கணக்கான படங்கள், பாரதத்தின் மூலை முடுக்கெங்கிலுமிருந்தும் வந்தன, ஒருவகையில் இது சுற்றுலாத் துறையில் பணிபுரிவோருக்கு பெரும் சொத்தாக மாறியது. சின்ன சின்ன விஷயம் கூட எப்படி மிகப் பெரிய இயக்கமாக உருமாறுகிறது பாருங்கள்; இதை நான் மனதின் குரலில் நன்கு அனுபவித்து உணர்ந்தேன். இன்று என் மனதில் பட்டது, கூறினேன்; ஏனென்றால், 3 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் என் மனதில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தேசம் சரியான பாதையில் பயணிக்க ஒவ்வொரு கணமும் முனைப்போடு இருக்கிறது. தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்கள் நலனுக்காக, சமுதாயத்தின் நன்மைக்காக, தேசத்தின் முன்னேற்றத்திற்காக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய விழைகிறார். மனதின் குரலின் இந்த மூன்றாண்டுகால இயக்கத்தில், நான் தேச மக்களிடமிருந்து தெரிந்து கொண்டேன், புரிந்து கொண்டேன், கற்றுக் கொண்டேன். எந்த தேசத்திற்கும் இது மிகப்பெரிய மூலதனம், மிகப்பெரிய சக்தி. நான் இதயப்பூர்வமாக தேச மக்களுக்கு என் வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.\nஒருமுறை மனதின் குரலில் கதராடைகள் விஷயம் பற்றிக் கூறியிருந்தேன். கதராடை என்பது வெறும் துணியல்ல, கருத்து. இப்போதெல்லாம் கதராடைகள்பால் கணிசமான அளவு ஆர்வம் அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது, நான் யாரையும் கதராடைகளை மட்டுமே அணியுங்கள் என்று கூறவில்லை, ஆனால் பலவகையான துணிகள் அணிகையில், கதராடையையும் அணியலாமே என்று தான் கூறுகிறேன். அது வீட்டில், விரிப்பு, கைக்குட்டை, திரைச்சீலைகள் ஆகிய எதுவாகவும் இருக்கலாம்.\nஇளைய சமுதாயத்தினரிடையே இப்போதெல்லாம் கதராடைகள் மீதான ஈர்ப்பு அதிகரித்திருப்பதை என்னால் காண முடிகிறது. கதராடைகள் விற்பனை அதிகரித்திருக்கிறது, இதன் காரணமாக ஏழைகளின் இல்லங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்திருக்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் கதராடைகளில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது, கணிசமான அளவுக்கு இந்தத் தள்ளுபடி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன், கதராடைகள் தொடர்பான இயக்கத்தை நாம் முன்னெடுத்துச் செல்வோம், அதை மேலும் வலிமைப்படுத்துவோம்.\nகதராடைகளை நாம் வாங்கும் போது ஏழையின் இல்லங்களில் தீபாவளி தீபங்கள் ஒளிவிடும் என்ற உணர்வை நாம் மனதில் தாங்கிச் செயல்பட வேண்டும். இந்தச் செயல்பாட்டால் நம் தேசத்தின் ஏழைகளுக்கு சக்தி பிறக்கிறது, இதற்காகவே நாம் இதைச் செய்தாக வேண்டும். கதராடைகள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதன் காரணமாக, கதராடைகள் துறையில் பணியாற்றுவோரிடத்திலும், பாரத அரசில் கதராடைகள் தொடர்பானவர்களிடத்திலும், புதிய வகையில் சிந்திக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட்டிருக்கிறது. புதிய தொழில்நுட்பத்தை எப்படிப் புகுத்துவது, உற்பத்தித் திறனை எவ்வாறு அதிகரிப்பது, சூரியசக்திக் கருவிகளை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற சிந்தனை ஏற்பட்டிருக்கிறது. 20-30 ஆண்டுகளாக வழக்கத்திலிருந்து ம���ைந்து போயிருந்த பழம்பாரம்பரியத்துக்கு எப்படி புத்துயிர் அளிப்பது என்று எண்ணத் தொடங்கியிருக்கிறார்கள்.\nஉத்தர பிரதேசத்தில், வாராணசியின் சேவாபூரில், சேவாபுரீ காதி ஆசிரமம் 26 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடந்தது, அது இப்போது புதுத் தெம்போடு செயல்படத் தொடங்கியிருக்கிறது. பலவகையான செயல்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காஷ்மீரத்தின் பம்போரில் மூடப்பட்டுக் கிடந்த காதி மற்றும் கிராமோத்யோக்கின் பயிற்சி மையம், இப்போது மீண்டும் திறக்கப்பட்டிருக்கிறது, இந்தத் துறையில் கஷ்மீரத்தால் ஏராளமான அளவு பங்களிப்பு நல்க இயலும். இந்தப் பயிற்சி மையம் மீண்டும் திறக்கப் பட்டிருப்பதன் காரணமாக, புதிய தலைமுறையினருக்கு நவீன முறையில் உற்பத்தி, நெசவு, புதிய பொருட்களை உருவாக்கல் ஆகியவற்றில் உதவி கிட்டும். பெரிய பெரிய நிறுவனங்களும் தீபாவளியின் பொருட்டு பரிசுகள் அளிக்கும் வேளையில், அவர்களும் கதராடைப் பொருட்களையே அளிக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மக்களும் ஒருவருக்கு ஒருவர் கதராடைப் பொருட்களை பரிசாக அளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இயல்பான வகையில் எவ்வாறு ஒரு விஷயம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்பதை நம்மால் நன்றாக உணர முடிகிறது.\nஎமதருமை நாட்டுமக்களே, கடந்த மாத மனதின் குரலிலேயே நாமனைவரும் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டிருந்தோம்; அதாவது, காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 தினங்கள் முன்பாகவிருந்தே, நாம் நாடுமுழுவதிலும் தூய்மைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுவோம் என்று தீர்மானித்திருந்தோம். தூய்மை மூலமாக மக்கள் மனங்களை ஒன்றிணைப்போம். நமது மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவர் இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார், தேசம் இதில் ஒன்றிணைந்தது. பெரியோர்-குழந்தைகள், ஆண்-பெண், நகரம்-கிராமம் என அனைவரும் இன்று இந்த தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் உறுதிப்பாடு மேற்கொண்டு, வெற்றி கொள்வோம் என்று கூறியிருந்தேன், இந்த தூய்மை இயக்கம், நம் உறுதிப்பாட்டின் துணையோடு வெற்றி பெறும் திசை நோக்கிப் பயணித்துக் கொண்டிருப்பது, நம் கண்களின் முன்னே விரிந்திருக்கிறது. அனை���ரும் இதை தங்களுக்கு உரியதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள், உதவி புரிகிறார்கள், இதை சாதித்துக் காட்ட தங்களாலான பங்களிப்பை அளிக்கிறார்கள். நான் மதிப்பிற்குரிய குடியரசுத் தலைவருக்கு என் நன்றியை வெளிப்படுத்தும் அதே வேளையில், இந்த இயக்கத்தோடு இணைந்திருக்கும் தேசத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொருவரும் இதோடு தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள், திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள், கல்வியாளர்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், அதிகாரிகள், பணியாளர்கள், காவல்துறையினர், இராணுவ வீரர்கள் என அனைவரும் தங்களை இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவிடங்களில் அசுத்தப்படுத்தினால் மக்கள் தட்டிக் கேட்கிறார்கள், அங்கே பணியாற்றுவோரிடத்திலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் ஒரு வகை அழுத்தம் உணரப்பட்டு வருகிறது. இதை நல்ல விஷயமாகவே நான் உணர்கிறேன்; தூய்மையே சேவை இயக்கம் தொடங்கி நான்கே நாட்களில், சுமார் 75 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், 40,000த்திற்கும் அதிகமான முன்னெடுப்புகளில் பங்கெடுத்தார்கள், சிலர் இன்னும் விடாது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், வெற்றி கிட்டும் வரை தொடர்ந்து பணியாற்றும் உறுதி மேற்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇந்த முறை நான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க நேர்ந்தது –தூய்மைப்படுத்துவது என்பது ஒரு விஷயம், நாம் விழிப்போடு இருந்து அசுத்தம் செய்யாமல் இருப்பது என்பது இன்னொரு விஷயம்; அதே நேரத்தில் தூய்மை என்பதே நமது இயல்பாக மாற, ஓர் சிந்தனை இயக்கத்தைச் செயல்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்த முறை தூய்மையே சேவை தொடர்பான பல போட்டிகள் நடைபெற்றன. 2 ½ கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டுரைப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஆயிரக்கணக்கான பிள்ளைகள் தங்களுடைய கற்பனைத் திறனைக் கொண்டு ஓவியங்களை வரைந்தார்கள். பலர் கவிதைகள் இயற்றினார்கள். சமூக ஊடகங்களில் நமது சின்னஞ்சிறு குழந்தைகள் அனுப்பும் ஓவியங்களை நான் தரவேற்றம் செய்கிறேன், அவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறேன். தூய்மை பற்றி நாம் பேசும் வேளையில், ஊடகத் துறையினருக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதை நான் மறப்பதே இல்லை. இந்த இயக்கத்தை அவர்கள் மிகுந்த தூய்மை உணர்வோடு முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவரவருக்கு உரிய பாணியில், இதோடு தங்களை இணைத்துக் கொண்டு, ஆக்கப்பூர்வமான சூழலை ஏற்படுத்த அவர்கள் மிகப்பெரிய பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். இன்று அவர்கள், அவரவருக்கு உரிய வகையில் தலைமையேற்றுச் செயல்படுத்தியும் வருகிறார்கள். நமது தேசத்தின் மின்னணு ஊடகங்கள், பத்திரிக்கைகள் ஆகியன தூய்மையே சேவை இயக்கத்துக்கு எத்தனை பெரிய சேவை செய்து வருகின்றன என்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். சில நாட்கள் முன்பாக, ஸ்ரீநகரைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் பிலால் டார் தொடர்பாக, ஒருவர் என்னிடம் தெரிவித்தார். ஸ்ரீநகர் நகராட்சி, பிலால் டாரை தூய்மை இயக்கத்துக்கான தூதுவராக ஆக்கியது; இயக்கத் தூதுவர் என்றால் திரையுலகத்தைச் சேர்ந்தவராகவோ, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவராகவோ இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படி அல்ல. பிலால் டார் தனது 12-13 வயதிலிருந்தே, கடந்த 5-6 ஆண்டுகளாக தூய்மைப் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஆசியாவின் மிகப்பெரிய ஏரி ஸ்ரீநகருக்கருகே இருக்கிறது, அதில் பிளாஸ்டிக், பாலித்தீன், பயன்படுத்தப்பட்ட பாட்டில்கள், குப்பைக் கூளங்கள் ஆகியவற்றை இவர் அப்புறப்படுத்திக் கொண்டே இருந்தார். இதிலிருந்து வருமானத்தையும் ஈட்டி வந்தார். இவரது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனதால், இவர் தனது வாழ்வாதாரத்துடன் தூய்மைப் பணியை இணைத்துக் கொண்டார். ஆண்டுதோறும் சுமார் 12,000 கிலோவுக்கும் அதிகமான குப்பைக் கூளங்களை இவர் அகற்றியிருக்கிறார் என்று அனுமானம் கூறுகிறது. தூய்மையின் பொருட்டு இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இவரை இயக்கத் தூதுவராக ஆக்கியதற்காக, நான் ஸ்ரீநகர் நகராட்சிக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீநகர் சுற்றுலாத் தலமாக இருப்பதால், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் ஸ்ரீநகர் செல்ல விழைகிறான். இத்தகைய ஓரிடத்தில் தூய்மைக்கு வலு சேர்ப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அவர்கள் பிலாலை இயக்கத் தூதுவராக ஆக்கியதோடு, தூய்மைப்பணியில் ஈடுபட்டிருக்கும் அவருக்கு வாகனம், சீருடை ஆகிய���ற்றை அளித்திருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது. மேலும் இவர் மற்ற இடங்களுக்கும் சென்று தூய்மை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி, உத்வேகம் அளிப்பதோடு, நல்ல பலன்கள் கிடைக்கும் வரை ஓய்வதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிலால் டார், வயதில் சிறியவரானாலும், தூய்மை மீதான ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஊக்கந்தரும் காரணியாகவும் விளங்குகிறார். நான் பிலால் டாருக்கு பலபல பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎமதருமை நாட்டுமக்களே, வரலாற்றின் இன்றைய பக்கங்களிலிருந்து தான் வருங்கால சரிதம் பிறக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்; வரலாறு பற்றிப் பேசும் வேளையில், மாமனிதர்கள் பற்றிய நினைவு வருவது மிகவும் இயல்பான விஷயம் தானே. இந்த அக்டோபர் மாதம் நமது ஏராளமான மாமனிதர்களை நினைவுகூரும் மாதமாக மிளிர்கிறது. காந்தியடிகள் தொடங்கி, சர்தார் படேல் வரை, இந்த அக்டோபர் மாதத்தில் தான் ஏராளமான மாமனிதர்கள் நம் கண் முன்னே விரிகிறார்கள். இவர்கள் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டில் நமக்கு திசை காட்டினார்கள், தலைமை தாங்கினார்கள், தேசத்திற்காக பல துயரங்களை அனுபவித்தார்கள். அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, காந்தியடிகள், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள், அக்டோபர் மாதம் 11 ஜெயப்பிரகாஷ் நாராயண், நானாஜி தேஷ்முக் ஆகியோரின் பிறந்த நாள், செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி பண்டித தீன் தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாள். நானாஜி, தீன் தயாள் ஆகியோருக்கு இந்த ஆண்டு நூற்றாண்டாக அமைந்திருக்கிறது. இந்த அனைத்து மாமனிதர்களின் மையக்கருவுமாக எது இருந்தது தெரியுமா தேசத்திற்காக வாழ்தல், தேசத்தின் பொருட்டு சாதித்துக் காட்டுதல், வெறும் உபதேசங்களோடு நிற்காமல், தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டுதல் ஆகியவை தான் இவர்களுக்கிடையே பொதுவான விஷயமாக இருந்தது. காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயண், தீன் தயாள் போன்ற மாமனிதர்கள், அதிகார மையங்களிலிருந்து விலகியே இருந்தாலும், மக்களின் வாழ்வோடு கலந்து வாழ்ந்தார்கள், அவர்களுக்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணித்தார்கள், அனைவரின் நலனுக்காகவும், சந்தோஷத்திற்காகவும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். நானாஜி தேஷ்முக் அவர்கள் அரசியல் வாழ்வைத் துறந்து கிராமோ���ய் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார், அவரது நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நாம் கிராமோதய் தொடர்பான அவரது பணிக்கு மதிப்பளித்து அணுகுவது முக்கியமானது. பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் இளைஞர்களோடு பேசும் போது, எப்போதும் நானாஜி தேஷ்முக் அவர்களின் கிராமப்புற முன்னேற்றம் பற்றிய விஷயங்களை முன்வைப்பார். மிக்க மரியாதையோடு இதை விவரிப்பார், அவரே கூட நானாஜியின் இந்தப் பணிகளைப் பார்க்க கிராமங்களுக்குச் சென்றார்.\nகாந்தியடிகளைப் போலவே, தீன் தயாள் உபாத்யாயா அவர்களும் சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் பற்றியே விரித்துப் பேசுவார். தீன் தயாள் அவர்கள் சமூகத்தில் இருக்கும் ஏழைகள், பாதிக்கப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வாழ்வினில், கல்வி, வேலைவாய்ப்பு என எந்த வகையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது பற்றிய நினைவாகவே இருப்பார். இந்த அனைத்து மாமனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்ப்பது, அவர்களுக்கு நாம் ஆற்றும் உபகாரம் அல்ல, இந்த மாமனிதர்களை நாம் ஏன் நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அப்படி நினைக்கும் போது, முன்னே நாம் செல்ல வேண்டிய பாதை துலங்குகிறது, வழி புலப்படுகிறது.\nஅடுத்த மனதின் குரலில் நான் கண்டிப்பாக சர்தார் வல்லபபாய் படேல் அவர்களைப் பற்றிக் கூறுவேன், ஆனால் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி தேசத்தில், ஒற்றுமைக்கான ஓட்டம், ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் ஆகியன நடைபெறவிருக்கின்றன. தேசத்தின் ஒவ்வொரு நகரிலும் பெரிய அளவில் இந்த ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும், வானிலையும் இதற்கு ஏற்றபடி சுகமாக இருக்கிறது. சர்தார் அவர்களைப் போல இரும்புத் தன்மை வாய்க்கப் பெறவும், இது தேவையாக இருக்கிறது. சர்தார் அவர்கள் அல்லவா தேசத்தை ஒருமைப்படுத்தினார் நாமும் ஒற்றுமைக்காக இந்த ஓட்டத்தில் பங்கெடுத்து, ஒற்றுமை மந்திரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.\nவேற்றுமையில் ஒற்றுமை, இந்தியாவின் சாதனை என்று மிக இயல்பாக நாம் கூறுகிறோம். பன்முகத்தன்மை பற்றி நாம் பெருமைப்படும் அதே வேளையில், நீங்கள் இந்தப் பன்முகத்தன்மையை அனுபவித்து உணரும் முயற்சியில் ஈடுபட்டதுண்டா நாட்டு மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நான் மீண்டும் மீண்டும் கூற விரும்புவது என்னவென்றால், நாம் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பது தான். நமது பாரதத்தின் பன்முகத்தன்மையை அனுபவித்துப் பாருங்கள், அதை உணருங்கள், அதன் வாசத்தை முகர்ந்து பாருங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் தனித்தன்மையின் மலர்ச்சிக்காக, நமது தேசத்தின் இந்தப் பன்முகத்தன்மை ஓர் பள்ளிக்கூடமாக அமையும் என்பதை நீங்களே காண முடியும். விடுமுறைக்காலம், தீபாவளி நேரம், நமது தேசத்தின் நாலாபுறத்திலும், எங்காவது செல்ல வேண்டும் என்ற மனோநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் நமது தேசத்தைச் சுற்றிப் பார்க்காமல், தேசத்தின் பன்முகத்தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், பகட்டுகளால் ஈர்க்கப்பட்டு அயல்நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை விரும்புகிறோம் என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. நீங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் பாதகமில்லை, ஆனால் நம் வீட்டையும் சுற்றிப் பார்க்கலாமே நாட்டு மக்களிடம், குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் நான் மீண்டும் மீண்டும் கூற விரும்புவது என்னவென்றால், நாம் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்பது தான். நமது பாரதத்தின் பன்முகத்தன்மையை அனுபவித்துப் பாருங்கள், அதை உணருங்கள், அதன் வாசத்தை முகர்ந்து பாருங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் தனித்தன்மையின் மலர்ச்சிக்காக, நமது தேசத்தின் இந்தப் பன்முகத்தன்மை ஓர் பள்ளிக்கூடமாக அமையும் என்பதை நீங்களே காண முடியும். விடுமுறைக்காலம், தீபாவளி நேரம், நமது தேசத்தின் நாலாபுறத்திலும், எங்காவது செல்ல வேண்டும் என்ற மனோநிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நாம் நமது தேசத்தைச் சுற்றிப் பார்க்காமல், தேசத்தின் பன்முகத்தன்மையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல், பகட்டுகளால் ஈர்க்கப்பட்டு அயல்நாடுகளுக்குச் சுற்றுலா செல்வதை விரும்புகிறோம் என்பது சற்று கவலையளிப்பதாக இருக்கிறது. நீங்கள் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் பாதகமில்லை, ஆனால் நம் வீட்டையும் சுற்றிப் பார்க்கலாமே வட இந்தியாவிலிருப்பவர்களுக்கு, தென்னிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. மேற்கிந்தியாவில் இருப்பவருக்கு, கிழக்கிந்தியாவில் என்ன இருக்கிறது என்பது தெரியாமலிருக்கிறது. நமது தேசத்தில் எத்தனை பன்முகத்தன்மை கொட்டிக் கிடக்கிறது தெரியுமா\nகாந்தியடிகள், லோக்மான்ய திலகர், சுவாமி விவேகானந்தர், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆகியோரின் உரைகளை நீங்கள் கவனித்தீர்கள் என்று சொன்னால், ஒரு விஷயம் நன்கு புலப்படும் – அவர்கள் பாரதத்தைச் சுற்றிப் பார்த்த போது, பாரதத்தை பார்க்கவும் புரிந்து கொள்ளவும், அதற்காகவே தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கவும் புதிய உத்வேகம் பிறந்தது. இந்த மாமனிதர்கள் அனைவரும் பாரதத்தை முழுமையாகச் சுற்றிப் பார்த்தார்கள். தங்கள் செயல்பாட்டிற்கு முன்பாக, அவர்கள் பாரதத்தைத் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். பாரதத்தை தங்களுக்குள்ளே வாழ்ந்து பார்க்க முயன்றார்கள். நமது பல்வேறு மாநிலங்கள், பல்வேறு சமூகங்கள், குழுக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், அவர்களின் பாரம்பரியம், அவர்களின் ஆடையணிகள், அவர்களின் உணவு முறைகள், அவர்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றை மாணவன் என்ற வகையில் கற்றுக் கொள்ள, புரிந்து கொள்ள, வாழ்ந்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட முடியுமில்லையா\nசென்று பார்ப்பதோடு நின்று விடாமல், நாம் மாணவனாக புரிந்து கொண்டு மாறுவதில் தான் சுற்றுலாவின் மதிப்புக்கூட்டு இருக்கிறது. இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருக்கிறது. 450க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இரவில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, பாரதத்தின் இந்தப் பொறுப்பை என்னால் தாங்க முடிகிறது என்றால், நான் மேற்கொண்ட சுற்றுப்பயணங்கள் எனக்களித்த அனுபவம் எனக்குக் கைகொடுக்கிறது என்பது தான் காரணம். விஷயங்களைப் புரிந்து கொள்வதால் பெரும் வசதியாக இருக்கிறது. நீங்களும் இந்த விசாலமான பாரதத்தைச் சுற்றிப் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்; வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெறும் கோஷமாக மட்டும் நின்று விடக் கூடாது, இது நமது மகத்தான சக்தியின் களஞ்சியம், இதை அனுபவித்துப் பாருங்கள். ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் என்ற கனவு இதில் பொதிந்திருக்கிறது. உணவு முறைகளில் தான் எத்தனை வகைகள் உங்கள் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை நீங்கள் உண்டு வந்தால், அதே உணவை மறுமுறை உண்ண வாய்ப்பே இருக்காது, அந்த அளவு வகைகள் ���ள்ளன. நமது சுற்றுலாவின் இது மிகப்பெரிய பலம். இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதோடு நின்று விடாமல், மாற்றத்திற்காக செல்கிறோம் என்று இல்லாமல், விஷயங்களை அறிந்து-புரிந்து-அடையும் நோக்கத்தோடு வெளியே செல்லுங்கள். பாரதத்தை உங்களுக்குள்ளே கரைத்துக் கொள்ளுங்கள். கோடானுகோடி மக்களின் பன்முகத்தன்மையை உங்களுக்குள்ளே ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் வாயிலாக உங்கள் வாழ்க்கை நிறைவு பெறும். உங்களின் கண்ணோட்டம் விசாலப்படும். உங்கள் அனுபவங்களை விட பெரிய ஆசான் வேறு யார் இருக்க முடியும், சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை உணவை நீங்கள் உண்டு வந்தால், அதே உணவை மறுமுறை உண்ண வாய்ப்பே இருக்காது, அந்த அளவு வகைகள் உள்ளன. நமது சுற்றுலாவின் இது மிகப்பெரிய பலம். இந்த விடுமுறை நாட்களில் நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பதோடு நின்று விடாமல், மாற்றத்திற்காக செல்கிறோம் என்று இல்லாமல், விஷயங்களை அறிந்து-புரிந்து-அடையும் நோக்கத்தோடு வெளியே செல்லுங்கள். பாரதத்தை உங்களுக்குள்ளே கரைத்துக் கொள்ளுங்கள். கோடானுகோடி மக்களின் பன்முகத்தன்மையை உங்களுக்குள்ளே ஐக்கியப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த அனுபவங்கள் வாயிலாக உங்கள் வாழ்க்கை நிறைவு பெறும். உங்களின் கண்ணோட்டம் விசாலப்படும். உங்கள் அனுபவங்களை விட பெரிய ஆசான் வேறு யார் இருக்க முடியும், சொல்லுங்கள் பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் பெருமளவு சுற்றுலாவுக்கானதாக இருக்கிறது. இந்த முறையும் நீங்கள் சென்றால், எனது இந்த இயக்கத்தை நீங்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றவர்களாவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். #incredibleindiaவில் உங்கள் புகைப்படங்களைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். அங்கிருக்கும் மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களின் புகைப்படங்களையும் அனுப்பி வையுங்கள். வெறும் கட்டிடங்களோடு நின்று போகாமல், இயற்கை வனப்புகளை மட்டும் படம் பிடிக்காமல், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பயணம் பற்றிய நல்ல கட்டுரை வரையுங்கள். Mygovஇல், NarendraModiAppஇல் அனுப்புங்கள். என் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது - பாரதத்தில் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிப்பதற்காக, நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கும் 7 மிகச் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் என்னவாக இருக்கும் – ஒவ்வொரு இந்தியனும் உங்கள் மாநிலத்தின் அந்த 7 இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், முடிந்தால், அந்த 7 இடங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கு உதவியாக, நீங்கள் இது பற்றி ஏதேனும் தகவல்கள் அளிக்க முடியுமா பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலம் பெருமளவு சுற்றுலாவுக்கானதாக இருக்கிறது. இந்த முறையும் நீங்கள் சென்றால், எனது இந்த இயக்கத்தை நீங்கள் மேலும் முன்னெடுத்துச் சென்றவர்களாவீர்கள். நீங்கள் எங்கு சென்றாலும், உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். #incredibleindiaவில் உங்கள் புகைப்படங்களைக் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். அங்கிருக்கும் மக்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களின் புகைப்படங்களையும் அனுப்பி வையுங்கள். வெறும் கட்டிடங்களோடு நின்று போகாமல், இயற்கை வனப்புகளை மட்டும் படம் பிடிக்காமல், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்யுங்கள். உங்கள் பயணம் பற்றிய நல்ல கட்டுரை வரையுங்கள். Mygovஇல், NarendraModiAppஇல் அனுப்புங்கள். என் மனதில் ஓர் எண்ணம் எழுகிறது - பாரதத்தில் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிப்பதற்காக, நீங்கள் உங்கள் மாநிலத்தில் இருக்கும் 7 மிகச் சிறப்பான சுற்றுலாத் தலங்கள் என்னவாக இருக்கும் – ஒவ்வொரு இந்தியனும் உங்கள் மாநிலத்தின் அந்த 7 இடங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், முடிந்தால், அந்த 7 இடங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கு உதவியாக, நீங்கள் இது பற்றி ஏதேனும் தகவல்கள் அளிக்க முடியுமா NarendraModiAppஇல் இதை வெளிப்படுத்தலாமா ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பலர் இப்படித் தெரிவித்தால், இதை ஆராய்ந்து பார்த்து, பொதுவாக ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த 7 இடங்கள் கூறப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றைப் பற்றிய விளம்பரக் கையேடுகளை வெளியிட நான் அரசிடம் கூறுவேன். அதாவது ஒரு வகையில் மக்களின் கருத்துகளைக் கொண்டு சுற்றுலாத் தலங்களை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் இதே போல, நாடெங்கிலும் நீங்கள் பார்த்த இடங்கள், அ��ற்றில் எவை உங்களுக்கு மிகச் சிறப்பான 7 இடங்களாக இருக்குமோ, மற்றவர்களும் இதைப் பார்க்க வேண்டும், இங்கே செல்ல வேண்டும், இவை பற்றித் தகவல்கள் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம், அப்படிப்பட்ட உங்களுக்குப் பிடித்தமான 7 இடங்கள் பற்றியும் நீங்கள் MyGovஇல், NarendraModiAppஇல் கண்டிப்பாக அனுப்பி வையுங்கள். பாரத அரசு இதன் மீது செயல்படும். இப்படிப்பட்ட மிகச் சிறப்பான இடங்கள் பற்றிய படங்கள் தயாரிப்பது, வீடியோ உருவாக்குவது, விளம்பரக் கையேடுகள் ஏற்படுத்துவது, அவற்றுக்கு ஆதரவு அளிப்பது – நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை அரசு ஏற்றுச் செயல்படும். வாருங்கள், என்னோடு இணையுங்கள். இந்த அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், தேசத்தின் சுற்றுலாத் துறைக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நீங்கள் வினையூக்கியாக ஆகலாம். நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.\nஎமதருமை நாட்டுமக்களே, ஒரு மனிதன் என்ற முறையில் பல விஷயங்கள் என் மனதைத் தொடுகின்றன. என் மனதில் அதிர்வலைகளை உருவாக்குகின்றன. என் மனதில் ஆழமான தாக்கத்தை உருவாக்கி விடுகின்றன. நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே கடந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவம், ஒருவேளை உங்கள் கவனத்தையும் இது வந்து எட்டியிருக்கும் – இதிலே பெண்கள் சக்தி மற்றும் தேசபக்தியின் அற்புதமான எடுத்துக்காட்டை நாட்டுமக்கள் பார்த்திருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இரண்டு வீராங்கனைகள் - லெஃப்டினன்ட் சுவாதியும், நிதியும் கிடைத்திருக்கிறார்கள், இவர்கள் அசாதாரணமான வீராங்கனைகள். ஏன் அசாதாரணமானவர்கள் என்று கூறுகிறேன் என்றால், பாரதமாதாவின் சேவையில் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் சுவாதி, நிதி இருவரின் கணவர்கள். இந்தச் சிறிய வயதில் அவர்கள் உலகம் உதிர்ந்து விடும் போது, அவர்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் கடந்த நாட்களில் நிகழ்ந்த சம்பவம், ஒருவேளை உங்கள் கவனத்தையும் இது வந்து எட்டியிருக்கும் – இதிலே பெண்கள் சக்தி மற்றும் தேசபக்தியின் அற்புதமான எடுத்துக்காட்டை நாட்டுமக்கள் பார்த்திருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இரண்டு வீராங்கனைகள் - லெஃப்டினன்ட் சுவாதியும், நிதியும் கிடைத்திருக்கிறார்கள், இவர்கள் அசாதாரணமான வீராங்கனைகள். ஏன் அசாதாரணமானவர்கள் என���று கூறுகிறேன் என்றால், பாரதமாதாவின் சேவையில் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள் சுவாதி, நிதி இருவரின் கணவர்கள். இந்தச் சிறிய வயதில் அவர்கள் உலகம் உதிர்ந்து விடும் போது, அவர்கள் மனோநிலை எப்படி இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பாருங்கள் ஆனால் தியாகி கர்னல் சந்தோஷ் மஹாதிக்கின் மனைவி சுவாதி மஹாதிக், இத்தகைய கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு, தனது மனதை திடமாக்கிக் கொண்டார். அவர் இந்திய இராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார். 11 மாதங்கள் வரை கடினமான பயிற்சி மேற்கொண்டு அவர் இராணுவத்தில் இணைந்தார், தனது கணவரின் கனவை நனவாக்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதே போல நிதி துபேயின் கணவர் முகேஷ் துபே, இராணுவத்தில் நாயக்காகப் பணிபுரிந்து வந்தார், தாய்நாட்டுப் பணியில் உயிர் துறந்தார், அவரது மனைவியான நிதி, தான் இராணுவத்தில் சேருவது என்ற விரதத்தைப் பூண்டார், இராணுவத்தில் சேர்ந்தார். ஒவ்வொரு குடிமகனுக்கும் நமது இந்த தாய்மை சக்தி மீது, நமது இந்த வீராங்கனைகள் மீது மரியாதை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை. நமது இந்த இரண்டு சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் பலவற்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தேசத்தின் கோடானுகோடி மக்களுக்காக புதிய உத்வேகம், புதிய உயிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நமது இந்த சகோதரிகள் இருவருக்கும் மீண்டும் பலபல வாழ்த்துகள்.\nஎனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நவராத்திரி உற்சவம், தீபாவளிக்கு இடையே, நமது தேசத்தின் இளைய சமுதாயத்தினருக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கிறது. ஃபிஃபா (FIFA). 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை இங்கே நடைபெறவிருக்கிறது. நாலாபுறத்திலும் கால்பந்தாட்டத்தின் எதிரொலியாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஒவ்வொரு தலைமுறைக்கும் கால்பந்தாட்டம் மீதான ஆர்வம் அதிகரிக்கும். இந்தியாவின் எந்த பள்ளி-கல்லூரியின் மைதானத்திலும் கால்பந்தாட்டம் விளையாடாத இளைஞர்களே இல்லை எனும் அளவிற்கு அனைவரும் இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டும். வாருங்கள், உலக நாடுகள் அனைத்தும் இந்திய மண்ணில் விளையாட வரும் வேளையில், நாமும் விளையாட்டை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்வோம்.\nஎன்னுயிர் நாட்டுமக்களே, நவராத்திரி நடைபெற்று வருகிறது. அன்னை துர்க்கையை பூஜிக்க வேண்டிய தருணம் இது. சூழல் முழுக்க புனிதமான சுகந்தத்தால் வியாபித்திருக்கிறது. நாலாபுறத்திலும் ஒருவகை ஆன்மிகச் சூழல், உற்சவச் சூழல், பக்திச் சூழல் நிலவுகிறது; மேலும் இவை அனைத்தும் சக்தியின் சாதனை புரிவதற்கான காலமாக கருதப்படுகிறது. இது சாரதா நவராத்திரியாக அறியப்படுகிறது. இதிலிருந்து தான் சரத்காலம் தொடங்குகிறது. நவராத்திரியின் இந்தப் புனிதமான வேளையில், நான் நாட்டுமக்களுக்கு பலபல நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், தேசத்தின் சாதாரணக் குடிமகனின் வாழ்க்கையின் ஆசைகள்-அபிலாஷைகள் நிறைவேற வேண்டும், தேசம் புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று அன்னை பராசக்தியிடம் வேண்டிக் கொள்கிறேன். ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் தேசத்துக்கு வாய்க்கப் பெற வேண்டும். தேசம் துரித கதியில் முன்னேற வேண்டும், 2022இல் பாரதம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், சுதந்திரத் தாகம் கொண்டோரின் கனவுகளை நிறைவேற்றும் முயற்சி, 125 கோடி நாட்டுமக்களின் மனவுறுதி, இடையறாத உழைப்பு, அசகாய சக்தியும் மனோதிடமும் கிட்ட, புதிய இந்தியாவுக்கான 5 ஆண்டுகாலத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும், அன்னை பராசக்தி நமக்குத் தன் ஆசிகளை அளிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பலபல நல்வாழ்த்துகள். கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள், குதூகலத்தை பரப்புங்கள்.\nமனதின் குரல் – 27.8.17\nஎனதருமை நாட்டுமக்களே, மரியாதைக்குரிய வணக்கங்கள். ஒருபுறம் நாடு கொண்டாட்டங்களில் மூழ்கியிருக்கிறது, வேறொருபுறம், இந்தியாவின் ஏதாவது ஒரு மூலையிலிருந்து வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது பற்றிய செய்தி வரும் பொழுது, தேசத்தில் கவலை ஏற்படுவது இயல்பான விஷயம் தானே. இந்த நமது தேசம் புத்தரும் காந்தியும் பிறந்த தேசம், தேசத்தின் ஒற்றுமைக்காக முழுமனத்தோடு ஈடுபட்ட சர்தார் படேல் பிறந்த மண்ணிது. பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள், பொதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வாழ்க்கை விழுமியங்களுக்காகவும், அஹிம்ஸைக்காகவும், பெருமதிப்பு அளித்து வந்திருக்கிறர்கள், நமது மனங்களிலும் இது நிறைந்திருக்கிறது. அஹிம்ஸா பரமோதர்ம: - இந்த வாக்கியத்தை நாம் நம் சிறுவயது முதற்கொண்டே கேட்டு வந்திருக��கிறோம், கூறியும் வந்திருக்கிறோம். நம்பிக்கை பெயரால் வன்முறையை நம்மால் சகித்துக் கொண்டிருக்க முடியாது என்று நான் செங்கோட்டையிலிருந்து கூட கூறியிருந்தேன். அது மதம் தொடர்பான நம்பிக்கையாகட்டும், அரசியல் எண்ணப்பாடு தொடர்பான நம்பிக்கையாகட்டும், தனிநபர் மீது கொண்ட நம்பிக்கையாகட்டும், மரபுகள்-பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கையாகட்டும் – நம்பிக்கையின் பெயரால் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ளும் அதிகாரம் யாருக்கும் இல்லை. டா. பாபா சாஹேப் அம்பேட்கர் நமக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை அளித்திருக்கிறார்; அதில் ஒவ்வொருவருக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் அனைத்து விதமான அமைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். சட்டத்தைத் தங்கள் கைகளிலே எடுத்துக் கொள்பவர்கள், வன்முறைப் பாதையைப் பின்பற்றுபவர்கள் – அவர்கள் தனிநபர்களாகட்டும், ஒரு சமுதாயத்தினர் ஆகட்டும், அவர்கள் யாராக இருந்தாலும், இந்த தேசமும் அதை எப்போதும் பொறுத்துக் கொள்ளாது, எந்த அரசும் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று நான் நாட்டுமக்களுக்கு நம்பிக்கை அளிக்க விரும்புகிறேன். யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன்பு தலைவணங்கித் தான் ஆக வேண்டும், சட்டத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும், சட்டம் தான் முடிவு செய்யும், சட்டம் கண்டிப்பாக தவறிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்கியே தீரும்.\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய தேசம் பன்முகத்தன்மைகள் நிறைந்தது; இந்தப் பன்முகத்தன்மை உணவுப் பழக்கம், வசிக்குமிடங்கள், உடுக்கும் உடை என்பதில் மட்டும் காணப்படுவதில்லை; வாழ்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் இந்தப் பன்முகத்தன்மை காணப்படுகிறது. எந்த அளவுக்கு இது இருக்கிறது என்றால், நமது பண்டிகைகளிலும் இது நிறைந்திருக்கிறது, பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதால், நமது கலாச்சாரப் பாரம்பரியமாகட்டும், சமூகப் பாரம்பரியமாகட்டும், வரலாற்று நிகழ்வுகளாகட்டும், ஆண்டின் 365 நாட்களில் ஏதாவது ஒரு பண்டிகையோடு தொடர்பில்லாத ஒரு நாளைக் காண்பது அரிதான விஷயமாக இருக்கும். நமது அனைத்துப் பண்டிகைகளும் இயற்கையின் அட்டவணைக்கு ஏற்பவே அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இவையனைத்தும் இயற்கையோடு நேரடித் தொடர்பு கொண்டிருப்பவை. நமது பல பண்டிகைகள் விவசாயிகளோடும், மீனவர்களோடும் தொடர்புடையவையாக இருக்கின்றன.\nநான் இன்று உங்களுடன் பண்டிகைகள் பற்றிப் பேசும் வேளையில், உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம் என்று கூற விரும்புகிறேன். ஜைனர்கள் நேற்று சம்வத்ஸரீ விழாவைக் கொண்டாடினார்கள். பாத்ர மாதத்தில் பர்யுஷண் திருவிழா கொண்டாடப்படுகிறது. பர்யுஷண் கொண்டாட்டங்களின் கடைசி நாளாக சம்வத்ஸரீ வருகிறது. இது உள்ளபடியே ஒரு அற்புதமான பாரம்பரியம். சம்வத்ஸரீ என்ற நாள் மன்னித்தல், அகிம்சை, நட்பு ஆகியவற்றைக் குறிப்பது. இது ஒரு வகையில் மன்னிக்கும் சொற்கள் பேசும் திருநாளாகக் கூடக் கருதப்படுகிறது. இந்த நாளில் தான் ஒருவருக்கு ஒருவர் மிச்சாமீ துக்கடம் என்று கூறிக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. நமது சாத்திரங்களிலும் கூட, क्षमा वीरस्य भूषणम, அதாவது மன்னித்தல் வீரர்களுக்கு அணிகலன் என்று கூறப்பட்டிருக்கிறது. யாரிடம் மன்னிக்கும் திறன் இருக்கிறாதோ, அவர்களே வீரர்கள். காந்தியடிகள் கூட, மன்னித்தல் தான் சக்திபடைத்த மனிதனின் சிறப்பு என்று அடிக்கடி கூறுவார்.\nஷேக்ஸ்பியர் தனது நாடகமான The Merchant of Veniceஇல், மன்னிக்கும் குணத்தின் மகத்துவம் பற்றி என்ன எழுதியிருக்கிறார் தெரியுமா Mercy is twice blest, it blesseth him that gives and him that takes, அதாவது மன்னிப்பவர்கள், மன்னிக்கப்படுபவர்கள் – இருவருமே இறைவனின் ஆசிக்குப் பாத்திரமானவர்கள் என்பது இதன் பொருள்.\nஎனதருமை நாட்டுமக்களே, தேசத்தின் அனைத்து மூலை முடுக்குகள் எங்கும் பிள்ளையார் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் வேளை இது; பிள்ளையார் சதுர்த்தி பற்றிப் பேசும் போது, சமூக அளவில் கொண்டாடப்படும் திருவிழா பற்றிப் பேசுவது இயல்பான விஷயம். பாலகங்காதர லோகமான்ய திலகர் 125 ஆண்டுகள் முன்பாக, இந்தப் பாரம்பரியத்தை ஏற்படுத்தினார்; கடந்த 125 ஆண்டுகளாக, சுதந்திரம் அடைவதற்கு முன்பு இது சுதந்திரப் போராட்டத்தைக் குறிப்பதாகவும், சுதந்திரம் அடைந்த பிறகு, இது சமூகக் கல்வி, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விட்டது. பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டக் காலம், ஒற்றுமை, சமத்துவம், தூய்மை ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகி��து. நாட்டுமக்கள் அனைவருக்கும் பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.\nஇப்பொழுது கேரளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பாரதத்தின் வண்ணமயமான பண்டிகைகளில் கேரளத்தின் ஓணம் பண்டிகை முதன்மையான ஒன்றாகத் திகழ்கிறது. இந்தத் திருநாள் சமூக, கலாச்சார மகத்துவத்துக்குப் பெயர் பெற்றது. ஓணம் திருவிழாக் காலத்தில் கேரளத்தின் முழுமையான கலாச்சாரப் பாரம்பரியமும் வெளிச்சம் போட்டுக் காட்டப் படுகிறது. இந்தக் காலகட்டத்தில் சமுதாயத்தில் நேசம், சுமூகம் பற்றிய செய்தி பரப்பப்படுவதோடு, மக்கள் மனங்களில் ஒரு புதிய உற்சாகம், புதிய எதிர்பார்ப்பு, ஒரு புதிய நம்பிக்கை ஆகியவற்றைத் தட்டி எழுப்புகிறது. இப்பொழுதெல்லாம் நமது பண்டிகைகள்,, சுற்றுலா ஈர்ப்புக்கான காரணிகளாகி இருக்கின்றன. குஜராத்தில் நவராத்திரி உற்சவமாகட்டும், வங்காளத்தில் துர்க்கா உற்சவமாகட்டும், இவை ஒருவகையில் சுற்றுலா ஈர்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளாகி இருக்கின்றன என்பதையே நான் நாட்டுமக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். நமது மற்ற பண்டிகைகளும் கூட, அயல் தேசத்தவர்களை ஈர்க்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்தத் திசையில் நாம் மேலும் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்.\nஇந்தப் பண்டிகைத் தொடரில் இன்னும் சில நாட்களில் வர இருப்பது ஈத் உல் சுஹா. தேசத்தின் அனைத்து மக்களுக்கும் ஈத் உல் சுஹாவுக்கான நல் வாழ்த்துக்கள். பண்டிகைகள் நம்மிடத்தில் நம்பிக்கை, விசுவாசம் ஆகியவற்றை ஏற்படுத்தும் காரணிகளாக இருக்கின்றன; அதே வேளையில் புதிய பாரதத்தில், பண்டிகைகள் தூய்மைக்கான காரணிகளாகவும் இருக்க வேண்டும். குடும்ப வாழ்கையில் பண்டிகைகளும் தூய்மையும் இணைந்தே இருக்கின்றன. பண்டிகைக்குத் தயாராவது என்பது, சுத்தம்-சுகாதாரம் மீது கவனம் செலுத்துவது தான். இது நமக்கெல்லாம் புதிய விஷயம் இல்லையென்றாலும், இது ஒரு சமூக இயல்பாகவே மாறுதல் என்பது அவசியமான விஷயம். பொதுவாக தூய்மை தொடர்பான நமது கண்ணோட்டம் எப்படி இருக்க வேண்டும் என்றால், தூய்மை என்பது நமது வீட்டில் மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த கிராமத்தில், அனைத்து நகரங்களில், நமது அனைத்து மாநிலங்களில், நமது நாடு முழுக்க என, இது பண்டிகைகளோடு இணைபிரியாத அங்கமாக மாற வேண்டும்.\nஎனதருமை நாட்டும���்களே, நவீனமயமாதல் என்பது மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நிலை. இப்பொழுதெல்லாம் ஒரு புதிய கோணம், ஒரு புதிய அளவீடு ஏற்பட்டிருக்கிறது – நீங்கள் எத்தனை தான் நாகரீகமானவராக இருந்தாலும், எத்தனை தற்காலத்தியவராக இருந்தாலும், உங்கள் சிந்தனா செயல்முறை எத்தனை நவீனமானதாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, ஒரு தராசு இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது, அதாவது சுற்றுச்சூழல் தொடர்பாக நீங்கள் எத்தனை விழிப்போடு இருக்கிறீர்கள் என்பது தான் அது. நீங்கள் உங்கள் நடைமுறைகளில் சூழலுக்கும், சுற்றுப்புறத்துக்கும் நேசமான வகையில் செயல்படுகிறீர்களா இல்லையா என்று பார்க்கப் படுகிறது. சூழலுக்கு எதிரான வகையில் நீங்கள் செயல்படுபவர் என்றால், நீங்கள் மோசமானவராகக் கருதப்படுவீர்கள். இந்தக் கண்ணோட்ட மாற்றத்தின் விளைவை நான் கண்கூடாகப் பார்க்கிறேன் – பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்கள், ஒரு பெரிய இயக்கத்தின் விளைவாக ஏற்பட்டிருக்கின்றன. நீங்கள் யூ ட்யூபில் சென்று பார்த்தீர்கள் என்று சொன்னால், வீடுதோறும் குழந்தைகள், வெளியிலிருந்து மண்ணெடுத்து வந்து, பிள்ளையார் உருவங்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அவற்றில் வண்ணங்களைப் பூசுகிறார்கள், ஒருவர் காய்கறி நிறத்தைப் பூசுகிறார், ஒருவர் அதில் காகிதத் துண்டை ஒட்ட வைக்கிறார். பலவகையான பிரயோகங்களை ஒவ்வொரு குடும்பமும் செய்து வருகிறது. ஒருவகையில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு என்ற மிகப்பெரிய பயிற்சி, இந்த கணேச உற்சவத்தில், முதன்முறையாகக் காணக் கிடைத்திருக்கிறது. ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் சூழலுக்கு நேசமான பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்கு பயிற்சிகள் அளிக்கிறார்கள், ஊக்கப்படுத்துகிறார்கள், வழிகாட்டுகிறார்கள். எத்தனை பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது பாருங்கள். நமது தேசம் கோடிக்கணக்கான புத்திகூர்மை உடையவர்கள் நிரம்பிய தேசம். புதுமை ஒன்று படைக்கப்படும் போது, மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது. பொறியாளர் ஒருவர், சிறப்பான வகையில் மண்ணை சேகரித்து, அதன் மூலம் ஒரு கலவையை ஏற்படுத்தி, பிள்ளையார் உருவங்களை உருவாக்குவதில் மக்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார், மேலும் ஒரு சிறிய பக்கெட்டில், நீரில் பிள்ளையார் உருவச்சிலை கரைக்கப்படுகிறது, நீரில் வைத்தால் உடனடியாக கரைந்து விடுகிறது. இதோடு அவர் நின்று விடவில்லை, அதில் துளசிச் செடி ஒன்றையும் நட்டார்.\n3 ஆண்டுகள் முன்பாக தூய்மை இயக்கத்தைத் தொடங்கினோம், அக்டோபர் மாதம் 2ஆம் தேதியோடு 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன. இதன் ஆக்கபூர்வமான விளைவுகள் வெளிப்பட்டு வருகின்றன. கழிப்பறைகள் இருக்கும் பகுதிகள் 39 சதவீதத்திலிருந்து சுமார் 67 சதவீதத்தை எட்டியிருக்கிறது. 2 இலட்சம் 30000த்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டு விட்டதாக அறிவித்திருக்கின்றன.\nகடந்த தினங்களில் குஜராத்தில் பயங்கரமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. கணிசமானோர் இறந்தார்கள், ஆனால் வெள்ளப்பெருக்கு முடிந்து நீர் வடிந்த பிறகு, ஒரே குப்பைக் கூளமாக இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், குஜராத்தின் பனாஸ்காண்டா மாவட்டத்தின் धानेराவில் (தானேராவில்), ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 22 கோயில்கள் மற்றும் 3 மசூதிகளில் படிப்படியாக தூய்மைப்பணியை மேற்கொண்டார்கள். தாங்களே உழைத்தார்கள், அனைவரும் இதில் ஈடுபட்டார்கள். தூய்மையின் பொருட்டு, ஒற்றுமையை வலியுறுத்தும் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கவல்ல ஒரு எடுத்துக்காட்டினை, ஜமீயத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பைச் சேர்ந்தவர்கள் செய்து காட்டி இருக்கிறார்கள். தூய்மையின் பொருட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செய்யப்படும் முயற்சிகள், நமது நிரந்தரமான இயல்பாகவே மாறி விட்டால், நமது தேசத்தால் எந்த சிகரத்தைத் தான் எட்ட இயலாது\nஎனதருமை நாட்டுமக்களே, நான் உங்கள் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் – காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதிக்கு 15-20 நாட்கள் முன்பிருந்தே, ‘தூய்மையே சேவை’ என்ற வகையிலான ஒரு இயக்கத்தை நடத்தலாமே. தேசம் முழுமையிலும் தூய்மை தொடர்பான ஒரு சூழலை உருவக்கலாம். எப்போது வாய்ப்பு கிடைக்கும், எங்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நாம் சந்தர்ப்பங்களைத் தேடுவோம். ஆனால் இதில் நாம் அனைவருமாக இணைய வேண்டும். இதை தீபாவளியை முன்னிட்ட ஒருவகையான தயாரிப்பு என்றோ, நவராத்திரியை முன்னிட்ட தயாரிப்பு என்றோ, துர்க்கா பூஜையை முன்னிட்ட தயாரிப்பு என்றோ நாம் கருதிக் கொள்வோம். உடல்ரீதியிலான சேவை செய்வோம். விடுமுறை நாட்களிலோ, ஞாயிற்றுக் கிழமைகளிலோ அனைவருமாக இணைந்து பணிபுரிவோம். அக்கம் பக்கத்தில் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வோம், அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் செல்வோம், ஆனால் இதையெல்லாம் ஒரு இயக்கமாக நாம் செய்யலாம். நான் அனைத்து அரசு சாரா அமைப்புகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூக-கலாச்சார-அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என அனைவரிடமும் விண்ணப்பிக்கிறேன் – காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதிக்கு 15 நாட்கள் முன்னதாகவே, நாம் தூய்மை தொடர்பான ஒரு சூழலை ஏற்படுத்துவோம், இது உண்மையிலேயே காந்தியடிகள் கனவு கண்ட ஒரு அக்டோபர் 2 ஆக இருக்க வேண்டும். குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம், MyGov.inஇல் ஒரு பகுதியை ஏற்படுத்தியிருக்கிறது; கழிப்பறை அமைக்கப்பட்ட பிறகு, உங்கள் பெயர், கழிப்பறை அமைக்க நீங்கள் யாருக்கு உதவி செய்தீர்களோ அவர்களின் பெயர் ஆகியவற்றை அதில் பதிவு செய்யலாம். என் சமூகவலைத்தள நண்பர்கள் சில ஆக்கபூர்வமான இயக்கங்களை முடுக்கி விடலாம், களமட்டத்தில் பணிகளை உறுதி செய்யும் வகையில் நீங்கள் கருத்தூக்கத்தை ஏற்படுத்தலாம். ”தூய்மை பற்றிய உறுதிப்பாடு மூலமாக, தூய்மை அடைவதில் வெற்றி”, என்ற கருத்தினடிப்படையிலான போட்டிகள் நடத்தப்படும்; குடிநீர் மற்றும் தூய்மை அமைச்சகம் வாயிலாக நடத்தப்படும் இயக்கத்தில் கட்டுரைப் போட்டி, குறும்படம் தயாரிக்கும் போட்டி, ஓவியப்போட்டி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் பல மொழிகளில் கட்டுரைகள் எழுதலாம், வயதுவரம்பு ஏதும் கிடையாது. நீங்கள் குறும்படம் தயாரிக்கலாம், உங்கள் செல்பேசியிலேயே அதைத் தயாரிக்கலாம். 2-3 நிமிடக் குறும்படமாகத் தயாரிக்கலாம், தூய்மைக்கான உத்வேகம் அளிக்க கூடியதாக இது இருக்க வேண்டும். எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம், வசனம் ஏதும் இல்லாததாகக் கூட இருக்கலாம். போட்டியில் பங்கெடுப்பவர்களின், சிறந்த 3 படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்படும்; மாவட்ட அளவில் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்; இதே போல, மாநில அளவில் மூவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்���டும். தூய்மை தொடர்பான இந்த இயக்கத்தில் நீங்கள் அனைவரும் இணையுங்கள் என்று உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.\nஇந்த முறை காந்தியடிகள் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை, தூய்மை நிறைந்த அக்டோபர் 2 என்று கொண்டாட நாம் மனவுறுதி பூண வேண்டும், அதற்காக செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கி, ‘தூய்மையே சேவை’ என்ற இந்த மந்திரத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டும். தூய்மையின் பொருட்டு நாம் ஏதேனும் ஒரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நாமே உழைப்பதன் மூலம், இதில் பங்களிப்பு நல்க முடியும். இப்படிச் செய்தால், காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 2ஆம் தேதி எப்படி பளிச்சிடும் என்று நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள். 15 நாட்கள் தூய்மையே சேவை என்ற இந்தத் தூய்மை இயக்கத்தை நடத்திய பிறகு, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியை நாம் கொண்டாடும் பொழுது, வணக்கத்திற்குரிய காந்தியடிகளுக்கு நாம் அளித்திருக்கும் காணிக்கையில், எத்தனை தூய்மையான ஆனந்தம் கிடைக்கும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்.\nஎனதருமை நாட்டுமக்களே, நான் இன்று குறிப்பாக உங்கள் அனைவருக்கும் என் நன்றிக்கடனைத் தெரிவிக்க விரும்புகிறேன். என் மனத்தின் ஆழத்திலிருந்து உங்களுக்கு என் நன்றிகளை வெளிப்படுத்த விரும்புகிறேன்; நீங்கள் நீண்ட காலமாக மனதின் குரலோடு உங்களை இணைத்துக் கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டுமல்லாமல், இந்த மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக தேசத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இலட்சோபலட்சம் பேர்களோடு என்னால் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதற்காகவும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். மனதின் குரலில் பங்கெடுப்பவர்கள் பல இலட்சங்கள் என்றால், இதைக் கேட்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்; இலட்சக்கணக்கானோர் கடிதங்கள் எழுதுகிறார்கள், தகவல்கள் அளிக்கிறார்கள், பலர் தொலைபேசி வாயிலாகச் செய்திகளை அளித்து வருகிறார்கள், இது என்னைப் பொறுத்த மட்டில் பெரிய செல்வக் களஞ்சியமாக இருக்கிறது.\nநாட்டுமக்களின் மனங்களைப் புரிந்து கொள்ள மிகப்பெரியதொரு வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. நீங்கள் எந்த அளவுக்கு மனதின் குரலுக்காகக் காத்திருக்கிறீர்களோ, அதை விட அதிகமாக நான் நீங்கள் அளிக்கும் செய்திகளுக்கா��க் காத்திருக்கிறேன். நான் தாகத்தோடு இருக்கிறேன், ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு விஷயமும் எனக்கு கற்றுக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. நான் ஈடுபடும் செயலை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக இது இருக்கிறது. பல விஷயங்களைப் புதிய கோணத்தில் சிந்தித்துப் பார்க்க, நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்ளும் சின்னச்சின்ன விஷயங்கள் கூட உதவிகரமாக இருக்கின்றன, ஆகையால் உங்களின் இந்தப் பங்களிப்புக்காக நான் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளை வெளிப்படுத்துகிறேன், உங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், மேலும் மேலும் நீங்கள் கூறும் விஷயங்களை நானே காண வேண்டும், கேட்க வேண்டும், படிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலே தான், என் அனைத்து முயற்சிகளும் இருக்கின்றன. இந்தத் தொலைபேசி அழைப்போடு நீங்கள் ஒத்திசைவாக உணரலாம். ஆமாம், நானுமே கூட இது போன்ற தவறை இழைத்திருக்கிறேன். சில வேளைகளில் சில விஷயங்கள் எந்த அளவுக்கு நம் இயல்பாகவே மாறி விடும் என்றால், நாம் தவறு செய்கிறோம் என்பது கூட நமக்கு உரைக்காது.\n”பிரதம மந்திரி அவர்களே, நான் பூனாவிலிருந்து அபர்ணா பேசுகிறேன். நான் என்னுடைய தோழி பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன்; அவள் எப்பொழுதும் அனைவருக்கும் உதவி புரிய முயற்சி செய்து கொண்டிருப்பாள், ஆனால் அவளது ஒரு நடவடிக்கை எனக்கு திகைப்பை ஏற்படுத்துகிறது. ஒருமுறை நான் அவளோடு பொருட்கள் வாங்க வணிக வளாகம் சென்றிருந்தேன். ஒரு புடவை வாங்க எந்த சிரமமும் படாமல் 2000 ரூபாய் செலவு செய்தாள், பின்னர் 450 ரூபாய் செலவு செய்து பீட்ஸா வாங்கினாள்; ஆனால் வளாகம் வரப் பயன்படுத்திய ஆட்டோ ஓட்டுனரிடம், 5 ரூபாய்க்கான பேரத்தில் தீவிரமாக ஈடுபட்டாள். திரும்பிச் செல்லும் வழியில் காய்கறி வாங்கிய போது, ஒவ்வொரு காய்கறிக் விலையிலும் பேரம் பேசி, 4-5 ரூபாய் மிச்சப்படுத்தினாள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நாம் பெரிய பெரிய இடங்களில் எல்லாம் எந்தக் கேள்வியும் கேட்காமல் பொருட்களை வாங்குகிறோம், உழைத்துப் பிழைப்பு நடத்தும் நம் சகோதர சகோதரிகளிடம் சில்லறைப் பணத்துக்காக சண்டை போடுகிறோம். அவர்கள் மீது அவநம்பிக்கை கொள்கிறோம். நீங்கள் உங்கள் மனதின் குரலில் இதைக் கண்டிப்பாகக் கூற வேண்டும்”.\nஇந்தத் தொலைபேசி அழைப்பைக் ��ேட்ட பின்னர், உங்களுக்கும் திகைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன், ஏன் வெட்கம் கூடப் பிடுங்கித் திங்கலாம், இனி இப்படி நான் நடந்து கொள்ள மாட்டேன் என்று நீங்கள் உங்கள் மனதில் உறுதி செய்து கொண்டும் இருக்கலாம். நம் வீட்டருகில் பொருள் விற்க வருபவரிடமோ, சிறிய கடை வைத்திருப்பவரிடமோ, காய்கறிக் கடைக்காரர்களிடமோ, சில வேளைகளில் ஆட்டோ ஓட்டுனர்களிடமோ – இல்லை இந்த விலை கிடையாது, 2 ரூபாய் குறைச்சுக்குங்க, 5 ரூபாய் குறைச்சுக்குங்க என்று பேரம் பேசுவதில் ஈடுபடுகிறோம்.\nநாம் பெரிய பெரிய உணவு விடுதிகளில் உணவு உண்ணச் செல்லும் போது, ரசீதில் என்ன எழுதி இருக்கிறது என்று கவனிப்பது கூட இல்லை. டக்கென்று பணத்தை எடுத்துக் கொடுத்து விடுகிறோம். இது மட்டுமல்ல, பெரிய கடைகளில் புடவை வாங்கச் சென்றால், எந்த பேரம் பேசுவதிலும் நாம் ஈடுபடுவதில்லை; அதே வேளையில் ஒரு ஏழையிடத்தில், பேரம் பேசாமல் நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த ஏழையின் மனதில் என்ன ஓடும் என்பதை எப்போதாவது நீங்கள் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா கேள்வி 2 ரூபாய், 5 ரூபாய் பற்றியதல்ல. அவர் ஏழை என்பதால், அவரது நாணயத்தின் மீது உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, என்று அவரது இதயம் காயப் படுகிறது. 2 ரூபாய், 5 ரூபாய் எல்லாம் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் உங்களின் இந்த அற்பப் பழக்கம், அந்த ஏழையின் மனதில் எத்தனை பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா கேள்வி 2 ரூபாய், 5 ரூபாய் பற்றியதல்ல. அவர் ஏழை என்பதால், அவரது நாணயத்தின் மீது உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, என்று அவரது இதயம் காயப் படுகிறது. 2 ரூபாய், 5 ரூபாய் எல்லாம் உங்கள் வாழ்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் உங்களின் இந்த அற்பப் பழக்கம், அந்த ஏழையின் மனதில் எத்தனை பெரிய வலியை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா மேடம், நான் உங்களுக்குக் கடன் பட்டிருக்கிறேன், நீங்கள் மனதைத் தொடும்படியான ஒரு தொலைபேசி அழைப்பு மூலமாக ஒரு தகவலை அளித்திருக்கிறீர்கள். நாட்டுமக்களும் இனி ஏழையோடு பேரம் பேசும் பழக்கத்தைக் கண்டிப்பாக கைவிடுவார்கள் என்று நான் நம்புகிறேன்.\n��னதருமை இளைய நண்பர்களே, ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியை ஒட்டுமொத்த தேசமும் அனைத்திந்திய விளையாட்டுக்கள் தினமாகக் கொண்டாடவிருக்கிறது. இது ஹாக்கி விளையாட்டு வீரரும், ஹாக்கி உலகின் மாயாஜாலக்காரர் என்று கருதப்படும் மேஜர் த்யான்சந்த் அவர்களின் பிறந்த நாளாகும். ஹாக்கிக்கு அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. நமது தேசத்தின் இளைய சமுதாயம் விளையாட்டுக்களோடு தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதாலேயே, நான் இந்த விஷயத்தை நினைவு கூர்கிறேன். விளையாட்டுக்கள் நம் வாழ்வின் அங்கமாக மாற வேண்டும். நாம் உலகில் இளையோர் மிகுந்த தேசம் என்பதால், நமது இந்த இளமைத் துடிப்பு விளையாட்டு மைதானங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். உடலுறுதி, விழிப்பான மனம், ஆளுமை மேம்பாடு ஆகியவற்றை விளையாட்டுக்கள் அளிக்கின்றன – இவற்றை விட வேறு என்ன வேண்டும் கூறுங்கள். விளையாட்டுக்கள் ஒரு வகையில் மனங்களை இணைக்கும் ஒரு அருமருந்து. நமது தேசத்தின் இளைய தலைமுறையினர் விளையாட்டு உலகில் முன்னேற வேண்டும், அதுவும் இன்றைய கணிப்பொறி உலகில், விளையாட்டு மைதானம், கணிப்பொறி விளையாட்டுக் கருவியை விட மகத்துவம் வாய்ந்தது என்பதை நான் அறுதியிட்டுக் கூற விரும்புகிறேன். கணிப்பொறியில் FIFA கால்பந்தாட்டம் எல்லாம் விளையாடலாம், ஆனால் மைதானத்தில் கால்பந்தாட்டம் ஆடித் தான் பாருங்களேன். நீங்கள் கணிப்பொறியில் கிரிக்கெட் விளையாடலாம், ஆனால் மைதானத்தில், வானத்தின் கீழே விளையாடுங்கள், அதன் ஆனந்தமே அலாதி தான். ஒரு காலத்தில் வீட்டில் குழந்தைகள் எல்லாரும் வெளியே செல்லும் போது, அன்னை எப்போது திரும்பி வருவீர்கள் என்று கேட்பாள். இன்றைய காலகட்டத்தில் இது எப்படி மாறி விட்டிருக்கிறது என்றால், குழந்தைகள் வீட்டுக்கு வந்தவுடனேயே, ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, கார்ட்டூன் படம் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள் அல்லது மொபைல் கேம்களில் மூழ்கி விடுகிறார்கள்; நீ எப்படா வெளிய போய் விளையாடுவே என்று தாய்மார்கள் அவர்களைப் பார்த்துக் கத்த வேண்டியிருக்கிறது. இது காலத்தின் கோலம், நீ எப்பொழுது திரும்பி வீடு வந்து சேர்வாய் என்று தாய்மார்கள் கேட்டது அந்தக் காலம்; மகனே, நீ எப்பொழுது வெளியே சென்று விளையாடுவாய் என்று தாய் பிள்ளையிடம் கேட்க வேண்டியிருப்பது இந்தக் காலம்.\nஇளைய நண்பர்களே, விளையாட்டு அமைச்சகம், விளையாட்டுக்களில் திறன்களை இனம்கண்டு அவற்றை மேலும் மெருகேற்ற Sports Talent Search Portal, விளையாட்டுத் திறனாளிகளைத் தேடும் போர்டல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே விளையாட்டுத் துறையில் ஏதேனும் ஒரு சாதனை படைத்த, தேசத்தின் எந்த ஒரு குழந்தையும், அவர்களிடம் திறமை இருந்தால், அவர்கள் இந்த போர்டலில் தங்களைப் பற்றிய விவரங்கள் அல்லது வீடியோவை தரவேற்றம் செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட, வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களுக்கு, விளையாட்டு அமைச்சகம் பயிற்சி அளிக்கும், அமைச்சகம் நாளை தான் இந்த போர்ட்டலை தொடக்க இருக்கிறது. பாரதத்தில், 6 முதல் 28 அக்டோபர் வரை, FIFA 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கால்பந்தாட்டக் கோப்பைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருந்தும் 24 அணிகள் பாரதத்தில் வந்து விளையாடவிருக்கின்றன.\nபல நாடுகளிலிருந்து வரும் இளைய சமுதாய விருந்தாளிகளை நாம் விளையாட்டுக் கொண்டாட்டங்கள் மூலமாக வரவேற்போம் வாருங்கள். விளையாட்டுக்களை அனுபவிப்போம், நாட்டில் இப்படிப்பட்டதொரு சூழலை ஏற்படுத்துவோம். விளையாட்டுக்கள் பற்றிப் பேசும் வேளையில், கடந்த வாரங்களில் என் மனதைத் தொடும் நிகழ்வு நடந்தது, அது பற்றி உங்களிடம் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன். இளவயது பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது, அவர்களில் சில பெண்கள் இமயமலைப் பகுதியில் பிறந்தவர்கள். அவர்கள் தங்கள் வாழ்கையில் கடல்களைப் பார்த்ததே கிடையாது. அப்படிப்பட்ட 6 பெண்கள் கடற்படையில் பணிபுரிகிறார்கள். அவர்களின் உணர்வுகள், அவர்களின் ஊக்கம் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த 6 பெண் செல்வங்களும் ஒரு சின்னஞ்சிறிய படகான INS TARINIயில் பயணித்து, கடல்களைக் கடந்து செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தச் செயல்பாட்டுக்கு அளிக்கப்பட்ட பெயர் நாவிகா சாகர் பரிக்ரமா, அதாவது பெண் மாலுமிகளின் கடல்சுற்று; அவர்கள் உலகுமுழுக்கச் சுற்றி, பல மாதங்கள் கழித்து பாரதம் திரும்புவார்கள். சில வேளைகளில் சுமார் 40 நாட்கள் நீரிலேயே கழிப்பார்கள். சில வேளைகளில் சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நீரில் கழிக்க வேண்டியிருக்கலாம். கடலின் அலைகளுக்கிடையே, சாகஸத்தோடு நமது 6 பெண் செல்வங்கள் பயணிக்கிறார்கள், உலகிலேயே இப்படி முதல்முறையாக நடைபெறுகிறது. தேசத்தின் எந்தக் குடிமகனுக்குத் தான் இந்தப் பெண்கள் மீது பெருமிதம் பொங்காது. நான் இந்தப் பெண்களின் உணர்வுகளுக்குத் தலை வணங்குகிறேன், உங்கள் அனுபவங்களை ஒட்டுமொத்த தேச மக்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். நானும் NarendraModi Appஇல் அவர்களின் அனுபவங்களுக்காக பிரத்யேகமாக ஒரு வழிவகையை உருவாக்கி, நீங்கள் படிக்க ஏற்பாடு செய்கிறேன்; நீங்கள் கண்டிப்பாக அதைப் படியுங்கள், ஏனென்றால், இது ஒருவகையான துணிவு நிரம்பிய கதை, சுய அனுபவம் நிறைந்த கதை, இந்தப் பெண் செல்வங்களின் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். இந்தப் பெண்களுக்கு என் மனம்நிறை வாழ்த்துக்கள், ஏராளமான நல்லாசிகள்.\nஎனதருமை நாட்டுமக்களே, செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நமது தேசத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் டா. இராதாக்ருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் இது. அவர் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், தன் வாழ்நாள் முழுவதும், தன்னை ஒரு ஆசிரியராகவே முன்னிலைப்படுத்திக் கொண்டார். அவர் எப்பொழுதும் ஒரு ஆசிரியராக வாழவே விரும்பினார். அவர் கல்வியிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு இருந்தார். ஒரு அறிஞராக, ஒரு ராஜதந்திரியாக, பாரதத்தின் குடியரசுத் தலைவராக இருந்தார் என்றாலும், ஒவ்வொரு கணமும் அவர் உயிர்ப்பு கொண்ட ஆசிரியராகவே விளங்கினார். நான் அவரை நினைவு கூர்கிறேன்.\nமகத்தான விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒரு முறை கூறினார் – ”It is the supreme art of the teacher to awaken joy in creative expression and knowledge - மாணவர்களிடம் படைப்புத் திறனையும் அறிவையும் தட்டி எழுப்புவது தான் ஒரு ஆசிரியரின் மகத்துவம் வாய்ந்த குணம் என்பது அதன் பொருள். இந்த முறை நாம் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடும் வேளையில், நாமனைவரும் இணைந்து ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்ளலாமா இலக்கு ஒன்றைக் குறிவைத்து நாம் ஒரு இயக்கத்தை நடத்தலாமா இலக்கு ஒன்றைக் குறிவைத்து நாம் ஒரு இயக்கத்தை நடத்தலாமா Teach to Transform, Educate to Empower, Learn to Lead – மாற்றத்தை ஏற்படுத்த பயிற்றுவிப்போம், அதிகாரம் பரவலாக்கப்பட கல்வி அளிப்போம், தலைமையேற்க கல்வி பெறுவோம். இந்த உறுதிப்பாட்டோடு நாம் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் ���ெல்ல முடியுமில்லையா Teach to Transform, Educate to Empower, Learn to Lead – மாற்றத்தை ஏற்படுத்த பயிற்றுவிப்போம், அதிகாரம் பரவலாக்கப்பட கல்வி அளிப்போம், தலைமையேற்க கல்வி பெறுவோம். இந்த உறுதிப்பாட்டோடு நாம் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்ல முடியுமில்லையா ஒவ்வொருவரையும் 5 ஆண்டுகளுக்கு ஏதாவது ஒரு உறுதிப்பாட்டோடு கட்டிப் போடுங்கள், அதை அடையும் வழியினைக் காட்டுங்கள், அந்த இலக்கை அவர்கள் 5 ஆண்டுகளில் அடையட்டும், வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஆனந்தத்தை உணரட்டும் – இந்த வகையிலான சூழலை நமது பள்ளிகள், கல்லூரிகள், நமது ஆசிரியர்கள், நமது கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும், தேசத்தில் நாம் மாற்றம் என்பது பற்றிப் பேசும் பொழுது, எப்படி குடும்பத்தில் தாய் நினைவுக்கு வருகிறாளோ, அதே போல சமுதாயம் என்ற வகையில், ஆசிரியர் நினைவுக்கு வருகிறார். மாற்றம் ஏற்படுத்துவதில் ஆசிரியருக்குப் பெரும் பங்கு இருக்கிறது. தனது முயற்சிகள் காரணமாக, யாருடைய வாழ்விலாவது மாற்றம் ஏற்படுத்துவதில் வெற்றியடைந்த சம்பவங்கள், ஒவ்வொரு ஆசிரியரின் வாழ்கையிலும் கண்டிப்பாக இருக்கும். நாம் சமூகரீதியில் முயற்சிகள் மேற்கொண்டால், தேசத்தில் நம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், இதில் நம்மால் மிகப் பெரிய பங்களிப்பு நல்க முடியும். மாற்றம் காணக் கல்வி கற்பிப்போம், இந்த மந்திரத்தை முன்னெடுத்துச் செல்வோம், வாருங்கள்.\n“வணக்கம் பிரதமர் அவர்களே. என்னுடைய பெயர் டா. அனன்யா அவஸ்தி. நான் மும்பை நகரில் வசிக்கிறேன், howard பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வு மையத்திற்காகப் பணிபுரிகிறேன். ஒரு ஆய்வாளர் என்ற முறையில், financial inclusion, அதாவது நிதிசார் உள்ளடக்கல் மீதும், இதோடு தொடர்புடைய சமூகத் திட்டங்கள் மீதும் எனக்கு சிறப்பான ஆர்வம் இருக்கிறது. நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், 2014ஆம் ஆண்டில் நீங்கள் ஜன் தன் திட்டத்தைத் தொடக்கினீர்கள்; இன்று 3 ஆண்டுகள் கழிந்த நிலையில், பாரதம் நிதிரீதியாக அதிக பாதுகாப்பானதாக இருக்கிறதா, சக்தி அதிகரித்திருக்கிறதா, இந்த அதிகாரப் பரவலாக்கமும், வசதிகளும் நமது பெண்களை, விவசாயிகளை, தொழிலாளர்களை, கிராமங்களை, பட்டிதொட்டிகளை எல்லாம் சென்று அடைந்திருக்கிறதா, புள்ளிவிவரங்கள் தெரிவிப்பது என்ன, சொல்லுங்கள். நன்றி”.\nஎனதருமை நாட்டுமக்களே, ‘பிரதம மந்திரி ஜன் தன் திட்டம்’ பற்றிக் கேட்கப் பட்டிருக்கிறது. நிதிசார் உள்ளடக்கல் – இது பாரதத்தில் மட்டுமல்ல, பொருளாதார உலகெங்கும் வல்லுனர்களின் விவாதப் பொருளாக இருந்து வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மனதில் ஒரு கனவைச் சுமந்து கொண்டு, நான் இந்தத் திட்டத்தைத் தொடக்கினேன். நாளை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதியுடன், இந்த பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் என்ற இயக்கம் தொடங்கப்பட்டு, 3 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றது. 30 கோடி புதிய குடும்பங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கிறார்கள், வங்கிக் கணக்குகள் திறக்கப் பட்டிருக்கின்றன. உலகின் பல நாடுகளின் மக்கட் தொகையை விட, இது அதிக எண்ணிக்கை. இன்று, எனக்கு மிகப்பெரிய நிறைவு அளிக்கும் விஷயம் என்னவென்றால், 3 ஆண்டுகளுக்கு உள்ளாக, சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் என் ஏழைச் சகோதரன் ஒருவன் கூட, தேசத்தின் பொருளாதார அமைப்பின் பிரதான நீரோட்டத்தில் இணைந்திருக்கிறான், அவனது பழக்கம் மாறியிருக்கிறது, அவன் வங்கிக்குச் சென்று வரத் தொடங்கியிருக்கிறான், பணத்தைச் சேமிக்க ஆரம்பித்திருக்கிறான், பணம் தரும் பாதுகாப்பை அனுபவிக்கத் துவங்கியிருக்கிறான் என்பது தான். சில வேளைகளில், பணம் கையில் புழங்கினாலோ, பையில் இருந்தாலோ, வீட்டில் இருந்தாலோ, வீண் செலவு செய்ய மனம் தூண்டும். இப்பொழுது கட்டுப்பாடான ஒரு சூழல் உருவாக்கப் பட்டிருக்கிறது, மெல்ல மெல்ல பணம் குழந்தைகளின் செலவுக்குப் பயனாகும் என்று அவனுக்கும் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. வருங்காலத்தில் ஏதாவது நல்ல காரியத்துக்கு இந்தப் பணம் உதவிகரமாக இருக்கும் என்று நினைக்கத் தொடங்கியிருக்கிறான். இதுமட்டுமல்ல, ஒரு ஏழை, தனது பையில் RuPay அட்டை இருப்பதைக் காணும் பொழுது, தன்னை ஒரு செல்வந்தராக எண்ணிக் கொள்கிறான், தெம்படைகிறான்; அவர்கள் பைகளில் கடன் அட்டை இருக்கிறது, என்னிடத்தில் RuPay அட்டை இருக்கிறது என்று எண்ணி, சுய கௌரவத்தை உணர்கிறான். பிரதம மந்திரி ஜன் தன் திட்டத்தின் மூலம் நமது ஏழைகள் வாயிலாக, வங்கிகளில் சேமிக்கப்பட்டிருக்கும் பணம் 65000 கோடி ரூபாய். ஒருவகையில் ஏழைகளின் இந்தச் சேமிப்பு, இது வருங்காலங்களில் அவர்களுடைய பலமாக இருக்கும். பிரதம மந்திரி ஜன் தன் திட்டம் வாயிலாக, யார் வங்கிக் கணக்கு திறந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு காப்பீட்டுப் பயனும் கிடைக்கிறது. பிரதம மந்திரி ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு, பிரதம மந்திரி விபத்துக் காப்பீடுத் திட்டம் – ஒரு ரூபாய், 30 ரூபாய் என்ற மிக எளிமையான கட்டணம் செலுத்தி, இன்று அந்த ஏழைகளின் வாழ்வில், ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பல குடும்பங்களில் இந்த ஒரு ரூபாய் கட்டணம் காரணமாக, ஏழைக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டால், குடும்பத் தலைவன் இறக்க நேர்ந்தால், அந்தக் குடும்பத்துக்கு 2 இலட்சம் ரூபாய் கிடைக்கிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம், Start Up திட்டம், Stand Up திட்டம் – இவற்றில் தாழ்த்தப்பட்டவர்களாகட்டும், பழங்குடி இனத்தவர்களாகட்டும், பெண்களாகட்டும், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்களாகட்டும், சொந்தக் கால்களில் நின்று சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களாகட்டும், அப்படிப்பட்ட கோடிக்கணக்கான இளைஞர்கள் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின்படி, வங்கிகளிடமிருந்து எந்த வித பிணையும் இல்லாமல், பணம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது; அவர்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பதோடு மட்டுமல்லாமல், ஒன்றிரண்டு பேர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வெற்றிகரமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த நாட்களில் வங்கித் துறையைச் சேர்ந்தவர்கள் சிலர், என்னை சந்திக்க வந்திருந்த போது, ஜன் தன் திட்டம், காப்பீட்டுத் திட்டங்கள், RuPay அட்டை, பிரதம மந்திரி முத்ரா திட்டம் ஆகியவை காரணமாக, சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் பயன் ஏற்பட்டிருக்கிறது என்பது பற்றியதொரு ஆய்வை அவர்கள் மேற்கொண்ட போது, உத்வேகம் அளிக்கக் கூடிய பல விஷயங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்று சொன்னார்கள். இன்று அதிக நேரமில்லை ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களைக் கண்டிப்பாக MyGov.in தளத்தில் தரவேற்றம் செய்ய வேண்டும் என்று நான் வங்கிப் பணியாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்; இதனை மக்கள் படித்து உத்வேகம் அடைவார்கள். எப்படி ஒரு திட்டம் ஒரு நபரின் வாழ்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது, எப்படி புதிய சக்தியை நிரப்புகிறது, புதியதொரு நம்பிக்கையை தோற்றுவிக்கிறது என்பனவற்றுக்கான ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் என் முன்னே வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை உங்கள் பார்வைக்குக் கொண்டு வர, நான் முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன்; ஊ���கங்களைச் சேர்ந்தவர்கள் கூட, இவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய நிகழ்வுகள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. அவர்களும் இப்படிப்பட்ட நபர்களோடு நேர்காணல்கள் நிகழ்த்தி, புதிய தலைமுறைக்குப் புதிய கருத்தூக்கம் ஏற்படுத்தலாம்.\nஎனதருமை நாட்டுமக்களே, மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் மிச்சாமீ துக்கடம். மிக்க நன்றி.\nமன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) பிரதமர் திரு. நரேந்திர மோடி அகில் இந்திய வானொலியில் இன்று காலை ஆற்றிய உரையின் தமிழாக்கம்\nஎனதருமை நாட்டு மக்களே, வணக்கம். மழைக்காலம் என்பது மக்களின் மனங்களைக் கொள்ளை கொள்ளும் காலமாக அமைந்து விடுகிறது. விலங்குகள், பறவைகள், செடிகொடிகள், இயற்கை என அனைத்தும் மழையின் வருகையால் மலர்கின்றன. ஆனால் சில வேளைகளில் இந்த மழை பெருமழையாகும் போது. நீரிடம் தான் எத்தனை பெரிய அழிக்கும் ஆற்றல் இருக்கிறது என்பது நமக்குத் தெரிய வருகிறது. இயற்கை அன்னை தான் நமக்கு உயிர் அளிக்கிறாள், நம்மையெல்லாம் வளர்க்கிறாள், ஆனால் சில வேளைகளில் வெள்ளங்கள், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள், அவற்றின் கோரமான ரூபம் ஆகியன அதிக அழிவை ஏற்படுத்தி விடுகின்றன. மாறிவரும் பருவச்சக்கரமும் சுற்றுச்சூழல் மாற்றமும், எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக பாரதத்தின் சில பாகங்களில் குறிப்பாக, அசாம், வட கிழக்கு, குஜராத், ராஜஸ்தான், வங்காளத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் அதிக மழை காரணமாக இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கு பாதித்த பகுதிகளில் முழுமையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிகப் பரவலான வகையில் நிவாரண நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. முடிந்த அளவில், அங்கே அமைச்சரவையைச் சேர்ந்த எனது சகாக்களும் சென்று வருகிறார்கள். மாநில அரசுகளும் தங்கள் வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி புரிவதில் பெரும் முயற்சிகள் செய்து வருகிறார்கள். சமூக அமைப்புகளும், கலாச்சார அமைப்புகளும், சேவை புரியும் உணர்வுள்ள குடிமக்களும் கூட, இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் தங்கள் முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இராணுவ வீரர்கள், விமானப்படை வீரர்கள், என்.டி.ஆர். எப்., அதாவது தேசிய பேரிடர் மீட்புப் படையினர், துணை இராணுவப் படையினர் என, இந்திய அரசு தரப்பில் அனைவரும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிவதில் மிகுந்த முனைப்போடு ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுப் போகிறது. விளைச்சல், கால்நடைச் செல்வம், கட்டமைப்பு வசதிகள், சாலைகள், மின்சாரம், தகவல் தொடர்பு அமைப்புகள் என அனைத்தும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக நமது விவசாய சகோதரர்களின் விளைச்சலுக்கும், அவர்கள் விளைநிலங்களுக்கும் ஏற்படும் இழப்புக்கு ஈடுசெய்யும் வகையில் நாங்கள் விவசாயிகளின் இழப்பீடு கோரிக்கைத் தீர்வு உடனடியாக நிறைவேற்றப்பட, காப்பீடு நிறுவனங்களுக்கு, குறிப்பாக பயிர் காப்பீடு நிறுவனங்கள் உயிர்ப்போடு செயல்படத் திட்டங்கள் தீட்டியிருக்கிறோம். அதோடு கூட, வெள்ளநிலையை சமாளிக்க 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி எண்ணான 1078 என்ற முறையும் முழுமையாக இயங்கி வருகிறது. மக்கள் இந்த எண்ணில் தங்கள் கஷ்டங்களைத் தெரிவித்தும் வருகிறார்கள். மழைக்காலம் தொடங்கும் முன்பாக பெரும்பான்மை இடங்களில் பயிற்சிமுறை இயக்கம் செய்து பார்க்கப்பட்டு, ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் தயார்நிலையில் வைக்கப்பட்டது. தேசிய பேரிடர் மீட்புப் படை அணிகள் முடுக்கி விடப்பட்டன. பல இடங்களிலும் பேரிடரில் உதவும் தொண்டர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது குறித்த பயிற்சி இவர்களுக்கு அளிக்கப்பட்டது, தன்னார்வலர்களைத் தீர்மானிப்பது, ஒரு மக்கள் அமைப்பை உருவாக்கி, இது போன்ற சூழ்நிலைகளில் செயல்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதெல்லாம் வானிலை பற்றி முன்பே கணிக்கப்பட்டு விடுகின்றது, தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்து விட்டது, விண்வெளி விஞ்ஞானம் இதை கணித்துச் சொல்வதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக கிட்டத்தட்ட சரியான கணிப்பு நமக்கு கிடைத்து விடுகிறது. மெல்ல மெல்ல, பருவநிலை கணிப்புக்கு ஏற்றபடி, நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதையும், பேரிடர்கள் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்வதையும், நாம் நமது இயல்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் நான் மனதின் குரல் நிகழ்ச்சிக்காக என்னைத் தயார் படுத்திக் கொள்கிறேனோ, அப்போதெல்லாம் நம் தேசத்தின் மக்களும் அதற்கான தயாரிப்பு வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதை என்னால் காண முடிகிறது. இந்த முறை சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக ஏராளமான கடிதங்களும், தொலைபேசி அழைப்புக்களும் வந்திருக்கின்றன; இப்போதும் கூட மக்கள் இந்த சரக்கு மற்றும் சேவைவரி தொடர்பாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், எதிர்பார்ப்புக்களை தெரிவித்திருக்கிறார்கள். இந்த தொலைபேசி அழைப்பைக் கேளுங்களேன்:\nவணக்கம், பிரதமர் அவர்களே, நான் குர்காவ்ன், அதாவது குருகிராமிலிருந்து நீத்து கர்க் பேசுகிறேன். நான் உங்கள் பட்டயக் கணக்காளர்கள் தின உரையைக் கேட்டேன், அது என் மனதைத் தொட்டது. சரியாக ஒரு மாதம் முன்பாக, இதே நாளில் தான் சரக்கு மற்றும் சேவை வரி, ஜி.எஸ்.டி. தொடங்கப்பட்டது. ஒரு மாதம் கழிந்த நிலையில், நீங்கள் எதிர்பார்த்த வகையில் தான் விளைவுகள் இருக்கின்றவா இது தொடர்பாக நான் உங்கள் எண்ணத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன், நன்றி.\nசரக்கு மற்றும் சேவை வரி அமல் செய்யப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகி இருக்கிறது, அதன் பலன்கள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. ஏழைகளுக்குத் தேவையான பொருள்களின் விலை குறைந்திருக்கிறது, மலிவு விலையில் அவை கிடைக்கின்றன என்று ஒரு ஏழை எனக்குக் கடிதம் எழுதும் போது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வடகிழக்கில், தொலைவான மலைப் பிரதேசங்களில், காடுகளில் வசிக்கும் ஒரு குடிமகன், முதலில் ஜி.எஸ்.டி. பற்றி பயமாக இருந்தது, இது என்ன என்று தெரியவில்லை; ஆனால் இப்போது நான் கற்றுக் கொண்ட பின்னர், முன்பை விட வேலை சுலபமாக ஆகி விட்டது, வியாபாரம் சுலபமாகி விட்டது என்று கடிதம் வரையும் போது சந்தோஷமாக இருக்கிறது. மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், நுகர்வோருக்கு வியாபாரிகள் மீதான நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. போக்குவரத்து மற்றும் சேவைகள் துறையில் எப்படி இந்தப் புதிய வரியமைப்பு முறை தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நான் காண்கிறேன். எப்படி டிரக்குகளின் போக்குவரத்து அதிகரித்திருக்கிறது, எத்தனை விரைவாக சென்று சேர முடிகிறது, நெடுஞ்சாலைகள் எப்படி தங்குதடையின்றி இருக்கின்றன என்பதை என்னால் பார்க்க முடிகிறது. டிரக்���ுகளின் வேக அதிகரிப்பு காரணமாக மாசும் குறைந்திருக்கிறது. பொருள்களும் மிக விரைவாகச் சென்று சேர்கின்றன. இந்த வசதி இருந்தாலும் கூட, முக்கியமாக பொருளாதார வேகத்துக்கும் இது பலம் சேர்த்திருக்கிறது. முதலில் இருந்த தனித்தனி வரிக்கட்டமைப்பு காரணமாக, போக்குவரத்து மற்றும் சேவைத் துறையின் பெரும்பான்மை வளஆதாரங்கள், ஆவணங்களைப் பராமரிப்பதிலேயே கழிந்து வந்தன, ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்கென புதிய புதிய கிடங்குகள் ஏற்படுத்த வேண்டியிருந்தது. சரக்கு மற்றும் சேவைவரி – good and simple tax என்று நான் கூறும் இந்த வரி, உண்மையிலேயே நமது பொருளாதார அமைப்பு மீது மிகவும் ஆக்கபூர்வமான தாக்கத்தை, மிகக் குறைந்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. எந்த வேகத்தில் சீரான மாற்றம் ஏற்பட்டிருக்கிறதோ, எந்த வேகத்தில் புதுப்பெயர்வு உண்டாகியிருக்கிறதோ, புதிய பதிவுகள் பதியப்பட்டிருக்கின்றனவோ, இவையெல்லாம் நாடு முழுமையிலும் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. கண்டிப்பாக பொருளாதார நிபுணர்களும், மேலாண்மை வல்லநர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் பாரதத்தின் ஜி.எஸ்.டி. செயல்பாட்டை உலகின் முன்னே ஒரு முன்மாதிரியாகக் கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் வரைவார்கள். உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில், இது ஒரு மாதிரி ஆய்வாக மலரும். ஏனென்றால், இத்தனை பெரிய அளவில், இத்தனை பெரிய மாற்றம், இத்தனை கோடி மக்களின் ஈடுபாட்டுடன், இத்தனை பெரிய தேசத்தில் இந்த முறையை வெற்றிகரமாக அமலாக்கம் செய்வது என்பது, உச்சகட்ட வெற்றி என்று கருதலாம். ஜி.எஸ்.டி.யை அமல் செய்ததில் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது. அனைத்து முடிவுகளும் மாநிலங்களும் மத்திய அரசுமாக இணைந்து ஒருமித்த வகையிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் விளைவு தான், ஒவ்வொரு அரசுக்கும் இருந்த முதன்மை நோக்கம் – அதாவது இந்த ஜி.எஸ்.டி. காரணமாக ஏழையின் உணவுக்கு அதிக செலவு ஆகக் கூடாது என்பது தான். அதே போல, ஜி.எஸ்.டி. செயலி. ஜி.எஸ்.டி. செயலி வாயிலாக குறிப்பிட்டதொரு பொருளின் விலை இந்த வரியமைப்புக்கு முன்பாக எத்தனை இருந்தது, புதிய வரியமைப்புக்குப் பிறகு எப்படி இருக்கிறது என்பது எல்லாம் உங்கள் மொபைல் ஃபோனிலேயே கிடைத்து விடுகின்றன. ஒரு தேசம், ஒரு வரி என்ற மிகப்பெரி��� கனவு மெய்ப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. விஷயத்தில் நான் பார்த்தது என்னவென்றால், தாலுகா முதல் மைய அரசு வரையிலான அனைத்து அரசு அதிகாரிகளும் கடுமையாக உழைத்தார்கள், அர்ப்பணிப்பு உணர்வோடு உழைத்தார்கள், ஒரு வகையான நேசமான சூழ்நிலையை அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையேயும், அரசுக்கும் நுகர்வோருக்கு இடையேயும் ஏற்படுத்துவதில் மிகப்பெரிய பங்குபணியாற்றினார்கள். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைத்து அமைச்சகங்களுக்கும், அனைத்துத் துறைகளுக்கும், மைய, மாநில அரசுகளின் அனைத்துப் பணியாளர்களுக்கும் நான் என் இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி.எஸ்.டி. பாரதத்தின் சமூக சக்தியின் வெற்றிக்கான மிகச் சிறப்பான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது ஒரு வரலாற்று ரீதியிலான வெற்றி, சரித்திர சாதனை. இது வரி சீர்திருத்தம் மட்டுமல்ல, ஒரு புதிய, நேர்மையான கலாச்சாரத்துக்கு பலம் கூட்டும் பொருளாதார முறை. இது ஒருவகையில் சமூக சீர்திருத்த இயக்கமும் கூட. இத்தனை பெரிய முயற்சியை மிக இயல்பான வகையில் வெற்றியடையச் செய்த கோடானுகோடி நாட்டுமக்களுக்கும், என் கோடானுகோடி வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறேன்.\nஎனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் புரட்சியைக் குறிக்கும் மாதம். இயல்பாகவே இந்த விஷயம் பற்றி நாம் சிறுவயது முதலே கேள்விப்பட்டு வந்திருக்கிறோம், ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி 1920ஆம் ஆண்டு நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது தான் அதற்கான காரணம். பின்னர் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி 1942ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியது, இதை ஆகஸ்ட் புரட்சி என்றும் நாம் அறிகிறோம்; அடுத்து 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் அடைந்தது. ஒரு வகையில் ஆகஸ்ட் மாதத்தின் பல நிகழ்வுகள் விடுதலை வரலாற்றோடு சிறப்பான வகையில் இணைந்திருக்கின்றன. இந்த ஆண்டு நாம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். ஆனால் இந்த வெள்ளையனே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்தவர் டா. யூசுஃப் மெஹர் அலி என்பது சிலருக்குத் தான் தெரிந்திருக்கும். நமது புதிய தலைமுறையினர், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் நாள் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். 1857 முதல் 1942 வரை நாட்டுமக்கள் எத்தனை உற்சாகத்தோடு விடுதலை வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள், தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள், கொடுமைகளை சகித்தார்கள் ஆகிய வரலாற்றுப் பக்கங்கள் எல்லாம் மகோன்னதமான பாரதத்தை படைக்க நமக்கு உத்வேகம் அளிக்க வேண்டும். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள், தவம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை விடப் பெரிய கருத்தூக்கம் அளிக்கக் கூடியன வேறு என்னவாக இருக்க முடியும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பாரத சுதந்திர இயக்கத்தின் மிக முக்கியமான போராட்டம். இந்தப் போராட்டம் தான் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுதலை பெற, ஒட்டுமொத்த தேசத்துக்கும் மன உறுதிப்பாட்டை உண்டாக்கித் தந்தது. அந்த காலகட்டத்தில் தான், ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராக, இந்துஸ்தானத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும், கிராமங்கள், நகரங்கள், படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என அனைவரும் தோளோடு தோள் சேர்ந்து, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கெடுத்தார்கள். மக்களின் கோபம் உச்சகட்டத்தில் இருந்தது. காந்தியடிகளின் அறைகூவலுக்கு செவிசாய்த்து இலட்சக்கணக்கான நாட்டுமக்கள் செய் அல்லது செத்துமடி என்ற மந்திரத்தை நாவிலும் மனதிலும் தாங்கி, போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். தேசத்தின் லட்சோப லட்சம் இளைஞர்கள் தங்கள் படிப்பையும், புத்தகங்களையும் சுதந்திர வேள்வியில் ஆஹுதி அளித்தார்கள். சுதந்திரத்தின் சங்கநாதம் ஒலிக்கப்பட்டது, அவர்கள் முன்னேறிச் சென்றார்கள். ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்தியடிகள் அழைப்பு விடுத்தார் என்றாலும், தேசத்தின் அனைத்துப் பெரிய தலைவர்களையும் ஆங்கிலேய ஆட்சி சிறைச்சாலைகளில் இட்டு நிரப்பியது; அந்த காலகட்டத்தில் தான் இரண்டாம் கட்டத் தலைவர்களான டா. லோஹியா, ஜெய்பிரகாஷ் நாராயண் போன்ற மாமனிதர்களின் முதன்மையான பங்களிப்பு பளிச்சிட்டது.\n1920ன் ஒத்துழையாமை இயக்கம், 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கம் – இவை இரண்டிலும் காந்தியடிகளின் இரு வேறுபட்ட கோணங்கள் பளிச்சிடுகின்றன. ஒத்துழையாமையின் பரிமாணம் வேறுபட்டது, 1942இல் சுதந்திர வேட்கை எந்த அளவுக்கு அதிகப்பட்டுப் போனது என்றால், காந்தியடிகள் போன்ற ஒரு மாமனிதர், செய் அல்லது செத்து மடி என்ற மந்திரத்தை முன்வைக்க வேண்டி இருந்தது. ��னைத்து வெற்றிகளின் பின்னணியிலும் மக்களின் ஆதரவு பெரும்பலமாக இருந்தது, மக்களின் வல்லமை பளிச்சிட்டது, மக்களின் மனவுறுதி வெளிப்பட்டது, மக்கள் போராட்டத்தின் வலு மிளிர்ந்தது. தேசம் முழுமையும் ஒன்றுபட்டு போராடியது. சில வேளைகளில் நான் நினைத்துப் பார்க்கிறேன்…… வரலாற்றை சற்று இணைத்துப் பார்த்தால், பாரதத்தின் முதல் சுதந்திரப் போராட்டம் 1857ஆம் ஆண்டு நடைபெற்றது. 1857இல் தொடங்கிய சுதந்திரப் போராட்டம் 1942 வரை ஒவ்வொரு கணமும் தேசத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நீண்டநெடிய காலகட்டம் நாட்டுமக்களின் நெஞ்சத்தில் சுதந்திர வேட்கையை ஏற்படுத்தி இருந்தது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற உறுதி பூண்டிருந்தார்கள். தலைமுறைகள் மாறின, ஆனால், மனவுறுதியில் சற்றும் தளர்ச்சி காணப்படவே இல்லை. மக்கள் தொடர்ந்து வந்தார்கள், தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள், சென்றார்கள், மேலும் புதியவர்கள் வந்தார்கள், அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள், ஆங்கிலேய ஆட்சியை, கிள்ளி எறிய, தேசத்தில் கணந்தோறும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தார்கள். 1857 முதல் 1942 வரை இந்த உழைப்பு, இந்தப் போராட்டம் ஒரு புதிய நிலையை ஏற்படுத்தி இருந்தது; 1942 இந்த நிலையை உச்சகட்டத்துக்குக் கொண்டு சென்றது. அப்போது வெள்ளையனே வெளியேறு என்ற சங்கநாதம் ஒலித்தது, 5 ஆண்டுகளுக்கு உள்ளாக 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தது. 1857 முதல் 1942க்குள்ளாக சுதந்திர வேட்கை மக்கள் அனைவரையும் சென்று அடைந்திருந்தது. 1942 முதல் 1947 வரையிலான இந்த 5 ஆண்டுகள், மக்களின் மனவுறுதியின் வெளிப்பாடாக விளங்கிய இந்த 5 ஆண்டுகள், வெற்றிக்கனியைப் பறித்துத் தந்தன, தேச விடுதலைக்கான காரணமாக அமைந்தன. இந்த 5 ஆண்டுகள் தாம் தீர்மானமான ஆண்டுகள்.\nஇப்போது நான் இந்தக் கணக்கோடு உங்களை இணைக்க விரும்புகிறேன். 1947ஆம் ஆண்டு நாம் சுதந்திரம் அடைந்தோம். இன்று 2017இல் இருக்கிறோம். சுமார் 70 ஆண்டுகள் ஓடி விட்டன. அரசுகள் வந்தன சென்றன. அமைப்புகள் உருவாயின, மாற்றம் அடைந்தன, மலர்ந்தன, வளர்ந்தன. தேசத்தை அதன் பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க ஒவ்வொருவரும் தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டார்கள். தேசத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க, ஏழ்மையை அகற்ற, வள���்ச்சி ஏற்படுத்த என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தத்தமது வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெற்றிகளும் கிடைத்தன. எதிர்பார்ப்புக்களும் விழித்துக் கொண்டன. எப்படி 1942 முதல் 1947 வரையிலான காலகட்டம் வெற்றியடைவதற்கான தீர்மானமான காலமாக அமைந்ததோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகள், நமது மனவுறுதியும் தீர்மானமும் வெற்றி அடைய, நம் முன்னே காத்திருக்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை நாம் சபதமேற்கும் நன்நாளாகக் கொண்டாட வேண்டும், 2022ஆம் ஆண்டில் நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகியிருக்கும், நாம் மேற்கொண்ட இந்த சபதத்தின் வெற்றிக்கனியை அப்போது அடைந்திருப்போம். 125 கோடி நாட்டு மக்களும் ஆகஸ்ட் 9, புரட்சி தினத்தை நினைவில் கொண்டு இந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று ஒவ்வொருவரும் உறுதி பூண்டால், தனி நபர் என்ற முறையில், குடிமகன் என்ற முறையில் – நான் தேசத்துக்காக இந்த அளவு செய்வேன், குடும்பம் என்ற வகையில் இந்த அளவு செய்வேன், சமுதாயம் என்ற வகையில் இப்படிச் செய்வேன், நகரம் என்ற முறையில் இதைச் செய்வேன், அரசுத் துறை என்ற வகையில் இதைச் செய்வேன், அரசு என்ற முறையில் இதைச் செய்வேன் என்று உறுதி மேற்கொள்ள வேண்டும். கோடிக்கணக்கான மக்கள் சபதமேற்க வேண்டும். அப்படி மேற்கொள்ளப்பட்ட சபதங்களை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போது தான் 1942 முதல் 1947 வரையிலான 5 ஆண்டுகள் எப்படி நாட்டின் விடுதலையை உறுதி செய்த தீர்மானமானமான ஆண்டுகளாக ஆனதோ, அதே போல 2017 முதல் 2022 வரையிலான இந்த 5 ஆண்டுகள், பாரதத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆண்டுகளாக மலரும், இதை நாம் இணைந்து செய்தாக வேண்டும். தேசம் விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை இன்னும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கொண்டாட இருக்கிறோம். அதற்கு நாம் அனைவரும் ஒரு உறுதியான அர்ப்பணிப்பை இன்றே மேற்கொண்டாக வேண்டும். இந்த 2017ஆம் ஆண்டு நம் உறுதிப்பாட்டின் ஆண்டாக மாற வேண்டும். இந்த ஆகஸ்ட் மாத உறுதிப்பாட்டோடு நாம் இணைய வேண்டும், நம் அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வேண்டும். மாசு – பாரதம் விட்டு வெளியேறு, ஏழ்மை – பாரதம் விட்டு வெளியேறு, ஊழல் – பாரதம் விட்டு வெளியேறு, தீவிரவாதம் – பாரதம் விட்டு வெளியேறு, சாதி வேற்றுமை – பாரதம் விட்டு வெளியேறு, மதவாதம் – பாரதம் விட்டு வெளியேற��. இன்றைய தேவை செய் அல்லது செத்து மடி அல்ல; மாறாக, புதிய பாரதம் படைப்பது என்ற உறுதிப்பாட்டோடு நம்மை இணைத்துக் கொள்வது தான்; இதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், உழைக்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டோடு வாழ வேண்டும், செயல்பட வேண்டும். வாருங்கள், இந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி முதல் நம் உறுதிப்பாட்டுக்கு செயலூக்கம் கொடுத்து, வெற்றி பெறச் செய்யும் பேரியக்கத்தைத் தொடங்குவோம். ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூக அமைப்பும், உள்ளாட்சி அமைப்புக்களும், பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு அமைப்புகள் என அனைவரும் புதிய பாரதம் படைக்க, ஏதாவது ஒரு உறுதிப்பாட்டை மேற்கொள்வோம். நமது சபதத்தை அடுத்த 5 ஆண்டுகளில் வெற்றியடைச் செய்யும் உறுதிப்பாடாக இது அமையட்டும். இளைஞர் அமைப்புகள், மாணவ அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் ஆகியன பொது கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யலாம். புதிய புதிய கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டலாம். ஒரு நாடு என்ற வகையில் நாம் எந்த இலக்கைச் சென்று சேர வேண்டும் ஒரு தனிநபர் என்ற வகையில் அதில் எனது பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் ஒரு தனிநபர் என்ற வகையில் அதில் எனது பங்களிப்பு என்னவாக இருக்க முடியும் வாருங்கள், இந்த உறுதிப்பாட்டு தினத்தோடு நாம் நம்மை இணைத்துக் கொள்வோம்.\nநான் இன்று குறிப்பாக ஆன்லைன் உலகம் பற்றி பேச விரும்புகிறேன், இன்னும் குறிப்பாக எனது இளைய நண்பர்களுக்கும், சகாக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன் – புதிய பாரதம் படைக்க, புதுமையான வழிகளில் பங்களிப்பு அளிக்க நீங்கள் முன்னே வாருங்கள். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காணொளிகள், போஸ்ட்கள், பிளாகுகள், கட்டுரைகள், புதிய புதிய சிந்தனைகள் ஆகிய அனைத்தையும் நீங்கள் முன்னெடுத்து வாருங்கள். இந்த இயக்கத்தை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம் வாருங்கள். நரேந்திர மோடி செயலியில் இளைய சமுதாய நண்பர்களுக்காக, வெள்ளையனே வெளியேறு வினாவிடைப் போட்டி நடத்தப்படும். இந்த வினாவிடைப் போட்டி, இளைஞர்களை தேசத்தின் பெருமிதம் நிறைந்த வரலாற்றோடு இணைக்கவும், சுதந்திரப் போராட்ட நாயகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சி. நீங்கள் இந்தச் செய்தியை நன்கு பரப்பி, பரவலாக்கம் செய்வீர்கள் என்று எனக்கு ���ம்பிக்கை இருக்கிறது.\nஎனதருமை நாட்டுமக்களே, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி, நாட்டின் பிரதம சேவகன் என்ற முறையில் செங்கோட்டையிலிருந்து தேசத்தோடு உரையாட எனக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஒரு கருவி தான். அங்கே தனிப்பட்ட மனிதன் பேசவில்லை. செங்கோட்டையில் 125 கோடி நாட்டுமக்களின் குரல் எதிரொலிக்கிறது. அவர்களின் கனவுகளுக்கு வடிவம் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, தேசத்தின் அனைத்து இடங்களிலிருந்தும், அன்று நான் என்ன பேச வேண்டும் என்பது குறித்து எனக்கு ஆலோசனைகள் வந்து குவிகின்றன. இந்த முறையும் கூட நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். MyGovஇலோ, நரேந்திர மோடி செயலியிலோ நீங்கள் உங்கள் கருத்துக்களைக் கண்டிப்பாக எனக்குத் தெரியப்படுத்துங்கள். நானே அவற்றைப் படிக்கிறேன், ஆகஸ்ட் 15 அன்று என்னிடத்தில் எத்தனை நேரம் இருக்கிறதோ, அன்று இவற்றை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். கடந்த 3 முறையும் நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ஆற்றிய உரைகள் சற்று நீண்டிருந்தன என்று, என் முன்பாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த முறை அளவு குறைவாகப் பேச வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். அதிகப்படியாக 40-45-50 நிமிடங்களுக்கு உள்ளாக நிறைவு செய்து விடுவேன். நான் எனக்கென விதிமுறைகளை விதித்துக் கொள்ள முயற்சிக்கிறேன்; என்னால் செய்ய முடியுமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எனது உரையை எப்படி சுருக்கமாக அமைப்பது என்று இந்த முறை முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணப்பாடு கொண்டிருக்கிறேன். இதில் எனக்கு வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கலாம்.\nநாட்டுமக்களே, நான் இன்னொரு விஷயம் குறித்தும் உங்களோடு பேச விரும்புகிறேன். பாரதத்தின் பொருளாதார அமைப்பில் ஒரு சமூக பொருளாதாரம் அடங்கியிருக்கிறது. அதை நாம் எப்போதும் குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது. நமது பண்டிகைகள், நமது கொண்டாட்டங்கள் எல்லாம் வெறும் ஆனந்தம் சந்தோஷத்துக்கான சந்தர்ப்பங்கள் மட்டுமல்ல. நமது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் சமூக மறுமலர்ச்சிக்கான ஒரு இயக்கமும் கூட. ஆனால் இதோடு கூட, நமது ஒவ்வொரு பண்டிகையும், பரம ஏழையின் பொருளாதார வாழ்வோடு நேரடி தொடர்பு வைத்திருக்கின்றது. சில நாட்கள் கழித்து ரக்ஷாபந்தன���, கிருஷ்ண ஜெயந்தி, பிறகு பிள்ளையார் சதுர்த்தி, பிறகு சவுத் சந்திர, பிறகு அனந்த் சதுர்தசி, துர்க்கா பூஜை, தீபாவளி என ஒன்றன் பின் ஒன்றாக வரவிருக்கின்றன; இந்த வேளையில் தான் ஏழைக்கு வருமானம் ஈட்ட ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. கூடவே பண்டிகைகளோடு ஒரு இயல்பான ஆனந்தமும் இணைகிறது. பண்டிகைகள் உறவுகளில் இனிமை, குடும்பத்தில் இணக்கம், சமூகத்தில் சகோதரத்துவம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. இவை தனிநபரையும் சமூகத்தையும் இணைக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடையிலான இயல்பான பயணம் தொடர்ந்து நடக்கிறது. அஹ் சே வியம்ம், அதாவது நான் என்ற நிலையிலிருந்து நாம் என்ற நிலையை நோக்கி முன்னேற ஒரு வாய்ப்பு. பொருளாதார நிலை என்ற வகையில், ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு பல மாதங்கள் முன்பிலிருந்தே கூட, பல குடும்பங்கள் சின்னச் சின்ன குடிசைத் தொழில் என்ற வகையில், ராக்கிகளை தயாரிக்கத் தொடங்கி விடுகின்றன. பருத்தி முதல் பட்டு வரையிலான இழைகளைக் கொண்டு பலவகையான ராக்கிகள் உருவாக்கப்படுகின்றன; ஆனால் இன்றளவில் மக்கள் வீட்டிலேயே தயாரிக்கப்படும் ராக்கிகளை அதிகம் விரும்பத் தொடங்கியிருக்கிறார்கள். ராக்கி தயாரிப்பாளர்கள், ராக்கி விற்பவர்கள், இனிப்புப் பண்டங்கள் தயாரிப்போர் என ஆயிரக்கணக்கானோரின் தொழில், ஒரு பண்டிகையோடு இணைந்திருக்கிறது. நமது ஏழை சகோதர சகோதரிகளின் குடும்பத்தவர் வயிறுகள் இதனால் தான் நிரம்புகின்றன. நாம் தீபாவளியன்று தீபங்கள் ஏற்றுகிறோம், இது மட்டுமே பிரகாசமான திருநாள் என்பதல்ல; இது பண்டிகை நாள் என்பதால் வீட்டை அலங்கரிக்கிறோம் என்பதல்ல. சின்னச் சின்ன அகல் விளக்குகளை தயாரிக்கும் ஏழைக் கைவினைஞர்களோடு இது நேரடித் தொடர்பு உடையது. ஆனால் நான் இன்று பண்டிகைகள் குறித்தும், இவைகளோடு தொடர்புடைய ஏழைகளின் பொருளாதார நிலை பற்றியும் பேசும் அதே வேளையில், நான் சுற்றுச்சூழல் பற்றியும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.\nசில வேளைகளில் என்னை விட நாட்டுமக்கள் அதிக விழிப்புணர்வு கொண்டவர்களாகவும், ஆக்கபூர்வமானவர்களாகவும் இருப்பதை நான் பார்க்கிறேன். கடந்த ஒரு மாதமாகத் தொடர்ந்து, விழிப்புணர்வு மிக்க குடிமக்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக எனக்கு கடிதங்கள் எழுதி வருகிறார்கள். நீங்கள் பிள்ளையார் சதுர்த்திக்கு மிக முன்னதாகவே சுற்றுச்சூ��லுக்கு உகந்த பிள்ளையார் பற்றிப் பேசுங்கள், அப்போது தான் மண்ணில் செய்யப்பட்ட பிள்ளையார் மீதான விருப்பம் அதிகரிக்க, இப்போதிலிருந்தே திட்டமிட முடியும் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட விழிப்புணர்வு மிக்க குடிமக்களுக்கு நான் முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலத்துக்கு முன்பாகவே இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை சமூக அளவிலான பிள்ளையார் சதுர்த்திக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. லோக்மான்ய பாலகங்காதர திலகர் தான் இந்த மகத்தான பாரம்பரியத்தைத் தோற்றுவித்தவர். இந்த ஆண்டு சமூகரீதியிலான கணேச உற்சவத்தின் 125ஆம் ஆண்டு. 125 ஆண்டுகள், 125 கோடி நாட்டு மக்கள் – லோக்மான்ய திலகர், எந்த அடிப்படை உணர்வோடு சமூக ஒற்றுமை, சமூக விழிப்புணர்வுக்காக, சமூக கலாச்சாரத்துக்காக, சமூக ரீதியிலான கணேஸோத்ஸவத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பது தொடர்பான கட்டுரைப் போட்டிகள், விவாத மேடைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யலாம், லோகமான்ய திலகரின் பங்களிப்பை நினைவு கூரலாம். திலகரின் உணர்வைக் கருவாக வைத்துக் கொண்டு, அந்த திசையில் சமூகரீதியிலான கணேச உற்சவத்தை நாம் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம். இந்த உணர்வை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும்; கூடவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சூழலுக்கு ஏற்ற வகையிலான, மண்ணால் தயாரிக்கப்பட்ட பிள்ளையார் திருவுருவங்களை உருவாக்குவது என்பதே நமது உறுதிப்பாடாக இருக்க வேண்டும். இந்த முறை நான் மிகவும் முன்னதாகவே கூறியிருக்கிறேன்; நீங்கள் அனைவரும் என் கருத்தோடு இணைவீர்கள் என்று நான் தீர்மானமாக நம்புகிறேன், இதனால் பலன் அடைவது நமது ஏழைக் கலைஞன், பிள்ளையார் திருவுருவங்களைப் படைக்கும் ஏழைக் கலைஞன், அவனுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், ஏழையின் வயிறு நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் பண்டிகைகளை ஏழையோடு இணைப்போம், ஏழையின் பொருளாதார நிலையோடு இணைப்போம், நமது பண்டிகைகளின் சந்தோஷம் ஏழைக் குடும்பத்தின் பொருளாதாரத் திருவிழாவாகட்டும், பொருளாதார ஆனந்தம் ஏற்படட்டும் – இதுவே நம்மனைவரின் முயற்சியாக ஆக வேண்டும். நான் அனைத்து நாட்டுமக்களுக்கும், வரவிருக்கும் பல்வேறு பண்டிகைகளுக்காக, கொண்டாட்ட���்களுக்காக, பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனதருமை நாட்டுமக்களே, கல்வித் துறையாகட்டும், பொருளாதாரத் துறையாகட்டும், சமூகத் துறையாகட்டும், விளையாட்டுத் துறையாகட்டும் – நமது பெண்கள் தேசத்தின் நற்பெயருக்கு ஒளிகூட்டி வருகிறார்கள், புதிய புதிய சிகரங்களை எட்டிப் பிடிக்கிறார்கள் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டுப் பெண்கள் மீது நம்மனைவருக்கும் பெருமையாக இருக்கிறது, பெருமிதம் பொங்குகிறது. கடந்த சில நாட்கள் முன்பாக நமது பெண்கள், பெண்களுக்கான க்ரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் பிரமாதமான செயல்பாட்டைப் புரிந்திருக்கிறார்கள். இந்த வாரம் அவர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களோடு உரையாடியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது, ஆனால் தங்களால் உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இயலவில்லையே என்ற சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. அவர்கள் முகங்களில் இந்த அழுத்தம், இந்த நெருக்கடி கப்பியிருந்தது. நான் என் தரப்பில் ஒரு வித்தியாசமான மதிப்பீட்டை அந்தப் பெண்களுக்கு அளித்தேன். பாருங்கள், இன்றைய காலகட்டம் ஊடக உலகமாக இருக்கிறது, எதிர்பார்ப்புகள் மிகுந்து விட்டன, எந்த அளவுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்றால், வெற்றி கிடைக்கவில்லை என்று சொன்னால், அது கோபமாக மாறி விடுகிறது; பாரதத்தின் விளையாட்டு வீரர்கள் தோல்வி அடைந்து விட்டால், தேசத்தின் கோபம் அந்த விளையாட்டு வீரர்கள் மீது கொப்பளிப்பதை நாம் பல விளையாட்டுக்களில் பார்த்திருக்கிறோம். சிலரோ, வரம்புகளை மீறிப் பேசி விடுகிறார்கள், எழுதி விடுகிறார்கள், இதனால் அதிக வேதனை ஏற்படுகிறது. ஆனால் முதன் முறையாக, நமது பெண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை என்ற நிலையில், 125 கோடி நாட்டுமக்களும், அந்தத் தோல்வியை தங்கள் தோள்களில் சுமந்து நின்றார்கள். சற்றுக் கூட பாரத்தை, அந்தப் பெண்கள் அனுபவிக்க விடவில்லை. இதோடு நின்று விடாமல், இந்தப் பெண்கள் படைத்த சாதனை குறித்துப் பாராட்டினார்கள், அவர்களைப் பெருமைப் படுத்தினார்கள். இதை நான் நல்லதொரு மாற்றமாகவே காண்கிறேன். இது போன்றதொரு நற்பேறு உங்களுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது என்று நான் அந��தப் பெண்களிடம் கூறினேன். நீங்கள் வெற்றி பெறவில்லை என்ற எண்ணத்தை, உங்கள் மனதிலிருந்து அடியோடு விலக்கி விடுங்கள் என்று நான் அவர்களிடம் கூறினேன். நீங்கள் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், வெற்றி பெறா விட்டாலும், 125 கோடி நாட்டு மக்கள் மனங்களையும் வெற்றி கொண்டு விட்டீர்கள். உண்மையிலேயே நமது நாட்டின் இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், தேசத்திற்குப் பெருமை சேர்ப்பதில் பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். நான் மீண்டும் ஒருமுறை, இளைய சமுதாயத்தினருக்கு, குறிப்பாக நமது பெண்களுக்கு, என் இதயம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், வாழ்த்துகிறேன்.\nஎனதருமை நாட்டு மக்களே, நான் மீண்டும் ஒருமுறை ஆகஸ்ட் புரட்சியை, ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியை, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியை, மறுபடி ஒருமுறை 2022ஆம் ஆண்டினை, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நினைவுபடுத்துகிறேன். ஒவ்வொரு குடிமகனும் உறுதி பூண வேண்டும், அந்த உறுதியை நிறைவேற்ற 5 ஆண்டுகளுக்கான ஒரு செயல்திட்டத்தைத் தயார் செய்து கொள்ள வேண்டும். நாமனைவரும் தேசத்தைப் புதிய சிகரங்களை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும், கொண்டு செல்ல வேண்டும். வாருங்கள், நாம் இணைந்து பயணிப்போம், ஏதாவது ஒன்றைச் செய்து கொண்டு பயணிப்போம். தேசத்தின் எதிர்காலம் கண்டிப்பாக சிறப்பானதாகவே அமையும் என்ற நம்பிக்கையை மனதில் தாங்கிப் பயணிப்போம், முன்னேறுவோம். பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி, மன் கீ பாத் என்ற பெயரில் (மனதின் குரல்) இன்று காலை (25.06.2017) அகில இந்திய வானொலியில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்\nஎனதருமை நாட்டு மக்களே, வணக்கம். பருவநிலை மாறி வருகிறது. இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நல்லகாலம், மழைக்காலம் தக்க தருணத்திலேயே வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவநிலையை இனிமையானதாக ஆக்கியிருக்கிறது. மழைக்குப் பிறகு குளிர்ந்த காற்று, கடந்த நாட்களில் கோடை வெப்பத்திலிருந்து சற்று ஆசுவாசம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனைதான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனைதான் நெருக்கடி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவாழ்வில், மழையின் வருகை, நம் அனைவரின் மனோநிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த���வதை நம்மால் உணர முடிகிறது.\nஇன்று பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரையை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த முனைப்போடும், மகிழ்வோடும் கொண்டாடி வருகிறார்கள். உலகின் பல பாகங்களிலும் கூட, பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் ஜகன்நாதருடன் நாட்டின் ஏழை ஆன்மபூர்வமாக இணைந்திருக்கிறான். டாக்டர். பாபா சாஹேப் அம்பேத்கர் பகவான் ஜகன்நாதரின் கோயில் மற்றும் அதன் பாரம்பரியத்தை மிக உயர்வாகப் போற்றுவதுண்டு என்பதை பாபா சாஹேப் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்; ஏனென்றால், இதில் சமூகநீதி, சமூக சமத்துவம் ஆகியன பொதிந்திருக்கின்றன. பகவான் ஜகன்நாதர் ஏழைகளின் தெய்வம். ஆங்கிலத்தில் ஜக்கர்நவுட் ( juggernaut என்ற ஒரு சொல் இருக்கிறது, யாராலும் தடுக்க முடியாத சிறப்பான ரதம் என்பது தான் அதன் பொருள். அகராதியில் பார்க்கும் போது தான், இந்த ஜகர்நவுட் என்ற சொல், ஜகன்நாதரின் ரதயாத்திரையை ஒட்டியே உருவாகியிருக்கிறது என்பது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, உலகத்தோர் எப்படி எல்லாம் தங்களுக்கே உரிய வழிகளில் இந்த மஹாத்மியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பகவான் ஜகன்நாதரின் யாத்திரை வேளையில் நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், பகவான் ஜகன்நாதரின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.\nபாரத தேசத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சிறப்பு, பாரதத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சக்தி. புனிதமான ரமலான் மாதத்தில் அனைவரும் தூய பிரார்த்தனைகள் செய்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். இப்போது ஈகை பண்டிகை வந்திருக்கிறது. ரமலான் பண்டிகை வேளையில் நான் அனைவருக்கும் ஈகை திருநாளுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதம் புனிதமான ஈகை அளிக்கப்பட வேண்டிய மாதம், சந்தோஷங்களை பகிர்ந்துவக்கும் மாதம், எத்தனை சந்தோஷங்களை நாம் பகிர்ந்தளிக்கிறோமோ, அந்த அளவு சந்தோஷங்கள் நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து இந்த புனிதமான பண்டிகளிலிருந்து உத்வேகம் பெற்று சந்தோஷங்களின் கஜானாவை பகிர்ந்தளித்துச் செல்வோம், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் ���ெல்வோம்.\nரமலானின் இந்த புனித மாதத்தில் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்நோரின் முபாரக்பூர் கிராமத்தைச் சார்ந்த ஒரு மிகக் கருத்தூக்கம் அளிக்கும் நிகழ்வு நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. அங்கே சுமார் 3500 இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் குடும்பத்தோடு இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்கள், ஒரு வகையில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியக் குடும்பங்களின் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த ரமலான் மாதம், கிராமவாசிகள் அனைவருமாக இணைந்து கழிப்பறை கட்டுவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டார்கள். இந்த தனிப்பட்ட கழிப்பறைகளைக் கட்ட, அரசு தரப்பிலிருந்து உதவிகள் கிடைக்கின்றன, இதன் வாயிலாக சுமார் 17 லட்சம் ரூபாய் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. நான் இனி கூறவிருக்கும் இந்தச் செய்தி உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஆனந்தம் அளிக்கலாம். ரமலானின் இந்த புனிதமான மாதத்தில், நமது அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 17 லட்சம் தொகையை அரசுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இது மட்டுமல்ல, நாங்கள் எங்கள் கழிப்பறைகளை, எங்கள் உழைப்பில், எங்கள் பணத்தில் அமைத்துக் கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் தாங்கள் இந்த 17 லட்சம் ரூபாயை கிராமத்தின் வேறு வசதிகளுக்காக செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள். நான் முபாரக்பூரைச் சேர்ந்த அனைத்து கிராமவாசிகளுக்கும் ரமலானின் இந்த புனித வேளையை, சமுதாய நலனுக்காக மாற்றியமைத்ததற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு விஷயமும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் முபாரக்பூரை திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத கிரமமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தான். நம் நாட்டில் சிக்கிம், இமாசலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவைகளாக அறிவித்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வாரம் உத்தராக்கண்டும் அரியானாவும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நான் இந்த 5 மாநிலங்களின் நிர்வாகத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் சிறப்பான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.\nதனி வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி, ஏதோ சில நல்லவைகளையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நாம் நன்கறிவோம். நமது கையெழுத்து மோசமாக இருக்கிறது என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நிறைய நேரம் மிக விழிப்போடு இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு பழக்கமாக மாறும். இதே போல வேறு சில மோசமான பழக்கங்கள் நமது இயல்பாகவே ஆகி இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இடைவிடாத முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். ஒவ்வொருவரின் கவனத்தையும் நாம் ஈர்த்தாக வேண்டும். உத்வேகம் அளிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாக வேண்டும்.\nதூய்மை என்பது இன்று அரசு மட்டத்தோடு நின்று போகவில்லை என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இது மக்கள் சமுதாயத்தின் ஒரு இயக்கமாக பரிமளித்திருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இருப்போரும், இப்படிப்பட்ட மக்கள் பங்களிப்புத் துணையோடு முன்னேகிச் செல்லும் போது, சிந்தித்துப் பாருங்கள், எத்தனை சக்தி வெளிப்படும், எத்தனை சக்தி அதிகப்படும்\nகடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த மிகச் சிறப்பான ஒரு சம்பவம் என் கவனத்தில் வந்தது, இதை நான் கண்டிப்பாக உங்களிடம் தெரிவித்தே ஆக வேண்டும். இது ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நடந்த ஒன்று. அங்கே இருக்கும் நிர்வாகம் மக்களின் பங்களிப்போடு ஒரு மிகப்பெரிய செயலில் இறங்கினார்கள். மார்ச் மாதம் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மார்ச் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி வரை, 100 மணி நேர இடைவிடாத இயக்கம். இதன் இலக்கு என்ன 100 மணி நேரத்தில் 71 கிராம பஞ்சாயத்துக்களில் 10000 வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது தான். எனதருமை நாட்டு மக்களே, பொதுமக்களும் அரசும் இணைந்து, 100 மணி நேரத்தில் 10000 கழிப்பறைகள் கட்டும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். 71 கிராமங்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறன. நான் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விஜயநகர மாவட்டத்தின் அனைத்து கிராமவாசிகளுக்கும் ஏராளமான பாராட்டுதல்களைத் தெ���ிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் உழைப்பால், மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.\nஇப்போதெல்லாம் மனதின் குரலுக்கு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. நரேந்திர மோடி செயலியில் வருகின்றன, மைகவ்.இன்னில்(MyGov.in) வருகின்றன, கடிதங்கள் வாயிலாகவும், ஆகாசவாணி மூலமாகவும் வருகின்றன.\nபிரகாஷ் திரிபாடி அவர்கள், அவசரநிலையை நினைவுகூர்ந்து, ஜூன் மாதம் 25ஆம் தேதி மக்களாட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரியதொரு கறை என்று குறிப்பிட்டிருக்கிறார். பிரகாஷ் திரிபாதி அவர்களுக்கு மக்களாட்சி மீது இருக்கும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது, மக்களாட்சி முறை என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சாரம். Eternal Vigilance is the Price of Liberty. அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான், சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பது இதன் பொருள். ஆகையால் மக்களாட்சி முறைக்குத் தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருப்பது அவசியம்; அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் நல்ல விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். 1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி, அது ஒரு கருமையான இரவு, இதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எந்த ஒரு இந்தியனும் இதை புறந்தள்ளிவிட முடியாது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த நாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றியமைத்தது. மாற்றுக் கருத்துக்கள் மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டன. ஜெய்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட, நாட்டின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். நீதியமைப்பும் கூட இந்த அவசரநிலையின் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளானது. செய்தித்தாள்கள் எல்லாம் முழுமையாக செயலிழந்து போயின. இன்றைய ஊடக உலகின் மாணவர்கள், மக்களாட்சி முறையில் பணியாற்றுவோர் எல்லாம், அந்த கறைபடிந்த காலகட்டத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்டும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்படி ஈடுபட்டும் வர வேண்டும். அந்த காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களும் சிறைச்சாலையில் இருந்தார். நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அடல் அவர்கள் கவிதை ஒன்றை எழுதினார், அந்தக் கவிதையில் அந்த காலகட்��த்தில் நாட்டில் நிலவிய சூழலை வர்ணித்து எழுதியிருந்தார்.\nகோரப் பிடியில் உலகு தவிக்குது\nஉயிர் என்ற பறவை பரிதவிக்குது\nகோரப் பிடியில் உலகு தவிக்குது\nஉயிர் என்ற பறவை பரிதவிக்குது\nவானம் முதல் பூமி வரை,\nவானம் முதல் பூமி வரை,\nவழிமேல் எங்கும் விழி இருக்குது,\nநாட்களை மனம் எண்ணி உருகுது,\nவழிமேல் எங்கும் விழி இருக்குது,\nநாட்களை மனம் எண்ணி உருகுது,\nமறைந்து போனது, திரும்ப வருமோ,\nமறைந்து போனது, திரும்ப வருமோ,\nமனதின் நேசம் மீண்டும் வருமோ,\nமக்களாட்சியை விரும்புவோர் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார்கள், பாரதம் போன்ற பரந்துபட்ட தேசத்தில், மக்களின் நாடிநரம்புகளில் எல்லாம் எந்த அளவுக்கு மக்களாட்சி முறை என்பது பரவியிருக்கிறது என்பதை, வாய்ப்பு கிடைத்த போது, தேர்தல் வாயிலாக அந்தச் சக்தியை வெளிப்படுத்தினார்கள். மக்களின் உதிரத்தில் கலந்த மக்களாட்சி முறை என்ற உணர்வு தான் நமது நிரந்தரமான பாரம்பரியம். இந்தப் பாரம்பரியத்தை நாம் மேலும் உறுதிபடைத்ததாக ஆக்க வேண்டும்.\nஎனதருமை நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்த்தி பெரும் கௌரவத்தை உணர்கிறான். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒட்டுமொத்த உலகும் யோகமயமானது. நீர் முதல் மலை வரை உள்ள மக்கள் அனைவரும், அதிகாலை சூரியக் கதிர்களை, யோகக்கலை வாயிலாக வரவேற்றார்கள். எந்த இந்தியனுக்குத் தான் இது பெருமை அளிக்காத விஷயமாக இருக்க முடியும் சொல்லுங்கள் யோகம் என்பது முன்பு இருந்ததில்லை என்பதல்ல, ஆனால் இன்று யோகக்கலை என்ற இழையில் அனைவரும் இணைந்தார்கள், யோகம் உலகை இணைக்கும் ஒரு பாலமாக ஆனது. உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த யோகக்கலை அளிக்கும் வாய்ப்பை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்கள்.\nசீனப்பெருஞ்சுவற்றின் மீதும், பெரு நாட்டின் உலக பாரம்பரியச் சின்னமான மாச்சூ பிச்சூவில், கடல்மட்டத்திலிருந்து 2400 மீட்டர் உயரத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபியில் 4000த்திற்கும் மேற்பட்டவர்களும் யோகப்பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆஃப்கனிஸ்தானின் ஹேராத்தில் இந்தியா ஆஃப்கன் நட்பணையான, சல்மா அணையில் யோகத்தில் ஈடுபட்டு, நட்புக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். சிங்கப்பூர் போன்ற சிறிய இடத்திலும் கூட 70 இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு ச��ய்யப்பட்டு, ஒருவாரக்காலம் முழுக்க அவர்கள் இந்த இயக்கத்தை மேற்கொண்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச யோக தினத்தை ஒட்டி, 10 தபால்தலைகளை வெளியிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் yoga session with yoga masters, யோக வல்லுனர்களுடன் யோகம் பயில்வோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிவோர், ஐ.நாவின் அனைத்து நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.\nஇந்த முறை மீண்டும் யோகம் உலக சாதனை படைத்திருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாத்தில் சுமார் 55 ஆயிரம் பேர்கள் இணைந்து யோகம் செய்து, ஒரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்கள். எனக்கும் லக்னவில் யோகக்கலை பயிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முறையாக கொட்டும் மழையில் யோகம் பயிலும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்தது. மைனஸ் 20, 25, 40 டிகிரிகள் வெப்பநிலை உள்ள சியாச்செனிலும் கூட நமது படையினர் யோகக் கலையில் ஈடுபட்டார்கள். நமது இராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படையினர், இந்திய திபேத்திய எல்லையோரக் காவல் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் தங்கள் கடமைகளை ஆற்றுவதோடு, யோகப் பயிற்சியிலும் ஈடுபட்டார்கள். இது 3வது சர்வதேச யோக தினமாக இருப்பதால் 3 தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பத்தார் யோகம் பயில்வதைப் படம் பிடித்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.\nசில தொலைக்காட்சி சேனல்களும் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். எனக்கு நிறைய பேர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்கள், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில நரேந்திர மோடி செயலியில் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் யோகக்கலை பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் வேளையில், ஆரோக்கியம் பற்றிய விழிப்புடைய சமுதாயமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாம் உடலுறுதி என்ற நிலையிலிருந்து, உடல்நலம் என்ற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் என்று மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு யோகக்கலை பேருதவியாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.\nமதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே, நான் குஜராத்தின் அகமத���பாத்திலிருந்து டா. அநில் சோனாரா பேசுகிறேன். ஐயா, பல்வேறு இடங்களில் நாம் பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, நினைவுப் பொருளாக நல்ல புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று அண்மையில் நீங்கள் கேரளத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன். இந்த விஷயத்தை நீங்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த பொழுதே தொடக்கியிருந்தீர்கள், ஆனால் அண்மைக்காலங்களில் இதுபோன்று நடப்பதில்லை. இதை மாற்ற ஏதாவது செய்யலாமே இந்தக் கருத்தை நாடுமுழுமைக்கும் அமல் செய்யும் வகையில் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா ஐயா.\nகடந்த நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியது. கேரளத்தில் பி.என். பணிக்கர் அறக்கட்டளை வாயிலாக சில ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது; அதாவது, மக்களிடம் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும், படிக்கும் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக படிக்கும் நாள், படிக்கும் மாதம் என்ற வகையிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னிடத்தில் கூறப்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஎன் நினைவிலிருந்து தப்பிய ஒரு விஷயம் மீண்டும் எனக்கு நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நான் குஜராத்தில் இருந்த வேளையில், நாம் இனி பூங்கொத்துக்களை அளிக்கக் கூடாது, புத்தகங்களே அளிக்க வேண்டும் அல்லது வரவேற்க வேண்டுமென்றால் கைக்குட்டை அளித்து வரவேற்பளிப்போம் என்ற வழிமுறையை உருவாக்கி இருந்தோம். அதுவும் கதராடைக் கைக்குட்டையையே அளிப்போம், ஏனென்றால் இதன்மூலம் கதராடைகளுக்கு ஊக்கம் அளிக்க முடியும். நான் குஜராத்தில் இருந்த வேளையில் இது பழக்கமாகவே மாறியிருந்தது, ஆனால் அங்கிருந்து நான் வந்த பிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிருக்கிறது. ஆனால் கேரளம் சென்ற போது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தைத் தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப் பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக் ���ொண்ட பின், அதை நாம் தள்ளி வைத்து விடுகிறோம்.\nஆனால் நாம் புத்தகங்களை அளிக்கும் போது, ஒரு வகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறி விடுகிறது. கதர்க்கைக்குட்டைகளை அளித்தும் கூட நாம் வரவேற்பளிக்கலாம், இதனால் எத்தனை ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா செலவும் குறைவு, சரியான முறையில் பயன்படவும் செய்கிறது. இந்த விஷயங்களுக்கு வரலாற்று ரீதியிலான மகத்துவம் அதிகம் இருக்கிறது. நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்த போது, லண்டன் மாநகரில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே தாய்மை நிறைந்த சூழல் நிலவியது. மிகவும் அன்போடு எனக்கு உணவளித்தார், பிறகு அவர் மிகவும் மரியாதையோடு, ஒரு சிறிய கதர்க் கைக்குட்டையைக் காட்டினார். அவர் கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது, எனக்குத் திருமணமான போது, காந்தியடிகள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்தக் கைக்குட்டையை பரிசளித்தார் என்று உணர்ச்சி பொங்கும் குரலில் அவர் தெரிவித்தார்.\nபல ஆண்டுகள் உருண்டோடி விட்டன, ஆனால் எலிசபெத் ராணி, காந்தியடிகள் பரிசளித்த கைக்குட்டையை பாதுகாப்பாக வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் ஆனந்தம் மேலிட, எனக்கு அதைக் காண்பித்தார். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்றே எனக்குப் பட்டது. காந்தியடிகளின் ஒரு மிகச்சிறிய அன்பளிப்பு அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகியிருக்கிறது, அவரது சரித்திரத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டிருந்தது. இந்தப் பழக்கங்கள் இரவோடு இரவாக மாறி விடுவதில்லை; இப்படிப் பேசுவதால், விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அதே வேளையில், இது போன்ற உரையாடல்களில் ஈடுபட வேண்டும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நான் எங்காவது செல்லும் பொழுது, யாராவது பூங்கொத்து கொண்டு வந்தால், அதை வேண்டாம் என்று மறுக்க மாட்டேன், அப்படி என்னால் செய்ய முடியாது. விமர்சனங்கள் எழத்தான் செய்யும், நாம் மீண்டும் மீண்டும் கூறத் தான் வேண்டும், மெல்ல மெல்ல ஒரு மாற்றம் ஏற்படும்.\nஎனதருமை நாட்டு மக்களே, நாட்டின் பிரதமர் என்ற முறையில் பல அலுவல்கள் இருக்கின்றன. கோப்புகளில் மூழ்கி இருக்க வேண்டி இருந்தாலும், நான் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்; அதாவது எனக்கு வரும் கடிதங்களில் சிலவற்றையாவது படித்துப் பார்த்து, சாதாரண மக்களோடு என்னை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டிருக்கிறேன். பலவகையான கடிதங்கள் வருகின்றன, பலதரப்பட்ட மக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் முன்பாக நான் படித்த ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நான் உணர்கிறேன். தென்னகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த திருமதி. அருள்மொழி சரவணன் என்ற இல்லத்தரசி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என் குழந்தைகளின் கல்விச் செலவினங்கள் போன்றவற்றை மனதில் இருத்தி, நான் வருமானம் அளிக்கும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம், இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலையில் சற்று மேம்பாடு ஏற்படும் என்று கருதினேன். ஆகையால் நான் முத்ரா திட்டத்தின்படி, வங்கியிலிருந்து பணம் பெற்று, சந்தையிலிருந்து சில பொருட்களை வாங்கி அளிக்கும் பணியை தொடக்கி இருக்கிறேன். இதற்கிடையில், பாரத அரசு government E-Marketplace, அரசு மின்னணுச்சந்தை என்ற அமைப்பின் மீது என் கவனம் சென்றது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சிலரிடம் விசாரித்துப் பார்த்த பிறகு, நானும் அதில் என்னைப் பதிவு செய்து கொண்டேன். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் இணையத்தில் E-GEM, E – G E Mற்கு சென்று பாருங்கள் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இது மிக புதிய வகையிலானதொரு அமைப்பு. யார் அரசுக்கு ஏதாவது அளிக்க விரும்புகிறார்களோ – மின்சார பல்புகள், குப்பைத் தொட்டிகள், துடைப்பங்கள், நாற்காலிகள், மேஜைகள், போன்ற எதை விற்க நினைத்தாலும், அவர்கள் இந்த தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவரிடம் என்ன தரத்திலான பொருட்கள் இருக்கின்றன, என்ன விலைக்கு அவரால் விற்க முடியும் என்பதை அதில் குறித்து வைக்கலாம். மேலும் அரசுத் துறைகள் இந்த தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டும், யார் குறைந்த விலையில், தரமான பொருட்களை அளிக்கிறார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்படும். எல்லா வகையிலு��் ஒளிவுமறைவற்ற தன்மை பளிச்சிடும். Interface, இடைமுகம் கிடையாது, தொழில்நுட்பம் மூலமாக அனைத்தும் நிகழ்கிறது. அந்த வகையில் E-GEMஇல் யார் பதிவு செய்து கொள்கிறார்கள் என்பதை அரசின் அனைத்துத் துறைகளும் கவனித்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. இப்பொழுது தன்னால் என்னென்ன பொருட்களை அளிக்க முடியும் என்பதை அருள்மொழி அவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் எழுதிய கடிதம் மிகவும் சுவாரஸியமானது. எனக்கு முத்ரா திட்டத்தின் மூலமாகக் கடன் கிடைத்தது, நான் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன் என்பது ஒன்று, E-GEM வாயிலாக என்னால் என்ன அளிக்க முடியும் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, எனக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.\nஉள்ளபடியே இது எனக்கு ஒரு புதிய செய்தி தான்; பிரதமர் அலுவலகத்தில் என்ன வாங்கியிருப்பார்கள் என்று நான் யோசித்த பொழுது, அவர் பிரதமர் அலுவலகத்தில் 2 தெர்மாஸ் பிளாஸ்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கு எனக்கு 1600 ரூபாய் பணம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். இது தான் empowerment, அதிகாரமளிப்பு. இது தான் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு. ஒருவேளை அருள்மொழி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை என்று சொன்னால், இது என் கவனத்தில் வந்திருக்காமல் போயிருக்கலாம். E-GEM வாயிலாக தொலைவான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இல்லத்தரசி ஒரு சிறிய வியாபாரம் செய்து வருகிறார், அவர் விற்கும் பொருட்கள் பிரதமர் அலுவலகம் வரை வாங்கிக் கொள்ளப்படுகிறது. இது தான் தேசத்தின் பலம். இதில் ஒளிவுமறைவற்ற தன்மையும் இருக்கிறது, இதில் அதிகாரமளிப்பும் இருக்கிறது, இதில் தொழில்முனைவும் இருக்கிறது. Government E-Marketplace – GEM. யாரெல்லாம் அரசுக்குத் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாம் அதிக அளவில் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் நோக்கம் என்ன குறைந்தபட்ச விலை, அதிகபட்ச எளிமை, திறன் மற்றும் ஒளிவுமறைவற்ற ��ன்மை.\nஎனதருமை நாட்டுமக்களே, நாம் யோகக்கலை பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், விண்வெளி விஞ்ஞானத்தில் நாம் ஏற்படுத்தி வரும் சாதனைகளும் நம் நெஞ்சை விம்ம வைக்கின்றன. நமது காலடிகள் யோகத்தால் இணைக்கப்பட்ட பூமியில் பதிந்திருக்கும் அதே வேளையில், நாம் தொலைவில் இருக்கும் விண்ணையும் தொட்டுப் பார்க்கும் கனவை மெய்ப்பித்து வருகிறோம் என்பது தான் பாரதத்தின் மிகப்பெரிய சிறப்பு. கடந்த நாட்களில் விளையாட்டிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, பாரதம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இன்று பாரதம் பூமியில் மட்டுமல்ல, விண்ணிலும் கூடத் தன் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது. 2 நாட்கள் முன்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ நிறுவனம் கார்ட்டோசாட்-2 செயற்கைக்கோளுடன், 30 நானோ செயற்கைக்கோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள்களில் பாரதம் தவிர, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா போன்று, சுமார் 14 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பாரதத்தின் இந்த நானோ செயற்கைக்கோள் இயக்கம் விவசாயத் துறை, இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான தகவல்கள் பெறுதல் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவு உதவிகரமாக இருக்கும். சில நாட்கள் முன்பாகத் தான், இஸ்ரோ நிறுவனம் ஜி.சாட்-19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நினைவிருக்கலாம். இதுவரை பாரதத்தின் அனைத்து செயற்கைக்கோள் ஏவுதல்களிலும், மிகப்பெரிய எடை கொண்ட செயற்கைக்கோள் இது தான். நம் நாட்டின் செய்தித்தாள்கள் அனைத்தும் இதை யானையின் எடையோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, விண்வெளித் துறையில் நமது விஞ்ஞானிகள் எத்தனை பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஜூன் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி 1000 நாட்கள் முடிந்திருக்கின்றன. செவ்வாய் கிரஹத்துக்கு நாம் செயற்கைக்கோளை அனுப்ப வெற்றிகரமாக சுற்றுப்பாதை ஏற்படுத்தியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் ஆயுட்காலம் வெறும் 6 மாதங்களுக்குத் தான் என்றாலும் கூட, நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளின் வல்லமை காரணமாக இது 6 மாதங்களையும் கடந்து செயல்பட்டு வருகிறது. இப்பொழுது 1000 நாட்கள் கடந்தும் இது செயலாற்றி வருகிறது, புகைப்படங்கள் அனுப்பி வருகிறது, தகவல்கள் அளிக்கிறது, அறிவியல் தரவுகளை அள்ளித் தருகிறது. காலத்தின் எல்லைகளைத் தாண்டி, தனது ஆயுட்காலத்தையெல்லாம் கடந்து, இது சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. 1000 நாட்கள் கடப்பது என்பது நமது அறிவியல் பயணத்தில், நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த மைல்கல்.\nஇப்போதெல்லாம் விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் அதிக முன்னேற்றம் அடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. கல்வியைத் தவிர, அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்கள் எதிர்காலம் இருப்பதை அவர்கள் உணர்ந்து வருகிறார்கள். நமது விளையாட்டு வீரர்கள், அவர்கள் முயற்சிகள், அவர்களின் சாதனைகள் ஆகியவை காரணமாக, நாட்டுக்கு பெருமை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் தான் பாரதத்தின் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் இந்தோனேசியா ஓப்பன் பந்தயத்தில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்த சாதனை படைத்ததற்கு நான் அவருக்கும் அவரது பயிற்றுனருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடகள வீராங்கனை பி.டி. உஷா அவர்களின் உஷா தடகள பள்ளியில், செயற்கைத் ஓடுதளத்தைத் திறந்து வைக்கும் விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு சிலநாள் முன்பு எனக்குக் கிட்டியது.\nவிளையாட்டுக்கள், விளையாட்டு உணர்வை ஏற்படுத்துகின்றன; ஆகையால் தான் நாம் விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டில், விளையாட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. நமது குடும்பத்திலும் பிள்ளைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு நாம் வாய்ப்பமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களை மைதானத்திலிருந்து விலக்கி, அறைக்குள் பூட்டி வைத்து, படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. அவன் படிக்கவும் செய்யட்டும், அதிலே அவன் முன்னேற்றமும் அடையட்டும்; ஆனால் அவனுக்கு விளையாட்டில் அதிகத் திறமையோ, ஆர்வமோ இருந்தால், பள்ளிக்கூடம், கல்லூரி, குடும்பம், அக்கம்பக்கத்திலிருப்போர் என அனைவரும் அவனுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் கனவை அனைவரும் காண வேண்டும்.\nமீண்டும் ஒருமுறை எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலம், தொடர் கொண்டாட்டங்களின் காலமாக, ஒரு வகையில் புதியவகை அனுபவங்களை உருவாக்கித் தரும் காலமாக அமைந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்த மனதின் குரலில் உங்களோடு இணைகிறேன். வணக்கம்.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் அகில இந்திய வானொலியில் இன்று காலை ஆற்றிய உரையின் தமிழாக்கம்.ஒலிபரப்பு நாள் 28-05-2017\nஎனதருமை நாட்டு மக்களே, வணக்கம். இந்த ஆண்டு கோடையின் வெப்பம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் நாம் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நான் இன்று உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ரமலான் புனித மாதம் தொடங்கி விட்டது. ரமலானின் புனிதமான மாதம் பிறந்திருக்கும் இந்த வேளையில், நான் பாரதத்திலும் உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு, என் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தில் பிரார்த்தனை, ஆன்மிகம், அறப்பணி ஆகியவற்றிற்கு கணிசமான மகத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. உலகில் உள்ள அனைத்து சமயங்களும் பாரத நாட்டில் இருக்கின்றன என்பது நமது நாட்டின் 125 கோடி மக்களும் பெருமிதம் கொள்ள வேண்டிய விஷயம்; இந்த மகத்தான பாரம்பரியத்தை நமக்கு நமது முன்னோர்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் நமது பாக்கியமாகக் கருத வேண்டும். இறைவனை நம்புபவர்களும் இருக்கிறார்கள், இந்த தேசத்தில் இறைவனை மறுப்பவர்களும் இருக்கிறார்கள், சிலை வழிபாடு செய்பவர்களும் உண்டு, சிலை வழிபாட்டை எதிர்ப்பவர்களும் உண்டு – இப்படி பலவகைப் பட்டவர்கள் நிறைந்திருப்பது நம் தேசம். பலவகையான எண்ணப்பாடுகள், பலவகையான வழிபாட்டு முறைகள், பலவகையான பாரம்பரியங்கள் என ஒன்றிணைந்து வாழும் கலை நம் உணர்வோடு கலந்து விட்டது. சமயங்கள் ஆகட்டும், வழிமுறைகள் ஆகட்டும், தத்துவங்கள் ஆகட்டும், பாரம்பரியங்கள் ஆகட்டும் – இவை அனைத்தும் நமக்கு அளிக்கும் ஒரே செய்தி – அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம், என்பவை தாம். இந்த புனிதமான ரமலான் மாதம் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் என்ற பாதையில் நாம் முன்னேறிச் செல்ல நமக்கு துணை இருக்கும். நான் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை நான் மனதின் குரலை வெளிப்படுத்திய போது, நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தி இருந்தேன், இதைக் குறிப்பாக இளைஞர்கள் குறித்து கையாண்டிருந்தேன்; ஏதாவது ஒன்றைப் புதிதாகச் செய்யுங்கள், comfort zone என்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள், புதிய அனுபவங்களைப் பெறுங்கள், இந்த வயதில் தான் உங்களால் வாழ்க்கையை இப்படி வாழ முடியும், சற்று அபாயங்களை எதிர்கொள்ளுங்கள், இடர்ப்பாடுகளை சந்தியுங்கள் என்று கூறியிருந்தேன். ஏராளமானவர்கள் தங்கள் பின்னூட்டங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் தங்கள் அனுபவங்களைப் பற்றி என்னிடம் உற்சாகத்தோடு பகிர்ந்து கொள்ள அனைவருமே விரும்பியிருக்கிறார்கள். என்னால் ஒவ்வொரு விஷயத்தையும் படிக்க முடியவில்லை, ஒவ்வொருவர் அனுப்பியிருக்கும் செய்தியையும் என்னால் கேட்க முடியவில்லை, ஏனென்றால் அந்த அளவுக்கு வந்து குவிந்திருக்கிறன. ஆனால் தோராயமாக நோக்கும் போது, சிலர் சங்கீதம் பயில முயன்றிருக்கிறார்கள், சிலர் புதியதொரு வாத்தியத்தைக் கற்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள், சிலர் யூ டியூபைப் பயன்படுத்தி புதிய விஷயம் ஒன்றைக் கற்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள், புதிய மொழியைக் கற்றுக் கொள்ளும் முயற்சி செய்திருக்கிறார்கள், சிலர் சமையல் கலையில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள், சிலர் நாடகத்தில், சிலர் கவிதை இயற்றுவதில் என பலவகையான முயற்சிகளில் இவர்கள் ஆக்கபூர்வமாக ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவரவர் இயல்புகளை அறிந்து கொள்வது, வாழ்வது, புரிந்து கொள்வது என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் ஒலித்த உணர்வை நீங்கள் கேட்டே ஆக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\n“நான் தீக்ஷா கட்யால் பேசுகிறேன். படிக்கும் பழக்கம் என்பது கிட்டத்தட்ட என்னிடமிருந்து விடுபட்டு விட்ட நிலையில் நான் விடுமுறை நாட்களில் படிக்க முடிவெடுத்தேன். விடுதலைப் போராட்டம் பற்றி நான் படிக்கத் தொடங்கிய போது, பாரதம் சுதந்திரம் பெற எத்தனை தியாகங்களையும் போராட்டங்களைய��ம் செயல்படுத்த வேண்டியிருந்தது, எத்தனை போராட்டத் தியாகிகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய வயதிலேயே மிகப் பெரிய சாதனை நிகழ்த்திக் காட்டிய பகத் சிங் அவர்களின் வாழ்க்கை எனக்கு உத்வேகம் அளித்தது, ஆகையால் இந்த விஷயம் குறித்து நீங்கள் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு செய்தி விடுக்க வேண்டும் என்று நான் உங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇளைய சமுதாயம் நமது வரலாறு பற்றி, நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்கள் பற்றி, இந்த தேசத்துக்காக உடல், பொருள், ஆவி துறந்த தியாகிகள் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள் என்பது எனக்கு ஆனந்தம் அளிக்கிறது. எண்ணற்ற மாமனிதர்கள் தங்கள் இளமையைச் சிறைகளில் இழந்திருக்கிறார்கள். பல இளைஞர்கள் தூக்குக் கயிறுகளை இன்முகத்தோடு முத்தமிட்டிருக்கிறார்கள். அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை எல்லாம் அனுபவித்ததால் தான், நம்மால் இன்று சுதந்திர இந்தியாவின் சுவாசக் காற்றை சுவாசிக்க முடிகிறது. விடுதலைப் போரில் எந்த மாமனிதர்கள் எல்லாம் காலம் கழித்தார்களோ, அவர்கள் எல்லாம் புத்தகம் எழுதினார்கள், படித்தார்கள், மிகப்பெரிய பணிகள் எல்லாம் புரிந்தார்கள், அவர்களின் எழுத்தும் கூட பாரதத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது.\nபல ஆண்டுகள் முன்பாக நான் அந்தமான் நிக்கோபாரில் இருக்கும் செல்லுலர் சிறைச்சாலையைக் காணச் சென்றிருந்தேன்.. இன்று வீர சாவர்கர் அவர்களின் பிறந்த நாள். வீர சாவர்க்கர் அவர்கள் சிறையில் மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे என்ற புத்தகத்தை எழுதினார்கள். சிறைச் சுவர்களில் அவர் கவிதைகளை எழுதினார். ஒரு சின்ன அறையில் அவரை அடைத்து வைத்திருந்தார்கள். விடுதலைப்பற்று மிக்கவர்கள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் தாங்கினார்கள் தெரியுமா சாவர்க்கர் அவர்கள் எழுதிய மாஜீ ஜன்மடே – माज़ी जन्मठे புத்தகத்தை நான் படிக்க நேர்ந்த பிறகு தான், செல்லுலர் சிறைச்சாலையைக் காண வேண்டும் என்ற ஆவல் எனக்குள் எழுந்தது. அங்கே ஒரு ஒலி-ஒளிக் காட்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள், அது மிகவும் உத்வேகம் அளிப்பதாய் இருக்கிறது. காலாபானி என்று அழைக்கப்படும் இந்த அந்தமான் நிக்கோபார் தனிமைச் சிறைச்சாலையில் தங்கள் இளமையை தியாகம் செய்தவர்கள��ல் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், பாரதத்தின் அனைத்து மொழி பேசுபவர்கள் இருந்தார்கள், பல துயரங்களைச் சந்தித்தார்கள்.\nஇன்று வீர சாவர்க்கர் அவர்களின் பிறந்த நாள். நான் தேசத்தின் இளைய சமுதாயத்தினரிடம் கூறுவது என்னவென்றால், நமக்கு கிடைத்திருக்கும் சுதந்திரத்தின் பொருட்டு என்னவெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது, எத்தனை வலிகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதையெல்லாம் நீங்கள் தனிமை சிறைச்சாலைக்குச் சென்று பாருங்கள், அதை ஏன் கொடுஞ்சிறை என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கு அங்கே சென்ற பிறகு விளங்கும். உங்களுக்கும் வாய்ப்பு எப்போதாவது கிடைத்தால், கண்டிப்பாகச் சென்று வாருங்கள், அது ஒருவகையில் சுதந்திரப் போராட்டத்தின் புனிதத் தலம்.\nஎனதருமை நாட்டு மக்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதி, மாதத்தின் முதல் திங்கட்கிழமை. மேலோட்டமாகப் பார்த்தால் இது வாடிக்கையானதாகத் தெரிந்தாலும், ஜூன் மாதம் 5ஆம் தேதி சிறப்பான நாள் ஏனென்றால் “உலக சுற்றுச்சூழல் நாள்” என்ற முறையில் நாம் இதைக் கடைப்பிடிக்கிறோம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை connecting people to nature, இயற்கையோடு மக்களை இணைப்போம் என்பதை மையக்கருத்தாக அறிவித்திருக்கிறது. அதாவது அடிப்படைகளை நோக்கிய பயணம் என்று கொள்ளலாம்; சரி, இயற்கையோடு இணைவது என்றால் என்ன என்னைப் பொறுத்த மட்டில், நம்மை நாம் இணைத்துக் கொள்வது, நம்மோடு நாம் இணைவது என்பது தான். இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால், சிறப்பான பூமியை உருவாக்குவது. இதை காந்தியடிகளை விடச் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும். காந்தியடிகள் ஒருமுறை கூறினார் – one must care about a world one will not see, நம்மால் பார்க்க முடியாத உலகத்தின் மீது அக்கறையாக இருப்பது அதாவது நம்மால் காண இயலாத உலகத்தைப் பற்றியும் அக்கறை காட்டுவது, அதனிடம் கரிசனத்தோடு இருப்பது நமது கடமை என்றார். இயற்கைக்கு என வல்லமை உண்டு என்பதை நீங்களே கூட அனுபவித்து உணர்ந்திருக்கலாம்; சிலவேளைகளில் நீங்கள் மிகுந்த களைப்போடு வந்திருப்பீர்கள், அப்போது நீரை வாரி எடுத்து உங்கள் முகத்தில் தெளித்துக் கொண்டால், எத்தகைய ஒரு புத்துணர்ச்சியை அடைந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் என்னைப் பொறுத்த மட்டில், நம்மை நாம் இணைத்துக் கொள்வது, நம்மோடு நாம��� இணைவது என்பது தான். இயற்கையோடு இணைப்பை ஏற்படுத்துவது என்றால், சிறப்பான பூமியை உருவாக்குவது. இதை காந்தியடிகளை விடச் சிறப்பாக யாரால் வெளிப்படுத்த முடியும். காந்தியடிகள் ஒருமுறை கூறினார் – one must care about a world one will not see, நம்மால் பார்க்க முடியாத உலகத்தின் மீது அக்கறையாக இருப்பது அதாவது நம்மால் காண இயலாத உலகத்தைப் பற்றியும் அக்கறை காட்டுவது, அதனிடம் கரிசனத்தோடு இருப்பது நமது கடமை என்றார். இயற்கைக்கு என வல்லமை உண்டு என்பதை நீங்களே கூட அனுபவித்து உணர்ந்திருக்கலாம்; சிலவேளைகளில் நீங்கள் மிகுந்த களைப்போடு வந்திருப்பீர்கள், அப்போது நீரை வாரி எடுத்து உங்கள் முகத்தில் தெளித்துக் கொண்டால், எத்தகைய ஒரு புத்துணர்ச்சியை அடைந்தீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள் அதே போல சில வேளைகளில் நீங்கள் அயர்ந்த நிலையில் வீடு திரும்பும் போது, அறையின் சாளரங்களையும் வாயிற்கதவுகளையும் திறந்து வைத்து, சுத்தமான காற்றை ஆழமாக உள்ளிழுக்கும் போது புதிய விழிப்பு உண்டாகும். எந்த பஞ்ச பூதங்களால் நம் உடல் உருவாக்கம் பெற்றிருக்கிறதோ, அது பஞ்ச பூதங்களோடு தொடர்பு கொள்ளும் போது, புதிய சக்தி வெளிப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் அனுபவித்திருக்கிறோம், ஆனால் இது நம் மனங்களில் சரியாகப் பதிவு பெறாமல் போயிருக்கலாம், இவற்றை நாம் ஓரிழையில் இணைத்துப் பார்ப்பதில்லை. இதே போல எப்போதெல்லாம் இயற்கை நிலையோடு நமக்கு தொடர்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் நமக்குள்ளே புதிய விழிப்பு ஊற்றெடுக்கிறது; ஆகையால் தான் ஜூன் மாதம் 5ஆம் தேதி இயற்கையோடு இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் உலகம் தழுவிய இயக்கம் என்பது நம்மோடு நாம் இணைப்பு ஏற்படுத்திக் கொள்ளும் இயக்கமாக ஆக வேண்டும். இயற்கையை நம் முன்னோர்கள் சிறப்பாகப் பேணிப் பாதுகாத்தார்கள், அதன் சில நன்மைகள் நமக்கு இன்று கிடைத்துக் கொண்டிருக்கின்றன. நாம் இயற்கையைப் பாதுகாத்தோமேயானால், நமக்குப் பின்வரும் சந்ததியினர் இதனால் பயன் அடைவர். பூமியையும் சுற்றுச்சூழலையும் சக்தியின் அடிப்படையாக வேதங்கள் காட்டியிருக்கின்றன. நம் வேதங்களில் இது நன்கு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய முழுமையான வழிகாட்டுதலை அதர்வண வேதம் நமக்கு ஒருவகையில் அளிக்கிறது, இது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான நூல். मा��ा भूमि: पुत्रो अहम प्रुथिव्या: - மாதா பூமி: புத்ரோ அஹம் ப்ருதிவ்யா: என்பது நம் நாட்டில் நிலவும் வழக்கு. நம்மிடம் இருக்கும் தூய்மை பூமியின் காரணமாகவே ஏற்பட்டிருக்கிறது என்பது வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. பூமி நமது தாய், நாம் அவளின் மைந்தர்கள். பகவான் புத்தரைப் பற்றிப் பேசும் போது, ஒரு விஷயம் பளிச்சிடுகிறது. மகான் புத்தரின் பிறப்பு, அவருக்கு உதித்த ஞானம், அவரது மஹா-பரிநிர்வாணம், இவை மூன்றும் மரத்தின் அடியில் தான் நிகழ்ந்தன. நம் தேசத்திலும் பல பண்டிகைகள், பல வழிபாட்டு முறைகள் –கற்றவர்கள்-கற்காதவர்கள், நகரவாசிகள்-கிராமவாசிகள், பழங்குடியினர் சமூகம் என யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், இயற்கை வழிபாடு, இயற்கையின்பால் நேசம் என்பது இயல்பான வாழ்கைமுறையாக அமைந்த ஒன்று. என்றாலும், நாம் இதை சமகாலச் சொற்களில், தற்காலக் கருத்துக்களோடு இணைத்துப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.\nமாநிலங்களிலிருந்து எனக்கு இப்போதெல்லாம் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் மழை வந்தவுடனேயே மரம்நடுதல் என்ற பெரிய இயக்கம் தொடங்கி விடுகிறது. கோடிக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன. பள்ளிக்கூடக் குழந்தைகளையும் இதில் இணைத்துக் கொள்கிறார்கள், சமூகசேவை அமைப்புகள் இதில் இணைகின்றன, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைகின்றன, அரசு தன் தரப்பில் முனைப்புக்களை மேற்கொள்கிறது. நாமும் கூட இந்த முறை இந்த மழைக்காலத்தில் மரம்நடுதல் பணிக்கு அதிக முக்கியத்துவமும், பங்களிப்பும் அளிக்க வேண்டும்.\nஎன் இனிய நாட்டுமக்களே, ஜூன் மாதம் 21ஆம் தேதி என்பது உலகம் முழுக்க நன்கு அடையாளம் தெரிந்து கொள்ளும் நாளாக ஆகி இருக்கிறது. உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகத்தார் அனைவரும் இதைக் கொண்டாடுகிறார்கள். ஜூன் மாதம் 21ஆம் தேதி மிகக் குறுகிய காலகட்டதிலேயே உலக யோகக்கலை நாள் என்ற வகையில் உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவியிருக்கிறது, இது உலக மக்களை இணைக்கிறது. ஒருபுறம் உலகில் பிரிவினைவாத சக்திகள் தங்களின் மோசமான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வேளையில், உலகிற்கு பாரதம் அளித்திருக்கும் மிகப்பெரிய கொடை யோகக்கலை. யோகக்கலை வாயிலாக நம்மால் உலகை ஓரிழையில் இணைக்க முடியும். யோகம் என்பது எப்படி உடல், மனம், புத��தி, ஆன்மா ஆகியவற்றை இணைக்கிறதோ, அதே போல யோகத்தால் உலகையும் இணைக்க இயலும். இன்று வாழ்க்கைமுறை காரணமாக, அவசரகதி காரணமாக, பெருகிவரும் பொறுப்புகள் காரணமாக, அழுத்தம் காரணமாக, வாழ்க்கை என்பதே பெருங்கடினமாகி விட்டது. சிறுவயதிலேயும் கூட இந்த நிலை ஏற்பட்டு விட்டதை நாம் காண்கிறோம். இணக்கமில்லா மருந்துகளை எடுத்துக் கொண்டு நாட்களைக் கடத்துவது என்ற காலகட்டத்தில் அழுத்தம் நீங்கிய வாழ்க்கையை வாழ யோகக்கலை நமக்கு பேருதவியாக இருக்கும். நலன், உடலுறுதி ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமருந்து யோகம். யோகம் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. உடலால், மனதால், எண்ணங்களால், பழக்கங்களால் ஆரோக்கியம் நிறைந்த உள்ளார்ந்த பயணத்தை எவ்வாறு மேற்கொள்வது – அப்படிப்பட்ட உள்ளார்ந்த பயணத்தை நாம் அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால், அது யோகக்கலை மூலம் மட்டுமே சாத்தியமாகும். இரண்டு நாள்கள் முன்பாக யோகக்கலை நாளை முன்னிட்டு உலகின் அனைத்து அரசுகளுக்கும், அனைத்து தலைவர்களுக்கும் கடிதங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நான் யோகக்கலை தொடர்பான சில போட்டிகளையும், சில பரிசுகளையும் அறிவித்திருந்தேன். மெல்ல மெல்ல இந்தத் திசையில் பணிகள் முன்னேறி வருகின்றன. எனக்கு ஆலோசனை அளிக்கப்பட்டிருக்கிறது, இந்த அடிப்படையான ஆலோசனை அளித்தவருக்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் சுவாரசியமான விஷயம். வரவிருக்கும் 3வது சர்வதேச யோகக்கலை நாளை ஒட்டி குடும்பத்தின் 3 தலைமுறையினர் இணைந்து ஒன்றாக யோகப் பயிற்சி மேற்கொள்ளலாமே என்று என்னை கேட்டுக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். தாத்தா பாட்டி, அம்மா அப்பா, மகன் மகள் என 3 தலைமுறையினர் சேர்ந்து யோகப்பயிற்சி மேற்கொண்டு, அப்படி செய்யும் புகைப்படத்தை தரவேற்றம் செய்யலாம். நேற்று, இன்று நாளை என்ற வகையில் மங்களகரமான இணைவாக இது அமையும், யோகக்கலைக்கு புதிய பரிமாணம் கிட்டும். இந்த ஆலோசனை வழங்கியவருக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மகளுடன் செல்ஃபி என்ற இயக்கத்தை எப்படி நாம் முன்னர் நடத்தி, அது சுவாரசியமான அனுபவமாக அமைந்ததோ, அதே போல இணைந்து யோகம் செய்யும் 3 தலைமுறையினரைப் படம் பிடியுங்கள், இது நாட்டுக்கும், உலகுக்கும் ஆர்வத்தை, உற்சாகத்தை ஏற்படுத்தும். நீங்கள் அவசியம் NarendraModiAppஇல், MyGovஇல் 3 தலைமுறையினர் எங்கெல்லாம் யோகம் செய்கிறார்களோ, அந்த தலைமுறையினரை ஒன்றாகப் படம்பிடித்து எனக்கு அனுப்பி வையுங்கள். நேற்று, இன்று, நாளையின் படமாக இது அமையும். இது ஒளிமயமான எதிர்காலத்துக்கான உத்தரவாதத்தை அளிக்கும். உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன். சர்வதேச யோகக்கலை நாளுக்கு இன்னும் 3 வாரகாலம் இருக்கும் நிலையில், இன்றிலிருந்தே பயிற்சியைத் தொடக்கி விடுங்கள். ஜூன் மாதம் 1ஆம் தேதி முதற்கொண்டே நான் டுவிட்டரில் தினமும் யோகக்கலை தொடர்பான செய்திகள் ஏதாவது இட்டுக் கொண்டே இருப்பேன், இது ஜூன் மாதம் 21ஆம் தேதி வரை தொடரும். நீங்கள் அனுப்புவதையும் நான் பகிர்ந்து கொள்கிறேன். நீங்களும் உங்கள் பங்குக்கு யோகம் தொடர்பான விஷயங்களைப் பகிருங்கள், பரப்புங்கள், மக்களை இணையுங்கள். ஒரு வகையில் இது வருமுன் காக்கும் சுகாதாரப் பாதுகாப்பு இயக்கம். நீங்கள் அனைவரும் இதில் இணைய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.\nஎன்று நீங்கள் எனக்கு பிரதான சேவகன் பணியை ஆற்றும் பொறுப்பை அளித்தீர்களோ புது தில்லியின் செங்கோட்டையின் மீதிருந்து நான் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று எப்போது உங்கள் மத்தியில் உரையாற்ற எனக்கு முதல் வாய்ப்பு கிட்டியதோ புது தில்லியின் செங்கோட்டையின் மீதிருந்து நான் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று எப்போது உங்கள் மத்தியில் உரையாற்ற எனக்கு முதல் வாய்ப்பு கிட்டியதோ அப்போதே நான் தூய்மை பற்றிப் பேசினேன். அன்று தொடங்கி நான் பாரதம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். மோடி எங்கு செல்கிறார் அப்போதே நான் தூய்மை பற்றிப் பேசினேன். அன்று தொடங்கி நான் பாரதம் முழுக்க பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். மோடி எங்கு செல்கிறார் மோடி என்னவெல்லாம் செய்தார் என மிக உன்னிப்பாக சிலர் கவனிப்பதை நான் கவனித்திருக்கிறேன். ஒரு சுவாரசியமான தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது, அதில் கூறப்பட்ட விஷயம் பற்றிய கண்ணோட்டத்தில் நான் யோசித்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட மாறுபட்ட கண்ணோட்டத்தை எனக்கு ஏற்படுத்தியதற்கு என் நன்றிகள். இந்த தொலைபேசி அழைப்பு உங்களுக்கும் அப்படி ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.\n“வணக்கம் மோடி அவர்களே, நான் ம��ம்பையிலிருந்து நைனா பேசுகிறேன். மோடிஜி நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ, அங்கிருக்கும் மக்கள் எல்லாம் தூய்மை குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதை தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளங்களிலும் இப்போதெல்லாம் நான் அடிக்கடி பார்க்கிறேன். மும்பையாகட்டும், சூரத் ஆகட்டும், உங்கள் அழைப்புக்கு செவிசாய்த்து மக்கள் சமூகமாக, தூய்மையை இயக்கமாகவே உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்கள் ஒருபுறம் என்றால், குழந்தைகள் மத்தியிலும் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பலமுறை அவர்கள் பெரியவர்கள் தெருக்களில் அசுத்தப்படுத்துவதை தட்டிக்கேட்பதை நான் பார்த்திருக்கிறேன். காசியின் படித்துறைகளில் நீங்கள் தூய்மை தொடர்பான இயக்கத்தைத் தொடக்கி வைத்த பின்னர், உங்களிடமிருந்து உத்வேகம் அடைந்து அது பேரியக்கமாகவே வடிவெடுத்து விட்டது.”\nநீங்கள் கூறுவது சரி தான், நான் எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் அரசு இயந்திரம் தூய்மைப்பணியை மேற்கொள்கிறது, ஆனால் இப்போதெல்லாம் சமூகமட்டத்திலேயே கூட தூய்மை கொண்டாட்டமாகவே ஆகி வருகிறது. நான் செல்வதற்கு 5 நாட்கள், 7 நாட்கள், 10 நாட்கள் முன்பாக என, கணிசமான அளவு தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. ஊடகங்களும் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் கட்ச் பகுதிக்குச் சென்றிருந்தேன். மிகப்பெரிய அளவில் தூய்மை இயக்கம் அங்கே நடைபெற்றது. இதை நான் இணைத்துப் பார்க்கவில்லை, ஆனால் இந்த தொலைபேசி அழைப்பு எனக்கு வந்த பிறகு தான், ஆமாம் இந்த விஷயம் சரி தானே என்று எனக்கு உதித்தது. நாடு எந்த அளவுக்கு இத்தனை சிறப்பாக, உன்னிப்பாக கவனிக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் போது எத்தனை ஆனந்தமாக இருக்கிறது தெரியுமா இதை விடப் பெரிய மகிழ்ச்சி, என் பயணத்தோடு தூய்மை இணைக்கப்படுகிறது என்பது தான். பிரதம மந்திரியை வரவேற்க மற்ற தயாரிப்பு முஸ்தீபுகள் எல்லாம் நடப்பது சகஜம், ஆனால் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அலாதியான மகிழ்ச்சி அளிக்கிறது. இது தூய்மையை விரும்பும் யாருக்குமே ஒரு ஆனந்தம் அளிக்கக் கூடியது தான், கருத்தூக்கம் அளிக்கக் கூடியது தான். தூய்மைப் பணிக்கு வலுகூட்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கி இருக்கிறார். உள்ளபடியே இது நகைச்சுவை மிகுந்த ஆலோசனை தான். இதை நிறைவேற்ற முடியுமா முடியாதா என்று என்னால் கூற முடியவில்லை. மோடி அவர்களே, உங்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வருபவர்களிடம், நீங்கள் என்னை அழைக்க விரும்பினால், தூய்மை எப்படி இருக்கும் இதை விடப் பெரிய மகிழ்ச்சி, என் பயணத்தோடு தூய்மை இணைக்கப்படுகிறது என்பது தான். பிரதம மந்திரியை வரவேற்க மற்ற தயாரிப்பு முஸ்தீபுகள் எல்லாம் நடப்பது சகஜம், ஆனால் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது அலாதியான மகிழ்ச்சி அளிக்கிறது. இது தூய்மையை விரும்பும் யாருக்குமே ஒரு ஆனந்தம் அளிக்கக் கூடியது தான், கருத்தூக்கம் அளிக்கக் கூடியது தான். தூய்மைப் பணிக்கு வலுகூட்டும் அனைவருக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவர் எனக்கு ஒரு ஆலோசனை வழங்கி இருக்கிறார். உள்ளபடியே இது நகைச்சுவை மிகுந்த ஆலோசனை தான். இதை நிறைவேற்ற முடியுமா முடியாதா என்று என்னால் கூற முடியவில்லை. மோடி அவர்களே, உங்களை நிகழ்ச்சிக்கு அழைக்க வருபவர்களிடம், நீங்கள் என்னை அழைக்க விரும்பினால், தூய்மை எப்படி இருக்கும் எத்தனை டன் குப்பைக் கூளங்களை நீங்கள் எனக்கு அளிப்பீர்கள் எத்தனை டன் குப்பைக் கூளங்களை நீங்கள் எனக்கு அளிப்பீர்கள் அதன் அடிப்படையில் தான் என்னால் என் பயணத்தை உறுதி செய்ய இயலும் என்று கூறுங்கள் என்று சொல்லியிருக்கிறார் அழைத்தவர். கருத்து என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் இதைப் பற்றி நான் சிந்திக்க வேண்டும். ஓர் இயக்கம் உருவாக வேண்டும் என்பது என்னவோ சரிதான், பொருட்களைப் பரிசாகக் கொடுப்பதை விட, இத்தனை டன்கள் குப்பைக் கூளங்களை நான் அகற்றுவேன் என்பது சிறப்பானது தான். இதன் மூலம் எவ்வளவு பேர்கள் நோய்வாய்ப்படாமல் நாம் காப்பாற்ற முடியும், சிந்தியுங்கள். எத்தனை மனிதநேயம் மிக்க செயலாக இது இருக்கும், யோசியுங்கள். ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூறுகிறேன், இந்தக் குப்பைக் கூளங்கள் இருக்கிறதே இதை நாம் கழிவுகளாகப் பார்க்கக் கூடாது, செல்வமாகக் கருத வேண்டும், இவை ஒரு ஆதாரம். ஒருமுறை நாம் குப்பைக் கூளங்களை செல்வமாகக் கருத முற்பட்டு விட்டால், கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான பல புது��்புது வழிமுறைகள் நம் முன்னே தோன்றத் தொடங்கும். Start-upஇல் இணைந்திருக்கும் இளைஞர்கள் கூட புதிய புதிய திட்டங்களை முன்னெடுத்து வருவார்கள். புதிய புதிய கருவிகளைப் படைப்பார்கள்.\nபாரத அரசு மாநில அரசுகளின் துணை கொண்டு நகரப் பிரதிநிதிகள் உதவியோடு, கழிவுப்பொருள் மேலாண்மை தொடர்பான ஒரு மிகப்பெரிய மகத்துவம் நிறைந்த இயக்கம் நடத்த முடிவு செய்திருக்கிறது. ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளன்று நாட்டின் சுமார் 4000 நகரங்களில் திடக்கழிவு, திரவக்கழிவு ஆகியவற்றை சேகரிக்கத் தேவையான பொருள்கள் கிடைக்கவிருக்கின்றன. இருவகையான குப்பைத்தொட்டிகள் அளிக்கப்படவிருக்கின்றன, ஒன்று பச்சை நிறத்தில், இரண்டாவது நீல நிறத்தில். இருவகையான கழிவுப்பொருட்கள் வெளிப்படுகின்றன – ஒன்று திரவக் கழிவு, மற்றது உலர் கழிவு. நாம் ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டும், 4000 நகரங்களில், இந்தக் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவிருக்கின்றன. உலர் கழிவை நீலநிறத் தொட்டியில் போட வேண்டும், திரவக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் இட வேண்டும். சமையலறைக் கழிவுகள் போன்றவற்றில் காய்கறிகளில் தேவையற்றவை, மிச்சமீதி உணவு, முட்டையோடுகள், மரங்களின் இலைதழைகள் போன்றவை அனைத்தும் மக்கும் கழிவுகள், இவற்றை பச்சைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இவையனைத்தும் வயல்களில் பேருதவியாக இருக்கும். நாம் வயல்வெளிகளின் நிறமான பசுமையை நினைவில் கொண்டால், பச்சைக் குப்பைத் தொட்டிகளில் எதைப் போட வேண்டும் என்பது நினைவுக்கு வந்து விடும். இரண்டாவது வகை குப்பை இருக்கிறதே, அது காகிதக் குப்பைகள், அட்டைப் பெட்டிகள், இரும்புச் சாமான்கள், கண்ணாடித் துண்டுகள், துணிகள், பிளாஸ்டிக், பாலித்தீன், உடைந்து போன டப்பாக்கள், ரப்பர் பொருட்கள், உலோகங்கள் என பல பொருட்கள் இதில் அடங்கும் – இவையனைத்தையும் உலர்ந்த குப்பைகளுக்கான தொட்டியில் இட வேண்டும். இவை மீண்டும் இயந்திரங்களில் இட்டு மறுசுழற்சி செய்யப்படும். எவற்றால் மீண்டும் எந்தப் பயனும் ஏற்படாதோ, அவற்றை நீலநிறக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும். இப்படிப்பட்ட நல்ல பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தூய்மையை நோக்கி ஒவ்வொரு முறையும் நாம் ஓர் புதிய அடியை எடுத்து வைக்க வேண்ட��ம். அப்போது தான் நாம் காந்தியடிகளின் தூய்மை பற்றிய கனவை முழுமையாக நிறைவேற்ற முடியும். இன்று நான் மிக்க பெருமிதம் பொங்க ஒரு விஷயத்தை குறிப்பிட வேண்டும் – ஒரே ஒரு மனிதன் மனதில் உறுதி பூண்டு விட்டானேயானால், அது எத்தனை பெரிய மக்கள் இயக்கமாக மாற முடியும் என்பது தான் அது. தூய்மை பற்றிய பணியும் அப்படிப்பட்டது தான். சில நாட்கள் முன்பாக ஒரு விஷயம் காதில் வந்து விழுந்தது. மும்பையில் அசுத்தமான கடற்கரை என்று கருதப்படும் வெர்சோவா பீச் இன்று சுத்தமான, அழகான கடற்கரையாக மாறி இருக்கிறது. இது திடீரென ஏற்பட்டது அல்ல. சுமார் 80-90 வாரங்கள் வரை குடிமக்கள் இடையறாது முயற்சிகள் மேற்கொண்டு, வெர்சோவா கடற்கரையை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் குப்பை கூளங்கள் அகற்றப்பட்ட பிறகு, வெர்சோவா கடற்கரை தூய்மையும் அழகும் நிறைந்ததாக மாறியிருக்கிறது. இதற்கான ஒட்டுமொத்த பொறுப்பையும், வெர்சோவா குடியிருப்பு தன்னார்வலர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அஃப்ரோஸ் ஷா என்ற ஒரு நல்ல மனிதர் அக்டோபர் மாதம் 2015ஆம் ஆண்டு முதல் இதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மெல்ல மெல்ல இது வளர்ந்து மக்கள் இயக்கமாக உருவெடுத்தது. இந்தப் பணிக்காக அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் – UNEP, மிகப் பெரிய விருது ஒன்றை அளித்தது. Champions of the Earth என்ற விருதைப் பெறும் முதல் இந்தியர் இவர் தான். நான் அஃப்ரோஸ் ஷா அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி அவர் தன் பகுதியில் உள்ள அனைவரையும் இணைத்து, மக்கள் இயக்கமாக மாற்றியிருக்கிறார் பாருங்கள் இது அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக் கூடிய அருமையான எடுத்துக்காட்டு.\nசகோதர சகோதரிகளே, இன்று நான் மேலும் சந்தோஷமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ‘தூய்மையான பாரதம் இயக்கம்’ தொடர்பாக ஜம்மு காஷ்மீரத்தைச் சேர்ந்த ‘ரியாஸீ ப்ளாக்’ பகுதி, திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டு விட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான் ரியாசீ ப்ளாக் பகுதியைச் சேர்ந்த அனைத்துக் குடிமக்களுக்கும், அந்தப் பகுதியைச் சார்ந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துக்களைத் தெர���வித்துக் கொள்கிறேன், அவர்கள் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள். இந்த இயக்கத்தை வழிநடத்திச் சென்றவர்கள் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் என்றும், விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தீப்பந்த ஊர்வலங்களை மேற்கொண்டார்கள் என்றும் எனக்கு கூறப்பட்டிருக்கிறது. வீடுதோறும், தெருக்கள்தோறும் சென்று, மக்களுக்கு அவர்கள் உத்வேகம் அளித்தார்கள். அந்தத் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் நான் என் இதயபூர்வமான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அங்கே இருக்கும் நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், நல்ல தொடக்கத்தை அவர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஎன் பிரியமான நாட்டுமக்களே, கடந்த 15 நாட்களாகவும், மாதங்களாகவும், தொடர்ந்து செய்தித்தாள்களிலும், டிவி சேனல்களிலும், சமூக ஊடகங்களிலும், நடப்பு அரசின் 3 ஆண்டுகால செயல்பாடுகள் பற்றி கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன, விவாதங்களும் பகுப்பாய்வுகளும் நடைபெற்று வருகின்றன. 3 ஆண்டுகள் முன்பாக நீங்கள் எனக்கு பிரதான சேவகன் என்ற பொறுப்பை அளித்தீர்கள். ஏகப்பட்ட ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, ஏராளமான கருத்துக் கணிப்புக்கள் வந்திருக்கின்றன. நான் இவற்றையெல்லாம் மிகவும் ஆரோக்கியமான அறிகுறிகளாகவே காண்கிறேன். கடந்த 3 ஆண்டுக்காலம் ஒவ்வொரு உரைகல்லிலும் உரைத்துப் பார்க்கப்பட்டது. சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் இருக்கும் மக்களும் இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். மக்களாட்சி முறையில் இது சிறப்பான செயல்பாடாகும். மக்களாட்சியில் அரசுகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்பது என் தெளிவான, ஆணித்தரமான கருத்து, மகேசர்களான மக்களிடம், ஆற்றிய பணிக்கான கணக்கை சமர்ப்பித்தே ஆக வேண்டும். நேரம் செலவிட்டு, எங்கள் பணியை ஆழமாக அலசி ஆராய்ந்து, ஆலோசனைகள் கூறி, ஆதரித்து, குறைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் நான் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன், இந்த விஷயங்களை நான் மிகுந்த மகத்துவம் நிறைந்தவையாக மதிக்கிறேன். கருத்தில் கொள்ளத்தக்க முக்கியமான பின்னூட்டங்களை அளித்தவர்களுக்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னென்ன குற்றம்குறைகள் இருக்கின்றனவோ, அவை வெளிப்படுத்தப்படும் போது தான், சீர்செய்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகி��து. செயல்பாடு நன்றாக இருக்கலாம், குறைவான நன்மைகள் பயக்கலாம், மோசமாக இருக்கலாம், எப்படி இருந்தாலும், அவற்றிலிருந்து கற்க வேண்டும், இதன் வாயிலாகத் தான் முன்னேற்றம் காண முடியும். ஆக்கபூர்வமான விமர்சனம் மக்களாட்சி முறைக்கு வலு சேர்க்கிறது. விழிப்புணர்வுமிக்க நாட்டுக்கு, பகுத்தறிவு நிறைந்த தேசத்துக்கு, இந்த அலசலும் ஆராய்ச்சியும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.\nஎன் நேசம்நிறை நாட்டுமக்களே, நானும் உங்களைப் போன்ற சாதாரண குடிமகன் தான், சாதாரண குடிமகன் என்ற முறையில் நல்லவை கெட்டவை என அனைத்தும், எந்த எளிய குடிமகனையும் பாதிப்பதைப் போலவே, என்னையும் பாதிக்கின்றன. ‘மனதின் குரலை’ சிலர் தரப்பு உரையாடலாகப் பார்க்கிறார்கள், சிலர் இதை அரசியல் கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள். ஆனால் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி, பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக என்னை மாற்றும் என்று நான் இதைத் தொடங்கிய போது உள்ளபடி நினைத்துக் கூட பார்க்கவில்லை, இதை மிக நீண்ட அனுபவத்திற்குப் பிறகு நான் உணர்கிறேன். ஏதோ குடும்பத்தின் மத்தியில், வீட்டில் அமர்ந்து கொண்டு, வீட்டு விஷயங்கள் பற்றிப் பேசுவதாகவே எனக்குப் படுகிறது. ஏராளமான குடும்பத்தவர்கள் என்னோடு இந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். எளிய மனிதன் என்ற முறையில், என் மனதில் ஏற்படுத்தும் பாதிப்பை நான் பகிர்ந்து கொள்கிறேன். 2 நாட்கள் முன்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில், மேதகு குடியரசுத் தலைவர், மேதகு குடியரசுத் துணைத்தலைவர், மேதகு நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் அனைவரும் ‘மனதின் குரல்’ பற்றிய பகுப்பாய்வு நூல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். ஒரு தனிநபர் என்ற முறையில், எளிய குடிமகன் என்ற முறையில், இந்த நிகழ்வு எனக்கு அதிக உற்சாகம் ஏற்படுத்திய ஒன்று. நான் குடியரசுத் தலைவருக்கும், குடியரசுத் துணைத் தலைவருக்கும், மக்களவைத் தலைவர் அவர்களுக்கும் கடமைப் பட்டிருக்கிறேன், இத்தனை உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம், தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, ’மனதின் குரலுக்கு’ முக்கியத்துவம் அளித்தார்கள். ஒரு வகையில் ‘மனதின் குரல்’ புதிய பரிமாணத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நமது நண்பர்கள் சிலர், ‘மனதின் குரல்’ புத்தகம் மீதான பணிகளில் ஈட��பட்டிருந்த போது, என்னுடன் சில சமயம் உரையாடினார்கள். சில காலம் கழித்து இதோடு தொடர்புடைய ஒரு விஷயம் பற்றி எனக்குத் தெரிய வந்த போது, நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அபுதாபியில் அக்பர் சாஹப் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு கலைஞர் வசிக்கிறார். அக்பர் சாஹப் ஒரு கருத்தை முன்வைத்தார் – ‘மனதின் குரலில்’ எந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பகிர்ந்து கொள்ளப்பட்டதோ, அவற்றிற்கான வரிவடிவத்தை தனது கலை வாயிலாக தயார் செய்து அளிக்க விரும்புவதாகத் தெரிவித்தார், அதுவும் ஒரு ரூபாய் கூட பெற்றுக் கொள்ளாமல். தனது அன்பை வெளிப்படுத்தும் முறையில் அக்பர் சாஹப் மனதின் குரலுக்கு கலைவடிவம் அளித்தார். நான் அக்பர் சாஹபுக்கு கடன் பட்டிருக்கிறேன்.\nஎன் பாசம்நிறை நாட்டுமக்களே, அடுத்த முறை நாம் சந்திக்கும் வேளையில் நாட்டின் அனைத்து இடங்களிலும் மழைக்காலம் வந்திருக்கும், பருவநிலை மாறி இருக்கும், தேர்வுகளின் முடிவுகள் வந்திருக்கும், மீண்டும் கல்வி கற்றல் தொடங்கி இருக்கும். மழை வந்தாலே புதிய மகிழ்வான சூழல், புதிய வாசம், புதிய மணம் தான். வாருங்கள் நாமனைவரும் இணைந்து இந்த சூழலில், இயற்கையை நேசித்து முன்னேறிச் செல்வோம். உங்கள் அனைவருக்கும் என் பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.\nபிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அகில இந்திய வானொலியில் மன் கீ பாத் (மனதின் குரல்) என்ற பெயரில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் ஒலிபரப்பு நாள் : 30.04.2017\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். ஒவ்வொரு மனதின் குரல் நிகழ்ச்சிக்கு முன்பாகவும், நாட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், அனைத்து வயதினரிடமிருந்தும், மனதின் குரல் தொடர்பாக ஏராளமான ஆலோசனைகள் வந்து குவிகின்றன. ஆகாசவாணிக்கு எழுதுகிறார்கள், நரேந்திர மோடி செயலியில் பதிவிடுகின்றனர், மை கவ் (MyGov) இணையதளம் வாயிலாக ஆலோசனைகள் வருகின்றன. எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் காலம் ஒதுக்கி அவற்றைப் பார்க்கிறேன், இது எனக்கு சுகமான அனுபவமாக இருக்கிறது. பன்முகத்தன்மை நிறைந்த ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சக்திகள் நிறைந்து காணப்படுகின்றன. சாதகனைப் போல சமூகப் பணியில் பலர் ஈடுபட்டு அளவேயில்லாத பங்களிப்பை நல்கி வருகிறார்கள், அவர்கள் பணியாற்றும் துறைகளில் அரசின் பங்களிப்பு கூட இல்லாமல் இருக்கலாம், அந்த அளவு பிரச்சினைகளும் ஏராளமாக காணக் கிடைக்கின்றன. இவற்றுக்கு அரசு அமைப்புகளும், மக்களும் பழகிப் போயிருக்கலாம். குழந்தைகளின் எதிர்பார்ப்புக்களும், இளைஞர்களின் பேராவல்கள், பெரியோர்களின் அனுபவங்களின் ஆற்றல் என பலவகையான விஷயங்கள் கண்முன்னே வருகின்றது. ஒவ்வொரு முறையும் இத்தனை ஆற்றல்மிக்க உள்ளீடுகள் மனதின் குரலில் வருகின்றன, இவை பற்றி அரசு தரப்பில் விபரமான ஆய்வுகள் செய்யப்படுகின்றன. ஆலோசனை எந்த மாதிரியானவை புகார்கள் எந்த வகைப்பட்டவை அடுத்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது என்பது மனிதர்களின் இயல்பாக இருக்கிறது என்பதை நாம் பொதுவாகப் பார்க்கலாம். ரயில் வண்டிகளில், பேருந்துகளில் நாம் பயணிக்கும் போது, யாருக்காவது இருமல் வந்து விட்டால் உடனே யாராவது ஒருவர் இப்படிச் செய்யுங்கள் என்று ஆலோசனைகள் அளிப்பது, அறிவுரை கூறுவது போன்றவை இங்கே நமது இயல்பாகவே அமைந்திருக்கிறது. தொடக்கத்தில் மனதின் குரலுக்கு ஆலோசனைகள் வந்த போது, அவற்றில் ஆலோசனைகள் என்ற சொல் காணப்பட்டது, பலருக்கு இது ஒரு பழக்கமாக இருக்கலாம் என்று தான் எங்கள் அணியைச் சார்ந்தவர்களுக்குப் பட்டது, ஆனால் நாங்கள் அதை அணுகிப் பார்க்க முயற்சித்த போது, உண்மையிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தேன். அதிகப்படியான ஆலோசனைகள் அளிப்பவர்கள், என் காதுகளை எட்ட முயற்சி செய்பவர்கள் யாரென்று பார்த்தால், அவர்கள் தங்கள் வாழ்கையில் ஆக்கபூர்வமாக ஒன்றை செய்து கொண்டிருப்பவர்கள். தங்கள் பணிகளில் தங்கள் புத்தி, ஆற்றல், திறன் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் சூழலுக்கு ஏற்ப ஈடுபட்டிருப்பவர்கள். இந்த விஷயங்கள் எல்லாம் என் கவனத்திற்கு வந்த போது இந்த ஆலோசனைகள் சாதாரணமானவை அல்ல என்று நான் உணர்ந்தேன். இவை பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடுகள். சிலரோ, ஒரு கருத்து சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், அதைப் பற்றி மேலும் பலர் தெரிந்து கொள்ளலாமே, அதன் மூலம் அது மேலும் பரவுமே, இதனால் மேலும் பலருக்கு நலன்கள் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள். ஆகையால் தான் மனதின் குரலில் தங்கள் கருத்துக்கள் இடம்பெற வேண்டும் என்ற இயல்பான ஆவல் அவர்கள் மனதில் இருக்கிறது. இவையனைத்துமே என் பார்வையில் ஆக்கபூர்வம���னவை தாம். அதிகப்படியான ஆலோசனைகள் கர்மயோகிகளாக இருக்கும் செயல்வீரர்களிடமிருந்து தான் கிடைக்கப் பெறுகிறது, அவர்கள் மனதில் எப்போதும் சமுதாயத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற பேராவல் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது மட்டுமல்ல, நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அதுபற்றி மக்களிடமிருந்து வரும் வெளிப்பாடுகள் மிகவும் ஆனந்தம் அளிப்பவையாக இருக்கின்றன. கடந்த மனதின் குரலில் உணவு வீணாவது பற்றி சிலர் ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள், இது தொடர்பாக தங்கள் கவலைகளை வெளியிட்டார்கள், அதை நானும் வெளிப்படுத்தியிருந்தேன். நான் சுட்டிக்காட்டிய பிறகு நரேந்திர மோடி செயலியில், மைகவ் (MyGov) இணையதளத்தில் எல்லாம் நாட்டின் மூலைமுடுக்குகளிலிருந்து எல்லாம், உணவு வீணாகாமல் தடுக்கும் பொருட்டு புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு என்னவெல்லாம் செயல்களில் ஈடுபட்டார்கள் தெரியுமா சிறப்பாக நம் நாட்டின் இளைய தலைமுறையினர், நீண்ட காலமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. சில சமூக அமைப்புகள் செய்து வருகின்றன என்பதை நாம் பல ஆண்டுகளாக அறிவோம், ஆனால் என் தேசத்தின் இளைஞர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள் – இது எனக்குப் பின்னர் தான் தெரிய வந்தது. பலர் எனக்கு வீடியோக்களை அனுப்பி வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரொட்டி வங்கி நடத்தப்படுகின்றன. மக்கள் ரொட்டி வங்கியில், தங்கள் தரப்பிலிருந்து ரொட்டியை அளிக்கிறார்கள், காய்கறிகளை கொண்டு வந்து தருகிறார்கள், யாருக்குத் தேவையோ, அவர்கள் வந்து இவற்றைப் பெற்றுச் செல்கிறார்கள். அளிப்பவருக்கும் மகிழ்ச்சி, வாங்கிச் செல்பவரும் தங்களைத் தாழ்வாக நினைக்கத் தேவை இருப்பதில்லை. சமுதாயத்தில் ஒத்துழைப்போடு எப்படி செயல்படுவது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nஇன்று ஏப்ரல் மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் ஏப்ரல் மாதம் நிறைவுக்கு வருகிறது. குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களின் நிறுவன நாள் மே மாதத்தில் வருகிறது. இந்த வேளையில் இரண்டு மாநிலங்களையும் சேர்ந்த மக்களுக்கும் என் சார்பாக நெஞ்சம்நிறை நல்வாழ்த்துகள். இரு மாநிலங்களும் புதிய புதிய வளர்ச்சி சிகரங்களை எட்ட தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றன. தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிப்பை வழங்கியிருக்கின்றன. இரு மாநிலங்களிலுமே தொடர்ந்து மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள், சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் அவர்களின் வாழ்க்கை நமக்கு உத்வேகம் அளித்து வந்திருக்கிறது. இந்த மகாபுருஷர்களை நினைவில் கொண்டு, மாநிலங்களின் உதய நாளன்று, 2022ஆம் ஆண்டு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் நாம் நமது மாநிலங்களை, நமது தேசத்தை, நமது சமூகத்தை, நமது நகரத்தை, நமது குடும்பத்தை எந்த நிலைக்கு உயர்த்துவது என்ற உறுதிப்பாட்டை நாம் மாநிலங்களின் உதய நாளன்று மேற்கொள்ள வேண்டும். அந்த உறுதிப்பாட்டை மெய்யாக்க திட்டங்கள் தீட்ட வேண்டும், அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்போடு நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். நான் மீண்டும் இந்த இரு மாநில மக்களுக்கும் என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒரு காலத்தில் சூழல் மாற்றம் என்பது கல்வியாளர்கள், கருத்தரங்குகள் மட்டத்தில் மட்டுமே பேசப்பட்டு வந்த விஷயமாக இருந்து வந்தது. ஆனால் இன்றோ, நமது அன்றாட வாழ்வில், நாம் இதை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், திகைப்பு மேலிடுகிறது. இயற்கை, தனது ஆட்டத்தின் விதிமுறைகளை எல்லாம் மாற்றி அமைத்து விட்டது. நமது தேசத்தில் மே-ஜூன் மாதங்களில் நாம் காணும் வெப்பத்தை இந்த முறை மார்ச்-ஏப்ரல் மாதங்களிலேயே அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. மனதின் குரலுக்கு மக்களின் ஆலோசனைகளை நான் பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், அதிகப்படியான ஆலோசனைகள் வெப்பக்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியவையாக அமைந்திருந்தன. அனைத்து விஷயங்களும் அறியப்பட்டவை தான், புதியவை என்று இல்லை என்றாலும், சரியான வேளையில் அவற்றை மீண்டும் நினைத்துப் பார்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபிரசாந்த் குமார் மிஸ்ரா, டி.எஸ். கார்த்திக் போன்ற பல நண்பர்கள் பறவைகள் பற்றிய தங்கள் கரிசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பால்கனியில், மேல்மாடிகளில், தண்ணீர் வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். குடும்பத்தில் சின்னச்சின்ன பாலகர்கள் கூட இந்த விஷயத்தை சிறப்பாக செய்வதை நான் பார்த்திருக்கிறேன். ஏன் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பது அவர்கள் க��ுத்தில் பதிந்து விட்டால், அவர்கள் ஒரு நாளில் பத்து முறை, பாத்திரத்தில் நீர் இருக்கிறதா என்று பார்த்து விட்டு வருவார்கள். அது மட்டுமில்லாமல் பறவைகள் வந்து நீர் அருந்துகின்றனவா என்றும் கண்கொத்திப் பாம்பாக கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது ஏதோ ஒரு விளையாட்டுப் போல நமக்குத் தோன்றலாம், ஆனால் உண்மையில், அந்தப் பிஞ்சு மனங்களில் கருணையின் அற்புதமான அனுபவம் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கிறது. பறவைகள்-விலங்குகளோடு சற்றாவது ஈடுபாடு ஏற்பட்டு விட்டால் புதிய ஆனந்தம் உங்கள் மனங்களில் துளிர்ப்பதை நீங்களே கூட கண்டு உணரலாம்.\nசில நாட்கள் முன்பாக குஜராத்தைச் சேர்ந்த ஜகத் பாய் அவர்கள் எனக்கு ஒரு புத்தகத்தை அனுப்பி இருந்தார், Save the Sparrows என்ற தலைப்பிலான இந்தப் புத்தகத்தில் அவர் குறைந்து வரும் குருவிகள் எண்ணிக்கை குறித்துத் தன் கவலையை வெளிப்படுத்தி இருந்தார். அதே வேளையில் மனமொருமித்த சிந்தையோடு அவற்றைக் காக்க என்ன என்ன முயற்சிகளை மேற்கொண்டார், என்ன மாதிரியான வழிமுறைகளைக் கையாண்டார் என்பது பற்றியெல்லாம் அருமையாக அந்தப் புத்தகத்தில் விவரித்திருந்தார். நம் நாட்டில் பறவைகள்-விலங்குகள், இயற்கை இவற்றுடனான இசைவான வாழ்க்கை ஆகியன இயல்பாக அமைந்தவை, நம் நாடி நரம்புகளில் கலந்தவை; ஆனால் அதே வேளையில் சமுதாய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது முக்கியம். நான் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வேளையில் ‘தாவூதி போஹ்ரா சமுதாயத்தின்’ தர்மகுரு சையத்னா சாஹிபுக்கு 100 ஆண்டுகள் ஆகியிருந்தன. அவர் 103 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார். அவருக்கு 100 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் புர்ஹானி அறக்கட்டளை வாயிலாக, குருவிகளைக் காப்பதற்காக மிகப் பெரிய இயக்கத்தை நடத்தினார்கள். இதைத் தொடக்கி வைக்கும் பேறு எனக்குக் கிட்டியது. சுமார் 52000 பறவைகளுக்கு தானியம் ஊட்டிகள் / பறவைகளுக்கு உணவளிக்கும் கருவிகளை அவர்கள் உலகின் மூலை முடுக்கெங்கும் விநியோகம் செய்தார்கள். கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் கூட இதற்கு இடம் கிடைத்தது.\nசில வேளைகளில் நாம் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்கிறோம் என்றால், பால்காரர், காய்கறி விற்பனை செய்பவர், தபால்காரர் என ய��ர் நமது வீட்டு வாயிலில் வந்தாலும், இந்தக் கோடை வெப்பத்தில் குடிக்க ஒரு வாய் நீர் அருந்துகிறீர்களா என்று கேட்க க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineclouds.blogspot.com/", "date_download": "2018-05-21T07:20:16Z", "digest": "sha1:K3EPBGV2H3F37JSE3B2BVXQTZS6S2TVS", "length": 18370, "nlines": 210, "source_domain": "cineclouds.blogspot.com", "title": "Cineclouds", "raw_content": "\nவிமான நிலையத்தில் விஜயகாந்த் மோதல்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை பேட்டி.... More »\nஇந்த பதிவு முழுக்க முழுக்க சந்துக்குள்ள தமிழ் தாறுமாறா கற்பழிக்கப்படுற சம்பவங்கள் தவிர்கப்படனும்ங்குறதுக்குதான்... இங்க சில பேருக்கு தமிழ்ல டைப் பண்றதுக்கு நெம்ப கஷ்டமா இருக்குறதாலயும் அப்டி அவங்க தப்புதப்பா டைப்பும்போது எனக்கு கஷ்டமா இருக்குறதாலயும் எனக்கு தெரிஞ்ச சில விசயங்களை இங்க சொல்லியிருக்கேன்...\nஇந்த பதிவு முழுக்க முழுக்க ஆண்ட்ராய்டுக்கான செல்லினம் பயனாளர்களுக்குதான்... ஆனா சொல்லியிருக்கும் அத்தனையும் பொதுவா எல்லா தமிழ் உள்ளீட்டு செயலிகளுக்கும் பொருந்தும்...\nசெல்லினம் உங்க கிட்ட இருந்தா ஸ்கிப் பண்ணிட்டு அடுத்த பாரா போங்க... \"செல்லினமா அப்டி ஒன்னு இருக்குறதா எங்க தமிழ் வாத்தியார் சொல்லித்தரவே இல்லையே..\"ன்னு கேக்குறவங்க எல்லாம் -->இங்க<-- Google Play Store வழியா டவுன்லோட் பண்ணிக்கோங்க...\"ன்னு கேக்குறவங்க எல்லாம் -->இங்க<-- Google Play Store வழியா டவுன்லோட் பண்ணிக்கோங்க... தமிழ் யுனிகோட் எழுத்துரு சேவை இருக்கும் எல்லா ஆண்ட்ராய்ட் மொபைலிலும் இந்த செயலி சிறப்பாக செயல்படும்... தமிழ் யுனிகோட் எழுத்துரு சேவை இருக்கும் எல்லா ஆண்ட்ராய்ட் மொபைலிலும் இந்த செயலி சிறப்பாக செயல்படும்... இப்போ ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன்... பொதுவா இந்த செல்லினம் மாதிரியான செயலிகள் “phonetic typing” அப்டிங்குற முறையில தான் செயல்படுது. அதாவது நீங்க “அம்மா” ன்னு டைப்பனும்ன்னா ammaa ன்னு தங்குலீஷ்ல டைப்பனும்.. இப்போ ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன்... பொதுவா இந்த செல்லினம் மாதிரியான செயலிகள் “phonetic typing” அப்டிங்குற முறையில தான் செயல்படுது. அதாவது நீங்க “அம்மா” ன்னு டைப்பனும்ன்னா ammaa ன்னு தங்குலீஷ்ல டைப்பனும்.. Saptiyaadaa chellam... ன்னு SMS அனுப்புவீங்கல்ல... அதே மாதிரிதான்... இந்த மாதிரியான டைப்பிங்குக்கான எல்��ா டீட்டெயிலும் கீழே அட்டவணையில் சொல்லியிருக்கேன் பாத்துக்கோங்க...\nசெல்லினம் விசை பலகையில் \"En, த,மு\" ன்னு மூன்று வகையான பலகைகள் இருக்கும்... (முறையே ஆங்கிலம், தமிழ்99, முரசு அஞ்சல்)... இதுல நீங்க முரசு அஞ்சல் கீபோர்ட தேர்ந்தெடுக்கணும்...\nஔ au av மற்றும் aw இதற்கு வொர்க் ஆகாது\nஃ q F இதற்குவொர்க் ஆகாது\nஉயிரெழுத்துக்களில் ஒன்னும் பெருசா பிரச்சனை இருக்காது... இந்த மெய் எழுத்துக்களில் சிலது தான் பிரச்சினை பண்ணும்... அதைத்தான் இப்போ விலாவாரியாக பாக்கப்போறோம்...\nக் k or g \"க்\"க்கு அப்புறம் g உபயோகிச்சா \"ங்\" ஆயிடும் ஜாக்கிரத..\nங் ng ங்ஙே போட இது ரொம்ப யூஸ் ஆகும்\nஞ் nj or ny இத ஞாபகம் வச்சிக்கிட்டா \"நியாபகம்\"ன்னு தப்பா டைப் பன்ன வேண்டிய அவசியமில்ல...\nண் N மூனு சுழி \"ண\" அதனால பெரிய \"N\"\nந் n* or w டிப்ஸ் பெருசு அதனால ஸ்பெசல் கேஸ் படிச்சிக்கோங்க... ஆங்\nய் y \"y\" உபயோகிக்குறதுக்கு முன்னாடி \"n\" வந்தா ஞ் ஆகிடும். பாத்துக்கோங்க...\nள் L இதுக்குமா சொல்லனும் போங்கப்பா..\nன் n ஸ்பெசல் கேஸ் பாருங்க\nஇதுங்களாச்சும் பரவாயில்லன்னு பாத்தா இந்த கிரந்த எழுத்துக்கள் இன்னும் பிரச்சினை... இப்போ சொல்றத நல்லா உன்னிப்பா கவனிக்கணும் சரியா\nஸ்ரீ sr ஸ்பெசல் கேஸ்\nஇது வரைக்கும் படிச்சிட்டீங்கன்னா நீங்க பாதி கிணறு தாண்டிட்டீங்க...\nஇந்த பகுதியில நீங்க எங்கேயெல்லாம் தடுமாற வாய்ப்பிருக்கு, கஷ்டமான பதங்களை ஈஸியா டைப்புறது எப்படி, கஷ்டமான பதங்களை ஈஸியா டைப்புறது எப்படி போன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்...\n1)ற்ற் tr டைப் பன்னீங்கன்னா ஈஸியா இருக்கும். RR டைப் பன்னாலும் வருமேன்னு நீங்க கேக்கலாம். ரெண்டு முறை எக்ஸ்ட்ராவா CAPSLOCK பன்னனும் பர்ரால்லயா...\n2)ண்ட் nd தான் இதுக்கு உள்ளீடு... டகரத்துக்கு முன்னாடி சின்ன \"ன\" வராதாம்... அதனாலதான் செல்லினமே இத ஆட்டோகரெக்ட் ஆகிடும். கவலப்படாதீங்க இது நல்லதுதான்...\n3)ஞ்ச் இந்த மெய்எழுத்துக் கோர்வை கிடைக்கணும்ன்னா njj தான் உள்ளீடு\n4)ந்த் இதுக்கு ntன்னு டைப்பினால் போதும். உதாரணத்துக்கு \"அந்த\" டைப் பன்னனும்ன்னாantaன்னு டைப்பனும். அதே போல \"ந்\" டைப்ப்பும்போது வார்த்தையின் முதல் எழுத்தாக(Space charக்கு அப்புறம்) இருந்தால் nஅல்லது w போதுமானது. வார்த்தைக்கு நடுவுல வேணும்ன்னா 'w' டைப்பலாம். அதாவது, awta=anta=அந்த... புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கா... அப்போ நான் சரியா தான் சொல���லிக்கிட்டு இருக்கேன்...\n5)ன்ற் ndrன்னு டைப் பண்ணனும் இதுக்கு.\nஅவ்ளோ தாங்க... கோர்ஸ் முடிஞ்சது... இதுக்காக அஞ்சு நிமிஷத்த ஒதுக்கிய உங்களுக்கு நன்றி..._/ இதுக்காக அஞ்சு நிமிஷத்த ஒதுக்கிய உங்களுக்கு நன்றி..._/\nவிரைவில் டெஸ்க்டாப்புக்கான தமிழ் உள்ளீடுகள் பத்தின ஒரு பதிவு வந்துக்கிட்டு இருக்கு... வெயிட் பண்ணுங்க...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உபயோகமாக இருந்தால் மத்தவங்களுக்கும் பகிருங்க...\nகமெண்ட்ஸ் மற்றும் டிப்ஸ்கள் வரவேற்கப்படுகின்றன....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://danieljeeva.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-05-21T07:08:29Z", "digest": "sha1:N4FYBAZJKMLSMMMYIJU2YVXQY2AVEWJ2", "length": 7907, "nlines": 155, "source_domain": "danieljeeva.blogspot.com", "title": "தோணி: திருப்பாடுகளின் குறிப்புகள்", "raw_content": "தோணி -டானியல் ஜீவா- மின் அஞ்சல்-danieljeeva1@gmail.com\nதுயர் இறங்கி வரும் அகதியாய்\nமேலே வானில் கெலியும் பொம்பரும்\nகீழே எங்கனும் கண்ணி வெடி\nதெருத் தெருவாய் அலைய வேண்டும்..\nஅகதி முகாம் சென்று விட்டாள்.\nஎங்கள் மீது குண்டுகள் வீழ்ழலாம்\nஎனது ஊரான் சுட்டு வீழ்த்தப்பட்ட\nஅகதி முகம் நெருங்க நெருங்க\nநிலத்தில் தெறித்த என் பார்வை\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஉழைக்கும் வர்க்கத்தின் நண்பன் டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) (1)\nகல்லறையிலிருந்து ஒரு குரல் (2)\nகவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு (1)\nகொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (1)\nகொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் (1)\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாகநாடு குறித்து தேவகாந்தன் (1)\nதேவகாந்தன் சதுரக் கள்ளி – (1)\nபடங்களில் இன்னொரு பகுதி-2 (1)\nமண் குடிசைகளும் சில மயக்கங்களும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalapria.blogspot.com/2008/11/blog-post_09.html", "date_download": "2018-05-21T06:35:13Z", "digest": "sha1:LU6EV2AHOFIJHDKBVJYPRX3O6SF7VCBT", "length": 41783, "nlines": 218, "source_domain": "kalapria.blogspot.com", "title": "எட்டயபுரம்", "raw_content": "\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கின ஒளியினைப்போலே.........\nதினமும் ஆற்றில் குளித்தால் தான் குளித்த மாதிரி இருக்கும்.ஏதாவது காரணத்தால் திடீரென்று இது நாலைந்து நாள் தடைப்பட நேர்ந்தால் அவ்வளவுதான்.அப்புறம் போகவே தோணாது.திடீரென்று ராத்திரி சபை கூடி சடவாரிக் கொண்டிருக்கையில் `ஏ நாளையிலிருந்து ஆத்துக்குப் போவோமாடெ’ என்று யாருக்காவது யோசனை உதிச்சுரும் மறுநாள் காலையில் திருப்பாவை பாடி எழுப்புகிற மாதிரி பெரிய கோபால் அல்லது கணபதி காலையில் எழுப்புவான்.தெருவின் மேல்க் கோடியில் இருக்கிற என் வீட்டில் தெருவில் நின்றவாறே சத்தம் கொடுத்துவிட்டு வேறு சேக்காளிகளை கூப்பிடப் போய்விடுவான். கால் மணி நேரத்தில் எல்லோரும் தெரு முனையில் இருக்கும் சொள்ள மாடன் கோவில் முன்பாக, அதற்கு சற்று தெற்கு வடக்காக நின்று கொண்டிருப்போம்.சுடலை மாடன் சன்னதிக்கு இரண்டு புறமும் நீளமான மேல ரதவீதி.காலை நேரமாதலால் கடைகள் எல்லாம் அடைத்திருக்கும். கீழ்ப் புறத்தின் உயரமான, நீளமான கடைப் படிகளில் வெவ்வெறு விதமான மனுஷர்கள்.தவசுப் பிள்ளைகள், பாடை தூக்குகிற உழக்குஅண்ணன், (ஆள் குள்ளமாக உழக்குப் போல் இருப்பான் அதனால் உழக்கண்ணன்) போன்றவர்கள்.வெள்ளை அடிக்கிறவர்கள், எங்களுக்கு மூத்த அண்ணாச்சிமார் அரசியலில் தீவிர ஈடுபாடு உடையவர்கள் உக்கிரமாக செய்திகளை வைத்து விவதங்கள் நடத்திக் கொண்டிருப்பார்கள்...நாங்கள் கூடுகிற ஆறரை மணி சுமாருக்கு சரியாக சாவடி வீட்டு காடினாவில் (வண்டிகள் நிறுத்திய இடம்) குடியிருக்கிற பட்டு நூல்க் காரி(சௌராஷ்ட்ர வகுப்புக்காரப் பெண் நெல் அவித்துக் கொடுப்பது, அரப்பு வெந்து காயப் போட்டு திரித்து விற்பது போன்ற காரியங்களில் ஜீவனம் நடத்துகிற வாவரசி(வாழ்வரசி). அரசன் போன இடம் தான் முப்பது வருஷமாகத் தெரியாது.) சொள்ள மாடன் கோயில் உண்டியலை அதற்கு முன்னால் உள்ள லேம்ப் போஸ்டில் கட்ட வருவாள்.முந்தின நாள் இரவில் முதல் ஆட்டம் சினிமா முடிந்து வீடு திரும்புகிறவர்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் காசு போடலாம் என்ற எதிர்பர்ப்பில் கோயில் நடையிலேயே ராவு பத்து பத்தரை வரை உட்கார்ந்திருந்து. உண்டியலை அவிழ்த்துக் கொண்டு போய் வீட்டுல் பத்திரமாக வைத்திருப்பாள்.அவள் வரவும் ஐம்பது அறுபது வயசு பெரிய்ய அண்னாச்சிமார், அப்பாமார்., பலசரக்குக் கடை. காசுக் கடையில் வேலை பார்க்கிறவர்கள் தங்கள் வழக்கமான பார்லிமெண்டைக் கலைத்து விட்டு `சவம் எங்க நாடு உருப்படபோது’ பாணியி���் ஏதாவது திருவாய் மலர்ந்தபடியே நகரத் தொடங்குவார்கள். அதில் யாராவது ஒருத்தர் பெரும்பாலும் பச்சைக்கிளி(இவன் தான் எனக்கு சைக்கிள் சொல்லித் தந்தவன்) மணியோட அப்பா சேதுச் செட்டியாராத்தான் இருக்கும் ஐந்து பைசாவோ பத்து பைசாவோ உண்டியலில் போணி பண்ணிவிட்டுப் போவார்.அவர் நகண்டதும் பசங்க கேலி ஆரம்பிச்சுரும். ஏல என்ன, நேத்து யார்ல கனவுல வந்தா இந்தியா இலங்கை அமெரிக்கான்னு உலக மேப்பே இருக்கு லுங்கியில. என்னல இவ்வளவு கரை.ஆத்தை நாற அடிக்கதுக்குன்னே வாங்கல..என்று யாராவது யாரையாவது வம்புக்கு இழுக்கறது நிதசரி (தினசரி) வாடிக்கை.\nகோயிலுக்கு கொஞ்சம் வடக்க தள்ளி ஒம்பதாம் நம்பர் பஸ் நிக்கிற இடம்.அது என்னவோ எழுதப் படாத சட்டம் மாதிரி அந்த பஸ் மட்டும் அங்கேயே நிற்கும்.அந்த பஸ் ராஜவல்லிபுரம் போற பஸ். (வல்லிக்கண்ணன் அண்ணாச்சியின் ஊர்).அது மேற்கு ஓரம் என்பதால் காலை வெயில் அந்தப் பக்கம் லேசாக விழும்.ஒரு நாள் வெயில் பாதி, நிழல் பாதி தன் சிவந்த மேனியில் விழ மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கிய ஒளியினைப் போல ..ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் .நல்ல அளவான உயரம். நறுவிசாய்க் கட்டிய சேலை.உயரத்திற்கேற்ற மாதிரி நீளமான கைகளில் ஒன்றிரண்டு புத்தகம், டிஃபன் பாக்ஸ் ஆகியவற்றை மார்போடு அணைத்தபடி கோயில்ச் சிலை மாதிரி சற்றே கழுத்தைச் சாய்த்து நின்றாள். முதல்த் தரம் பார்த்த போதே எல்லாருக்கும் மூச்சு நின்று போனது. அந்த இளங்காலை நேரத்திற்கே ஒரு அர்த்தம் வந்தது போலிருந்தது மறு நாளும் அவளைப் பார்த்த போது.ஒரு நாலைந்து விடலை வயசுப் பசங்க தன்னையே பார்க்கிற குறு குறுப்போ கடு கடுப்போ இல்லாத,. சிரிப்பை அப்போதுதான் விழுங்கின மாதிரியான முகம்.ஆற்று வழி நெடுக அவளைப் பற்றிய பேச்சுத்தான். ஒருத்தன் வைஜயந்தி மாலா என்றான். ஒருத்தன் ப்ரவின் சுல்தானா என்றான். போங்கடா மும்தாஜ் தாண்டா. உதட்டைப் பாத்தியாடா (அந்தக் கால இந்தி நடிகை, ராம் அவுர் ஷ்யாம், கிலோனா, பூந்த் ஜோ பன் கயே மோத்தி,சச்சா ஜூத்தா. ஜிக்ரி தோஸ்த் என்று இந்திசினிமாவை மும்மு கலக்கிக் கொண்டிருந்த நேரம் அது.)என்றான் கணபதி.வீடு வந்ததும் முதல் வேலையாக ஆம்ரபாலி வைஜயந்தி படம் போட்ட ஈகிள் ஃப்ளாஸ்கை நான் எடுத்து வந்து காட்டியதும் ஆமடெ அப்படித்தான் தோனுது ஆனா பொட்டு இல்லையே எ���்ற அதிருப்தியும் இருந்தது.எல்லாருமே போங்கடா இவங்க இவங்க தான்,.என்று தீர்மானம் போட்டோம் நாங்கள் அவளை எங்களைப் பார்க்கிலும் சற்று வயது கூடிய பெண்ணாகவே முடிவு கட்டியிருந்தோம். அது சரியென்று காந்திராஜன் செய்தி திரட்டிக் கொண்டு, அவசர அவசரமாக அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த பொறுப்போடு ஒரு நாள் இரவு அரட்டைக் கச்சேரியின் நடுவில் வந்து சொன்னான்.எவம்ல அது வைஜயந்தின்னவன், அவங்க பேர் கதிஜா, சங்கர் நகர் ஸ்கூலில் டீச்சரா இருக்காங்க, வீடு பாப்புலர் டாக்கீஸ் பக்கம், ஆனா ரோட்டிலேருந்து பார்த்தா வீடு தெரியலை, ஒரு முடுக்குக்குள்ள இருக்கு என்றான்.\nஇதிலெல்லாம் அவன் கில்லாடி.அவன் அப்பா கிறித்தவப் பாதிரியார். செல்லமா பொந்துக் கண்ணன் என்று கூப்பிடுவோம்.கண்கள் சற்று குழி விழுந்திருக்கும்.ரொம்ப ரொம்ப நல்லபையன் சூது வாதே தெரியாதவன்.என்ன கேலி பண்ணினாலும் கோவமே வராது..ரொம்ப அதிகமும் பேச மாட்டன். பேசினாலும் உளறல் திலகம்தான்.எங்க வீட்டுப் பிள்ளை நாகேஷ்தான் .ஒரே ஸ்பூனரிசம்.. ஒருசமயம், .அதேகண்கள் படம் போய்விட்டு வந்தான், அவன் போகும் போது படம் ஆரம்பித்துவிட்டது, எந்தக் கட்டத்துக்க்கில (ஸீன்) போனே என்று கேட்டதும் `அவ தோக்குல தூங்குவால்ல’ அந்தக் கட்டத்துக்கு போனேன். என்றான்.ஏல தோக்குலயா, தோப்புலயா என்னல சொல்லுத என்று கேட்டால் அதாம்ல ஜி.சகுந்தலா பார்ப்பால்லா, அப்பத்தான். ஏ மூதேவி உணர்ச்சி வசப்படாம சொல்லுலெ என்றதும் சற்று நேரம் ஊமையாகி விட்டான்.கொஞ்ச நேரம் கழித்து மெதுவா ஆரம்பிச்சான், அதாம்ல அவன் கயத்தில தொங்குவாம்ல அப்ப என்றான். எடு வாரியல, மூதேவி, தூக்கில தொங்குறதை தோக்குல தூங்க வச்சிட்டயேல என்றதும் சிரிப்பு வெடி ஒன்று பரவியது.இப்படித்தான் எதையாவது உளறுவான் கொடிய மடிச்சு வேட்டில போடு என்பான்.சலாவே சளாமி ,என்பான்(சவாலே சமாளி) . ஆனால் பொம்பளப் பிள்ளைங்க பேருன்னா உளறல் இருக்காது. ஏல அந்தா போறால்லா அவ பேரு என்னன்னா , மாலா என்பான், ஜீவா என்பான். ஏல, எப்ப கேட்டாலும் கரெக்டா ரெண்டெழுத்துப் பேராவே சொல்லுதியே, அவ அப்பன் வச்ச பேரா இல்ல நீ வச்ச பேரால என்றால் சிரிப்பான்.அநேகமாக சரியாய்த்தான் சொல்லுவான்.கிறிஸ்துமஸ் தோறும் அவன் வீட்டில் பிரியாணி சாப்பாடு. மெர்ரி கிறிஸ்மஸா கறி கிறிஸ்மசா என்று தோன்றுகிற அள��ுக்கு செழிக்க செழிக்க திம்போம். அவங்க அம்மாவே இதுகள்ளாம் என்ன வெள்ளாளப் புள்ளைகளா என்னது. ஒரு ஆடு அறுத்தாலும் காணாது போல இருக்கெ, நான் வேலைக்காரங்களுக்கெல்லாம் என்னத்த கொடுக்க, சட்டி தான் இருக்கு என்று விளையாட்டாய்ச் சலித்துக் கொள்ளுவார்கள். ஆறு ஏழு வருஷ பழக்கத்தில் அவங்க பேசியதே இந்த வார்த்தைகளாத்தான் இருக்கும்.அவளவு அமைதியான சுபாவம் .ஒரு சமயம் எங்க ராஜனுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக் கொடேன் அவன் அதால தான் பாஸே பண்ணமாட்டேங்கான். என்று சொன்னர்கள். அவன் கடைசி வரை பாஸ் பண்ணவே இல்லை.இப்போ எங்க என்ன `உறளி’ க்கொண்டிருக்கிறானோ இல்லை உருப்படியாய் இருக்கிறானோ. நிச்சயம் நல்லாத்தான் இருப்பான். ரொம்ப நல்ல பையன்.\nபாப்புலர் டாக்கிஸ் பக்கம்தான, நாளைக்கே ரூட்டைப் பிடிச்சுருவோம். என்று முடிவாகியது. காலையில், ஆறாவது ஒண்ணாவது., முத வேலையா பாப்புலர் டாக்கீஸ் போகிற வழியிலிருக்கும் சிவா தெருவில் துப்பு வெட்டப் புறப்பட்டேன். தெரு முக்கில் சங்கரின் எண்ணைக் கடை.அவன் எண்ணைச் செட்டியார்.ஆள் நன்றாயிருப்பான்.சுருண்ட முடி கூரான நாசி .என்னைப் போல் நெற்றியில் குங்குமம் தீற்றியிருப்பான்.எனக்கு அந்தப் பழக்கம் 70 களில் தான் வந்தது.கடைக்கு வருகிற பெண்களிடம் அவனுக்கு ஏக மரியாதை. அற்புதமான கிண்டலுக்குச் சொந்தக்காரன்.அதற்காகவே, அவனுக்காகவே மற்ற பலசரக்கு சாமான்களை மற்ற கடையில் வாங்கினாலும் ஐம்பதோ நூறு மில்லியோ, எண்ணை வாங்க மட்டுமே() அவன் கடைக்கு வரும் பெண்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும்.எங்கள் தெருப் பெண்ணே குழந்தையை பக்கத்துப் பள்ளியில் விட்டு விட்டு அவனிடம் சடவாரிக் கொண்டிருப்பதை ஒரு நாள் பார்த்தது ஆச்சரியமாய் இருந்தது. இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று நினத்துக் கொண்டிருக்கும் போதே லாலா மணி வந்தவன், . அவனுக்கு அந்தத் தெருதான், சொன்னான் சரி சரி விடு. தர்ம காரியம் நடக்கட்டும், தள்ளி வா என்று.எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை, அந்தப் பெரிய இடத்துப் பெண்ணோ அதற்கப்புறம் என்னைப் பார்க்கும் போது கொஞ்சங்கூட கலைந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.பெரிய செட்டியார், பையனை விட இந்த விஷயத்தில் கில்லாடி என்று கேள்வி. அது கிடக்கட்டும், சங்கர் கடை முன்னால் பொதுவாய்ப் பசங்களைக் கூடி நிற்க விடமாட்டான்.லாலா ம��ி நிற்பான்.ஆனால் அவன் ஆள் வந்தால் நகர்ந்து விடுவான். நானும் நிற்பேன், என்னை சற்று அனுமதிப்பான். காரணம், செட்டியார் தலை முழுக்க தும்பைப் பூ. அவ்வளவுக்கும் சாயம் அடிக்கும் போது நான் பார்த்து விட்டேன்.\nஅவன் அப்பத்தான் கடை திறந்திருந்தான். வே, என்னவே காலையிலேயே இந்தப் பக்கம் என்றான். அன்றைய தினத் தந்தியில், அப்போதெல்லாம் மதுரைப் பதிப்புதான் திருநெல் வேலிக்கும், படகோட்டி நவராத்திரி, முரடன் முத்து, படங்களின் நூறாவது நாள் விளம்பரம் வந்திருந்தது.மதுரை சென்ட்ரலில் எங்க வீட்டுப் பிள்ளை போடு போடென்று போட்டுக் கொண்டிருந்தது. நான்கு வாரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வசூலைத்தாண்டி ஒடிக் கொண்டிருந்தது .நாடோடி மன்னனுக்குப் பிறகு இதுதான் இந்த சாதனையை செய்திருக்கிறது.அது மிகப் பெரிய தங்கம் தியேட்டரில் வந்தது. இது சென்ட்ரல். இரவும் பகலும் படமும் அப்பொழுதுதான் வந்து நன்றாகவே ஓடிக் கொண்டிருந்தது.கடைசிப் பக்கம் பூராவும் அநேகமாக இரண்டு பத்தி ஆறு செ.மீ சினிமா விளம்பரங்களாகவே இருக்கும் அதில் படத்தில் வருகிற வசனம் , பாடல்வரிகள்., கை தட்டல் வாங்கும் காட்சிகள்(’”காதல் என்றால் தேன் கூடு/அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு”-ராஜ சேகர், என்று இரவும் பகலும் படத்திற்கு தினமும் பாடலின் இரண்டு வரிகளை எடுத்துப் போடுவார்கள்.)யார் அந்த திகில் அழகி விளம்பரத்தில் “கூட விலையானாலும் கொடுத்து வாங்குவோர் –திருச்சி சோலை பிலிம்ஸ்-வெளியீடு”)அதிகப் பக்கங்களுடன் வரும் மதுரைப் பதிப்பின் இந்த மாதிரி சுவாரஸ்யங்களுக்காகவே தந்திபடிக்க சங்கரன் கடைப் பக்கம் காலையில் தவறாமல் வருவான் லாலா மணி.எல்லாருக்குமே இந்த மாதிரி விளம்பரங்கள் பிடிக்கத்தான் செய்யும். கொஞ்ச நாளில் திருநெல்வேலிப் பதிப்பு வரத்தொடங்கிய போது மணிதான் ரொம்ப வருத்தப்பட்டான்.\nகொஞ்ச நேரம் இந்த சினிமா சமாச்சாரங்களைப் பேசி விட்டு நைசாக கதிஜா பற்றி விசாரித்த போது ஒரு அம்மா வந்தாங்க அம்மான்னும் சொல்ல முடியாது. முப்பது முப்பத்தி ஐந்து வயது அத்தை.அந்தச் சிரிப்பும் சாயலும் யாரையோ நினைவு படுத்தியது.\nஏதோ சில்லரை கேட்டார்கள் சின்னச் செட்டியார், சில்லரை சேரவில்லைஎன்று ஒரு ரூபாயோ ரெண்டு ரூபாயோ காசாய் தந்து அப்புறம் கொடுங்க மாமி என்றான்.சரி என்று சிரிப்பிலேயே சொல���லி அவங்க நகர்ந்தது.ம் புதிரை விடுவித்தான்.இவங்க பொண்ணுதான் நீ ரூட் போடறதும் என்று.ரூட்டெல்லாம் போடலை, .ஒரு மரியாதை நிறைந்த பார்வைதான் அவங்க மேல என்கிற மாதிரி அசடு வழியப் பேசின நினைவு..சங்கரனுக்கு அதிலெல்லாம் நம்பிக்கை வரவில்லை, விளக்கினாலும் புரியாது. ஏன்னா அவன் ரூட் அப்படி.அதற்கு காரணம் இருந்தது.சரிவே அவங்க அம்மா யாரு தெரியுமா, சாமிசன்னதியில நம்ம மேடை வீட்டு முதலியார் வச்சுருக்காரே ஒரு டீச்சரை அவதான் என்றதும் யாரு ரங்கமணியா என்று சொன்னதும், அவளேதான் .அவ அக்காதான் இது.. அக்காவா என்று வாய் பிளந்து நிற்கையிலேயே சொன்னான். உம்ம மாதிரித்தான் நானும் ஆச்சரியப் பட்ட காலம் உண்டு.சரிப்பா ஆனா அந்தப் பெண் பேரு கதிஜான்னுல்லா சொன்னாங்க என்றதும், ஆமாவே அப்பா முஸ்லிம்தான். இதுவும் செட் அப் கேஸ்தான்.கேட்கக் கேட்க ஆச்சரியமாவும் இருந்தது. ச்சேய், இதுக்குப் போயா இவ்வளவு `பிரியாலம்’ காட்டினோம் என்றுமிருந்தது.தகவலகளை ராத்திரி, சபையில் பகிர்ந்து கொண்டோம்.அதுனால என்னல இப்ப என்பதுதான் எல்லாரின் முடிவாயிருந்தது. நல்லதுதானே எனபது சிலரின் அபிப்ராயமாயிருந்ததுஆனாலும் எனக்கும் பெரிய கோபாலுக்கும் மனசு கேட்கலை. இவ்வளவு அழகான, அம்சமான பொண்ணோட பிண்ணனியில் இப்படி ஒரு சோகமா என்று நாங்களாகவே அதற்கு ஒரு சோக பாவம் சேர்த்துப் பார்க்கத் தொடங்கினோம்\nகொஞ்ச நாள், காலையில் அந்தப் பக்கம் லேசாகத் திரும்பி இன்னும் மரியாதை கலந்த பார்வை பார்ப்பதோட சரி. அந்தப் பெண்ணின் முகத்திலோ, ஆனால், அதே புஞ்சிரிப்பு, கனிவான முதிர்ச்சி.. வழக்கம் போல் முழுப் பரீட்சை(அன்யுவல் எக்ஸாம்) வந்து., ஆத்துக்கு போற பழக்கம் தற்காலிகமா நின்னுட்டு.அவங்களையும் பாக்கலை.பரீட்சையெல்லாம் முடிஞ்சு லீவு ஆரம்பித்ததும். மறுபடி ஆத்துக்குப் போற வழக்கம் ஆரம்பிச்சுது..ரத வீதிக்கு வந்த மறு நிமிடமே பார்வை அந்த பஸ் ஸ்டாண்ட் பக்கம் திரும்பியது..இல்லை அவளைக் காணவில்லை எல்லார் முகத்திலும் அதே கேள்வி”எங்கலெ காணும்” பதில் யாருக்கும் தெரியவில்லை.அவள் நிற்கும் இடத்தில் கோடை வெயில் உக்கிரமாய் அடித்த மாதிரி இருந்தது.\nகுமார் அண்ணாச்சி,சங்கர் பாலிடெக்னிக்கில் வேலை பார்ப்பவர்., எப்போதும் டிரெயினில் தான் போவார். எப்போதாவது ஒன்பதாம் நம்பர் பஸ்ஸில் போவார்.அவருக்கு செல்லப் பெயர் இஞ்சிக் குமார். தினமும் ஜிஞ்சர் பரீஸ் சாப்பிடுகிற ஒரு சிலரில் அவரும் ஒருத்தர். மது விலக்கு அமலில் இருந்த நேரம். அது.ரொம்ப ஜாலியாகப் பேசுவார்.அவர் இறந்த பிறகுதான் தெரிந்தது, அவரும் எங்கள் தெருவில் இருந்து இன்னொரு தெருவிற்குப் போன ரோஜா விற்கும் (பேருக்கு ஏத்த மாதிரி ரோஜாதான்) இணை பிரியாத அன்பு என்று. அது நிறைவேறாமல்த்தான் அவர் தேவதாஸ் ஆனார் என்று. குமார் அண்ணாச்சி பஸ்ஸிலிருந்தவாறே கேட்டார், ஏலே கள்ளப் பயலுகளா டீச்சரைக் காணுமேன்னு தேடுதீங்களா, என்று. எங்கள் முகத்தில், அகப்பட்டுக் கொண்ட சிரிப்பு.. யாரோ சொன்னோம், ஆமா ஆண்ணாச்சி. டீச்சரா அவங்க என்று தெரியாத மாதிரி நான் கேட்டேன். பொடியனைப் பாருலே, நீ எங்கேல்லாம் விசாரிச்சேங்கறது எனக்குத் தெரியும்டே..என்று கேலியாய்ச் சிரித்தார்.சரி, செட்டியார் சொல்லிருப்பாரு என்று நினைத்துக் கொண்டேன்.. கள்ளி, ஆள் இல்லை தெரியுமாப்பா என்று பொதுவாகச் சொன்னார்.அவர் எல்லாப் பெண்களையும் அநேகமா, கள்ளி என்று அடை மொழி சேர்த்துதான் சொல்லுவார். `கள்ளி ராஜம்மா’ எங்கடே போய்ட்டு வாரா, ஏ அது யாருடே `கள்ளி சரோஜினி’ கூட என்று தான் பேசுவார். .அவரே தொடர்ந்து சொன்னார். கள்ளி, டீச்சர் தீ வச்சுக்கிட்டு செத்துப் போச்சு.அம்மாவோட தகராறு..அதற்குள் பஸ் நகர்ந்து விட்டது.\nஅந்த ஒரு பஸ்தான் அங்கே நிற்கும். அதுவும் போன பின்பு அந்த இடம் சுத்தமாய் வெறுமையாய் இருந்தது.நாங்கள் ஆற்றுக்குப் போகாமலேயே தெருவுக்குள் வந்தோம்.ரொம்ப நேரம் பேசாமலேயே நின்று கொண்டிருந்தோம்.அப்படியே கலைந்து வீட்டுக்குப் போய்விட்டோம்.\nஅப்பாவிடம் நீ இந்த வீட்டுக்கு இனிமேல் வர வேண்டாம் என்று சண்டை போட்டிருக்கிறாள்.வேலை கிடைத்த திமிரா என்று\nஅவர் கழுத்தைப் பிடித்து தள்ளினாராம். அம்மியில் மோதி ஆள் காலி. ஆனா தானாவே தீ வச்சுக்கிட்டு செத்துப் போனது மாதிரி கதை பண்ணிட்டாங்க.இது எண்ணெய்க் கடை சங்கரன் சொன்ன சங்கதி.எது உண்மையோயோ தெரியாது. தீயில் கருக வேண்டிய அழகா அது என்று அங்கலாய்த்து மாளவில்லை எங்களுக்கு. காலைச் சூரிய ஒளியினை எதிர்ச் சாரி கட்டிடம் பாதி மறைக்க\nநிழல் பாதி வெளிச்சம் பாதி விழுங்கும் அழகைப் பார்த்த அன்றே எனக்குள் பி.பி ஸ்ரீனிவாஸ் பாடினார்.,பாசம் படத்தின் நாங்கள் ரசிக்கிற பாடலை.இப���போதும் ஜானகியின் அற்புதமான குரலுடன் இழைந்து வரும் அந்தப் பாடலைக் கேட்கிற போது தவறாமல் நினைவில் வந்து போகிறாள்.\nஇளமை என்னும் படை கொண்டு\nஎன்னை வென்றாய் நீ இன்று.”\nஇதில் வெளியாகும் அஞ்சல்களை முன் அனுமதி பெற்று பயன் படுத்தவும்.\nஇடைகால், தமிழ் நாடு, India\nமாலையும் இரவும் சந்திக்கும் இடத்தின் மயங்கின ஒளியி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/06/blog-post_22.html", "date_download": "2018-05-21T07:22:31Z", "digest": "sha1:IZYBHTSYD76NICG6TJHLH6RXCOFVCD4U", "length": 15986, "nlines": 231, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "தசாவதாரம்", "raw_content": "\nதமிழ் சினிமாக்களை எப்போது பார்த்தாலும் நான் அது குறித்து எந்தவிதக் கருத்தையும் கூற மாட்டேன். அது நன்றாக இருக்கிறது நன்றாக இல்லை என்று என்னைச் சுற்றியிருப்பவர்கள் வாதிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் அதற்குள் போவதில்லை. மேலும் ரசிகர்களுக்கேற்ப படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் சமீபத்தில் வெளிவரும் தமிழ்ப் படங்கள் விதிவிலக்காக இருக்கின்றன. ஒவ்வொரு படமும் எதாவது ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் படங்கள் தயாரிக்க ஆகும் செலவைக் குறித்து. நாமெல்லாம் சாதாரணமானவர்கள். மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் செலவைப் பற்றியும், அதற்காக தேவைப்படும் உழைப்பைப் பற்றியும் யாரால் என்ன சொல்ல முடியும் விளையாட்டுத்துறை என்று எடுத்துக்கொண்டால் சச்சினைவிட, தோனி விளம்பரம் மூலம் அதிகம் பணம் சம்பாதிக்கிறார். எல்லாம் கோடிதான். என் வாழ்க்கையில் கோடியை நான் பார்க்கவே முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தெருக்கோடியில் போய் நிற்கலாம். ஒருபக்கம் இந்தியா வறுமைக்கோட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றத்தால் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தசாவதாரம் என்ற படத்தைக் குடும்பத்துடன் பார்த்தேன். 60 கோடி ரூபாய்க்குமேல் செலவாம். 33 ரூபாய் விலையுள்ள டிக்கெட்டில் ரூபாய் 60 என்று அச்சிட்டிருந்தார்கள். இரவு பத்துமணி படத்துக்குப் போயிருந்தோம். ஒரே கூட்டம். தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்றெல்லாம் கூட்டம். இளைஞர்கள், இளைஞிகள் என்று தியேட்டர் முழுவதும் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் சினிமா பார்க்கப் போகிற உற்சாகம்.\nடெக்னாலஜி என்ற விஷயம் எந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறது என்பதை இப்படத்தைப் பார்த்தால் நமக்குப் புரியும். பல ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த நவராத்திரி என்ற படத்தில் எல்லா வேஷங்களிலும் சிவாஜிதான் தென்படுவார். ஆனால் தசாவதாரத்தில் கமல்ஹாசன் எந்தந்த வேடங்களில் வருகிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. படத்தின் ஆரம்ப காட்சிகளிலிருந்து பல காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றபடி கதை என்று பெரிதாக இல்லை. இடைவேளை வரை உள்ள விறுவிறுப்பு பின்னால் கொஞ்சம் குறைந்து விடுகிறது. கமல்ஹாசனே கதை, வசனம் என்றெல்லாம் எழுதி உள்ளார். சாதாரண ஜனங்களுக்குக் கதை புரிவது சந்தேகமாக உள்ளது. சென்னை உதயம் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்த்தேன். முதல் சில காட்சிகளில் ஒலியே இல்லை. வழக்கம்போல ரசிகர்கள் ஊ...ஊ..ன்னு கத்தியபிறகு நிலமை சரியாயிற்று. தெலுங்கு போலீசாக வரும் கமல் பழைய நடிகர் பாலையா மாதிரி பேசுவதாகத் தோன்றியது. வித்தியாசமான நடிப்பு. சுனாமியைக் கொண்டுவருவதும், அமெரிக்க அதிபரை கதாபாத்திரமாக மாற்றுவதும் தமிழில் புதிய முயற்சி. ஆரம்ப காட்சியில் கமல்ஹாசன் பேசுவது சரியாகப் புரிபடவில்லை.\nஆனால் இப்படத்திற்கு ஆரம்ப முதல் இவ்வளவு எதிர்ப்பு ஏன் வைணவத்திற்கும், சைவத்திற்கும் உள்ள எதிர்ப்பெல்லாம் இப்போது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் ஏன் இதை எதிர்க்க வேண்டும். என்ன இருந்தாலும் இது ஒருபடம் தானே என்று பார்க்க ஏன் முடியவில்லை.\nதமிழ்சினிமாவைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நடிகர்கள் தோன்றிகொண்டே இருப்பார்கள். ஒரு காலத்தில், சிவாஜி, எம்ஜியார். இப்போது கமல்ஹாசன், ரஜினிகாந்த். எனக்குத் தெரிந்து ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜியின் சிவந்தமண் என்ற படம். அப் படம் வெளிநாடுகளில் போய் எடுத்து அதிகமாக\nஸ்ரீதர் செலவு செய்தார். அந்தப் படத்தைவிட எம்ஜியார் நடித்த நம்நாடு என்ற படம் அதிகமாகப் பணம் சம்பாதித்துக் கொடுத்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சுந்தரமூர்த்தி என்ற என் பள்ளிக்கூட நண்பன் ஒருவன், சிவாஜி ரசிகன். பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வின் போது வந்த சிவந்தமண் படத்தை 8 அல்லது 9 தடவைகள் பார்த்து, குறைந்த மதிப்பெண்கள் பெற்று பார்டரில் வெற்றி பெற்றான். அவன் கையெழுத்து பார்க்க அழகாய் இருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது.\nநலம். தமிழ் வலைப்பூ உலகில் நவீன விருட்சத்தின் வரவு வரவேற்கத் தக்கது.\n'தசாவதாரம்' திரைப்படம் குறித்து நடக்கும் கடுமையான விமர்சன விவாதங்களுக்கு இடையில் நீங்கள் மிக எளிமையாக உங்கள் கருத்தை வைத்து விட்டுப் போய் விட்டீர்கள். குறிப்பாக திரைப்படத்தில் நாயகர்கள் வில்லன்களை ஏமாற்ற வேண்டி மாறு வேடம் போட்டுக் கொள்ளும் போது படத்தின் கதாபாத்திரங்கள் ஏமாறுவதைப் போல் பார்வையாளர்களும் ஏமாற வேண்டும் என்று செய்யப் படுகிறது. அதிகம் சினிமா பார்க்காத, சினிமா குறித்து படிக்காத பலர் படம் பார்க்கையில் என் முன்னாலேயே வியந்ததை கண்டிருக்கிறேன்.\nஅதே போல் நடிகர் கமலஹாசன் திரைப்படத்தில் தான் போட்டுக் கொள்ளும் வேஷங்களை ரசிகர்கள் கண்டு பிடிக்காது அவற்றை ரசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுதான் செய்திருப்பார். சினிமாவை சினிமாவாகப் பார்க்காமல் கைநிறைய, பை நிறைய எதிர்பார்ப்புகளை கட்டிக் கொண்டு போய் ''என்னப்பா ஒன்னும் சரியில்லை'' என்றும் ''ஏமாத்திட்டாங்கப்ப்பா'' ''இதுக்கா இத்தனை பீடிகை'' '' பயங்கரமான அரசியல்ப்பா'' இப்படி பலவாராக குத்தி கிளைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅரசியலாக்க வேண்டுமானால் எல்லாவற்றையில் அரசிலாக்க முடியும். '' கொக்கு+அறுத்த+ கோமானே= கொக்கரக்கோ'' என்று முருகக் கடவுளின் கொடிச் சின்னமான சேவல் தனது அபிமானக் கடவுளை போற்றுவதாக திருவளர்ச் செல்வர் கிருபானந்தவாரியர் சொல்லியுள்ளார். இப்படித்தான் யானையைத் தடவிப் பார்த்த குருடர்களைப் போல் தசாவதாரம் என்னும் மிகச் சாதாரண/பிரமாண்டமான பொழுது போக்கு படத்தை பற்றி இத்தனை விவாதங்கள்.\nமற்றபடி மிக்க நலம். நவீன விருட்சம் ஓரிரு இதழ்கள் வாசித்திருக்கிறேன்.\nகவிதைகளும் நலமாக உள்ளது. இன்னும் நிறைய ஆக்கமான படைப்புகளை எதிர்ப்பார்க்கிறேன்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஇன்று உலகப் புத்தக தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.canadamirror.com/srilanka/04/172978", "date_download": "2018-05-21T06:59:29Z", "digest": "sha1:YYBNBWB46Z3SMEZT7JWVIGBDZHYQVXBZ", "length": 8727, "nlines": 65, "source_domain": "www.canadamirror.com", "title": "தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இலங்கைத் தமிழருக்கு கனடாவில் கிடைத்த கௌரவம் - Canadamirror", "raw_content": "\n வெளிநாடு செல்லும் பெண்களுக்கு ஆபத்து\nஇன்றைய நாள் உங்களுக்கு அதிஷ்டமான நாளா\nமகனுடன் மாடியிலிருந்து குதித்த பிரபலமான முன்னாள் மொடல்\n100 பேரை பலிகொண்ட கியூபா விமான விபத்தில் பதை பதைக்கும் தாய்\nஇளவரசர் ஹரி–மேகன் ஜோடி பயணித்த காரின் பெறுமதியை கேட்டால் அசந்து போவீர்கள்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரம்\nயாழ். வடமராட்சி புலோலி தெற்கு\nதற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய இலங்கைத் தமிழருக்கு கனடாவில் கிடைத்த கௌரவம்\nகனடாவில் ரயிலில் சென்றுகொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற கனடியரின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.\nஒன்ராறியோவில் உள்ள Ryerson பல்கலைக்கழக மாணவர் Aeron Soosaipillai. கடந்த சில வாரங்களுக்கு முன் வழக்கம்போல ரயிலில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, ஒருவர் ரயில் பாலத்திலிருந்து சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.\nஅவரைக் கண்டதும் Aeronக்கு ஏதோ தவறாகப் பட்டது. உடனடியாக ரயிலை விட்டு இறங்கிய Aeron அந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தவாறே அவரை நோக்கி வேகமாகச் சென்றார்.\nAeronனிடம் பேச விரும்பாத அந்த மனிதர் அவரை திட்டிக் கொண்டே பாலத்தின் மையப்பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.\nமிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கவலையும் கோபமும் முகத்தில் தோன்ற பாலத்தின் ஓரத்திற்கே சென்றுவிட்ட அந்த மனிதரிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தார் Aeron.\n“எனக்கும் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று Aeron சொல்லிக்கொண்டிருக்கும்போதே பாலத்தின் கீழே பொலிசார் போக்குவரத்தை தடை செய்யத் தொடங்கியிருந்தனர். அந்த நேரத்தில் அந்த மனிதன் நெஞ்சை நெகிழச்செய்யும் ஒரு காரியத்தைச் செய்தார்.\nதன்னுடைய குழந்தையின் ஷூவை Aeronனிடம் கொடுத்த அந்த மனிதர் எனக்காக ஒரு உதவி மட்டும் செய், என் மகனிடம் நான் அவனை நேசிக்கிறேன் என்று சொல்லிவிடு என்றார்.\nஎன்னால் அதைச் செய்ய முடியாது, நீங்கள்தான் உங்கள் மகனிடம் அதைச் சொல்ல வேண்டும், அதுவும் உங���கள் வாழ்நாளின் ஒவ்வொரு தினமும் நீங்கள் அப்படிச் சொல்ல வேண்டும் என்றிருக்கிறார் Aeron.\nஅந்த வார்த்தையைக் கேட்டதும் அந்த மனிதர் அப்படியே நின்று விட்டார். டக்கென்று அவரைப் பிடித்துக் கொண்ட Aeron, அவரை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல இருவரும் அமர்ந்தார்கள்.\nஅந்த மனிதர் அழ, Aeron அழ, ரயில் பாதையைக் காட்டி “இனி நீங்கள் அங்கேசெல்லக்கூடாது, சரியா இனிமேல் எல்லாம் நன்றாகத்தான் நடக்கும்” என்று கூற வாழ்வை முடிக்க வந்த மனிதர் புது வாழ்வைத் துவங்கும் முடிவுடன் புறப்பட்டார்.<\nரயில்வே அதிகாரிகளும் பொலிசாரும் அவரை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல எதுவும் நடக்காததுபோல் தனது வேலையைப் பார்க்கப் புறப்பட்டார் Aeron. ஆனால் கனடா அரசு அவரை அப்படியே விட்டு விடவில்லை.\nAeron போன்ற மனிதர்கள் உலகத்திற்கு தேவை என்று பாராட்டிய Metrolinxஇன் செய்தித் தொடர்பாளர் Anne Marie Aikins, அவரை ஹீரோ என்று வர்ணித்தார். Aeronக்கு பாதுகாப்பு விருதை அளித்து Metrolinx கௌரவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/t-v-events/item/700-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-21T07:16:14Z", "digest": "sha1:D7OA5IGOXUAMF4QDMXSY7VTUP7FPCM2N", "length": 8001, "nlines": 148, "source_domain": "www.samooganeethi.org", "title": "தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி", "raw_content": "\nமுதல் தலைமுறை மனிதர்கள் 15\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nபாடமாக வாழ்ந்த ரஜீந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018)\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி\nகம்பம் பீர் முகம்மது பாக்கவி அவர்களால் நடத்தப்படும் அல்ஹிக்மா அரபிக் கல்லூரியின்\nபட்டமளிப்பு விழா மற்றும் சீமான் அமைப்பின் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கல்வி நிறுவனம் மார்க்கக் கல்வியும் உலக கல்வியும் இணைந்த கல்வி நிறுவனம்\nதிருப்பூர் மாவட்ட நீதிபதி முகம்மது ஜியாவுதீன், பேரா.மு.அப்துல் சமதும், மற்றும் CMN சலீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர��� தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nஒரு கல்லூரிப் பேராசிரியரின் மனம் திறந்த மடல்.......\nஎன் அருமை மாணவக் கண்மணிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...நலம்\nஅல்லாஹ்வின் அளப்பெரும் மார்க்கமான இஸ்லாம் வழங்கியிருக்கும் வாழ்வியல் நெறிகளில்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nவிண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்பு\n12விண்வெளி அறிவியல் ஸ்பேஸ் சயின்ஸ் படிப்புஇன்றைய காலகட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய வேண்டும் என்பது…\nதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கல்வி நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kathukutti-movie-banned-036959.html", "date_download": "2018-05-21T07:19:03Z", "digest": "sha1:N5MFQCQG7PJ55Q7QMHD7PWHSRFJ2QXSM", "length": 9719, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நரேனின் கத்துக்குட்டி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை | Kathukutti Movie Banned? - Tamil Filmibeat", "raw_content": "\n» நரேனின் கத்துக்குட்டி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை\nநரேனின் கத்துக்குட்டி படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் தடை\nசென்னை: விஜயின் புலி படத்துடன் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இதனால் இன்று வெளியாகவிருந்த கத்துக்குட்டி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.\nநரேன், சூரி இவர்களுடன் ஸ்ருஷ்டி டாங்கே இணைந்து நடித்திருந்த கத்துக்குட்டி திரைப்படம் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஇந்தநிலையில் இந்த படத்தை வெளியிட தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் நிலா சாட்சி தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் அன்வர்கபீர் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கில், ‘ஓன் புரொடக்சன்' நிறுவனம் கத்துக்குட்டி என்ற படத்தை வெளியிட உள்ளது. இந்த படத்தின் தயாரிப்பு செலவு தொடர்பாக ‘ஓன் புரொடக்சன்' நிறுவனத்தின் உரிமையாளர் ராம்குமார், எங்கள் நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தார்.\nஇந்த ஒப்பந்தத்தின்படி பணத்தை எனக்கு தராமல், படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்துள்ளனர். எனவே, படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்' என்று கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிசந்திரபாபு நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கவேண்டிய பணத்தை ‘டெப்பாசிட்' செய்து விட்டால், படத்தை வெளியிடலாம். பணத்தை டெப்பாசிட் செய்யவில்லை என்றால், கத்துக்குட்டி படத்தை வெளியிடக்கூடாது. இந்த படத்தை வெளியிட 2 வாரத்துக்கு தடை விதிக்கின்றேன்' என்று உத்தரவிட்டுள்ளார்.\nஇதனால் தற்போது கத்துக்குட்டி படத்தின் வெளியீடு தள்ளிப் போயிருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமீத்தேன் தடை மகிழ்வைத் தருகிறது - கத்துக்குட்டி சரவணன்\nடூப்ளிகா டோமாரி... அப்படின்னா என்ன\n“கத்துக்குட்டி” யால் சேற்றில் மாட்டிக் கொண்ட ஸ்ருஷ்டி\n32 நாள் 'கத்துக்குட்டி' கூடத்தான்.... கால்ஷீட்டை வாரிவழங்கிய “பரோட்டா சூரி”\nகத்துக்குட்டி.... பட்டையைக் கிளப்பும் ஒரு பரபரப்பு காமெடி படம்\nபாலம் இடிந்து நரேன் படுகாயம்`\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி... அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n: சூப்பர் சிங்கர் பிரகதி விளக்கம்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegamalar.com/view-article/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2522", "date_download": "2018-05-21T06:40:13Z", "digest": "sha1:VH2A2U6CNPHDSCVZWHFAMOVTIR5KS3CW", "length": 16437, "nlines": 39, "source_domain": "aanmeegamalar.com", "title": "- நல்ல பலனைக் தரும், வீடுகளில் செய்ய எளிமையான பரிகார முறைகள்", "raw_content": "\nபலன்கள் ஏப்ரல் 22, 2018\nநல்ல பலனைக் தரும், வீடுகளில் செய்ய எளிமையான பரிகார முறைகள்\nமுக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.\nபுதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன ந��கர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.\nவீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.\nகடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.\nவியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.\nவேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.\nஅரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.\nசெவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.\n7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு, கடை, ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் ச��லமும் விலகி நன்மை சேரும்.\nவீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.\nஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.\nபடிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்.\nவீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவை, வசீகர சக்தியைப் பாதிக்கும்.\nவீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர்ச்சக்திகளை ஈர்க்கும்.இது பூமி தோஷத்தை உண்டாக்கும்.எனவே இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் உள்ள வாடிய செடிகளை ஒரு செவ்வாய்க்கிழமை அன்று வேரடி மண்ணுடன் பிடுங்கி ஓடும் நீரில் அல்லது கடலில் விட்டு விட மேற்சொன்ன பாதிப்புகள் தீரும்.\nஉங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்.\nஉங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது , மூன்றாம் மனிதனின் குறுக்கீடு இருக்கும் ,அல்லது குழந்தை வாய்பேசாமல் போகவும் வாய்ப்புவுண்டு .அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து விடுங்கள்\nசிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்ட சக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும்.\nவீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்தும்.தவிர்க்க முடியாத பட்சத்தில் வீட்டின் வாசற்கதவில் மஞ்சளால் ஸ்வஸ்திக் வரையலாம்.இது பாதிப்பை பெருமளவில் குறைக்கும்\nகோவில் கொடி, கொடிமரம், கோவில் கோபுரம் இவற்றின் நிழல் வீட்டின் மேல் படியக்கூடாது. தாந்த்ரீக நூல்கள் இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வியாதிகளால் பாதிக்கப்பட்டுத் தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் கஷ்டப்படுவார்கள். இது ப்ருத்வி தோஷங்களில் ஒன்று. இதற்குப் பரிகாரம்: வீட்டில் வடக்கிருந்து தெற்கு நோக்கிய படி பைரவர் படம் வைத்து தினமும் வெல்லம், கற்கண்டு அல்லது இனிப்புகள் படைத்து வணங்கி வர 12 நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்புகள் நீங்கி நலம் ஏற்படும்.மேற்கண்ட பாதிப்பு உள்ளவர்கள் பைரவ மந்திரம் அல்லது பைரவ காயத்ரி ஜெபித்து விபூதி அணிந்து வர நன்று\nசுடுகாட்டுக்கு சமீபத்தில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது.இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை வெளியேறும்.முகத்தில் தேஜஸ் ,கவர்ச்சி குறைந்து நம்மைப் பார்ப்பவர்களிடம் வெறுப்பை உண்டுபண்ணும். வறுமை,அவமானம் உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும். இதற்குப் பரிகாரம்: ஒரு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மறு ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் சூரியனுக்கு அல்லது துளசிச் செடிக்கு 3 கை ஜலம் தர்ப்பணம் செய்ய வேண் டும்.மேலும் சூரியனையும், அக்னி தேவரையும் பிரேத தோஷம் நீங்க வேண்டிக் கொண்டு பின் வலது உள்ளங் கையில் நீர் வைத்துக்கொண்டு “ஓம் ரம் அக்னி தேவாய சர்வ தோஷம் நிவாரய நிவாரய” என 3 தடவை ஜெபித்து அந்த நீரைத் தலையில் தெளித்துக் கொள்ளவும்\nகோதுமை மாவினால் சிறு சிறு உருண்டைகளாக 7 அல்லது 14 அல்லது 7ன் மடங்குகளில் உருண்டை செய்துகொள்ளவும்.குங்குமத்தில் கொஞ்சம் நீர் விட்டு அதை வெள்ளிக்குச்சி அல்லது மாதுளைமரக் குச்சியால் தொட்டுக் கோதுமை உருண்டையில் ஸ்ரீம் என்று எழுதி அதைக் குளம்,ஆறு அல்லது கோவில் தெப்பக்குளத்தில் உள்ள மீன்களுக்குப் போடவும்.எழுதிய பின்னர்ஸ்ரீம் என்பது அழிந்து விட்டாலும் பரவாயில்லை. இவ்வாறு வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்து வர லக்ஷ்மியின் அருள் உண்டாகி பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் சேரத் தொடங்கும்.\nபல்வேறு இடர்களை தீர்த்துவைக்கும் சூட்சும பரிகாரங்கள்\nநோய்கள் வறுமைகள் நீங்க எளிமையான பரிகாரம்\nதிருஷ்டியின் அவசியமும், வயதுக்கேற்றபடி திருஷ்டி கழிக்கும் முறைகளும்\nஇறந்தவர்களை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா மனம் படும் பாட்டை விளக்கும் எளிய ஜோதிட பலன்கள்\nபிரச்சனைகளின் வகைகளும், அந்தப் பிரச்சனையை எளிதாக தீர்த்துவைக்கும் விரதங்களின் மகிமைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanananthi.blogspot.com/2012_06_01_archive.html", "date_download": "2018-05-21T07:24:24Z", "digest": "sha1:QPGRHDJKILIQVTEH3XKWPQKVI3MUHBIB", "length": 7853, "nlines": 154, "source_domain": "anbudanananthi.blogspot.com", "title": "அன்புடன் ஆனந்தி: June 2012", "raw_content": "\nகரம் பிடித்து விரல் பிரித்து\nஉன் நெஞ்சத்தில் சிறை வைக்கிறாய்..\nஉனைச் சேரத் துடிக்கும் உயிரை\nசின்னக் குயில்கள் சிங்காரமாய் சிறகடித்து பள்ளிக்குச் செல்ல பாங்காய் தயாராக.... இதுவரை அடித்த லூட்டியில் எப்போதடா பள்ளி திறக்கும...\nதேவையான பொருட்கள்: கெட்டியான தயிர் - 2 கப் வெண்டைக்காய் - 20 பெருங்காயப் பொடி - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப அரைக்க: தேங்காய் - 1...\nவாசல் தொட்டு போகும் வான்மழையும் நீ.. வண்ணமயில் கண்டாடும் வானவில்லும் நீ.. மென்விரல்கள் தீண்டி எழும் மெல்லிசை நீ.. மீட்டெடுத்து நான் க...\nஅனைத்து அன்னையர்க்கும் மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்... என் அன்னைக்காக.... அம்மா என்றாலே அங்கமெல்லாம் அன்பின் சிலிர்ப...\nமூடிய இமைகளில் சத்தமின்றி முத்தமிடும்... முழு நிலவாய் முன் தோன்றி முகமன் இன்றி கைப்பற்றும்.. எத்தனையோ பேர் இருப்பினும் தன்னுயிர் தடம் ப...\nஉன் அன்பிற்கும்.. ஆணைக்கும் அடங்கிப் போய்விடும் மனது ஏனோ.. உன் நிராகரிப்பை மட்டும் நிச்சயம் தாங்கிக் கொள்ளாது.. நேசம் என்பது நேரில் கண்டா...\nநிலவில் உறங்கிடும் நேசம் நெஞ்சில் உறைந்திடும் பாசம் கனவில் தோன்றிடும் உருவம் கண்முன்னே மறைந்திட மருகும்.. கரைந்திட்ட கனவுகளில் நிறைந்திட...\nவாழ்க்கை எவ்வளவு அழகானது... அதை அனுபவிக்கக் கூட நேரம் இல்லாது அரக்க பறக்க அலைந்து கொண்டிருக்கிறோம்.. எளிமையான விசயங்களில் கூட நாம் ஏகாந...\nதேவையான பொருட்கள்: வெங்காயம் - பெரிது 1 தக்காளி - பெரிது 1 பூண்டு - 5 பல் மிளகாய்ப் பொடி - 2 டீஸ்பூன் மல்லிப்பொடி - 2 ...\nவிடியலுக்கான விடை தேடி விதி வழிப் பயணம்... எல்லாம் மாயையா... இறைவன் வைத்த வேள்வியா... எதற்காக பாசம் வைத்தாய்.. இழந்த பின் துடிப்பதற்கா.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsai.blogspot.in/2012/10/blog-post_28.html", "date_download": "2018-05-21T06:47:16Z", "digest": "sha1:F7PWCJSBVVN7EGE3GLJFU4UUHIJ5SF5A", "length": 7474, "nlines": 105, "source_domain": "imsai.blogspot.in", "title": "இம்சை: அப்பார்ட்மெண்ட் வாசிகளே ! உஷார் !", "raw_content": "\nகாலையிலேயே அப்பார்ட்மெண்ட் சொசைட்டியினரிடம் இருந்து மின்னஞ்சல். அப்பார்ட்மெண்டில் இணைந்து அப்பார்ட்மெண்டுக்கு உள்ளேயே (மொத்தம் 1000 வீடுகள்) இருந்த மளிகை கடை ��ையன் பொருட்களை கொடுக்க வந்தபோது வீட்டில் இருந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்துள்ளார்..\nஇங்கே மளிகைகடை, மெடிக்கல்ஸ், பார்பர் ஷாப் என்று அனைத்து வசதிகளும் அப்பார்ட்மெண்ட் உள்ளேயே இருப்பதால், எக்ஸ்டென்ஷன் போனை கொண்டு தக்காளி ஒரு கிலோ, பூண்டு கால்கிலோ என்று சொன்னால் மளிகைப்பொருளை ஆள் அனுப்பி வீட்டுக்கே கொடுப்பார்கள். அப்படி வந்த ஒரு பையன் இந்த கொடூர செயலை செய்துள்ளான்..காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார்கள், மளிகை கடையை உடனே அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறுமாறு சொசைட்டியினர் சொல்லிவிட்டார்கள்.\nஇந்த கொடூரத்தில் இருந்து மீண்டுவர அந்த சிறுமிக்கு எவ்வளவு நாள் பிடிக்குமோ இந்த அப்பார்ட்மெண்ட்டில் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறது என்று இதுநாள் வரை நினைத்திருந்த என்னுடைய நினைப்பில் சம்மட்டி அடியாக இறங்கியிருக்கிறது இந்த சம்பவம். பெற்றோர்களில் அக்கறையின்மை என்று சொல்வதா அல்லது பாலியல் வறட்சியில் அலையும் சமூகத்தை சொல்வதா \nகுடியிருப்புக்குள் அனைத்து கடைகளும் வைக்க அனுமதிப்பது கூடாது என நினைக்கிறேன்.\nடெல்லி மாநகராட்சி இதனை தடை செய்துள்ளது.\nஆனால் சென்னையில் எல்லா குடியிருப்புக்குள் வைக்குறோம்னு சொல்ல்i விலையை ஏற்றி விற்கிறார்கள்.\nசேக்கனா M. நிஜாம் said...\nசீன தேசத்தில் இருப்பது போன்று இது போன்ற அபார்ட்மென்ட்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியாளர்களின் பராமரிப்பில் இருப்பது அவசியமானதொன்று.\nகடைகளை வைப்பது இங்கே பாதுகாப்பு. வெளியில் இதை விட பெரிய கூன்ஸ் :))\nஇருங்காங்க பாதுகாப்பு பணியில். ஆனால் அவர்களை மீறி இது நடந்துவிட்டது...\nகடைகளை வைப்பது இங்கே பாதுகாப்பு. வெளியில் இதை விட பெரிய கூன்ஸ் :))\nஎனது ட்விட்டர் முகவரி : senthazalravi என்ற ட்விட்டர் ஐடிய க்ளிக்கு எனது பேஸ்புக் ப்ரொபைல் : பேஸ்புக் ப்ர்பைல நோக்கு\nட்விட்டரில் தொடர என்னை தொடவும்\nபவா செல்லத்துரைக்கான பேஸ்புக் குழுமம்\nஸ்க்ரீன் ஷான் மேனிப்புலேட் செய்வது எப்படி \nதினத்தந்தியில் இருந்து எழுந்த உள்ளொளி \nஉயிர்காப்போம் - உதவி தேவை \nபாடகி சின்மயி Vs ட்விட்டர் ராஜன்\nமாவீரர் மாதமும் தமிழ் அடிப்படைவாதிகளும் \nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள்...\nநித்யானந்தா Vs ஆர்த்தி ராவ் -> நீதிபதி கே சந்துரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-05-21T06:51:40Z", "digest": "sha1:RO2JWWZ6IW2CQARS3X6VRRC5636LZ5MS", "length": 27176, "nlines": 220, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: கனவுகள்", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nதூங்கி எழுந்தவுடன் கனவுகள் பெரும்பாலும் நினைவில் இருப்பதில்லை. நினைவில் இருப்பவையும் கோர்வையாக இருப்பதில்லை. பல நேரங்களில் நண்பர்கள், உறவுகள் கனவில் வருவதுண்டு. சில நண்பர்களிடம் அவர்கள் கனவில் வரும் போது, நினைவு வைத்து சொல்வதுண்டு.\nசமீபத்தில் கனவில் ஒரு நண்பர் வர, அதைப்பற்றி அவரிடம் சொன்னேன். கனவில் அவர் ஒரு பெண் டாக்டரிடம் ஜொள்ளுவிடுவதில் பொறுமை இழுந்து, நான் வெளியில் வந்து காத்திருக்க, அவருடைய கார் ஒரு சாய்வான ரோடில் தானாக நகர ஆரம்பிக்க, எனக்கு காரை நிறுத்தத்தெரியாமல், காரை நிறுத்தவேண்டி, உதவிக்கு ரோடில் இருந்தவர்களை \"கத்தி கத்தி\" அழைக்க என, என் கனவு சென்றதை நண்பரிடம் சொல்லி, எனக்கு கார் ஓட்டத்தெரியாது, அதனால் கனவில் காரை நிறுத்தத்தெரியலன்னு சொன்னேன். அதற்கு அவர், காரை பார்க்கிங் செய்ய, கையால் பிரேக் போடும் வசதி இருக்கு, இனிமே கனவு வரும் போது, அதை ஞாபகம் வச்சி காருக்கு ப்ரேக் போடுங்கன்னு சொன்னார். (நம்ம ஃப்ரண்ட் ஆச்சே, வேறு எப்படி இருப்பாங்க) ஆனால் அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து, அதே கனவு திரும்பவும் தொடர, ஒருவழியாக, அந்த டாக்டர் பெண்ணிடம், ஜொள்ளுவிடுவதை நண்பர் நிறுத்திவிட்டு வந்துவிட்டதையும் அவரிடம் சொல்ல, அந்த டாக்டர் பொண்ணு எப்படி இருந்தாங்க\" கேட்டாரு. ரொம்ப ஞாபகப்படுத்தி, \"எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியாவிற்கு ஊசிப்போடும் டாக்டர் போல இருந்தார்\" என சொல்லியது தான், \"அட நதியா இருக்கும் போது எதுக்கு அந்த டாக்டர், நதியாவே போதும்னு\" சொல்லிவிட்டு சென்றார்.\nஆக, கனவுகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்கின்றன. சில கனவுகள் நல்ல திரைகதையோடு, எதிர்பார்க்காத டிவிஸ்ட்களோடு தொடர்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். உறவுகள், நண்பர்கள் வரும் கனவுகள் தவிர்த்து, பொதுவான கனவுகள் எவ்வளவு நினைவுப்படுத்தினாலும் சரியாக நினைவில் இருக்காது. நேற்றிரவு வந்த ஒரு நீண்ட கனவு. இப்படியும் கனவு வருமா என்று யோசிக்க வைத்தக்கனவு. எப்படியும் இதை எழுதி வைத்தே ஆகவேண்டுமென, ரொம்பவும் முயற்சி செய்து நி��ைவுப்படுத்தி..............\nஇது ஆங்கிலெயர்கள் நம்மை ஆண்ட காலத்திற்கு என்னைக்கொண்டு சென்று, அங்கு நடந்த ஏதோ ஒரு நிகழ்வு.\nஎன்னையும் சேர்த்து இன்னும் இருவரை ஆங்கிலேய கும்பல் ஒன்று பெரிய நீண்ட\nதுப்பாக்கிகளோடு, பூட்ஸ் சத்தங்களோடு துரத்தி வருகிறது. ஆளொக்கொரு திசையாக தலைத்தெறிக்க ஓடுகிறோம். அது ஒரு கிராமும் நகரமும் கலந்த இடம்போல இருந்தது, துணிகள் நிறைய காயவைத்து இருக்கிறார்கள், செம்மண் ரோடுகள், ஓடும் போது செம்மண் புழுதி பறக்கிறது, துணிகளுக்கு நடுவில் நுழைந்து, துணிகள் தலையில் அடிக்க ஓடுகிறேன். என்னுடன் ஓடி வந்த இரண்டு ஆண்கள், நடுவில் எந்த பக்கம் போய் தொலைந்தார்கள் என எனக்கு த்தெரியவில்லை.\nநான் நகரத்தில் உள்ள சில வீடுகளில் நுழைந்து மறைந்து ஒளிந்து கடக்கிறேன். சாலையாக இருந்தால் ஓடுகிறேன், வீடுகளாக இருந்தால் மெது மெதுவாக என்னைப்பின் தொடர்பவர்களை கவனித்தவாறு நகர்கிறேன். அப்படி நுழையும் வீடுகளில் விதம் விதமான மனிதர்களை பார்க்கிறேன். அவர்கள் அநேகமாக ஆங்கிலோ இந்தியர்கள், அவர்களின் உடைகள் அப்படிதான் இருந்தன. பஃப் கை வைத்த முழு ஃப்ராக் அணிந்த பெண்கள், கைகளிலும் கால்களிலும் வெள்ளை களுவுஸ் அணிந்திருக்கிறார்கள். ஃப்ராக்கின் கை கால்களில் முடிவில் ஃப்ரில்கள் இருக்கின்றன. ஃப்ரில்கள் எல்லாம் வெள்ளை நிறத்தில் உள்ளன. ஆடைகள் நீல வண்ணம், பச்சை வண்ணம் கலந்த நிறத்தில் இருக்கின்றன. அதில் ஒரு வீட்டில் நுழையும் போது மிகவும் குண்டான, 5.6\" இருக்கக்கூடிய உயரமான ஒரு பெண், மேற்சொன்ன ஆடையோடு இருக்கிறார். நான் ஓடி ஒளியும் போது, \"என்னை சிலர் துரத்தி வருகிறார்கள், நான் இருப்பதை சொல்லவேண்டாம்\" என்கிறேன். அந்த பெண்ணும், துரத்தி வந்தவர்களிடம் \"அப்படி யாரும் இந்தப்பக்கம் வரவில்லை\" என பதில் சொல்கிறார். அவர்கள் சென்றவுடன், \"இந்தப்பக்கம் ஒரு சின்ன சந்து இருக்கிறது, அதன் வழியாக என் கணவர் சென்றுக்கொண்டு இருக்கிறார், அவர் பின்னால் போனால் நீங்கள் தப்பித்து விடலாம் \" என்கிறார். அவர் கணவர் என்று சொன்ன நேரத்தில், அவர் எப்படி இருப்பார் என்ற கற்பனையோடு, அவர் சொன்ன வழியே ஓடுகிறேன், ஆனால் என் கற்பனை தவிடு பொடி ஆகிறது. ஆம், நான் பின்னாலிருந்து பார்க்கும் அந்த உருவம் 4 அடியே இருக்கும் ஒரு சிறிய உருவம். சந்தன நிற பேன்ட்டும், மெல்ல���ய வண்ணங்கள் பலவும் கலந்த நிறத்தில், முழுக்கையை மடித்துவிட்ட சட்டையும் அணிந்து சாய்ந்து சாய்ந்து நடக்கிறார். அவரை நெருங்கி விட்டேன், அவரிடம் பேசவில்லை, அந்தம்மாவுடைய கணவரா இவர் என்ற சிந்தனையோடு அவரை அவர் நடக்கும் வேகத்தில் தொடர்கிறேன். அந்த சந்து முடியும் போது.....\nகொஞ்சம் தொலைவிலிருந்து மற்றொரு காவி உடை அணிந்த கும்பல் ஒன்று (இந்துத்துவா) வெறித்தனமாக ஓடிவருகிறது. இந்த கும்பலுக்கும், என்னைத்துரத்தி வந்த கும்பலுக்கும் சம்பந்தமில்லை. இவர்கள் என்னை த்துரத்தி வந்த கும்பலை எதிர்த்து போராடுபவர்கள் என்பதை அவர்களின் பேச்சு மற்றும் அணுகுமுறையை வைத்து கணிக்கிறேன். இவர்களிடமும் துப்பாக்கி, கற்கள், கத்தி, கட்டை என என்னென்னமோஇருக்கிறது. என்னைப்போன்று இவர்கள் ஒளிந்து ஓடவில்லை. ஆங்கிலேயர்களை கொன்றே தீருவோம் என கோஷமிட்டுக்கொண்டு எதிர்த்து ஓடி வருகிறார்கள். நடுவில் என்னைக்கண்டு, பிடித்து இழுத்து ஒரு கட்டிடத்தில் ஓடி ஒளியச்சொல்லுகிறார்கள், நானோ, அவர்களை முரட்டுத்தனமாக பயங்கரமாக சண்டையிட வேண்டாம் என சொல்ல நினைக்கிறேன். ஆனால் சொல்வதற்குள் இரண்டு குழுவும் சண்டையிடதுவங்குகிறார்கள். துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், சண்டை சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் தொலைவிற்கு நான் வந்து விடுகிறேன். நான் வந்து சேருமிடம், வீடைப்போல இல்லை, ஆனால் கட்டிடம், நிறைய வாசல்கள், வளைந்து வளைந்து செல்லும்படியாக இருக்கின்றன. அந்த கட்டிடத்தில், உட்கார்ந்த நிலையில் கால்களை நீட்டியவாரே நகரும் ஒரு உருவம், அது ஒரு பெண். ஃபிரில் வைத்த முழு ஃப்ராக் அந்த கால்களை மறைக்க, அந்த (காலின்) பகுதி மட்டுமே என் கண்களுக்கு தெரிகிறது. அந்த கட்டிடத்தில், நான் தப்பித்து செல்லும் பல இடங்களில் இந்த உருவமும் என் கண்களில் படுகிறது. என்னை தொடர்வதாக தெரியவில்லை. ஆனால் என்னைப்போன்று ஓடி ஒளியும் நடக்க முடியாத ஒரு பெண் என்பது மட்டும் தெரிகிறது.\nஇந்த கட்டிடத்தை தாண்டி வெளியில் இறங்கி ஓடுகிறேன். அந்த காலத்து பேரூந்து ஒன்று எங்கோ புறப்படத்தயாராக உள்ளது. இருவர் இருக்கையில் பின் பக்கமாக சென்று ஒளிகிறேன். அவர்கள் கண்டுக்கொண்டு என்னை எழுப்ப முயற்சிக்கிறார்கள். நான் என்னைத்துரத்தும் கும்பலுக்குத் தெரியாமல் ஒளிகிறேன் என்று சொல்வதைக்கேட்டு, என்னை அவர்களே மறைக்கிறார்கள்.\nதலை மிகவும் பாரமாக உணர்கிறேன், கண்ணும் ஒரே வலி.... எப்படியும் அந்த இடத்திலிருந்து வந்துவிட முயற்சி செய்து சிரமப்பட்டு வலியை தாங்கிக்கொண்டு கண்விழிக்கிறேன். கனவு கலைந்திருந்தது. படுத்தவாரே, கனவை ஒரு தரம் ஓட்டிப்பார்த்து, இதில் வந்த உடைகள், செம்மன் புழுதி, கால் மட்டும் தெரிய நகரும் பெண், குள்ளமான மனிதர், அவருக்கு பெரிய உருவத்தில் ஆன மனைவி, காவி உடுத்திய பயங்கரவாதிகள், என்னைத்துரத்தும் பூட்ஸ் அணிந்த ஆங்கிலேயர்கள், பேருந்தில் என்னைக்காப்பாற்றும் இருவர், யாரென்று தெரியாது ஆனால் என்னைப்போல ஓட ஆரம்பித்த இரண்டு ஆண்கள்.... என நிறையப்பேர்..... ஏன் எனக்கு இந்த கனவு வந்தது என்றேத்தெரியவில்லை. சமீபத்தில் இப்படி ஒரு சினிமா பார்க்கவில்லை. மனிதர்களையும் சந்திக்கவில்லை. .......\nகனவுகள் எப்படி வருகின்றன என்பதைப் பற்றிய என்னுடைய இன்னுமொரு பதிவு இதோ கனவுகளை கட்டுப்படுத்துதல்........... [இவளுக்கு இதே வேலையோ ன்னு நீங்க நினைக்கப்பிடாது, உங்களுக்கும் கனவு வரும்.. இப்படி இழுத்துக்கொண்டு வந்து எழுதாமல் இருப்பீங்களா இருக்கும்... :)]\nஅணில் குட்டி : அம்மணி எப்ப கனவு வந்தாலும் வூட்டுக்கார ஒக்காரவச்சி, ஒரு வாரம் நகரவிடாம கதை சொல்லுவாங்க... இன்னும் இந்த கனவை அவரிடம் சொல்லல..... பாவம் மனுசன்.. எப்ப மாட்டாப்போறாரோ... ஆண்டவனே அவரை காப்பாத்து.........\nபடங்கள் : நன்றி கூகுள் \nமுந்தைய கனவில ஒரு டாக்டர் வந்தாங்களே, அவங்க மனநல மருத்துவர்தானே அவங்களை நாளைக்குக் கனவுல வரச் சொல்லி, கன்ஸல்ட் பண்ணுங்க. சீரியஸாத்தான் சொல்றேன். #சம்திங் ராங்\nபரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே எங்களை.....;-)\n@ஹூஸைனம்மா : ம்க்கும் அப்படியெல்லாம் யோசிக்காம படுக்கும் போதே இவ்ளாம் பெரிய கனவு வருது.. இதுல யோசிச்சி படுத்து கனவுக்கண்டா.. நிசமாவே கொண்டு போய் சேர்த்துடுவாங்க....\n///அம்மணி எப்ப கனவு வந்தாலும் வூட்டுக்கார ஒக்காரவச்சி, ஒரு வாரம் நகரவிடாம கதை சொல்லுவாங்க... இன்னும் இந்த கனவை அவரிடம் சொல்லல..... பாவம் மனுசன்.. எப்ப மாட்டாப்போறாரோ... ஆண்டவனே அவரை காப்பாத்து////\nஹி ஹி ஹி ஹி\nஹி ஹி ஹி ஹி\n) பிறகு உங்களின் பதிவுபக்கம் வந்தேன். வருடக்கணக்கான தொடர்ந்து எழுதி வருவதற்கு வாழ்த்துக்கள். நான் இப்பொழுது www.tngovernmentjobs.in என்ற வேலைவாய்ப்பு வலைதளத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றேன். பார்​வையிட்டு கருத்துகள் கூறவும் .\nஹா... ஹா... ஒரே கனவா இருக்கே....\nஎன் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது \n@நாகு : மெயில் அனுப்பி இருக்கேன், உங்க தளத்தையும் பார்த்துட்டேன். :) நன்றி & வாழ்த்துகள்\n@தனபாலன் : நன்றி.. :)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nவெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாத...\nவெளிநாடுகளில் நம் குழந்தைகளின் வளர்ப்பு- ஒரு விவாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kjashokkumar.blogspot.com/2017/01/blog-post_5.html", "date_download": "2018-05-21T06:58:53Z", "digest": "sha1:OQ3Y54ZIKYPHXTAZANSRCMADHA7XQRV4", "length": 17963, "nlines": 138, "source_domain": "kjashokkumar.blogspot.com", "title": "பட்சியின் வானம்: காந்தியைப் பிடித்தல்", "raw_content": "\nஅரிசிக்கடை, மளிகைகடை, பேங்க் போன்ற அன்றாட அல்லது மாத பயன்பாட்டில் இருக்கும் நிறுவனங்களில் இருந்து வருட ஆரம்பத்தில் எங்கள் வீட்டிற்கு காலண்டர்கள் வந்துவிடும். தினகாலண்டர், மாதக் காலண்டர் என்று இருவகையிலும் அளிப்பார்கள். இந்த ஆண்டு ஒரு தினக்காலண்டர் எனக்காக என் குடும்பத்தார் தனியே எடுத்து வைத்திருந்தார்கள். காந்திப்படம் போட்ட பெரிய காலண்டர் அது. உங்கள் அறையில் மேஜைக்கு பக்கத்தில் வைத்துக்கொள்ள எனக்காகவே எடுத்து வைத்தார்கள். வேண்டாம் என்றபோது, உங்களுக்குதான் காந்தி பிடிக்குமே என்று சிரித்தபடி என்னிடமே கொடுத்துவிட்டார்கள். எனக்கு காந்தியை பிடிக்கும் என்பதுசரிதான். மற்றவர்களுக்கு பிடிக்காது என்று எடுத்துக்கொள்வதா அவர்களுக்கு ஏன் சிரிப்பு வருகிறது\nமற்றவர்களைவிட அதிகம் பிடிக்கும் என எடுத்துக்கொள்ளலாம். எனக்கு காந்தியை பிடிக்கும் என்பதில் அவர்களுக்கு ஒரு பெருமை இருக்கிறது. காந்தியை அவர்கள் அறிந்ததைவிட சற்று கூடுதலாக அறிந்திருக்கிறேன் என்பது அவர்களின் நினைப்பாக இருக்கலாம்.\nஒருவகையில் காந்தியை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் அதை சொல்வது வெட்கப்படும்படியான விஷயமாக எண்ணிக்கொள்கிறார்கள். தலைவர் என்பவர் வெற்றி பெற்றவராக இருக்கவேண்டும். பெறப்போகும் வெற்றிக்காக துணிச்சலுடன் பேசுபவராக இருக்கவேண்டும். அது மாயாஜல வார்த்தைகள் நிறைந்த முடியவே முடியாத இலக்காகவும் இருக்கலாம். ஆனால் காந்தி தோல்வியடைந்த தலைவர், அவர் எந்தபதவியிலும் இருந்ததில்லை. வெற்றாக பேசி எளியஉடை, வாழ்க்கை என்று வாழ்ந்தவர், ஆகவே அவரை ஏற்றுக்கொண்டால் நமக்கு இருக்கும் படோடாபங்களை இழக்க வேண்டியிருக்கும். முடிந்தவரை அவரை எதிர்ப்பதுதான் சிறந்தது என நினைக்கிறார்கள்.\nஒருமுறை காந்திப்படத்தை முகநூல் ஸ்டேஸில் போட்டபோது ஒருவர் வந்து சாதி வெறியனே என்றார். என்னைதான் சொல்கிறார் என்று நினைத்து கேட்டபோது இல்லை காந்தியை சொல்கிறேன் என்றார். விளக்கம்கேட்டபோது அவர் சொன்னவைகள் எதுவும் அப்படி உண்மையில் இல்லை. அங்கே இங்கே கேட்டவைகளை தொகுத்து செய்தியாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் அவரும் ஒருவர்.\nஒரு தலைவராக அவர் என்ன செய்தார், அதுவும் எனக்கு, என் சமுதாயத்திற்கு, நான்கொண்ட என் கொள்கைக்கு என்ன செய்தார் என்கிற கேள்வியோடுதான் மக்கள் அவரை பார்க்கிறார்கள். இந்த சமூகத்தின் ஒவ்வொரு கீழ்மைக்கு அவரே காரணம் என நினைக்கிறார்கள். அவர் தலையிடாது இருந்திருந்தால் மேம்மை அடைந்திருக்கும் எனவும் நினைக்கிறார்கள்.\nஎன் நண்பர் ஒருவர் ‘காந்தியோட சத்திய சோதனைய முழுசா படிச்சிட்டேன். நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவர் ஒன்னும் பெரிய ஆளுமாதிரி எனக்கு தெரியல' என்றார். உண்மையில் அவரைப்பற்றி நண்பர் படித்திருப்பது அந்த ஒரு புத்தகமாக இருக்கும். உணர்ச்சிப்பிரவாகமாக எழுதப்பட்டிருக்கும் வீரவரலாற்று நூலோ, எதாவது ஒரு கட்டுரையோ, அல்லது சுயஉதவி புத்தகங்களோ எப்படி இருக்குமோ அதை எதிரிப்பார்த்துதான் அதை படித்திருக்க வேண்டும். சவசவஎன்று வெறும் சம்பவங்களை அடுக்கிச் சென்றிருப்பது அவருக்கு இருந்திருக்க வேண்டும். காந்தியிடம் மக்கள் எதிர்ப்பார்ப்பதும் இதுதான். கோபாவேசம் கொண்ட ஒரு தலைவராக இல்லாமல் சொங்கியாக இருக்கும் ஒருவரை தலைவராக ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை.\nஎதிராளியிடம், சகநண்பர்களிடம், சகஊழியர்களிடம், குடும்பஉறுப்பினர்களிடம் என்று மற்றவர்களுடம் பிணக்கம் கொள்ளும்போது நாம் எவ்வளவு முயற்சித்தும் பொறுமையை கடைப்பிடிக்க முடியாமல் திணறுவதை/கோபப்படுவதை பலமுறை கண்டிருப்போம். ஆனால் காந்தி ஒரு தேசத்தின் முன், மிகப்பெரிய பன்முகம் கொண்ட தேசமக்கள் முன் எவ்வளவு அசாத்தியமான பொறுமையுடன் நடந்திருக்கிறார் என்பதை நாம் நினைத்துக்கூட பார்ப்பதில்லை.\nமதம் கொண்ட யானையை அடக்க முன்நிற்கும் பாகனைப் போன்று நின்றிருக்கிறார் காந்தி. சுற்றி நிற்கும் மக்கள் முன்னால் கொஞ்சம் சஞ்ஜலப்பட்டு/ வெட்கப்பட்டோ அவர் சற்று சுணங்கினாலும் யானை குத்திக் கொன்றுவிடும் அவரை. அந்த இடத்தில் தான் இருந்தார் காந்தி. அந்த யானையிடமிருந்து மக்களை பாதுகாத்துவிட்டு யானை குத்திக் கொல்லப்பட்டு இறந்தார். (வேறு இயக்கங்களாலும் அவர் கொல்லபட்டிருப்பார் என்றே நினைக்கிறேன்.)\nபொதுவெளியில் இணையத்தில் முக்கிய சண்டைகள் எல்லாமெ காந்தியை முன்னிறுத்தியதாக இருக்கும். அப்படி இல்லா ஒன்றில் இது காந்தி தேசங்க நமக்குள் எதற்கு சண்டை என்று முடித்துவிடுவார்கள். எதிர்களை வெல்வதில் காந்தி எப்போது கடைசியில் வந்துவிடுகிறார்.\nகட்டுரையைப் படித்தேன். மிகவும் யதார்த்தமான நிலையில் அமைந்துள்ளது. காந்தியைப் பற்றிய புரிதலைப் பதிந்துள்ள விதம் அருமை. தி இந்து நாளிதழில் வெளியானமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nகட்டுரையைப் படித்தேன். மிகவும் யதார்த்தமான நிலையில் அமைந்துள்ளது. காந்தியைப் பற்றிய புரிதலைப் பதிந்துள்ள விதம் அருமை. தி இந்து நாளிதழில் வெளியானமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.\nசென்னை புத்தகக் கண்காட்சி 2017\nவிஷ்ணுபுரம் 2016 விருது விழா\nவாசகசாலை 2016 இலக்கிய விருது\nவிஷால் ராஜா சிறுகதை - முடிவின்மையில் நிகழ்பவை\nசமீபத்திய கதைகளில் அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளின் கவனிக்கதக்க கதையாக முடிவின்மையில் நிகழ்பவையை சொல்லலாம் . தேர்ந்த ...\nதமிழின் சிறந்த பத்து நாவல்கள்\nசில இலக்கிய ஆளுமைகள் கூறிய தமிழின் சிறந்த பத்து நாவல்கள் (நெட் மற்றும் பத்திரிக்கைகளிருந்து எடுத்தது) அனைவருக்கும் பயன்படும் வகையில் இங்கே அ...\nமுழுவதும் இந்தியாவின் வெளியிலிருந்து நேரடியாக அந்த மொழியிலிருந்தோ அல்லது ஆங்கிலம் வழியாகவோ தமிழுக்கு மொழியெயர்க்கப்பட்டுள்ள நாவல்களை சேமிக்...\nஜெயமோகன் எழுதிய அயினிப்புளிக்கறி கதை\nஒரு குறும்படத்தின் அல்லது ஒரு நாடகத்தின் காட்சியில் தெரியும் அழுத்தம் போல சித்திரங்களாக சிறுகதை அமையவேண்டும் என நினைத்...\n��ப்படி எப்படி என்று தலைப்புகளோடு வரும் சுயஉதவி புத்தகங்களில் சொல்லப்படும் வழிமுறைகள் எந்தளவிற்கு அதன் பொருள் சார்ந்து சாத்தியம் என்...\nடாப் 150: இதுவரை வெளியான நாவல்களில் டாப் 150 நாவல்கள் எவை என்பதனை திரு . என் . செல்வராஜ் பல்வேறு பரிந்துரைகளின் கொண்டு அலசி ஒ...\nஇந்தியாவிற்கு விமானத்தில் வரும்போதே 'பல்பு கதையை சொல்லுங்க' என்றாள் வாணி. அவள் முன்பே பலமுறை கேட்டுவிட்ட கதை. நீண்ட பயணத்தின் ...\nவரவணை செந்தில் எழுதிய செல்லக் கிறுக்கி – ஆனந்த விகடன் (4/10/17) கலைச்செல்வி எழுதிய புகார் – குறி , காலாண்டிதழ் ( சூலை...\nஎனக்கு கனவுகள் ஏன் தொடர்ந்து வருகின்றன என தெரியவில்லை . அதனாலேயே கனவுகளைப் பற்றி நாளெல்லாம் படித்துக் கொண்டிருக்கிறேன் . அவைகள் ...\nஇன்று மாலை சு லோ சனா ராணி தன் கணவன் , குழந்தையுடன் வரப்போவதை முதல் நாள் இரவே சொல்லிவிட்டாள் அனு. அவளின் நீண்ட ஸ்ரைட்டன் முடி , கண்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senthilrailway.blogspot.com/2015/08/2013_46.html", "date_download": "2018-05-21T06:54:56Z", "digest": "sha1:GFHOMSJT6JOGZ4D5BINXCK77NEWUYBZM", "length": 21784, "nlines": 141, "source_domain": "senthilrailway.blogspot.com", "title": "ஆரூர் மூனா : திருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013", "raw_content": "\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nபனிரெண்டாம் வகுப்பு வரை திருவாரூரில் படித்தேன். அங்கு ஓவராக ஆட்டம் போட்டதால் இனி திருவாரூரில் வைத்திருந்தால் பையன் வெளங்க மாட்டான் என்று என் குடும்பமே திட்டமிட்டு என்னை சென்னைக்கு நாடு கடத்தியது. அதுவரை குடும்பத்தில் என்னைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது.\nதிருவாரூரில் விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தம் தான் எங்களது ஏரியா. காலையில் 6 மணிக்கே எழுந்து நிறுத்தத்தில் அமர்ந்தால் 6.30 மணிக்கு வேலைக்கு செல்லும் யாமினி முதல் 09.30 மணிக்கு வேலுடையார் பள்ளிக்கு செல்லும் ரோஜா வரை வழியனுப்பி வைத்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.\nஅடுப்படியில் டிபன் இருக்கும். நானே போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போட்டு விட்டு மதியம் சாப்பாட்டையும் ஒரு கட்டி விட்டு கிரிக்கெட் விளையாட கிரவுண்டிற்கு சென்றால் இருட்டும் வரை விளையாடி விட்டு மறுபடியும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சரக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் 12 மணி வரை கதைகளும் பஞ்சாயத்துக���ும் ஒடும்.\nஅதன் பிறகு வீட்டிற்கு சென்று படுப்பேன். தினமும் அம்மாவிடமும் அப்பாவிடமும் வசவுகள் தான். அதுவும் என் அப்பாவுக்கு என்னைப் பார்த்தால் வில்லன் போலவே இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு ஆக்சன் காட்சியை நிகழ்த்தி விட்டு அரைகிலோ அறிவுரையும் விலையில்லா பொருளாக தந்து விட்டு தான் கடந்து செல்வார்.\nஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பெற்றோர் என் மாமாவிடம் ஒரு சதியாலோசனை செய்து சென்னையில் அப்ரெண்டிஸ் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். எனக்கு கூட ஊர்பாசமெல்லாம் இல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்றே தேர்வு எழுதினேன்.\nஅதில் தேர்ச்சி பெற்று சென்னையில் சேர்ந்ததற்கு பிறகு தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. நான் மட்டும் தான் இங்கிருக்கிறேன், என் உயிர் திருவாரூரிலும் வீட்டிலும் தான் இருக்கிறது என்பதை. எந்தநேரமும் வீட்டு நினைவு ஊர் நினைவு தான். ஒவ்வொரு சனியன்று மதியம் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு சென்று திருவாரூர் செல்லும் பேருந்திற்குள் ஏறியதும் தான் முகமே மலர்ச்சியாகும்.\nஎப்படியும் ஒரு தெரிந்த முகமாகவது பேருந்தில் தென்பட்டு விடும். பிறகு அவர்களுக்கு கதைத்துக் கொண்டே சென்றால் நேரம் போவதே தெரியாது. பேருந்து சன்னாநல்லூர் தாண்டியதும் எனக்கு ஒரு ஊர் வாசனை அடிக்கும். அப்போதே ஊரில் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும்.\nகல்லுபாலத்தில் இறங்கியதும் நண்பர்கள் குழாம் கண்ணுக்கு தென்பட்டு விடும். பிறகென்ன அப்படியே பேருந்து நிறுத்தம் சென்று கூத்தடித்து விட்டு வீட்டுக்கு செல்ல 12 மணியாகி விடும். ஞாயிறு விழித்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன். வீட்டின் மீது எனக்கிருந்த பிரியம் அதனை பிரிந்தது தான் தெரிய வந்தது.\nஎனக்கென அறை, எனக்கென டிவி, எனக்கென பிரத்யேக சமையல் ஞாயிறு மாலை வந்ததும் உற்சாகம் வடிந்து சோகம் அப்பிக் கொள்ளும். 7.30 மணிக்கு செல்லும் திருவள்ளுவர் பேருந்தில் அப்பா டிக்கெட் வாங்கித் தருவார். பிரிய மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவேன்.\nஇரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டே சோகத்துடன் பயணமாவேன். சென்னையிலிருந்து திருவாரூருக்கு நொடிப் பொழுதில் செல்லும் பயணம் திருவாரூரிலிருந்து சென்னைக்கு பயணமாகும் போது மணிக்கணக்கில��� நீளும்.\nசென்னைக்கு வந்ததும் ஹாஸ்டலில் மனமே ஒட்டாது. மீண்டும் சனி எப்போது வரும் என்றே மனது கணக்கு போடும். சனியன்று உற்சாக பயணம். ஞாயிறு இரவன்று சோக பயணம் என்றே ஆறு மாதம் சென்றது.\nசென்னையில் என்னுடன் படித்துக் கொண்டு இருந்த நண்பர்களுடன் நட்பு இறுகியது. வாரம் ஒரு முறை சென்று கொண்டிருந்த நான் மாதம் ஒரு முறை பயணிக்கலானேன். சென்னைக்கு திரும்ப வரும் பயணம் கூட வருத்தங்களை ஏற்படுத்தவில்லை.\nமூன்றாம் ஆண்டில் திருவாரூருக்கு செல்வதே சுத்தமாக குறைந்து போயிருந்தது. சென்னை அதை விட அதிக உற்சாத்தை தந்ததே காரணம். முதல் வருடம் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் இருந்த காலம் போய் வெந்தது வேகாதது எல்லாத்தையும் திங்க உடல் மாறியிருந்தது.\nஎன்னை ஒரு காலத்தில் வில்லனாக பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நான் திருவாரூருக்கு வருவதே இல்லை என வருத்தப்பட்டு கடிதம் எழுதிய சம்பவம் கூட நடந்தது. படித்து முடித்து விட்டு ஹாஸ்டலை காலி செய்து திருவாரூக்கு செல்ல மனமில்லாமல் நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் கதறியழுதேன்.\nஊரில் சென்று அம்மாவிடம் நான் அழுததை சொன்னதும் சிரித்துக் கொண்டே சொன்னார். \"நீ படிக்கப் போகும் போது திருவாரூரிலிருந்து போக மாட்டேன் என்று அழுதாய். இன்று சென்னையை விட்டு வர மனமில்லாமல் அழுகிறாய். ஒரு நாள் எல்லாமே பழகிப் போகும் \" என்று.\nLabels: பழைய சாதம், பொக்கிஷம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nவாரம் ஒரு நாள் கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்\nதனிஒருவன் - சினிமா விமர்சனம்\nமாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே - பழசு ஏப்ரல் 201...\nஉள்ளூர் அரசியல்வாதிகள் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள் - பழச...\nயாருடா மகேஷ் - பழசு ஏப்ரல் 2013\nகதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ் - பழசு ஏப்ரல் 201...\nஎன்.டி.ஆரின் பாட்ஷா - பழசு ஏப்ரல் 2013\nஉதயம் - பழசு ஏப்ரல் 2013\nதொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள் - பழசு 2...\nகம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது - பழசு ஏப்ரல் 20...\nஜிஐ ஜோ (GI JOE) 2 - பழசு ஏப்ரல் 2013\nதிருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம் - பழசு ஏப்ரல்...\nசென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே - பழசு ஏப்ரல்...\nஇன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும் - பழசு ஏப்ரல் ...\nதிருவாரூரும் ஹோம்சிக்கும் - பழசு ஏப்ரல் 2013\nசேட்டை - பழசு ஏப்ரல் 2013\nகேடியும் கில்லாடியும் - பழசு ஏப்ரல் 2013\nஒரு ரகசிய காதல் திருமணம் - பழசு மார்ச் 2013\nபஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளம...\nஸ்ரீமந்துடு - மகேஷ் பாபு - தெலுகு\nசண்டி வீரன் - சினிமா விமர்சனம்\nவாயில சனி - பழசு மார்ச் 2013\nபரதேசி - பழசு 2013\nபிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி - பழசு மார...\nஒல்லியாகலாம் - பழசு மார்ச் 2013\nமாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்...\nஒன்பதுல குரு - பழசு மார்ச் 2013\nதொல்லைக்காட்சி - பழசு மார்ச் 2013\nசீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு - பழசு மார்ச் 201...\nவாஞ்சூர் 2 - பழசு பிப்ரவரி 2013\nபிரபல இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி - பழசு பிப்...\nகுறைந்து வரும் காந்தியிசம் - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nபஞ்சேந்திரியா - பழசு பிப்ரவரி 2013\nஎல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - பழசு பிப்ரவரி 2013\nவெக்கப்படாத வாலிபர் சங்கம் - பழசு பிப்ரவரி 2013\nஆதிபகவன் - பழசு பிப்ரவரி 2013\nகாதலர் தினம் - பழசு பிப்ரவரி 2013\nகூட்டுக் குடும்பங்கள் - பழசு பிப்ரவரி 2013\nதிருவாரூர் பயணம் - பழசு பிப்ரவரி 2013\nபுதிய பதிவர் பிரபலமாக - பழசு பிப்ரவரி 2013\nகையேந்திபவன்கள் - பழசு பிப்ரவரி 2013\nவாஞ்சூர் - பழசு பிப்ரவரி 2013\nகடல் - பழசு பிப்ரவரி 2013\nமுதிர்கண்ணன்கள் - பழசு 2013\nடபுள் ஹீரோ சப்ஜெக்ட் - பழசு ஜனவரி 2013\nஐ சப்போர்ட் கமலஹாசன் - பழசு ஜனவரி 2013\nபெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு - பழசு ஜனவரி 2...\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக��யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/10/blog-post_08.html", "date_download": "2018-05-21T06:49:24Z", "digest": "sha1:USH5L2RIHX6MBLUXJKEN3WI3LKCVQ6T7", "length": 32350, "nlines": 228, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: எழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஎழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.\nஎண்பதுகளில் ஆரம்பித்த புதிய சினிமாக்கள்,புதிய எழுத்துக்கள், புதுக் கவிதைகள் என அங்காங்கே ஒரு இலக்கியப்பூக்களின் வாசம் நிறைந்த காடுபோல அந்தக்காலம் விசித்திரமானது. அப்போதுதான் தமிழகமெங்கும் தமுஎச வின் கலை இலக்கிய இரவுகள் மக்களின் மத்தியில் ஒரு இரவு நேரச்சலசலப்பை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.அப்போது தான் இந்த சன் குழுமத்தின் தொலைகாட்சி நட்ட நடு வீடுகளில் குப்பையும் அள்ளிக்கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் சத்தூர் தமுஎச நண்பர்களின் இலக்கியக் கனவால் விழுது என்கிற ஒரு பத்திரிகை வெளிவந்தது.தோழர் மாதவராஜ்,தோழர் ச.வெங்கடாசலம்,வீ.திருப்பதி,இன்னும் பல தோழர்களின் உழைப்போடு நடைபெற்றது அந்தப்பத்திரிகை.\n���ுமார் ஆறு அல்லது ஏழு இதழ்கள் மட்டுமே கொண்டுவரமுடிந்தது.டிரெடில் மெசின்,கையெழுத்து மூலம் படைப்புகள்,முழுக்கமுழுக்க தபால் மூலமான தகவல் பரிமாற்றம்,மூன்று ரூபாய் நண்கொடை,25 ரூபாய்க்கு விளம்பரம். இப்படி ஒரு பிரம்மிக்கும்படியான உள்கட்டமைப்பில் ஒரு இலக்கிய இதழ் கொண்டுவரமுடிந்த காலம் அது.ரொம்ப காலமில்லை வெறும் பதினைந்து வருடங்களுக்கு முன்னாடிதான். இதழ் தயாரிப்பில் 99 சதவீத வேலை களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆசிரியர் தோழர் மாதவராஜே பார்த்தார்.\nகரிசல் மண்ணின் முன்னத்தி ஏர் ஐயா கிராவின் காயிதங்கள்,எங்கள் ஆசான் எஸ்.ஏ.பி.யின் கட்டுரைகள்எழுத்தறிவு இயக்கத்தின் பிரபலம் எழுத்தாளர் ச.மாடசாமியின் சொலவடைகள்,தோழர்கள் ச.தமிழ்செல்வன், ச.வெங்கடாசலம் ஆகியோரின் பங்களிப்பில் எழுத்தறிவு இயக்க மாணவர்களுடைய வாய்மொழிப் படைப்புகள் ஆகிய புதிய பதிவுகளை அறிமுகம் செய்தது விழுது இதழ்கள். அத்தோடு 'களத்து மேடு' என்னும் பகுதியும். அதில் தோழர் மாதவராஜோடு இணைந்து சமூக அரசியல் சினிமா குறித்த பத்திகளில் நானும் அணில் பங்கு செய்தேன்.\nஅந்த இதழ்களில் ஒன்று புத்தகங்களுக்கு இடையில் கிடந்தது. எடுத்துப்புரட்டினால் ஒரு வாலிபக் குறுகுறுப்பும்,ஆர்வமும் புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கிறது.ஒரு பழைய்ய போட்டோ வை எடுத்துவைத்துக் கொண்டவுடன் பின்னோடும் நினைவுகள் போன்றதிந்த புத்தகம். அப்போதைய பிரபல திரைப்படம் ஒன்றைப்பற்றி நாங்கள் கூட்டாய்ப் பேசிய பொறணி இது.\n'' கிட்டத்தட்ட எல்லோருமே பாரட்டி விட்டார்கள்.அதனாலேயே படம் பார்க்கவேண்டியதாயிற்று.தியேட்டருக்குள் இருட்டில் சீட் தேடி உட்கார்ந்தபோது'ஒரு பாட்டு போயிருச்சி' என்றார் ஒருவர்.'பரவால்லண்ணே என் இனிய தமிழ் மக்களேயும் போயிருச்சி' என்றார் இன்னொருவர்.சிரித்தார்கள்.\nஅண்ணன் தங்கை பாசம்...,தங்கை கல்யாணம்..,சம்பந்தகாரர் சண்டை...,பாசத்திற்கு வருகிற சோதனை,தாய்மார்களின் பெருமைகள், தங்கையின் மகளும் அண்ணனின் மகளும் காதலித்தல்,சம்பந்த காரர்களுக்காக அவரவர் ஊர்க்காரர்கள் வெட்டிக்கொண்டு மோதல் கடைசியில் தங்கை, அண்ணன் மடியில் தாலியறுத்துக்கொண்டு உயிர் விடல்.பாரதிராஜா சொல்லும் நீதிவரிகள்.\nசேவல் சண்டையிலிருந்து நெப்போலியனுக்குள் குரோதம் வளர்கிற காட்சி அப்படியொரு நே��்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது.அவமானம்,வீம்பு,பழிவாங்கும் உணர்ச்சியெல்லாம் கலவையாக முகத்தில் காட்டியிருக்கிறார்.அப்போது ராதிகாவோடு சேர்ந்து நாமும் பதைபதைத்துப் போகிறோம்.ஆனால் அவர்களின் சண்டைக்காக இரண்டு ஊர் படிப்படியாக திரண்டு எழுந்து ஒரு சின்னக்குசுச்சேத்திரப்போர் நிகழ்த்துவது எதார்த்தமல்ல.சிவனாண்டிக்கும் மாயண்டிக்கும் அந்த ஊர்க்காரர்கள் வேண்டுமானால் பகடைக்காயாக இருக்கலாம்.பாராதிராஜாவுக்கு இருந்திருக்கக்கூடாது.அண்ணன் தங்கை பாசம் உணர்த்த இனிய தமிழ்மக்களின் உயிர்தானா கிடைத்தது \nபடைப்பாளி என்பவன் பாத்திரங்களை அதனதன் இயல்பான குணாம்சத்தோடு சித்தரிக்க வேண்டும்.ஒரு பாத்திரம் சிறப்பாக அமைவதற்கு மற்ற பாத்திரங்களை மட்டமாக்குவதோ படைப்பையே அறைகுறையாக்கி விடும். இந்தப்படத்தில் அது மாதிரி நிறய்ய டந்திருக்கிறது.நெப்பொலியன் சொந்த மகள் மேல் கூட பிரியமில்லாதிருப்பது எந்த வகைல் சேர்த்தி.அடுத்தது பாண்டியன் கேரக்டர்.படத்தின் மிக அற்புதமான பாத்திரம்.தமிழ்படவுலகில் இன்னும் தொடாத விஷயம்.காதலித்து மணந்த தன் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் சமூகம் தராத அந்தஸ்தை எப்படியவது பெறனும் என்கிற வெறி கொண்ட மனிதன்னவனை கண்டமேனிக்கு குடிக்கவைத்து,ஜாலியாக பெண்களோடு புரளவைத்து காலில்போட்டு நசுக்கியே விட்டார்.இவை யவும் ராதிகாவின் பாத்திரத்தை உன்னதமாக உயர்த்த அவர் செய்த கோல்மால்.\nமென்னக்கெட்டு கருவேல முள்ளை கதாநாயகி உடம்பில் குத்த வைத்து கதாநாயகனை எடுக்க வைத்து காதல் எரிச்சலைத்தான் தருகிறது.வடிவேலுவும் பரிசக்காரியும் பேசுவதும் குழைவதும் வாந்திவரச்செய்கிறது. AR.ரகுமான் கிராமத்து பின்னணியில் இசையமைக்க முயற்சி செய்திருக்கிறார். காதலித்த குற்றத்துக்காக தூக்கில் நெப்பொலியனின்.. இல்லை இல்லை எங்கள் கால்களே படம் முடிந்த பின்னும் நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.\nஅந்தக் கிழவிகளும்,அப்படியே அள்ளணும் போல இருக்கும் வத்தலக்குண்டு செம்மண்ணும்,இலையில்லாமல் நிக்கிற கருவேல மரங்களும்,சாணியும் சகதியுமான மாட்டுக்கொட்டடி,இடிந்சுவர்களோடு நிஜக்கிராமம் இவைகளே இப்படத்தின் நம்பிக்கையளிக்கக் கூடியவை.நல்ல தளம் ,நல்ல களம்,விஷயம் சொல்ல நிறைய்ய இடம் எல்லாம் இருந்தும் ஒரு அருமையான ���ந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டிருக்கிறார்.''\nபொருள் அரசியல், அனுபவம், சமூகம், புத்தகம், விழுது\nமிகவும் சுவாரசியமான பகிர்வு அண்ணா. படத்தை பற்றிய பகிர்வு வித்தியாசமான பார்வையாக இருந்தது.\nஎழுத்தின் கருப்பு வெள்ளைகள் நிறைய,நிறைய கிளறிவிடுகிறது.\nமனது இனிக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.\nஅசைபோடுவதும்,நினைவுபுரட்டுதலும் மிக்க சந்தோசம் தருவதுதானே,எப்போதும்.\nசதாத் ஹசன் மாண்டோ: பேரின வாதத்தின் ரத்தக் கவிச்சையைச் சொல்லும் கலைஞன்\nபடித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nமெய்ப்பொருள் காண்: நீசக்காரியம் – ஆதவன் தீட்சண்யா\nதர்மபுரி தமிழ் சங்கத்திற்கு ...\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபாலிவுட்டில் தோண்டி எடுக்கப்படுகிறது, புதைபொருளாக...\nநேற்று போல் இன்று இல்லை.\nரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா\nபாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மக...\nசீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்\nஎழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.\nயாரும் கடந்துபோகும் பசிய கானகம்.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T07:00:26Z", "digest": "sha1:DRDWAU5DBSV6RO62HGSUD36H3Q7ALWHP", "length": 5470, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "குரோமோசோம்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\n4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின்வசதி\nஉங்களுக்கு 57-மணி நேரம்… மோடிக்கு அது 102-வருடம்…\nஇதுதான் … இப்படித்தான் காங்கிரஸ்\nபடைத்தல் தொழிலை கையில் எடுத்திருக்கும் மனிதன்\nஇறைவன் சகல ஜீவராசிகளையும் படைக்கின்றான். என்ற கொள்கையை நாம் மீளாய்வு செய்ய வேண்டிய முக்கிய கட்டத்தில் இருக்கின்றோம் என நினைக்கின்றேன். இதுவரை காலமும் இறைவனால் மட்டுமே முடியும் என்கின்ற விஷயத்தை இன்று மனிதன் சிருஷ்டித்துக் ......[Read More…]\nApril,27,11, —\t—\tஆரம்ப கட்டத்தில், உயிர்களின், கலக்கருவை, குரோமோ, குரோமோசோம், குரோமோசோம்கள், குளோனிங், சோம், தொழில் நுட்பம், மூலப்பொருளாகிய\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishwarooopam.blogspot.com/2015/10/blog-post_27.html", "date_download": "2018-05-21T07:05:59Z", "digest": "sha1:MJXIPR4CDOSUN4PXIRIYU6WBF4AHLDNC", "length": 22921, "nlines": 187, "source_domain": "vishwarooopam.blogspot.com", "title": "விஸ்வரூபம் : சமரச முயற்சி என்ற பெயரில் நடிகர் சங்கத்தை சரத்குமாருக்கு தாரை வார்க்க முயற்சி! விஷால் காட்டம்", "raw_content": "\nஉங்கள் எழுத்துக்கள் நிலைமையை விவரிப்பதாக மட்டும் இருந்தால் போதாது. நிலைமையை மாற்றியமைக்கக் கூட��யதாக இருத்தல் அவசியம்.\nசிவகாசியில் மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து***வங்கதேசம் சென்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் *** இந்தியாவிற்கான புதிய தூதர் நியமனம்.*** சிலிண்டர் விலை உயர்வு இல்லை - மத்திய அரசு தீடீர் முடிவு *** துணை அதிபர் ஹமீது அன்சாரி சீனா பயணம்\nசமரச முயற்சி என்ற பெயரில் நடிகர் சங்கத்தை சரத்குமாருக்கு தாரை வார்க்க முயற்சி\nநடிகர் சங்கத்தை சரத்குமார் அணிக்கு தாரை வார்க்க வேண்டும் என்பதுதான் சமாதான முயற்சியின் பின்னணி என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.\nஅக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை சரத்குமார் தரப்பும் விஷால் தரப்பும் தேர்தலில் மோதுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே சமரசத்தை ஏற்படுத்த தயாரிப்பாளர் சங்கம் முயற்சி மேற்கொண்டது. ஆனால், இந்த சமரச முயற்சியை ஏற்றுக்கொள்ள விஷால் தரப்பு முன்வரவில்லை.\nஇதற்கிடைய தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கம் பல்வேறு படங்களின் வெளியீட்டின் ஏற்பட்ட பிரச்னைகளை தீர்த்து வைத்து சிறப்பாகப் பங்காற்றியுள்ளதால், சரத்குமார் அணியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறினார்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவு குறித்து விஷால் கூறுகையில், \" சமரச முயற்சி என்பது காலம் கடந்த முடிவு. தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சமரச முயற்சியை ஏற்கவில்லை. இது தொடர்பாக கடிதம் அனுப்பிவிட்டோம்.\nநடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார் நிறைய நல்லது செய்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு அளிப்பதாகக் கூறுகிறார்கள். அப்படியென்றல் அந்த சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க வேண்டியதுதானே சமரச முயற்சி மூலமாக சரத்குமார் அணிக்கு நடிகர் சங்கத்தை தாரைவார்த்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\nமுதல்வர் ஜெயலலிதா அவர்கள் சமரசப் பேச்சுக்கு அழைத்தால்கூட நான் போக மாட்டேன் என்று சொன்னதாக வதந்தியைப் பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் முதல்வர் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சாதி, மொழி, இனத்தை வைத்து நடிகர் சங்கத்தைத் துண்டாட முடியாது '' என்றார்.\nLabels: அரசியல், கட்டுரை, ச���னிமா, செய்திகள், சென்னை, நிகழ்வுகள், பிரபலங்கள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nசென்னை இல்லாத ஐ.பி.எல். தொடரா... சான்சே கிடையாது\nவிக்கெட் கீப்பரை தவிர அனைவரும் பந்துவீசினர்: ஆஸி.ஜ...\n“லவ் பண்றேன் சார்... லைஃப் நல்லா இருக்கு\n“என்கிட்ட இருக்கு ஹிட் ஃபார்முலா \nஒரு வருடத்தில் எட்டுப்படங்கள், அவ்வளவும் வித்தியாச...\n’பெண்களின் தேகத்தை வன்மத்தோட அணுகாதீங்க\nஓ.சி. பட்டாசு வாங்கினால் சஸ்பெண்ட்: அதிகாரிகளுக்கு...\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nஃபேஸ்புக் நிறுவனருக்கு இணைய சமநிலை ஆர்வலர்கள் குழு...\nரூ.1000 கோடிக்கு 11 தியேட்டர்கள் வாங்கிய சசிகலா: ப...\nஉலகை வியப்பில் ஆழ்த்திய தாய்லாந்து அழகியின் தாய்ப்...\n‘‘மோசமான நிர்வாகத்தை நடத்தும் அ.தி.மு.க-வோடு பி.ஜே...\nமூடு டாஸ்மாக்கை மூடு – பாடலுக்காக தோழர் கோவன் கைது...\nதமிழகத்துக்கு என்று கிடைப்பார்கள் எளிமைத் தலைவர்கள...\nகைகொடுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள்... சிறு வியாபார...\nபம்பாய் சிட்டியிலிருந்து செல்லக்குட்டி வரை - விஜய்...\nமிஸ்டர். கபில்தேவ், நீங்கள் சொல்வது உண்மையா\nஅன்னையின் தேகங்கள் - ஒரு அசத்தல் ஆல்பம்\nசொன்னதை செய்தார் சரத்குமார்: 10 நாளில் நடிகர் சங்...\nஅதிகாரிகள் டார்ச்சர்: உயிரை மாய்த்துக் கொண்ட தீயண...\nதாவூத்தின் தளபதியாக இருந்த சோட்டா ராஜன்\nவரதாபாய், ஹாஜி மஸ்தான்... மும்பையை ஆண்ட தமிழ் தாதா...\nஓடு பாதையில் தீப்பிடித்து எரிந்தது விமானம்: பயணிகள...\nதோனியை வீழ்த்தும் ஐந்து எதிரிகள்\nஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..\nஷங்கர் உணர்வாரா... ரஜினி உணர்த்துவாரா..\nஇந்தியா இல்லாமல் உலகநாடுகளின் தொடர்புகளை ஏற்படுத்த...\nஎனக்கு முதல்வராக வேண்டுமென்ற ஆசையில்லை: கார்த்திக்...\nஎஸ்.ஐ. தேர்வுக்கு திருமணம் தடையில்லை... போராடி இட...\nபோலீசார் முன்பாகவே ஆயுதங்களோடு பொதுமக்களை தாக்கிய ...\nமுதலமைச்சர் கனவு ஹோல்டர்களின் ஆப்\n'லஞ்சம் வாங்க மாட்டேன்' என உறுதிமொழி ஏற்ற ஒரு மணி ...\nநயன்தாராவை ‘சூப்பர் ஹீரோயின்’ ஆக்கிய 11 கெத்து குண...\nரஜினியை கலாய்த்த நாசர்.. ரகசிய ஓட்டம்\n��ங்கள் செலவிலும், முதலீட்டிலும் வரிச் சேமிக்கும் வ...\nகண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திர...\nரயில் கழிவறை கொண்டியால் ஒன்றரை லட்சம் இழப்பீடு பெற...\nகும்பகோணம் தீவிபத்து: உயிரிழந்த குழந்தைகளுக்காக நட...\n'நானும் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன்....\nஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய அரசு டிரைவர், கண...\n'விஜய் சாயலில் இருந்தாலும் நானா இருக்கறதுதான் பிடி...\nரஜினியை விட அதிக சம்பளம்: எந்திரன் 2-வில் நடிக்க ஓ...\nரஜினிகாந்தைவிட எனக்கு தமிழ் உணர்வு அதிகம் - நடிகர்...\nதொடரும் விபத்து: கண்காணிக்காத ரோந்து போலீஸ்\nபொருளாதாரத்தை தீர்மானிக்கப் போகும் அடுத்த நூறு நாட...\nஅண்ணாவை வாசித்த, எம்.ஜி.ஆரை நேசித்த லட்சிய நடிகர் ...\n'நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க...\n‘மன்மத’ காக்கிகளின் மர்ம பக்கங்கள்\nகாலியாகும் கோலி சோடா வியாபாரம்\nதீபாவளிக்குள் பருப்பு விலை குறையுமா\nபிரேசில் நாட்டின் தேசிய சொத்து : இந்தியாவில் 'கருப...\nஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளை ஒழிவது எப்போது\nசசிக்கு ஜெ. கொடுக்கும் முக்கியத்துவம்... உற்சாகத்...\nஅமராவதி நகரத்துக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோ...\nபள்ளிக்கு வெடிகுண்டு கொண்டு வந்ததாக தவறுதலாக கைது ...\nஸ்மார்ட் போன் நனைந்து விட்டதா\nவெடிகுண்டு கண்டுபிடித்தாக கைது செய்யப்பட்ட இஸ்லாமி...\nஅமராவதி அடிக்கல் நாட்டு விழா: சொகுசு பேருந்துகளை அ...\nமது, முறையற்ற பாலியல் நடவடிக்கைக்கு தடை: சீன கம்யூ...\nகட்டுக்கடங்கா வெப்சைட்டுகளையும் அடக்கி ஆளும் PDF\nநானும் ரௌடி தான் - படம் எப்படி\nஷேவாக் என்னும் பெரும் கனவு\nஎங்கள் ஓய்வூதிய பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள்: உ.பி...\nபிளே ஸ்கூல்... பெற்றோர்கள் கவனத்துக்கு\nபருப்பு விலை நெருப்பாக சுட காரணம் என்ன\nசரண்டர் ஆன பிறகும் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறார...\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க கேரி கிற...\nசிவாஜி சிலை: சாலையில் இருந்து அகற்றலாம்; மக்கள் மன...\n''பஸ்ஸில் பிறந்தவன் இந்த கண்ணதாசன்\nகுழந்தையின் முதல் வளர்ச்சி தாயின் வயிற்றில்...\nதுயரங்களை சுமந்து நிற்கும் வாடகைத் தாய்கள்\nஅப்துல் கலாம் வாழ்க்கையில் இருந்து சில பக்கங்கள்\nகோகுல்ராஜ் கொலை வழக்கு: உண்மையை ஒப்புக்கொண்டாரா யு...\n'என்றும் அம்மாவின் ஆட்சி': திருப்பூர் கலெக்டரின் ப...\n'எனக்கென்று ���னிப்பட்ட வாழ்வு இல்லை\nநீங்கள் எந்தத் தொழிலுக்கு ஏற்றவர்\nஎப்படியெல்லாம் ஏமாத்துறாங்கப்பா... அமேசான் மீது போ...\nலில்லி எடுத்த 'கில்லி 'முடிவு : மதுபாருக்குள் இருந...\nகடிதத்துக்கு பிரதமர் உடனடி பதில்... கோரிக்கை உடனட...\n அமைச்சர் முன்னிலையில் கட்சி ப...\n12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க-வுக்கு இல்லை\nஜெயலலிதாவின் அதிரடி வியூகம்; தேர்தலுக்கு தயாராகும்...\nசரத்குமார் மீதான ஊழல் ஆதாரங்களை வெளியிட்டார் விஷால...\n30 வகை சுண்டல் - ஸ்வீட் - பாயசம்\nஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....\nமதுரையில் நடிகர் கார்த்திக்கின் சகோதரர் திடீர் கைத...\nநாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார் யுவராஜ...\n18 வயதில் ஆடிட்டராகி சென்னை மாணவர் உலக சாதனை\nநீண்ட நாட்களுக்கு பிறகு கருணாநிதியுடன் குஷ்பு சந்த...\n5 முதல்வர்களுடன் நடித்த நகைச்சுவை அரசியின் வாழ்க்க...\nபெண் சிவாஜி'... மனோரமா பற்றிய சுவாரஸ்யத் துளிகள்\nFree Software G-mail Google Technology Way2sms wwe Yahoo அரசியல் அறிவியல் ஆன்மிகம் இசை உலகம் கட்டுரை கவிதை காதல் சமையல் குறிப்புகள் சினிமா சுற்றுலா தளம் செய்திகள் சென்னை தலைவர்கள் நிகழ்வுகள் பயணக் கட்டுரை பிரபலங்கள் புனைவுகள் மருத்துவம் வரலாறு வாழ்க்கை விமர்சனம் விளையாட்டு ஜோக்\nகாதல் வெற்றி பெற எளிய வழிகள்\nகாதல் என்பது ஒரு வகையான உணர்வு . அது ஒவ்வொருவர் மனதில் ஏற்படும் உணர்வை பொருத்தது . காதலானது ஒருவரிடம் இருந்து வெளிப்படும் பா...\n1 சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும் . 2 குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும...\nஉடல் பருமனை குறைக்க எ‌ளிய வ‌ழிகள்\nஉடல் பருமனை குறைக்க எ ‌ ளிய வ ‌ ழிகள் . . . இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் , பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்ப...\nஇஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்...\nஉலகிலேயே அதிவேகமாக 6000 ரன் குவித்த விராட் கோலி\nஒ ரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/complaints/2017/aug/14/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-2754859.html", "date_download": "2018-05-21T06:47:57Z", "digest": "sha1:H6O3IX734ILTHYDS3QDNHXJ3ORNCH3JC", "length": 5142, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சுகாதார சீர்கேடு!- Dinamani", "raw_content": "\nஆதம்பாக்கம் அருகேயுள்ள சிவன் கோயில் பின்புறமுள்ள பகுதியை பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இதைத் தடுக்க முன்வரவேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/puducherry-former-chief-minister-s-ramasamy-passed-away-funeral-at-karaikal.html", "date_download": "2018-05-21T07:08:15Z", "digest": "sha1:YUV6RTDH56N4AA3X5WUXVZ3UF4BD5PV2", "length": 11412, "nlines": 68, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்\nபுதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் 06-03-1974 முதல் 28-03-1974 வரை உள்ள 21 நாட்களும் ,02-06-1977 முதல் 12-11-1979 வரையிலும் புதுச்சேரி முதல்வராக இருந்த காரைக்காலை சேர்ந்த முன்னால் முதல்வர் எஸ்.ராமசாமி 15-05-2017 இன்று காலமானார்.\nகாரைக்காலில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.82 வயதான முன்னாள் முதல்வர் எஸ்.ராமசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார் அவருடைய இறுதிச்சடங்கு காரைக்காலில் இன்று நடைபெற உள்ளது.\nஎஸ்.ராமசாமி செய்தி செய்திகள் புதுச்சேரி dead ex cm puducherry\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nசென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது\nதமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை ...\n2018 ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் காரைக்கால் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வரும் - காரைக்கால் ஏர்போட் நிறுவன தலைவர்\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியரை நேற்று சந்தித்து காரைக்கால் விமான நிலையம் குறித்த திட்டப் பணிகளை விளக்கிய காரைக்கால் ஏர்போர்ட் நிறுவன தலைவர் ஜ...\nகடலூர் - புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை புதிய ரயில்பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி\nதற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம...\n01-08-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்\n01-08-2017 இன்று கோயம்பத்தூர் ,ஈரோடு ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,திருச்சி ,பெரம்பலூர் ,அரியலூர் ,வேலூர் ,தஞ்சாவூர் ,திருவாரூர் ,திருவண்ண...\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கொண்டாடப்படும் மயிலாடுதுறை துலாக்கட்டம் மகா புஷ்கர திருவிழா... 12-09-2017 முதல் 24-12-2017 வரை மயிலாடுதுறையில் கொண்டாடப்பட உள்ளது.\nகுருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்பொழுது அந்த ராசிக்கு உரிய நதிகளில் புஷ்கர விழா கொண்டாடப்படும் கடந்த 2015 ஆம் ...\n19-08-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n20-08-2017 (ஞாயிற்றுகிழமை ) நாளையுடன் பிறக்க இருக்கும் வாரம் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு மழைக்கான வாய்ப்புகளை அல்லி வழங்க இருக்கிறது.ந...\nமுதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி\nபுதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வ...\n2017 செப்டம்பர் மாதம் இனி வரக்கூடிய நாட்ககளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் \n2017 செப்டம்பர் மாதம் தொடக்கத்திலயே கடந்த மூன்று நாட்களாக அதாவது 01-09-2017 முதல் 03-09-2017 வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல்வேறு பக...\nகாரைக்கால் மாவட்டத்தில் பள்ளி சீருடையுடன் ஆசிரியருக்கு தேநீர் வாங்கிக் கொண்டு பள்ளிக்கு செல்லும் மாணவன்...முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தால் பரபரப்பு...அரசுப்பள்ளிகளில் மாணவர்களை கையாளும் விதம் குறித்து சமூக ஆர்வலர்கள் காட்டம்\nசில தினங்களுக்கு முன்பு முகநூலில் காரைக்கால் தொடர்பான செய்திகள் மற்றும் நிகழ்வுகளை வெளியிடும் முகநூல் பக்கம் ஒன்றில் காரைக்கால் மாவட்டத்...\n31-08-2017 (நாளை ) முதல் தமிழக தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.....இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்,ஜாம் நகர் பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்பு\n30-08-2017 இன்று மஹாராஷ்த்திர கடலோர பகுதிகளில் நல்ல மழை தற்பொழுது பெய்து வருகிறது நேற்றுடன் ஒப்பிடுகையில் தற்பொழுது மழையின் அளவு மும்பையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794863967.46/wet/CC-MAIN-20180521063331-20180521083331-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}