diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0221.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0221.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0221.json.gz.jsonl" @@ -0,0 +1,316 @@ +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2017/04/15.html", "date_download": "2018-05-21T11:00:43Z", "digest": "sha1:YNGK2PH46JB24IVTDMKOSHDBOXWM4FHB", "length": 30010, "nlines": 360, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: #பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\n#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)\n பாட்டியற்றுக:15 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.\nபல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.\nஇது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.\nஇந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய \"பைந்தமிழ்ச் செம்மல்கள் \" உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும்\nபகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.\nபார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.\n1. கவிஞர் புனிதா கணேசன்\nபூமியிற் சேரும் புகழும் நிலைத்திடப் போவதில்லை\nபூமியில் வந்த பொருளும் தொடர்ந்திடப் போவதில்லை\nபூமியின் வாழ்விலே பூவையர் காட்டிடும் போகமஃதில்\nபூமியி னீசனின் பொற்றாள் மறந்துயான் போயினேனே\n2. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்\nநிலையாமை ஒன்றே நிலையான தென்று நினைவிருத்த\nமலைபோன்ற துன்பம் வரினும் கலங்கா மனமதுவும்\nகுலையாது வாய்விட் டலறாது கண்டாயே கொண்டகொள்கை\nநிலைபிற ழாது நெடுநாள் உலவலாம் நீணிலத்தே\n3. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்\nஎண்ணிலா மாந்த ரெடுக்கும் பிறப்பினி லேற்றமிலை .\nமண்ணினில் தோன்றும் மழலையர் யாக்கையும் மாண்டிடுமே .\nவண்ணமாய் நிற்கும் வயதினில் மூத்தவர் வாழ்வதில்லை\nதிண்ண���ாய்ச் சொல்வேன் திடமுடன் நீக்குக தீவினையே \n4. கவிஞர் அழகர் சண்முகம்\nகல்லாய் இறுகிக் கருணை மறந்து கடமைவிட்டு\nநில்லாப் பொருளை நிறுத்தத் துடித்து நிறமிழந்து\nபொல்லாப் பழியைப் பொதியாய்ச் சுமக்கும் பொறுப்பிலிகாள்\nஎல்லா மொருநாள் எளிதில் மறைந்துமை ஏய்த்திடுமே\nமண்ணி லுதித்திடும் யாவரு மோர்நாள் மரித்திடுவர்\nகண்ணாய்க் கருதிடும் கட்டுடல் மேனியைக் கைவிடுவர்\nகண்டதைக் கேட்டதைக் காலம் விரைவில் கலைத்திடுமெம்\nவண்டமிழ் மட்டுமிவ் வையகம் போற்றிட வாழ்ந்திடுமே..\n6. கவிஞர் பரமநாதன் கணேசு\nமாடிகள் கட்டி மகிழ்வொடு வாழ்ந்து களித்திருப்பீர்\nகோடிகள் நாளெல்லாம் கொட்டிடும் பேறினைக் கொண்டிருப்பீர்\nவாடினோர் வாழவே வாரி வழங்கிட வந்திடுவீர்\nஓடி யவையு மொருநாளில் போனால் எனநினைத்தே\n7. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்\nஐந்தோ அதன்பத்தோ, ஐந்நூறோ முச்சுழி யாயிரமோ \nஎந்தப் பொழுதிலும், எம்மோ டிருக்கு மெனநினைக்கு\nமிந்த 'நிலைக்காத' எண்ணங்க ளில்லாம லெந்தனுள்ளம்,\nவந்ததை வைத்து, வளத்துடன் வாழ்ந்து, மகிழ்ந்திடுமே\nகொண்ட வுயிரைக் கொடுமைசெய் காலனுங் கொண்டுசெல்வான்\nகண்ட வுடலது காட்டிற் தனியே கனன்றெரியும்\nபண்டைய செல்வம் பலசெல வாற்றின் பறந்துவிடும்\nமண்ணில் நிரந்தர மாவ தெதுமிலை மானுடமே \nமெய்யாய் மிதக்கும் கனவினில் மேனிதான் மேதினியில்\nஉய்யா தறிதல் உணர்த்துமோ உள்ளுறை உண்மையைத்தான்\nபொய்யாகப் போனதோ புண்களோ ஐம்பொறிப் போமுணர்வும்\nஅய்யா வளியா லணையுஞ் சுடரோ அவணிவாழ்வே \n10. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்\nகாமக் குரோதத்தில் கன்றி களிவெறி கொண்டலைந்து\nசாமக் குறத்தியர் சல்லா பமதில்தான் சஞ்சரித்துப்\nபாமணப் பாவலர் பட்டய வார்த்தைகள் புண்படுத்தி\nவாமன புத்தியில் வாழ்வோரே நீளுமோ வாழ்க்கையாமே.\n11. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து\nமெய்யோ டுயிரை யறிதலே மேன்மை மனிதனாமே\nமெய்யோ டுயிரு மிணைதல் உயிர்மெய் எழுத்துமாமே\nமெய்ப்பொ ருளையு மறிந்து முணர்தலும் ஞானமாமே\nமெய்யோ டுவிட்டு முயிரும் பிரிதலே தெய்வமாமே\n12. கவிஞர் இதயம் விஜய்\nவன்சொற்கள் பேசாது வாழ்வினில் தாயை வணங்கிடுநீ...\nவன்மம் தொலைத்து வறியோர்க்கு வள்ளலாய் வாழ்ந்திடுநீ...\nபொன்னில் மயங்கிப் புவிதனில் சேர்த்த பொருட்களோடு\nஇன்னுயிர்த் தேகத்தை இம்மண்ணிற் கென்றும் இரையிடா��ே......\n13. கவிஞர் சிதம்பரம் சு.மோகன்\nவாதம் பலசெய்து வாணாளைப் போக்கி வழியறியாக்\nகாதம் பலவோடிக் காலத்தை யீங்குக் கழித்திளைத்தேன்\nபூதலம் ஏத்துநற் புண்ணியா என்றன் புலனழிந்தேன்\nபாதகம் நீக்கப் பணிகின்றேன் நின்றன் பதமருளே\nஈட்டிடும் செல்வங்க(ள்) ஏராள மாயினு(ம்) ஏகிடுமே\nதேட்ட முடனே யுடல்நலம் தேற்றினும் தேய்வுருமே\nநாட்டுவோ(ம்) அன்பையே நம்மனத் துள்ளே நலம்பெறவே.\n15. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்\nகளத்தினில் கூத்திலே கூட்டம் முடியக் கலைவதைப்போல்\nவளமை வறுமை வருவதும் போவதும் வாய்த்திடும்காண்\nஇளமை இனிமையும் இன்சுவை யாவும் இழந்திடும்காண்\nஅளவிலா நற்செயல் அன்புமிவ் வாழ்வின் அடித்தளமே\n16. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்\nகண்ணில் படுகிற காட்சிகள் யாவையும் காலமெல்லாம்\nமண்ணில் நலமாய் மகிழ்வாய் மலர்ந்திடா மானிடனே\nமண்ணி லுதித்த மனித ரனைவரும் மாண்புறவே\nதிண்ணமாய் நாளுமே தீவினை போக்குத் திடம்பெறவே.\nசொந்தமும் பந்தமும் சுற்றமும் சேர்ந்துதான் சூழ்ந்திருக்கும்\nவிந்தைக் கதைகளும் வெற்றியும் போற்றியே வீற்றிருக்கும்\nசிந்தை தடுமாறிச் செல்வ வளங்களும் சீரழிந்தால்\nமந்தை மறிகளாய் மக்கள் விலகுவர் மாற்றிலையே.\n18. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி\nவாழ்வு நிலைக்காது வாணாளும் நீளாது வாழுகையில்\nதாழ்த லகற்றித் தருமமே செய்வீர் தரணியிலே\nகாழ்ப்புணர் வின்றிக் கடத்துவீர் வாழ்வைக் கனிமுகமாய்\nமாழ்குத லுண்மை மனத்திற் குழப்பமேன் மானிடரே\n19. கவிஞர் சியாமளா ராஜசேகர்\nஆட்டம் முடிந்ததும் ஆறடி மண்ணுள் அடங்கியபின்\nஈட்டிய செல்வம் எதுவும் வருமோ இதையுணர்வாய் \nகோட்டை பிடிப்பினும் கூட்டைப் பிரிந்தவர் கொள்வதெது \nபாட்டை யறிந்தால் பதப்படு முள்ளமும் பண்புடனே \n20. கவிஞர் பாலு கோவிந்தராசன்\nமண்ணில் பிறந்த மனிதர் மறைந்திட மண்ணிடமே \nவிண்ணில் கலந்திடும் விந்தை உயிருமே விண்ணிடமே \nகண்ணில் தெரிந்திடும் காட்சிகள் பொய்யெனக் கண்டிடுமே \nநண்ணும் உடலும் நசிந்திடும் நாள்பட நாறிடுமே.\n21. கவிஞர் குருநாதன் ரமணி\nபுறக்கண் உலகிது பொய்யென் றுணர்ந்த பொழுதடைவில்\nஅறம்பொருள் இன்பமென் றாயின் நிலைத்த அமைதியில்லை\nஅறநான் கிறுதி அறுதியாம் வீடுபே றாகநிற்கும்\nதுறவு நெறியினில் துய்க்கும் மனத்திறை தோன்றிடுமே.\n22. கவிஞர் நாகினி கருப்பசாமி\nஅதிர்வாக நாளும் அமைந்திடும் வம்புக ளாயிரத்தால்\nஉதிர்வாகும் மாந்தர் உதிரமும் கொட்டிட ஊனமெனக்\nகதிர்வாழ்வு சாய்ந்து கருகிடும் நீரிட்ட கங்குகண்டே\nஎதிர்ப்போரும் சொல்வர் எழிலும் நிலையற்ற ஏந்தலென்றே\n23. கவிஞர் சங்கத்தமிழ்வேள் தமிழடிமை\nபொன்னோ பொருளோ புவியோ பகட்டோ புலப்படுமோ\nமன்னரோ மண்ணுழு(ம்) மாந்தரோ எல்லா மனிதருக்கும்\nஇன்னும் புரிபடா இன்ன லிதுவாம் இகபரத்துள்\nமின்னும் அறிவுதான் மண்மிசை வாழ்வொரு மின்மினியே\nகண்ணியம் கொன்று கடமை தவறிக் கனிவுமின்றி\nஎண்ணிய வாறிங் கிருந்திடும் வாழ்வும் இனித்திடுமோ\nமண்ணில் எதுவும் மறையா திருமோ\nபுண்ணிய மொன்றே புகழாய் நிலைக்கும் புவிதனிலே\n25. கவிஞர் சேலம் பாலன்\nஒன்றி மகிழவும் ஓர்ந்துரை யாடவும் ஊக்கமிலார்\nநன்றுண வுண்ணவும் நாட்ட மிலாமலே நாடியோடி\nஎன்றுமே இங்கே எதுவும் நிலைக்கா தெனஅறிந்தும்\nநன்று பொருளை நனிமிகச் சேர்ப்பவர் நன்றிலாரே \n26. கவிஞர் சுந்தரி தேவன்\nநித்தம் உழலும் நிலையிலா வாழ்வை நிதமுணர்ந்தும்\nசித்தம் முழுதும் சுயமே நிறைந்து சுழலுபவர்\nதத்தம் உளமோ தமரவர் விட்டே தவிதவிக்கும்\nபித்த மகற்றிப் புவியினைக் காப்பாய் பரம்பொருளே.\n27. கவிஞர் சாமி சுரேஷ்\nஅழகும் வனப்பும் அரும்பொருள் யாவுமே அந்திமத்தில்\nதொழுத ழுதாலும் தொடர வருவதில் தோழியர்காள்\nபழகும் நொடிதனில் பாசம் மிகுந்திடும் பண்பினைசெய்\nஒழுகு முயிரோடும் ஓர்பொ ழுதும்வாய்க்கும் முற்பொழுதே\n28. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்\nசெல்வம் நிலையிலை சீரை உணர்ந்துமே சேகரிப்போம்\nசெல்வம் நிலைத்திட நாளும் சிவனையே சிந்தனைசெய்\nசெல்வத் தலையது சென்னி அமர்ந்தது சித்துருவாம்\n29. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்.\nசேர்த்திட்ட பொன்னும் பொருளும் மரணத்தில் சேர்ந்திடுமோ\nபார்த்திடும் போதே கரத்தி லிருந்து பறிகொடுப்பீர்\nநேர்த்தியாய்க் காட்டிய நேசமும் போகும் நெடுந்தொலைவு\nமூர்ச்சையாய்ப் போனபின் தேடிய தெல்லாம் முடங்கிடுமே\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 11:41\nLabels: #பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம்\n#பாட்டியற்றுக_தொகுப்பு 25 (வஞ்சி விருத்தம்)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 24 (வஞ்சித் தாழிசை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 23 (வஞ்சிப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 21 (கட்டளைக் கலிப்பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)\n#பாட்டியற்றுக_த��குப்பு 19 ( தரவு கொச்சகக் கலிப்பா)...\n#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 14 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 13 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 12 (எழுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 11 (அறு சீர் ஆசிரிய விருத...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 10 (அறுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆ...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 8 (ஆசிரியத் தாழிசை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 7 (நேரிசை ஆசிரியப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 6 (வெளிவிருத்தம்.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 ....தொடர்ச்சி...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 (ஓரொலி வெண்டுறை.)\n..பாட்டியற்றுக தொகுப்பு: 4 ...தொடர்ச்சி\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 4 (வெள்ளொத்தாழிசை.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 3 (நேரிசை வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 2 (குறள் வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 1 (வெண் செந்துறை.)\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nயாப்பறிவோம் -5 தளை ,அடி\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=2326&view=unread&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5", "date_download": "2018-05-21T11:08:50Z", "digest": "sha1:YSCD3BXCYHVSNMKJWYO6CKUAM37T4CCY", "length": 33129, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nகொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை\nby கார்த்திவாசுகி » ஜூன் 24th, 2014, 10:11 am\nகொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ -யினை கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளின் பங்களிப்புடன் பிரபலப்படுத்தப்பட்டது. எத்தனால் 6 பங்கு, மெத்தில் யூஜெனால் 4 பங்கு மற்றும் 1 பங்கு மேலத்தியான் கலந்த இனக்கவர்ச்சி திரவக்கரைசல் தயாரிக்கப்பட்டது. தண்ணீர் உறிஞ்சக்கூடிய 2\" X 2\" பிளை���ுட் துண்டுகளை இக்கரைசலில் ஊறவைத்து, ஒரு பிளாஸ்டிக் ஜாடியில் பொருத்தப்பட்டது (படம் 1). இந்த பிளாஸ்டிக் ஜாடிகளின் மேற்புறத்தில் எதிர் எதிர் திசையில் 1.5 செ.மீ விட்டமுள்ள ஓட்டைகள் போடப்பட்டது. இந்தப்பொறி ஒரு ஏக்கர் கொய்யாப்பழத்தோப்புக்கு ஒன்று வீதம் பொருத்தப்பட்டது.\nஇவ்வாறு பொருத்தப்பட்டவுடன், முந்தைய அறுவடையின் போது 50-60 சதவிகிதமாக இருந்த பழ ஈக்களின் தாக்குதல், அடுத்த அறுவடையின் போது 10 சதவிகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பழ ஈக்களின் தாக்குதலை தடுக்க, விவசாயிகள் உபயோகிக்கும் பூச்சிக்கொல்லிகளின் அளவும் 80-90 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது.\nலூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) முயற்சி மற்றும் இந்த இனக்கவர்ச்சி பொறியின் செயல்படும் திறத்தினால், தற்பொழுது அபோகார் பகுதியில் 1500 ஹெக்டேர் நிலப்பரப்பில் இப்பொறியினை பயன்படுத்தப்படுகிறது. இவ் இனக்கவர்ச்சி பொறி கொய்யாப்பழத்தோட்டங்களில் பழ ஈயினைக் கட்டுப்படுத்த ஒரு வரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபழ ஈக்களுக்கான இனக்கவர்ச்சி பொறி (பி.சோனாட்டா மற்றும் பி.கரக்ட்டா)\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: கொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை\nவிவசாயிகளுக்கு பயனுள்ள பதிவு அருமை கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: கொய்யாப்பழத் தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ தாக்குதல் மேலாண்மை\nவிவசாயிங்க எல்லாரும் ஐடியாகாரங்களா இருக்காங்க\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்ப�� \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டு��ைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/kannadasanviruthu/", "date_download": "2018-05-21T10:41:44Z", "digest": "sha1:KZFZ7WA65AQLEENZENABJSHFLB5E6GVM", "length": 5819, "nlines": 73, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகம்பன் விழாப் போட்டிகள் 2018\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் 2018 சிராங்கூன் சாலையில்…அதிர்ச்சியில் நின்றுவிட்டான். ”விற்பதற்காக பள்ளியில் …என் கைகள் நடுங்குகின்றன” நீங்கள் தமிழ் எழுத்தாளரா \nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழாவில் அவர் பெயரில் விருது வழங்கி வருகிறது. கண்ணதாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் என பலதிறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்தவர்.\nஅதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. அது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று எழுத்தாளர் கழகம் நம்புகிறது. மேலும் இந்த விருதுத் தேர்வில் பொது மக்களுக்கும் பங்களிக்க வேண்டும் என எழுத்தாளர் கழகம் விரும்புகிறது.\nபாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஷபிர்\nநாடகக் கலைஞர், எழுத்தாளர் எஸ்.என்.வி. நாராயணன்\nஎழுத்தாளர், கவிஞர், நாடகாசிரியர் முனைவர் இளவழகு முருகன்\nதொலைக்காட்சி நாடக எழுத்தாளர், பாடலாசிரியர், திருமதி ஜெயா இராதாகிருஷ்ணன்\nகுறும்பட எழுத்தாளர், மேடை நாடகக் கதை, வசனகர்த்தா கவிஞர் சலீம் ஹாடி\nஎழுத்தாளர், பத்திரிக்கையாளர், வாசகர் வட்ட துணைத் தலைவர்(2017) கவிஞர் எம். கே. குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2016/08/blog-post_23.html", "date_download": "2018-05-21T10:49:43Z", "digest": "sha1:QWRONFO32ZYAM6ZHQ2RHWXJDGET6UDBY", "length": 4695, "nlines": 141, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: கோவிந்தம் பரமானந்தம்", "raw_content": "\nஇருள் கவ்விய என் மனம்\nஎம் போன்றோரின் மன மயக்கம் தீர்க்க\nபிறந்து மடியும் உயிர்களின் மீது\nபாசம் கொண்டு தவிக்கும் மனித இனம்\nபிறர் உயர்வு கண்டு பொறுக்காது\nதாப தீயினால் வெந்து மாளும் குணம்\nநீங்க நல்வழி காண வேண்டாமோ \nபாவம் போக்கி ஆன்மாவை பரிசுத்தமாக்கி\nபரமபதம் அளிக்கும் உன் பாவன நாமம்\nகைக்கொள்ளவேண்டும் ஜென்மம் கடைத்தேற (கோவிந்தம்)\nநாம சங்கீர்த்தனம் -ஏன் உயர்ந்தது\nஎன்று தணியும் இந்த உறக்கத்தின் மீது மோகம் \nபனி படர்ந்த மலையின் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-05-21T11:13:43Z", "digest": "sha1:7SKNFBK2ASMTOW4IY5CWBAA24WGMR3PZ", "length": 5721, "nlines": 134, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: சாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nசாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...\nசாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். இங்கு வருவதற்கு எவருக்குமே தடை கிடையாது. சிட்டுக்குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பது போன்று ஸ்ரீ சாய் பாபாவே அவரின் ஆதீனத்திற்கு உங்களை இழுத்து கொண்டார். உடலாலும் வாக்காலும் மனதாலும், ஐந்து பிராணன்களையும் புத்தியையும், உறுதியுடனும், பணிவுடனும், பாபாவின் ஆதீனத்தில் மொத்தமாக விட்டுவிடுங்கள்..இவ்வாறு பாபாவிடம் சரணடைந்த பிறகு எதை பற்றியும் கவலை கொள்ள தேவையில்லை. உங்களுடைய கவலைகள் விலகும்...\nLabels: ஆன்மிகம், ஷீர்டி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஉடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் அற்புத உணவுகள...\nவித்யாசமான பிள்ளையார்கள் - ஒரு ஸ்லைடு ஷோ\nநாராயணீயம் உருவான அருமையான வரலாறு\nசீரடி சாய்பாபா கோவில் - முக்கிய தகவல்கள்\nசாய் தர்பாருக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன்\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nபாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம்\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/heroine-niharika-says-about-oru-nalla-naal-paathu-solren-movie", "date_download": "2018-05-21T11:09:50Z", "digest": "sha1:E6AQ7ODWGNFFT72D2QQCF2FT4EJDUSU7", "length": 9660, "nlines": 78, "source_domain": "tamil.stage3.in", "title": "'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா", "raw_content": "\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 17, 2017 15:00 IST\nஇயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். படப்பிடிப்பின் போது புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர் நாகேந்திர பாபுவின் மகளான நிகாரிகா கோனிடேலா இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தில் அவர் நடித்தது குறித்து அவரிடம் கேட்டபோது \" என்னுடைய முதல் படமே பெரிய படமாக அமைந்தது எனக்கு மகிழ்ச்சியடைகிறது. நடிகர் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் போன்ற எளிமையான நடிகர்களை பார்ப்பது கடினம். அவர்களிடம் இணைந்து பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவம். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் வழக்கமான நாயகி போன்ற இருக்காது. இரண்டு பெயர்களில் இந்த படத்தில் நடிக்கிறேன் அதை படம் பார்க்கும்போது நீங்களே அறிவீர்கள். எனது குடும்பத்தார் எனக்கு அளிக்கும் ஊக்கம் அளவற்றது. என்னுடைய கதாபாத்திரத்தையும் ரசிகர்களிடம் பேசப்படும் என நம்புகிறேன். \" என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த படத்தை 7 சி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடேட் மற்றும் அம்மா நாராயணா ப்ரோடுக்சன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிகா, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.\n'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தை பற்றி நாயகி நிகாரிகா\nவிஜய் சேதுபதியின் 25 வது படத்தின் படப்பிடிப்பு\n'ஜூங்கா' படத்தில் ஜூனியர் சேதுபதி\nஜூங்கா அடுத்த கட்ட படப்பிடிப்பு\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு அடித்த படியாக வளர்த்து வரும் நாயகன்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakthicafe.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-05-21T11:13:14Z", "digest": "sha1:BQMNYK2HQ74Q3CAIUZNHZNNRLDFR5VZX", "length": 11917, "nlines": 46, "source_domain": "bakthicafe.blogspot.com", "title": "பக்தி க·பே: மகா பெரியவாளும் பின்கோடும்!", "raw_content": "\n இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ\nஅப்போது ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் சிலர் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தனர். அவர்களுக்கு ஒரு பெரிய குறை…\n“பெரியவாளோட அனுக்ரஹத்தால எங்களோட கர்ம அனுஷ்டானங்களை எல்லாம் கூடிய வரைக்கும் விடாமல் பண்ணிண்டு இருக்கோம். ஆனா…இந்த ஊர்ல, பூஜை, ஸ்ரார்த்தம், தர்ப்பணம் இதை எல்லாத்தையும் சரியாப் பண்ணி வெக்க, வேதம் படிச்ச சாஸ்திரிகள் இல்லே ஒரே ஒருத்தர்தான் இருக்கார்…அவருக்கும் பண்ணி வெக்கும்போது சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை…அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா…இந்தக் காலத்துப் பசங்களாச்சே ஒரே ஒருத்தர்தான் இருக்கார்…அவருக்கும் பண்ணி வெக்கும்போது சொல்ற மந்திரங்களுக்கு அவருக்கே அர்த்தம் தெரியலை…அர்த்தம் தெரியாம கர்மாக்களை பண்றதை, எங்காத்து பிள்ளைகள் ஏத்துக்க மாட்டேங்கறா…இந்தக் காலத்துப் பசங்களாச்சே அதான்…பெரியவா தயவு பண்ணி மடத்துலேந்து யாராவது வேதம் படிச்ச சாஸ்திரிகளா பாத்து இந்த ஊருக்கு அனுப்பிச்சுக் குடுக்கணும்” என்று ப்ரார்த்தனை பண்ணினார்கள்.\n“ஒங்காத்து பிள்ளைகள் சொல்றதுலேயும் ஞாயம் இருக்கு….” என்று பெரியவா ஆரம்பித்தபோது, ஸ்ரீ மடத்துக்கான அன்றைய தபால்களை எடுத்துக்கொண்டு போஸ்ட்மேன் வந்தார். பெரியவா மேலாக சில கடிதங்களைப் படித்துவிட்டு, ஒரு லெட்டரை எடுத்தார். அதில் PIN என்று இருந்த இடத்தை அந்த அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டி “PIN..ன்னு போட்டிருக்கே…அதோட அர்த்தம் தெரியுமா\nரொம்ப சாதாரண கேள்விதான். அந்த அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. கொண்டு வந்த தபால்காரருக்கும் தெரியவில்லை.\n‘POSTAL INDEX NUMBER” என்றார் சிரித்துக்கொண்டே அந்த அதிகாரிகளைப் பார்த்து.\n“நீங்கள்ளாம் நெறைய படிச்சு பெரிய உத்தியோகம் பாக்கறவா..ஆனா, சாதாரண தபால்ல வர PIN க்கு ஒங்களுக்கு அர்த்தம் தெரியலே….அவ்வளவு ஏன் PINCODEன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா…PINCODEன்னு போட்டிருக்குற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா…அது சரியா போய்ச்சேர வேண்டிய எட்த்துக்கு போறா மாதிரி…பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ…அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும் PINCODEன்னு எதையோ எழுதின அந்த ஆஸாமிக்கே கூட அதோட அர்த்தம் தெரியாம இருக்கலாம். ஆனா…PINCODEன்னு போட்டிருக்குற எடத்துல சரியான நம்பரை எழுதிட்டா…அது சரியா போய்ச்சேர வேண்டிய எட்த்துக்கு போறா மாதிரி…பண்ணி வெக்கற வாத்யாருக்கு மந்த்ரங்களோட அர்த்தம் தெரியாட்டாலும், பண்ணிக்கற ஒங்களுக்கெல்லாம் அர்த்தம் புரியாட்டாலும், எந்த கர்மாவுக்கு எந்த மந்த்ரம் சொல்லணுமோ…அதை செரியா சொன்னா, அதுக்குண்டான பலனை அது குடுக்கும் அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம்…அதனால, இப்போ இருக்குற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்ட���ய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ அதுல ஒங்களுக்கு எந்த விதமான சந்தேஹமும் வேணாம்…அதனால, இப்போ இருக்குற ப்ரோஹிதரை நிறுத்தாம, நீங்க பண்ண வேண்டிய கர்மாக்களை ஸ்ரத்தையோட பண்ணிண்டு வாங்கோ ஒரு கொறையும் வராது “ என்று கையைத் தூக்கி ஆசிர்வதித்தார்.\nஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத, இன்று வழக்கொழிந்து போன PINன்னை வத்தே எப்பேர்ப்பட்ட தத்துவத்தை எளிமையாக விளக்கிவிட்டார்\nமஹா பெரியவா இந்த சம்பவத்தில் PINஐ வைத்து (சும்மா) பின்னி விட்டார் என்று ஹாஸ்யமாக சொல்லத் தோன்றினாலும் என்னதொரு வியக்கத்தக்க PINPOINT கவனிப்பு சிறு ‘பின்’னும் விளக்கத்திற்கு உதவும் தானே\nஒரு சாதாரண, அன்றாடம் கவனத்தில் கூட வராத, இன்று வழக்கொழிந்து போன PINன்னை வத்தே எப்பேர்ப்பட்ட தத்துவத்தை எளிமையாக விளக்கிவிட்டார்\nமனுஸ்மிருதியில் 'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச' என்று இர...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\nவட நாட்டில் இருந்து அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இ...\nசாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன: ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீரில...\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில...\nஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம் ' பிள்ளையார் சுழி ' என்றுதானே போடுகிற...\nவைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதி...\nசென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்த...\nசங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன...\nஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதா��் எல்லா நலன்களும் கைகூடும். ஸ்ரீ அனுமன் முகம் : கிழக்கு நோக்கியத...\nகீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-05-21T11:13:53Z", "digest": "sha1:SPUBDLCINRX4CHJOMPNBHKHJWDDCI4YC", "length": 42930, "nlines": 265, "source_domain": "ilakkiyainfo.com", "title": "ராணுவ முகாம்களின் முன்னால் ''புலிகள் தமது சாறங்களை'' உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்", "raw_content": "\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்\nகடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவும் மிகவும் கீழ் நிலைக்குச் சென்றது.\nஇவ் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.\nஇந்திய சமாதானப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நன்கு உணர்த்தியது.\nஒரு புறத்தில் மரணங்கள் அதிகரித்துச் செல்ல, நாட்டு மக்கள் மத்தியிலே அதிருப்தியும் வளர்ந்தது. இதனால் அடுத்த கட்ட நகர்வு எதுவெனத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்பட்டது.\nவிடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், தமிழ்நாட்டின் ஆர்ப்பாட்டங்கள் போன்றன இந்தியாவின் பெருமை மிக்க ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உணரப்பட்டது.\nஇத் தருணத்தில் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஜனாதிபதி பிரேமதாஸவின் போக்கும், ஜே வி பி இனரின் தாக்குதல் அதிகரிப்பும் நிலமைகளை மேலும் மோசமடையச் செய்தன.\nஇவ் வேளையில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது இந்திய தரப்பினர் மத்தியிலே பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனால் இந்திய சமாதானப் படையினருக்கும், ஜனாதிபதிக்குமிடையேயான உறவு தினமும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது.\nசிங்க��� மற்றும் முஸ்லீம் கிராமங்களுக்குச் சமாதானப் படையினர் பாதுகாப்பினை வழங்காமையால் அப் பகுதி மக்கள் புலிகளின் தாக்குதல்களால் அவதிப்பட்டனர். ஓப்பந்தம் காரணமாக எம்மால் அம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியவில்லை.\nஇந் நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்கிறோம். நீங்கள் இந்தியா திரும்புங்கள் என ஜனாதிபதி மிகவும் கடும் தொனியில் பேசினார்.\nஆனால் இந்திய தரப்பினர் அவற்றை அசட்டை செய்தனர். இருப்பினும் மாற்று ஏற்பாடுகளை அவர்களும் ஆரம்பித்தனர். ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற பெயரில் இலங்கையின் இரண்டாவது ராணுவத்தைத் தோற்றுவித்தார்கள்.\nஇந்த ராணுவம் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தலைமையில் செயற்படும் வகையில் தமிழ் இளைஞர்கள், முதலமைச்சரின் கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு சீருடை, பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.\nஇவ் ஏற்பாடுகள் இலங்கையின் சட்ட வரையறைகளுக்கு முரணானது எனவும், இலங்கையின் இறைமையை மீறுவதாகும் எனவும் பிரேமதாஸ தெரிவித்த போதிலும் இந்தியா செவிசாய்க்கவில்லை.\nமிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் தேசிய ராணுவத்தின் தொகையும் அதிகரித்தது. இந்த இரண்டாவது ராணுவமும், இந்திய சமாதானப் படையினரும் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களைப் போடுவதாக அமைந்தது.\nஇச் செயல்கள் இலங்கை அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான உறவை ‘எதிரிக்கு, எதிரி நண்பன்’ என்பது போல பொது எதிரியான சமாதானப் படையினருக்கு எதிராக இரு பிரிவினரும் இணைந்தனர்.\nஅதன் பிரகாரம் இந்திய ராணுவத்தை அகற்றுவது எனவும், அதில் இலங்கை ராணுவத்தையும் ஈடுபடுத்துவது என்ற குழப்பமான முடிவையும் எடுத்தனர்.\nபிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது புலிகள் மிகவும் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக இலங்கை ராணுவத்தை அவமதிக்கும் விதத்திலும் செயற்படத் தொடங்கினர்.\nஉதாரணமாக எமது ராணுவ முகாம்களை அவர்கள் கடந்து செல்லும் வேளையில் தமது சாரங்களை உயர்த்தி அம்மணமாகக் காட்டி ஏளனம் செய்து செல்வார்கள்.\nநாம் எம்மால் முடிந்த அளவிற்கு அமைதி காத்தோம். ஆனால் இவை மிகவும் சகிக்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.\n‘நான் ஏன் ராணுவத்தில் இவ்வாறு அவமானப்பட வேண்டும் இதற்காகவா நான் ராணுவத்தில் இணைந்தேன் இதற்காகவா நான் ராணுவத்தில் இணைந்தேன்’ என எனக்குள் எண்ணியதுண்டு.\nஎனது சக அதிகாரிகளும், ராணுவத்தினரும் அவ்வாறான உணர்வைப் பெற்றிருப்பார்கள். நாளைய பொழுது நல்லதாக மலரும் என நம்பி அவற்றைப் பொறுத்துக்கொண்டோம்.\nதமிழ்த் தேசிய ராணுவம் படிப்படியாகப் பலமடைந்ததால் வரதராஜப்பெருமாளும் அரச எதிர்ப்பு, ராணுவ எதிர்ப்பு உரைகளை அதிகரித்தார்.\nமாகாணசபை அதிகாரிகள் எம்மை ஏளனப்படுத்தும் செய்கைகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஜே வி பி இனரின் தொடர்ந்த தாக்குதல்களால் நாம் விடுமுறையில்கூட வீடு செல்ல முடியவில்லை.\nமக்கள் அகதி முகாம்களுக்குள்ளும், நாம் ராணுவ முகாம்களுக்குள்ளும் முடங்கினோம். எமது மக்களின் அவதூறுகளை நாம் பொறுத்துக்கொண்டாலும், இந்திய ஜவான்களின் அவமதிப்புகள் எம்மை மிகவும் பாதித்தன.\nபிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான இணக்கம் பலமடைந்தது. எனது எண்ணப்படி இந்திய சமாதானப் படையினர் தமது பொது எதிரி என்ற நிலைப்பாட்டிற்கு அவர்கள் சென்றிருந்தனர்.\nஇதன் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதித்தனர். இத் தருணத்தில் பிரேமதாஸ மிக ஆபத்தான முடிவை மேற்கொண்டார்.\nஅதாவது இந்திய சமாதானப் படையினர் தாமாக விலகிச் செல்லவில்லை எனில் நாம் ஒருமித்துச் செயற்பட்டுத் துரத்துவது என்பதாகும். இதுவே அரசு – புலிகளின் வேலைத் திட்டமாக அமைந்தது.\nஇத் திட்டத்தின் பிரகாரம் பொது எதிரியை விரட்டும் நோக்கில் ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கச் சம்மதித்தார். அந்த ஆயுதங்கள் வழங்கும் ‘ஊத்தை’ வேலையைச் செய்யும் பணி ராணுவத்திடம் வழங்கப்பட்டது.\nஇவ் ஆயுத பரிமாற்றம் வன்னியிலும், கிழக்கிலுமுள்ள காட்டுப் பிரதேசங்களுக்குள் நடைபெற்றது. இக் கொடுமையான தேச விரோத குற்றத்தில் ராணுவமும் இணைந்தது.\nஇந்திய ராணுவம் வெளியேறியதும், இந்த ஆயுதங்கள் எமக்கு எதிராகத் திரும்பும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எதிர் பார்த்தது போலவே இந்திய ராணுவம் வெளியேறியதும் முதலில் தமிழ் தேசிய ராணுவம் இலக்கு வைக்கப்பட்டது.\nஇவ்வாறு புலிகளிடம் ஆயுதங்களை ராணுவத்தினர் வழங்கிய வேளையில் சில ராணுவ அதிகாரிகள் அவற்றில் சிலவற்றைத் திருடினார்கள். ஆனாலும் நேர்மையான அதிகாரிகளின் முயற்சியால் அவர்கள் த���்டிக்கப்பட்டனர்.\nஇந்த ஆயுத வழங்கலில் நான் சம்பந்தப்படவில்லை. அங்கு சென்றவர்களில் பலர் புலிகளால் மிகவும் கட்டி அணைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்.\nஆயுதங்களைப் பெற்ற புலிகளின் இறுமாப்பும், விகாரமான செய்கைகளும் ஒருநாள் இந்த ஆயுதங்கள் உங்களை நோக்கி ஏவப்படும் என்பதை எமக்கு உணர்த்துவது போலிருந்தது.\nபுலிகளின் பிரதித் தலைவரான ‘மாத்தையா’ எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.\nபல சிங்கள மக்களையும், ராணுவத்தினரையும் கொலை செய்த அவர் வெள்ளை நிற அங்கி அணிந்தே ஓர் உத்தம அரசியல்வாதி போலத் தோற்றமளித்தார்.\nஅவரது போலிச் சிரிப்புகளுக்கு நாம் மயங்காத போதிலும், பிரேமதாஸ மயங்கினார். நரிகள் வெள்ளாட்டின் போர்வையில் வந்ததை அவரால் காண முடியவில்லை. அவர் அவர்களை நூறு வீதம் நம்பினார். ஆனால் அதே அளவு நம்பிக்கையை மாத்தையா வழங்கினாரா\nஇப் பேச்சுவார்த்தைகளில் ‘மாத்தையா’ கலந்துகொண்ட போதிலும் இவர் மேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை குறைந்தே சென்றது.\nஇதற்குப் பிரதான காரணம் ஜனாதிபதி பிரேமதாஸவுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருங்கிய உறவும், அதன் காரணமாக இயக்கத்திற்குள் வளர்ந்திருந்த மதிப்புமாகும்.\nதமது தலைமைக்குச் சவாலாக அவர் மாறலாம் என பிபாகரன் எண்ணினார். இதன் காரணமாக இந்திய உளவுப் பிரிவுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் ‘பொட்டு அம்மான்’ இனால் விசாரிக்கப்பட்டு நீண்ட சிறையும், சித்திரவதைகளும் அனுபவித்த அவர் இறுதியில் கொல்லப்பட்டார்.\nஇவ் அனுபவம் காரணமாக புலிகளின் பிரதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட எவரும் முன்வருவதில்லை. வட பகுதித் தலைவர்கள் இவரது மரணம் குறித்துக் கவலை அடைந்த போதிலும் குற்றத்தை மறுதலித்துப் பேச எவரும் முன்வரவில்லை.\nபிரேமதாஸ அரசு வழங்கிய ஆயுதங்கள் இந்திய தரப்பில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியதால் மரணங்களின் தொகையும் அதிகரித்துச் சென்றது.\nஇதனால் இந்திய அரசு உள்நாட்டிலும் பலத்த அழுத்தங்களை எதிர்நோக்கியது. அந்த வேளையில் இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் வி. பி. சிங் தலைமையிலான கட்சி பிரதமர் ராஜிவ் காந்தி அரசைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்ததால் இலங்கைப் பிர���்சனை புதிய அரசின் கவனத்திற்கு வந்தது.\nபிரேமதாஸ அரசின் இந்திய எதிர்ப்பின் விளைவாக அவருக்கு எதிரான உணர்வு அதிகரித்திருந்ததை நான் பின்னர் காலங்களில் அங்கு ராணுவப் பயிற்சிக்குச் சென்ற போது அவதானிக்க முடிந்தது. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் குறித்து இந்திய ராணுவம் மத்தியிலே நல்ல மதிப்புக் காணப்பட்டது.\nபிரதமர் வி. பி. சிங் தனது ராணுவத்தை வெளியேறும்படி பணித்த வேளை தமிழ்த் தேசிய ராணுவம் சமாதானப் படையின் இடத்தை நிரப்பும் என இந்திய அதிகாரிகள் கருதினர்.\nஇந்திய ராணுவம் வெளியேறியதும், எமது ராணுவம் எதிர் நோக்கக்கூடிய இடர்களை நாம் உணர்ந்திருந்தோம். சமாதானப்படை வெளியேறியதும் அந்த இடைவெளியைப் புலிகள் நிரப்ப எண்ணுவார்கள்.\nஎனவே முதலில் தமிழ்த் தேசிய ராணுவம் இலக்காவார்கள். அதன் பின்னர் நாம் என்பதையும் புரிந்திருந்தோம். ஆனால் இந்த ஆபத்தினை ஜனாதிபதி பிரேமதாஸவும், அவரது அரசும், இந்திய அரசும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நாம் அறிந்திருந்தோம்.\nஇந்திய ராணுவம் வெளியேறுவதை இந்திய மக்களும், பிரேமதாஸ அரசும், புலிகளும், இலங்கை மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nஆனால் தமிழ்த் தேசிய ராணுவம், வரதராஜப் பெருமாளின் மாகாண அரசு என்பவற்றின் முடிவின் தொடக்கமாக அவை அமைந்தன. ஈற்றில் 1990ம் ஆண்டு மார்ச் 24 ம் திகதி திருகோணமலையிலிருந்து இறுதிச் சமாதானப் படைப் பிரிவும் வெளியேறியது.\nஇத் தினம் வரையிலான 3 வருடகாலத்தில் சுமார் 1500 படை வீரர்கள் மரணித்து, பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இலங்கை விவகாரத்தில் இவ்வளவு பெருந்தொகையான ராணுவ இழப்பை தாம் சந்திப்போம் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.\nசமாதானப் படையினர் இலங்கையிலிருந்த வேளையில் ராணுவபயிற்சிக்காக சுமார் 4 மாதங்கள் பாகிஸ்தான் சென்றிருந்தேன். என்னுடன் மேலும் மூவர் வந்திருந்தனர்.\nபயிற்சி முடிந்து எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வேளையில் இந்திய சமாதானப் படையினர் குறித்து என்னிடம் வினவியபோது ‘இந்திய சமாதானப் படையினர் எனது நாட்டின் மேல் ஆக்கிரமிப்பிற்காக வரவில்லை.\nபதிலாக இலங்கை அரசின் அழைப்பின் நிமித்தம் வந்தார்கள்’ எனப் பதிலளித்தேன். உண்மையில் இப் பதில் எனது இதயத்திலிருந்து வரவில்லை. எனது நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசின் கௌரவத்தைக் காப்பாற்றவே அவ்வாறு கூறினேன்.\nசில வருடங்களின் பின்னர் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். அப்போது சமாதானப் படையில் செயலாற்றிய அதிகாரிகள் பலரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது.\nஅவர்களின் அனுபவங்களில் கவலைகளே தொக்கி நின்றன. தம்மை மலர்மாலை போட்டு வரவேற்ற மக்கள் தமக்கு எதிராக திரும்பிய நிலமைகளையும், ஆரம்பத்தில் நட்பு பாராட்டிய புலிகள் பின்னர் பரம எதிரியாக மாறிய நிகழ்வுகளையும் பகிர்ந்தனர்.\nபுலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்கும் வரை தோற்கடிக்க முடியாது என அவர்களும் உறுதியாக நம்பியிருந்தார்கள். இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடாது என்றார்கள். அதுவே எனது பிரார்த்தனையாகவும் அமைந்தது.\nசமாதானப் படையின் இறுதிப் பிரிவினர் தமிழ்நாட்டிற்குச் சென்ற போது அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி வரவேற்க வேண்டுமென மத்திய அரசு கேட்ட போதிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பினை உணர்த்தும் பொருட்டு அதில் கலந்து கொள்ள மறுத்திருந்தார்.\nமேஜர் ஜெனரல் கமல் குணரத்ன\nதொகுப்பு : வி. சிவலிங்கம்\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) 1\nகுற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் தேர்த்திருவிழா\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர��� “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலி��்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-05-21T11:01:41Z", "digest": "sha1:SUYEVZA3SENGWGX6I7IZS2KBBYSJJB6T", "length": 21941, "nlines": 86, "source_domain": "siragu.com", "title": "பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் ��ேர்காணல் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nபேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்\nசிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது\n2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளிப்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.\nதங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன\nபின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால் அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக் கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே கண்ணாயினார்’. அவ்வளவுதான்.\nஇதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள்\nஅ. ஆனந்தவிகடன் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் சிறைப்பட்ட கற்பனை (கேப்டிவ் இமேஜினேஷன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஆ. நாமக்கல் திரு. சின்னப்ப பாரதி இலக்கிய வட்டத்தின் 2014க்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும். சல்மான் ருஷ்தீயின் நள்ளிரவின் குழந்தைகள் (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஇ. ஆனந்தவிகடன் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. வெண்டி டோனிகர் எழுதிய இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (ஹிந்துஸ்-ஆன் ஆல்டர்னேடிவ் ஹிஸ்டரி) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஈ. சாகித்திய அகாதெமியின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது – மனு ஜோசப் என்பவர் எழுதிய பொறுப்புமிக்க மனிதர்கள் (சீரியஸ் மென்) என்ற என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nதங்களுக்குக் கிடைத்த இந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் தாமதமாகக் கிடைத்திருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா\nஒருவிதத்தில் அப்படித்தான். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோது அவ்வப்போது மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும், 2005 முதல் தொடர்ச்சியாக அடையாளம், எதிர் வெளியீடு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்) ஆகியவற்றுக்காக மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறேன். குறிப்பாக அடையாளம் வெளியீட்டிற்காக அறிவியல் நூல்கள், ஆக்ஸ்ஃபோர்டு மிகச் சுருக்கமான அறிமுகங்கள் என்ற பெயரில் வெளியிட்ட நூல்களில் ஆறு, மருத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள் எனப் பலதுறை நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றில் எந்த ஒன்றிற்கும் சிறந்த மொழி பெயர்ப்பு விருது முன்னரே கிடைத்திருக்கலாம். ஏனெனில் எல்லா நூல்களையும் அதுஅதற்குத் தேவையான அடிப்படை நேர்மையுடனும் (சின்சியாரிடியுடனும்) கவனத்துடனும்தான் மொழிபெயர்த்து வருகிறேன்.\nமொழிபெயர்ப்புகளுக்கு இவ்வாண்டு இரண்டு விருதுகள் பெற்றுள்ளீர்கள். இவை தவிர வேறு எந்த மொழிபெயர்ப்புக்கு விருது கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஆக்ஸ்ஃபோர்டு அச்சகத்தின் உலகமயமாக்கல், இசை, சமூகவியல், நீட்சே ஆகியவை பெரிதும் நண்பர்கள் பாராட்டிய நூல்கள். அதேபோல் கீழைத்தத்துவம் என்ற நூலின் மொழிபெயர்ப்பையும் நண்பர்கள் மிகவும் பாராட்டினார்கள். அருந்ததி ராயின் நொறுங்கிய குடியரசு எனக்கு மிகவும் பிடித்த நூல். இவற்றில் எதற்கு வேண்டுமானாலும் விருது கிடைத்திருக்கலாம்.\nஇதுவரை எத்தனை நூல்களை மொழிபெயர்த்துள்ளீர்கள்\nஇதுவரை பல்வேறு துறைகளிலும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளேன். ஏறத்தாழ அவற்றில் முக்கியமானவற்றை மேலே பெயர் சுட்டியுள்ளேன். இங்கு அத்தனை பெயர்களையும் கொடுப்பது நன்றாக இருக்காது என்று கருதுகிறேன். மொத்த நூல்களின் பட்டியலையும் பார்க்க விரும்புபவர்கள் எனது இணையதளத்தில் அதைக் காணலாம்.\nமொழிபெயர்ப்பில் தங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன\nமுதலில் மிகப் பரந்த பல துறை அறிவு. டாக்டர்கள் இல்லாத இடத்தில், செவிலியர் கையேடு போன்ற நூல்களை மொழிபெயர்த்தபோது நல்ல மருத்துவ அறிவு தேவையாக இருந்தது. அதுபோல்தான் ஒவ்வொரு துறை பற்றிய நூலும்.\nஅடுத்ததாக இலக்கிய ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சரியான சொற்களைச் சரியான அர்த்தச் சாயையுடன் பெய்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் கிடைத்த இருமொழிவளம்.\nமூன்றாவதாக, மிக வேகமாக ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் இலக்கண ரீதியாகத் தவறின்றி எழுதக்கூடிய தன்மை.\nநான்காவதாக, மொழி என்பது மனிதனின் அனுபவத்தையும் சிந்தனையையும் தேக்கிவைத்திருக்கும் ஒரு களஞ்சியம். அது கைக்குக் கிட்டினால் நமக்குப் பெரியதொரு உலகமே கண்முன் திறக்கிறது. அதுவும் இரண்டு மூன்று மொழிகளில் என்னும்போது நமது அனுபவம் மிகுந்த விரிவு பெறுகிறது. சகிப்புத்தன்மை வளர்கிறது. ஏனெனில் தமிழர்களாகிய நாம் சிந்திப்பதுபோல ஓர் ஆங்கிலேயனோ, ஜெர்மானியனோ, இந்திக்காரனோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களுடைய அனுபவக் களங்கள் முற்றிலும் வேறாக இருக்கின்றன. அதுபோல்தான் ஒவ்வொரு மதத்தின் அனுபவக்களமும். இதனால் மனிதர்களை, எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மொழியினராயினும், மதத்தவராயினும் மிக நன்றாகப் புரிந்துகொள்ளமுடிகிறது, அவர்களை மதிக்க முடிகிறது. அவர்கள் கலாச்சாரத்தைப் போற்ற முடிகிறது. இதைவிட வேறென்ன வேண்டும் உண்மையில் மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்க இதைவிடச் சிறந்த துறை வேறில்லை.\nதாங்கள் மொழிபெயர்த்த நூல்களில் தங்களை மிகவும் ஈர்த்த மொழிபெயர்ப்பு நூல்கள் எவை\nஎல்லா நூல்களுமே ஏறத்தாழ என்னை ஈர்த்தவைதான். காரணம் எத்துறையாயினும் நன்கு புரிந்துகொள்ள வைப்பதே எனது தலையாய நோக்கம். எனினும் இலக்கிய மொழி பெயர்ப்புகள் என்ற முறையில் சிறைப்பட்ட கற்பனை, ஊரடங்கு இரவு, நள்ளிரவின் குழந்தைகள், பொறுப்புமிக்க மனிதர்கள் போன்றவை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன.\nபொதுவாகத் தத்துவத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால்தான் தத்துவம் தொடர்பான நூல்களை (நீட்சே, கீழைத் தத்துவம், பின்நவீனத்துவம், இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு) ஆர்வத்துடன் மொழிபெயர்க்கிறேன்.\nபடிக்கும் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் கருத்து\nமேற்கத்தியக் கல்வி முறையில், பொதுவாகவே கல்லூரிப் படிப்பு அளவுக்குள் மூன்று அல்லது நான்கு மொழிகளைக் கற்கு���் திட்டம் அமைந்துள்ளது. இத்தனைக்கும் அவை ஒற்றைமொழி நாடுகள். நம் நாட்டிலோ 22 மொழிகள் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து எந்த திசையில் நானூறு கி.மீ. சென்றாலும் இன்னொரு மொழியில் உரையாட நேரிடும். ஆயிரம் கி.மீ. சென்றால், வடநாட்டு மொழிகளின்-குறிப்பாக இந்தியின் அறிவு தேவைப்படும். ஆகவே இளைஞர்கள் சிறுவயதிலேயே விளையாட்டாகவே பல மொழிகளைக் கற்க வேண்டும். இந்த அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இன்றுகூட கர்நாடகத்தில் தமிழர்களைப் பலருக்கும் பிடிக்காமல் இருப்பதற்கும், நதிநீர்ப் பிரச்சினை போன்றவற்றிற்கும் காரணம் தமிழை அவர்கள் அறியாதது, அறிய முனையாததுதான். சற்றே பிறரின் மொழிகளுக்குள் நுழைந்து பார்த்துவிட்டால், அவமதிப்பெல்லாம் மதிப்பாக மாறும். நல்லுறவு பெருகும்.\nஇறுதியாக சிறகு வாசகர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன\nசிறகின் பணி சிறப்பானது. குறிப்பாகத் திரையுலகத்தையும் பெண்களின் உடலையும் வைத்து இணையப் பத்திரிகைகள் 99 சதவீதம் வியாபாரம் செய்துவருகின்ற நிலையில் இதுபோன்ற கவர்ச்சிகள் விளம்பரங்களை நம்பாமல் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் மெய்யான தொண்டு செய்துவரும் இதழ் இது. அந்தந்தப் பத்திரிகைகளின் தரத்துக் கேற்பவே அவற்றின் வாசகர்களும் இருப்பார்கள். ஆகவே சிறகின் வாசகர்களும் தரம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் தங்களைப் போலவே, தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அறிந்தவர்-தெரிந்தவர்கள் போன்ற பிற வாசகர்களையும் அறிவிலும் ரசனையிலும் நல்ல தரத்தினராக உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது இன்றியமையாதது.\nசிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017032647197.html", "date_download": "2018-05-21T11:02:41Z", "digest": "sha1:5VDDYAXNVDPYX2XY6J4TUBTQ2LDHNH24", "length": 7028, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சாதனை படைத்த மாணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சாதனை படைத்த மாணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nசாதனை படைத்த மாணவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nமார்ச் 26th, 2017 | தமிழ் சினிமா\nசேலம் மாவட்டம் ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோசியேஷனில் உள்ள ஜோஸ் குயின் கிளப்பில் பயிலும் மாணவி ஏ.பி.நேத்திரா. சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த ஏ.பி.நேத்திரா 2016-17 ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆண்டில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.\nகடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4-வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களையும் பெற்று, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.\nஇதில் வென்றதன் மூலம் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ‘ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017’ ல் மாணவிகளுக்கான பிரிவில் இந்திய அளவில் மூன்றரை வயதுள்ள ஏ.பி.நேத்திரா கலந்துகொள்ள உள்ளார். அம்மாணவியை நடிகர் விஜய்யிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற ஆசைப்பட்டனர்.\nஇதையறிந்த விஜய், நேத்திரா மற்றும் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோசியேஷன் உறுப்பினர்கள், கிளப் உறுப்பினர்களையும், மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களையும் நேரில் அழைத்து மனமார பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து ஊக்குவித்தார்.\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nமகள் நடித்த படத்தை பார்க்காமல் இறந்த ஸ்ரீதேவி\nகோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் செல்லும் ஜி.வி.பிரகாஷ்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nஅதர்வா நடிகையை தன்வசமாக்கிய விஷால்\nரசிகர்களை முகம் சுளிக்க வைத்த தீபிகா படுகோனே\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017082149353.html", "date_download": "2018-05-21T10:53:19Z", "digest": "sha1:36LF4ANH3H37VNGPJ4EGEF5ABGWEB6RL", "length": 8339, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த அமலாபால்: சுசிகணேசன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த அமலாபால்: சுசிகணேசன்\n‘திருட்டுப்பயலே-2’ படப்பிடிப்பில் படக்குழுவுக்கு அதிர்ச்சியளித்த அமலாபால்: சுசிகணேசன்\nஆகஸ்ட் 21st, 2017 | தமிழ் சினிமா\nசுசிகணேசன் இயக்கத்தில் ‘திருட்டுப்பயலே-2’ தயாராகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. அப்போது அமலாபால் படப்பிடிப்பு குழுவினருக்கு அளித்த அதிர்ச்சி பற்றி இயக்குனர் சுசிகணேசன் கூறுகிறார்…\n“ இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக்கின் உள்பகுதியில் நடந்தது. இது மலையும், கடலும் சார்ந்த பகுதி. இங்கு செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காது. இந்த பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது அமலாபாலுக்கு அவரது தந்தை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வந்தது. இதனால் அமலாபால் எங்களிடம் சொல்லாமல் ஊர் திரும்ப திட்டமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்தோம்.\nடவர் கிடைக்கும் இடத்தில் இருந்து பேசிவிட்டு வந்துவிடுகிறேன் என்று சொன்ன அவர், தனது உதவியாளருடன் படகில் கிளம்பதயாரானார். இதை அறிந்த அமலாபாலுக்கு உதவியாக வருவதாக கூறி நானும், பாபிசிம்ஹா, பிரசன்னா ஆகியோரும் படகில் ஏறிக்கொண்டோம். டவர் கிடைத்த இடத்தில் இருந்து அவர் போனில் பேசினார்.\nஅப்போது பல நாட்கள் அமலாபாலுடன் போனில் தொடர்பு கொள்ள முடியாததால் அவருடைய அம்மா இப்படி ஒரு மெசேஜ் அனுப்பியது தெரியவந்தது. அவரை அமலாபால் கடிந்து கொண்டார். நாங்கள் உடன் செல்லாவிட்டால் அமலாபால் ஊருக்கு புறப்பட்டு போய் அதிர்ச்சி அளித்து இருப்பார். படப்பிடிப்பு நின்று இருக்கும். நல்ல வேளையாக நாங்கள் உடன் சென்றதால் மனதை தேற்றிக்கொண்டு படப்பிடிப்புக்கு வந்தார்”.\nமிக மிக அவசரமாக பிரியங்கா படத்தை வாங்கிய வெற்றிமாறன்\nவிஸ்வரூபம்-2 படத்தின் புதிய தகவல்\nமகள் நடித்த படத்தை பார்க்காமல் இறந்த ஸ்ரீதேவி\nநாடோடிகள் 2 – புதிய முயற்சியில் இறங்கிய சமுத்திரகனி – சசிகுமார்\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/43026-diesel-price-recorded-high.html", "date_download": "2018-05-21T11:04:07Z", "digest": "sha1:JETMVGWP5OD4VHNV4TI3VTN6Z7HNQ32I", "length": 11442, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு.. இதுதான் பிரதமர் மோடியின் வாக்குறுதியா..? | Diesel Price recorded High", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் ந���ர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\nபெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்வு.. இதுதான் பிரதமர் மோடியின் வாக்குறுதியா..\nகடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையோ இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. இதனிடையே இதுதான் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதியா.. என பலதரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஎண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. தினமும் காசு அளவில் விலை உயர்த்தப்பட்டாலும், அது மாத கணக்கில் பெரும் தொகையாக உருவெடுத்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. டீசல் விலையோ இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை இன்று 11 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.59 காசுகளாகவும், டீசல் விலை 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.68.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nபெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அதுதொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் மட்டுமே பெட்ரோல் பொருட்கள் மீதான கலால் வரியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 9 முறை உயர்த்தினார். இருப்பினும் கடந்தாண்டு ஒரேயொரு முறை மட்டுமே அவர் கலால் வரியை லிட்டருக்கு ரூபாய் 2 குறைத்தார். இந்நிலையில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற போதிலும் தற்போது அதன் கலால் வரி குறைக்கப்படவில்லை.\nகடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். விலைவாசி குறைக்கப்படும் என ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளித்துதான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் பி��தமர் மோடி. ஆனால் தற்போது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியா.. என பிரதமர் மோடியை நேரடியாகவே கேள்வி கேட்டு பலதரப்பினரும் தங்களது கண்டனக் குரல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிய உச்சத்தை நெருங்கும் பெட்ரோல் விலை....\n5 ஆண்டுகளில் இல்லாத அளவு பெட்ரோல் விலை உயர்வு\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு\nமத்திய அமைச்சரவையில் மாற்றம் - அருண் ஜெட்லி துறை பியூஷ் கோயலிடம் ஒப்படைப்பு\nவிளம்பரத்திற்காக மோடி அரசு ரூ.4,343 கோடி செலவு\nமிரட்டும் தொனியில் பேசுகிறார் பிரதமர் மோடி: மன்மோகன் சிங்\nமுக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி\nஅண்டை நாடுகளில் நேபாளத்திற்கே முன்னுரிமை: மோடி\nஒரேயடியா உயரப் போகுது பெட்ரோல் விலை\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த பட்சம் பிளே ஆஃப்: தினேஷ் கார்த்திக் ஆசை\nபூமியை நோக்கி பாய்ந்து வரும் சீனாவின் ’டியன்காங்-1’", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/category/other-religions/page/19/", "date_download": "2018-05-21T11:16:38Z", "digest": "sha1:K6OBVKJUWOHGOLYYSQTUGPCXQXK7PPO4", "length": 19204, "nlines": 168, "source_domain": "www.tamilhindu.com", "title": "பிறமதங்கள் | தமிழ்ஹிந்து | Page 19", "raw_content": "\n... பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், பிறமதங்கள், பொது\nஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)\nஓஷோ சொல்கிறார் - “இந்த போப் வெறும் அரசியல்வாதி...ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள் .... [மேலும்..»]\nபெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)\nசாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா\nஅரசியல், கேள்வி-பதில், சமூகம், பிறமதங்கள்\nஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..\n அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே\nஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’\nஎல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று. [மேலும்..»]\nஅரசியல், சமூகம், பயங்கரவாதம், பிறமதங்கள், வரலாறு\nநற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்\nஅரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது... திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது. [மேலும்..»]\nமும்பை இந்து-கிறிஸ்தவ உரையாடல்கள்: ஒரு பார்வை\n”சகிப்புத் தன்மையுள்ள நாடான இந்தியாவில், ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடப்பது ஏன்” என்றார் வாத்திகன் பிரதிநிதி. ஆனால், இந்துத் துறவியர் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் கிறிஸ்தவ மதப்பிரசாரம் மற்றும் மதமாற்றங்களே என்பதை ஆணித்தரமாக முன்வைத்தனர். இந்துத் தரப்பின் சார்பாக வெளியிடப் பட்ட அறிக்கையின் மையமான கருத்துக்கள்... [மேலும்..»]\nதாமஸ் பெரி: சூழலியல் மூலம் பிரம்மத்தைத் தொட்ட கத்தோலிக்க துறவி\n... அவர் சீன மற்றும் இந்திய தத்துவங்களை படிக்க ஆரம்பித்தார். இது அவரை இயற்கையில் இருக்கும் இறை குறித்த உணர்வினை அளித்தது. பின்னர் அவர் தன்னை இறையியலாளன் (theologian) என கூறுவதை தவிர்க்க ஆரம்பித்தார். தன்னை பூமியியலாளன் (Geo-logian) எனக் குறிப்பிட ஆரம்பித்தார். பாரத ஞான மரபு கூறும் \"மாறும் பிரபஞ்சத்தின் பின்னால் இருக்கும் மாறா உண்மை\" - எனும் உண்மையை அவர் தம்முடைய சூழலியல் பார்வையின் அடிப்படையாகக் கொண்டார்... மானுடத்தின் காயங்களை குணப்படுத்தி ஒருங்கிணைக்கும் அந்த சக்தி பாரதப் பண்பாட்டில் உள்ளது என நாம் உறுதியாக நம்புகிறோம். அந்த நம்பிக்கையின் அக்கரை விகசிப்பாக தாமஸ்பெரியை நாம்... [மேலும்..»]\nகிறிஸ்துவ – திராவிட மாயவலை\nசென்னை சங்கமம் ஆரம்பிப்பதற்கு முன்னால், ஜகத் காஸ்பர் இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்.... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-10,2011)\nநரேந்திரர் வழியில் நாளைய இந்தியா\nஇந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 10, 2012)\nடிசம்பர் 6: நல்வழிகளுக்கான ஒரு நாளாக..\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 18\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/muththukumar.html", "date_download": "2018-05-21T10:37:03Z", "digest": "sha1:CFOWRBRHYCDUACILBX4GQU7KWLYSNYRE", "length": 19105, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள்\nஇலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஏழாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும், புலத்தில் வெவ்வேறு தேசங்களிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள் இந்நாளிலே தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகியர் அனைவரு��்கும் வீரவணக்கம்.\nஈழத்தமிழர்களைக் காக்கவே உயிர்விடுகிறேன்: தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையின் விபரம் வருமாறு:\nகாலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.\n1.இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.\n2.ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.\n3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\n4.புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.\n5.புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.\n6.ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.\n7.பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்ச, சந்திரிகா, உதயணகார, ஹெகலிய ரம்புக்வெல, பசில் ராஜபக்ச, மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.\n8.அமைக்கப்பட போகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்.\n9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.\n10.சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.\n11.பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.\n12.தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.\n13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.\n14.சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\"\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சி��்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.97241/", "date_download": "2018-05-21T11:27:18Z", "digest": "sha1:BNZGJL5Y4OEPYRIQKZZRXHTQGK4KZHEY", "length": 8471, "nlines": 185, "source_domain": "www.penmai.com", "title": "கர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில் | Penmai Community Forum", "raw_content": "\nகர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில்\nகர்ப்பிணிகள் முதல் மூன்று மாத காலத்தில் அருந்த வேண்டிய இளநீர்\nஇளநீரை கர்ப்ப காலத்தின் முதல் மூன்று ���ாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும். இளநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல பொருட்களைக் கொண்டுள்ளது. கர்ப்பமடைந்த ஆரம்ப காலத்தில் இளநீர் அருந்துவதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஇளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது.\nஇதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத் தடுக்கவும் பயன்படுகின்றது.\nகர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.\nகர்ப்பமாக இருக்கும் போது இளநீர் அருந்துவதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசு&a Preggers Health & Nutrition 1 May 26, 2016\nகர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவது சிசு&a\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-thenmozhi-thenuraj-rulers-of-penmai.66787/", "date_download": "2018-05-21T11:17:06Z", "digest": "sha1:BSEZURHUOT4BUBLAO67K7GM3J6XWI2XV", "length": 10542, "nlines": 414, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations THENMOZHI (thenuraj) - Ruler's of Penmai | Penmai Community Forum", "raw_content": "\nவாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.\nகுறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.\nஅனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nவாழ்த்துக்கள் புதிய அட்லாண்டா 'மகாராணி' தேன்மொழி என்கிற தேனுராஜ்.\nகுறிப்பு: இன்று மதியம் சைவ மற்றும் அசைவ உணவு விருந்து ஏற்பாடு செய்து உள்ளது. இத்தகவலை நமது அட்லாண்டா மகாராணி சொன்னார். ஆகையால், தாங்கள், உங்க குடும்பற்றினர்களும் அழைத்து வாருங்கள்.\nஅனைவரும் வாரீர்.. வாரீர்... வாரீர்....\nரொம்ப சந்தோஷமா இருக்கு.... உங்க எல்லாருக்கும்தான் நான் நன்றி சொல்லணும்.....\nஎல்லாம் சரி .... விருந்து .....\nஎங்க வீட்டுல சைவ விருந்துதான் கிடைக்கும் அண்ணா.... அசைவம் நோ.... ஓகே னா எல்லாரும் வாங்க.... எங்கள் கதவுகள் திறந்து இருக்கும் நம் பெண்மை தோழிகளுக்கும்... அண்ணாக்களுக்கும்.... அக்காக்களுக்கும்.... தங்கைகளுக்கும்....\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/silarudaiya-thalaiyezhuthai-maatrave-mudiyatha/", "date_download": "2018-05-21T11:05:27Z", "digest": "sha1:5TAL45K2S3M6IXCB5BLJCA3O5KOL4J75", "length": 16057, "nlines": 115, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிலருடைய தலையெழுத்தை மாற்றவே முடியாதா? | Isha Tamil Blog", "raw_content": "\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nகடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nஉறவுகள் இறந்த பின்னும் உறவை தொடரமுடியுமா\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை ��ேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nசிலருடைய தலையெழுத்தை மாற்றவே முடியாதா\n‘எல்லாம் ஈசன் செயல்’ என்று, அதை முழுமையாய் உணர்ந்தவர்கள் சொல்லக் கேட்ட நம்மவர்கள், அதையே சாக்காக சொல்லி தங்களால் முடிந்தவற்றையும் செய்யாத சோம்பேறிகளாக இன்று உலாவருகிறார்கள். இப்படி விதி பற்றி சத்குருவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சத்குரு அளித்த சுவாரசியமான பதில்கள் இங்கே…\nசிலருடைய தலையெழுத்தை மாற்றவே முடியாது என்கிறார்களே\n“மழை பெய்கிறது. அது மலை மீது விழுந்து, அருவியாக வீழ்கிறது. பின் கிளை நதிகளாகப் பிரிந்து, ஆழங்களைத் தேடி ஓடி, இறுதியில் கடலில் கலக்கிறது. நதி பிறந்ததே, கடலைத் தேடி, அதனுடன் ஒன்று சேரத்தான் என்று சொல்வது கவிதைகளுக்குத்தான் உதவுமே தவிர, அது நதியின் தலையெழுத்து அல்ல\nவழியில் அணை கட்டித் தடுத்தால், கடலுடன் சேர முடியவில்லையே என்று நதி தற்கொலை செய்து கொள்ளப் போவதில்லை. அதேபோல், நதியைவிட கடலின் மட்டம் சற்றே உயர்ந்து அமைந்துவிட்டால், நிலைமை மாறிடுமே அப்போது, கடல் நதியைத் தேடி வருமா, நதி கடலைத் தேடிப் போகுமா\nசங்கரன்பிள்ளையும், அவர் மனைவியும் ஓடையில் குளித்துக் கொண்டிருந்தார்கள். மனைவிக்குக் கால் வழுக்கியது. தண்ணீர் அவளை அடித்துக் கொண்டு போனது. உடனே சங்கரன்பிள்ளை உள்ளே குதித்து, தண்ணீர் ஓட்டத்துக்கு நேர்எதிர் திசையில் அவளைத் தேடிப் போக ஆரம்பித்தார்.\nகேட்டதற்கு, “என் மனைவியைப் பற்றி எனக்குத் தெரியாதா மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்றால் அவளுக்கு நேர்மாறான வேறு நியாயம். அதனால், அவளைத் தண்ணீர் மேலேதான் அடித்துக் கொண்டு போயிருக்கும்” என்றார்.\nரசிப்பதற்காகத்தான் மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், கவிதைகளும் அவற்றையே விதிமுறைகளாக நினைத்தால், முட்டாளாகிப் போவீர்கள். விதி பற்றிய கட்டுக் கதைகளை வீசியெறிந்துவிட்டு, எதையும் விழிப்புணர்வுடன் கவனித்து, கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் வளர்த்துக் கொண்டுவிட்டால், அப்புறம் எந்த விதியாலும் உங்களை அசைக்க முடியாது அவற்றையே விதிமுறைகளாக நினைத்தால், முட்டாளாகிப் போவீர்கள். விதி பற்றிய கட்டுக் கதைகளை வீசியெறிந்துவிட்டு, எதையும் விழிப்புணர்வுடன் கவனித்து, கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். இதை நீங்கள் ��ளர்த்துக் கொண்டுவிட்டால், அப்புறம் எந்த விதியாலும் உங்களை அசைக்க முடியாது\nநான் கேட்பது எதுவுமே கிடைப்பது இல்லையே\n“ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் படைப்பில் எந்த சக்தியும் உங்களுக்கு எதிராக செயல்படவில்லை. எதுவுமே நீங்கள் கையாளும் விதத்தில்தான், ஆக்கப்பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் மாறுகிறது.\nஒருநாள் அதிகாலையில் சூரியன் உதிப்பதைப் புகைப்படம் எடுக்க நினைக்கிறீர்கள். அன்று பார்த்து வானம் பொத்துக் கொண்டு மழை பெய்கிறது. உங்கள் எண்ணம் ஈடேற முடியாமல் போனதை நினைத்து, உலகத்தின் மீதே கோபித்துக் கொண்டு, சோர்வாக ஓர் அறையின் மூலையில் முடங்கிக் கொண்டீர்கள் என்றால், உங்களுக்காகப் பரிதாப்பட்டு இயற்கை தன்னை மாற்றிக் கொள்ளுமா, என்ன\nசூரிய உதயத்தை படம் பிடிக்க முடியாவிட்டால் என்ன, அதை விட்டுவிட்டு, மழையை ஆர்வத்துடன் கவனியுங்கள். ஒருவேளை, அற்புதமான வானவில்லைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கலாம். கிடைத்தற்கரிய புகைப் படமாகவும் அது அமையலாம். இல்லை, அது வேண்டாம் எனில், குவிந்து போயிருக்கும் உங்கள் வீட்டு வேலைகளைச் செய்து முடிக்க உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரமாக அதை ஏற்றுக் கொள்ளலாமே\nஉங்களை மீறிய சக்திகளால், நீங்கள் செய்ய நினைத்ததை செய்ய இயலாமல் போகலாம். ஆனால், செய்யக்கூடியதையும் செய்யாமல் சோர்ந்து கிடப்பது, பைத்தியக்காரத்தனம் அல்லவா\nஎதைச் செய்தால் எனக்கு சந்தோஷம் கிடைக்கும்\n“ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்னால் ஒரு காரை கிளப்ப வேண்டுமானால், தள்ளிவிட இரண்டு வேலைக்காரர்கள் தேவைப்பட்டது. அதன் பின்னர், நீளமான கம்பி ஒன்றை முன்புறம் வைத்து, சுழற்றித் திருப்ப ஒருவர் இருந்தாலே போதும் என நிலைமை மாறியது. இப்போது அடுத்தவர் உதவியின்றி, பாட்டரி சக்தியில் கிளம்பும் அளவிற்கு கார் தயாரிப்பில் முன்னேற்றம் வந்துவிட்டது. ஆனால், கார் மீது கவனம் இருந்த அளவிற்கு மனிதனுக்குத் தன் மீது கவனம் இருக்கவில்லை. அவனுக்கு சந்தோஷம் வேண்டுமெனில், அதற்கான ‘செல்ஃப் ஸ்டார்ட்’ அவனிடம் இல்லை. அதற்கு பதிலாக, பங்களா, குழந்தை, பிரமோஷன், பிஸினஸ் என்று வெளியிலிருந்து ஏதாவது உந்துதல் தேவையாய் இருக்கிறது. இவையெல்லாம் கிடைத்தாலும், வேறு விதத்தில் அவனுக்கு மன அழுத்தம் கூடிவிடுகிறது.\nவாழ்க்க��யின் அழகு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அல்ல. செய்யும் காரியத்தில் எந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது. எனவே, நீங்கள் எதைச் செய்தாலும், அதை முழுமையான ஈடுபாட்டுடன் செய்யுங்கள். நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்\nPrevious articleதித்திக்கும் தீபாவளி… தினமும் கொண்டாடுங்கள்\nNext article“கல் ஜிஸ்கோ கல் கெஹ்தா தா\nகுங்க் ஃபூ- இந்தப் பெயரைக் கேட்டாலே நம் நினைவுக்கு வருபவர் அதிரடி நாயகன் புரூஸ்லி தான். “எப்படிப்பா இவரால மட்டும் இப்படி பறந்து பறந்து அடிக்க முடியுது” என்று ஆச்சரியப்படாத ஆளில்லை. இது அவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சாத்தியம்தான் என்கிறார் சத்குரு. எப்படி அதன் ரகசியம் உள்ளே. படியுங்கள், நீங்களும் பறந்து பறந்து…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1532&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-05-21T11:09:42Z", "digest": "sha1:DQSV6O34VLDWGSLVRD2LHJZM252ENBJR", "length": 33590, "nlines": 405, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nஉறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபூச்சரம் உறுப்பினர்கள் தங்களின் அவதாரத்தை எவ்வாறு மாற்றுவது அல்லது எவ்வாறு ஏற்றுவது என்ற வழிமுறையை பார்ப்போம். முதலில் தாங்கள் மாற்றவேண்டிய அவதார படம் அல்லது நிழம்புவை 170X190 Px அளவில் தயார் செய்து கணனியில் கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.\nமுதலில் புகுபதி செய்து கொண்டு, தளத்தின் மேலே வலது (Right) பக்கமுள்ள Control panel என்பதை சுடக்கி படம்-2 ல் உள்ளதுபோல் (1) Profile என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்.\nபடம்-3 ல் உள்ளதுபோல் புதிதாக திறக்கும் சாரளத்தில் profile என்ற தத்தலில்(Tab) கீழ் இருக்கும் Edit avatar என்ற உகப்பை(Option) தேர்ந்தெடுக்கவும்(1).\nதயாராக வைத்துள்ள அவதாரத்தை படம்-4 ல் இருக்கும் வழி(3) வழியாக தேர்ந்தெடுக்கவும். அல்லது வழி (3) ல் உள்ளதுபோல் பூச்சரத்தின் Gallary ல் அவதாரத்தை தேர்ந்தெடுக்கவும்.\nகணனியில் ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் அவதாரத்தை தேர்ந்தெடுப்பது.\nதேந்தெடுக்கப்பட்ட அவதார கோப்பை படம்-6 ல் உள்ளபடி சமர்பிக்க வேண்டும்.\nஅவ்வளவு தான் தங்களின் அவதாரம் மாற்றப்பட்டுவிடும்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nஎனக்கு அந்த சைஸ் மாத்துவது ஓப்பன் ஆகல\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nபடத்தின் அளவை திருத்த என்று இதை தொடரவும் என்ற சைட் ஓப்பன் ஆகல\nRe: உறுப்பினர்கள் தங்கள் அவதாரத்தை(Avatar) எப்படி மாற்றுவது \nஎனக்கு திறக்கிறதே picresize dot com ...\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்��ாவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற���சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45100-prime-minister-narendra-modi-offers-prayers-at-nepal-s-muktinath-temple.html", "date_download": "2018-05-21T11:13:02Z", "digest": "sha1:F2KOBGDRVW7UQ6UCUVTE7BA23K6ZH4CS", "length": 9019, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி | Prime Minister Narendra Modi offers prayers at Nepal's Muktinath Temple.", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\n���ுக்திநாத் கோயிலில் பூஜை செய்த பிரதமர் மோடி\nஇரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள முக்திநாத் கோயிலில் தரிசனம் செய்தார்.\nஇந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ளார். பிரதமர் கே.பி.சர்மா ஒலியை சந்தித்து பேசினார். தும்லிங்தர் பகுதியில் 900 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைப்பதற்கு இரு பிரதமர்களும் அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்தை இந்திய நிறுவனம் செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ராமர் பிறந்த அயோத்தியிலிருந்து நேபாளத்தில் சீதை பிறந்த ஜனக்புரிக்கு இரு நாட்டு பிரதமர்களும் நேரடி பேருந்து சேவையை தொடக்கி வைத்தனர்\nஇதனையடுத்து அங்குள்ள முக்திநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடிக்கு கோயில் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள பள்ளியில் வேத கிரந்தங்கள் பயிலும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து முக்திநாத் சிலை அமைந்துள்ள பகுதிக்குச் சென்ற அவர் தீபாராதனை காட்டி வழிபட்டார்.\nகர்நாடக தேர்தல்: காலை 7 மணிக்கே வாக்களித்தார் எடியூ‌ரப்பா\nவலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்றார் மனைவி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி\n‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி \nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nசம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை: கணவர் கைது\nபிறப்புச் சான்றிதழில் தந்தை பெயர் இல்லாத முதல் குழந்தை\nபெட்ரோல் விலை இன்று மேலும் உயர்வு\nஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளில் கேடர் ஒதுக்கீட்டு முறை மாறுகிறது\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத���திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக தேர்தல்: காலை 7 மணிக்கே வாக்களித்தார் எடியூ‌ரப்பா\nவலுக்கட்டாய பாலியல் வன்கொடுமை: கணவரை கொன்றார் மனைவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/05/adi_sankarar_11/", "date_download": "2018-05-21T11:22:09Z", "digest": "sha1:VMKHRI7OCXQZYW5TPUGFWXMFKJHRREHG", "length": 47669, "nlines": 211, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இந்து மத விளக்கங்கள், தத்துவம், தொடர்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nசீவராசிகளின் பரிணாம வளர்ச்சி எனும் ஏணியின் உச்சியில் ஒருவேளை மனிதன் இல்லாது போனாலும், சுற்றுமுற்றும் பார்த்து அவன் அறிந்தவைகளில் அந்த ஏணியின் மேல்நிலைகளில் தான் இருப்பது அவனுக்குக் கண்கூடு. அவன் அந்த நிலையில் இருப்பதாலும், மேலும் அந்த வளர்ச்சிக்கு அவன் உதவலாம் என்பதாலும், அதற்கு உதவவேண்டிய கடமை தனக்கு இருப்பதை அவன் உணர்கிறான். அதனால் உந்தப்பட்ட அவன் அனைத்து சீவராசிகளையும் உள்ளடக்கி ஒரு சமத்துவப் பார்வையை வளர்க்கும் ஆன்மா எனும் பேரறிவைப் பெறுவதே தனது பிறப்பின் பயன் என்று, உலகில் அப்படி வாழ்ந்து காட்டிச் சென்ற ஆன்றோர்களின் மூலம் அறிகிறான்.உலகில் மற்ற விஷயங்களை அறிவது சாதாரண அறிவென்றும், பிறப்பின் பயனை உணர்வதே பேரறிவு என்றும் தெளிவு பெற்ற அவன், அதனை அடைய முயற்சிக்கும் போது ஒரு முமுக்ஷு ஆகிறான்.\nஅத்யஸ்யந்த்யவிவேகேன ககனே நீலதாதிவத் ||\nதேகம் பொறிகள் திகழ் குணங்கள் வினைகள்\nஆகுமிவை தூய சச்சிதான்மாவில் – மோகத்தால்\nகற்பிப்பர் சுத்த ககனத்தில் நீலமுதல்\n(நிறமற்ற பரிசுத்தமான ஆகாயத்தில் நீலம் போன்ற வர்ணங்கள் இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதுபோல, தூய்மை நிறைந்த சச்சிதானந்த சொரூபமான ஆத்மாவில் உடல், ஐம்பொறிகள், அவைகளினால் வரும் குணங்கள், நல்வினை, தீவினை ஆகிய இவை எல்லாவற்றையும் பகுத்தறிவில்லாத அவிவேகிகள் கற்பனை செய்துகொள்வார்கள் என்று தெரிந்துகொள்.)\nநமது உண்மையான நிலையை உணர்வதற்கு உடல் ஒரு கருவி என்று முன்பு பார்த்தோம். அந்த உடல் உலகில் இயங்கும் போது நாம் பிறந��தது, வளர்ந்தது, பார்ப்பது, கேட்பது போன்ற இயக்கங்களும், நம் வளர்ச்சியில் உள்ள இளமை, முதுமை போன்ற நமது நிலைகளும், ஆன்மாவைச் சார்ந்தது என்று ஆன்மாவைப் பற்றி அறியாத பாமரர்கள் கருதுவார்கள். அதில் உள்ள தவறை ஓர் உவமை மூலம் இங்கு சங்கரர் விளக்குகிறார். பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் நிறம், குணம் இவை எதனையும் கொண்டிராதபோதும், அதைப் பற்றி அறியாதவன் ஆகாயம் நீல நிறத்துடன் கூடியது என்று எப்படிக் கருதுவானோ அதே போல அவிவேகி ஆன்மாவை குணத்தோடு சம்பந்தப்படுத்தி தவறாக அறிகிறான். தொலைவில் இருப்பதால் ஆகாயம் நீல நிறமாகக் காணப்படுகிறது என்பதை விவேகி அறிவதுபோல ஆன்மாவையும் அவன் உடல், இந்திரியங்களுடன் சம்பந்தப்படுத்தாது அவை அனைத்துக்கும் மூல காரணம் என்றும் அறிகிறான்.\nஇளமையும் முதுமையும் உடலைச் சார்ந்த நிலைகள் போல, பார்த்தல், கேட்டல் போன்றவை இந்திரியங்களைச் சார்ந்த தொழில்கள். இவைகளை ஆன்மாவுடன் தொடர்புகொண்டு பார்ப்பது ஆன்மாவைப் பற்றிய அறியாமையால். விவேகம் எனப்படுவது தேக, இந்திரியங்களின் குணங்களையும், ஆத்ம சொரூபத்தின் லக்ஷணத்தையும் பிரித்து அறிவதே ஆகும். ரமணர் கூறுவதுபோல் “உள்ளதை உள்ளபடி உள்ளத்தே உள்ளுவதே” உண்மை ஆகும்.\nஅஞ்ஞானான்மானசோபாதே கர்த்ருத்வாதீனி சாத்மனி |\nகல்ப்யந்தேம்புகதே சந்த்ரே சலனாதி யதாம் பஸஹ ||\nமனமாம் உபாதி மருவு கர்த்தத்வ\nஇனமாய் அவற்றை அறிவின்மை – எனும் மயலால்\nஆன்மாவில் கற்பிப்பர் அப்பு அலைவை நீர் தோன்றும்\n(வானத்தில் அசையாது நிற்கும் நிலவானது, நீரில் பிரதிபலிக்கும்போது அந்தத் தண்ணீரின் அசைவுகளால், நிலவே அசைவதாகப் பார்க்கப்படுவது நமது கற்பனை என்பதுபோல, மனமாகிய உபாதியால் ஏற்படும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்னும் அறியாமை மயக்கத்தினால் நடக்கின்ற அனைத்தையும் ஆத்மாவினுடையதாக நினைக்கின்றனர்.)\nமுன்பு இதே போன்ற வேறோர் உவமையை நாம் பார்த்தோம். சூரியன் எழுவதால் உலகில் பல காரியங்கள் நடந்தாலும், அவைகளின் பயன் சூரியனை அடையாது என்று கண்டோம். அதைப் போலவே இங்கு கிட்டத்தட்ட அசையாது நிற்கும் நிலவையும், நீரில் அதன் பிம்பத்தின் அசைவையும் எடுத்துக்கொண்டு ஆத்மாவின் சன்னிதானத்தில் காரியங்கள் இயற்றப்பட்டாலும் ஆன்மா அதற்கு பொறுப்பாகாது என்று விளக்குகிறார். ஒவ்வொர���வனும் தான் ஆன்ம சொரூபம் என்பதை அறிவால் மட்டும் தெரிந்துகொண்டு, தான் செய்யும் காரியங்களையும் அதனால் அடையும் அனுபவங்களையும் “நான் செய்கிறேன்”, “நான் அனுபவிக்கிறேன்” என்று எண்ணுவதாலும், தான் ஆன்ம வடிவம் என்பதை தெரிந்து கொண்டதாலும், இயற்றப்படும் காரியங்களையும் அடையப்பெறும் அனுபவங்களையும் தேக இந்திரியங்கள் தொடர்பானவை என்று புரிந்துகொள்ளாமல், ஆத்மாவினுடையது என்று தவறாக கணிக்கிறான். ஆன்மாவிற்கு எந்தச் செயலும் கிடையாது என்பதால், இந்தக் கணிப்பு தவறானது என்பதை அசையா நிலவின் அசைவுகள் என்ற இந்த உவமையால் சங்கரர் விளக்குகிறார்.\nநீர் அசைவதால் தண்ணீரில் தெரியும் சந்திரன் அசைவதுபோல் தெரிகிறதே தவிர சந்திரனே அசைவதில்லை என்பதுபோல், தேக இந்திரியங்களின் இயக்கத்தால் நடைபெறுவதை ஆன்மாவினுடையது என்று கருதுவது தவறு. அதன் உண்மை புரிவதற்கு தண்ணீரையே பார்த்துக் கொண்டிருக்கும் மனிதனின் பார்வையை நிலவின் பக்கம் திருப்புதல் அவசியம். அப்போதுதான் அவனுடைய பிரமை விலகும்.\nஉபாதி என்பது ஆதாரம் ஆகும். இங்கு மனம்தான் ஆதாரம் என்பதால் “மனமாகிய உபாதி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. நிலவின் பிரதிபிம்பம் நீரில் தோன்றுவதுபோல, ஆன்மாவின் சைதன்ய ஒளிக்கதிர்கள் நமது மனம் மூலம் நமக்குப் பிரகாசிக்கிறது. அதாவது ஆன்மாவே மனத்தை ஒளிர்விக்கிறது. எப்படி உடல் நமக்கு ஒரு தூலக் கருவியோ, அதேபோல மனம் நமது நுண்ணிய கருவியாகும். இவைகளின் மூலமே நாம் ஆன்மாவை அறியவருகிறோம். ஆனாலும் அவைகள் கருவிகளே அன்றி அவைகளே முடிவானவை அல்ல.\nஎப்படி நீரின் குணங்களும், நிறங்களும் ஆகாயத்தில் இருக்கும் நிலவைப் பாதிக்காதோ, அதேபோல மனதின் விசேஷங்கள் ஆன்மாவைப் பாதிக்காது. ஆனால் நீரில் பிரதிபலிக்கும் நிலவின் பிம்பம் பாதிக்கப்படுவதுபோல, மனதளவில் உருவாகும் எண்ணங்களும் செயல்களும் வினைச்சக்கரச் சுழற்சியால் பாதிக்கப்படும். அப்படிப் பாதிக்கப்படுவது மனமே அன்றி ஆன்மாவல்ல. ஆனாலும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முடியாதவர்களுக்கு மனத்தின் சலனங்களும் ஆன்மாவின் சலனங்களாகவே தோன்றும். ஆக வினையை ஆற்றுவதும் அதன் பலன்களை அனுபவிப்பதும் மனம் எனும் உபாதியே அன்றி, ஆன்மாவல்ல. இதனை அனுபவத்தில் உணர்ந்துகொள்ள ஒருவன் ஆன்மாவை நோக்கி தன் முழு கவனத்தை��ும் திருப்ப வேண்டும்.\nராகேச்சாசுகதுக்காதி புத்தெள சத்யாம் ப்ரவர்த்ததே |\nசுஷுப்தோ நாஸ்தி தன்னாஷே தஸ்மாத்புத்தேஸ்து நாத்மனஹ ||\nவிருப்பு ஆசை துன்பு இன்பு மேலும் இவை போல்வ\nஇருப்பவாம் புத்தி இருப்பால் – இருப்பில்லாத்\nதூக்கத்தில் இன்று அதனால் சொந்தம் அவை புந்திக்கே\n(அன்பு, ஆசை, துன்பம், இன்பம் தவிர இவை போன்றவை எல்லாமும் நமது புத்தியினால் உண்மையில் இருப்பன போன்று தோன்றுகின்றன. புத்தி செயல்படாது இருக்கும் நம் உறக்கத்தில் அவை எதுவுமே தோன்றாததனால், அவைகள் புத்தியை மட்டுமே சார்ந்தவை ஆகும். அவை ஆத்மாவிற்கானது என்று சொல்ல முடியுமோ என்று கூர்ந்து ஆராய்ந்து அறிக\nஒருவனது வாழ்க்கை அனுபவங்களைப் பார்த்தால், அவைகளை சில பொருட்களின் மேல் இருந்த அவனது விருப்பங்களால் விளைந்தவைகளாகவும், சிலவற்றின் மேல் அவனுக்கு இருந்த வெறுப்புகளால் விளைந்தவைகளாகவும் காண்பான். இப்படியாக அவனது மனத்தில் தோன்றிய விருப்பு-வெறுப்பு எண்ணங்களுக்கு ஏற்ப அவனது உடல் மற்றும் மனதளவில் அவைகள் இன்பமோ துன்பமோ கொடுத்திருந்தன. அத்தகைய மனமும் அதை இயக்கும் அவனது புத்தியும் அவனுக்கு எழும்பாத அவனது ஆழ்ந்த உறக்கத்தில், அவனுக்கு விருப்பமோ வெறுப்போ எதுவும் தோன்றுவது இல்லை.\nஉறக்கத்தில் இல்லாத விருப்பும், வெறுப்பும் ஒருவனது நனவு மற்றும் கனவு நிலைகளில்தான் தோன்றுகின்றன. முழு நினைவோடு உள்ள நிலையான நனவு நிலையில் ஒருவனுக்குத் தூல உடலும் அது சம்பந்தமான அனுபவங்களும் அமைகின்றன. ஒருவனது கனவு நிலையில் அவனுக்கு நுண்ணிய உடலும், அதற்கேற்ற அனுபவங்களும் நேர்கின்றன. நாம் காணும் கனவு அனுபவங்கள் கனவு நிலை இருக்கும் வரையில் நனவு அனுபவங்களைப் போலவே நீடிக்கின்றன. ஆகையால் இவ்விரு அனுபவங்களுக்கும் தகுந்தபடியான வெவ்வேறு உடலும், மனமும் அதை இயக்கும் புத்தியும் தேவைப்படுகின்றன. கனவு நீங்கியவுடன் அங்கு இருந்ததெல்லாம் நீங்கியும், ஆனால் நனவில் உள்ளவைகள் மீண்டும் தொடர்ந்து வருகின்றன என்ற ஒரு வித்தியாசத்தைத் தவிர நனவு-கனவு அனுபவங்களில் வேற்றுமை ஏதும் இல்லை. கனவிலிருந்து விடுபட்டு நாம் நனவு நிலை திரும்பியதும்தான் நாம் அதுவரை கண்டது நிலையற்ற ஒன்று என்று தெளிகிறோம். அத்தகைய நனவு மற்றும் கனவு நிலைகளில்தான் நமது விருப்பு-வெறுப்பின் காரணமாக இன்ப-துன்பம் அடைகிறோம்.\nஆனால் ஆன்மாவோ எங்கேயும், எப்போதும் உள்ளது எனப்படுகிறது. அதனால் விருப்பும், வெறுப்பும் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், அந்த அனுபவங்கள் நமது உறக்க நிலை உட்பட எல்லா நிலைகளிலும் தோன்றவேண்டும். ஆனால் நமது உறக்க நிலையில் நமக்கு உடலைப் பற்றிய உணர்வோ, மனமோ, புத்தியோ கிடையாது என்றாலும், “நன்கு உறங்கினோம்” என்று பின்பு சொல்லக்கூடிய அளவிற்கு ஓர் ஆனந்த அனுபவம் மட்டும் இருக்கிறது. அந்த அனுபவம் நனவு-கனவு நிலைகளில் உள்ளதுபோல விருப்பு-வெறுப்பு காரணமாக அமைவதில்லை. ஆகையால் விருப்பு-வெறுப்பு குணங்களையும், இன்ப-துன்ப நிலைகளையும் புத்தியுடன் கூடத்தான் தொடர்புபடுத்திச் சொல்லமுடியுமே அல்லாது, எப்போதும் இருக்கும் ஆன்மாவுடன் எப்படி சம்பந்தப்படுத்திச் சொல்ல முடியும் அவைகள் ஆன்மா சம்பந்தப்பட்டது என்றால், உறக்கத்திலும் இன்ப-துன்பங்கள் நேர வேண்டும். ஆனால் அப்போது நமக்கு ஆனந்த அனுபவம் ஒன்றே அமைகிறது. ஆன்மா எப்போதும் உள்ளது என்றால், உறக்கத்தில் கிடைக்கும் அந்த ஆனந்த அனுபவம் நனவு நிலையிலும் இருக்க வேண்டும் என்றாகிறது. அப்படியென்றால் அதை நாம் ஏன் உணர்வதில்லை என்றுதானே பார்க்கவேண்டும்\nபிரகாஷோர்கஸ்ய தோயஸ்ய ஷைத்யமக்னேர்யதோஷ்ணாதா |\nஅருக்கன் தனக்கொளி அப்புக்குத் தட்பம்\nஎரிக்கு உட்டணமும் இயல்பாய் – இருக்கையெனச்\nசத்து சித்து ஆனந்தம் சார் நித்தம் சுத்தம் இயல்பு\n(சூரியனுக்குப் பிரகாசமும், நீருக்குக் குளிர்ச்சியும், நெருப்புக்குச் சூடும் அதனதன் இயல்பாக அமைவது போல, ஆன்மா சத்தாகவும், சித்தாகவும், ஆனந்தமாகவும் இருப்பதோடு நித்தியமாயும், நிர்மலமாயும் இருப்பதே அதன் இயல்பு என்பதை உணர்வாயாக.)\nஇங்கு ஆன்மாவின் லக்ஷணங்கள் கூறப்பட்டிருக்கின்றன. “சத்” என்றால் இருப்பு, “சித்” என்றால் அறிவு, “ஆனந்தம்” என்றால் பேரின்பம். இவைகள் அனைத்தையும் கொண்டுள்ளது என்பது தவிர, ஆன்மா இங்கு உண்டு அங்கு இல்லை என்றில்லாது, இப்போது இருக்கிறது அப்போது இருக்காது என்றில்லாது எங்கும், எப்போதும் உள்ளதால் அது நித்தியமாயும், அது சுத்தமாய் எந்தவித கலப்பும் இல்லாததால் நிர்மலமாயும் இருப்பது அதன் இயல்பு. ஆதலால் இவை அனைத்தையுமே ஆன்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாது. சூரியனிடமிருந்து பிரகாசத்தையும், ���ீரிலிருந்து தண்மையையும், நெருப்பிலிருந்து உஷ்ணத்தையும் அதனதனிடமிருந்து எப்படி தனியே பிரித்து அறியமுடியாதோ, அதேபோல ஆன்மாவிடமிருந்தும் மேற்சொன்ன அதன் தன்மைகளைப் பிரித்து அறியமுடியாது.\nகூட்டத்தில் ஒருவர் தொப்பி போட்டுக்கொண்டிருந்தால், அவரை “தொப்பி போட்டிருப்பவர்” என்று தற்காலிகமாகக் குறிப்பிட்டுச் சொல்வதை “தடஸ்த லக்ஷணம்” என்று சொல்வார்கள். அதேபோல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என்றிவ்வாறான தொழில்களைக் குறிப்பிட்டு இறைவனை வர்ணிப்பதும் “தடஸ்த” லக்ஷணப்படியே தான். இவைகளை இறைத்தன்மையில் இருந்து பிரித்து அறியமுடியும். ஆனால் இறைவனின் “ஆன்ம மயம்” என்ற ஸ்வரூப லக்ஷணத்தை அப்படிப் பிரித்து அறியமுடியாது. அப்படிப் பிரித்து அறியமுடியாத ஒன்றை அப்பொருளின் “தர்மம்” என்று குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறது. அதாவது நீரின் தர்மம் குளிர்ந்து இருப்பதும், நெருப்பின் தர்மம் வெப்பமாயிருப்பதும் போல, சச்சிதானந்தமும், நித்யத்வ நிர்மலமும் ஆத்மாவிலிருந்து பிரித்து அறியமுடியாத தர்மங்கள் ஆகும்.\nநீருக்குக் குளிர்விக்கும் குணத்தையும், நெருப்பிற்குச் சுடும் குணத்தையும், காற்றுக்கு சலித்துத் திரட்டும் குணத்தையும் யார் கற்பித்தார்கள் அவை இயற்கையாகவே அதனதன் குணமாக இருப்பதுபோல, மனத்திற்கு ஒரு பொருளைப் பற்றும் குணமும், பற்றிய பொருளை அனுமானிக்கும் குணம் புத்திக்கும், அனுமானித்த பொருளை தனது என்று அபிமானிக்கும் குணம் அகங்காரத்திற்கும், அபிமானித்த பொருளை சிந்திக்கும் குணம் சித்தத்திற்கும் இருப்பது இயற்கையாக நிகழ்வதே. இவை எதையுமே அடக்க அடக்க அவை மேலும் மேலும் எழும்பி ஒருவனை வதைக்கும். அவை அனைத்தையுமே இயல்பாக இருக்கும் ஆன்மாவின் சந்நிதானத்தில் நிகழும் நிகழ்வே என்றும், அதற்கும் தன் இருப்பிற்கும் தொடர்பில்லை என்று ஆன்மாவை முன்னிறுத்தி இருப்போமானால் நமது உள்ள நிலை காலப்போக்கில் தெளிவாகும்.\nஆத்மனஹ சச்சிதம்ஷச்ரவ புத்தேவ்ருத்திரிதி த்வயம் |\nசம்யோஜ்ய சாவிவேகேன ஜானாமீதி ப்ரவர்த்ததே ||\nசத்து சித்து என்னத்தகும் ஆன்ம அம்சமும்\nபுத்தி விருத்தி புகல் ஒன்றும் – ஒத்த\nஇரண்டோடு மூடத்தால் யான் அறிகின்றேன் என்று\nஒருத்தன் தொழில் படுவன் ஓர்\n(“சத்” உருவம் எனப்படும் ஒருவனது இருப்பும், “சித்” உருவம் எனப்படும் ஒருவனது அறிவும் நமக்குத் தெரிகின்ற ஆன்ம சைதன்ய வெளிப்பாடுகள். அவைகள் நம் புத்தியின் விருத்தியுடன் இணைந்து அறியாமையினால் “நான் அறிகின்றேன்” என்று ஒருவன் செயல்படுகிறான் என்பதை அறிவாயாக.)\nஒருவன் ஒரு செயலில் ஈடுபட்டாலும், ஈடுபடாவிட்டாலும் அவனது இருப்பைப் பற்றி எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது. அதேபோல நல்ல விதமாகவோ, அல்ல வேறு விதமாகவோ இயங்கும் அறிவு ஒவ்வொருவனுக்கும் இருப்பதையும் நாம் நன்கு அறிகிறோம். இவை இரண்டுமே ஆன்மாவின் வெளிப்பாடுகள்தான் என்றாலும், அவை அவனவன் புத்தியினால் இருப்பதாகவும், இயங்குவதாகவும் அறியப்படுவது ஒருவனது அஞ்ஞானத்தினால் தான். ஆத்மா பார்ப்பதும் இல்லை, பார்க்கப்படுவதும் இல்லை. “சத்”தாகிய ஆன்மா “நான்” என்று சொல்லாது; “ஜடம்” ஆகிய உலகமும் தன்னை “நான்” என்று அறிவிக்காது. ஆத்மாவின் “சத்சித்” அம்சத்தையும், புத்தியின் விருத்தியில் ஒன்றையும் ஒன்றாக இணைத்து இடையில் தோன்றும் ஜீவன் ஒருவன் “நான் அறிகின்றேன்” என்று செயல்படுகிறான். இவ்வாறு சித்தையும், ஜடத்தையும் இணைத்து உருவாகும் ஜீவனை “சித்ஜடக் கிரந்தி” என்று சொல்வார்கள்.\nஆத்மா புத்தியில் பிரதிபலிக்கும்போது அதன் “சத்-சித்” சொரூபம் புத்திக்கே உள்ளதாகத் தோன்றுகின்றது. அந்த புத்தியே தானாக ஒருவன் நினைக்கும்போது அவனுக்கு அகந்தை உண்டாகிறது. அப்போது அவன் தான் வேறு, தான் காண்பதால் உலகம் வேறு என்று நினைக்கிறான். இதனால் உலகம் உள்ளதை உள்ளபடி உணராமல், ஒவ்வொருவனும் தனக்கே உரிய உலகத்தை உருவாக்கிக் கொள்கிறான். ஆனால் ஞான விசாரத்தினால் அஞ்ஞானம் அழிந்த ஜீவனுக்கு, ஜீவ பாவம் அழிந்து ஆன்ம சொரூபம் ஒன்றே விளங்குகிறது. அந்த நிலையை அனுபவத்தில் உணர்வது ஒன்றே பிறந்த ஒவ்வொரு சீவராசியின் வாழ்க்கைப் பயணத்தின் இறுதி நிலை.\nகுறிச்சொற்கள்: ஆதி சங்கரர், ஆத்ம சொரூபம், ஆன்மா, சத்-சித்-ஆனந்தம், சித்ஜடக் கிரந்தி, மனமாகிய உபாதி, முமுக்ஷு\n2 மறுமொழிகள் ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 11\nஆன்ம போதம் இனிமை. தந்த தமிழ் இந்துவுக்கும், திரு இராமன் அவர்களுக்கும் நமது நன்றிகள். உணவு, உடை, இருப்பிடம் இவை பற்றிய சிந்தனையே பெரும்பான்மையோர் மனதில் எப்போதும் இருப்பதால், ஆன்மீக சிந்தனை , ஆன்மீக நாட்டம் என்பது எப்போதும் மூன்றாம் பட்��மாக தான் இருக்கும். ஆனால் இந்த ஆன்மீக நாட்டம் இளம் வயதிலேயே வருவதற்கு நல்ல கொடுப்பினை இருந்தால் தான் முடியும். எல்லோரும் தனலட்சுமி ( பணம், காசு, சொத்து ) பற்றியே 24 மணி நேரமும் சிந்தித்தால் , எப்படி ஆன்மிகம் என்ற குகைக்குள் நுழைய முடியும் \nரொம்ப அருமையான கட்டுரை , நன்றி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nதாமரை சங்கமம்: பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒரு நேர்காணல்\nவன்முறையே வரலாறாய்… – 11\nதெய்வ தசகம்: ஸ்ரீ நாராயண குருதேவர்\nஅம்மாவும் சில மாமிகளும் மற்றும் நானும் [சிறுகதை]\nஇஸ்ரேல் பாலஸ்தீனப் பிரசினையும், ஹமாஸ் பயங்கரவாதமும்\nஅஞ்சலி: பூஜ்ய சுவாமி தயானந்த சரஸ்வதி\nதமிழக தேர்தல் 2016: ஒரு வேண்டுகோள் – 2 (வேண்டாம் அ.தி.மு.க)\nபிறப்பும் சிறப்பும் இறப்பும் – 3\nபாட்னா: ஏழு குண்டுவெடிப்புகளும் எதிர்கால இந்தியாவின் எழுச்சிப் பிரகடனமும்\nவன்முறையே வரலாறாய்… – 4\nவீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_95.html", "date_download": "2018-05-21T10:41:11Z", "digest": "sha1:5XGJCZYAWX4S5KDWINDVSWCXNAWCSTLK", "length": 13470, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "தொகுதி கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த ஹேமமாலினி | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தொகுதி கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த ஹேமமாலினி\nதொகுதி கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த ஹேமமாலினி\nTitle: தொகுதி கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை ட்வீட் செய்த ஹேமமாலினி\nமதுரா கலவரத்தின் போது அத்தொகுதியின் எம்பி ஹேமமாலினி படப்பிடிப்பில் இருந்து கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது பெரும் சர்...\nமதுரா கலவரத்தின் போது அத்தொகுதியின் எம்பி ஹேமமாலினி படப்பிடிப்பில் இருந்து கொண்டு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நேற்று அரசு ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பெரும் கலவரம் வெடித்தது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.\nஇதனிடையே இந்த சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கு பிறகு அந்தத் தொகுதியின் எம்பியும் நடிகையுமான ஹேமமாலினி, தான் இருக்கும் படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே தேவைப்பட்டால் ஹேமமாலினி கலவரம் நடந்த மதுரா பகுதிக்கு சென்று வருவார் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு ���ுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/cinema/", "date_download": "2018-05-21T11:13:32Z", "digest": "sha1:ZYJG5BY7NOYEEO5GY44LKDC2CP6XVEWR", "length": 11345, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "சினிமா – GTN", "raw_content": "\nசினிமா • பிரதான செய்திகள்\n“சாவித்திரிக்கு, அப்பா குடியை பழக்கியிருந்தால் அம்மாவும் குடிகாரியாக இருந்திருப்பார்”\nசினிமா • பிரதான செய்திகள்\nபிக்பொஸ் 2 டீசரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்\nசினிமா • பிரதான செய்திகள்\nகீர்த்தியின் கண்களில் சாவித்திரியின் வெகுளித்தனம் தெரிந்தது…\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவு அளித்தமையால் காலா படத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு\nபின்தயாரிப்பை ஆரம்பிக்கின்றது சிவகார்த்திகேயனின் சீமராஜா\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் சினிமா உலகில் வெற்றி பெற்ற தெலுங்கு ஹீரோக்கள்…\nமோகன்லாலை தொடர்ந்து சூர்யாவுடன் இணைகிறார் தெலுங்கு நடிகர் சிரிஷ்\nசினிமா • பிரதான செய்திகள்\nகாலா படத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக ரஜினி\nசினிமா • பிரதான செய்திகள்\nவரலட்சுமி எனக்கு கிடைத்த பொக்��ிஷம் – விஷால்\nசினிமா • பிரதான செய்திகள்\nசினிமா • பிரதான செய்திகள்\nவடிவேலுவிடம் 9கோடி நஷ்ட ஈடு கோரத் திட்டம்\nசினிமா • பிரதான செய்திகள்\nதுல்கர் சல்மான் ரசிகனாகி விட்டேன் எஸ்.எஸ்.ராஜமவுலி பாராட்டு\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படம் சினிமாத் தனமாக இருக்காது – அருள்நிதி\nசினிமா • பிரதான செய்திகள்\nஅந்தப் படம் ஓடக்கூடாது – விஜய் மில்டன் ஆதங்கம்\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசனின் மனைவி கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nநீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் – விஷால்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஇசைத்தமிழர் இருவர் – பாட புத்தகத்தில் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்\nசினிமா • பிரதான செய்திகள்\nமிகவும் விரும்பத்தக்க இந்தியர்களின் பட்டியலில் பாகுபலி நாயகனுக்கு இரண்டாவது இடம்\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nமோடி பற்றி பேசியதால் பொலிவுட்டில் போடியாகிப் போன பிரகாஸ்ராஜ்….\nசினிமா • பிரதான செய்திகள்\nதலைவா 2 – அரசியல் கதை – விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கும் முன்னணி இயக்குநர் ஏ.எல். விஜய்\nசினிமா • பிரதான செய்திகள்\nவிமல் – ஓவியா நடிப்பில் தொடங்கியது களவாணி-2 படப்பிடிப்பு:\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு : May 21, 2018\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை May 21, 2018\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் May 21, 2018\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. May 21, 2018\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேர��ை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2013/02/", "date_download": "2018-05-21T11:02:31Z", "digest": "sha1:GE2WTY2AB6FLHOPR7SLJRM5UADYSBC2J", "length": 21439, "nlines": 459, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "February | 2013 | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nதமிழ்த்திரையிசையில் அபூர்வராகங்கள் – பாலமுரளிகிருஷ்ணா\n”தங்கரதம் வந்தது வீதியிலே” என்ற பாடல் தமிழகத்தில் ஒலித்த போதுதான் அந்தக் குரலை முதன்முதலில் மொத்தத் தமிழகமும் கேட்டது. சங்கீத மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சாஸ்திரியக் குரல் தமிழ் மக்களுக்காக நாடெங்கும் ஒலித்த ஆண்டு 1964. ஆம். கலைக்கோயில் என்ற திரைப்படத்தில் “தங்கரதம் வந்தது வீதியிலே” என்று இசையரசி பி.சுசீலாவோடு இணைந்து பாடியவர் மங்கலம்பள்ளி … Continue reading →\nPosted in இசைஞானி, இசையரசி, இளையராஜா, எம்.எஸ்.விசுவநாதன், கே.வி.மகாதேவன், பாலமுரளிகிருஷ்ணா, பி.சுசீலா, மெல்லிசைமன்னர், வாணிஜெயராம்\t| 1 Comment\nதிருவண்ணாமலைக்குப் போகனும்னு ரொம்ப நாளாவே ஒரு விருப்பம். பெங்களூர்ல இருக்கும் போதே நெறைய கன்னட நண்பர்கள் கூப்பிடுவாங்க. நாந்தான் போக முடியாம ஏதோ ஒரு காரணத்துக்காக தட்டிக்கழிச்சிட்டு இருந்தேன். மூணு வாரத்துக்கு முன்னாடி நண்பர் மோகனும் நாகாவும் கூப்பிட்டப்ப கூட போக முடியாத நிலை. மோகன் கூடவே கார்ல போய்ட்டு கார்ல வந்திருக்கலாம். ஆனாலும் முடியாமை. … Continue reading →\nPosted in அம்மன், இறை, சிவண், முருகன்\t| 10 Comments\nஎன் கொங்கை நின் அன்பர்\nகதவைச் சாத்திக் கொண்டவள் மோகனா. அ��னால் மனதைச் சாத்திக் கொண்டவன் வரதன். பின்னே காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள் காதலித்த பெண் இவன் வருகின்ற நேரமாகப் பார்த்துக் கதவைத் தாழிட்டுக் கொண்டால் யார்தான் வருந்த மாட்டார்கள் வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன வரதன் எந்த வம்பு தும்பிற்கும் வராதவன். மோகனாவிடமும் பழுதில்லை. அப்புறம் என்ன வரதனோ சீரங்கத்துப் பரம வைணவன். அதிலும் அரங்கனுக்கு நித்தம் படைப்பவன். இவன் … Continue reading →\nPosted in இறை, கதை, சிறுகதை, சிவண், நகைச்சுவை, விஷ்ணு\t| 2 Comments\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\n@maithriim @Iamkodhai திடீர்னு தூத்துக்குடி தெப்பக்குளம் நினைவுக்கு வருது. எப்படியிருக்கோ\n@nilaavan அதே ஒயரத்துல மொபைல்ல போட்டோ எடுத்தாலும் இப்படிதான் வருமா\n@tskrishnan @maithriim @Iamkodhai அப்படியா. தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்டதுன்னு கேள்விப்பட்ட நினைவு. 20 minutes ago\n@iravuparavai அது என்ன லென்ஸ் பேரென்ன\nஏன் இந்தப் படம் வளைஞ்ச மாதிரி இருக்கு அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா\nகள் குடிக்கலாம் வாங்க - 2\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு - 1\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/tag/nayanthara", "date_download": "2018-05-21T10:53:44Z", "digest": "sha1:NCPJSVL4JRXMRH5MSVMVKTKJKJZNLPAR", "length": 4437, "nlines": 76, "source_domain": "tamil.stage3.in", "title": "nayanthara", "raw_content": "\nவலைதளத்தில் பரவும் நயன்தாரா ஜோடி\nபுதிய நியமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் விளம்பர தயாரிப்பாளருடன் இணைந்த நயன்தாரா\nட்விட்டரை தொடங்கிய 'அறம்' இயக்குனர்\nவேலைக்காரன் மோஷன் போஸ்டர் வெளியீடு\nஅறம் 2 அதிகார பூர்வ அறிவிப்பு\nநயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்\nவிஜய் 62 படத்தின் நாயகி இவர் தானா - மெர்சலாக்கும் ரசிகர்கள்\nஅறம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nவேலைக்காரன் படத்தின் முக்கிய தகவல்\nபூஜையுடன் துவங்கிய சிவகார்த்திகேயன் நயன்தாராவின் படப்பிடிப்பு\nவேலைக்காரன் படத்தினை வெளியிடும் பிரபல தயாரிப்பு நிறுவனம்\nவேலைக்காரன் படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nவேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி\nஅறம் படத்தின் முக்கிய கருத்து - சிவகார்த்திகேயன்\nமுதலமைச்சரின் வரலாற்று படத்தில் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள நயன்தாரா மம்மூட்டி\nசமூகத்தில் நடக்கும் அவலங்களை மக்களுக்கு காட்டவே நான் வந்திருக்கிறேன் - அறம் இயக்குனர்\nநேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/124485-sharanya-shetrangal-worshipped-by-saptarishis.html", "date_download": "2018-05-21T11:03:12Z", "digest": "sha1:GWIRPL4VPBPOW3RLN6HXEZYCL334OIC2", "length": 27011, "nlines": 376, "source_domain": "www.vikatan.com", "title": "சப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்! | sharanya shetrangal worshipped by Saptarishis", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசப்த ரிஷிகள் பாலாற்றங்கரையில் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்\nகாஞ்சியில் நடைபெற்ற சிவ - பார்வதி திருமணத்தை தரிசிக்க வந்த அகத்தியர், கௌதமர், அத்திரி, பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீகி, காஷ்யபர் ஆகிய ஏழு ரிஷிகள், மனித குலம் நோயின்றி வாழ்வதற்காக, கல்ப மூலிகைகள் பற்றிய ரகசியத்தை அறிந்துகொள்ள விரும்பினர். தங்கள் விருப்பத்தை அகத்திய மகரிஷியிடம் தெரிவித்தனர். கல்ப மூலிகை ரகசியங்களை சிவபெருமானே நமக்கு அருள வல்லவர் என்று கூறிய அகத்தியர், அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்றார். சப்த ரிஷிகளும் பாலாற்றின் கரையில் தம்மை பிரதிஷ்டை செய்து வழிபட்டால், உரிய காலத்தில் தாம் அவர்களுக்குக் கல்ப மூலிகைகள் பற்றி விளக்குவதாகக் கூறினார். அதன்படி காஷ்யபர் தவிர்த்து மற்ற ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்கள்தாம், `ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்' என்று போற்றப்படுகின்றன. மேலும், ஈசன் அருளால் தோன்றிய இந்தத் தலங்கள் முருகப்பெருமானின் ஷடாட்சர மந்திரத்தைக் குறிப்பிடும் வகையில் அமைந்திட அருள் செய்த இறைவன், அதன் மூலம், `முருகப்பெருமானின் திரு அவதாரத்தை விரைவில் தாம் நிகழ்த்தவிருக்கிறோம்' என்பதை ரிஷிகளுக்கு உணர்த்துவதாகவும் இருந்தது.\n(ஷடாரண்ய தலங்களை வீடியோவாகப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...)\nஆறு காடுகள் இருந்த இடம்தான் ஆற்காடு என்று மருவி, தற்போது வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊராக இருந்து வருகிறது. வேப்பூர், மேல்விஷாரம், புதுப்பாடி, காரை, குடிமல்லூர், வன்னிவேடு ஆகிய ஆறு ஊர்களிலும் ஈசன் அருள்பாலித்து வருகிறார். இந்த ஊர்கள் ஆரம்பத்தில் வனங்களாக, முறையே வேப்பங்காடு, எட்டிக்காடு, மாங்காடு, காரைக்காடு, மல்லிக்காடு, வன்னிக்காடு என்று இருந்தன.\nஆறு ரிஷிகளுக்கு ஈசன் காட்சி தந்து கல்ப மூலிகைகளைப் பற்றி சொல்லித் தந்த இடங்களே இவை. பாலாற்றங்கரையின் வடகரை, தென்கரைகளில் தலா மூன்று கோயில்கள் அமைந்துள்ளன. காரைக்காடு, எட்டிக்காடு, வேப்பங்காடு ஆகிய மூன்று தலங்களும் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. வன்னிக்காடு, மல்லிக்காடு, மாங்காடு ஆகிய மூன்று தலங்களும் தலைகீழ் முக்கோண வடிவில் அமைந்துள்ளன. இந்த இரு முக்கோண வடிவங்களையும் இணைத்தால் முருகப்பெருமானின் சக்கர வடிவான நட்சத்திரம் கிடைக்கும். (படம் பார்க்கவும்)\nஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கௌதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கௌதம ரிஷி வழிபட்ட ஈசன் இவர்.\nகாரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு. இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது. அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர். புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.\nவன்னிவேடு ஆலயத்திலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர். வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ. தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது.\nகுடிமல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆற்காடு- செய்யாறு சாலையில் இந்த ஊரும், ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது. பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டதால், ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.\nபுதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின் தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது. இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார்.\nவேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம். வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார்.\nஇந்த ஆறு தலங்கள்தாம் `ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்��ளுடன், காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.\nகாஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், `ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது' என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.\nஷடாரண்ய ஷேத்திரங்களை ஒரே நாளில் தரிசித்தால் எல்லா நன்மைகளும் உண்டாகும். ஆற்காட்டை அடைந்து அங்கிருந்து கார் அல்லது இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது நல்லது. பேருந்து வசதிகள் எல்லாக் கோயில்களுக்கும் இல்லை. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவில் இந்த ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்தத் திருத்தலங்களைப் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள இந்த இதழ் சக்தி விகடனில் பாருங்கள்..\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nகாயத்ரி ஜபம் செய்தபோது பாபா தரிசனம் - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba\nகுருமார்கள் பலரை உருவாக்கும்போதுதான் ஒருவர் சத்குரு என்று போற்றப்பெறுகிறார். ஷீர்டி பாபாவும் பல குருமார்களை உருவாக்கியிருக்கிறார். அவர்களைப் பற்றிய கதைதான் இது. glory-of-sai-baba\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\n``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்\" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்\n\"ஒருமுறை எழுத நாற்பதாயிரம் ரூபாய், ஐ.ஐ.டி.க்கு 12 லட்சம்\" - வணிகமயமாகும் நுழைவுத்தேர்வுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamansaravanan.blogspot.com/2012/06/blog-post_14.html", "date_download": "2018-05-21T10:47:19Z", "digest": "sha1:RIGEAI76IEVXW23UGBK5CDZXUHSKMHES", "length": 8623, "nlines": 151, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: முறிகண்டி காணிப்பிரச்சினை - குறிப்பிட்ட பகுதியை தர இராணுவம் இணக்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்", "raw_content": "\nமுறிகண்டி காணிப்பிரச்சினை - குறிப்பிட்ட பகுதியை தர இராணுவம் இணக்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்\nமுறிகண்டிப் பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாக ���ாம் வசித்த காணி நிலங்களை கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த மக்களின் குறிப்பிட்ட நிலப் பகுதியை மக்களிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் தெரிவித்தார்.\nமுறிகண்டி மக்களின் காணிப் பரச்சினை தொடர்பாக அந்த மக்களை தடுப்புமுகாமிலிருந்து அழைத்து கிளிநொச்சி மாவட்ட இராணுவத்தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவல் சந்திப்பு ஒன்றை முறிகண்டி இந்து மகா வித்தியாலாயத்தில் நடத்தினார்.\nஏ-9 பாதையில் ஒரு கீலோ மீற்றர் நீளத்திற்கும் முறிகண்டி கிழக்குப் பக்கமாக 235 மீற்றருக்கும் உட்பட்ட பகுதியை மக்களிடம் கையளித்து அப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றம் செய்யவுள்ளதாக கிளிநொச்சித் தளபதி தெரிவித்தார்.\nஇருபது குடும்பகளுக்குரிய காணிகளில் முறிகண்டி கிழக்கைச் சேர்ந்த 126 குடும்பங்களை குடியேற்றப் போவதாக இராணுவம் தெரிவித்த கருத்துக்கு மக்கள் மறுப்புத் தெரிவித்தார்கள். தாங்கள் காலம் காலமாக வசித்த அனைத்துக் கரிகளையும இராணுவத்தினர் விடுவிக்க வேண்டுமென்று மக்கள் கோரககை விடுத்தனர்.\nஉங்கள் காணியை யாருக்காவது விட்டுக்கொடுத்துவிட்டு யாரோ ஒருவருடைய காணியிலும் அகதி முகாங்களிலும் வசிப்பீர்களா என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி பிரிக்கேடியர் ரேணுகா ரொவலப் பார்த்து கண்ணீர் மல்கியபடி முறிகண்டியைச் சேர்ந்த ஒரு தாய் கேட்ட பொழுது பதில் சொல்ல முடியாமல் நின்றார் இராணுவத் தளபதி.\nஇன்றைய தினமே விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லலாம் என்று அறிவித்தனர். அத்துடன் எதிர்வரும் 23ஆம் தேதி அன்று மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் இராணுவத் தரப்பு தெரிவித்தது. எனினும் ஒட்டுமொத்த காணிகளும் விடுவிக்கப்பட்டாலே அனைத்து மக்களும் மீள்குடியேறலாம் என்று மக்கள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாணத்தில் படையினரின் தொடர் இருப்பு: தாக்கங்க...\nசிங்களத்தின் உளவியற் போரை உடைத்தெறிவோம்..\nமுறிகண்டி காணிப்பிரச்சினை - குறிப்பிட்ட பகுதியை தர...\nமாரிசெல்வம் - சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்\nவைர விழா காணும் பிரித்தானிய அரசி எலிசபெத்திற்கு ஓர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2013/01/01-01-2013.html", "date_download": "2018-05-21T10:46:38Z", "digest": "sha1:FTEWNT3LX6C7F7LEIH7YR5HELMZMBHJO", "length": 4281, "nlines": 75, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: இன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஇன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013\nநீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.ஆனால் இவை உள்ளார்ந்த மகிழ்ச்சி ல் அனுபவத்தை தந்திருக்கிறதா என சோதியுங்கள்.\nஇன்றைய சிந்தனைக்கு ... 31-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 30-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 29-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 28-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 27-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 26-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 25-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 24-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 23-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 22-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 17-03-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 14-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 06-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 05-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 02-01-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 01-01-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2089&view=unread&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126", "date_download": "2018-05-21T11:18:34Z", "digest": "sha1:ZBOKMG4J7Y7TRH73P2VWBTN2XT6X33MH", "length": 33941, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ ச��ய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஇலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான உறவில் பா.ஜ.க. தேர்தலுக்கு முன்பு ஒரு நிலையும், தேர்தலுக்கு பின்பு ஒரு நிலையும் என்கிற இரட்டை வேடம் போடுவதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றம் சாட்டியுள்ளது.\nபல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்த ராஜபக்சேவிற்கு எதிராக தமிழக மக்கள் பொங்கியெழுந்த போது, இலங்கை தமிழர்களின் நலனை காக்க மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தவறிவிட்டது எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை மேற்கொண்டு தமிழீழம் கொண்டு வருவோம் என பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர்களும், வைகோ, நெடுமாறன் போன்றோரும் கூறி வந்தனர்.\nமேலும் மோடி தமிழகத்திற்கு வந்த போது சிறிய நாடான இலங்கை தமிழக மீனவர்களை தாக்கி அழிப்பதற்கு காங்கிரஸ் அரசே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பாஜக ஆட்சிக்கு வந்தால் அந்நாட்டுடனான அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வந்து தமிழக மீனவர்களின் நலனையும், தமிழர்களின் உணர்வுகளையும் காப்போம் என பிரச்சாரம் செய்தார். இதற்காக இராமேஸ்வரத்தில் கடல் தாமரை என்ற பெயரில் தனி மாநாடே சுஷ்மா தலைமையில் நடத்தப்பட்டது.\nஆனால் தற்போது அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளாரின் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு இலங்கை இனப்படுகொலை குற்றவாளி இராஜபக்ஷேவை அழைத்திருப்பதன் மூலம் அவர்களின் இரட்டை நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசயத்தில் தமிழக மக்களின் கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்ட��ள்ளன. இதன் மூலம் தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதை தெளிவாக அறியலாம்.\nஇதேபோன்று காங்கிரஸ் அரசு பாகிஸ்தான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது அதற்கு எதிராக பல முட்டுக்கட்டைகளை போட்டும், பேச்சுவார்த்தை என்பது கோழைத்தனம் எனவும் தேசப்பற்றை ஓங்கி உரைத்த பாஜக, தற்போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபை பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பதும் அவர்களின் இரட்டை நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.\nவெளியுறவுக் கொள்கையில் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. வெளியுறவுத் துறைக் கொள்கையில் காங்கிரசுக்கு அண்ணனாகவே பா.ஜ.க. இருக்கும். பா.ஜனதா, ஆட்சியில் இருக்கும்போது ஒரு நிலைப்பாட்டுடனும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது வேறொரு நிலைப்பாட்டுடனும் செயல்படுவதாக சமீபத்தில் விக்கிலீக்ஸ் தெரிவித்திருந்தது தற்போது நிரூபணமாகி வருகிறது. மேலும் அரசியலுக்காக மட்டுமே காங்கிரஸை பா.ஜ.கவும், பா.ஜ.கவை காங்கிரஸும் எதிர்க்கின்றன. உண்மையில் காங்கிரஸ், பா.ஜ.க. இரண்டுமே ஒரே விதமான சிறகுகள் கொண்ட பறவைகள்தான் என்று சோசியல் டாமாகிரடிவ் பார்டி ஒப் இந்தியா ( SDPI ) கட்சி .தெரிவித்துள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண��பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் ���ிரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உர���ய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/06/2_28.html", "date_download": "2018-05-21T10:55:36Z", "digest": "sha1:CVX5B36CE3AGRWUPS6X7SBR2VZAB7NS6", "length": 13325, "nlines": 251, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: பகவான் ரமணரின் சிந்தனைகள்(2)", "raw_content": "\nபகவான் ரமண மகரிஷி ஆகிவிட்டார்.\nஇன்றும் அவரை பற்றி நினைப்பவர்களுக்கு\nசெயல்படுத்த யாரும் முழு மனதுடன்\nஅவரின் \"நான் யார் \"என்ற\nபடிப்பதற்கு எளிமையாக இருக்கிறது .\nபடிப்பதற்கே நேரம் இல்லை .\nபடித்து புரிந்து கொள்ளும் சக்தியும் இல்லை.\nஆத்ம ஞானம் வேண்டும் என்கிறது.\nஒரு சின்ன அற்ப சுகத்தைக் கூட\n,உடலை மறந்து, உள்ளத்தை மறந்து,\nஉலகியல் அறிவை ஒதுக்கி வைத்து\nஉறவுகளின் மீதான பற்றினை துறந்து\nஎப்படி ஆத்ம ஞானம் கிடைக்கும்\nதிண்டுக்கல் தனபாலன் June 28, 2013 at 6:52 PM\nமனதில் உள்ள சந்தேகங்கள் வரிகளாக...\nதாங்கள் வரைந்துள்ள படமும், ரமணரின் சிந்தனைகளும் அருமையாக உள்ளன. பாராட்டுக்க்ள்.\n//நம்முடைய மனம் இன்ஸ்டன்ட் காப்பி போல், உடனடியாக ஆத்ம ஞானம் வேண்டும் என்கிறது.//\nபகவான் ரமணரின் சிந்தனைகள் (3)\nபகவான் ரமணரின் சிந்தனைகள் (1)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (93)\nநீல வண்ண கண்ணா வாடா\nதெய்வம் மானுஷ ரூபேண என்கிறது வேதங்கள்\nமுருகா உன் நாமம் வாழ்க\nஸ்ரீ இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (91)\nஎப்படி இருந்த நான் ......\nகேதார்நாத் சம்பவம் -ஒரு பாடம்\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(90)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (89)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(82)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(74)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(72)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(69)\nமாதா அம்ரு தானந்த மயி\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(65)\nமாதா அம்ரு தானந்த மயி\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(64)\nபாராட்டு வாழ்த்து மரியாதை நன்றி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (59)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (58)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (56)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (55)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(10) யோகிகளும்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (54)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017081949316.html", "date_download": "2018-05-21T10:49:05Z", "digest": "sha1:LUSUHZITLAPW6O4NVSEZLYHP7HMZSDGO", "length": 7083, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிம்பு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆகஸ்ட் 19th, 2017 | தமிழ் சினிமா | Tags: நயன்தாரா\nசிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.\nதமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது. தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ள இப்படம் வருகிற செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ‘சரசுடு’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.\nஇப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் பசங்க புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nமுதல் புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nமம்முட்டிக்கு மருமகளாகும் கீர்த்தி சுரேஷ்\nவருங்கால கணவர் பெயரை அறிவித்த நயன்தாரா\nஅனுஷ்கா ஷர்மா இடத்தை பிடிப்பாரா நயன்தாரா\nதுப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துக் கொள்கிறாரா அஜித்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எ���க்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1756241", "date_download": "2018-05-21T11:07:13Z", "digest": "sha1:CABANTQBLMHUM7IM3ELZKQ6PZ32PUTV2", "length": 18987, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "அங்கீகார விதிகளை மீறி தில்லுமுல்லு : 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்| Dinamalar", "raw_content": "\nஅங்கீகார விதிகளை மீறி தில்லுமுல்லு : 13 பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ.,நோட்டீஸ்\nஎடியூரப்பா முதல்வராவதில் குழப்பம் 158\nகுமாரசாமியை முதல்வராக்க காங்., முயற்சி: பாஜ ஆட்சி ... 207\nஅங்கீகார விதிகளை மீறி, தில்லுமுல்லு செய்த 13 பள்ளிகளை, சி.பி.எஸ்.இ., கண்டுபிடித்துள்ளது. தமிழகத்தில், ஒரு பள்ளி சிக்கியுள்ளது. சி.பி.எஸ்.இ., அங்கீகாரம் பெற்று, தமிழகத்தில், ௬௬௦ பள்ளிகள் உட்பட, நாடு முழுவதும், 18 ஆயிரம் பள்ளிகள் செயல்படுகின்றன.\nஅதிக கட்டணம் : மேலும், பல பள்ளிகள், மெட்ரிக்கில் இருந்து, சி.பி.எஸ்.இ.,க்கு மாற தயாராகி வருகின்றன. இவ்வாறு மாறும் பள்ளிகள், எதற்கும் கட்டுப்படாமல், அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. இது குறித்து, சி.பி.எஸ்.இ., வாரியம், ஒவ்வொரு மாநிலத்திலும், சில பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தியது. அப்போது, பல்வேறு தில்லுமுல்லுகள் நடந்தது தெரிய வந்துள்ளது.\nஎச்சரிக்கை : இதனால், தமிழகத்தில், திண்டிவனத்தில் உள்ள, தாகூர் சீனியர் செகண்டரி பள்ளி உட்பட, 13 பள்ளிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என, கேள்வி எழுப்பியுள்ளது.\nமேலும், 'நோட்டீஸ் கிடைத்த, 30 நாட்களுக்குள் சரியான பதில் தராவிட்டால், சி.பி.எஸ்.இ., வாரியம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.\nl பல பள்ளிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், முதல்வர், நுாலகர், ஆய்வகப் பணியாளர்\nl தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்று��் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் பாடப் புத்தகங்களைப் பயன்படுத்தவில்லை\nl நுாலகம், ஆய்வகம், போதிய உட்கட்டமைப்பு வசதி இல்லை. பள்ளி அமைந்திருக்கும் நிலம், இரண்டு பிரிவுகளாக உள்ளது; போதிய\nl ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்படவோ, நியமனம் செய்யப்படவோ இல்லை. அரசு\nl மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி, இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படவில்லை\nl ஆசிரியர்களின் எண்ணிக்கை போலியாக, சி.பி.எஸ்.இ.,க்கு வழங்கப்பட்டுள்ளது\nl சில பள்ளிகளில், அனுமதியின்றி, மாணவியருக்கு தனிப்பிரிவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன\nl நடுநிலைப் பள்ளி அங்கீகாரம் பெற்று, பிளஸ் 2 வரை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்\nl போதிய விளையாட்டு மைதானம் இல்லை; தரமான குடிநீர், தீ தடுப்பு, சுகாதார வசதிகள்\nசெய்யவில்லை. இது போன்று பல தில்லுமுல்லுகள் தெரிய வந்துள்ளன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\n24 மணி நேரத்தில் மழை வரும் மே 21,2018\nமே 24 ல் சட்டசபை அலுவல் ஆய்வுக்கூட்டம் மே 21,2018 1\nஉஷார்...பரவுகிறது நிபா வைரஸ் மே 21,2018 4\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎன்ன பண்றது அப்பப்ப மாமூலா மாமூல் போயிடுது\nதில்லுமுல்லுகள் என தெரிந்த பின்பும் ஏன் ஒருமாத கால அவகாசம் அளிக்க வேண்டும் அநேக பள்ளிகளில் விளையாட்டு மைதானம் என்பதே கிடையாது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு ��ெய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/04/blog-post_560.html", "date_download": "2018-05-21T10:54:15Z", "digest": "sha1:YS5AR3UCBTUTUJQ2DBJELCYCO5YCZX5W", "length": 7206, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்!! - Yarlitrnews", "raw_content": "\nஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் மகன்\nகாமன்வெல்த் போட்டியில் இந்திய வீர்ர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். இதனை கொண்டாடி வரும் தமிழ் மக்களுக்கு மற்றொரு சந்தோஷமான செய்தி வந்துள்ளது.\nநடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுள்ளார்.\nதாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.\nஇந்த தகவலை மாதவன் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரின் பதிவை பார்த்த பிரபலங்களும் மாதவன் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T11:11:33Z", "digest": "sha1:FBQIJEXNLB5JPUUHS2NEHI7YQF3HIDIG", "length": 14712, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபணு தொடரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவை ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலைக்கருவற்ற உயிர்த் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை (Pribnow box) என அழைக்கப்படும்.\nதொடரியில் தொடரூக்கிகள் (promoter binding factors) மற்றும் செயலூக்கிகள் (transcription factors) பிணைந்து ஆர்.என்.ஏ நகலாக்கத்தை தூண்டுவதை விளக்கும் படம்.\nநிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும் அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏ என்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள் (Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள் (Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும்.\n3.4 நுண்மம் தூண்டிய தொடரிகள் (Virus induced promoter)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்களில் ஒரு மரபணுவை மிகையாகவோ அல்லது குறைவாகவோ வெளிபடுத்த\nகுறிபிட்ட உறுப்புகளில் மரபணுவை வெளிபடுத்த (brain, heart or plant fruit)\nமுதலில் தொடரிய��க் காண விரும்பும் டி.என்.ஏ வரிசைகளை தேர்ந்தெடுத்து, இணையங்களில் காணப்படும் மென்பொருள்கள் மூலமாக தொடரிக்கான டாட்டா பேழைகள் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய வேண்டும். பின் டி.என்.ஏ வரிசைகளை, ஒரு கணிக்கும் மரபணு வில் பிணைந்து, அவைகள் உண்மையில் தொடரிகளா என்பதை அறியலாம். மேலும் தொடரிகளின் தொடக்க புள்ளியை அறிய 5' முனை நகர்த்தல் (5' prime Race) என்னும் நுட்பத்தை பாவித்து காணலாம்.\nஒரு தொடரியின் டி.என்.ஏ வரிசையில் பல பிறழ்வுகள் மற்றும் நீக்குதல் ( mutation and deletion) ஏற்படுத்தி, டி.என்.ஏ வரிசையில் எப்பகுதி இன்றியமையாதவையாக உள்ளன என்பதை அறியலாம்.\nஇவைகள் ஒரு மரபணுவை மிகையாக வெளிபடுத்த பயன்படும். பொதுவாக தீ நுண்மங்களில் தொடரிகள் வீரியமாக செயல்படுவையாக இருக்கும். எ.கா. பயிர்களில் பூ மொசைக் தொடரி (Cauliflower mosaic virus Promoter and Cotton leaf curl virus complementary sense promoter).\nவிலங்குகளில் சைடோமகலோ நுண்ம தொடரி (Cytomagalo virus Promoter).\nஇவைகள் ஒரு உயிரணுவின் சுழற்ச்சியில் நான்கு நிலைகளிலும் (Gap0, Synthesis phase, Gap1 and Mitosis), செயல் புரிபவையாக உள்ளன.\nசில மரபணுவின் அல்லது குறு ஆர்.எ.ஏ வின் தொடரிகள் மிக குறைவான வெளிபடுதலை கொண்டவையாக இருக்கும்.\nவேதி தூண்டிய தொடரிகள் (chemical inducible promoter)[தொகு]\nஇவ்வகையான தொடரிகள் ஒரு குறிபிட்ட வேதிப்பொருள் வெளிப்படும் போது, மரபணுவை வெளிபடுத்த வல்லன.\nநுண்மம் தூண்டிய தொடரிகள் (Virus induced promoter)[தொகு]\nஇவைகள் ஒரு குறிபிட்ட நுண்மம் உயிரினத்தில் சென்றவுடன், நுண்மத்தின் மரபணு தூண்டுதலால் தொடரியெய் ஊக்குவிக்கும். எ.கா. செமினி நுண்மத்தின் சி 2 மரபணு.\nஇவைகள் பழங்களில் மட்டும் வெளிப்படும். எ.கா. தக்காளியின் பாலிகலக்டோயுறேனசு (polygalactouranase) மரபணுவின் தொடரி.\nஇவைகள் போல இதய (Alpha myosin promoter) மற்றும் மூளை தொடரிகள் (Heart and brain specific promoter) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபிரிப்நொவ் பேழை - Pribnow box\nமரபணு தொடரிகள்- gene promoter\nடாட்டா பேழை - TATA box\nநுண்மம் தூண்டிய தொடரிகள் -Virus induced promoter\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2013, 17:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://priyamanathozhi.blogspot.com/2008/07/saivam-vegetarianism.html", "date_download": "2018-05-21T10:29:18Z", "digest": "sha1:QS3YUM4AKDK3Z6QNVZP4CI6TX4U43EUX", "length": 20478, "nlines": 257, "source_domain": "priyamanathozhi.blogspot.com", "title": "Thozhi - Mitr - Friend: சைவம் - Saivam - Vegetarianism", "raw_content": "\n. இவற்றை புதுக்கவிதைகள் எனவா. இல்லை, உடைந்த உரைநடை எனவா..\nசில பொழுதுகள் - Sometimes\nபுன்னகைச் சிதறல்கள் - Smile A While\nவாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... நவரசமும் ஒவ்வொன்றாய், ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்... என் வாழ்க்கை கலந்திருந்தாலும், சிரிப்பி...\nஒரு நன்னாளின் முடிவில், சோர்ந்து போய் இல்லம் திரும்பினேன். உடல் தளர்வை போக்க, ஒரு குளிர் பானம். ஒரு மின் விசிறி. மின் இயக்கம் தொடங்க ஒறு சி...\nசலசலவென்ற இலைகளின் படபடப்பில், சிலுசிலுவென்ற காற்று. கருகருவென்ற மேக மூட்டத்தில், குயில்களின் கூகூவென்ற பாட்டு. நெடுநெடுவென்ற வேப்பமரத்தி...\nஉன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன. உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் வீடு தான் இங்கிர...\nதல LK அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு சவால். என் சிறு முயற்சி... A Challenge taken by Thala LK, a little trial from my side... நான் இறந்து போயி...\nஉன் கைகளால் என் கால்களைப் பற்றி தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய். என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை ...\nஎன் நெஞ்சில் இலையுதிர் காலம்... ஒலி ஏந்திய இடங்களில் நிசப்தம்... தனியாக ஒரு பயணம்.. - இல்லை தனிமையில் ஒரு பயணம். மனத்தின் அலைகளின் ...\nஎனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி... Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first e...\nகாலா, உன்னைச் சிறு புல்லென மிதிக்க ஆசை, ஆனால், என் சுற்றத்தார், உன் காலில் என்னை மிதிபட விட்டுவிடுவரோ…\nசாதிகள் இல்லையடி பாப்பா என்று\nசாதியை நான் மறந்துதான் போய்விட்டேன் போலும்,\nநீ வந்து நினைவு படுத்துகிறாய்...\nஅதி முக்கிய தேவைகளிலேயே ஹிம்சிக்கத் துவங்கிவிட்டாய்...\nஉணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...\nஎனக்கெதிரே நீ அமர்ந்து முழு ஆட்டையோ மாட்டாயோ உண்டாலும்\nஅது என் தட்டில் இல்லாதவரையில்...\nஉனக்காக நான் சகித்துக் கொள்கிறேனே-\nஎனக்காக நீ சொற்களால் சாடாமல் இருப்பாயா...\nஇன்றும் உன்னிடம் நான் இதைக் கூறவில்லை...\nஉன் மனம் நோகுமே என்று...\nஉன் நட்பு எனக்கு என்றென்றும் வேண்டும்...\nநம் வேறுபாடுகளை மதிப்போம் வா...\nஉன் இஷ்டம் போல் நீ இருந்துக் கொள்...\nஎன் இயற்கை உணர்ந்து என்னை வா��� விடு...\nநெஞ்சில் ஆழப் பாய்கிறது உன் சொல்...\nசமபந்தியில் விருந்தில் அசைவத்திற்க்கு என்ன வேலை\nஉன் பார்வையை சரிபடுத்து ..\nஉன் செவியை கூராக்கு ..\nநம் இந்த பூமியில் இஸ்டம் போல் வாழ யாரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை ..\n//உணவு முறைகளை உனக்காக மாற்றிக் கொண்டு விட்டேன்...//\nதயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். இது தான் பரவலாகப் பலர் செய்யும் தவறு. சகிப்புத்தன்மை என்பது வேறு; சுயமரியாதையை விட்டுக் கொடுப்பதென்பது வேறு.\nசைவ உணவுப் பழக்கம் கொண்ட வீட்டுப் பெண்கள் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவரைக் காதலித்து, சொல்ல முடியாத கஷ்டங்கள் பட்டதையும் அறிந்திருக்கிறேன்.\nகழுகு அதற்கான உயரத்தில் பறக்கும் வரை தான் அதற்கு மரியாதை. அது காகத்தின் உயரத்திற்கு இறங்கி வந்தால், மரியாதை குறைந்து தான் போகும்.\nசைவ உணவுப் பழக்கம் என்பது பரிணாம வளர்ச்சியில் முன்னேறிய ஒரு நிலை.\nமனிதன் விலங்கோடு விலங்காக வேட்டையாடி உண்டு வந்த காலங்களுக்கேற்ற உணவுப் பழக்கம் அசைவம் என்பது; எப்போது மனிதன் அதைத் தாண்டி வேளாண்மை என்கிற ஒன்றைத் தொட்டானோ, அப்போதிலிருந்தே சைவ உணவுப் பழக்கமென்பதும் மிருக உணர்ச்சியிலிருந்து விடுபட்ட மனிதனின் இயல்பாகிப் போனது.\nஆயினும், இன்னமும் சிலர் வேட்டையாடும் மிருக உணர்ச்சி மேலிட அசைவப் பிரியர்களாக இருக்கின்றனர்.\nநியாயமாகப் பார்த்தால், சைவ உணவு உண்பவர்கள் இத்தகைய பரிணாமம்சார் மேன்மை நிலையில் இருப்பதால் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவரைத் துச்சமாகவும் மதிப்பதற்கு தார்மீக உரிமை உண்டு. நாம் ஒரு நாகரிகம் கருதி அதைச் செய்வதில்லை.\nஆனால், இந்த நற்பண்பையே தவறாகப் பயன்படுத்தி நம்மைப் புண்படுத்த நினைக்கத் துணிவார்களேயானால் அந்தப் போக்கை ஒருநாளும் பொறுக்கலாகாது. இது போன்ற தருணங்களில் தான் ரௌத்திரம் பழக வேண்டும். அதை விட்டுவிட்டுக் கெஞ்சிக்கொண்டிருக்கக் கூடாது; கெஞ்சினால் மிஞ்சத் தான் மிஞ்சுவார்கள்.\nசில பொழுதுகள் - Sometimes\nபுன்னகைச் சிதறல்கள் - Smile A While\nசில பொழுதுகள் - Sometimes\nபுன்னகைச் சிதறல்கள் - Smile A While\nசில பொழுதுகள் - Sometimes\nபுன்னகைச் சிதறல்கள் - Smile A While\nவாழ்க்கையில் பற்பல நிகழ்ச்சிகள்... நவரசமும் ஒவ்வொன்றாய், ஒவ்வொரு நொடியும் எட்டிப்பார்க்கும்... என் வாழ்க்கை கலந்திருந்தாலும், சிரிப்பி...\nஒரு நன்னாளின் முடிவில், சோர்ந்து போய் இல்லம் திரும்பினேன். உடல் தளர்வை போக்க, ஒரு குளிர் பானம். ஒரு மின் விசிறி. மின் இயக்கம் தொடங்க ஒறு சி...\nசலசலவென்ற இலைகளின் படபடப்பில், சிலுசிலுவென்ற காற்று. கருகருவென்ற மேக மூட்டத்தில், குயில்களின் கூகூவென்ற பாட்டு. நெடுநெடுவென்ற வேப்பமரத்தி...\nஉன் குலம் தான் இதுவாயிற்றே, உனக்கென்ன. உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தந்தை தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் தாய் தான் இவராயிற்றே, உனக்கென்ன. உன் வீடு தான் இங்கிர...\nதல LK அவர்கள் எடுத்துக்கொண்ட ஒரு சவால். என் சிறு முயற்சி... A Challenge taken by Thala LK, a little trial from my side... நான் இறந்து போயி...\nஉன் கைகளால் என் கால்களைப் பற்றி தலைகீழாய் தொங்க விட்டிருக்கிறாய். என் உடலில் இன்னும் உயிர் இருக்கிறது. இதுதான் என் கடைசி நிமிடம் என்பதை ...\nஎன் நெஞ்சில் இலையுதிர் காலம்... ஒலி ஏந்திய இடங்களில் நிசப்தம்... தனியாக ஒரு பயணம்.. - இல்லை தனிமையில் ஒரு பயணம். மனத்தின் அலைகளின் ...\nஎனது முதல் முயற்சியான இதனை வெளியிட்ட கோகுலம் (ஜனவரி 2003)இதழிற்கு நன்றி... Thank You Gokulam Magazine (Jan 2003)for publishing this first e...\nகாலா, உன்னைச் சிறு புல்லென மிதிக்க ஆசை, ஆனால், என் சுற்றத்தார், உன் காலில் என்னை மிதிபட விட்டுவிடுவரோ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-supports-satguru-117091100046_1.html", "date_download": "2018-05-21T10:58:32Z", "digest": "sha1:HP3UOLKHPD5Z6CPDJU64GC47U4LOMA3Q", "length": 11339, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்” – ரஜினி சூசகம்\n‘சத்குருவுக்குத் துணையிருக்க வேண்டும்’ என ரஜினி சூசகமாக எதையோ கூறுகிறார் என்கிறார்கள்.\nகோவை மாவட்டம் வெள்ளியங்கிரியி��் உள்ள ஈஷா யோகா தியான மையத்தின் சார்பில் ‘நதிகளை மீட்டெடுப்போம்’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சாரம், ஒரு மாதம் வரை நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக, சென்னையில் நேற்று விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ், ஜக்கி வாசுதேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட ரஜினி, கடைசி நேரத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக வீடியோ வடிவில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.\n“நதிகளைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை. அனைத்து இந்திய நதிகளையும் ஜீவ நதியாக்க வேண்டும். இதற்கு மாபெரும் முயற்சி மேற்கொண்டிருக்கும் சத்குருவுக்குத் துணையிருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் ரஜினி. இதில், சூசகமாக ஏதோ சொல்லியிருக்கிறார் ரஜினி என்கிறார்கள்.\nரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் - ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்\nநதிகள் இணைப்புக்கு மீண்டும் வாய்ஸ் கொடுத்த ரஜினிகாந்த்\nஅரசியலில் சாதிப்பது யார் ரஜினியா கமலா லயோலா கல்லூரி மாணவர்கள் சர்வே\n2.0 அப்டேட்ஸ்; சிங்கார சென்னையில்தான் டிரைலர்\nரஜினியும் கமலும் அரசியலுக்கு லாயிக்கிலை: சொல்பவர் யார் தெரியுமா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/princess-ariel-spot-the-difference-ta", "date_download": "2018-05-21T10:50:40Z", "digest": "sha1:LX3DXJZBL3E77JHQRIR7N2DTCDI5DMGZ", "length": 4954, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Princess Ariel - Spot The Difference) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்��ுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nபுலி மகிழ்ச்சி 6 செல்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_71.html", "date_download": "2018-05-21T10:39:30Z", "digest": "sha1:RSLQK4GO52CB5OQFLNU3KZKS2BNLP47L", "length": 15763, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » சமுதாய செய்திகள் » பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.\nபன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.\nTitle: பன்றிக்கறி உண்ண கட்டாயப் படுத்தப்படும் முஸ்லிம் சிறுமிகள்.\nமகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு...\nமகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் உள்ள வாசை நகரில் உள்ளது Handmaids of the Blessed Trinity அநாதை இல்லம். இந்த அநாதை இல்லத்திற்கு ரகசியமாக செய்தி சேகரிப்பிற்கு சென்ற Akela Bureau of Investigation (ABI) அமைப்புக்கு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.\nஇந்த அமைப்பின் அறிக்கையில், இந்த ஆனாதை இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் அங்கு பயின்று வரும் முஸ்லிம் சிறுமிகளை பன்றிக்கறி உண்ண கட்டாயப்படுத்தியுள்ளனர் என்றும் அப்படி அவர்கள் உண்ண மறுத்தால் அங்கு பயிலும் மூத்த மாணவிகளை விட்டு கட்டாயம���க உண்ணச் செய்கின்றனர் என்றும் கூறியுள்ளது.\nஇது குறித்து ஒரு மாணவி கூறுகையில், “நாங்கள் முஸ்லிம் எனத் தெரிந்தும், இஸ்லாத்தில் பன்றி இறைச்சி உன்ன தடை என்று தெரிந்தும் எங்களை செவிலியர்கள் வற்புறுத்தி அதனை உண்ணச் செய்கின்றனர்” என்று கூறியுள்ளாக அவ்வறிக்கை தெரிவிக்கிறது.\nஇன்னும் இத்தகைய நிகழ்வுகள் குறித்து காவல்துறையிடம் புகாரளிக்க போகிறேன் என்று ஒரு மானவை கூறியதற்கு அங்கு பணியாற்றும் செவிலியர் எலிசா மற்றும் ட்ரீசா ஆகிய செவிகள் அந்த மாணவியிடம் காவல்நிலையம் சென்றால் கற்பழிக்கப்படுவாய் என்று கூறி அச்சுறுத்தியுள்ளனர்.\nமேலும் தாங்கள் மத ரீதியான பாகுபாட்டுக்கு உள்ளகிரோம் என்றும் கிருத்தவ செவிளியர்களாக மாற வற்புறுத்தப் படுகிறோம் என்றும் மாணவிகள் கூறியதாக ABI அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்யவும், துணி, பாத்திரங்கள், மற்றும் அறைகளை சுத்தம் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் அவர்கள் இதனை செய்ய மறுத்தால் தண்டிக்கப்படிகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.\nகெட்டுப்போன உணவை உண்ண மறுத்ததால் ஒரு முறை தொடர்ச்சியாக ஏழு நாட்கள் அவர்களுக்கு உணவளிக்கப்படவில்லை என்றும் சக மாணவிகள் உணவை பகிர்ந்துகொண்டதால் தான் அவர்கள் உயிர் பிழைக்க நேரிட்டது என்று ABI யின் அறிக்கை தெரிவித்துள்ளது.\nLabels: இந்தியா, சமுதாய செய்திகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உ��கின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2015/02/", "date_download": "2018-05-21T11:01:27Z", "digest": "sha1:SJRVZHD6HA3QPSAQN4GPTSJCABJ4CES2", "length": 22927, "nlines": 463, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "February | 2015 | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nராகுல் – ஒரு பார்வை\nஒரே நாள்ள ரெண்டு நண்பர்கள் ராகுல் பத்தி ரொம்ப நம்பிக்கையோட சொன்னதால என்னோட கருத்தையும் சொல்லலாம்னு இந்தப் பதிவை எழுதுறேன். இன்னைக்குத் தமிழ்நாட்டுல அதிகளவு கிண்டல் செய்யப்படுறது விஜயகாந்த். இந்திய அளவுல ராகுல்காந்தி. இந்த மாதிரியான அளவுக்கு மீறிய கிண்டல்கள் எனக்கு எரிச்சலைத்தான் உண்டாக்குது. இதுக்கும் bullyingகும் வேறுபாடு இல்ல. பிடிக்காதவன அடக்கி ஒடுக்கி வாயடைக்க … Continue reading →\nமாலையில் ராஜா மனதோடு பேச\n“நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”ன்னு எம்.எஸ்.வி பாட்டு ஒன்னு உண்டு. கண்ணதாசன் எழுதுனதுதான். ஆனா நினைக்குறது நடக்குறதுக்கும் தெய்வத்தோட அருள் தேவைதான். ஒரு கனவு. கனவுல இளையராஜாவைப் பாக்குறேன். அவர் கால்ல விழுந்து கும்பிடுறேன். அவரும் ஆசி கொடுத்தாரு. யார்னு அவர் கேட்டதுக்குச் சாதாரண ரசிகன்னு அறிமுகப்படுத்திக்கிட்டேன். அப்புறம் அவரோட ஒரு செல்பி எடுத்துக்கிட்டேன். இத … Continue reading →\nPosted in அனுபவங்கள், இசைஞானி, இசையரசி, எம்.எஸ்.விசுவநாதன், திரையிசை, பி.சுசீலா, மெல்லிசைமன்னர்\t| Tagged Ilayaraja, Mala Manyan, T.V.Gopalakrishnan\t| 2 Comments\nவிடியக்காலைல டிவியப் போட்டா, “மாதங்களில் நான் மார்கழின்னு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத்கீதைல சொல்லிருக்கார்”னு உபன்யாசர் பக்திப்பழத்தப் பிழிஞ்சிட்டிருந்தாரு. சட்டுன்னு ஒன்னு தோணுச்சு. அனேகமா இந்தக் கிருஷ்ணர் தமிழ்நாட்டுலதான் ��ொறந்திருக்கனும். ஏன்னா எப்பவும் வெயிலடிக்கிற தமிழ்நாட்டுல மார்கழிலதான் கொஞ்சமாவது குளிரும். அந்த சமயத்துல வடக்க எல்லாம் குளிர் தாங்காம பல்லு பல்லாங்குழி ஆடுமே. அப்படியிருக்க மாதங்களில் மார்கழின்னு … Continue reading →\nஅண்ணாமலை ரொம்பப் பழசாச்சே. அதுக்கு இப்பத்தானா விமர்சனம் எழுதுறதுன்னு நீங்க கேக்குறது எனக்கு நல்லாவேப் புரியுது. ஆனா அண்ணாமலை பழசானாலும் புதுசாப் பாக்குவனுக்குப் புதுசுதானே. அதான். ரஜினி நடிச்ச அண்ணாமலை படத்தைப் பத்திப் பேசல. ரஜினி கும்பிடப் போற அண்ணாமலையைச் சொன்னேன். திருவண்ணாமலை. ரொம்ப நாளாத் திட்டம் போட்டு சென்னைக் கம்பன் கவிமன்றத்து ஆட்கள்ளா சேந்து … Continue reading →\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழைய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வே��ி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\n@maithriim @Iamkodhai திடீர்னு தூத்துக்குடி தெப்பக்குளம் நினைவுக்கு வருது. எப்படியிருக்கோ\n@nilaavan அதே ஒயரத்துல மொபைல்ல போட்டோ எடுத்தாலும் இப்படிதான் வருமா\n@tskrishnan @maithriim @Iamkodhai அப்படியா. தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்டதுன்னு கேள்விப்பட்ட நினைவு. 19 minutes ago\n@iravuparavai அது என்ன லென்ஸ் பேரென்ன\nஏன் இந்தப் படம் வளைஞ்ச மாதிரி இருக்கு அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா\nகள் குடிக்கலாம் வாங்க - 2\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு - 1\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/179/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-05-21T11:46:26Z", "digest": "sha1:GK2DHW4KDZKOIIV7CIAUZ6TALZ55W5IR", "length": 28052, "nlines": 393, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah dengan terjemahan dan transliterasi diTamil terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\n கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.\nஉங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.\nவஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\nஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) ��மாதானம் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.\n(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; \"நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்\" என்று கூறுவீராக.\nநோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\nஅன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamilbloggersunit.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-05-21T10:56:16Z", "digest": "sha1:FKCLCVHD4ZSJ7M3UB2FARPJHL6BTCR7M", "length": 11173, "nlines": 228, "source_domain": "tamilbloggersunit.blogspot.com", "title": "ramarasam: ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்கள்.", "raw_content": "\n1.(மிக மிக ) அழகான மயிலாடவும்\nதகுமிகு என ஒரு பதம் பாட\nதகிட ததிமி என நடமாட\nஇறைவன் கனிவோடு (குழலூதி )\n2.(கண்ணன் ) மகர குண்டலமாடவும்\nஅதற்கு ஏற்ப மகுடம் ஒளிவீசவும்\nமிகவும் எழிலாகவும் (தென்றல் )\nஇந்த இனிமையான பாடலை பாடாத\nஇசைக்கலைஞர் இல்லை என்றே சொல்லலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் June 30, 2013 at 10:38 AM\nநல்ல பாடல் ஐயா... நன்றி...\nநல்ல பாடல். நல்ல பதிவு. பாராட்டுக்கள். நன்றிகள்.\nஇந்த பாடலை மகாராஜபுரம் ஸ்ரீ சந்தானம் அவர்கள் பாடியது என்னிடம் உள்ளது.தங்கள் emai முகவரி தந்தால் அனுப்பித்தருகிறேன். மிக்க நன்றி\nபகவான் ரமணரின் சிந்தனைகள் (3)\nபகவான�� ரமணரின் சிந்தனைகள் (1)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (93)\nநீல வண்ண கண்ணா வாடா\nதெய்வம் மானுஷ ரூபேண என்கிறது வேதங்கள்\nமுருகா உன் நாமம் வாழ்க\nஸ்ரீ இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (91)\nஎப்படி இருந்த நான் ......\nகேதார்நாத் சம்பவம் -ஒரு பாடம்\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(90)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (89)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(82)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(74)\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(72)\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(69)\nமாதா அம்ரு தானந்த மயி\nசுவாமி சிவானந்தரின் சிந்தனைகள்- குருவே இறைவன்(பகுத...\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(65)\nமாதா அம்ரு தானந்த மயி\nதியாக ராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(64)\nபாராட்டு வாழ்த்து மரியாதை நன்றி\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (59)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (58)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (56)\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (55)\nயோகிகளும் மகரிஷிகளும் ஞானிகளும்(10) யோகிகளும்\nதியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (54)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-05-21T10:46:41Z", "digest": "sha1:H4URR34SZVWMJEVR72GFFRTBPRTOIZ4B", "length": 16645, "nlines": 228, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": அகமதி வெண்பா", "raw_content": "\nபெயர் சூட்டுங்கள் என்ற என் பதிவிற்கு, நிறைய தோழர்களும் தோழிகளும் வந்து, தங்களுக்குப் பிடித்தமான பெயர்களை வழங்கியதோடு மட்டுமல்லாது, என் குழந்தைக்கு ஆசிகளையும் வழங்கினார்கள். அந்த நல் உள்ளங்கள் அனைவர்க்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅவள் பிறந்த 30வது நாளான மே 2ம் நாள் \" அகமதி வெண்பா \" என பெயர்சூட்டி மகிழ்ந்தோம் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவிப்பதில் மகிழ்வு கொள்கிறேன்.\nஎன் மகளுக்காக நான் உளறிய உளறல்...\nஉன் அழுகுரல் கேட்கிறேன் நறுமுகையே\nஎன் உயிருடல் உனக்கே குறுந்தொகையே\nதூளியிலாடிடும் தூரிகையே - என்\nகைகால் உதைக்கும் கவிதையே - என்\nஇதழ் திறந்து நீ என்னை\nமுதன் முதலாய் அழைக்கும் கணமே\nநான் கொள்ளும் உவகையின் முன்னே\nஉள்ளங்கையில் தவழ்ந்திடும் வெண்ப���வே - என்\nநீ எழுந்து வைக்கும் முதலடி காணும்\nமகளாய்ப் பிறந்த என் தாயே\nவையம் வாழ்த்த வாழ்வாய் நீயே\n//கைகால் உதைக்கும் கவிதை//யை போற்றிப் பாடியிருக்கும் 'வாழ்த்துப்பா'வும் அருமை உழவன்.\nஇந்தப் பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதில் உங்களை விடவும் மகிழ்ச்சி எனக்கு. அருமையான பெயர் நண்பரே.\nஉன் அழுகுரல் கேட்கிறேன் நறுமுகையே\nஎன் உயிருடல் உனக்கே குறுந்தொகையே\nம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்\n//வையம் வாழ்த்த வாழ்வாய் நீயே\n//கைகால் உதைக்கும் கவிதை//யை போற்றிப் பாடியிருக்கும் 'வாழ்த்துப்பா'வும் அருமை உழவன்.//\nஉங்கள் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி\nம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்//\nதுவங்கிடலாம் . இந்தப் பொறுப்பை திருமதி உழவனிடம் கொடுக்கலாமென எண்ணுகிறேன். :-)\n//இந்தப் பெயரை உங்கள் மகளுக்கு சூட்டியதில் உங்களை விடவும் மகிழ்ச்சி எனக்கு. அருமையான பெயர் நண்பரே.//\nஉங்கள் வாழ்த்துக்கும் மகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி.\nவாழ்த்திய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் அளவிலா நன்றிகள்\nம் சீக்கிரமே அகமதி அப்டேட்ஸ் துவங்கவும் வாழ்த்துக்கள்//\nதுவங்கிடலாம் . இந்தப் பொறுப்பை திருமதி உழவனிடம் கொடுக்கலாமென எண்ணுகிறேன். :-)\nஅகமதியைப் பற்றி அவ்வப்போது அறிய அவா\nகுழந்தை பிறந்த செய்தி இன்றுதான் தெரியும்.\nமிக்க மகிழ்ச்சி. என் குழந்தை 'பொன்னி'யும் 03-04-2006\nபெயர் வைக்க எண்ணி நான் தஞ்சை மாவட்டம்\nஎன்பதால் காவிரியின் பெயரான 'பொன்னி' என்ற\nபெயரை தன்னிச்சையாக தேர்வு செய்தேன்.(அதனாலேயே\nஅவ்வபோது \"யார் அந்த பொன்னி\nஉன்னைப் போல நானும் வலையுலக நண்பர்களிடம்\nகருத்துக் கேட்டு விட்டு பெயர் வைத்திருக்கலாமோ..\nதொடர்ந்து உன் பதிவுகளைப் படிக்கிறேன். உன்னைப்\nபோல கொஞ்சமாவது எழுத வேண்டுமென்ற ஆசையில்...\nநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களை என் தளத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தோழி :-)\nஅழகானது உங்கள் மகளின் பெயர் மட்டுமல்ல, உங்கள் கவிதையும் தான்.\n///இதழ் திறந்து நீ என்னை\nமுதன் முதலாய் அழைக்கும் கணமே\nநான் கொள்ளும் உவகையின் முன்னே\nமுதன்முதல் தந்தையாகும் போது ஏற்படும் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. நீங்கள் எழுதிய விதத்தை மிகவும் ரசித்தேன். “கடலும் குளமே” - என்ன ��ருமையான உவமை.\nஉங்கள் மகளின் படத்தை வெளியிட்டிருந்தால், மிக பொருத்தமாக இருந்திருக்கும்.\nஎனதருமைத் தோழியே.. எப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.\nஇப்பதிவைப் படித்த கணப்பொழுதில், என் செல்ல மகளைப் புகழ்ந்தும், வாழ்த்தியும் தாங்கள் எழுதிய கவிதையை எண்ணி நான் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எனது வாழ்க்கையில் பெருமையுடன் நான் பாதுகாப்பவைகளில், உங்களின் இந்த வாழ்த்துக்கவிதையும் ஒன்று.\nஉங்களின் இந்த வரிகளைப் போலவே அவள் புகழோடு வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி நன்றி நன்றி :-)))))\nம்... இப்பத்தான் பார்த்தேன், என் கவிதைக்கு உங்கள் மறு மொழியை நான் எழுதியது, ஒரு இன்ஸ்டண்ட் கவிதை\nகமெண்ட் பாலோ அப் த்ரூ ஈமெயில் ஆப்ஷன் இருக்கும், பொதுவா அதை டிக் செய்து விடுவேன். ஆனால், உங்களுடையதில் அது மிஸ்ஸிங்.அதான் பார்க்கவில்லை.\n//ம்... இப்பத்தான் பார்த்தேன், என் கவிதைக்கு உங்கள் மறு மொழியை நான் எழுதியது, ஒரு இன்ஸ்டண்ட் கவிதை\nகமெண்ட் பாலோ அப் த்ரூ ஈமெயில் ஆப்ஷன் இருக்கும், பொதுவா அதை டிக் செய்து விடுவேன். ஆனால், உங்களுடையதில் அது மிஸ்ஸிங்.அதான் பார்க்கவில்லை. //\nமீண்டுமொருமுறை நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி :-)\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_829.html", "date_download": "2018-05-21T11:17:37Z", "digest": "sha1:GGTIJNFFKUCC77ZDK2OAYECCLL4SZBLN", "length": 5044, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "மூதூரில் மிதிவெடிகள் மீட்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 23 மார்ச், 2018\nமூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பட்டியடி பகுதியில் உள்ள காணியில் இரு மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த பிரதேசத்தைச் சேர்ந்த காணிச் சொந்தக்காரர் ஒருவர் நேற்று (22) காலை பெக்கோ இயந்திரம் கொண்டு தனது காணியை துப்பரவு செய்து கொண்டிருக்கும் போது இரண்டு மிதி வெடிகள் தென்பட்டுள்ளது.\nஇதையடுத்து இது விடயமாக மூதூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கபப்பட்டதை அடுத்து, பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று மிதிவெடிகளினை பார்வையிட்டதோடு நீதிமன்ற அனுமதியைப் பெற்று விசேட அதிரடிப்படையினரின் அனுமதியுடன் அவற்றை செயழிலக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக காணிச் சொந்தக்காரரிடம் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T11:15:54Z", "digest": "sha1:7D7V2VGK6SOKOTBKSQA6EOVVUMIWGRN4", "length": 13857, "nlines": 150, "source_domain": "www.tamilhindu.com", "title": "மறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமறைக்கப் பட்ட பக்கங்கள் – நூல் வெளியீடு\nசென்னை திருவான்மியூரில் நடைபெறும் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் தமிழ்ஹிந்து அரங்கில் பா.ஜ.க. தலைவர் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் கோபி சங்கர் எழுதிய ‘மறைக்கப்பட்ட பக்கங்கள்’ எனும் நூலை இன்று (10 ஜூலை 2014) வெளியிடுகிறார். காலை 11:00 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nஇந்த எளிய, ஆனால் சமூக பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு தமிழ்ஹிந்து அரங்கில் நடைபெறுவதில் தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.\nஇதற்காக நூலாசிரியர் கோபி சங்கர் அவர்களுக்கும் திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும் தமிழ்ஹிந்து சார்பில் எமது நன்றிகள்.\nதிரு. கோபி சங்கர் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதை, சுவாமி விவேகானந்தர் உபதேசங்களைத் தமது வழிகாட்டுதல்களாகக் கொண்டு, சமுதாயத்தினால் இயல்பான மரியாதையும் நேசமும் மறுக்கப் படும் பாலின மாந்தர்களின் நலனுக்காக சிருஷ்டி என்ற அமைப்பினை நடத்தி வருபவர். அவரது ஃபேஸ்புக் பக்கம் இங்கே.\nகுறிச்சொற்கள்: கோபி சங்கர், தமிழ்ஹிந்து, நூல் வெளியீடு, புத்தக வெளியீடு, மனித உரிமை, மனிதநேயம், மறைக்கப்பட்ட பக்கங்கள், மூன்றாம் பாலினம், வானதி சீனிவாசன், ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nஇன்னும் சில ஆன்மிக நினைவுகள் – 4\nஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு\nஎன்று தணியும் இந்து சுதந்திர தாகம்\nகபில் சிபலின் பத்து கட்டளைகள்: ஒரு பார்வை\n ஊழலை வெளிக் கொணர்வது தவறா\nதேர்தல் களம்: சனிக்கிழமை 63ம் செவ்வாய்கிழமை 63ம்…\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 6\nசிவப்புப் புடைவை [புத்தக விமர்சனம்]\nதாஜ்மகால் ஷாஜகான் கட்டிய இஸ்லாமியக் கட்டிடமா\nசூத்திரர்கள் எல்லாம் பாவம் செய்தவர்கள் என்று கீதை கூறுகிறதா\nஇயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே\nவன்முறையே வரலாறாய்… – 19\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianlchf.com/blog/", "date_download": "2018-05-21T10:44:44Z", "digest": "sha1:EK53NDMTXQ3CNKXIQBSQ56STEOPEM4A5", "length": 7614, "nlines": 81, "source_domain": "indianlchf.com", "title": "Blog - Indian LCHF", "raw_content": "\nLCHF உணவு – என்ன சாப்பிடலாம்\nகார எலும்புச் சாறு சூப்\nதேவையான பொருட்கள்: 1) எலும்பு – ½ கிலோ 2) தண்ணீர் – 2.5 லி 3) வெங்காயம் – 2 4) பூண்டு பல் – 10 5) இஞ்சி – 5 செ.மி நீளமுள்ள துண்டை 1 செ.மி அளவுக்கு நறுக்கிக் கொள்ளவும் 6) பச்சை மிளகாய் – 2 துண்டுகளாக நறுக்கிய 2 மிளகாய் 7) காய்ந்த மிளகாய் – 3 8) சிக்கன் ஸ்டாக் சதுர துண்டு (chicken stock cube) […]\nLCHF என்றால் ‘Low Carb High Fat’ நிறைய இயற்கையான நல்ல கொழுப்புக்களையும், குறைவான கார்போஹைட்ரேட்களை உட்கொள்ளவதுமாகும். ஏன் குறைந்த கார்போஹைட்ரெட்களையும் அதிக கொழுப்பையும் உட்கொள்ள வேண்டும் ஆரோக்கியமாக இருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும், இன்∴ப்லமேஷனை (inflammation) கட்டுப்படுத்தவும், நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து மீண்டு வரவும், இரத்த அழுத்தம், கொலெஸ்டெரால் , மற்றும் இருதய நோய்களை தடுக்க அல்லது முற்றிலுமாக நீக்கவும் இந்த உணவு முறை அவசியம். இந்த நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள […]\nகொலெஸ்டெரால் மற்றும் கொழுப்பை பற்றிய உண்மைகள்\nஇன்றைக்கு நாம் கொலெஸ்டெரால் என்னும் கொழுப்பை பற்றி பார்க்கப் போகிறோம். கொழுப்பை பற்றி நாம் நிறைய கேள்வி பட்டிருக்கிறோம். கொழுப்பு என்றாலே கெட்ட வார்த்தையை போல ஆக்கிவிட்டார்கள். கொழுப்பினால் மாரடைப்பு, இருதய நோய், உடல் பருமன், ஹார்மோன் குறைபாடுகள் போன்ற பல பிரச்சனைகள் உண்டாவதாக நம்பப்படுகிறது. அதிலும் குறிப்பாக நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு, HDL, LDL, triglycerides அதன் விகிதாச்சாரங்கள் போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். கொழுப்பு என்றால் என்ன அது நல்லதா கெட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/08/85117.html", "date_download": "2018-05-21T11:03:12Z", "digest": "sha1:OPNSLBRMWZA4WGQQN3MQ35C4OA4J7EWF", "length": 18161, "nlines": 186, "source_domain": "thinaboomi.com", "title": "விக்கெட் கீப்பராக 400 வீரர்களை வீழ்த்தி டோனி புதிய சாதனை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்த��கள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nவிக்கெட் கீப்பராக 400 வீரர்களை வீழ்த்தி டோனி புதிய சாதனை\nவியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2018 விளையாட்டு\nகேப்டவுன் : விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.\nதென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுக்கு எதிரான 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், மூன்றாவது ஆட்டத்திலும் எளிதில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினர். இந்த போட்டியில் கோலி, டோனி ஆகியோர் நிகழ்த்திய சுவாரஸ்யமான சாதனைகள் பின்வருமாறு:-\n*முதல் ஆட்டத்தில் 112 ரன்கள் விளாசிய விராட் கோலி 160 ரன்கள் குவித்து மிரட்டினார். ஒரு நாள் போட்டியில் அவரது 34-வது சதம் இதுவாகும். இதில் கேப்டனாக அடித்த 12 சதங்களும் அடங்கும். இதன் மூலம் கேப்டனாக அதிக சதங்கள் அடித்த இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு சவுரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக 11 சதங்கள் எடுத்ததே சாதனையாக நீடித்தது.\n*ஒட்டுமொத்த அளவில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (22 சதம்), தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் (13 சதம்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் கோலி இருக்கிறார்.\n*தென்ஆப்பிரிக்க மண்ணில், தனிநபராக அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் கோலி பெற்றார். அதே சமயம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவரின் 2-வது அதிகபட்சமாக இது பதிவானது. 2010-ம் ஆண்டு குவாலியரில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 200 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.\n*தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர்களின் வரிசையில் 5-வது வீரராக விராட் கோலி (23 ஆட்டத்தில் 1,029 ரன்) இணைந்துள்ளார்.\n*கேப்டவுன் மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் கோலி தான். இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இங்கு சதம் எடுத்திருந்தாலும் அது கென்யாவுக்கு எதிராக (2003-ம் ஆண்டு) அடிக்கப்பட்டதாகும்.\n*29 வயதான விராட் கோலி இந்த தொடரில் இதுவரை 318 ரன்கள் சேர்த்துள்ளார். இதன்மூலம் தென்ஆப்பிரிக்க மண்ணில் அந்த நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற மகிமையும் கோலிக்கு கிடைத்தது. 2001-02-ம் ஆண்டு தொடரின் போது ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 283 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் முந்தைய சிறப்பான செயல்பாடாக இருந்தது.\n* சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 400 வீரர்களை ஆட்டமிழக்க செய்த முதல் இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றார். தென் ஆப்பிரிக்க பொறுப்பு கேப்டன் மார்கரமை ஸ்டம்பிங் செய்து வெளியேற்றியதன் மூலம், டோனி இந்த அரிய பெருமையை பெற்றார்.\n* சர்வதேச அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை டோனி பெற்றார். குமார் சங்கக்காரா, கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் ஆகியோர் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.\n*இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்காரா 404 போட்டிகளில் விளையாடி 482 பேரை ஆட்டமிழக்கசெசெய்துள்ளார். கில்கிறிஸ்ட் 472 (284 போட்டிகள்) பவுச்சர் 424 (295 போட்டிகள்) பேரையும் ஆட்டமிழக்கச்செய்தனர்.\nடோனி புதிய சாதனை New record Dhoni\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில�� வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - ரஜினி\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n1சுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா\n2மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நட...\n3மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர்...\n4ஏழுமலையான் கோயிலுக்குள் புதையல் எடுத்த தேவஸ்தானம் தலைமை அர்ச்சகர் குற்றச்சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/02/tamil_2511.html", "date_download": "2018-05-21T10:57:16Z", "digest": "sha1:OBUYJOFF7FSMLKLBXWWM6C3QT4FS5UYK", "length": 10630, "nlines": 64, "source_domain": "www.daytamil.com", "title": "மது அருந்துவதால் இளம் வயதிலேயே உடலில் ஏற்படும் நோய்கள்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மது அருந்துவதால் இளம் வயதிலேயே உடலில் ஏற்படும் நோய்கள்\nமது அருந்துவதால் இளம் வயதிலேயே உடலில் ஏற்படும் நோய்கள்\nஇன்றைய காலத்தில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்��ிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக் கொண்டிருந்தனர். தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர்.\nஅத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால் அவர்கள் இல்லை அது ஃபேஷனுக்காக குடிக்கிறேன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும் அவற்றை குடிப்பதால் உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால் நம்பவேமாட்டீர்கள்.அதனால் குடியை நிறுத்தியே ஆகவேண்டும்..\nஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால் பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால் அது இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால்தான் ஏற்படுகிறது. குடியால் ஏற்படும் நோய்களின் பாதிப்பு மிக அதிகம்.\nகுடிப்பழக்கத்தால் ஏற்படும் இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால் இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து இறப்பு ஏற்படும்.\nஅதிக இரத்த அழுத்தம் :\nபொதுவாக மதுபானங்கள் பருகினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.\nவோட்கா ,பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால் உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து அதன் பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.\nஇரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால் இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி ஆல்கஹால் இரத்தத்தை உறைய வைத்து இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.\nஅனீமியா எனப்படும் இரத்தக்குறைவு ஆல்கஹால் பருகுவதால் ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும் அதிகமான சோர்வு ஏற்பட்டு மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.\nமன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால் தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.\nமூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால் மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால் மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.\nஆல்கஹால் குடித்தால் கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால் அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.\nஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/07/ma-vaishno-devi-temple-visit/", "date_download": "2018-05-21T11:24:54Z", "digest": "sha1:YYXNBVV4ML42LCEEN6DDZSZZLEOXBK3K", "length": 32109, "nlines": 171, "source_domain": "www.tamilhindu.com", "title": "அழைத்து அருள் தரும் தேவி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அனுபவம், ஆன்மிகம்\nஅழைத்து அருள் தரும் தேவி\nமெல்ல பனிவிலகி வெளிச்சம் பரவிக்கொண்டிருக்கும் அந்த காலைப் பொழுதில் அந்த இடம் மிகப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் பலதரப்பட்டமக்கள், பெரும்பாலும் குடும்பங்கள்.எல்லோர் முகத்திலும் எதோ ஒரு எதிர்பார்ப்பு படிந்திருக்கிறது. எல்லா கோவில் நகரங்களைப்போல மொய்க்கும் சிறு வியாபாரிகள் கூட்டம், ஒலிபெருக்கியில் புரியாத அறிவிப்புகள். நம் அருகில் “இன்றைக்கு என்னவோ இவ்வளவு கூட்டம். நம் எல்லோருக்கும் பாஸ் கிடைக்கவேண்டிக்கொள்ளுங்கள்” என பஞ்சாபியில் சொல்லுவது நமக்கு கேட்கிறது.\nஜம்மூவிலி���ுந்து 50கீமி தொலைவிலிருக்கும் கத்ரா நகரின் பஸ் நிலையத்திருக்கருகே. ‘தேவி அழைத்தால் மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிட்டும்’ என நம்பப்படும், ஆண்டுக்கு 50 லட்சம் பக்தர்களை ஈர்க்கும் வைஷ்னோ தேவி (வைஷ்ணவி) கோவிலுக்கு செல்ல அதன் முதல் கட்டமான கத்ரா நுழைவாயிலருகில் குவிந்திருக்கும் அந்த கூட்டதில் நின்றுகொண்டிருக்கிறோம்.\nஇமயத்தின் மடியில், திரிக்கூட மலைச்சரிவில் 5200 அடி உயரத்திலிருக்கும் இந்த கோவிலுக்குப்போகும் பாதை இங்கிருந்து துவங்குகிறது. இங்கு வழங்கப்படும் அனுமதிசீட்டு இல்லாமல் யாரும் மேலே போகமுடியாது. பக்தர்கள் இங்கு பதிவு செய்துகொள்ளவேண்டும். இலவசமாக வழங்கப்படும் இந்த அனுமதிசீட்டு பெற்றவர்களுக்கு 1லட்சம் ரூபாய் இன்ஷ¤யுரஸ் பாதுகாப்பு உண்டு.இந்த ரிஜிஸ்ட்டிரேஷன் கவுண்ட்டர் கணினிமயமாக்பபட்டிருப்பதால் பிரமாதமாக நிர்வகிக்கிறர்கள். அதிகபட்சம் 22000 பேர் தான் மலையில் இருக்கமுடியுமாதலால் தரிசனம் செய்துதிரும்பியவர்களின் எண்ணிக்கைக்கு இணையாக மட்டுமே புதிய அனுமதி சீட்டுகள் வழங்கபடுகிறது. அதனால் எப்போதும் கூட்டம் காத்திருக்கிறது. மூன்று இடங்களில் தீவிர சோதனைகளுக்குபின் நடந்தோ, குதிரையிலோ, பல்லக்கிலோ போவதற்கு வசதியாக அமைக்கபட்டிருக்கும் அந்த 12 கீமீ பாதையில் மலைப்பயணம் துவங்குகிறது.\nபெரும்பாலான இடங்களில் மேற்கூரையிடப்பட்டிருக்கும் அந்த நீண்ட பாதையில் தாத்தாவின் கைபிடித்து நடக்கும் பேரன்கள், அணிஅணியாகச்செல்லும் பக்தர் குழுக்கள், குடும்பங்கள், உரசிக்கொண்டு போகும் குதிரைகள் இவர்களுக்கிடையே நாமும் மெல்ல செல்லுகிறோம். மலையில் பயன்படுத்தும் அத்தனைப்பொருட்களும் கீழிருந்துதான் போகவேண்டுமாதாலால் அவற்றை அனாயாசமாக தூக்கிகொண்டு வேகமாகச் செல்லும் கூலிகளுக்கும் இதே பாதை தான். வழியில் சில சின்ன கிராமங்கள். கோவில் நிர்வாகத்தில் நன்கு பரமரிக்கபடும் போஜனாலயங்களில் மலிவான விலையில் சாப்பாடு ஓய்வெடுக்க கூடங்கள் என பல வசதிகள்.. ஜம்மூவிலிருந்து இப்போது ஹெலிகாப்டர் வசதியிருப்பது என்ற விபரம் வழியில் பார்க்கும் அந்த ஹெலிபேட் மூலம் தெரிகிறது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, தொடர்ந்து செய்யப்படும் துப்பரவுபணி ஆகியவற்றால் பாதை முழுவதும் படு சுத்தமாகயிருப்பது சந்தோஷத்தை தரு��ிறது.\nசிவ பெருமானை அடைய வேண்டி பார்வதி தேவி தன் உருவத்தை மறைத்து கடும்தவம் செய்ததும், தவத்தை கலைக்க முயற்சித்த பைரவ நாத் என்பவனை காளிவடிவம் எடுத்து அழித்ததாகவும் புராணம். இறுதியின் பைரவ நாத் தேவியின் திருவருளால் முக்தியடைந்து விடுகிறான். பிரதான கோவிலின் முகப்பிற்கு 1கீமீ தூரத்தில் “சன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது. எனவே கர்ப்பகிரஹத்தில் நுழைந்தவுடன் அந்த பிண்டிகளை கவனமாக பாருங்கள்” என்ற அறிவிப்பு காணப்படும்.\nஅந்த இடம் பரபரப்பாகயிருக்கிறது. நீண்ட 6 மணி நேரப்பயணத்திற்குபிறகு கோவிலின் முகப்பிலிருக்கும் மிகப்பெரிய கூடம். இங்கு மீண்டும் சோதனைகளுக்கு பின்னர் நமது அனுமதி சீட்டிற்கான குரூப் எண்ணைப் பெற்று வரிசையில் காத்திருக்கிருக்கும் போது தான் கால்வலிப்பதை உணரமுடிகிறது. குளோஸ்ட் சர்க்யூட் டிவியில் காட்டப்படும் விபரங்களிலிருந்து எந்த குரூப் வரை சன்னதிக்கு அனுமதிக்க பட்டிருக்கிறது என்பது தெரிவதால் நமது முறைவரும் நேரத்தை கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம். வரிசையிட்டுச் செல்லும் வழியின் இறுதியில் கண்னாடி சுவர்களாலான அறையில் கொட்டிக்கிடக்கும் கரன்சி நோட்டுகளும், காசுகளும் எண்ணப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்குஅருகில் வரிசையின் இறுதிக்கட்டம். சில மீட்டர் தூரத்தில் சன்னதி. மீண்டும் ஒரு சோதனை.\nசில காலம் முன் வரை தவழ்ந்து செல்லவேண்டிய குகையாக இருந்தை இப்போது பாதையாக மாற்றியிருக்கிறார்கள். நுழைந்தவுடன் சில்லிடும் ஏசி அறை போல் மெல்லிய குளிர், காலடியில் கடந்துசெல்லும் சுனை நீர். வரிசை மெல்ல நகர்கிறது.\nஅந்த நீண்ட பாதையின் கடைசியிலிருக்கும் திருப்பத்தில் ஒரு சிறுகுகை, அதில்தான் சன்னதி. அடுத்தவரின் கழுத்து இடுக்குவழியாக பார்த்துகொண்டே அருகில் வந்த சில வினாடிகளுக்குள் அவசரப் படுத்துகிறார்கள். சரியாகப் பார்ப்பதற்குள் நமது தலையில் கையை வைத்து (சற்று பலமாகவே) ஆசிர்வதித்து அனுப்பி விடுகிறார்கள். நுழைந்த மாதிரியே மற்றொரு நீண்ட பாதைவழியாக வெளியே வருகிறோம்.\n அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம��� காதில் விழுகிறது. ஒரு வினோதமான உணர்வுடன் திரும்பும் பயணத்தை துவங்கும் நம்மிடம் வழியிலுள்ள பைரவ நாத் கோவிலுக்கு போகவேண்டிய அவசியத்தை சொல்லுகிறார் ஒரு பக்தர். பைரவ நாதரையும் தரிசித்துவிட்டு மற்றோர் பாதைவழியாக கத்ரா திரும்புகிறோம்.\nகத்ராவிலிருந்து ஜம்முவிற்கு வந்து நகரை சுற்றிபார்த்துக்கொண்டிருக்கும் போது சாலை சந்திப்பில் கம்பீரமான அந்த சிலை நம்மை கவர்கிறது. அது 18ம் நூற்றாண்டில் பல சிறு ஜமீன்களை இணைத்து ஜம்மூகாஷ்மீர சம்ஸ்தானத்தை உருவாக்கிய ராஜா அமர் சிங் என்பதையும் அவரது அரண்மனை அமர்மஹால் நகருக்கு வெளியே இருப்பதையும் அறிந்து அதை பார்க்க செல்லுகிறோம். நகரின் வெளியே மரங்களடர்ந்தஒரு சிறிய குன்றின் மேல் பரந்த புல்வெளியின் நடுவே கம்பீரமாக பிரஞ்ச் பாணி கோட்டைவடிவில் ஒரு அரண்மனை. 1862 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு கலைஞர்களினால் வடிவமைக்கப்பட்டு தாவி நதிக்கரையில் ஒரு அழகான ஒவியம் போல நிற்கிறது.\nஅதன் நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும், காட்சி நாமிருப்பது காஷ்மீர் மாநிலம் என்ற நிதர்சனத்தைப் புரியவைக்கிறது.\nஅரச குடும்பத்தின் வழித்தோன்றலின் கடைசி வாரிசான டாக்டர் கரன்சிங் (முன்னாள்மத்திய அமைச்சர்) இந்த அரண்மனையை கருவூலமாக மாற்றி தேசத்திற்கு அர்பணித்திருக்கிறார். ஒரு அறக்கட்டளை நிர்வகிக்கும் இதில் ஒரு நூலகம், ஓவிய காட்சி கூடம். அரச குடும்பத்தின் தலைமுறைகள் சேர்த்த பலவையான அற்புதமான ஓவியங்களும் அழகாக காட்சியக்கபட்டிருக்கின்றன. தர்பார் ஹாலில் மன்னர் குடும்ப படங்களைத்தவிர, மினியெச்சர் என்று சொல்லப்படும் சிறிய படங்களில் நள தமய்ந்தி சரித்திரம் முழுவதும். மார்டன் ஆர்ட் பகுதியில் தாசாவதரத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் கடவுளின் உருவமோ அல்லது மனித முகமோ இல்லாமல் காட்சியாக்கியிருக்கும் ஒரு கலைஞனின் கைவண்னத்தைக் கண்டு வியந்துபோகிறோம்.\n60களில் பலரது வீடுகளை அலங்கரித்த ஜவஹர்லால் நேரு படத்தின் ஒரிஜினல் பிரதியை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை கைடு அடுத்த அறைக்கு அழைத்துச்சென்று காட்டியது மன்னர் பரம்பரையினர் பயன் படுத��திய சிம்மாசனம். 120 கிலோ தங்கத்தாலனாது என்ற தெரிந்த போது அந்த அரச பரம்பரையின் செல்வச் செழிப்பும் தொடர்ந்த வந்த தலைமுறையின் பரந்த மனப்பான்மையும் புரிந்தது. முதல் தளத்தில் 25000 புத்தகங்களுடன் நூலகம். புகழ்பெற்ற பெர்ஷிய கவிஞர்களின் கையெழுத்துபிரதியிலிருந்து இன்றய இலக்கியம் வரை கொட்டிகிடக்கிறது. “மன்னர்கள் எழுப்பிய கற்கட்டிடங்களை விட செய்த நல்ல காரியங்கள்தான் உண்மையான நினைவுச்சின்னங்கள்” என்ற வாசகம் நினைவிற்கு வந்தது.\nகுறிச்சொற்கள்: அன்னை, அன்னை வழிபாடு, அமர்நாத் யாத்திரை, ஆலயங்கள், ஆலயம், இமயமலை, காளி, காஷ்மீரி இந்துக்கள், காஷ்மீர், கோயில், கோவில், சக்தி, சாக்தம், சிவசக்தி, ஜம்மு, துர்கா, துர்க்கை, தேவி வழிபாடு, பயணம், புனித யாத்திரை, மாரியம்மன், விக்கிரக ஆராதனை, வைஷ்ணவி தேவி\n6 மறுமொழிகள் அழைத்து அருள் தரும் தேவி\nதெளிவான கட்டுரை நடை, நேரில் சென்று வந்த நிறைவை தருகின்றது .\nஎனக்கு வடநாட்டில் சிவத்தையும் அம்பிகையையும் இந்துக்கள் எப்படி வழிபடுகின்றார்கள் என்பதை நேரில் கண்டு அனுபவிக்க ஆசை. ஓரளவு இந்தக் கட்டுரை என் தாகத்தைத் தணிக்கின்றது.\nநல்ல கட்டுரை. இதுபோன்ற ஆண்மீக பயணகட்டுரைகளை நிறைய வெளீயிடுங்கள். நன்றி\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் அம்பிகையை தரிசித்து விட்டு பின்னர் அமர்நாத் சென்று வழிபாடு செய்துவிட்டு இன்று இல்லம் திரும்பியதும் இக்கட்டுரையை இன்று தான் படித்தேன். அருமையான செய்திகளை அறியத் தந்திருக்கும் கட்டுரையாளருக்கு என் இதய நன்றி.\nதினசரி தொலைகாட்சியில் இந்த கோவிலைப் பார்த்தாலும் இந்த கட்டுரை நேரில் கோவிலுக்குச் சென்றது போல் இருந்தது. கரன்சிங் அவர்களின் உள்ளதை எங்களுக்குப் புரிய வைத்தது. கட்டிடங்களை விட நல்ல செயல்கள் தான் நிலைத்து நிற்கும் என்பதைச் சொன்ன தங்களுக்கு மிக்க நன்றி. தங்கள் பனி தொடர்ந்து செழிக்கட்டும்.\nதேவியை தரிசிக்க எண்ணம் ஏற்படுத்தும் அருமையான கட்டுரை\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nசோ: சில நினைவுகள் – 3\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\nவன்முறையே வரலாறாய்… – 4\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 1\nபாரதி: மரபும் திரிபும் – 4\nஅயோத்தி: புண்ணிய பூமியில் கண்ணீர் நினைவுகள்\nபாரதியின் சாக்தம் – 4\nபால் தாக்கரே – அஞ்சலி\nஅறியும் அறிவே அறிவு – 4\nசென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2015/01/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-21T11:17:06Z", "digest": "sha1:VZLAMD37YHHAJBDBOTRGTKLBQSNSDHYG", "length": 37817, "nlines": 169, "source_domain": "www.tamilhindu.com", "title": "தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா? | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள்\nதமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\n2014 செப்டம்பர் மாதம் 27ந் தேதி தமிழகத்தின் முதல்வராக இருந��து ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக, முதல்வர் பதவி பறிபோனது மட்டுமில்லாமல், தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார். செம்படம்பர் மாதம் முதல் 2015 துவக்க காலம் வரை தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்ற கேள்வி பலரின் மனதில் எழுந்துள்ளது, இம்மாதிரியான கேள்வி எழ முக்கிய காரணம், தமிழகத்தின் முதலவராக பதவி ஏற்ற திருவாளர் பன்னீர்செல்வம், இன்னும் தன்னை ஒரு நிதி அமைச்சரகவோ கருதுவதால் ஏற்படும் பிரச்சனையாகும்.\nசெல்வி ஜெயல்லிதாவிற்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்வி குறியானது. தினசரி பஸ் நிறுத்தம், கடையடைப்பு, கண்டன ஊர்வலம், கண்டன ஆர்பாட்டம் என அனைத்து தரப்பிலிருந்தும், ஆட்சியாளர்களின் கட்டாயத்தின் பேரில் நடத்தப்பட்டன. இதில் பஸ் எரித்த சம்பவம், எதிர் கட்சியினர் மீது நடத்திய தாக்குதல் போன்றவை அடக்கமாகும். இது சம்பந்தமாக ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களை காக்க வேண்டிய காவல் துறையினர், போராட்டகாரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டது இன்னும் கொடுமையிலும் கொடுமையாகும்.\nஅன்றாடம் தமிழகத்தின் ஏதே ஒரு பகுதியில் வீடு புகுந்து கொள்ளையடிப்பதும், பணத்துக்காக படுகொலை செய்வதும், திருடு, பிக்பாக்கட் அடிப்பது, அப்பாவி மக்களை கொல்வதாக மிரட்டுவது, போன்ற காரியங்கள் தினசரி நடக்கின்றன. ஆனால் குற்றவாளிகள் பிடிபடுவதற்கு பதிலாக, அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் தண்டனையிலிருந்து விடுதலை பெற கோவில் கோவிலாக படியேறுவதும், பூசை புனஸ்காரங்கள் செய்வதும், அலகு குத்துவதும். மண் சோறு சாப்பிடுவதும் , பால் அபிசேஷகம் போன்ற காரியங்களில் மட்டுமே அதிக அளவில் ஈடுபாடு காட்டுகிறார்கள். முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் நால்வரணி மூத்த அமைச்சர்கள் தவிர, மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதன் கிழமை இரவானால் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கோ அல்லது ஏதோ ஒரு ஊருக்கோ போகிறார்கள். இவர்கள் போதுவது மக்களின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு இல்லை, அல்லது திட்டத்தின் துவக்க விழாவும் கிடையாது. வழக்கில் சிக்கியிருக்கும், ஜெயல்லிதாவின் விடுதலைக்காக இந்த கோவிலில் இந்த அமைச்சர் தேர் இழுத்தார் என்றும், சிலர் யாகம் நடத்துவம் என்ற செய்திகள் மட்டுமே நாளிதழில் வருகிறது. இது தான் இவர்களின் ஆட்சியின் லட்சனம். ஆகவே வாரத்தில் மூன்று நாட்கள் கூட அமைச்சர்கள் துறை வேலைகளை முழுமையாக பார்ப்பதும் கிடையாது, அது பற்றிய அக்கரையும் கிடையாது. இந்நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பது பற்றிய விவாதமே நடைபெறுவதில்லை.\nதமிழகத்தில் நக்சல்பாரிகளை ஒழித்து விட்டதாக மார்தட்டிய இந்த அரசு, தற்போது கேரள காவல் துறையினரின் உதவியுடன் நக்சல்பாரிகளை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். 2007-ல் திருப்பூரில் கைது செய்யப்பட்ட வி.சுந்திரமூர்த்தி என்ற நக்சல்பாரியுடன் இருந்த மற்ற இருவரும் இன்னும் பிடிப்படவில்லை. தப்பிய கார்த்தி மற்றும் ஈஸ்வரனை இந்த அரசு பிடிக்க்கூடிய நிலையில் கூட இல்லை என்றே கூறலாம்.\nஇதற்கு முன்பு, பா.ம.க. தலைவர் ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது, நடந்த வன்முறை சம்பவங்களைப் பட்டியலிட்டு அப்போது எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கைகளும் இப்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறை சம்பவங்களின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைளின் விவரங்களை உள்துறை அமைச்சகம் கேட்டிருக்கிறது. ‘ராமதாஸ் கைது செய்யப்பட்டபோது நடந்த வன்முறையுடன் ஒப்பிடும்போது ஜெயலலிதா ஜெயிலுக்கு போனபோது நடந்த வன்முறைகள் குறைவுதான்’ என்பது தமிழக போலீஸின் வாதம். ஆனால், இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை. 7 ஆயிரம் பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்தோம் என்று தமிழக போலீஸ் சொல்வதையும் அவர்கள் ஏற்கவில்லை.’\n”செப்டம்பர் 27-ம் தேதி முதல் 10 நாட்கள் வரை தமிழகத்தில் நடந்த வன்முறைகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அதுதொடர்பாக மத்திய அரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனைகளை நடத்தி வருகிறார்கள். இதெல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம் சாட்டையை எடுத்தபிறகு தான். தமிழக சட்டம் – ஒழுங்கு நிலவரத்தை முக்கியக் கட்சிகள் ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பி வருகிறார்கள். குறிப்பாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவை விமர்சித்து அ.தி.மு.க-வினர் தமிழகத்தின் சில இடங்களில் ஒட்டிய போஸ்டர்கள், அவரின் கொடும்பாவி எரிக்கப்பட்ட காட்சிகள்… ராஜ்நாத்துக்கு அனுப்பியது போலவே, நீதித்துறை வி.ஐ.பி-களுக்கும் அனுப்பியிருக்கிறார்கள். அந்த விவரங்களை டேபிளில் வைத்துக்கொண்டு, தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பலவித வினாக்களை எழுப்பியது.\n‘தமிழ்நாட்டில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி போன்ற பிஸியான ஏரியாக்களில் இடம் அனுமதி வழங்கியது எப்படி அதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளானார்களாமே அதனால், மக்கள் சிரமத்துக்கு ஆளானார்களாமே’ என்று விளக்கம் கேட்டிருக்கிறது. இதற்கு முன்பு, இதுமாதிரி மற்ற கட்சியினர் நடத்தியபோதெல்லாம் ஊருக்கு வெளியே எங்காவது இடம் தருவார்கள். இப்போது சிறப்பு சலுகை காட்டப்பட்டிருக்கிறது எந்தவகையில் என்பதுதான் உள்துறையின் கேள்வி.’ ஜெயலலிதா மீது தொடரப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆளும்கட்சியினர் வன்முறையை கட்டவிழுத்துள்ளனர். திமுக கட்சி அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகள் மீது தொடர் தாக்குதலை அதிமுகவினர் தடையின்றி நடத்தி வருகின்றனர். பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் வீட்டையும் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nஊடகங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இவற்றை பொலிஸார் வேடிக்கை பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.\nதற்போது நடந்து வரும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு தொடர அனுமதிக்கப்பட்டால், பல சீரழிவுகள் ஏற்பட வழிவகுக்கும். இது பற்றிய சிந்தனை கூட அமைச்சர்களுக்கு கிடையாது.\nநாட்டின் மிக முக்கியத் தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் ஏற்கனவே கள்ளநோட்டு புழக்கம் அதிக அளவில் நடமாடுவதாக உளவுத் துறையினர் தகவல்களை கொடுத்தாலும், கள்ள நோட்டு கும்பலை பிடிப்பதில் அக்கரை காட்டாத அரசு பன்னீர் செல்வம் அரசாகும். தற்போது கள்ள நோட்டுடன், போதைப் பொருட்கள் விற்பனை, நைஜீரியர்கள் அத்து மீறல், போன்ற சம்பவங்களுடன், வங்க தேசத்தை சார்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியேறியும், பயங்கரவாத செயலுக்கு அச்ச மூட்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த செயல்பா���ுகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய காவல் துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. அரசும் இதில் அக்கரை காட்டுவதாக தெரியவில்லை.\nதமிழகத்தின் நிதி பிரச்சினையில் கூட இந்த அரசு அக்கரை காட்டியதாக தெரியவில்லை. 2014-2015-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், அரசுக்கு வரவேண்டிய பல்வேறு வருவாய் இனங்களில் ரூ1,27,389 கோடி வரும் என்ற அனுமானத்தின் அடிப்படையில், நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்பட்டது. ஆனால் வரி வருவாயில் மட்டும் ரூ91,835 கோடி என கணக்கிட்டது, இது வரை வரவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. 75 சதவீதம் வரவேண்டிய வரி வருவாயில் ரூ68,724 கோடி என்ற கணக்கிற்கு மாறாக வெறும், 38530 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் மூலமாக கிடைக்கும் ஆதாயமும் அடக்கம். பதிவு துறையில் 65 சதவீதம் கூட நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை.\nபழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும், அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னை உயர் நீதி மன்றத்தில் 10,000க்கு மேற்பட்ட வரி சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டிய அரசு, உச்ச தூக்கத்தில் இருப்பதால் அரசுக்கு வர வேண்டிய சுமார் 20 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளில் அரசு எடுக்க வேண்டிய உறுதியான நடவடிக்கைகள் கூட எடுக்க முடியாமல் திண்டாட்டத்தில் இந்த அரசு இருக்கிறது. ஆகவே உண்மையில் தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா என்றும் தெரியவில்லை.\nதமிழகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக, பிரச்சினையில் குளிர்காய பார்க்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வு சம்பந்தமாக ஒரு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பற்றி அக்கரை இல்லாத இந்த அரசால், தீடீர் என போக்குவரத்து தெழிலாளர்கள் வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டு, பொது மக்கள் தமிழகம் முழுவதும் அவதியுற்ற சம்பவத்தை கண்டும் கானமால் இருந்த அரசு இந்த அரசு. தமிழக அரசின் மெத்தன போக்கே இதற்கு காரணம் என்பதை மறந்து விட்டு, 15 நாட்களுக்கு முன்னரே போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்தும், போக்குவரத்து துறை அமைச்சர் கோவிலை சுற்றி வந்தாரே தவிர பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.\nமறுபுறம் கர��ம்பு விவசாயிகள் சென்ற ஆண்டு கொடுக்கப்பட்டதை விட டன் 1க்கு வழங்க்கும் தொகையில் ரூ450 குறைவாக கொடுக்க அரசு முன்வந்துள்ளதை கண்டு கொள்ளாத தமிழக முதல்வர். ஆவில் பாலில் ஊழல் ஈடுபட்ட கட்சியினரை காப்பதற்காகவே, அரசு அதிகாரிகளை மாற்றம் செய்த அரசு, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய அரசு இந்த அரசு என்பதை மறந்து விடக் கூடாது.\nமருத்துவ மனைகளில் பச்சிளம் குழந்தைகள் பரிதபமாக பலியனதை கண்டு கொள்ளாத அரசு இந்த அரசு. மருத்துவ மனைகளில் உரிய மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் நியமிக்காமல் காலந் தாழ்த்தியதால் ஏற்பட்ட இழப்பு என்பதை கூட புரிந்து கொள்ளாத அரசு தான் இந்த அரசு. ஊழலுக்கு துணை போகும் அரசு இந்த அரசு, சட்டமன்றத்தில் முறையான விவாத்த்திற்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, சட்ட மன்ற தொடரையே மூன்று நாட்கள் மட்டுமே நடத்தி வரலாறு படைத்த அரசு இந்த அரசு. கனிம வள முறைகேடு சம்பந்தமாக விசாரனை நடத்த சகாயம் குழுவுக்கு எதிராக செயல்படும் பன்னீர் செல்வம் அரசு, உண்மையில் ஆட்சி புரிகிறதா என்பதே கேள்வி குறியாகும்.\nஒரு புறம் காவேரி பிரச்சினையில் தாங்கள் தான் அனைத்தும் செய்தோம் என்று கூறும் தமிழக அரசு, பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்ட முயலுவதை தடுப்பதற்கு பதிலாக, மத்திய அரசுக்கு கடிதம் மட்டுமே எழுதுகிறது. தட்டுதடுமாறும் அரசு தமிழகத்தில் இருப்பதால், அண்டை மாநிலங்களான கேரள, ஆந்திரா, கர்நாடாக ஆகிய மூன்றும் தமிழகத்திற்கு வரவேண்டிய நீரை தடுக்கும் முகமாக தடுப்பணைகள் கட்டுவதை இந்த அரசு வேடிக்கை மட்டுமே பார்க்கிறது. மைய அரசின் மீது குற்றம் சுமத்த மட்டுமே ஆட்சி புரிவாதாக தெரியும் இந்த அரசை வீட்டு அனுப்ப வேண்டும்.\nகுறிச்சொற்கள்: அரசு நிர்வாகம், ஓ.பன்னீர்செல்வம், சட்டம் ஒழுங்கு, ஜெயலலிதா, தமிழக அரசியல், தமிழக அரசு, தமிழக முதல்வர், தமிழகம், தமிழ்நாடு, பொது மக்கள், மாநில அரசு\n3 மறுமொழிகள் தமிழகத்தில் ஒரு அரசு இருக்கிறதா\nமக்களிடம் நல்ல பெயர் வாங்குவதை விட “அம்மா”விடம் நல்ல பெயர் வேண்டுமே. அதற்கு தான் இவ்வளவு கஷ்டம்.\nதேரை இழுத்து தெருவில் விடுவது ,யாகம் ,மண் சோறு ,பால் காவடி எல்லாம் காட்சியில் கண்ணீரும் ,கம்பலையுமாக களை கட்டுவது உண்மைதான் .அனால் அவர்கள் வெளியே சொல்பவைதான் உண்மையான காரணங்களாஎன்ற சந்தேகம் எங்கும் உலவுகிறது .அனைவரும்’ வேடன் (வேடுவள்என்ற சந்தேகம் எங்கும் உலவுகிறது .அனைவரும்’ வேடன் (வேடுவள்)வாராத விருந்து திருநாள் போல ‘ஆனந்தித்து அலைகிறார்கள் )வாராத விருந்து திருநாள் போல ‘ஆனந்தித்து அலைகிறார்கள் அவ்வப்போது கண்ணீர் வேடம் காட்டினால் போதும் .கல்லூரிஉதவி பேராசியர் பணியிடங்களை மூன்று வருடங்களாக நிரப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.ஜெயலலிதா இருந்த போதே இந்த இலட்சணம் தான்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 21\nஇராவணன் இயற்றிய சிவதாண்டவத் தோத்திரம்\nதிக்குத் தெரியாமல் தவிக்கும் ராகுல்\nஅறியும் அறிவே அறிவு – 1\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 16\nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nபுரட்சியாளர் அம்பேத்கரின் சமஸ்கிருத ஆதரவு\nசென்னையில் தெருக்கோயில்கள் இடிப்பை எதிர்த்து 14-ஜூலை அன்று கண்டன ஆர்ப்பாட்டம்\nஅண்ணா ஹச���ரே போராட்டம்: சில பார்வைகள், சில கேள்விகள்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nஅரிசோனா ஆனைமுகன் ஆலயத்தில் மஹாருத்ர யக்ஞமும், கோஷ்ட தெய்வங்களின் பிராணப் பிரதிஷ்டையும்\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/?p=28971", "date_download": "2018-05-21T11:00:07Z", "digest": "sha1:A57EOCKU4R4K2K2O4YVTHYUOCMAQT7QI", "length": 39427, "nlines": 235, "source_domain": "solvanam.com", "title": "சொல்வனம் » ஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்", "raw_content": ".: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ் :.\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜாய்லேண்ட் – ஸ்டீஃபன் கிங்\nஎன்.ஆர். அனுமந்தன் | இதழ் 92 | 26-09-2013|\nஸ்டீபன் கிங்கின் புத்தகங்கள் அதிக அளவில் விற்கின்றன, அவை திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெறுகின்றன என்பதை வைத்து அவரை சாதாரண வணிக எழுத்தாளராக நினைத்துவிட முடியாது.\nமுழுக்க முழுக்க நாஸ்டால்ஜியாவில் தோய்ந்த ஜாய்லேண்ட் நாவலின் பிற்பகுதியில் காதல் தோல்வியின் வலியிலிருந்து இன்னும் மீளாத நாயகன் மஸ்குலர் டிஸ்ட்ரோஃபியாவால் மரண தேதி குறிக்கப்பட்டுவிட்ட ஒரு சிறுவனையும் அவனது தாயையும் ஒரு ஜயண்ட் வீலில் அழைத்துச் செல்கிறான். அவர்கள் உச்சத்துக்கு வரும்போது சிறுவனின் முகம் வெளிறிப் போயிருக்கிறது, கண்கள் அதிசயத்தைக் கண்ட மகிழ்ச்சியில் விரிந்திருக்கின்றன. நாயகன் டெவின்னின் தொடை சுடுகிறது – அங்கே அந்தச் சிறுவனின் அம்மா கை வைத்திருக்கிறாள். அப்போது, டெவின்னை நோக்கித் திரும்பும் சிறுவன், என் பட்டத்தின் பறத்தல் உணர்வுகள் எனக்கு இப்போது புரிகின்றன என்கிறான். அந்த உணர்வு எனக்கும் அப்போது புரிந்தது என்று நம்மிடம் சொல்கிறான் கதைசொல்லி டெவின்.\n1973ல் நடக்கும் இந்தக் கதையில் இவர்கள் இருப்பது தீம் பார்க் மாதிரியான ஒரு கேளிக்கை வளாகத்தில். இது நம்மூர் மாநகராட்சி எக்ஸிபிஷன் மாதிரி இருக்கிறது : ஜயண்ட் வீல், பேய் மாளிகை (உண்மையாகவே உயிருள்ள ஒரு ஆவியுடன்), ஜோசியக்காரி (‘பத்து பர்சண்ட் சர���யாகச் சொல்பவள்’), மற்றும் பல. இருபத்தியொரு வயது இளைஞன் டெவின் வேலை செய்யும் இடம் இது. அவனது இதயம் ஏற்கனவே காதல் தோல்வியால் உடைந்திருக்கிறது, அதனால்தான் கல்லூரிக்குச் செல்லாமல் இங்கே வேலை. தன்னைக் கைவிட்ட வெண்டியின் நினைவுகளை மறக்க அந்தச் சிறுவனும் டெவின்னைவிட பத்து பன்னிரெண்டு வயது மூத்தவளான அவன் தாயும் உதவுகிறார்கள்.\nஜாய்லேண்டின் நாயகன் தன் காதலியின் நினைவுகளால் பிணைக்கப்பட்டிருக்கிறான். சிறுவன் சக்கர நாற்காலியில். அவனது அம்மா தாய்ப்பாசத்தில். இவர்கள் மூவருக்கும் நெருக்கம் ஏற்படுவது கடற்கரையில். ஏசுவின் முகம் வரையப்பட்ட பட்டத்தை வைத்துக் கொண்டு அதைப் பறக்கவிடத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கும் பிள்ளைக்கும் பறத்தலின் வித்தையை டெவின் கற்றுக் கொடுக்கும்போது – அப்போது அந்தச் சிறுவனின் முகத்தில் இருந்தது போன்ற அன்பையும் ஆனந்தத்தையும் எப்போதும் தான் பார்த்ததில்லை என்கிறான் அவன், – “அம்மா, இது உயிரோடு இருப்பது போலிருக்கிறது,” என்கிறான் சிறுவன். “ஆமாம்,” என்று ஆமோதித்துக் கொள்கிறான் டெவின். “அங்கே வானில், அது எங்கிருக்க வேண்டுமோ அங்கிருக்கும்வரை, உயிரோடுதான் இருக்கிறது”.\nகதையின் துவக்கத்தில், மூடப்பட்டிருக்கும் ஜாய்லேண்டில் முதல் முறை நுழையும் டெவின்னுக்கு அங்கிருக்கும் ஜயண்ட் வீலில் பயணிக்க இலவச அனுமதிச் சீட்டு கொடுக்கப்படுகிறது. “இதில் சுற்றி வரும் அனுமதி கிடைத்தால் நீ சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டாய் என்று அர்த்தம். வானத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே அளிக்கப்படுகிறது,” என்கிறான் அதை நிர்வகிப்பவன், டெவின்னுக்கு ஏதோ ஞானஸ்நானம் கிடைத்துவிட்ட மாதிரி. அதில் பயணிக்கும் டெவின் உச்சத்திலிருந்து ஜாய்லேண்ட்டைப் பார்க்கிறான். குழந்தைகள் சேர்த்து வைத்த பொம்மைகள் போல் கட்டங்களாய்த் தெரிகிறது ஊர், அதன் நான்கு திசைகளிலும் தேவாலயத்தின் கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன.\nஜீசஸ் படம் வரையப்பட்ட பட்டம் கதையில் சும்மா வரவில்லை. ஜாய்லேண்ட் மேலே எங்கேயோ இருக்கிறது. கீழே இருக்கும் ஜாய்லேண்ட் துரோகங்களின் கண்ணீர் கறைபடிந்த, மீட்சிக்குக் காத்திருக்கும் குறுகிய காலச் சிரிப்பு.\nபேயோனின் இன்ஸ்பெக்டர் குமார் கதைகளைப் பழக்கப்படுத்திக் கொள்வது ஸ்டீஃபன் கிங்குக்குக் கணிசமான அளவில் நன்மை செய்யலாம். கிங் என்றில்லை, மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள், காதல் கதைகள், பேய்க்கதைகள் என்று சகல வகைமாதிரிகளுக்கும் இலக்கிய அட்டை போட நினைப்பவர்கள் எவருக்குமே இன்ஸ்பெக்டர் குமார் கதைகள் நல்ல வழிகாட்டிகளாக இருக்கும்.\nகாரணம், துப்பாக்கி இருந்தால் குண்டு பாய வேண்டும், பிணம் இருந்தால் குற்றவாளி இருக்க வேண்டும், நீதி இருந்தால் நியாயம் இருக்க வேண்டும் – என்பதான வகைமாதிரித்தன நிர்பந்தங்களை இன்ஸ்பெக்டர் குமார் கதைகள் உடைக்கின்றன. இவற்றில் பிணமென்ன, இடியே விழுந்தாலும் நாம் குற்றவாளி யார் என்று கவலைப்படுவதில்லை, குமாரின் கழுகுப் பார்வை யார் கைகளில் விலங்குகளைப் பூட்டும் என்றுதான் தேடுகிறோம். இன்ஸ்பெக்டர் குமார் விஷயத்தில் பேயோன் நம்மை ஏமாற்றுவதில்லை – இக்கதைகள் மந்திரவாதியின் தொப்பியிலிருந்து வெளிப்படும் முயல்களின் தர்க்கத்துடன் முடிவுகளை நோக்கிச் செல்கின்றன.\nஆனால் ஜாய்லேண்டிலோ ஒவ்வொரு கதவின் பின்னாலும் ஒரு ஸ்ப்ரிங் இருக்கிறது. எல்லாக் கதவுகளும் மூடப்பட்ட பின்னர்தான் இதைத் தெரிந்து கொள்கிறோம். நாம் சாதாரணமாகக் கடந்து சென்ற குண்டும் குழிகளும் நிறைந்த பாதையைப் பின்னர் அரை மணி நேரம் கழித்து கண்ணி வெடிகள் இருக்கும் பாதையாக அறிந்து கொள்வதைப் போல, பாத்திரங்களின் பிற்கால எதிர்பாராத நடவடிக்கைகளுக்கான நியாயங்களை முன்கூட்டியே கிங் பதிவு செய்து வைத்திருப்பது ஒரு பெரும் துரோகச் செயலாக இருக்கிறது.\nகதைச் சுருக்கத்தைச் சொல்லாமல் இப்படி எழுதிக் கொண்டிருந்தால் எதுவும் புரியாது.\nடெவின் வேலைக்குச் சேர்ந்த இடத்தில் பல மர்மங்கள். ஜோசியக்காரி இவனது கடந்த காலத்தைத் துல்லியமாகச் சொல்லி எதிர்காலம் குறித்து சில எச்சரிக்கைகள் தருகிறாள். பேய் மாளிகையில் உள்ள பேய் கொலையுண்ட ஒரு பெண்ணின் ஆவி. பல திருப்பங்களை எதிர்கொள்ளும் கதைப்போக்கில் ஜோசியக்காரி சொன்னதெல்லாம் ஏறத்தாழ அவள் சொன்ன மாதிரியே நடக்கிறது, நம் கதாநாயகனின் உடைந்த இதயம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு குணமாகிறது, ஆவிக்கு அமைதி கிடைக்கிறது, கொலையாளியின் முகத்திரை கிழிக்கப்படுகிறது. இத்தனையும் நாற்பதாண்டுகளுக்குப் பின்னர், 2012ல் வாழும் ஒருவனின் நினைவுகளாகச் சொல்லப்படுகின்றன.\nபேய்க்கதையா, துப்பறியும் கதையா என்று வரையறுக்க முடியாத கதை. ஏன், பிணங்களும் பேய்களும் இல்லாவிட்டால் காதல் கதை என்றும்கூட சொல்லலாம். முக்கிய பாத்திரங்கள் பலரும் ஏதோ ஒரு மீட்சிக்குக் காத்திருப்பதால் ஆன்மிகக் கதை என்றும், இன்ன பிறவும் சொல்லலாம்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட நினைவுகளை, வயசுக்கு வரும் பருவ காலக் கோளாறுகளை, கண்ணீரும் சிரிப்புமாக, முதிர்ச்சியும் கன்னிமையுமாகச் சொல்லும் கதை. இந்தக் காதல் உடைந்த இதயத்தைச் சுமந்து கொண்டு திரிவது இதெல்லாம் நன்றாக வந்திருக்கிறது. ஹாப்பி ஹோவி நாய் உடுப்பில் குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும் கதாநாயகனின் கொண்டாட்டம், அந்தச் சிரிப்பின் பின்னாலிருக்கும் கண்ணீர், வலி இதெல்லாம் அசாத்திய கற்பனை, கிங் ஒரு ஜீனியஸ் என்பதில் சந்தேகமில்லை. அதே போல் இன்றுள்ள இயந்திரமயமாக்கப்பட்ட, நிறுவனமயமாக்கப்பட்ட, உலகமயமாக்கப்பட்ட, வசவுமயமாக்கப்பட்ட தீம் பார்க்குகளுக்கு மாறான அந்தக்கால எக்ஸிபிஷன் கேளிக்கைகளையும் அதன் நடத்துனர்களையும் நினைவூட்டுவதில் கிங் வெற்றி பெறுகிறார்.\nஇந்த நாவலில் கிங்கின் வெற்றி நாஸ்டால்ஜியாவின் வெற்றி. அவரது கதையின் வெற்றி இன்பங்களை, கதாநாயகனின் இன்பங்களை மட்டுமல்ல, பிளாட், சஸ்பென்ஸ், த்ரில், க்ளைமாக்ஸ் போன்ற வாசக இன்பங்களையும் தள்ளிப்போடுவதில் கிடைக்கும் வெற்றி – பாதி கதைவரை நம்மால் இது பேய்க் கதையா, காதல் கதையா, குற்றப் புனைவா என்று எதுவும் தீர்மானிக்க முடிவதில்லை, நினைவுகளைத் தாண்டி கதை எங்கும் செல்வதில்லை. இதனால் எத்தகைய முடிவை எதிர்பார்ப்பது, எந்தத் தடயங்களைக் குறித்து வைத்துக் கொள்வது என்று கணிக்க முடிவதில்லை. ஆனால் வாக்களிக்கப்பட்ட இன்பங்கள் கதையின் முடிவில் கதாநாயகனுக்குக் கிடைத்தாலும், நமக்கு ஏமாற்றப்பட்ட உணர்வே இருக்கிறது. அதற்கு யாரையாவது குற்றம் சொல்ல வேண்டுமென்றால், deux ex machina என்று சொல்வார்களே, அந்த உத்தியைதான் சொல்ல வேண்டும்.\nஇப்புத்தகத்தின் மதிப்பீடுகள் பலவற்றிலும், கதையின் துவக்கத்தில் ஜாய்லேண்டின் நிறுவனர் ஆற்றும் உரையை ஸ்டீபன் கிங்கின் மிஷன் ஸ்டேட்மெண்ட் மாதிரியே மேற்கோள் காட்டுகின்றனர் விமரிசகர்கள்-\n“இது மோசமாக உடைந்த உலகம், போர்களும் குரூரங்களும் அர்த்தமற்ற துயரங்களும் நிறைந்த உலகம். இதில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கான பங்கான சோகமும் உறக்கமற்ற இரவுகளும் அளிக்கப்படுகின்றன. உங்களில் ஏற்கனவே இதை அறியாதவர்கள் இருந்தால் அதை அறிந்து கொள்வீர்கள். மானுட யதார்த்தத்தின் துயரமான, ஆனால் மறுக்கமுடியாத இந்த உண்மைகளை ஏற்றுக் கொள்வதானால், உங்களுக்கு இந்தக் கோடைக் காலத்தில் ஒரு விலைமதிப்பற்ற பரிசு வழங்கப்பட்டிருக்கிறது – நீங்கள் கொண்டாட்டத்தை விற்பதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்…” என்று பேசுகிறார் ஜாய்லேண்ட்டின் நிறுவனர் பிராட்லி ஈஸ்டர்ப்ரூக். அவரே, “இது வேறொரு உலகம். இதற்கென்ற பிரத்தியேகமான பழக்கங்களும் மொழியும் உள்ளது,” என்றும், “நாம் கார்களை விற்கவில்லை. நாம் நிலத்தையோ வீட்டையோ ஓய்வூதிய நிதியையோ விற்கவில்லை. நமக்கு அரசியல் அஜெண்டாக்கள் இல்லை. நாம் கொண்டாட்டத்தை விற்கிறோம். அதை மறக்க வேண்டாம்,” என்றும் சொல்கிறார். நல்ல விஷயம்தான். இது கிங்கின் எழுத்துக்கும் பொருந்தினால் ரொம்ப சந்தோஷம்.\nஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “ஜாய்லெண்ட்டின் விளையாட்டுகள் அனைத்தும் நேர்மையானவை,” என்பதுதான் ஜாய்லேண்டின் சந்தோஷங்கள் ஏமாற்று வித்தைகள் அல்ல என்பதற்கான ஒரே நியாயம். பொய்கள் நம்மை மகிழ்விப்பதற்காகச் சொல்லப்படலாம். ஆனால் கேளிக்கை வளாகமானாலும் சரி, புனைவானாலும் சரி, பொய்கள் சுய லாபத்துக்காக, தம் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள, சொல்லப்படுவதில் நியாயமில்லை. உச்சகட்டத்தை நோக்கிச் செல்லும்போது ஜாய்லேண்ட் கதையின் போக்கை விட்டு விலகி, வகைமாதிரியின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் சம்பவங்களாக நிறைந்து விடுகிறது. உண்மையைச் சொன்னால், கதையைப் படித்து முடித்ததும் ஒரு நல்ல கதை தரைதட்டிப் போன உணர்வே கிடைக்கிறது.\nஒரு சாதாரண பொழுதுபோக்குத் த்ரில்லருக்கு இத்தனை பிலாக்கணமா என்று நினைப்பவர்கள் ஏன் இதை ஒரு சாதாரண பொழுதுபோக்குத் த்ரில்லராக நினைக்கிறோம் என்று யோசிக்க வேண்டும்.\nநாஸ்டால்ஜியா தொலைக்கப்பட்ட பரம்பரை வைரம் போல – இல்லாதபோதும் வெகுமதி கொண்டு விளங்குவது. அதைச் சூதாட்டத்தில் தொலைப்பது போல் வகைமாதிரியின் தேவைகளுக்கான பரபரப்பில் கதையை ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறார் ஸ்டீபன் கிங் என்பதுதான் நம் ஆதங்கம் – கதையை அதன் நிதானமான போக்கில் செல்ல விட்டிருக்கலாம். அப்போது நாம் இது போன்ற உச்சங்களைத் தொட்டிருக்க முடியாது, கதை பொட்டிலடித்தாற் போன்ற துல்லியமான முடிவுக்கு வந்திருக்காது – ஆனால், இன்னும் நியாயமான ஆழங்களைத் தொட்டிருக்கலாம். ஸ்டீஃபன் கிங், வகைமாதிரியின் எல்லைகளுக்குள் சிக்கிக் கொள்ளவில்லை, இது ஒரு நல்ல முயற்சி என்பதாக நான் வாசித்த மதிப்புரைகளில் பலவும் இருக்கின்றன. ஏறத்தாழ எல்லாமே இந்த நாவலைப் பாராட்டுகின்றன. உண்மை. ஆனால் –\nஇந்தப் பரந்த உலகில் நமக்கு அளிக்கப்பட்ட ஆறடி மண்ணில், காலத்தின் இருபத்து நான்கு மணி நேரப் பொழுதில் நமக்கு அளிக்கப்பட்ட அரை நொடி ஆனந்தத்தில் நாம் பறக்க விடும் பட்டங்களில் எத்தனை கயிற்றை அறுத்துக் கொண்டு மேகங்களைக் கடந்து செல்கின்றன கயிற்றுக்குக் கட்டுப்பட்ட பட்டமாய் அனுமதிக்கப்பட்ட காலம் பறந்துவிட்டுத் தரைதட்டும் ஜாய்லேண்ட் அதன் எல்லைகளுக்குள் பிரமாதமான நாவல்தான், சந்தேகமில்லை. ஆனால் அது வகைமாதிரியின் தளைகளை அறுத்துக் கொண்டிருந்தால், வானத்திலிருந்து பார்க்கும் வாய்ப்பு நமக்கும் கிடைத்திருக்கலாம்.\nஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை\nசு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி\nஅறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து\nதி. ஜானகிராமன்: ஐம்பதாம் இதழ்\nஐந்தாம் ஆண்டு: 91ஆம் இதழ்\nசிறுகதைச் சிறப்பிதழ்: 107 & 108ஆம் இதழ்\nபெண்கள் சிறப்பிதழ்: 115ஆம் இதழ்\nவெ.சா. நினைவிதழ்: 139ஆம் இதழ்\nஅறிவியல் & தொழில்நுட்ப சிறப்பிதழ்: 150ஆம் இதழ்\nஅ.முத்துலிங்கம் சிறப்பிதழ்: 166ஆம் இதழ்\nஉங்கள் கருத்துகளையும் மறுவினைகளையும் பதிவுகளின் முடிவிலேயே பதிவு செய்ய கமெண்ட்ஸ் வசதியை திறந்திருக்கிறோம். தனிப்பட்ட தாக்குதல்கள், பதிவுக்குச் சம்பந்தமற்ற மறுவினைகள், யாரையும் இழிவுபடுத்தும், புண்படுத்தும் வகையிலான கமெண்டுகளைத் தவிர்க்கவும்.\nசொல்வனத்தில் வெளியாகும் எழுத்துகளில் உள்ள கருத்துகள் அவற்றை எழுதியவருடையவையே. சொல்வனத்தின் கருத்துகள் அல்ல.\nதங்கள் படைப்புகளையும், விமர்சனங்களையும், மேலான கருத்துகளையும்\nஎன்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n*இணையதளங்கள், வலைப்பூக்கள், அச்சு ஊடகம் உட்பட வேறெங்கும் பிரசுரமாகாதவற்றையே* யூனிகோட் எழுத்துருவில் அனுப்பிவைக்கக் கோருகிறோம். எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்தி அனுப்பி வைப்பதும் மிக்க அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.\nSelect Issueஇதழ் 187இதழ் 186இதழ் 185இதழ் 184இதழ் 183இதழ் 182இதழ் 181இதழ் 180இதழ் 179இதழ் 178இதழ் 177இதழ் 176இதழ் 175இதழ் 174இதழ் 173இதழ் 172இதழ் 171இதழ் 170இதழ் 169இதழ் 168இதழ் 167இதழ் 166இதழ் 165இதழ் 164இதழ் 163இதழ் 162இதழ் 161இதழ் 160இதழ் 159இதழ் 158இதழ் 157இதழ் 156இதழ் 155இதழ் 154இதழ் 153இதழ் 152இதழ் 151இதழ் 150இதழ் 149இதழ் 148இதழ் 147இதழ் 146இதழ் 145இதழ் 144இதழ் 143இதழ் 142இதழ் 141இதழ் 140இதழ் 139இதழ் 138இதழ் 137இதழ் 136இதழ் 135இதழ் 134இதழ் 133இதழ் 132இதழ் 131இதழ் 130இதழ் 129இதழ் 128இதழ் 127இதழ் 126இதழ் 125இதழ் 124இதழ் 123இதழ் 122இதழ் 121இதழ் 120இதழ் 119இதழ் 118இதழ் 117இதழ் 116இதழ் 115இதழ் 114இதழ் 113இதழ் 112இதழ் 111இதழ் 110இதழ் 109இதழ் 108இதழ் 107இதழ் 106இதழ் 105இதழ் 104இதழ் 103இதழ் 102இதழ் 101இதழ் 100இதழ் 99இதழ் 98இதழ் 97இதழ் 96இதழ் 95இதழ் 94இதழ் 93இதழ் 92இதழ் 91இதழ் 90இதழ் 89இதழ் 88இதழ் 87இதழ் 86இதழ் 85இதழ் 84இதழ் 83இதழ் 82இதழ் 81இதழ் 80இதழ் 79இதழ் 78இதழ் 77இதழ் 76இதழ் 75இதழ் 74இதழ் 73இதழ் 72இதழ் 71இதழ் 70இதழ் 69இதழ் 68இதழ் 67இதழ் 66இதழ் 65இதழ் 64இதழ் 63இதழ் 62இதழ் 61இதழ் 60இதழ் 59இதழ் 58இதழ் 57இதழ் 56இதழ் 55இதழ் 54இதழ் 53இதழ் 52இதழ் 51இதழ் 50இதழ் 49இதழ் 48இதழ் 47இதழ் 46இதழ் 45இதழ் 44இதழ் 43இதழ் 42இதழ் 41இதழ் 40இதழ் 39இதழ் 38இதழ் 37இதழ் 36இதழ் 35இதழ் 34இதழ் 33இதழ் 32இதழ் 31இதழ் 30இதழ் 29இதழ் 28இதழ் 27இதழ் 26இதழ் 25இதழ் 24இதழ் 23இதழ் 22இதழ் 21இதழ் 20இதழ் 19இதழ் 18இதழ் 17இதழ் 16இதழ் 15இதழ் 14இதழ் 13இதழ் 12இதழ் 11இதழ் 10இதழ் 9இதழ் 8இதழ் 7இதழ் 6இதழ் 5இதழ் 4இதழ் 3இதழ் 2இதழ் 1\nசீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nதொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/03/10/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9/", "date_download": "2018-05-21T11:07:33Z", "digest": "sha1:SM5MK3JBOUQDWCUS5I4NC4J6RH5MEGCI", "length": 28005, "nlines": 215, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … ??? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை …..\nமிக முக்கியமான கட்டத்தில் ஜெ.வழக்கு….. கோர்ட் விசாரணை விவரங்கள் ….\n“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … \n“தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு\nஅண்மையில் தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய,\nஇலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே- யுடனான பேட்டி\nபெரிய அளவில் புகழ் பெற்று விட்டது.\nஇலங்கையில் யார் பிரதமர் பதவிக்கு வந்தாலும்,\nஅவர்கள் சிங்கள வெறியர்களாகவே இருப்பார்கள் என்பதையும்,\nஅவர்கள் எப்போதும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்லாமல்,\nதமிழக தமிழர்களுக்கும் எதிராகவே செயல்படுவார்கள்\nஎன்பதையும் அற்புதமாக வெளிப்படுத்தியது அந்த பேட்டி.\nஅறுபதைத் தாண்டிய, அரசியலில் பழம் தின்று கொட்டையும்\nபோட்ட அனுபவஸ்தர் ரனில் விக்ரமசிங்கேயின் வாயைக்கிளறி,\nதமிழர்களுக்கெதிரான அவரது அப்பட்டமான வயிற்றெரிச்சலை\nவெளிக்கொண்டு வந்து காட்டியது அந்த பேட்டி.,\nபேட்டி எடுத்தவர் ஹரிஹரன் என்கிற 30-35 வயதைத்தாண்டாத\nதமிழ் இளைஞர். அற்புதமான முன்-தயாரிப்புடன் (home work )\nபேட்டிக்குச் சென்று, சிரித்த முகத்துடன், அஞ்சாமல்\nபிரச்சினைக்குரிய கேள்விகளைக் கேட்டு, பதிலையும் வாங்கிய\nஅந்த திறமைசாலி இளைஞர் தமிழ் மக்கள் அனைவரின்\nபாராட்டுதல்களுக்கும் உரியவர். இத்தகைய இளைஞர்கள்\nஇதுபோல் இன்னும் சிறப்பாக பல பேட்டிகள் நடத்துங்கள் –\nஉங்களைப் போன்ற ஆர்வமுள்ள, திறமைசாலியான இளைஞர்கள்\nதான் இன்றைய தமிழகத்தின் தேவை.\nஇது விஷயம் – நேற்று மதியம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு\nவந்தது. நோட்டீஸ் கொடுத்திருந்தது ஒரு வட இந்திய எம்.பி.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பேசினர்.\nஆனால் என்ன பயன் …\nதிருமதி சுஷ்மா ஸ்வராஜ் – ரனில் விக்ரமசிங்கே யிடம்\nதான் நேரடியாகவே, அப்படி பேசியிருக்கக்கூடாது என்று சொல்லி\nவிட்டு வந்ததையே பெரிய சாதனையாக விளக்கி –\nதொடர்ந்து “புரியாத” இந்தியில் பேசிக்கொண்டிருந்தார்.\nஅவர் என்ன சொல்கிறார் என்பதே விளங்கவில்லை போலும் –\nதமிழக எம்.பி.க்களிடமிருந்து ரீ-ஆக்ஷனே இல்லை.\nமுக்கியமாக “கச்சத்தீவு” பற்றி ஒரே வார்த்தையில் –\nவிஷயம் சுப்ரீம் கோர்ட் முன் நிலுவையில் இருப்பதால்,\nதான் இங்கு விவாதிக்க முடியாது என்று கூறி விட்டு\nஅருமையான ஒரு சந்தர்ப்பத்தை தமிழக எம்.பி.க்கள்\nகச்சத்தீவு பற்றி விவாதிக்க முடியாது – சரி.\nஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு\nஎத்தகைய நிலையை முன்வைக்கப்போகிறது …,\nமுந்தைய காங்கிரஸ் அரசு எடுத்த அதே நிலையைத்தானா\nபாஜக தலைவர் வ���ஜ்பாய் அப்போதே,\nபாராளுமன்றத்தில் கூறிய “கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது”\nஎன்கிற நிலையையா என்று உடனேயே கேட்டிருக்க வேண்டும்…\nஎன்ன செய்வது – இவர்களை குட்டவா முடியும் …\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை …..\nமிக முக்கியமான கட்டத்தில் ஜெ.வழக்கு….. கோர்ட் விசாரணை விவரங்கள் ….\n17 Responses to “தந்தி டிவி” பேட்டியாளர் ஹரிஹரனுக்கு வாழ்த்துக்கள் …தமிழக எம்.பி.க்களுக்கு … \n4:31 முப இல் மார்ச் 10, 2015\nவாழ்த்துகள் ஹரிஹரன், இன்றைய தினத் தந்தி செய்தியில்,\nஇலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் ‘‘தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசமாட்டார்’’ என்று தகவல்\n4:36 முப இல் மார்ச் 10, 2015\n11:29 முப இல் மார்ச் 10, 2015\nபுகைப்படத்தை எப்படி பின்னூட்டத்தில் இணைத்தீர்கள் என்று கொஞ்சம் எனக்கு கூறினால் உதவியாக இருக்கும்.\nபுகைப்படத்தில் இருவரின் போஸ்-மே மிகவும் அருமை. எந்தச் சந்தர்ப்பத்தில் இது இப்படி அமைந்தது என்றும் எழுதியிருந்தீர்களானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். 🙂\n11:52 முப இல் மார்ச் 10, 2015\nஇன்றைய தினத்தந்தியில் பிரசுரமாகியுள்ளது. காஷ்மீர் சம்பந்தமான விவாதம் என்று உள்ளது. எனக்கு அந்த படம் வேறு ஏதோ உணர்த்துவதாக இருந்தது, ஆகையால் பகிர்ந்தேன்.\nபக்கம் 10,இதில் புகைப்படத்தை தேர்வு (click) செய்தபின்னர், புகைப்படம் மட்டும் தனியாக வரும், அதன் மேல் right mouse click செய்யவும். முயற்சியுங்கள், வாழ்த்துகள். மேலும் விவரம் தேவையெனில் மின்அஞ்சல் முகவரி தரவும்.\n5:22 முப இல் மார்ச் 10, 2015\nகேரளத்தில் மீனவர் இறந்தால் அதை பூதாகர பிரச்னையாக மத்திய அரசு அணுகுகிறது. ஆனால், அதே அக்கறையை தமிழக மீனவர்கள் விவகாரத்தில் காட்டத் தவறுவது ஏன் கச்சத்தீவை திரும்பப் பெறும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று .நவநீதகிருஷ்ணன் (அதிமுக):எம்.பி. பேசியுள்ளார் … கச்சத்தீவை திரும்பப் பெறும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள மனுவை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்று .நவநீதகிருஷ்ணன் (அதிமுக):எம்.பி. பேசியுள்ளார் … இதே போல் அனைத்து எம்.பி.களும் —பா.ஜ.க. எம்.பி தருண் விஜய் உட்பட பேசியது இன்றைய தினமணி செய்தி … இதே போல் அனைத்து எம்.பி.களும் —பா.ஜ.க. எம்.பி தருண் விஜய் உட்பட பேசியது இன்றைய தினமணி செய்தி … முதலில் மாநிலங்களவை திங்கள்கிழமை காலையில் தொடங்கியதும் இப்பிரச்னையை எழுப்ப தமிழக உறுப்பினர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் அனுமதியளிக்கவில்லை.பின்னர் தான் அனுமதி கொடுக்க பட்டது என்பதையும் எம்.பி.க்கள் தங்களால் எயன்ர அளவு பேசியுள்ளார்கள் என்பதையும் செய்திகள் மூலம் அறிய முடியும்போது — ” கொட்டுவது தேவை இல்லாதது ” …. முதலில் மாநிலங்களவை திங்கள்கிழமை காலையில் தொடங்கியதும் இப்பிரச்னையை எழுப்ப தமிழக உறுப்பினர்கள் முயற்சித்தனர். ஆனால், அவர்களுக்கு மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன் அனுமதியளிக்கவில்லை.பின்னர் தான் அனுமதி கொடுக்க பட்டது என்பதையும் எம்.பி.க்கள் தங்களால் எயன்ர அளவு பேசியுள்ளார்கள் என்பதையும் செய்திகள் மூலம் அறிய முடியும்போது — ” கொட்டுவது தேவை இல்லாதது ” …. அதிகாரம் கையில் உள்ள மோடி அரசாங்கமும் —- இன்று இலங்கை பயணம்செல்லும் பிரதமரும் — என்ன கிழிக்க போகிறார்கள் என்று பார்ப்போம் அதிகாரம் கையில் உள்ள மோடி அரசாங்கமும் —- இன்று இலங்கை பயணம்செல்லும் பிரதமரும் — என்ன கிழிக்க போகிறார்கள் என்று பார்ப்போம் அதேபோல் உச்ச நீதிமன்றத்தில்மத்திய அரசு கட்ச தீவு பற்றி கூறியதும் —- இனி கூறபோவதும் எப்படி என்றும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும் \n7:18 முப இல் மார்ச் 10, 2015\n8:00 முப இல் மார்ச் 10, 2015\n5:19 பிப இல் மார்ச் 10, 2015\n9:34 முப இல் மார்ச் 10, 2015\nகடந்த ஆயிரம் ஆண்டு இலங்கை சரித்திரத்தில் தமிழர்களாக இருந்து சிங்களர்களாக அவர்கள் மாறினாலும் கடைசி வரைக்கும் இனவாத சிங்களனாகத்தான் அவர்கள் எப்போதும் இருக்கின்றார்கள். நாம் தான் (அங்கே) நான்கு வித தமிழர்களாக வாழ்த்து கொண்டிருக்கின்றோம்.\n2:02 பிப இல் மார்ச் 10, 2015\n4:31 பிப இல் மார்ச் 10, 2015\nஇலங்கையின் பிரதமர் கூறியதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. இந்திய கடற்பரப்பில் மீன்கள் இல்லை. அதனால் அவர்கள் சர்வதேச எல்லைக்கோட்டை தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிக்கிறார்கள். ஒப்பந்தத்தின் படி கச்சதீவினூள் மீன் பிடிக்கலாம், ஆனால் “Bottom_trawling” பண்ண கூடாது. வளங்களை கவனத்தில் கொண்டு தான் கூறுகிறார் என்றால், நமது அரசாங்கமும் இதில் தலையிட வேண்டும்.\nவளங்களை கவனத்தில் கொண்டு ஒவ்வொரு நாடும் அதை தடுக்கலாம். உபயம்:- http://en.wikipedia.org/wiki/Bottom_trawling#Current_restrictions. மீறுபவர்கள் அந்நாட்டின் கடற்படையினாரால் தண்டிக்க படலாம்.\nவாழ்வாதாரங்கள் இல்லையென்றால், எப்படி ஒரு உயிரினத்தால் வாழ முடியும். வாழ்வாதாரங்களை சிறிது சிறிதாக அழிக்கும் எந்த ஒரு செயலையும், அரசாங்கம் தொலைநோக்கு பார்வை கொண்டு தடுக்க முடியும்.\nநாம் தடுக்க தவறிவிட்டோம். அதன் விளைவாக அவர்கள் முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று தான் தோன்றுகிறது.\nநாம், நாளையென்ற சிந்தனையின்றி, லாபம் என்ற நிபந்தனைக்கு தள்ளபட்டதால் தான், இன்று அவர்களின் இடத்திற்கு செல்ல வேண்டியதாயிற்றோ\nயாருடைய நோக்கத்தையும் கருத்தில் கொண்டோ அல்லது சார்பாகவோ இதை எழுத வில்லை.\nபுன்னகையுடன் ஒரு கேள்வியும் அதைத் தொடரும் தீர்மானமும் மட்டுமே இதை பற்றி கொஞ்சம் எழுத தூண்டியது.\n3:39 பிப இல் மார்ச் 13, 2015\nஉண்மையை தெரிவித்ததிற்கு நன்றி ஜய்யா.\n2:38 முப இல் மார்ச் 11, 2015\n2:53 முப இல் மார்ச் 11, 2015\n3:03 முப இல் மார்ச் 11, 2015\n12:49 முப இல் மார்ச் 13, 2015\n7:33 முப இல் மார்ச் 13, 2015\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் - பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ....\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்....\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nKumaran on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nputhiya_tamilan03@ya… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nநண்பர் பாலகுமாரனுடன்… on நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆ…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nசூர்யா on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nvimarisanam - kaviri… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nbandhu on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபுதியவன் on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nபுதியவன் on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\njksm raja on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபதில் ���ொல்லத் திணறும… on பதில் சொல்லத் திணறும் திரு.இல.…\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124380-mk-stalin-helps-accident-victim-in-chennai.html", "date_download": "2018-05-21T11:13:22Z", "digest": "sha1:7GBFOAB7QFXZJ4UTPU2MPGT3GQSNXOJV", "length": 19177, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "சாலைவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்! | MK Stalin helps accident victim in Chennai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசாலைவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nசென்னைக் கொளத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவரை மீட்டு, தொண்டர்கள் உதவியுடன் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.\nதி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின், தனது சொந்தத் தொகுதியான கொளத்தூர் பகுதிக்குச் சென்றிருந்தார். அந்தத் தொகுதியில் நடைபெறும் பல்வேறு நலத்திட்டப் பணிகளைப் பார்வையிட்ட ஸ்டாலின், மக்களைச் சந்திக்கும் வகையில் திறந்த ஜீப்பில் நின்றபடி பயணித்தார். மேலும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவங்கியில் புகுந்து ரூ.6 லட்சம் அபேஸ் சினிமாவை விஞ்சிய துப்பாக்கிக் கொள்ளையர்கள்\nமன்னார்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்குள் சென்ற கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். சினிமாவை விஞ்சி நடந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Robbers loot 6 lakh rupee in Mannargudi bank\nஅதன்பின்னர் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை வழியாக அவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் மக்கள் அதிகமாகக் கூடியிருப்பதைக் கண்டு, வண்டியை விட்டு உடனடியாகக் கீழிறங்கினார். மக்கள் கூட்டத்தை விலக்கிப் பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் பயணித்த ஒருவர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. உடனடியாக தன்னுடன் வந்த தொண்டர்கள் உதவியுடன் ஆட்��ோ ஒன்றில் காயம்பட்டவரை ஸ்டாலின், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்தில் சிக்கியவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஸ்டாலினின் செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்ய�� புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\nபங்குச் சந்தையில் இன்று உற்சாகமான வர்த்தகம்;\n - மோடியை விமர்சித்த மன்மோகன் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/06/maalaimalar-tamil-cinema-news_2.html", "date_download": "2018-05-21T11:03:31Z", "digest": "sha1:Y6HKVLP7RBW4RAOO5RDSPWJI5NSY3RAI", "length": 14668, "nlines": 55, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nஇளையராஜா பிறந்தநாள் மரக்கன்று நட்டார்\nஇந்தி டைரக்டர் சாஜித்கானுடன் காதலா\nபாலு மகேந்திராவை பற்றி ஆர்.எஸ்.பிரசன்னா உருவாக்கியுள்ள டி.வி.டி\nதனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு\nமரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா\nமுதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா\nஎன் படத்தில் சித்த வைத்தியர்களை இழிவுப்படுத்தவில்லை: பரத் பேட்டி\nஇளையராஜா பிறந்தநாள் மரக்கன்று நட்டார்\nஇசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது 71–வது பிறந்த நாளை கொண்டாடினார். சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் தனது பிறந்த நாளையொட்டி மரக்கன்று நட்டார். பின்னர் இளையராஜா எழுதிய புத்தகங்கள் தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது. டைரக்டர் பாலா இதில் பங்கேற்று புத்தகங்களை வெளியிட்டார். இளையராஜா பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என்று அவரது ரசிகர்கள் அறிவித்து\nநமீதா புதிதாக நாய்க்குட்டி வாங்கியுள்ளார். ஏற்கனவே ஒரு நாய்க்குட்டியை வளர்த்து வருகிறார். அதற்கு 'சாக்லெட்' என பெயரிட்டார். தற்போது புதிதாக இன்னொரு நாய்க்குட்டி வாங்கி இருக்கிறார். இதற்கு 'கேரமல்' என பெயர் வைத்துள்ளார் நமீதா ஆக்ஷன் படமொன்றில் நடிக்க தயாராகிறார்.\nஇந்தி டைரக்டர் சாஜித்கானுடன் காதலா\nதமன்னா, இந்தி டைரக்டரை காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. 'ஹம்சகல்ஸ்' என்ற இந்தி படத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த படத்தை சாஜித்கான் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் தமன்னாவுக்கும் சாஜித்கானுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அடிக்கடி இருவரும் தனியாக சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இதுகுறித்து தமன்னாவிடம் கேட்ட போது மறுத்தார். அவர் கூறியதாவது:– சாஜித்கானை நான் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. எங்களுக்குள் அப்படி உறவு எதுவும் கிடையாது. சாஜித்கான் எனக்கு சகோதரர் போன்றவர். யாரையும் நான் காதலிக்கவில்லை. தற்போதைய நிலையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அதனை குலைக்க மாட்டேன். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது.\nபாலு மகேந்திராவை பற்றி ஆர்.எஸ்.பிரசன்னா உருவாக்கியுள்ள டி.வி.டி\nதமிழ் சினிமாவில் மகத்தான திரைப்படங்களையும் திறமையான இயக்குனர்களையும் உருவாக்கியவர் பாலுமகேந்திரா. அவரது பட்டறையில் இருந்து தான் பாலா, ராம் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இயக்குனர்களாக உருவாகி வந்தார்கள். அவர் இருக்கும் போதே மூன்று பேரும் தமிழ் சமூகம் கண்டிராத சிறப்பான படங்களை உருவாக்கி தாங்கள் கேமிரா கவிஞரின் சிஷ்யர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். பாலு மகேந்திரா கடைசியாக எடுத்த தலைமுறைகள் படம் தாய்க்கும் மகனுக்கும், தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பின் அழுத்தத்தை உணர வைத்தது. அசத்தலான ஒளிப்பதிவால் ரசிகர்களின் நெஞ்சங்களில் புகுந்த பாலு மகேந்திரா தற்போது நம்முடன் இல்லை. அவர் இல்லை என்றாலும் அவரது புகழ், அவரால் உருவாக்கப்பட்டுள்ள இயக்குனர்களாலும், அவரது திரைப்படங்களாலும் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.\nதனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு\nநயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக ��து இருக்கும் என்கின்றனர். நயன்தாரா 2005–ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.\nமரக்கன்று நட்டு பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜா\nதமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் தடம் பதித்தவர், இளையராஜா. தமிழக ரசிகர்களின் செவிகளிலும், இதயங்களிலும் இசைஞானியாக நிலை கொண்டு விட்ட இளையராஜா உலகின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்று, தமிழ் மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். நமது நாட்டின் மிகச் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி, வாத்தியக் கலைஞராகவும், இசைக் குழுவை நிர்வகிப்பவராகவும், பாடகராகவும்,\nமுதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா\nவிஜய், சூர்யா என இரு முன்னணி கதாநாயகர்களுடன் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, விக்ரம் நடிக்கும் 'பத்து எண்றதுக்குள்ள' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை 'கோலி சோடா' இயக்குனர் விஜய் மில்டன் இயக்குகிறார். இப்படத்தில் சமந்தா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். கிராமத்து பெண்ணாகவும், நகரத்து பெண்ணாகவும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம். இந்த படத்திற்காக இந்தி படவாய்ப்பையும் உதறி தள்ளியுள்ளாராம்.\nஎன் படத்தில் சித்த வைத்தியர்களை இழிவுப்படுத்தவில்லை: பரத் பேட்டி\nபரத், நந்திதா ஜோடியாக நடிக்கும் படம். ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி. எம்.ஜி.ரவிச்சந்தர் இயக்குகிறார். படத்தில் சேலம் சித்த வைத்தியர்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் பரவின. இதற்கு பதில் அளித்து பரத் அளித்த பேட்டி வருமாறு:– ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி எனது 25–வது படம். நிறைய கதைகள் கேட்டு இந்த கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். டைரக்டர் என்னி��ம் கதை சொன்னதுமே பிடித்தது. பிறகு அவரை தயாரிப்பாளர்கள் மோகன், புஷ்பா கந்தசாமி போன்றோரிடம் அனுப்பினேன். அவர்களுக்கும் பிடித்தது. முழு நீளகாமெடி படமாக வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/06/blog-post_8996.html", "date_download": "2018-05-21T11:08:57Z", "digest": "sha1:J6GIVGCVUUXNDLQRLDWIZ2L3SBUHDEF5", "length": 10728, "nlines": 162, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: நமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா? ஜப்பான் மக்கள் எதிர்ப்பு", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா\nநமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா\nஜப்பானின் அணு உலை தொழில்நுட்பம் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் போன்ற ஒத்துழைப்பை உலக நாடுகளுக்கு வழங்குவது என ஜப்பான் பிரதமர் \"ஷின்சோ அபே\" உறுதி அளித்திருந்தார்.\nஇவர் பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடனான ஒப்பந்தத்தில் இவ்வுறுதியை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த முடிவுக்கு மக்களின் கருத்து எப்படி இருக்கிறது என்பதை அறிய சமீபத்தில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.\nஇக் கருத்துக் கணிப்பில் சுமார் 60 சதவீதம் ஜப்பானிய மக்கள் பிரதமரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவருக்கு ஆதரவாக 24 சதவீதம் பேர் மட்டுமே இதனை வரவேற்றுள்ளனர்.\n\"ஷின்சோ அபே\"வின் சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களில் கூட 43.2 சதவீதம் பேர் ஜப்பானிய அணு உலை தொழில் நுட்பத்தை பிற நாடுகளுக்கு தரக்கூடாது என கூறியுள்ளனர்.\nஅத்துடன் எதிர்க் கட்சியை சேர்ந்த 76.1 சதவீதம் பேரும் பிரதமரின் இந்த முடிவு சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\n2011 மார்ச்சில் புகுஷிமா அணு உலைக்கு நேர்ந்த நிலைமை மீண்டும் ஏற்படாதபடி அணு உலை தொழில் நுட்பத்தை ஜாக்கிரதையாக கையாள வேண்டும் எனவும், அனைத்து தரப்பினரும் அதனையே விரும்புவதாக அக் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபூமியிலிருந்து 20 கி.மீ.க்கு மேல் நிறுத்தி பிரமாண்...\nசிறந்த விந்தணு உற்பத்திக்கு இடையூறாக காணப்படும் கா...\nஅரிக்கும் உச்சந்தலைக்கு சில பயனுள்ள வீட்டுச் சிகிச...\nசெவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாச...\nகேதார்நாத் பனிச்சிகரத்தின் பெரும்பகுதி உடைந��ததே உத...\nஉலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்\nமேட்டூர் அணையில் புதையல் ரகசியம் அடங்கிய கல்வெட்டு...\nகர்ப்பிணிகளே, வயித்துக்குள்ள இருக்கற குட்டி, நீங்க...\nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\nலண்டன் தமிழர்களே ஜாக்கிரதை: பணப்பரிமாற்றம் திருடர்...\nநமது தொழில்நுட்பத்தை அன்னிய நாடுகளுக்கு வழங்குவதா\nஇரு கால்களையும் இழந்த பெண் கடலில் நீந்தி சாதனை\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/03/blog-post_19.html", "date_download": "2018-05-21T11:01:16Z", "digest": "sha1:SK6MVUETHC2UIMDM7REMHU7JINZG62XL", "length": 48008, "nlines": 222, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: எது தமிழ் புத்தாண்டு? சிந்தியுங்கள்!", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலு���், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nதமிழ்ப் புத்தாண்டு தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாண்டின் தொடக்கத்தில் தமிழக முதல் 'தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு' என்று அரசாணை பிறப்பித்தார். அதன்பிறகு, காலங்காலமாக சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிவரும் உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பல்வேறு ஐயங்களும் குழப்பங்களும் சலசலப்புகளும் தோன்றின. சித்திரையை ஒதுக்கவும் முடியாமல் தைத்திங்களை ஏற்கவும் முடியாமல் தமிழ் மக்கள் இன்னும் தினறிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், தமிழ்ப் புத்தாண்டு எது ஏன்\nமாந்த நாகரிகம் தொடங்கிய காலம் தொட்டு வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு நாட்களைத் தங்கள் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். இன்று சமய அடிப்படையில் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளையே புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறார்கள். இசுலாமியர்கள் முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவிற்குப் புலம்பெயர்ந்த நாளில் இருந்தே ஆண்டுகளைக் கணக்கிடுகிறார்கள். இப்படியே புத்த சமயத்தவர் புத்தர் பிறந்த நாளில் இருந்து ஆண்டுகளை எண்ணுகிறார்கள்.\nகிறித்தவர்களுக்கு சனவரி முதல்நாள் எப்போதுமே புத்தாண்டின் தொடக்கமாக இருந்ததில்லை. பதினெட்டாம் நூற்றாண்டுவரை யேசுபிறந்த திசம்பர் 25 ஆம் நாளே புத்தாண்டின் தொடக்கமாக இருந்தது. ஆயினும், கிறித்துவ நாட்காட்டியின் அடிப்படையிலேயே சனவரி முதல் நாள் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாட்காட்டி காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி வரப்பட்டிருக்கிறது.\nஉரோம சக்கரவர்த்தி யூலியசு சீசர் அவர்கள் கி.மு. 45 ஆம் ஆண்டு ஒரு புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தினார். அதற்கு யூலியன் நாட்காட்டி என்று பெயர். அதற்கு முந்தி ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் 304 நாட்கள் மட்டுமே இருந்தன. கிறித்துவ பாதிரிமார்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக நாட்காட்��ியில் உள்ள நாட்களையும் மாதங்களையும் கூட்டியும் குறைத்தும் சமயத்துக்கு ஏற்றவாறு பயன்படுத்தினார்கள். சில சமயங்களில் கையூட்டு வாங்கிக் கொண்டு ஆண்டை நீட்டியும் குறைத்தும் காட்டினார்கள் யூலியஸ் சீசர் அந்தக் குளறுபடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். தனது பெயரில் ஒரு மாதத்தைக் கூட்டினார். அவர் கணித்த நாட்குறிப்பு கிபி 1,500 வரை பயன்பாட்டில் இருந்தது. கிமு 45ஆம் ஆண்டில் நாட்காட்டியைத் திருத்தி அமைத்ததால் அந்தக் குழப்ப ஆண்டு மொத்தம் 445 நாட்களைக் கொண்டிருந்தது.\nஅதன் பின் கிரிகோறியன் (Gregorian) நாட்காட்டி நடைமுறைக்கு வந்தது. ஆனால் கிபி 1900 வரை பழைய நாட்காட்டியை கிரேக்கம், உருசியா போன்ற நாடுகள் கைவிடவில்லை. இன்றும் உருசியாவின் பழைமைவாத தேவாலயங்கள் யூலியன் நாட்காட்டியைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன.\nயூலியன் நாட்காட்டி ஒரு ஆண்டில் 365 1/4 நாட்கள் இருப்பதாகக் கணக்கிட்டது. கணக்கைச் சரிசெய்ய நாலாண்டுக்கு ஒருமுறை (Leap Year) ஒரு நாள் பிப்பிரவரி மாதத்துக்குரிய நாட்களோடு கூட்டப்பட்டது. ஆனால் உண்மையில் ஒரு ஆண்டு 365 நாட்கள், 5 மணி, 49 நிமிடம், 12 வினாடியைக் (365.2424) கொண்டது. இதனால் ஒரு புதிய சிக்கல் உருவாகியது. 128 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 நாள் வித்தியாசம் ஏற்பட்டது. எனவே 1582இல் போப் கிரிகோறியன் அதைச் சரிசெய்ய 10 நாட்களைக் குறைத்தார். அதன் பின்னர் 400 ஆல் பிரிக்கக்கூடிய நூற்றாண்டுகளில் (1700, 1800, 1900) ஒரு நாள் கூட்டப்பட்டது. ஆனால் 2000இல் கூட்டப்படவில்லை.\nஅப்படியும் கிபி 4,000 அல்லது 5,000 ஆண்டளவில் 12 நாட்கள் வித்தியாசம் ஏற்பட்டுவிடும் எனத் தெரிய வந்தது. எனவே இந்தத் தொல்லையில் இருந்து விடுபட 1972 ஆம் ஆண்டு அணு மணிப் பொறி ஒன்றினைக் கண்டு பிடித்தார்கள். அது காட்டும் நேரமே உலகத்தின் முறைமைப்பட்ட (official) நேரம் என எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.\nவரலாற்றில் எகிப்தியர்கள்தான் முதன் முதலில் ஒரு ஆண்டில் 365 நாட்களைக் கொண்ட நாட்காட்டியை கிமு 4236இல் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது.\nதமிழர் கண்ட கால அளவீடு\nபழந் தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.\nஆனால் தமிழர்கள் ஞாயிறு ஆண்டைக் (365 1/4); கொண்ட நாட்காட்டியை உருவாக்கியதாகத் தெரியவில்லை. உருவாக்கியதற்கான சான்று எதுவும் இல்லை.\nதிங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர். திங்கள் ஞாயிற்றைச் சுற்றிவர எடுக்கும் நேரம் 27 நாட்கள், 7 மணி, 43 மணித்துளிகள்.\nபண்டைய நாட்களில் காலத்தைப் பெரும்பொழுது சிறுபொழுது என வகுத்தனர். இளவேனில் (சித்திரை, வைகாசி ) முதுவேனில் (ஆனி, ஆடி), கார் (ஆவணி, புரட்டாதி) கூதிர் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனி ( மார்கழி, தை, ) பின்பனி ( மாசி, பங்குனி) ஆறு பெரும் பொழுதாகும்.\nவைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை. யாமம் என்பதே ஒரு நாளில் அடங்கிய ஆறு சிறுபொழுதாகும். மேலும் ஒரு நாள் 60 நாளிகை கொண்டது என்று கணக்கிட்டனர். ஒரு நாளிகை 24 நிமிடங்களாகும்.\nசங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.\nசங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தொல்காப்பிய ஆசிரியர் இகரவீற்றுப் புணர்ச்சி, ஐகாரவீற்றுப் புணர்ச்சியை விளக்கும்போது 'திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன' எனக் கூறுவதைக் காணலாம். எல்லாத் திங்கள்களின் பெயர்களும் இந்த இரண்டு எழுத்தில் (இ, ஐ) முடிந்தன என்கிறார். \"நாள்முன் தோன்றும் தொழில்நிலைக் கிளவி\" எனும் பாடல் நாள்மீன்(நட்சத்திரம்) பற்றி பேசுகிறது. \"திங்கள் முன்வரின் இக்கே சாரியை\" என்ற பாடல்வரி மாதத்தைப் பற்றியது. எனவே இன்றுள்ள 12 மாதங்களும் அவர் காலத்தில் இருந்து வருகின்றன எனத் துணியலாம்.\nமேலும் தொல்காப்பியர் அ,இ,உ,எ, ஒ என்னும் ஐந்து உயிர் எழுத்துக்களும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குறில் எழுத்துக்கள் என்கிறார். ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஒ, ஒள என்னும் ஏழு உயிர் எழுத்துக்களும் இரண்டு மாத்திரை ஒலிக்கும் நெடில் எழுத்துக்கள். மூன்று மாத்திரைகளில் எந்த எழுத்தும் ஒலிக்கப்படுவதில்லை. ஒலி மிகுதல் தேவைப்பட்டால் அந்தளவிற்குத் தேவையான எழுத்து ஒலிகளை எழுப்புதுல் வேண்டும்.\nஇதே போல் மெய் எழுத்துக்கு ஒலி அரை மாத்திரை. மாத்திரையின் கால அளவைச் சொல்லும்போது இயல்பாகக் கண் இமைத்தலும், விரல் நொடித்தலுமே ஒரு மாத்திரை என்னும் ஒலி அளவு. இது தெளிவாக அறிந்தோர் வழி என்கிறார் தொல்காப்பியர்.\n\"கண்இமை நொடிஎன அவ்வே மாத்திரை\nநுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே\" (தொல்)\nகாலத்தை இவ்வளவு நுணுக்கமாகக் கணக்கிட்ட புலவர்கள், இலக்கண ஆசிரியர்கள், அறிஞர்கள் தமிழர்களுக்கென ஒரு பொதுவான தொடர் ஆண்டை வரையறை செய்யாது போயினர். அதனால் அரசர்கள் புலவர்கள் சான்றோர்கள் பிறப்பு ஆண்டு, மறைவு ஆண்டு இவற்றைத் தொடர் ஆண்டோடு தொடர்பு படுத்தி வரலாற்றைப் பதிவு செய்ய முடியாமல் போய்விட்டது.\nதைத்திங்கள் முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு\nஆண்டுகள் வரலாற்றைத் தொடர்ச்சியாக பதிவு செய்யப் பயன்பட வேண்டும். அவை குழப்பத்திற்கு இடமின்றி இருத்தல் வேண்டும். தமிழர் வரலாற்றில் காலக் குழப்பம் இருப்பதற்கு தொடராண்டு முறை இல்லாதது முக்கிய காரணமாகும்.\nபழந்தமிழரிடையே வியாழ ஆண்டு என்கிற அறுபதாண்டு கணக்குமுறை இருந்துவந்துள்ளது என்பதை வரலாற்றில் அறிய முடிகிறது. இந்த அறுபதாண்டு கணக்குமுறையை பின்னாளில் ஆரியர்கள் தங்கள் கையகப்படுத்திக் கொண்டு ஆரியமயமாக்கி 60 ஆண்டுகளுக்கும் சமற்கிருதப் பெயர்களைச் சூட்டி, காலப்போக்கில் தமிழரின் ஆண்டு முறையையும் வானியல் கலையையும் ஐந்திற அறிவையும் அழித்து ஒழித்தனர். தமிழரிடையே தொடராண்டு முறை இல்லாமல் போனதால் இன்று நாம் காணுகின்ற பல்வேறு தாக்குறவுகளும் பின்னடைவுகளும் தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்டது.\nஇந்தக் குழப்பத்தை நீக்க ஐந்நூறு தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள் மறைமலை அடிகளார் தலைமையில் 1921 ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பிறந்த ஆண்டை கி.மு 31 எனக் கொண்டு, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டை ஏற்படுத்துவதென முடிவு செய்தனர். இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமென அவர்கள் அறிவித்தனர்.\nசைவம், வைணவம், புத்தம், சமணம், கிறித்துவம், இசுலாம் என பல்வேறு சமயத்தைத் தழுயிய அந்த ஐந்நூறு சான்றோர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததற்குச் சரியான காரணங்களும் சான்றுகளும் இருக்க்கின்றன.\nதை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டு���ளுக்கும் முற்பட்ட கழக இலக்கியன்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-\n1. \"தைஇத் திங்கள் தண்கயம் படியும்\" – நற்றிணை\n2. \"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்\" – குறுந்தொகை\n3. \"தைஇத் திங்கள் தண்கயம் போல்\" – புறநாநூறு\n4. \"தைஇத் திங்கள் தண்கயம் போல\" – ஐங்குறுநூறு\n5. \"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ\" – கலித்தொகை\nதைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.\nஇனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.\nஇப்படியும் இன்னும் பல அடிப்படை காரணங்களாலும் தை முதல் நாளை ஐந்நூறு தமிழ்ச் சான்றோர்கள் புத்தாண்டாக அறிவித்தனர். தமிழ்நாடு அரசு அதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.\n'பத்தன்று நூறன்று பன்னூ றன்று\nபல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்\nபுத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்''\nஎன்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் என்பதைத் தெளிவாக்குகிறது.\nதமிழ் மொழி, இன, சமய, கலை, பண்பாடு, வரலாற்று மீட்பு வரிசையில் பிற இனத்தாரின் தாகுதலால், படையெடுப்பால், மறைப்புகளால், சூழ்ச்சிகளால் இடைக்காலத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் வானியல் கலையை – ஐந்திரக்(சோதிடம்) கலையை நாம் மீட்டெடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழரின் செவ்வியல் நெறியை நிலைப்படுத்த முடியும்.\nசித்திரைப் புத்தாண்டு புராண வரலாறு\nதமிழரின் ஆண்டு என்ற பெயரில் இன்று இருப்பது 60 ஆண்டுகளைக் கொண்டு சுழன்றுவரும் ஆண்டு முறைதான. இதற்கு, விக்கிரம ஆண்டு, சாலிவாகன ஆண்டு(சாலிவாகன சகம்), கலியாண்டு என்று பல பெயர்கள் விளங்குகின்றன. தமிழரின் வியாழ ஆண்டு முறையாக 60 ஆண்டு சுழற்சி முறை ஆரியமயமாக மாறிப்போன பிறகு அதற்கு தெய்வீகம் கற்பிக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது என நம்பவைக்கப்பட்டது. மதச்சார்பு செய்யப்பட்டுப் புராணங்களில் இணைக்கப்பட்டது. மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த கடவுளர்களின் பெயர்களோடு தொடர்புபடுத்தி மதநூல்களில் ஏற்றப்பட்டது.\nஅவ்வகையில், புராணக் கதையின்படி ஒரு காலத்தில் நாரத முனிவர் காமம் மேலோங்கி அலைந்தபோது அவருக்கு அறுபதினாயிரம் கோபியரோடு கொஞ்சிக் குலாவும் கிருஷ்ண பகவான் நினைவு வந்ததது. நேராக அவர் முன் போய் \"'கிருஷ்ணா, சதா கோபியரோடு கொஞ்சி இன்பம் அனுபவிக்கும் தேவனே, எனக்கு யாராவது ஒரு கோபியைத் தந்து எனது காம இச்சையைத் தீர்த்து வைக்க வேண்டும்''; என வேண்டினார்.\nஅதற்குக் கிருஷ்ண பரமாத்மா ''நாரதரே, எந்தவொரு பெண்ணின் மனதில் நான் இல்லையோ அந்தப் பெண்ணை நீ அனுபவித்துக்கொள்'' என ஆறுதல் மொழி கூறினார்.\nஆண்டவன் அருள்வாக்கு அருளப்பெற்ற நாரதர் வீடு வீடாய் (நாயாய்) அலைந்தார். அனைத்துப் பெண்கள் மனதிலும் கிருஷ்ணனே நீக்கமறக் குடி கொண்டிருந்தார். ஒரு கோபியும் அதற்கு விதி விலக்கல்ல. ஏக்கமும், ஏமாற்றமும் அடைந்த நாரதர் மானம், வெட்கம் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு மீண்;டும் கிருஷ்ண பரமாத்மாவிடமே வந்தார்.\n எல்லாக் கோபியர் மனதிலும் தாங்களே இருக்கக் கண்டேன். தேவரீர் என்னை இவ்விதம் சோதிக்கலாமா காம வேட்கை எனை வாட்டுகிறது. என்னைப் பெண்ணாக மாற்றி நீரே என்னை அனுபவித்து என் வேட்கையைப் போக்க வேண்டும்\"' என வேண்டி நின்றார்.\nபரிதாபப் பட்ட பகவானும் அவ்விதமே நடப்பதாகக் கூறி, நாரதரைப் பெண்ணாக்கி அவரோடு கலந்து அறுபது குழந்தைகளைப் பெற்றார்.\nஅந்த அறுபது குழந்தைகள் தான் பிரபவ முதல் அட்சய வரையிலான ஆண்டுகள். அந்தப் பெயர்கள் ஒன்றேனும் தமிழ் அல்ல. அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத இவ்வாண்டு முறை வரலாற்றுக்கு உதவாத வகையில் உள்ளது.\nஇந்த அறுபது ஆண்டுகளின் பெயர்களை ஆத்திரம் கொள்ளாமல் ஆன்மீகத் தமிழர்கள் ஆர அமர அலசிப் பார்க்க வேண்டும்.\nபிரபவ முதல் அட்சய வடமொழிப் பெயர்களாவது தமிழர���கள் பெருமை கொள்ளத் தக்கவாறு உள்ளதா என்றால் அப்படியும் இல்லை. எடுத்துக் காட்டாக மூன்றாவது ஆண்டின் பெயரான \"\"சுக்கில\"\" ஆண் விந்தைக் குறிக்கிறது. இருபத்துமூன்றாவது ஆண்டான விரோதி எதிரி என்ற பொருளைத் தருகிறது. முப்பத்தெட்டாவது ஆண்டு குரோதி. இதன் பொருள் பழிவாங்குபவன் என்பதாகும். முப்பத்துமூன்றாவது ஆண்டின் பெயர் விகாரி. பொருள் அழகற்றவன், ஐம்பத்து ஐந்தாவது ஆண்டான துன்மதி கெட்டபுத்தி என்று பொருள்.\nஇப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வரலாற்றக் கொண்டுவந்து தமிழனின் தலையில் கட்டிவைத்து இதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று பறைசாற்றுவதில் உண்மையும் நேர்மையும் இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாற்றில் மாபெரும் சருக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது.\nஆகவே, காலங்காலமாக அறிவாராய்ச்சி இன்றி குருட்டுத்தனமாகத் தமிழர்கள் சித்திரையைப் புத்தாண்டாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. இன்று, நிலைமை அவ்வாறு இல்லை. தமிழ்ப் புத்தாண்டு தொடர்பில் பல்வேறு ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று மறைந்துகிடந்த உண்மைகள் வெளிப்பட்டுவிட்டன. இனியும் தமிழ் மக்களை மடையர்கள் என்று எண்ணிக்கொண்டு ஆதிக்க(ஆரிய)க் கூட்டம் ஆட்டம் போடாமல் அடங்கிப் போவதுதான் நல்லது. ஆரிய வழிசார்ந்தவர்கள் தங்களுக்கு எந்த ஆண்டு வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; எந்த நம்பிக்கை வேண்டுமோ வைத்துக்கொள்ளட்டும்; சமற்கிருத மொழி வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; கிரந்தம் வேண்டுமானால் வைத்துக்கொள்ளட்டும்; ஆரிய வாழ்க்கை முறையை வைத்துக்கொள்ளட்டும். இவை அனைத்தையும் அவர்களுடன் வைத்துக்கொள்ளட்டும்.\nஆரியக் கூட்டத்தின் மூடத்தனங்களை எந்த நிலையிலும் – எந்தச் சூழலிலும் – எந்த வடிவத்திலும் – எந்த முறையிலும் – எந்த ஊடகத்திலும் உலகின் நனிசிறந்த இனமாகிய தமிழ் இனத்தின்மீது திணிக்க வேண்டாம் தமிழர்மீது திணிக்க வேண்டாம் காரணம், அவ்வாறு திணிப்பது ஆதிக்க மனப்பான்மை மட்டுமன்று மனித உரிமை மீறல் என்பதையும் எவரும் மறக்கலாகாது.\nமிகச் சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் சங்கமித்திரன்.\nமறைமலை அடிகளின் அறிக்கையை வெளியிட்டால் நலமாக\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்���ிக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nதினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிட...\nஅறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீ...\nதந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வ...\nஅவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ\nவரலட்சுமி விரதம் பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்...\nஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம...\nபெரியார் களஞ்சியம் குடியரசு நூல் வெளியீட்டு விழா\nபசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக்...\n கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் க...\nசாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்\nஎங்கே பிராமணன் என்று எபிசொட் போட்டு தேடி அலைபவர்கள...\nமகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்\n பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் து...\nஅன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு\nகுறுகிய நேரத்தில் குவலயமே காரி உமிழ்ந்தது காவிப்போ...\nமகளீர் இடஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி\nதாளமுத்து-நடராசன் நினைவு...ஆரியச் செருக்குடன் பதில...\nபெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசு...\nமுகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாத...\nபுத்த மார்க்கத்திற்கு வந்த கதி திராவிட இயக்கத்துக்...\nஇடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.\nபெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்\nஇந்து முன்னணி வகையறாக்கள் பகுத்தறிவு இருந்தால் சிந...\nசோ... கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒர...\nசங்கராச்சாரியின் லீலா மற்ற சாமியார்கள் மூலம் தொடர்...\nஹாக்கி வீரர்கள் சம்பளம்...எவ்வளவு பெரிய வெட்கக்கேட...\nதீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மை\nகடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்...எவளவு பொருத்தம...\nஇருஞ்சிறைக் கிராமம் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை...\nஅய்யா வழி தேவையா அக்கிரகார வழி தேவையா\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/10/tamil_4763.html", "date_download": "2018-05-21T10:44:59Z", "digest": "sha1:36FOK444KPSTKLQIQDQWGCQ4RWYT75D6", "length": 5254, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "காதலிக்கப் பெண் கிடைக்கல விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் காதலிக்கப் பெண் கிடைக்கல விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்\nகாதலிக்கப் பெண் கிடைக்கல விரக்தியில் ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட நபர்\nசீனாவில் உள்ள ஜியாசிங் என்ற நகரத்தைச் சேர்ந்த யாங் ஹூ (25) என்ற நபர் பல ஆண்டுகள் ஆகியும் தனக்கு பெண் துணை அல்லது காதலி கிடைக்காத விரக்தியில் தன் ஆணுறுப்பை அவரே அறுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதில் வினோதம் என்னவெனில் இந்த பயங்கரத்தை தனக்குச் செய்துகொண்டபிறகு ரத்தம் ஊற்ற ஊற்ற தன் சைக்கிளில் ஆஸ்பத்திருக்கு சென்றார். மேலும். அங்கு செல்லும்போது அறுத்த தனது பாலுறுப்பைக் கொண்டு செல்ல மறந்து போனதால் மருத்துவர்களின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் சைக்கிளில் சென்று உறுப்பை எடுத்து கொண்டு வந்தாராம்,\nஆபரேஷன் வெற்றியா தோல்வியா என்பது பற்றிய தகவல்கள் இல்லை. நகரத்திற்கு வந்து ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்வதுதான் அவரது லட்சியமக இருந்ததாம் ஆனால் நாளாக நாளாக ஆண்டுகள் உருண்டோட விரக்தியின் உச்சத்திற்குச் சென்றுள்ளார் அந்த நபர்.\nஇவர் துணிக்கடையில் கடினமாக உழைப்பவராம். இந்த நிலையில் 27ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய அவர் இனிமேல் 'அது'க்கு என்னதான் பயன்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/religion_main.asp?cat=1", "date_download": "2018-05-21T10:51:11Z", "digest": "sha1:5D4X5VJ46O5H26FOJAZ2CLJUEEM6AE7W", "length": 8104, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Religion | Religions in India| India Religion| Religion History | Religion Spirituality | Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி; புடினை சந்திக்கிறார் மே 21,2018\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம் மே 21,2018\n'தாக்குதலை நிறுத்துங்கள்'; பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சல் மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/", "date_download": "2018-05-21T10:52:32Z", "digest": "sha1:2V7JYIUC2AKMZZYVXTMCNMCK6PTC5O2U", "length": 16177, "nlines": 235, "source_domain": "www.nadunilai.com", "title": "Nadunilai | News", "raw_content": "\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nஉச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு.\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு...\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nகாவிரி: கமல்ஹாசன��� கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nகாங்கிரஸ் எம்எல்ஏ கடத்தல்: சித்தராமையா குற்றச்சாட்டு\nஇந்தியாவில் நன்னீர் குறைந்து வருகிறது: நாசா செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் தகவல்\nஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிய 7 எம்எல்ஏ.க்கள் உட்பட 430 பேர் கைது\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மதச்சார்பற்ற ஜன தாதள மாநில தலைவர் எச்.டி. குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அக்கட்சி யின் மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்துப் பேச...\nஉச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக (104),...\nகர்நாடக அரசியலில் அடுத்த சர்ச்சை: தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ நியமனம்\nகர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு:\nமோடியின் நெருங்கிய நண்பர் வஜுபாய் வாலா\nஆளுநர் மூலம் ஆட்சி… பாஜக மட்டுமல்ல… காங்கிரஸின் வரலாறும் இப்படித்தான்..\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோவில் சித்திரை பிரம்மோற்ச்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான்கோயில் சித்திரை பிரம்மோற்ச்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் ஆன்மீக சிறப்புவாய்ந்த நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களில் முதலாவது திருப்பதி ஸ்ரீவைகுண்டம் சூரியன் ஸ்தலமாகும். 108 வைணவதிருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான்சுவாமி கோவிலில் சித்திரை...\nசரஸ்வதிதேவியை வணங்கினால் கல்வியில் வெற்றி நிச்சயம்\nநாலுமாவடியில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்கான ஆசீர்வாத உபவாச ஜெபம்\nநாசரேத்-திருவள்ளுவர்காலணி கிறிஸ்து ஆலய பிரதிஷ்டை விழா\nஇடையன்விளை-நல்லான்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அவதார தின விழா\nகர்ந்தாக தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் தமிழகத்திற்கு தண்ணீ��் கிடைக்குமா \nகீர்த்தி உருவில் அம்மாவை பார்த்தேன்: சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெகிழ்ச்சி.\nலைக்காவுடன் கூட்டு; தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவு: விஷாலை விளாசிய டி.ராஜேந்தர், பாரதிராஜா, ராதாரவி\nஇயக்குநர் பாரதிராஜா மீது போலீஸார் திடீர் வழக்குப் பதிவு.\nசூர்யா – கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால்\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு...\nவரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nஉச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு.\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\nகாங்கிரஸ் எம்எல்ஏ கடத்தல்: சித்தராமையா குற்றச்சாட்டு\nஇந்தியாவில் நன்னீர் குறைந்து வருகிறது: நாசா செயற்கைக்கோள் ஆராய்ச்சியில் தகவல்\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=15341", "date_download": "2018-05-21T10:46:17Z", "digest": "sha1:ZSRPIIRXU7NGEJSMHVVDZDO2RRO27CYP", "length": 8934, "nlines": 149, "source_domain": "www.nadunilai.com", "title": "5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ‘எஸ்கேப்’. | Nadunilai", "raw_content": "\nHome அரசியல் 5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ‘எஸ்கேப்’.\n5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ‘எஸ்கேப்’.\nபெங்களூரு : பரபரப்பான சூழலில் கர்நாடக அரசியலில் நொடிக்கு நொடி திருப்பம் ஏற்பட்டு வருகிறது. அடுத்து ஆட்சி அமைக்க காங்., கூட்டணியுடன் மதசார்பற்ற ஜன��ா தளமும், பா.ஜ., ஒருபுறமும் தீவீரம் காட்டி வருகின்றன. இதற்காக தங்களது கட்சி எம்எல்ஏ.,க்களை கூட்டி பா.ஜ., காங்., மஜத ஆகிய கட்சிகள் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில் மஜத.,வை சேர்ந்த 2 எம்எம்ஏ.,க்களும், காங்., ஐ சேர்ந்த 4 எம்எல்ஏ.,க்களும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. பா.ஜ., ஆட்சி அமைக்க இன்னும் 8 எம்எல்ஏ.,க்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.,வுக்கு எதிராக புதிதாக கூட்டணி அமைத்துள்ள காங்., 4 மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏ.,க்கள் மாயமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை கட்சி மேலிடத்தால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மொத்தமுள்ள 78 பேரில் 5 எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதில், 3 பேர் மதசார்பற்ற ஜனதா தள கட்சியிலிருந்தும், 2 பேர் பா.ஜ.,விலிருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள்.\nPrevious articleநாளை பதவியேற்கிறோம் : எடியூரப்பா\nNext article‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nகர்நாடக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள நிலையில் சோனியா, ராகுலுடன் குமாரசாமி இன்று ஆலோசனை\nஉச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு.\nகர்நாடக அரசியலில் அடுத்த சர்ச்சை: தற்காலிக சபாநாயகராக பாஜக எம்எல்ஏ நியமனம்\nபல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nதமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு சரணாகதி அடைந்திருக்கிறது\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்க���ின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/11/tamil-iphone.html", "date_download": "2018-05-21T11:00:40Z", "digest": "sha1:R6KCF4NZUAOSTXBH7INNKWJKDV6XUPLV", "length": 15002, "nlines": 172, "source_domain": "www.bloggernanban.com", "title": "ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம் } -->", "raw_content": "\nHome » Unlabelled » ஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்\nஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்\nசுமார் 63 மொழிகளில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்ய உதவும் Google Translate பற்றி ஏற்கனவே தமிழாக்கம் செய்ய கூகிளின் புது வசதி என்னும் பதிவில் பார்த்தோம். அந்த பதிவு ப்ளாக்கர் நண்பன் தளத்தின் பிரபலப் பதிவுகளில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆப்பிள் ஐபோன்களிலும் தமிழாக்கம் செய்யும் வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆப்பிள் ஐபோன்களுக்கான Google Translate Application-ஐ கடந்த பிப்ரவரி மாதம் கூகிள் அறிமுகப்படுத்தியது. அப்போதே ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை மொழிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அந்த பட்டியலில் தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளை இணைத்துள்ளது.\nஒரு வார்த்தையை மொழிமாற்றம் செய்தால் அதனுடைய அகராதியையும் காட்டுகிறது. மேலும் மொழிமாற்றம் செய்த வார்த்தைகளை ஆடியோவாக கேட்கும் வசதியும் உள்ளது. ஆனால் இந்த இரண்டு வசதிகளும் குறிப்பிட்ட மொழிகளுக்கு மட்டும் தான். மேலே உள்ள படத்தை பார்க்கும் போது தமிழ் மொழிக்கு இந்த வசதிகள் இருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலும் தமிழ் உள்பட சில மொழிகள் சோதனை முறையில் தான் உள்ளது. அதனால் தமிழாக்கம் செய்யும் போது பிழைகள் அதிகம் வரலாம்.\nஐபோன், ஐபோட் டச் (iPod touch), ஐபேட் (iPad) ஆகியவற்றில் இதனை பயன்படுத்தலாம். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nபடங்கள்: கூகிள் மொபைல் மற்றும் ஆப்பிள்\nஅமெரிக்காவில் அவசர உதவிக்காக பயன்படும் 911 சேவைக்கு ஒருவர் ஐந்து முறை தொடர்புக்கொண்டு \"தனது ஐபோன் வேலை செய்யவில்லை\" என்று புகார் அளித்துள்ளார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆப்பிள் ஐபோனின் புதிய பதிப்பான ஐபோன் 4S இந்தியாவில் இம்மாதம் 25-ஆம் தேதி ஏர்செல் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மூலம் அறிமுகமாகிறது. இந்தியாவில் இதன் விலை 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎன் யூட்யூப் சேனலில் Subscribe செய்துக் கொள்ள:\nதகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..\nகைபேசி பிரியர்களுக்கு மிக மிக பயனுள்ள தகவல். தமிழ் ஆர்வளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல். நன்றி நண்பரே\nசூப்பர் தகவல் எப்போ நம்ம நாட்டுக்கு வரும் என பார்த்துகொண்டு இருந்தேன் உங்கள் முலம் தெரிந்து கொண்டேன் தகவலுக்கு நன்றி அண்ணா...\nசாதா போன் களில் தமிழ் படிக்க முடியுமா \nவிரைந்து தகவல் அளித்தமைக்கு நன்றி.\nதகவல் நல்லா இருக்கு போன் விலைதான் நல்லா இல்லை. ஹி ஹி ஹி\nநல்ல தகவல் நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா.\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nகூகிளின் புதிய தோற்றம் - New Google Bar\nபுதிய பொலிவுடன் யாஹூ தேடல்\nஆப்பிள் ஐபோனில் தமிழாக்கம் செய்யலாம்\nகூகிள்+ பக்கத்தில் வாசகர்களை அதிகரிக்க..\nகூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages\nகூகுள் ப்ளஸ்ஸில் யூட்யூப் பார்க்கலாம்\nஇணைய பாதுகாப்பு #4 - Phishing\nபேஸ்புக் ரசிகர் பக்கத்தில் வரவேற்பது எப்படி\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இ��்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள் நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1929", "date_download": "2018-05-21T11:10:10Z", "digest": "sha1:NILSZV4XY42LU7KWSWFGMIF3HD7YMABS", "length": 18368, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - கவரிங் நகைகள் , சிதம்பரம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம் - கவரிங் நகைகள் , சிதம்பரம்\nகவரிங் நகைகள் எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும், அதற்கு தாய் வீடு என்னவோ சிதம்பரம்தான். பெரும் போட்டி வந்தபிறகும் அந்த பெருமையை இன்றும் தக்க வைத்திருக்கிறது சிதம்பரம். தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் கவரிங் நகைகளை சிதம்பரத்திலிருந்துதான் கொள்முதல் செய்கின்றனர்.\nசிதம்பரத்தில் கவரிங் நகைகளை செய்வதற்கென்றே பல குடும்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அப்பாபிள்ளைத் தெரு, இளமையாக்கினார் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் கவரிங் நகைகள் முழுமூச்சாக தயாராகி வருகின்றன.\nஇங்கு நேரடியாக வாங்கும்போது ஒரிஜினல் கவரிங், மைக்ரோ கவரிங், சாதாரண கவரிங் என கவரிங் ரகங்களைப் பார்த்து வாங்க முடியும். அதேபோல் உங்களுக்குப் பிடித்த டிசைனை பேரம் பேசியும் வாங்க முடியும் என்கிறார் சிதம்பரம் நகர விஷ்வகர்மா சங்கத் தலைவர் ஆர்.பி.சுந்தரமூர்த்தி.\nசிதம்பரம் கவரிங் என்று அடைமொழியோடு அழைக்கப்படுவதற்கான காரணத்தையும், மற்ற நகரங்களில் வாங்குவதற்கும், சிதம்பரத்தில் வாங்குவதற்கும் உள்ள சிதம்பர ரகசியத்தையும் அவரிடம் கேட்டோம்.\n''இப்ப கவரிங் நகை செய்யும் தொழில் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது. ஆனா, ஒரிஜினல் கவரிங் இங்கேதான் கிடைக்கும். அதற்குக் காரணம், சிதம்பரத்தின் தண்ணீர். இங்கு செய்யப்படும் நகைகள் அவ்வளவு சீக்கிரம் கறுக்காது, தோல் உரியாது. அதேபோல அணிந்துகொள்வதால் சருமப் பிரச்னைகள் இருக்காது.\nபெண்கள் விதவிதமான டிசைன்களை விரும்புவதால் ஆண்டு முழுவதுமே கவரிங் நகைகளைத் தயாரிக்கிறோம். தற்போது சிதம்பரத்தில் இது குடிசைத் தொழில் போலவே ஆகிவிட்டது. முன்பு கவரிங் செயின் மட்டும்தான் செய்தோம். ஆனால், தற்போது வளையல், ஆரம், மோதிரம், கொலுசு போன்றவையும் அச்சு அசல் தங்க நகைகளைப் போலவே செய்கிறோம்.\nபொதுவாக திருட்டுப் பயம் இல்லை என்பதால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்க நகைகளைப் போலவே கவரிங் நகைகளையும் மக்கள் விரும்பி அணிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் கவரிங் நகைகளுக்கு இன்னும் மவுசு கூடுகிறது'' என்றார்.\nவெளிமாவட்டங்களில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மொத்தமா வாங்கிச் சென்று சுமார் 30 சதவிகிதத்துக்கும் மேல் லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். தவிர, இங்கு செய்யப்படும் சில பிராண்டட் கவரிங் நகைகளுக்கு ஒரு வருடம் கேரண்டியும், ரீ சேல் மதிப்பும் இருக்கிறது. தங்க நகைகளை மாற்றிக்கொள்வது போல பழைய கவரிங் நகையை கொடுத்துவிட்டு, புதிதாக நகைகளைகூட வாங்கிக்கொள்ள முடியும்.\nமணப்பெண் அலங்கார நகைகள் என்று தனியாக செட் நகைகளும் கிடைக்கிறது. விலையைப் பொறுத்தவரை, குறைந்தது 25 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரையிலும் டிசைனுக்கு ஏற்ப இருக்கிறது. குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் சிலர் இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் சிறந்த சுயதொழில் வாய்ப்பையும் கொடுக்கிறது.\nஇந்த கவரிங் நகைகளை பாலீஸ் போட்டுக்கொண்டால் போதும். ஐந்து வருடங்களுக்கு அழியாமல் இருக்கும். தங்கத்திற்கு மாற்று கவரிங் நகைகள்தான் என்றாகிவிட்டது. அடுத்தமுறை சிதம்பரம் சென்றால் ஆளுக்கொரு கவரிங் நகை வாங்கிக்கொள்ள மறக்காதீர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்���ீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/02/blog-post_9310.html", "date_download": "2018-05-21T11:10:55Z", "digest": "sha1:X3V5W7IFISIL7KDTGB2EOEJREGGSUHTZ", "length": 14142, "nlines": 181, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது.", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது.\nஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது.\nவெள்ளிக்கிழமை ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உள்ளது. இது பூமியைத் தாக்கும் அபாயம் இல்லாவிட்டாலும் பூமிக்கு மேலே பறந்து கொண்டிருக்கும் சில செயற்கைக் கோள்களை பதம் பார்க்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 2012 DA14 என்ற இந்த விண்கல் 45.7 விட்டம் கொண்டது. இது முதலில் பூமியின் மீது மோதலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தெரிவித்துள்ளது.\nஇந்த விண்கல் பூமியை வெறும் 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகிறது. இது அண்டவெளியில் அளவுகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறுகிய தூரமாகும். இவ்வளவு நெருக்கத்தில் ஒரு விண்கல் பூமியை நெருங்கிச் செல்வதை இதுவரை விஞ்ஞானிகள் பார்த்தும் இல்லை.\nஇது பூமியில் வந்து விழப் போவதில்லை என்றாலும் பூமிக்கு மேலே சுமார் 35,406 கி.மீ உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு நாடுகளில் நூற்றுக்கணக்கான தொலைத் தொடர்பு, வானிலை, உளவு செயற்கைக் கோள்களில் ���தாவது ஒன்றின் மீது மோதுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nவரும் வெள்ளிக்கிழமை பூமியை 27,681 கி.மீ தூரத்தில் கடந்து செல்லப் போகும் இந்த விண்கல்லை உலகின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும், வானில் சுற்றும் ஹப்பிள் தொலைநோக்கியும் கண்காணித்துக் கொண்டுள்ளன.\nஅதே போல இது பூமிக்கு அருகே வந்துவிட்டுப் போவதைக் காண ஆயிரக்கணக்கான விண்வெளி ஆர்வளர்களும் தங்களது புவியியல் தொலைநோக்கிகளுடன் வான்வெளியை நோக்க வருகின்றன.\nஇந்த விண்கல் மணிக்கு 30,000 கி.மீ. வேகத்தில், அதாவது ஒலிவை விட 8 மடங்கு வேகத்தில் பயணிக்கவுள்ளது. இது ஏதாவது ஒரு செயற்கைக் கோளின் மீது மோதினால் என்ன ஆகும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநள்ளிரவில் கடந்து சென்ற விண்கல் பூமிக்கு ஆபத்தில்ல...\nரஷ்யாவில் விழுந்து வெடித்து சிதறிய எரிநட்சத்திரம்-...\nதினம் வால்நட் சாப்பிடுங்க... படுக்கையில் அசத்திடுங...\nஉலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்\nமொரீஷியஸில் சி. இலக்குவனார் தமிழ் பள்ளி திறப்பு\nகடும் மழையால் வடக்கு கிழக்கு விவசாயம் பெரும் பாதிப...\nசுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் தி...\nவசந்த பஞ்சமி லட்சக்கணக்கானோர் புனித நீராடால்\nபெண்களை விட ஆண்கள்தான் ரொமான்ஸில் சூப்பராம்...\nயோவ்.. நம்ம ஊர்ல மழை பெஞ்சுக்கிட்டு இருக்குயா\nகாதலில் 'பெஸ்ட்டாக' சொதப்புவது தமிழ்நாடுதானாம்...S...\nஉலகின் அகோரமான பெண் இறந்து 150 ஆண்டுகளுக்கு பின் அ...\nசுவாமிமலையில் வடிவமைத்த பள்ளி கொண்ட ரங்கநாதர் சிலை...\nஇன்று காதலர் தினம் செல்போன் சலுகைகள் ரத்து\n2020 ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம் அதிரடி நீக்கம...\nகூந்தல் உதிர்தலைத் தடுக்கும் முத்தான பொருட்கள்\nகாண்டம் உபயோகித்தாலும் மோசமில்லை… ஆய்வில் தகவல்\nஉயிரைப் பறித்த கோகோ கோலா…\nஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்ல உ...\nவிண்வெளியில் பாட்டு பாடி பதிவு செய்த நண்பர்கள்\nதெற்காசியாவில் பிரமாண்ட சென்னை ஏர்போர்ட்\nமிதக்கும் கல்விக்கூடங்கள் அறிமுகம்: நைஜீரிய மாணவர்...\nஃபேஸ்புக் வேண்டாம்… மகளுடன் மல்லுக்கட்டும் தந்தை…\nஅமெரிக்காவில் மனித முகமுள்ள விசித்திர நாய்: தத்தெட...\nஅர்ஜென்டினாவில் அதிர்ச்சி : 12 வயது பள்ளி மாணவிக்க...\nபிரிட்டனில் நாய்களுக்கு மைக்ரோசிப்: அரசு அதிரடி உத...\nசெவ்வாய் கிரக பாறையை துளையிட்டது கியூரியாசிட்டி\nதூங்கும் குழந்தையை இழுத்துச் சென்ற நரி\nவிரட்டப்பட்ட அரேபியர்கள்: வெறிச்சோடி கிடக்கும் மால...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/category/trailer", "date_download": "2018-05-21T10:49:12Z", "digest": "sha1:5JGJ5J74OAMKHE56UH3XP33TTOIWE6RC", "length": 6383, "nlines": 139, "source_domain": "bucket.lankasri.com", "title": "Trailer - Tamil Movies trailers | Latest tamil movies trailers Online | Latest high quality Tamil trailers |Lankasri Bucket International", "raw_content": "\nஒரே வயதுள்ள ரசிகர்களால் நம்பவே முடியாத பிரபலங்களின் விவரம் இதோ\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nடப்பிங் பேச கீர்த்தி சுரேஷ் பட்ட கஷ்டம் - மேக்கிங் வீடியோ\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nவட இந்தியர்களிடம் செம்ம வரவேற்பு பெற்ற விவேகம் படத்தின் ஹிந்தி ட்ரைலர், இதோ\nசுட்டி குழந்தைகளுடன் தல அஜித் எடுத்த புகைப்படங்கள்- எவ்வளவு கியூட்டாக இருக்கு பாருங்களேன்\nதிருடனுக்கு தேள் கொட்டுனா பொத்திட்டு இருக்கனும் - அர்ஜுன் செம பேச்சு\nரம்ஜான் உணவுத்திருவிழாவை மனைவியுடன் வந்து துவங்கி வைத்த யுவன் ஷங்கர் ராஜா\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் பார்க்க ஆர்வமா இருக்கேன் - விஷால்\nகண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் அதுவும் தமிழில்- ரசிகர்களே கேட்டு மகிழுங்கள்\nவட இந்தியர்களிடம் செம்ம வரவேற்பு பெற்ற விவேகம் படத்தின் ஹிந்தி ட்ரைலர், இதோ\nகண்ணழகி பிரியா வாரியரின் ஒரு ஆதார் லவ் பட பாடல் அதுவும் தமிழில்- ரசிகர்களே கேட்டு மகிழுங்கள்\nஆக்‌ஷனின் உச்சக்கட்டம், தெறிக்க விடும் டாம் க்ரூஸின் MI-6 புதிய ட்ரைலர் இதோ\nசிவகார்த்திகேயன் தயாரிக்கும் கனா படத்தின் மோஷன் போஸ்ட்டர் இதோ\nஅதிரடி ஆக்‌ஷன் நிறைந்த சல்மான் கானின் ரேஸ்-3 ட்ரைலர் இதோ\nஜி.வி.பிரகாஷ், யோகிபாபு இணைந்து கலக்கும் செம படத்தின் ட்ரைலர் இதோ\nபெண்ணாக மாறி பிரபல நடிகர் ஜெயசூர்யா கலக்கும் Njan Marykutty படத்தின் ட்ரைலர்\nசமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் X VIDEOS படத்தின் ட்ரைலர் இதோ\nயுவனின் அதிரடி இசையில் செம்ம போத ஆகாதே படத்தின் ட்ரைலர் இதோ\nஇன்னும் அடிக்க ஆரம்பிக்கல, தடுக்க தான் ஆரம்பித்திருக்கிறேன்- சண்டக்கோழி 2 மாஸ் டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/03/14/janaasa-announcement-south-street-kilakarai-140317-02/", "date_download": "2018-05-21T11:11:50Z", "digest": "sha1:2ISXHGDMFXYKSAZGOJA4NOYWJ5DACFEZ", "length": 9406, "nlines": 119, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் 'அத்தா' காலமானார் - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தர் ‘அத்தா’ காலமானார்\nMarch 14, 2017 அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், வபாத் அறிவிப்பு 1\nதெற்குத் தெரு ஜமாத்தை சேர்ந்த மர்ஹூம் செ.மு சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மச்சானும், செய்யது முஹம்மது தம்பி, செய்யது அசன் அலி, செய்யது சாகுல் ஹமீது, முஹம்மது ரபீக், ரஹ்மத்துல்லாஹ், செய்யது அப்துல் ரஹ்மான்ஷா ஆகியோரது தகப்பனாருமாகிய தூத்துக்குடி ஜெய்லானி தெரு ஜனாப். செ. அப்துல் ரஹீம் என்கிற அத்தா நேற்று முன்னிரவு 7.15 மணியளவில் வபாத் ஆகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன். அத்தா அவர்கள் கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலத்தில் பஞ்சாயத்து அலுவலக முன்னாள் தலைமை எழுத்தராகவும், அபிராமம் பேரூராட்சியில் நிர்வாக அலுவலராகவும், கீழக்கரை வெல்பேர் அசோஸியேஷனில் மேலாளராகவும் பல்லாண்டு காலங்கள் பணியாற்றியவர். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் வடக்கு தெரு சேகு அப்பா மையவாடியில் இன்று 14.03.17 செவ்வாய்க்கிழமை அஸர் தொழுகைக்கு பின்னர் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nலட்சக்கணக்கான புத்தகங்களுடன் செயல்பட���ம் ‘தேசிய மின்னணு நூலகம்’ – புத்தக பிரியர்கள் இனி தடையின்றி தரவிறக்கம் செய்யலாம்\nசவூதி அரேபியா ரியாத் நகரில் வீசும் கடுமையான தூசிக் காற்று, கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nஅவர்களின் நிம்மதியான கப்ர் வாழ்க்கைக்காகவும், மறுமையின் ஈடேற்றதிற்காகவும்\nமேன்மையான சுவர்க்கத்திற்காகவும் ,அல்லாஹ்வின் திருப்பொறுத்ததை பெறுவதற்கும் அவர்களுக்காக துஆ செய்யுங்கள்……\nசகோ. இஜாஸ் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2018-05-21T11:13:17Z", "digest": "sha1:QT6LXBYRKP37LD3M5W7J5POU4LT4PH34", "length": 10903, "nlines": 88, "source_domain": "www.vannimedia.com", "title": "யாழ்.பல்கலையில் திடீரென இடைநிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்துக்கான பணிகள் – Vanni Media", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்\nமுள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nவிடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nயாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ்\nHome / இலங்கை / யாழ்.பல்கலையில் திடீரென இடைநிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்துக்கான பணிகள்\nயாழ்.பல்கலையில் திடீரென இடைநிறுத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்துக்கான பணிகள்\n4 weeks ago\tஇலங்கை, பிரபலமானவை\nயாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு வந்த முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தின் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ்.பல்கலைக்கழக வளாக முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் ஒன்றை அமைக்கும் பணிக கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.\nஎனினும் அந்த இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தால் தடை ஏற்பட்டது.\nஇந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்துக்கும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த 19ஆம் திகதி பேச்சுக்கள் இடம்பெற்றன.\nஇதில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவிடத்துக்கு அருகில் முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தை அமைக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்மட்டத்தினால் அறிவிக்கப்பட்டது.\nஇதை ஏற்றுக்கொண்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் அதற்கு இணக்கம் தெரிவித்து, பல்கலைக்கழக வளாகத்தில் நிர்வாகத்தால் அடையாளம் காட்டப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்பட்டு வந்தது.\nஎனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அமைக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவாலய பணிகளை தற்போதுள்ள நிலையுடன் இடைநிறுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு பணித்துள்ளது.\nஇந்த நிலையில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் நேற்று மாலையுடன் இடைநிறுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.\nபிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது ஏன் என தெரியுமா\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் \nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nமுள்ளிவாய்க்கால் நின���வேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இளம் யுவதி\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள் சர்ச்சையான பேஷன் ஷோ\nஉறக்கத்தில் இளம் பெண்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-21T11:13:42Z", "digest": "sha1:LSEAHRKTTVA6I26JRWA5W2SXSWDICRGN", "length": 56710, "nlines": 632, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருக்குர்ஆன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் ஒரு பகுதி:\nமுகம்மது நபி தொடர்பான கட்டுரைகளின் ஒரு பகுதி\nஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்\nகுரான் அல்லது திருக்குரான் (குர்-ஆன் அரபி: القرآن‎ அல்-குர்-ஆன்) இசுலாமியர்களின் புனித நூல் ஆகும். இது முகம்மது நபிக்கு, ஜிப்ரயீல் என்ற வானவர் மூலமாக இறைவனால் சிறுகச் சிறுக சொல்லப்பட்ட அறிவுரைகள், சட்ட திட்டங்கள், தொன்மங்கள், செய்திகளின் தொகுப்பு என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.[1][2] இசுலாமிய சட்ட முறைமையான சரியத் சட்டத்தின் அடிப்படையாகவும் குரான் விளங்குகின்றது.[3] ஆதம் முதல் முகம்மது நபி வரையிலான இசுலாமிய இறைதூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட பல வேதங்களில், இது இறுதியானது என்றும் முகம்மது நபியின் இறைத்தூதர் பட்டத்திற்கான அத்தாட்சி எனவும் குரானைப் பற்றி இசுலாம் விளக்குகின்றது.[4]\nமுகம்மது நபி(சல்), தனது நாற்பதாவது வயது தொடங்கி இறக்கும் வரையிலான இருபத்தி மூன்று வருடங்கள் குரானின் பல பகுதிகளை சிறுகச் சிறுக மற்றவர்களுக்கு கூறினார்.[5] அவை மனனம் செய்யப்பட்டும், எழுத்திலும் மற்றவர்களால் பாதுகாக்கப்பட்டது. அவரின் மறைவுக்குப் பின் அபூபக்கரின் ஆட்சி காலத்தில் சைத் பின் சாபித்(ரலி)என்பவரின் தலைமையில் குரானின் எழுத்துப் பிரதிகள் மற்றும் மனனம் செய்யப்பட்ட அத்தியாயங்களின் தொகுப்புகள் திரட்டப்பட்டன. பின் அவை உதுமான்(ரலி) காலத்தில் வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டு நகல் எடுக்கப்பட்டன. இந்த நகல்களே இன்றைய குரானின் மூலமாக உள்ளன.\n5 திருக்குர்ஆன் ஓதும் முறை\n7 இசுலாமில் குரானின் முக்கியத்துவம்\n8 இசுலாமிய கலைகளில் குரானின் தாக்கம்\nதிருகுர்ஆன் என்ற வார்த்தை, திருகுர்ஆனிலேயே 70 இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. இதற்கு ஓதுதல் அல்லது ஓதப்பட்டது என்பது பொருள் ஆகும். மேலும் இது உண்மைக்கும் பொய்க்குமான பகுத்தறிவான், வேதங்களின் தாய், வழிகாட்டி, ஞானத்தின் திறவுகோல், நினைவு கூறத்தக்கது, இறைவனால் இறக்கப்பட்டது என பல பெயர்களிலும் திருகுர்ஆனில் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக அரபு உச்சரிப்பில் கிதாப் (புத்தகம் அல்லது வேதம்) என அழைக்கப்படுகின்றது.\n1 ஹப்லுல்லாஹ் அல்லாஹ்வின் கயிறு ۞3:103\n2 அல் திக்ரா நல்லுபபேதசம் ۞7:2\n3 அல் அஜப் ஆச்சரியமானது ۞72:1\n4 அல் பஸாயிர் அறிவொளி ۞7:203\n5 அல் மர்ஃபூஆ உயர்வானது ۞80:14\n6 அல் அரபிய்யு அரபி மொழியிலுள்ளது ۞12:2\n7 அல் மஜீத் கண்ணியம் மிக்கது ۞50:1\n8 அல் முகர்ராமா சங்கையானது ۞80:13\n9 அல் முதஹ்ஹர் பரிசுத்தமானது ۞80:14\n10 அந் நதீர் அச்சமூட்டி எச்சரிப்பது ۞41:4\n11 அல் பஷீர் நன்மாராயங் கூறுவது ۞41:4\n12 அல் முஸத்திக் முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது ۞6:92\n13 அல் முபாரக் நல்லாசிகள் ۞6:92\n14 அல் ஹுக்மு சட்ட திட்டங்கள் ۞13:37\n15 அத் தன்ஸீல் இறக்கியருளப் பெற்றது ۞20:4\n16 அர் ரூஹ் ஆன்மா ۞42:52\n17 அந் நிஃமத் அருட்கொடை ۞93:11\n18 அல் கய்யிம் உறுதியானது நிலைபெற்றது ۞18:1-2\n19 அல் முஹைமின் பாதுகாப்பது ۞5:48\n20 அல் ஹிக்மத் ஞானம் நிறைந்தது ۞2:151\n21 அல் மவ்இளத் நற்போதனை ۞3:138\n22 அஷ் ஷிஃபா அருமருந்து ۞10:57\n23 அர் ரஹ்மத் அருள் ۞6:157\n24 அல் ஹுதா நேர் வழிகாட்டி ۞3:138\n25 அல் அஜீஸ் சங்கையானது வல்லமையுடையது ۞41:41\n26 அல் ஹகீம் ஞ���னம் மிக்கது ۞36:2\n27 அல் முபீன் தெளிவானது ۞5:17\n28 அல் கரீம் கண்ணியமானது ۞56:77\n29 அல் ஹக்கு மெய்யானது ۞2:91\n30 அந் நூர் பேரொளி ۞4:174\n31 அத் திக்ரு ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது ۞3:58\n32 அல் புர்ஹான் உறுதியான அத்தாட்சி ۞4:174\n33 அல் பயான் தெளிவான விளக்கம் ۞3:138\nதிருகுர்ஆன், இயல்பில் ஒரு ஒலி வடிவ தொகுப்பு ஆகும். இது அவ்வாறே முகம்மது நபியால் மற்றவர்களுக்கும் போதிக்கப்பட்டது. எனவே இது எழுதப்பட்ட நூல்களை போல் அல்லாமல், ஒருவர் மற்றவருக்கு அறிவுரை கூறுவது போலவே அமைந்துள்ளது. இதன் காரணமாக தன்னிலை மற்றும் படர்க்கை சொற்கள் ஒரே வசனத்தில் ஒருங்கே பல இடங்களில் வருகின்றன. மேலும் சில வசனங்கள் நினைவூட்டலுக்காக பல இடங்களில் திரும்பத் திரும்ப கூறப்பட்டுள்ளன.\nதிருகுர்ஆனில் மொத்தம் 114 அத்தியாயங்கள் உள்ளன. இவை அளவில் ஒத்ததாக இல்லாமல் சில மிகவும் சிறியதாகவும், சில மிகவும் பெரியதாகவும் உள்ளன. பொதுவாக இவற்றில் மெக்காவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை நம்பிக்கை, ஒற்றுமை, மரணம், வாழ்வு, சொர்க்கம், நரகம், உலக இறுதி ஆகியவற்றை பற்றியும், மதினாவில் வைத்து உபதேசம் செய்யப்பட்ட வசனங்கள் இறை வணக்கம், மனித உறவுகள், சமூக கட்டுப்பாடு, சட்ட திட்டங்கள் ஆகியவற்றை பற்றியும் அதிகம் பேசுகின்றன.\nதிருகுர்ஆன் அடிப்படையில் முகம்மது நபியால் பல்வேறு காலங்களில் கூறப்பட்ட வசனங்களின் தொகுப்பு ஆகும். இவை அரபி மொழியில் ஆயத்து என அழைக்கபடுகின்றன. இவ்வாறான ஒத்த வசனங்களின் தொகுப்பு அத்தியாயம் ஆகும். இவற்றின் எண்ணிக்கை மொத்தம் 114. இவை அரபியில் சூரா என அழைக்கப்படுகின்றன. இவற்றின் பெயர்கள், குறிப்பிட்ட அத்தியாயத்தின் மையப் பொருளை கொண்டு அழைக்கப்படுகின்றன.\n83. நிறுவை மோசம் செய்தல்\nதிருகுர்ஆனின் 96வது அத்தியாயமான \"இரத்தக்கட்டி\"-ன் ஆரம்பம். கிரா குகையில் வைத்து முதன் முதலாக முகம்மது நபிக்கு கற்றுக்கொடுக்கப்பட வசனமாக நம்பப்படுவது\nமுகம்மது நபி இறைவன் குறித்த உண்மையான அணுகுமுறையை அறிய மெக்காவின் அருகில் இருக்கும் ஹிரா குகையில் தியானம் இருப்பது வழக்கம். அவ்வாறான ஒரு நாளில் குகையில் இருந்து திரும்பி வந்த முகம்மது தனது மனைவி கதீஜாவிடம், தன்னை குகையில் சந்தித்த ஒரு வானவர் தனக்கு இறைவனின் செய்தியை அறிவித்ததாக கூறினார். அவ்வாறு அவர் அறிவித்ததாக கூறிய செய்தியே திருகுர்ஆனின் தொடக்கம் ஆகும். அன்று தொடங்கி தனது இறப்பு வரையில் சுமார் 23 வருடங்கள் அவர் இவ்வாறான இறைவசனங்கள் கிடைக்கப் பெறுவதாக கூறினார். ஆனால் இவ்வாறு கூறப்பட வசனங்கள் வரிசைக்கிரமமாக கூறப்படவில்லை. முன்னும் பின்புமாக பல வசனங்கள் இருந்தன. பின் அவை எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்பதையும் முஹம்மது நபியே கற்பித்தார். வானவர் யிப்ரயீலே தனக்கு இதை கற்பித்ததாகவும், ஒவ்வொரு வருடமும், அவர் இதை தனக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தி செல்வதாகவும் முஹம்மது நபி கூறினார்.\nஒட்டகத்தின் எலும்பில் எழுதப்பட்ட திருகுர்ஆனின் வசனங்கள்\nமுஹம்மது நபி கூறிய திருகுர்ஆன் வசனங்கள் அவரது தோழர்களால் மனனம் செய்யப்பட்டும், காய்ந்த களிமண் சட்டங்கள், பனை ஓலைகள், விலங்குகளின் தோல் மற்றும் எலும்புகள் ஆகியவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பட்டன. மேலும் இசுலாமியர்கள் தங்களின் பிராத்தனைகளின் போது, திருகுர்ஆனின் வசனங்களை ஓதவும் அறிவுறுத்தப்பட்டனர். இதன் மூலமும் திருகுர்ஆனின் வசனங்கள் சுலபமாக மனனம் செய்யபட்டன. இருப்பினும் முகம்மது நபியின் காலத்தில் திருகுர்ஆன் முழுமையாக எழுத்து வடிவில் தொகுக்கப்படவில்லை.\nமுஹம்மது நபியின் மறைவுக்கு பின்பு இசுலாமியர்களின் முதல் கலீபாவான அபூபக்கரின் ஆட்சிக் காலத்தில் யமாமா போர் ஏற்பட்டது. பொ.ஆ 633ல் ஏற்பட்ட இந்த போரின் போது திருகுர்ஆனை மனனம் செய்த இசுலாமியர்களில் 70க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இதில் திருகுர்ஆனை முழுமையாக மனனம் செய்தவரும், பலருக்கு அதை கற்பித்தவருமான சலீமின் மரணம் மிக முக்கியமானது. இதனைத் தொடர்ந்து அபுபக்கரைச் சந்தித்த உமர் பின் கத்தாப், திருகுர்ஆனின் பிரதிகளை எழுத்து வடிவில் தொகுக்க வேண்டிய கட்டாயத்தை தெரிவித்தார். இதற்கு முதலில் தயங்கிய அபூபக்கர், பின்னர் உமரின் கோரிக்கையை ஏற்று சைத் பின் சாபித் என்பவரை இந்த தொகுக்கும் பணிக்கு நியமித்தார்.[6]\nசைத் பின் சாபித், முஹம்மது நபியின் வீட்டிலும் மற்றவர்களிடம் இருந்த திருகுர்ஆனின் எழுத்துப் பிரதிகளை சேகரிக்கத் தொடங்கினார். கூடவே திருகுர்ஆனை மனனம் செய்தவர்கள் மூலமாகவும் புதிய எழுத்துப் பிரதிகளையும் உருவாக்கினார். பின்னர் இவை பலமுறை முகம்மது நபியால் கற்பிக்கப்பட்ட வரிசையின��படி சரிபார்க்கப்பட்ட பின் மூல பிரதி தயாரிக்கப்பட்டு அபுபக்கரின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது. அவரின் மரணத்திற்கு பின் அந்த மூலப் பிரதி, உமர் பின் கத்தாப் மூலம் அவரின் மகளும், முகம்மது நபியின் மனைவியுமான ஹப்சா அம்மையாரை வந்தடைந்தது.\nசமர்கன்ட் கையெழுத்துப் பிரதிகள். உதுமானின் காலத்திய திருகுர்ஆனின் கையெழுத்துப்பிரதியாக நம்பப்படுவது.\nஅபுபக்கர் காலத்தில் திருகுர்ஆன் தொகுக்கப்பட்ட போதிலும், அது முழுமையான மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. மேலும் இது ஒரே புத்தக வடிவில் இல்லாமல், தனித்தனி அத்தியாயங்களாகவே தொகுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருகுர்ஆனை கற்பிப்பதில் பல தவறுகள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக மூன்றாவது கலீபாவான உதுமான் காலத்தின், இஸ்லாமிய பேரரசு எகிப்து முதல் பாரசீகம் வரை பரந்து விரிந்திருந்தது. இந்த காலத்தில் பல பிரதேசங்களில் இருந்த கல்வியாளர்கள் தங்களுக்கு தெரிந்த அளவிலே திருகுர்ஆனை கற்பிக்க முற்பட்டனர். இது பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தியது.\nஇதனைத் தொடர்ந்து திருகுர்ஆனை தொகுக்கும் பணி மீண்டும் சைத் பின் சாபித்தால் தொடங்கப்பட்டது. முன்பு தொகுக்கப்பட்ட மூலப்பிரதிகளை ஹப்சாவிடம் இருந்து பெற்ற சைத் பின் சாபித், உதுமானின் அறிவுரைப்படி அதை புத்தக வடிவில் தொகுக்கத் தொடங்கினார்[7] இதன் படி அளவில் பெரியதாக இருக்கும் அத்தியாயங்களில் தொடங்கி அளவில் சிறியதாக இருக்கும் அத்தியாயங்கள் வரை வரிசைக் கிரமமாக தொகுக்கப்பட்டன. பின்னர் இந்த வரிசையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக தொகுக்கப்பட்ட திருகுர்ஆன், உதுமானால் அதிகாரப்பூர்வமான திருகுர்ஆன் பிரதியாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற அத்தியாய வரிசைகளில் இருந்த மற்ற திருகுர்ஆன்கள் அழிக்கப்பட்டன.[8]\nதொடர்ந்த நாட்களில் மீண்டும் சைத் பின் சாபித்தின் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய திருகுர்ஆன் தொகுப்புகளை நகல் எடுக்கும் பணி தொடங்கப்பட்டது. இவ்வாறு நகல் எடுக்கப்பட்ட திருகுர்ஆன்கள் இசுலாமிய பேரரசின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதோடு, அவற்றில் இருந்து வேறு நகல்கள் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டன.[8] இந்த திருகுர்ஆனின் நகல்களின் அடிப்படைய��லேயே இன்றளவும் திருகுர்ஆன் தயாரிக்கப்படுகின்றன.\nபடிப்பதற்கு ஏதுவான வகையில் வெவ்வேறு நிறங்களுடனும், நிறுத்தக் குறிகளுடனும் அச்சடிக்கப்பட்ட திருகுர்ஆன்\nதிருகுர்ஆனின் தொகுப்பானது புத்தக வடிவில் தொகுக்கப்பட்ட பின்பு, மேலும் சிலரால் இதில் இன்னும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இவை திருகுர்ஆனின் வசனங்களில் அன்றி திருகுர்ஆனை படிப்பதற்கு ஏதுவாக அதன் நடைத் தொகுப்பில் செய்யப்பட்டன.\nதிருகுர்ஆனின் மொத்த வார்த்தைகளின் அடிப்படையில், அது 30 பெரும் பாகங்களாக பிரிக்கப்பட்டன. இவை யுசூவு (ஜுஸ்வு) என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஒரு மாதத்தில், மொத்த திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமுப்பது பாகங்கள் போல, வாரத்திற்கு ஒரு முறை முழு திருகுர்ஆனையும் படித்து முடிக்கும் வகையில் குரான் ஏழு பிரிவாகவும் சிலரால் பிரிக்கப்பட்டுள்ளது. இது மன்சில் என அழைக்கப்படுகின்றது. இதன் அடையாளம் திருகுர்ஆனின் ஓரங்களில் குறிப்பிடப்படுகின்றன.\nபிராத்தனையின் போது, ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவு வசனங்களை உச்சரிக்கலாம் என கனக்கிடும்படி திருகுர்ஆனின் அத்தியாயங்கள் சிலரால் பிரிக்கப்பட்டன. இவை ருகூவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை திருகுர்ஆனின் ஓரங்களில் ع எனும் எழுத்தால் குறிக்கப்படுகின்றன.\nதிருகுர்ஆனின் வசனங்கள் அவை முகம்மது நபியால் கூறப்பட்ட இடங்களின் அடிப்படையில் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டன. மெக்காவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மக்கீ எனவும், மதினாவில் வைத்து கூறப்பட்ட வசனங்கள் மதனீ எனவும் அழைக்கப்பட்டன. சில திருகுர்ஆன் பதிப்புகளில் இவை ஒவ்வொரு வசனங்களின் தலைப்பிலும் குறிக்கப்பட்டன.\nதிருக்குர்ஆனை சரியான முறையில், எங்கு எவ்வாறு நிறுத்தி ஓத வேண்டும், நிறுத்திய பின் எவ்வாறு திரும்ப ஆரம்பிக்க வேண்டும் என என்பதை அரபி மொழியில் 'தஜ்வீத்' என்பர்.\n1647ல் அச்சிடப்பட்ட இலத்தீன் குரான்\nஅரபு மொழியில் இருக்கும் குரானின் வசனங்கள் இறைவனின் நேரடி வார்த்தைகள் என்ற இசுலாமிய நம்பிக்கையின் காரணமாக, குரானை மொழிபெயர்ப்பது பல காலம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் உதுமானல் தொகுக்கப்பட்ட குரானானது பழைய அரபு மொழியை கொண்டு எழுதப்பட்டது. அதில் உயிர், மெய் குறியீடுகள் கிடையாது. எனவே இதை மொழிபெயர்க்கும் போது அர்த்தங்கள் மாற வாய்ப்புண்டு எனவும் கருதப்பட்டது.\nஇருப்பினும் முகம்மது நபியின் காலத்திலேயே சில அத்தியாயங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சாபர் பின் அபுதாலிப் என்பவரால், மரியம் அத்தியாயத்திலுள்ள முதல் நாற்பது வசனங்கள் அம்காரிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. போலவே சல்மான் என்பவரால் குரானின் முதல் அத்தியாயமான அல்-பாத்திகா பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது.\nபொ.ஆ 884ல், சிந்து மாகாணத்தை ஆண்டு வந்த இந்து அரசரான மெகுருக் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில் அப்துல்லா பின் உமர் என்பரின் தலைமையில் எழுதப்பட்டதே குரானின் முழுமையான முதல் மொழிபெயர்ப்பு ஆகும்.[9] ஆகினும் இது எந்த மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது என்பது சரிவர தெரியவில்லை. இதன் பிறகு இராபர்ட் என்பவரால் 1143ல் இலத்தீன் மொழிக்கு குரான் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[10] இதன் அச்சுப்பதிப்பு 1543ல் வெளிவந்தது. தொடர்ந்து இடாய்ச்சு, பிரெஞ்சு ஆகிய மொழிகளுக்கும் குரான் மொழிபெயற்கப்பட்டது. முதல் ஆங்கில குரான் 1649ல் வெளிவந்தது. அலெக்சான்டர் ரூசு என்பவர் இதை மொழிபெயர்த்திருந்தார்.\nதமிழில் முதல் குரான் மொழிபெயர்ப்பு 1943ல் வெளிவந்தது.[11] அப்துல் ஹமீத் பாகவி என்பவரால் இது எழுதப்பட்டது.[12] தொடர்ந்து, முகம்மது ஃசான் என்பவரால் 1983ல் மற்றொரு மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டது. இன்று பல அமைப்புகள் மற்றும் பதிப்பகத்தால் குரான் தமிழாக்கங்கள் வெளியிடப்படுகின்றன.\nகுரான் இசுலாமிய கலாச்சாரத்தின் மிக முக்கியமான அங்கம் ஆகும். இதில் உள்ளவை இறைவனின் நேரடி வார்த்தைகள் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. உலகின் மிகவும் தூய்மையான, அழிவற்ற, மாற்றமில்லாத ஒரே பொருள் குரான் என்பது இசுலாமின் அடிப்படை கொள்கைகளில் ஒன்று. மேலும் இது மனிதர்களுக்கு இறைவனின் புறத்திலிருந்த வந்த கடைசிக் கொடை எனவும் சொல்லப்படுவதுண்டு. குரான் முகம்மது நபிக்கு கொடுக்கப்பட்ட நாளாக கருதப்படும் லைலத்துல் கத்ர், இசுலாமிய வணக்க வழிபாட்டின் முக்கிய இரவு ஆகும். ஆயிரம் மாதங்களுக்கு சமாமான ஒரு இரவாக இது இசுலாமியர்களால் மதிக்கப்படுகின்றது.[13]\nஇசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டம் ஆகியவற்றின் முக்கிய மூல நூலாக குரான் திகழ்கின்றது. மனிதனின் அன்றாட வாழ்வியல் நடைமுறை��ள் தொடங்கி சட்ட திட்டம் வரை அனைத்திற்குமான ஆதாரக் குறிப்புகள் இதிலிருந்தே பெறப்படுகின்றன. இசுலாமிய சரியத் சட்டங்களும் குரான் கூறும் கருத்துக்களின் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இசுலாமிய வணக்கத்திலும் குரானின் வசனங்களே படிக்கப்படுகின்றன.\nஇசுலாமிய கலைகளில் குரானின் தாக்கம்[தொகு]\nஇசுலாமியக் கலைகளில், குறிப்பாக இசுலாமிய கட்டடக்கலையில் குரானின் தாக்கம் அதிகம். மனித மற்றும் விலங்குகளின் சிலைகளை உருவாக்குவதற்கான இதன் தடையை அடுத்து அவ்வாறான சிலைகள் மற்றும் சித்திரங்கள் இல்லாத வகையில் பல கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இவற்றிற்கு மாற்றாக மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் அலங்காரங்கள் மற்றும் குரானின் வசனங்கள் அந்த கட்டிடங்களில் செதுக்கப்பட்டன. இது புதிய இசுலாமிய கட்டிடக்கலையின் தொடக்கமாக அமைந்தது.\nஅதே போல தோட்டக்கலையிலும், குரானின் ஆதிக்கம் இருந்தது. இசுலாமிய கலீபாக்களின் காலத்தில், அவர்களின் அரண்மனைகள், பள்ளிவாயில்கள், சமாதிகள் போன்றவற்றை சுற்றி தோட்டங்கள் அமைக்கப்பட்டன. இவை குரானில் கூறப்படும் சொர்க்கத்தின் அமைப்பை ஒத்து வடிவமைக்கப்பட்டன. இவ்வகையான தோட்ட அமைப்பு முறை பிற்காலத்தில் இசுலாமிய தோட்டக்கலை என அறியப்பட்டு பிரபலமானது. இவை தவிர்த்து, இசுலாமிய எழுத்தணிக்கலை, ஒவியங்கள், கண்ணாடிப் பொருட்கள், செராமிக் மற்றும் நெசவுக்கலை போன்றவற்றிலும் குரானின் தாக்கம் உள்ளது.\nநுணுக்கமான வேலைபாடுகளுடன் கூடிய மாடம். இடம்-அல்கம்பிரா மாளிகை, எசுப்பானியம்.\nமம்லுக் காலத்திய கண்ணாடி விளக்கு.\nஇசுலாமிய எழுத்தணிக்கலையின் மாதிரி. குரானின் வசனங்களைக் கொண்டு எழுதப்பட்ட கொக்கு.\nதாஜ் மகாலை சுற்றியுள்ள இசுலாமிய தோட்டம்.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\n↑ \"குரான் 2:252\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ \"சஹீஹ் புகாரி 1.1.3\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ \"சஹீஹ் புகாரி 6.61.504\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ \"சஹீஹ் புகாரி 6.61.509\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ \"சஹீஹ் புகாரி 6.61.507\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ 8.0 8.1 \"சஹீஹ் புகாரி 6.61.510\". பார்த்த நாள் சூலை 03, 2013.\n↑ \"மௌலானா, ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவி (றஹ்)\".\nதிருக்குர்ஆன் திறந்த ஆவணத் திட்டத்தில்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2018, 11:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2013/02/blog-post_16.html", "date_download": "2018-05-21T11:16:14Z", "digest": "sha1:SU23OQEOOO54TAK7HJURHQJPWDN4JQW6", "length": 37663, "nlines": 376, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: வீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nவீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள்\nIn பத்தி - 'அம்ருதா'\n-'வன்னி யுத்தம்' என்கின்ற நேரடிச் சாட்சியின் நூலைப் பற்றிய பதிவு-\nயுத்தங்களில் நியாயமாய் நடந்த போர்கள், நியாயமற்று நடந்த போர்கள் என்கின்ற வரலாறே இல்லை. போர் என்பது எப்போதுமே அழிவுகளேயே தரக்கூடியயையே. போர் ஒன்றில் வென்றவர்களாய் இருந்தாலென்ன தோற்றவர்களாய் இருந்தாலென்ன யுத்தத்தின் நினைவுகளிலிருந்து அவ்வளவு எளிதில் எவருமே வெளியேறி விடமுடியாது. வென்றவர்கள் தம் வெற்றிக்களிப்பின் போதையில் அது நிகழ்த்திய அழிவுகளை மறந்தமாதிரி ஒரு நாடகத்தை நிகழ்த்தலாம். ஆனால் அது உண்மையல்ல, ஒரு மாயத் தோற்றம் மட்டுமே. தோற்றவர்கள் இந்த வலிகளோடும் வடுக்களோடும் மிஞ்சியுள்ள காலங்களை வாழத்தான் வேண்டியிருக்கின்றது. 'வன்னி யுத்தம்' என்கின்ற இந்நூல் ஈழத்தில் இறுதியாய் நடந்து முடிந்த ஆயுதப்போராட்டத்தில், ஒரு நேரடிச் சாட்சியாய் முள்ளிவாய்க்கால் முடிவுவரை நின்ற ஒருவரால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர் ஓர் சாதாரணப் பொதுமகனாகவும், செயற்பாட்டாளராகவும் இருந்ததால் இந்நூல் இதுவரை சொல்லப்படாத புதியதொரு எழுத்துச் சாட்சியமாய் நம் முன்னே வைக்கப்ப்ட்டிருக்கிறது.\nஒரு நிழல் அரசாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வன்னி நிலப்பரப்பு நீண்டகாலமாய் இருந்திருக்கின்றது. மன்னாரிலிருந்து தொடங்கிய இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் புலிகளையும் மக்களையும் மிகச் சிறிய நிலப்பரப்ப்பான வட்டுவாகல், புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதியிற்குள் முடக்கி பெரும் அழிவுகளைக் கொணர்ந்ததை அப்பு (புனைபெயர்) நேரடிச் சாட்சியமாய் இருந்து எழுதியிருக்கின்றார். இந்நூலில் தொடக்கப்பகுதியிலும், இடையிலும் அவ்வப்போது வலிந்து ���ுறிப்பிட்ட சிலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மீது ஒருவகையில் விமர்சனமிருக்கின்றது. அத்தோடு நடந்ததைக் கூறுவதையே முக்கியமாய் எடுத்துக்கொண்ட இந்நூலிற்கு அந்தப் பகுதிகள் அவசியமும் அற்றது. எனெனில் நடந்ததே என்ன என்பது சரியான முறையில் பதியப்படாமல் இருக்கும் காலகட்டத்தில் நடந்ததற்கு இவர்கள்/இவைகள்தான் காரணங்களென அவ்வளவு எளிதில் ஒரு பகுதியினரை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது இன்னும் அபத்தமாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது. மேலும் நடந்தவற்றை அலசுவதும் ஆராய்வதும், அரசியல் ஆய்வாளர்களுக்கும், வரலாற்றாசிரியர்களுக்கும் உரியதே தவிர, இன்னமும் இரத்தத்தின் வர்ணம் காயவோ, இழப்பின் அழுகுரல்கள் ஓயாமல் இருப்பதாகவோ நினைக்கும் ஒருவர் செய்யக்கூடியதல்ல..\nநூலை வாசித்து முடிக்கும்போது வரும் வெறுமையையும் விரக்தியையும் எழுத்தில் முன்வைக்கவே முடியாது. ஈழத்தில் இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை எழுத்தில் ஒருவர் முன்வைக்கும்போது, அதை வாசிக்கும்போதே இவ்வளவு மன உளைச்சல் ஏற்படுகின்றதென்றால், இப்போர் நிகழ்ந்தபோது இறந்துபோனவர்களும், இப்போது மிஞ்சியிருப்பவர்களும் எவ்வளவு துயரங்களை அனுபவித்திருப்பார்கள்/ அனுபவித்துக்கொண்டிருப்பார்கள் என எண்ணிப் பார்த்தாலே நாம் இன்னொரு ஆயுதப்போராட்டம் பற்றிய கதையாடல்களைத் தொடங்கவே மறுதலிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.. அருகில் இருக்கும் மனிதர்கள் கொத்துக் கொத்துக்காய் எறிகணை வீச்சாலும் துப்பாக்கிக் குண்டாலும், விமானக்குண்டு வீச்சாலும் இறந்துகொண்டிருக்கும்போது, இந்த நூலை எழுதிய ஆசிரியர் அடிக்கடி எல்லோருக்கும் நினைவுபடுத்தியபடி இருக்கும் ஒருவிடயம், 'மரணத்தை விட மரண பயந்தான் மிகவும் பயங்கரமானது. எனெனில் மரணம் ஒருபொழுது மட்டும் நிகழக்கூடியது. மரணபயம் அவ்வாறில்லை' என்கிறார். அதே மாதிரித்தான், இந்த யுத்தம் முடிந்தபின் இன்னமும் அதன் வடுக்களோடு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பற்றி நாம் ஒரு கணம் நினைத்துப் பார்க்கவேண்டும். அவ்வாறு யோசித்தோமானால் -அவர்களின் நிலையைப் புரிந்துகொள்வோமானால்- இன்று எழுந்தமானமாய் கருத்துக்களை உதிர்த்துக்கொண்டோ, யுத்த களத்திலிருந்தவர்களை குற்றவாளிக் கூண்டிலேற்றி இன்னொருமுறை இறக்கும்படியான மனோநிலையை ஏற்படுத்திக்கொண்டோ இருக்கமாட்டோம் என்பது மட்டும் உறுதி.\nமனிதர்கள் கண்முன்னே விழுந்து இறக்க இறக்க அதைப் பார்த்துக்கொண்டு தப்பித்தவர்களின் பிறகான வாழ்வு என்பது எவ்வாறு இருக்கும் இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எழுந்தமானமாய் இறக்கின்றார்கள் என்கின்றபோது எப்படித் தப்பிப் பிழைத்தோம் என்பதே அவர்களுக்குப் பெரும் புதிராகத்தான் இருக்கும். இந்த நூலை எழுதியவர் எறிகணைகள் வீழ்ந்து ஓய்ந்த சொற்ப இடைவெளியில் தரப்பாள் கொட்டகைகளைக் கடந்து போய்க்கொண்டிருக்கின்றார். ஒரு கொட்டகையில் அந்தச் சிறிய காலப்பகுதியிற்குள் -சேமிப்பிலிருந்த உணவைப் பகிர்ந்தபடி- ஒரு குடும்பம் சற்றுச் சிரித்துக் கதைத்துக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு அவதியிற்குள்ளும் மனிதர்கள் இன்னமும் சிரிப்பதை மறக்கவில்லையென நினைத்தபடி நடக்கின்றார். இந்நூலின் ஆசிரியர், சற்றுத் தூரம் போயிருப்பார், திடீரரென்று எறிகணையொன்று வீழ்ந்து -சிரித்துச் சாப்பிட்டபடி இருந்த- முழுக்குடும்பமே சிதறிப் பலியாகின்றது. இவ்வாறாக மிகுந்த கொடூரத்துடன் போர் நிகழ்கிறது. இன்னொரு சமயத்தில் இந்தச் நேரடிச் சாட்சியிருக்கும் பதுங்குகுழியிற்கு இவரது நண்பர் வந்து கவனமாக இருக்கும்படி கூறிவிட்டு அந்த நண்பர் தான் பதுங்கியிருந்த பதுங்குகுழிக்குப் போகின்றார். அந்த இடைவெளிக்குள் எறிகணை வீழ்ந்து இவரின் நண்பர் இறந்து போகின்றார். இந்நூல் முழுக்க இப்படிக் கண்ணெதிரே சிதறி இறக்கும் மனிதர்களைப் பற்றியே நிறையக் குறிப்புக்கள் இருக்கின்றன. குழந்தையைப் பற்றியபடி தலை சிதறி இறந்த தாய் முதல், சாப்பிடுவதற்கு உரலில் எதையோ இடித்துக்கொண்டிருந்த சிறுமி தசைகளாகிப் போவது வரை இந்நூலே இரத்தத்தின் சாட்சியாகவே எழுதப்பட்டிருக்கின்றது. வாசித்து முடிக்கும்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நாகரீகமானதா என்ற கேள்வியையும், நம் மனச்சாட்சி அதிர்வதையும் ஒருபோதும் நிறுத்தவே முடியாது.\nஆக இவ்வாறான எத்தனையோ அழிவுகளிலிருந்து தப்பி இறுதி யுத்தத்திலிருந்து வெளிவந்திருப்பவர்களின் வாழ்க்கை என்பது எந்த விதிகளினாலும்/நம்பிக்கைகளாலும் சமனப்படுத்திவிடமுடியாது. இவ்வளவு உயிரிழப்புக்களின் பின்னும் ஒருவர் தப்பியிருக்கின்றார் என்றால் அதொரு அதிசயமாய்த்தானிருக்கவேண்டும் என்பது இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணரவே செய்வர். அதே போன்று இது தப்பிவந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளிலிருந்து வந்த ஒருவரினது சாட்சியம் மட்டுமே என்கின்றபோது முழு மக்கள் கூட்டத்தினரும் தம் ஒவ்வொருவரினதும் கதையைச் சொல்ல/எழுதத் தொடங்கினால் நம்மால் அவற்றின் அதிர்வுகளைத் தாங்கவே முடியாதிருக்கக் கூடும்.\nஇவ்வளவு கொடும் அனுபவங்களினூடு தப்பி வந்தவர்களின் வடுக்களுக்கு என்னமாதிரியான ஆறுதலை நாம் வழங்கப்போகின்றோம். இந்நூலின் ஆசிரியர், மரணத்தைவிட மரணபயமே இன்னும் கொடூரமானது என்பதுபோல யுத்தத்தைப் போலவே யுத்தம் நடந்தபின் அதன் அனுபவங்களோடு இருப்பதென்பது இன்னும் அவலமானது. இரண்டு தலைமுறையே போருக்கு காவு கொடுத்த நாம், இன்னொரு தலைமுறையை போரின் வடுக்களுக்கு காவு கொடுக்கவேண்டியிருக்கின்றதோ என அஞ்ச வேண்டியிருக்கின்றது. யுத்தம் முடிந்த மூன்று வருடங்களான பின்னும், இன்னும் உருப்படியான காயங்கள் ஆற்றும் எந்தவொரு வேலைத்திட்டமும் செய்யப்படவேயில்லை என்பதுதான் இன்றைய யதார்த்தம். மேலும் இன்னுமே இராணுவக் கண்காணிப்பும், கண்களுக்குப் புலப்படாத நுண்ணிய ஒடுக்குமுறையும் இருக்கும் ஈழத்தில் எப்படி ஆகக்குறைந்தது அங்கிருக்கும் பாதிக்கபப்ட்ட மக்கள், தம் சக உறவுகளோடோ அயலவர்களோடு நடந்தவற்றை மனம் விட்டுக் கதைக்க முடியும் எதைக் கதைத்தாலும் எவரைப் பார்த்தாலும் சந்தேகிக்கவேண்டிய நிலையில் சூழ்நிலையில் வாழும்போது எந்தவகையில்தான் யுத்ததிற்குள் வாழ்ந்த மக்கள் தம் மனதிலுள்ள பாரங்களை இறக்கிவைக்க முடியும்\nஇந்நூல் எழுதப்பட தொனி குறித்து சில விமர்சனங்கள் இருக்கின்றன, சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து வரும் முக்கியமான ஒரு சாட்சியத்தின் முன், விமர்சனத்தை வைக்கவேண்டுமா என்கின்ற தயக்கங்களும் இருக்கின்றன. இந்த ஆசிரியர் தொடக்கத்திலிருந்தே ஒரு குறிப்பிட்டவரைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டேயிருக்கின்றார். அவர்களை வன்னிக்குள் இருந்த வலதுசாரிகளாகவும், அறிவுஜீவிகளாகவும் அடையாளப்படுத்துகின்றார். அது எந்தவகையிலும் இச்சாட்சிய நூலிற்கு அவசியமில்லையெனவே நினைக்கின்றேன். எனெனில் யாரை யாரையெல்லாம் இத்தகைய அழிவுகளுக்குக் குற்றஞ்சாட்டவேண்டுமென்பதை வாசிப்பவர்கள் தாங்களாகவே அறிந்து கொள்வதற்கான வெளியை விட்டிருக்கலாம். மேலும் இந்த அழிவுகளுக்கு நாமெல்லோருமே முதலில் கூட்டுப் பொறுப்பை ஏற்றாக வேண்டும். இப்பொறுப்பு ஈழத்தில் யுத்த பிரதேசத்திலிருந்தவர்க்கு மட்டுமில்லை, போரின் நிமித்தம் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் ஈழம் பற்றிய பிரக்ஞையுடன் தமிழ்நாட்டில் இருந்தவர்கள் என அனைவரையும் சேரும். அந்தக் கூட்டுப்பொறுப்பை எடுக்காத எந்த ஒருவரிடமிருந்தும் இனி ஈழம் பற்றி வரும் கருத்துக்களை நாம் சந்தேகத்துடனேயே பார்க்கவேண்டியிருக்கிறதென்பதையும் ஒரு கவனக்குறிப்பாக சொல்ல விழைகிறேன்.\nவெவ்வேறு ஆயுதப்போராடங்கள் நடந்த நாடுகளின் வரலாற்றை மானுடவியலூடாக கற்கின்ற நண்பர் ஒருவர் கூறியது போல, புலம்பெயர்ந்தோ அல்லது அந்த யுத்தப்பகுதியிலிருந்து வெளியே இருக்கும் நமக்கு, வெளியிலிருந்து எதையும் சொல்லும்/செய்யும் பல்வேறு தெரிவுகள் இருக்கின்றன. ஆனால் ஈழத்தில் யுத்ததிற்குள் அகப்பட்டு இன்று உயிரோடு எஞ்சியிருக்கும் மக்களுக்கு அவ்வாறான எந்தத் தேர்வுகளுமில்லை (There is no luxury of choices). அவர்கள், தங்களுக்கு வாய்க்கக்கூடிய வளங்கள்/சூழலோடு தொடர்ந்து வாழ்ந்து போகத்தான் வேண்டியிருக்கும். அவ்வாறான அவர்களின் வாழ்க்கை முறையை, தெரிவுகள் பல உள்ள சூழலில் வாழும் என்னைப்போன்ற புலம்பெயர்ந்தவர்கள் கட்டாயமாக விளங்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தாயகத்திலிருப்பவர்க்கும் புலம்பெயர்ந்தவர்க்கும் இடையே விழுந்துகொண்டிருக்கும் இடைவெளி இன்னும் பெரிதாக விரிசலாவதை எவராலும் தடுத்து நிறுத்தமுடியாது போய்விடும்.\nஇந்த நூலை வாசித்து முடித்தபோது இரண்டு விடயங்கள் என் முன்னே தாண்டிப்போக முடியாத கேள்விகளாய் முன்னே விழுந்தன. ஒன்று இனியெந்தக் காலத்திலும் ஆயுதம் கொண்டு தொடக்கப்படும் எந்தப் போராட்டத்திற்கும் மனமுவந்து ஆதரவு கொடுக்கமுடியுமா என்பது. இரண்டாவது இவ்வளவு கோரமான அழிவுகளைக் கொடுத்த ஒரு அரசோடு மக்களால இணைந்து வாழமுடியுமா என்பது. ஆனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லவேண்டியவர்கள் அந்த மக்களே. அவர்களே எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். இனி தம் வாழ்வை எப்படிக் கொண்டு போவது என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்களும் அவர்களேயன்றி நாமல்ல. எனெனில் இவ்வளவு அழிவுகள் நிகழ���ந்த சமகாலத்தில் நாம் கையறு நிலையில்தான் இருந்தோம் என்ற குற்றவுணர்விலிருந்தே அவ்வளவு எளிதாக எம்மால் தப்பிப் போய், எதைத்தான் பேசிவிடமுடியும்\nஇந்நூலை மிகுந்த துயரத்தோடு வாசித்துக்கொண்டிருந்தாலும், இந்நூலின் ஆசிரியர் காயப்பட்டு காலை நகர்த்தமுடியாது, இனி தானும் தன் மனைவியும் சாகப்போகின்றோம் என எண்ணி மனைவிக்குத் தாம் வாழ்ந்த காலங்களை நினைவுபடுத்திக்கொண்டிருந்த இடத்தில் கண்கள் தானாகக் கலங்கியதைத் தடுக்கவேமுடியவில்லை. அவ்வாறாறு இறந்துபோன/காயப்பட்ட ஒவ்வொருவருக்குமாய் கலங்கினால் கடல்களைத்தான் நாம் கடன்வாங்கவேண்டியிருக்கும். ஈழத்தின் இன்றும் நடந்ததைச் சொல்லி அழவும் முடியுமால், மறக்கவும் முடியாமல் தம மனதில் ஆழமனப்படிமங்களாய் நினைவுகளை வைத்திருக்கும் மக்களின் ஒவ்வொரு பெருமுச்சின் பின்னும் சொல்லப்படாத ஆயிரமாயிரம் கதைகள் உறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை நாம் என்றென்றைக்கும் மறந்துவிடவும் முடியாது.\nநன்றி: அம்ருதா - மாசி/2013\nLabels: பத்தி - 'அம்ருதா'\nநாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் நாகரீகமானதா \nவீழ்ந்து போனவர்களின் ஒலிக்கும் குரல்கள்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nநான் இந்தக் குழந்தைகளுக்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”\nசூரியாவின் \"எக்சக்குட்டிவ் லுக்\" கட்டமைப்பது எதனை\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெ���ியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-21T11:09:11Z", "digest": "sha1:EYZCJ4BWDQH4WXAMUCWUVT55CCGH4CZQ", "length": 10624, "nlines": 63, "source_domain": "siragu.com", "title": "இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "\nஇந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஅண்மையில் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ ராய் கொண்ட குழு தேசிய கீதம் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடி இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது எனச் சொன்னால் மிகையன்று. பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வரும் மக்களிடம் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறுவது அறிவானதா அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா என ஒரு புறம் கேள்விகள் கேட்கப்படுகின்றது.\nஇது ஒரு புறம் இருக்க, 1962 ல் இந்திய – சீனா போரின் போது திரையரங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாத காரணத்தால் அந்தப்பழக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003 இல் போடப்பட்ட உத்தரவின் படி திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகளைக்கட்டாயமாக்கப்பட்ட தேசியகீதம் ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் பானாஜி எனும் இடத்தில் எழுத்தாளர் சாலில் சத்துருவேதி முதுகு தண்டில் காயம் காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதபோது கடுமையாக���்தாக்கப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனினும் உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தொடர்பான முக்கிய வழக்கில் முப்பது வருடங்களுக்கு முன் என்ன தீர்ப்பு தந்தது எனப் பார்ப்பது அவசியம்.\n1985 இல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜோ இம்மானுவேல் எதிர் கேரளா எனும் வழக்கில் இம்மானுவேல் தன் பிள்ளைகள் மூவரை பள்ளியில் கட்டாயமாக பாடப்படும் தேசிய கீதத்தை தன் பிள்ளைகள் பாட மாட்டார்கள், ஏனெனில் அப்படிப்பாடுவது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என கூற பள்ளி நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டது. அவர்கள் ஜெஜோவா விட்னஸ்ஸ் மத நம்பிக்கை கொண்டோர், அதுவும் கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவு தான். ஆனால் அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஒருவர் அதைப்பற்றி வெளியில் கூற அது பெரும் பிரச்சனையாகி கேரள சட்டமன்றத்தில் பேசப்பட்டது. பின் பள்ளி நிர்வாகம் தேசிய கீதத்தை கண்டிப்பாக பிள்ளைகள் பாட வேண்டும் என கூற, அதை மறுத்த பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்குவதாக கூறினார்கள்.\nஇமானுவேல் கேரள நீதிமன்றத்தை அணுகியும் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வராத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்சநீதிமன்றம் அழகான தெளிவான தீர்ப்பு தந்தது. கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எந்த அளவிற்கு அரசமைப்புச்சட்டத்தில் இடம் இருக்கிறதோ அந்த அளவு ஒருவர் அமைதியாக இருப்பதற்கும் உரிமை உண்டு. அவர்கள் தேசிய கீதம் இசைக்கும் போது அமைதியாக இருந்தாலே போதும், பாடல் பாடவேண்டும் என அவசியம் இல்லை எனத் தீர்ப்பளித்து. இன்றும் இந்தத்தீர்ப்பு மிக முக்கியமானதாகக்கருதப்படுகிறது.\nஇப்படிப்பட்ட சிறந்த தீர்ப்புகளை வழங்கி மத சிறுபான்மையினரின் உரிமைகளைக்காத்த பெருமை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உண்டாக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nவழக்கறிஞர். ம. வீ. கனிமொழி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://syedafrin.blogspot.com/2011/10/buhari.html", "date_download": "2018-05-21T10:56:52Z", "digest": "sha1:IL2YGDKL6MMGEOARVPOVH3QZ2HK64QLA", "length": 26848, "nlines": 323, "source_domain": "syedafrin.blogspot.com", "title": "செய்யது முஹம்மது அப்ரின்: buhari", "raw_content": "\n1:: இறைச்செய்தியின் ஆரம்பம் ( 1 - 7 )\n2:: ஈமான் எனும் இறைநம்பிக்கை ( 8 - 58 )\n3:: கல்வியின் சிறப்பு ( 59 - 134 )\n9:: தொழுகை நேரங்கள் ( 521 - 602 )\n12:: அச்சநிலைத் தொழுகை ( 942 - 947 )\n13:: இருபெருநாள்கள் ( 948 - 989 )\n14:: வித்ருத் தொழுகை ( 990 - 1004 )\n17:: குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள் ( 1067 - 1079)\n20::மக்கா, மதீனாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதன் சிறப்பு ( 1188 - 1197 )\nமேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும் 2:45\nஉமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே இது என்ன ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் \"இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும் நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர���கள் நிர்ணயித்தார்களா நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்' என்று அவன் கேட்டான்.\nஅவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள் குரைஷிகளை நீ பார்த்துக் கொள் இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள் இறைவா குரைஷிகளை நீ பார்த்துக் கொள்\" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா\" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா நீ பார்த்துக் கொள்\nஅல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.\n\"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்\" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது (விரலால்) என் காலில் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே\n\"நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் அருகே படுத்துறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.\nஎன்னுடைய விரிப்பு நபி(ஸல்) அவர்கள் தொழும் விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் விரிப்பில் இருக்கும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.\nஅபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.\nநபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.\nநான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் 'எதுவும் முறிக்காது' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும்போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.\nஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி) 'எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்வது நபி(ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன்' என்று கூறினார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுக���கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.\nநபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்\nஇறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் ஆதாரமிக்க வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/o-pannerselvam-visit-palani-murugan-temple-118020100002_1.html", "date_download": "2018-05-21T10:41:51Z", "digest": "sha1:TF6FZHFWHCSHJTI3LDJKXF5LDIO2INQW", "length": 10630, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "சந்திரகிரகணம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்ற இடம் எது தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசந்திரகிரகணம் முடிந்ததும் ஓபிஎஸ் சென்ற இடம் எது தெரியுமா\nநேற்று அபூர்வ நிகழ்வான சந்திரகிரகணத்தை லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். பிர்லா கோளரங்கத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் என ஒரு பெரிய கூட்டமே சந்திரகிரகணத்தை காண இருந்தது\nமேலும் நேற்றைய சந்திரகிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. நேற்று முருகனின் முக்கிய விழாவான தைப்பூசமாக இருந்தபோதிலும் அனைத்து முருகன் கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது\nஇந்த நிலையில் நேற்று சந்திரகிரகணம் முடிந்ததும் துணைமுதல்வர் ஓபிஎஸ் அ��ர்கள் , திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்தார். அவருடன் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் பிரமுகர்களும் இருந்தனர்.\nரஜினியும் கமலும் தெருவிற்கு வர வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்\nபாஜக ஒரு கீழ்த்தரமான கட்சி; திருமுருகன் காந்தி கடும் விமர்சனம்\nபதவி ஆசை இல்லாத ரஜினி இவரை முதல்வராக்குவாரா\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் பரிகாரம் மண்டபம் இடிந்து விழுந்து பெண் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017052848161.html", "date_download": "2018-05-21T11:03:01Z", "digest": "sha1:J2UTPXKAQBGEBY5QALV7AYXH4F763DIE", "length": 12041, "nlines": 70, "source_domain": "tamilcinema.news", "title": "கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nகருணாநிதி எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசான்: கருணாநிதிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து\nமே 28th, 2017 | தமிழ் சினிமா\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு ஜூன் 3-ந்தேதி 94 வயது பிறக்கிறது. அன்றைய தினம் அவரது சட்டமன்ற வைர விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் கலைஞர் டி.வி.யில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி திரைப்பட துறையினருக்கு ஒரு ‘‘கேட்- பாஸ்’’ போல் இருந்தார். திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் நுழைபவர்கள் கருணாநிதியின் வசனத்தை சிவாஜியின் குரலில் பேசி பயிற்சி பெறும் அளவிற்கு தொடக்க பள்ளியாக இருந்தார்.\nநான் எனது 3 வயதிலேயே அவரது வசனத்தை மழலை மொழியில் பேசியவன். கருணாநிதி வசனத்தை பேசுபவன் மட்டுமல்ல அதற்கேற்ப நடிப்பதற்கான தகுதி பெற்றவன் நான்.\nபல படங்களில் நான் நடித்தாலும் நேரடியாக கருணாநிதியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. ‘சட்டம் என் கையில்’ பட விழாவின் போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வி��ாவிற்கு பிறகு நான் கருணாநிதியுடன் அடிக்கடி பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது.\nகருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல. அற்புதமான கதாசிரியர். தசாவதாரம் படத்தை பார்த்து விட்டு என் கன்னத்தை கிள்ளியவர் கருணாநிதி. அந்த அளவிற்கு உரிமையோடு என்னிடம் நடந்து கொள்வார். நானும் ஒவ்வொரு படம் நடிக்கும் போதும் அந்த படத்தையும் பார்க்க வருமாறு அழைப்பேன். நானே சில திரைப்படங்களை அவருக்கு திரையிட்டு காண்பித்து இருக்கிறேன்.\n‘அவ்வை சண்முகி’ படத்தில் பெண் வேடமிட்டு நான் நடித்தபோது மேக்கப்பை கலைக்காமல் அதே கெட்டப்பில் கருணாநிதியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தேன். அப்போது அவர் ஆச்சரியப்பட்டு மிகவும் வியந்தார். பெண் வேடம் மிக பொருத்தமாக அமைந்துள்ளது என்று பாராட்டினார்.\nஒரு முறை நான் அவரிடம் பேசி கொண்டிருந்த போது ஜூன் 2-ந்தேதி எங்கிருந்தாய் என்று கேட்டார். நான் மும்பையில் இருந்தேன் என்றேன். 3-ந்தேதி எங்கிருந்தாய் என்றார். நான் சென்னைக்கு வந்து விட்டேன் என்றேன். எதற்காக கேட்கிறார் என்று எனக்கு அப்போது புரியவில்லை.\nஅப்போதுதான் அவர் 3-ந்தேதி எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல வரவில்லையே என்று கேட்டார். அதற்கு நான் இப்படி வந்து வாழ்த்து சொல்லியது கிடையாதே என்றேன். அந்த அளவிற்கு என்னிடம் உரிமையை எதிர்பார்த்தார். கருணாநிதியின் தமிழ் உணர்வு அரசியலுக்கு அப்பாற்பட்டது. எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன் ஆவார்கள்.\nகருணாநிதியின் வசனத்தை சிவாஜி குரலில் பேசி நடித்து காட்டுவது என்பது ஒரு பரீட்சை போன்றது. ஒரு விழாவில் கருணாநிதியை நான் தமிழ் ஆசான் என்று கூறியதற்கு எம்.ஜி.ஆர். கூட பாராட்டினார்.\nஅவரது தமிழ் வசனம் எனக்கு திரைத்துறையில் அரிச்சுவடி போல் அமைந்தது. சட்டமன்ற பணியில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்கிறார் என்றால் அந்த சாதனையை நம்மால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.\nஎல்லோரும் அவரை வாழ்த்த வயதில்லை என்பார்கள். என்னைப் பொறுத்த வரை வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. மனம் இருந்தால் போதும். அவர் மேலும் பூரண நலம் பெற்று பழைய நிலைக்கு வரவேண்டும் என்பது எனது ஆசை.\nபடப்பிடிப்பு தளத்தில் ஓவியா செய்த காரியத்தை பாருங்கள் – வீடியோ இணைப்பு\n அப்படி கேட்கவே இல்லை – ஓவியா\nசிம்பு இசையமைக்கும் படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் ஓவியா\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5399", "date_download": "2018-05-21T11:15:02Z", "digest": "sha1:MEZS5WFFYJAYN7GFL3JVR33W2AJZICWQ", "length": 11555, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் குரான்\n* குணம் கெட்ட ஆயிரம் ஆண்களை விட நற்குணம் கொண்ட ஒரு பெண்ணே சிறந்தவள்.\n* அநியாயம், அக்கிரமம் செய்பவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.\n* தர்மம் செய்வதில் துன்பம் நேர்வதுண்டு. அது அல்லாஹ்வின் கருணைக்கு அறிகுறியாகும்.\n* தர்மம் செய்வதில் பத்து நன்மை தான் கிடைக்கும். ஆனால் கடன் கொடுப்பதால் பதினெட்டு நன்மை கிடைக்கிறது.\n* யார் கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்கிறாரோ, அவருடைய உயிரை மெல்லினமாக வாங்கப்படும்.\n* அல்லாஹ்விடத்தில் அதிகமாக கோபத்திற்கு உடையவர்கள், அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபாடு கொண்டவர்களே.\n* பொய்களை விட்டும் உண்மை பேசுவதில் முனையுங்கள். அல்லாஹ்விடமிருந்து சொர்க்கத்தை வாங்கித் தருவதற்கு ��ான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.\n» மேலும் குரான் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம் மே 21,2018\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல் மே 21,2018\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=15145", "date_download": "2018-05-21T10:51:46Z", "digest": "sha1:UCKL22ZIRSIUBATPI2VPBCVI76LPQPNZ", "length": 8877, "nlines": 144, "source_domain": "www.nadunilai.com", "title": "சூர்யா – கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால் | Nadunilai", "raw_content": "\nHome சினிமா சூர்யா – கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால்\nசூர்யா – கே.வி.ஆனந்த் படத்தில் மோகன்லால்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில், முக்கிய வேடத்தில் மோகன்லால் நடிக்கிறார்.\nகே.வி.ஆனந்த் இயக்கிய ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களில் ஹீரோவாக நடித்தார் சூர்யா. தற்போது மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nஇந்தப் படத்தில், மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான மோகன்லால் நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறார். நேசன் இயக்கத்தில் வெளியான ‘ஜில்லா’ படத்தில், ஏற்கெனவே விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்து வருகிறார். ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடித்துவரும் இந்தப் படத்தில், ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.\n‘என்.ஜி.கே.’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. இந்த வருட தீபாவளிக்குப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஅஸ்வின் முன்னால் இறங்கிய விவகாரம்: ப்ரீத்தி ஜிந்தா, சேவாக் இடையே மோதல்\nNext articleதிருப்பதியில் அமித் ஷா சென்ற வாகனம் மீது தாக்குதல்: தெலுங்கு தேச தொண்டர்கள் கைது\nகீர்த்தி உருவில் அம்மாவை பார்த்தேன்: சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெகிழ்ச்சி.\nலைக்காவுடன் கூட்டு; தமிழ் ராக்கர்ஸுக்கு ஆதரவு: விஷாலை விளாசிய டி.ராஜேந்தர், பாரதிராஜா, ராதாரவி\nஇயக்குநர் பாரதிராஜா மீது போலீஸார் திடீர் வழக்குப் பதிவு.\nஸ்டேட் வங்கியில் வேலை வேண்டுமா – 9500 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு\nஜெயலலிதா புன்னகைக்கிறார்… இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதுதான்\nமியான்மர் பவுத்த அடக்குமுறைக்குப் பிறகு 7 லட்சம் ரோஹிங்கியர்களை அச்சுறுத்தும் ‘2வது பேரழிவு’: எங்கு செல்வார்கள்\nஉலகின் வலிமையான ராணுவம்: இந்தியாவுக்கு 4-வது இடம்\nஎஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பழைய அம்சங்களுடன் அவசர சட்டம் கொண்டுவர திட்டம்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nநடிகை ஸ்ரீதேவி மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கை வாழ்ந்தார்: ட்விட்டரில் இயக்குநர் ராம்கோபால் வர்மா பதிவு\n‘தளபதி 62’ அரசியல் படமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/08/after-gst-narendra-modi-s-next-move-on-direct-tax-law-008880.html", "date_download": "2018-05-21T10:57:13Z", "digest": "sha1:YM3B6OLIO7N2XVKN2WOIUV5PHZVLSJPN", "length": 19950, "nlines": 165, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..! | After GST Narendra Modi’s next move on direct tax law - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..\nஜிஎஸ்டி முடிந்தது.. மோடி கொண்டுவரப்போகும் அடுத்த அதிரடி மாற்றம்..\nநாட்டின் மறைமுக வரியை முழுமையாக மாற்றி வல்லரசு நாடுகளில் இருப்பதைப் போலச் சரக்கு மற்றும் சேவை வரியான ஒற்றை வரி அமைப்பை இந்தியாவிலும் பல்வேறு பிரச்சனைகள் மத்தியில் அமலாக்கம் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு.\nஇதன் பாதிப்புகள் இன்னமும் சந்தையில் குறையாமல் இருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியால் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக ஆய்வு செய்து முடிக்காத நிலையிலும், 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் வருமானம் மற்றும் கார்பரேஷன் வரி விதிப்புகளான நேரடி வரி விதிப்பை மாற்ற முடிவு செய்துள்ளார் மோட��.\nநிதியமைச்சகம் புதிய நேரடி வரிச் சட்டத்தை வடிவமைக்கும் குழுவை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளாது என அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n2009ஆம் ஆண்டு Direct Taxes Code என்று அழைக்கப்படும் டிடிசி திட்டத்தைப் ப.சிதம்பரம் தலைமையிலான குழு தயாரித்துப் பிரனாப் முகர்ஜி இதனை வெளியிட்டார். ஆனால் இது நடைமுறைக்கு வராமல் சில ஆண்டுகளில் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்நிலையில், மறைமுக வரியை ஜிஎஸ்டி மூலம் மாற்றியமைத்த நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தற்போது வருமான வரி சட்டத்தையும் மாற்றி எழுத முடிவு செய்துள்ளது.\nகடந்த வாரம் வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, 56 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் நேரடி வரிச் சட்டத்தைச் சமகாலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் எனச் சுட்டிகாட்டியுள்ளார். இதன் படி நிதியமைச்சகமும் இதற்கான பணிகளைச் செய்து வருகிறது.\nமேலும் இந்தப் புதிய வரி விதிப்புச் சட்டங்கள் பட்ஜெட் அறிக்கை வெளியிடுவதற்கு முன்னதாகவே அறிவிக்கப்படும் எனவும், மக்கள் கருத்தை கேட்டப்பின் அமலாக்க பணிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபொதுத் தேர்தல் 2019ஆம் ஆண்டு வரும் காரணத்தால், நேரடி விதிப்பு மாற்றங்கள் அதற்கு முன்னதாகவே செய்யப்பட்டு 2019-20 நிதியாண்டு புதிய சட்டத்துடன் துவங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் இந்தப் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபல வருடங்களுக்கு முன்னதாகக் கொண்டு வரப்பட்ட Direct Taxes Code சட்டத்தில் பல வரிச் சலுகைகள் இருந்தது. குறிப்பாகப் பிராவிடென்ட் பண்ட் மற்றும் பப்ளிக் பிராவிடென்ட் பண்ட் ஆகியவற்றுக்கான முதலீட்டுக்கு வரிச் சலுகை அளித்திருந்தது.\nப.சிதம்பரம் தலைமையிலான உருவாக்கப்பட்ட இந்த வரிச் சட்டத்தில் 3 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு முழுமையான வரி விலக்கும், 25 லட்சத்திற்கும் அதிகமான வருமானம் உடையவர்களுக்கு 30 சதவீதம் என்ற அதிகப்படியான வரி விதிப்பு, 10-25 லட்சம் ரூபாய் வருமான உடையவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது.\nஅதேபோல் நிறுவனங்களுக்கும் பல்வேறு வகையான வரிச் சலுகைகள் இதில் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் நிறுவனங்கள் பல விதிமான���் பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. அதிகம் லாபம் தரும் சேவை துறையும் கடந்த 2 காலாண்டுகளாக மோசமான நிலையில் உள்ளது.\nஇத்தகையை இக்கட்டான சூழ்நிலையில் நேரடி வரி மாற்றத்திற்கு, சந்தைச் சீராகும் வரை சிறிது காலஅவகாசம் தேவைப்படுகிறது.\nவெறும் 15,000 ரூபாயை 1,450 கோடி ரூபாயாக மாற்றிய ரங்கநாதன்.. தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்..\n25 ரூபாயுடன் துவங்கிய பயணத்தின் விஸ்வரூப வளர்ச்சி..\nவங்கி கணக்கில் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா\nஎன்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. வியப்பில் ஆழ்த்தும் விசிடிங் கார்டு..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\n5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/02/13/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BFji%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-05-21T11:04:01Z", "digest": "sha1:FWRLSOBJXWCFXXEYVOBKVIOQBS4Q45Y2", "length": 60939, "nlines": 387, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..\nபுதிய கெஜ்ரிவால் – →\nஅதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …\nசில நாட்களுக்கு முன்னர், டெல்லி தேர்தல் கூட்டத்தில்\nபேசும்போது, கச்சா எண்ணை (பெட்ரோல், டீசல் ) விலைகள்\nகுறைந்ததற்கு தன்னுடைய அதிருஷ்டமே காரணம் என்று –\nஎனக்கென்னவோ – மோடிஜியின் அதிருஷ்டத்தை –\nஇந்த நாட்டின் சாதாரண பொதுமக்களை விட, அவரைச் சுற்றி\nநெருக்கமாக பழகி வரும் அவரது நண்பர்களும், பெரும்\nதொ��ிலதிபர்களும் தான் அதிகமாக அனுபவிக்கிறார்கள் என்று\nஏனெனில் – நாட்டு மக்கள் கடந்த 8 மாதங்களில், புதிதாக\nஎந்த பயனையும் மத்திய அரசிலிருந்து பெறவில்லை\nஎன்பதோடு, ஏற்கெனவே இருக்கும் பலவற்றையும்\nவரிசையாக இழந்து கொண்டே இருக்கிறார்கள்….\nஆனால் – அவரது நெருங்கிய நண்பர்களான தொழிலதிபர்கள் –\nவரிசையாக புதிது புதிதாக தொழில் வாய்ப்புகளையும்\nகடன் வசதிகளையும் பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்….\n1) மூன்று நாட்களுக்கு முன்னதாக –\nஅதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், ராஜஸ்தான் மாநில\nஅரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.\n10 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம்\nஅமைப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nஅடுத்த 10 வருடங்களில் அடானி நிறுவனம் 40,000 கோடி\nரூபாய் அளவிற்கு முதலீடு செய்து 10 ஆயிரம் மெகாவாட்\nசூரிய மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை நிறுவும்.”\nஇதற்கு தேவையான அளவு நிலத்தை கையகப்படுத்திக்\nகொடுக்கும் பொறுப்பை ராஜஸ்தான் அரசு ஏற்றுள்ளது…\nபிரதமர் மோடிஜியின் – clean and green energy – திட்டத்திற்கு\nஇணங்கவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது\nஎன்று திரு அடானி கூறி இருக்கிறார்.\n2) இதற்கு முன்னால், கடந்த மாதம்-\nஇதே அடானி நிறுவனம், SunEdisonlnc என்கிற அமெரிக்க\nநிறுவனத்துடன் கூட்டாகச்சேர்ந்து சுமார் 4 கோடி அமெரிக்க\nடாலர் மதிப்பிலான முதலீட்டுடன் இந்தியாவின் மிகப்பெரிய\nMundra என்னுமிடத்தில் துவங்க, குஜராத் அரசுடன்\n3) பிப்ரவரி 12-ந்தேதியன்று ( நேற்று ),\nஜெய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ராஜஸ்தான் முதலமைச்சர்\nதிருமதி வசுந்தரா ராஜே அவர்களுடன் உடன்பாடு ஒன்றில்\nஇதன்படி, அடுத்த 10 வருடங்களில், ரிலையன்ஸ் பவர்\nகம்பெனி, ராஜஸ்தானில் 6000 மெகாவாட் உற்பத்தி\nசெய்யக்கூடிய சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவி\nநான் இது போல் எதையாவது எழுதினால்,\n“தனிப்பட்ட தாக்குதல்” என்று மோடிஜியின் ஆதரவாளர்கள்\nசிலர் என்னைக் குறை சொல்கிறார்கள்.\nஎனவே, செய்தியைச் சொல்வதோடு நான் நின்று கொள்கிறேன்.\nவிடை காணும் பொறுப்பை –\nமேற்கண்ட செய்திகளின்படி, அதிருஷ்டக்காரர் யார் …\n( அதிருஷ்டக்காரர் வரிசையில் இந்த நாட்டு மக்களுக்கு\nவாய்ப்பு இருக்காது என்பதால், அவர்களை விட்டு விட்டேன்…\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்ட���ரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← மோடிஜி, அமித் ஷா குறித்து ராஜ் தாக்கரே இன்று வரைந்துள்ள கார்ட்டூன்…..\nபுதிய கெஜ்ரிவால் – →\n40 Responses to அதிருஷ்டக்காரர் மோடிjiயா அல்லது அடானிji யா அல்லது அம்பானிji யா …\n11:06 முப இல் பிப்ரவரி 13, 2015\nசந்தேகம் வேண்டாம் திரு.அடானி அவர்களும் திரு. அம்பானி அவர்களும் தான் அதிஷ்டகாரர்கள் அய்யா.ஆம் ஆத்மிக்கு இங்கு இடமில்லை.\n1:53 பிப இல் பிப்ரவரி 13, 2015\n மக்கள் தான் துரதிஷ்டசாலிகள் …. கோயில் கட்டி சிலை வைக்கும் அளவுக்கு உயர்ந்த மோடி ஒரு அதிர்ஷ்டக்காரர் ….. எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் முதலாளித்துவத்தை விடாமல் காத்துக்கொள்ளும் மற்ற இருவரும் அதிர்ஷ்டசாலிகள் ….. அப்புறம் எதற்கு யார் அதிர்ஷ்டசாலிகள் என்கிற கேள்வி \n2:36 பிப இல் பிப்ரவரி 13, 2015\n3:25 பிப இல் பிப்ரவரி 13, 2015\nமாநில அரசோ ,மத்திய அரசோ தனது நிதி மூலம் அதிகம் திட்டங்களை நிறைவேற்ற முடியாது ,அதற்கு மனிதவளம் ,திட்டமிடல் ,செயல்படுத்துதல் ,என பல வழிகளில் தடைகள் வரும் ,அரசு மூலம் நடக்கும் பல திட்டங்களில் ஊழல்பெருகி பாதிவழியில் நின்றுபோனது உண்டு , தனியார்துறை மூலம் நடக்கும்போது ஊழல் குறையும் சரியான நேரத்தில் திட்டங்கள் பயன்பட்டுக்குவரும், மேலும் மேல் திட்டங்கள் மூலம் வரும் மொத்த மின்சாரம் அதனியோ ,அம்பானியோ ,மோடியோ எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் பயன்படுத்த போவது இல்லை,பொது மக்கள் பயன்பட்டுக்குதான் வரும் ,தனியார்துறை முதலாளிக்கு அதில் லாபம் கிடைக்கும் ,அதனால்தான் அவர்கள் தொழில்கள் தொடங்க வருகிறார்கள் , அரசுக்கு வேலை பளு குறையும் ,சரியான நேரத்தில்மக்களுக்கு மின்சாரம் கிடைக்கும் , குஜராத் அதிக மின் உற்பத்தி செய்து மிகைமின் மாநிலமாக உள்ளது ,அடுத்த மாநிலங்களுக்கு மின்சாரம் விலைக்கு விற்று அரசுக்கு அதன் மூலம் வருமானம் வருகிறது ,ராஜஸ்தான் அதற்கான முன் முயற்சி எடுத்துகொண்டுள்ளது , அந்த மாநில மக்களுக்கு மின்சாரம் 24 தொடர்ந்து கிடைக்கும் போது சரிய ,தவற என தெரியும் ,தற்சமயம் தமிழ் நாட்டின் நிலை என்ன என்று பார்க்கலாம் ,எத்தனை மணிநேரம் மின்சாரம் ,எத்தனை சிறு ,குறு ,பெரும் தொழில்கள் மின் பற்றாகுறையால் மூடப்பட்டுள்ளது ,எத்தனை பேர் வேலை இழந்து உள்ளார்கள் ,எத்தனை தொழில்முனையோர் அடுத்த மாநிலங்களுக்கு இடம் மாறி உள்ளார்கள�� ,என பல பிரச்சனைகள் உள்ளது ,தமிழ்நாட்டை போல் மக்களுக்கு குஜராத் ,ராஜஸ்தான் மாநிலங்கள் ஒன்றும் செய்யாமல் பணம், மது கொடுத்து ஓட்டு வாங்கி சும்மா இருக்கவேண்டும் ,அதுதான் நல்ல அரசாங்கம் போல ,\n3:59 பிப இல் பிப்ரவரி 13, 2015\n4:34 பிப இல் பிப்ரவரி 13, 2015\nநீங்கள் விஷயத்தை திசை திருப்புகிறீர்கள்.\nஇந்தக் கதைகளுக்கும், இடுகைப் பொருளூக்கும்\nஇந்தியாவில் அடானியை விட்டால், அம்பானியை விட்டால்\nவேண்டப்பட்டவர்கள் என்பதையும், இரண்டு மாநிலத்திலும்,\n(ராஜஸ்தான், குஜராத்) மத்தியிலும் பாஜக அரசு ஆட்சி\nசெலுத்துகிறது என்பதையும் தவிர வேறு நியாயமான காரணங்கள்\nநீங்கள் ஏன் முதல் இடுகையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு\nபதில் சொல்லாமல் அடுத்ததிற்கு ஜம்ப் செய்கிறீர்கள் \nமுதலில் அங்கே கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்து விட்டு\n6:12 முப இல் பிப்ரவரி 14, 2015\nஇது கூப்பிட்டுக் கொடுத்தல்ல; அவர்கள் (அதானி, அம்பானி)செய்ய முன்வந்தது\n4:12 பிப இல் பிப்ரவரி 13, 2015\n5:51 பிப இல் பிப்ரவரி 13, 2015\n6:35 பிப இல் பிப்ரவரி 13, 2015\n8:04 பிப இல் பிப்ரவரி 13, 2015\n4:25 பிப இல் பிப்ரவரி 13, 2015\nதுபாயில் சுற்றுலா மேம்பட தீவு செயற்கையா உருவாக்குவாங்கோ அது தனியாருக்கு விடவேண்டியது தானே… ஆனா நாம கடற்கரையை (நீளமான கடல் எல்லை நமக்குண்டு அவ்வளவே) கத்தாடி மின்சார பயன்பாட்டுக்கு கூட இன்னும் யோசிச்சு திட்டமிட்டு அதானிக்கா அம்பானிக்கா என்று கேட்டு தனியார் தனியார் தயிர் வடை ஊசி போனாலும் சாப்பிடுவோம் … அரசாங்கம் நிர்வாகம் துடிப்போடு தனியார் தயிர் வடை …\n4:27 பிப இல் பிப்ரவரி 13, 2015\n4:33 பிப இல் பிப்ரவரி 13, 2015\n4:37 பிப இல் பிப்ரவரி 13, 2015\nஇந்த நபர் இதை பிஜேபியின் பிரச்சார மேடையாகவும்,\nநரெந்திர மோடி புகழ் பாடும் இடமாகவும் மாற்றி விட\nமுயற்சி செய்கிறார். நீங்கள் இதையெல்லாம் அனுமதிக்க\n தயவு செய்து இவர் இதை பிரச்சார மேடையாக்க\n4:58 பிப இல் பிப்ரவரி 13, 2015\nநான் பிஜேபியும் இல்லை ,மோடி க்கு ஜாடியும் இல்லை,மின்சாரம் பற்றி யும் அடுத்த மாநிலங்கள் எவ்வாறு முன் நடவடிக்கை எடுக்கிறது என்பதயும் அனைவரும் அறிய வேண்டும் ,அதானி , அம்பானி மட்டும் அல்ல டாட்டா ,மஹிந்திரா ,என அனைத்து தொழில் முனைவர்க்கும் முன் உரிமை கொடுத்துகொண்டுதான் உள்ளார்கள் .\n5:11 பிப இல் பிப்ரவரி 13, 2015\nஇங்கு எழுதப்படும் கருத்துக்களுக்கு மாற்றாக விவாதம்\nசெய்ய விரும்பி��ால், உங்கள் கருத்துக்களை மட்டும்\nதேவைப்பட்டால், reference – link -ஐ மட்டும் கொடுங்கள்.\nவிரும்புபவர்கள் அந்த தளங்களுக்குச் சென்று\nஇப்படி நீள நீளமாக மற்ற தளங்களில்\nவரும் கட்டுரைகளை அப்படியே இங்கே எடுத்து மறுபிரசுரம்\nசெய்வது, இங்கே படிக்க வருபவர்களின் நேரத்தை வீணடிக்கும் செயல். இது விவாதம் செய்யும் முறையும் அல்ல.\nஇன்னுமொரு விஷயம் – கண்மூடித்தனமான மோடி பக்தர்கள்\nகுப்பைகளைக் கொட்டும் இடம் இதுவல்ல. இத்தகைய\nகதைகளை நம்பி ஏமாந்து போய்த்தான் அவரை தேர்ந்தெடுத்து விட்டோம் என்பதை 13.5 லட்ச ரூபாய் கோட்டு காட்டிக்\nகொடுத்து விட்ட பிறகும் இதை எல்லாம் யார் நம்புவார்கள் …\nமற்ற நண்பர்கள் எப்படி விவாதிக்கிறார்களோ, அதே போல்\nநீங்களும், கருத்துக்கு பதில் கருத்தை கூறி விவாதியுங்கள்.\nஒவ்வொன்றையும் அப்படியே பாதியில் விட்டு விட்டு\nஅடுத்த விஷயத்திற்கு வருவது, எடுத்துக் கொண்ட பொருளை\nமுழுவதுமாக விவாதிக்க உங்களால் இயலவில்லை என்பதையே\nமுந்தைய இடுகையின் பின்னூட்டங்களில் – நண்பர்கள்\ntodayandme, கண்பத் மற்றும் காவிரிமைந்தன் ஆகியோர்\nஎழுப்பியுள்ள கேள்விகளுக்கு முதலில் விளக்கம் அளித்துவிட்டு,\nபிறகு புதிய பிரச்சினைகளுக்கு வாருங்கள்.\nஉங்கள் பின்னூட்டங்களில், நீங்கள் மறு-பதிப்பு செய்துள்ள\nநீண்ட விஷயங்களை நீக்கி விட்டு,\nreference – link -ஐ மட்டும் கொடுத்திருக்கிறேன்.\n5:55 பிப இல் பிப்ரவரி 13, 2015\nநான் எழுதி உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்பியதைச் செய்திருக்கிறீர்கள்.\n6:11 பிப இல் பிப்ரவரி 13, 2015\nகுஜராத் ,ராஜஸ்தான் அரசுகள் அடானி ,அம்பானி யுடன் போட்ட மின்சாரம் உற்பத்தி சம்பந்தப்பட்ட ஒப்பந்தமானது எந்தமுறையில் தவறானது என நீங்கள் கூறினால் நல்லது , முன்பு இவர்கள் உடன் போட்ட திட்டங்கள் சரியாக நிறைவேற்ற வில்லையா,அல்லது தொழில் அனுபவம் இவர்களுக்கு இல்லையா ,காங்கிரஸ் அரசு இருந்தபோதும் இவர்கள் தொழில்கள் செய்துகொண்டுதான் இருந்தார்கள் ,உலகம் மொத்தமும் தாரளமாயம் வந்த உடன் நாம் தனியார்துறை நம்பித்தான் ஆகவேன்டும் ,கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும் தனியார் முதலாளிகள் தொழில் ஆரம்பித்து அமோகமாக தாங்களும் ,நாட்டையும் முன்னேற்றி கொண்டுஉள்ளார்கள் ,அரசாங்கம் அனைத்தையும் செய்துகொண்டு, திட்டங்கள் சரியாக முடிக்கமுடியாமல் இருப்பதை விட ,தனியார் கள் எவ்வளளோ மேல் ,ஊழல் ,இல்லாமல் அரசு கவனித்துகொண்டு தனியார்துறை மூலம் திட்டங்கள் நிறைவேறினால் நல்லதே\n8:14 பிப இல் பிப்ரவரி 13, 2015\n3:14 முப இல் பிப்ரவரி 15, 2015\n4:44 பிப இல் பிப்ரவரி 13, 2015\n2:09 முப இல் பிப்ரவரி 14, 2015\nஇன்றைய வலைச்சரத்தில் உங்களின் தளம் சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள். ப்ளீஸ்\n9:05 முப இல் பிப்ரவரி 14, 2015\nதிருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கட்கு,\nஅறிமுகத்திற்கும், உங்கள் கருத்தினை தெரிவித்ததற்கும்\nமிக்க நன்றி. அரசியல் தவிர்த்த, சமூக நலன் சார்ந்த\nபிற விஷயங்களையும் நிறைய எழுத வேண்டுமென்று தான்\nநான் வாசிப்பதில் நிறைய விருப்பமுள்ளவன்.\nபடிப்பில் இறங்கினால் – எழுத முடிவதில்லை.\n (இந்த வயதில் நேரம் போதவில்லை\nஎன்று சொல்வது வியப்பாக இருக்கலாம் – ஆனால்\nஎன் விஷயத்தில் அது தான் உண்மை…)\nஇயன்ற வரையில் மற்ற விஷயங்களும் எழுத\n(ஒரு விஷயம் – நானும் உங்களூர் தான்…\nநீங்கள் நன்றாக, இயல்பாக எழுதுகிறீர்கள்.\n11:36 முப இல் பிப்ரவரி 14, 2015\nஉங்களது வருகையும், கருத்துரையும் எனக்கு எத்தகைய சந்தோஷத்தைத் தருகிறது என்று சொல்ல வார்த்தைகளே இல்லை. ஒரு வாரமாக நான் பட்ட முதுகுவலி எல்லாம் அப்படியே மாயமாக மறைந்துவிட்டது, உங்கள் பின்னூட்டம் பார்த்ததும்.\nஉங்கள் தளத்தில் வரும் அரசியல் விமரிசனங்களை நான் படிப்பதுடன் நிற்காமல் எனது கணவருக்கும் படித்துக் காட்டுவேன். அவருக்கும் உங்களை நன்றாகத் தெரியும். நான் குறிப்பிட்டிருக்கும் இந்தப் பதிவு உங்களது மென்மையான பக்கத்தைக் காண்பிக்கிறது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஎனது மின்னஞ்சலுக்கு உங்கள் தொலைபேசி எண்ணை அனுப்ப முடியுமா தவறாக நினைக்க வேண்டாம். நீங்கள் எங்கள் ஊர் என்று தெரிந்த பின் உங்களுடன் பேச வேண்டுமென்று ஆசையாக இருக்கிறது.\nவருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டிற்கும் நன்றி.\n6:16 முப இல் பிப்ரவரி 14, 2015\nகுஜராத் மின் மிகை மாநிலமாக இருக்கிறது மோடி அதை உருவாக்கினார் என்பதெல்லாம் சரி ….. ஆனால் நுகர்வோருக்கு [மக்களுக்கு ] வீடுகளுக்கான மின்சாரம் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் —- தமிழ் நாட்டில் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் என்பதை கணக்கு போட்டு பார்த்தால் — தமிழகத்தைவிட குஜராத்தில் அதிக விலை கொடுத்துதான் மக்கள் பெறுகிறார்கள் என்பது புலனாகும் —- இங்���ே [ தமிழ் நாட்டில் ] யார் … யாருக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு கணக்கு போட்டால் —- தமிழகம் எவ்வளோவோ மேல் என்பது பல நண்பர்களுக்கு புரியும் மோடி அதை உருவாக்கினார் என்பதெல்லாம் சரி ….. ஆனால் நுகர்வோருக்கு [மக்களுக்கு ] வீடுகளுக்கான மின்சாரம் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் —- தமிழ் நாட்டில் என்ன விலைக்கு கொடுக்கிறார்கள் என்பதை கணக்கு போட்டு பார்த்தால் — தமிழகத்தைவிட குஜராத்தில் அதிக விலை கொடுத்துதான் மக்கள் பெறுகிறார்கள் என்பது புலனாகும் —- இங்கே [ தமிழ் நாட்டில் ] யார் … யாருக்கு இலவச மின்சாரம் கொடுக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு கணக்கு போட்டால் —- தமிழகம் எவ்வளோவோ மேல் என்பது பல நண்பர்களுக்கு புரியும் கா.மை. கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லாமல் பலர் ஏதோ கருத்து கூறுவது வேடிக்கையானது \n9:53 முப இல் பிப்ரவரி 14, 2015\nகருத்து கூறுவது வேடிக்கைகாக அன்று சிந்தித்து நாட்டின் வளர்ச்சிப்பாதை நோக்கி இளைய சமுதாயம் ஒன்றாக செயல்பட …\n3:20 முப இல் பிப்ரவரி 15, 2015\n4:25 முப இல் பிப்ரவரி 15, 2015\n5:06 முப இல் பிப்ரவரி 15, 2015\n5:06 பிப இல் பிப்ரவரி 14, 2015\n11:30 பிப இல் பிப்ரவரி 14, 2015\n5:28 முப இல் பிப்ரவரி 15, 2015\n5:55 முப இல் பிப்ரவரி 15, 2015\n8:18 முப இல் பிப்ரவரி 15, 2015\nஅது எப்படி ஐயா அவர்கள் மட்டுமே முன்வருகிறார்கள், அவர்கள் முதலீடு செய்கிற மணி எல்லாம் அவர்களுடையதுதானா வங்கியில் கடன் வாங்குவதில்லையாஅதைத் திருப்பிச்செலுத்தாமல் மக்கள் தலையில் கட்டுவதில்லையா\n//Ministers are expected to show their progress card every fortnight ( there is a review happening even if the PM is travelling abroad ). This means decisions are made quickly and actions are taken promptly.//ஒரு மாதத்திற்குமுன்பு நடந்த சிறுபான்மையினர் கூட்டத்தில் நடத்திய பெரும்பான்மையினர் நடத்திய களேபரத்திற்கு, தேர்தலில் தோற்றபின்பு, டெல்லிமுதல்வராக கெஜ்ரிவால் அமர்ந்தபின்பு, காவல்துறை ஐஜியைக் கூப்பிட்டு அ……வ………..ச……..ர….. ஆலோசனை நடத்தினார் பிரதமர். 🙂 முடிவுகளும் செயல்களும் மிகவும் க்விக்காகத்தான் எடுக்கப்படுகின்றன. இதை நம்புவதற்கு எல்லாரும் கேணையர்கள் அல்ல.\nப்ளாக்கர் மேல் உங்களுக்கு ஏன் இந்த வயிற்றெரிச்சல். அதிகமான ஃபாலோயர் இருப்பதினாலா நீங்கள் ஒரு ப்ளாக்கைத் தொடங்கி நிறைய ஃபாலோயர்ஸை வழிநடத்தலாமே நீங்கள் ஒரு ப்ளாக்கைத் தொடங்கி நிறைய ஃபாலோயர்ஸை வழிநடத்தலாமே என்ன அதற்���ு ஒரு கஷ்டம் இருக்கிறது. உண்மையை எழுதவேண்டும். நடுநிலைமையோடு எழுதவேண்டும். மாற்றுக்கருத்தைச் சொல்பவர்களை, நாகரிகமாகச் சொல்பவர்களை மதிக்கத்தெரியவேண்டும். இது எல்லாம் உங்களால் உங்களைப்போன்ற மோடி பக்தர்களால் முடியுமா என்று தெரியவில்லை. முயன்று பாருங்கள். விளம்பர வடிவில் நல்ல கலெக்சன் கிடைக்கலாம்.\nஆமாம், இங்கே வருகிற பின்னூட்டமிடுகிற எல்லாருமே, கொஞ்சம்கூட மூளையை உபயோகிக்காமல், சிந்திக்கும்திறனும் இல்லாமல் கண்ணைமூடிக்கொண்டு குழிக்குள் விழுவார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு மோடிக்குள் விழுகிறமாதிரியா நீங்கள் கண்ணைமூடிக்கொண்டு மோடிக்குள் விழுகிறமாதிரியா அப்படி எதிர்பார்க்காதீர்கள். எல்லாரும் உங்களைப் போலவே இருப்பதில்லை.\nகடைசியாக ஒரே ஒரு அறிவுரை. தமிழில் பின்னுட்டம் இட்டீர்களால், நண்பர்கள் பின்னிவிடுவார்கள்.\nஆங்கிலத்தில் இட்டால் கொஞ்சம்பேர்தான் பதில்சொல்லுவார்கள். அதனால் உங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து இல்லை என்று பொருள் இல்லை.\nஇந்தியிலோ சமஸ்கிருதத்திலோ பின்னூட்டமிட்டீர்களானால், உங்களுக்குப் பதிலே இருக்காது. நீங்கள் சொன்னதே சரி என்றும் ஆகிவிடும். 🙂 🙂\nபி.கு. கரன் , LVISS மற்றும் வெங்கட் போன்றோர் மோடிஜியின் பக்தர் இல்லை என்று சொல்லிக்கொண்டே அவரை இவ்வளவு ஆதரிக்கமுடியுமானால், ஆம் என்று சொல்லிக்கொண்டு எவ்வளவு ஆதரிப்பார்கள்\n5:49 பிப இல் பிப்ரவரி 14, 2015\n4:38 முப இல் பிப்ரவரி 15, 2015\n5:07 பிப இல் பிப்ரவரி 15, 2015\n9:40 பிப இல் பிப்ரவரி 15, 2015\n1:21 முப இல் பிப்ரவரி 16, 2015\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் - பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ....\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்....\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nKumaran on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nputhiya_tamilan03@ya… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nநண்பர் பாலகுமாரனுடன்… on நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆ…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில��� சொல்ல முடி…\nசூர்யா on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nvimarisanam - kaviri… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nbandhu on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபுதியவன் on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nபுதியவன் on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\njksm raja on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபதில் சொல்லத் திணறும… on பதில் சொல்லத் திணறும் திரு.இல.…\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/faq/questions-en/account-en/i-have-forgotten-my-password-and-or-my-username-what-should-i-do", "date_download": "2018-05-21T11:19:58Z", "digest": "sha1:57BGTER2IBMOOHYR2V47EIWJZYWWMIMP", "length": 7854, "nlines": 91, "source_domain": "www.rikoooo.com", "title": "நான் என்னுடைய கடவுச்சொல்லை மற்றும் / அல்லது என் பெயர் மறந்துவிட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nபோலி பற்றி, கேள்விகள் மற்றும் வலைத்தளங்கள் பற்றி கேள்விகள்\nஎனது கணக்கு குறித்த கேள்விகள்\nநான் என்னுடைய கடவுச்சொல்லை மற்றும் / அல்லது என் பெயர் மறந்துவிட்டார்கள். நான் என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கடவுச்சொல்லை மற்றும் / அல்லது உங்கள் பயனர் பெயர் மறந்து, நீங்கள் இந்த தகவல்களுடன் மீட்டெடுக்க பயன்படுத்த முடியும் கருவிகள் உள்ளன:\nநான் என் கடவுச்சொல்லை மறந்துவிட்டால்\nஎனது பயனர் மறந்து விட்டேன்\nநீங்கள் இன்னும் உங்கள் கணக்கை அணுக முடியவில்லை எனில், நாங்கள் தேவையான மாற்றங்களை செய்ய முடியும் என்று எங்களை தொடர்பு: எங்களை தொ���ர்பு.\nஞாயிற்றுக்கிழமை ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி by rikoooo\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/12/blog-post_8340.html", "date_download": "2018-05-21T10:41:39Z", "digest": "sha1:GVFQ5YPEHB7773KSGPO6VN5HF3JBM3OV", "length": 22563, "nlines": 196, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...\nபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...\nமனிதனில் எவனும் கடவுள் இல்லை, எந்த ஒரு மனிதன் தன்னை கடவுள் என்கிறானோஅவன் மனிதனல்ல, விலங்கு என்பதை உணர வேண்டும்.\nதிரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்.கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் ஒரு நாத்திகன். எனவே எந்த சாமியார்கள் மீதும் எனக்கு மதிப்பு கிடையாது. ஆனால், பொதுமக்களில் பலர் எத்தனை நிகழ்வுகளை கண்டாலும் இன்னும் திருந்தாமல் சாமியார்களை நம்பி மோசம் போகும் போது வேதனையாக உள்ளது. ஒழுக்கக்கேட்டின் மொத்த உருவமாக சாமியார்கள் திகழ்கின்றனர்.\nதந்தை பெரியார் தனது மூச்சு உள்ளவர��, தமிழ்ச் சமுதாயத்திற்கு மானமும், அறிவும் உணர்த்த வேண்டும் என்பதற்காக உழைத்தார். எதையும் ஏன் ஏதற்கு\nதனது வாயில் வாழைப்பழத்தை மென்று, அப்பழத்தை தனது பக்தைக்கு அவளின் வாயில் வழங்கினால் குழந்தை பிறக்கும் என்ற மூட நம்பிக்கை இன்றும் தொடர்கின்றது. கோவை குப்பனூர் தாசன் கோவிந்தசாமியின் செய்தி படித்தேன்.\nநம்மில் பலர் பகுத்தறிவை பயன்படுத்துவதே கிடையாது. சாமியார்கள் இரண்டே வகை தான், பிடிபட்ட சாமியார், பிடிபடாத சாமியார். அரசு புலனாய்வுத் துறையின் மூலம் தீவிரமாக கண்காணித்தால் பிடிபட்டு விடுவார்கள். கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வராவிட்டாலும்,மனிதனில் எவனும் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு உடன் வாருங்கள்.\nபிரபல நடிகையுடன் காமலீலை புரியும் ஒரு காமுகனை சாமியார் என்று வழிபட்டு, அவனுக்கு சிலை வைத்து, ஆசிரமம் அமைத்து,அவனை பேச அழைத்து,கௌரவித்தது சில பெண்கள் கல்லூரிகள். சுpலர் அவனை தரிசிக்க எட்டாயிரம் ரூபாய் வரை செலுத்தி உள்ளனர். சிலர் சில இலட்சங்களையும் இழந்து உள்ளனர். இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு வந்து அவனது படத்தை செருப்பால் அடிப்பது, அவனது சிலையை தகர்ப்பது, ஆசிரமத்திற்கு தீ வைப்பது என்று கிளம்பி விட்டனர். இப்படிப்பட்ட அயோக்கியனின் அருளுரை என்று சில பத்திரிகைகளும் பிரசுரம் செய்து பணம் சேர்த்தன. பிரபல நடிகை பறக்கும் முத்தம் தருகிறார், சாமியார் நடிகையின் இடுப்பை கிள்ளுகிறான். பத்திரிகைகளில் புகைப்படங்கள் சாமியாரின் முகத்திரையைக் கிழித்தன.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வை வரிகள் இச்செயலிலும் நினைவிற்கு வந்தது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள். மக்கள் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.\nசில அடிவருடிகள் ஆரம்பித்து விடுவார்கள் பஜனையை. ஒரு சிலர் தவறு செய்ததற்காக எல்லா சாமியாரையும் குத்தம் சொல்ல முடியாது, சில நல்ல சாமியார்கள் இருக்கின்றனர் என்று. போலீஸில் மாட்டாத வரை அவர் நல்ல சாமி தான். மாட்டினால் அவரும் கெட்ட சாமி தான்.\nதன்னைக் கடவுளாக கூறிக் கொள்ளும், காட்டிக் கொள்ளும் எந்த ஒரு மனிதனும்,அந்த போலி மனிதனை கடவுள் என்று நம்பி துதிக்கம் பிற மனிதர்களும் திருந்த வேண்டும். எந்த ஒரு மனித���ையும் கடவுளாகப் பார்க்கும் அவலத்திற்கு முடிவு கட்டுங்கள். நம் எதிர்காலம் பற்றிக் கூறி அவன் யார் மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா மாட்டிக் கொண்ட சாமியாருக்கு கடந்த வாரம் வரை தாம் மாட்டப் போகிறோம் என்பது தெரிந்து இருக்குமா இருக்காது, தனது எதிர்காலத்தையே கணிக்க முடியாதவன், நம் எதிர்காலத்தை எப்படி கணிப்பான். சிலரை சிலகாலம் ஏமாற்றலாம், பலரை பலகாலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை உணர்ந்து இனியாவது திருந்துங்கள்.\nதனியார் நிதி நிறுவனங்கள் மோசடி செய்கின்றனர் என்பதனை தெரிந்தே சிலர் ஏமாறுவதைப் போல, சாமியார்களின் மோசடி தொடர்கதையாக தொடர்ந்தும், இன்னும் ஏமாறும் ஏமாளிகள், கோமளிகள் முட்டாள்கள்.\nஆத்மாவை திற ஆனந்தம் பெருகட்டும் என்று தொடர் எழுதிய நித்யானந்தா ஆத்மா என்பது வெறும் உப்புமா என்று காமகளியாட்டத்தால் நிரூபித்து உள்ளார். இவருடைய எழுத்திற்கும், செயலுக்கும் எவ்வளவு வேறுபாடு யோசியுங்கள்.\nஉலகில் உள்ள உயிரினங்களில், மனித இனத்திற்கு மட்டுமே பகுத்தறிவு என்ற ஆறாவது அறிவு உள்ளது. அதைப்பயன்படுத்த தயக்கம் தேவை இல்லை. சாக்ரடீஸ் கூற்றுப்படி அவர் சொல்லி விட்டார், இவர் சொல்லி விட்டார் என்பதற்காக எதையும் நம்பாதீர்கள், சொல்வது யாராக இருந்தாலும், சொல்லிய சொல்லில் உண்மை உள்ளதா என்பது பற்றி உங்களது பகுத்தறிவில் ஆராயுங்கள்.\nகணினி யுகத்திலும் காட்டுமிராண்டிகளைப் போல, சாமியார்களின் காலைக் கழுவுவது மண்டியிட்டு வணங்குவது, காணிக்கை கொட்டுவது என்று ஏமாறுவதை நிறுத்துங்கள், நித்தியானந்தா நித்தமும் ஆனந்தமாக இருந்துள்ள காமுகன், அவனைப் போய் சாமியாக வணங்கியதற்கு வெட்கப்பட வேண்டும்.\nநான் கடவுள் என்று இனி எவன் சொன்னாலும் அவன் தலையில் கொட்டுங்கள், கொட்டிப் பாருங்கள் அவன் சக்தியற்றவன் என்பதை நீங்களே உணருவீர்கள். மூளைச் சலவை செய்து முட்டாளாக்கும் மூடக்கருத்திற்கு இனி செவி சாய்க்காதீர்கள். மனிதனாக வாழப்பழகுங்கள். உங்களிடம் உள்ள பகுத்தறிவை தயக்கமின்றி பயன்படுத்துங்கள். இனியும் எவனையும் சாமியார் என்று நம்பி மோசம் போகாதீர்கள்.\nநன்றி : கவிஞர் இரா .இரவி\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபில்��ியனர்களுக்கு சொந்தமான உலகின் 8 தீவுகள்\nஇரவில் ஒளிரும் பூமி : நாசா (ஸ்பெஷல் வீடியோ)\nகமலின் விஸ்வரூபம் தியேட்டர் ரிலீஸூக்கு 8 மணி நேரத்...\nகுறைந்த விலை கொண்ட 11 சத்தான உணவுகள்\nபிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை...\nசித்திரவதையா அல்லது பயிற்சி முகாமா\nசெவ்வாய் மண்ணில் 'கார்பன்' .. உயிரினம் இருந்திருக்...\nநல்ல தலைவலி, நாளைக்குப் பாத்துக்குவோமா... உறவைத் த...\nமார்ச்சில் நாடு முழுவதும் ஒரே கட்டணம\nஆண்களுக்கு காசு பயம்.. பெண்களுக்கு வயசு பயம் : சீன...\nதொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி\nயாசர் அராபத் உடலிருந்து 60 மாதிரிகள் சேகரிப்பு: உட...\nசெய்வாய் கிரகத்தை ஆராய இன்னொரு ரோவர் விண்கலத்தை 20...\nசெவ்வாய், சந்திரனில் தோட்டம் அமைக்க இருக்கிறது சீன...\nகனடாவில் அதிகளவு பனிப்பொழிவு: கவனமுடன் இருக்கும்பட...\nரஷ்ய சரக்கு கப்பல் கருங்கடலில் மூழ்கியது (வீடியோ இ...\nபிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல்: 43 பேர் பலி\nவயதானவர்களின் 1, 2 பிரச்னைக்கு தீர்வு : வந்தாச்சு ...\n1690 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ரத்த வேட்ட...\nநாய் கடித்து இறந்த குட்டியை தூக்கிக் கொண்டு சுற்று...\nடில்லியின் புதிய சட்டத்தால், ஜெட் ஏர்வேஸூக்கு அடித...\nஇந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஐடியூன்ஸ் ஸ்டோர் அறி...\nசென்னை விமான நிலையம் உள்ளே வெள்ளம்\nஎம்.எல்.ஏ. இலவச ரயில் பாஸ் மோசடி ஒரே நாளில் 3 திச...\nதமிழகம் முழுவதும் பட்டியல் ரெடி நெடுஞ்சாலைகளில் உள...\nதமிழக கடலோர மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை இன்...\nபவர்கட்டால் அரிசி விலை எகிறுது : பருப்பு விலை குறை...\nமாணவிகளின் ஆடையை களைந்து சோதனை\nஎன் நிலையில் ஒரு சினிமாக்காரி\n2012ல் என்ன நடக்கிறது நம்மை சுற்றி…. ஏன் மறைக்க ...\n542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் ம...\nவோட்காவால் கண்பார்வை இழந்தவருக்கு விஸ்கியால் மீண்ட...\nநியூயோர்க் நகரம் ஒரு வருடத்திற்கு வெளியிடும் Co2 வ...\nசீனா வேகப் பாதையின் நடுவே இருந்த ஒற்றை வீடு இறுதிய...\nடோக்கியோ TUNNEL பாதை இன்று காலை இடிந்தது\nசரக்கு கப்பலில் பயன்படுத்தப்படும் கொள்கலன்கள் வீடு...\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2011/08/blog-post_3126.html", "date_download": "2018-05-21T11:09:38Z", "digest": "sha1:QQ7J6HFQY6JKUWAW2I5JOLZQAMTZ46LA", "length": 17281, "nlines": 116, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: ஐ.ஏ.எஸ்.தேர்வும், அணுகுமுறையும்", "raw_content": "\nசமீபத்தில் நடந்து முடிந்த மத்திய குடியுரிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில் மிகச் சிறந்த மாற்றங்களை மத்திய குடியுரிமைப் பணி தேர்வாணையம் (UPSC) அறிமுகப்படுத்தியுள்ளது.\nமுதல்முறையாக முதல்நிலைத் தேர்வில் விருப்பப்பாடம் இல்லாமல் நடத்தப்பெற்ற தேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து தரப்பு மாணவர்களையும் ஒரே அளவுகோலைக் கொண்டு மதிப்பிடக்கூடிய புதிய முறையைத் தேர்வாணையம் நடைமுறைப்படுத்தியதை பாராட்டக்கூடிய ஒரு மாற்றமாகக் கொள்ளவும். இதற்கு முன் இருந்த முறையில் விருப்பப்பாடங்கள் (optional subjects) இடையே மதிப்பீட்டில் ஒற்றுமையைக் கொண்டுவர இயலாத சூழ்நிலை இருந்தது.\nஒவ்வொரு விருப்பப் பாடத்திற்கும் தேர்வு பெறும் மதிப்பெண் வெவ்வேறாக இருந்தது. விருப்பப் பாடங்களைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை, கேள்வித் தாளின் கடினத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு விருப்பப் பாடத்திற்கும் தேர்வு பெறும் மதிப்பெண் மாறுபடும்.\nஇதனால் ஒரு சில விருப்பப் பாடங்களே அதிகமான மாணவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இம்முறை தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட சிசாட் (CSAT) முறை அனைத்து தரப்பு மாணவர்களாலும் எதிர்கொள்ளத்தக்க வகையில் இருந்தது. சிசாட் பாடத்திட்டம் மாணவர்களிடையே பெரிய பயத்தை ஏற்படுத்தி இருந்தது.\nஆனால் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் பார்த்தால் கடின உழைப்பை கொண்ட அனைவரும் வெற்றி பெறலாம் என்ற நிலையே உள்ளது. இம்முறை நடப்பு நிகழ்வுகளை பகுதியில் இருந்த கேள்விகள் அந்த நிகழ்வின் பின்புலத்தைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய��வதாகவும் இருந்தது. மேலும் சுற்றுச்சூழல் பகுதியில் இருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது ஒரு சிறந்த மாற்றமே. சுற்றுச்சூழலோடு கூடிய முன்னேற்றப் பாதையிலேயே நாடு செல்ல விரும்புகிறது என்பதையே இக் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன.\nசுற்றுச்சூழலோடு கூடிய முன்னேற்றப் பாதையிலேயே நாடு செல்ல விரும்புகிறது என்பதையே இக் கேள்விகள் சுட்டிக் காட்டுகின்றன.\nபகிர்வுக்கு நன்றி நண்பரே .\nவணக்கம் சகோ, உங்கள் பக்கம் வந்தேன், இப்போது ஆணி அதிகம், இரவு படித்துக் கமெண்ட் போடுறேன்.\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெ��ிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpctraining.blogspot.com/2010/12/46.html", "date_download": "2018-05-21T10:43:43Z", "digest": "sha1:CXHPTK4MXXOD5IEYCVHCSYTFYUWQ5BM7", "length": 13299, "nlines": 168, "source_domain": "tamilpctraining.blogspot.com", "title": "பாடம் 46 உங்கள் உருவத்தை நோக்கி ஒளிக்கதிர்களை பாயவிடுவது எப்படி ? ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil", "raw_content": "\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\nஉங்களுக்கு பிடித்த பாடம் எது\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபோட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS\nபாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபாடம் 46 உங்கள் உருவத்தை நோக்கி ஒளிக்கதிர்களை பாயவிடுவது எப்படி \nசிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nபாடத்தின் பெயர் பாடம் 46 ஒளிக்கதிர்களை பாயவிடுவது எப்படி \n27 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி \nஇதுவரை மன நிறைவான கற்பித்தலுக்கு நன்றி கூறி உங்களின் அடுத்து மிக மிக முக்கியமான பதிவுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.. மிக்க நன்றி\nஇதுவும் நான் விரும்புகின்ற பதிவு,ஆவலுடன் எதிர் பார்க்கும்...\nமிக்க நன்றி. ஆவலுடன் காத்திருக்கும்\n- கபிரியேல் வேதநாயகம் -\nஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. நண்பரே\nஇந்த பாடத்தை எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுத்த நண்பர்களுக்கு எனது நன்றி \nஎனது கோரிக்கையை ஏற்று இந்த பாடத்தை நடத்துவதற்கு நன்றிகள் பல..\nநன்றி சார் விளம்பர டிசைன் அமைக்கும் போது இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.\nஉங்களின் ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது சார். தொடற வாழ்த்துக்கள்.\nமிக பயனுள்ள ஒரு பதிவு இது.. என்னை போன்று எல்லோருக்கும் பயனளித்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றிகள் பல அன்புடன் உங்களை பின்தொடரும் மாணவன்..\nதங்களின் கடின உழைப்பின் மூலமாகக் கிடைத்த 46 வது பதிவுக்கு மிக்க நன்றி. மிக ���யனுள்ள ஒரு பதிவு. நன்றாக பயிற்ச்சி செய்து தங்களின் பார்வைக்கு அனுப்பித் தருகிறேன்.\n- கபிரியேல் வேதநாயகம் -\nஆனால் இரண்டாவது பாடத்தில் Shape tool எங்கு இருக்கின்றது விவரிக்கவும்\nமிகவும் எளிமையாக கற்று கொடுத்திருக்கீங்க மிக்க நனறி\nஇதுவே கான் -ன் பெருமை...\nவாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நன்றி \nவணக்கம் கான் ..நான் உங்களின் புதிய மாணவன் .. ஒவ்வொரு பகுதியும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு ,..உங்களின் பாடம் இருக்கிறது ..உங்களின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ...வாழ்க வளமுடன்.. ஒவ்வொரு பகுதியும் மிக எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு ,..உங்களின் பாடம் இருக்கிறது ..உங்களின் இந்த சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் ...வாழ்க வளமுடன்..குவைத்திலிருந்து ஒப்பிலான் மு,பாலு .\nஉங்கள் ஈமெயில் முகவரியின் மூலம் என் ஈமெயிலை தொடர்புகொள்ளுங்கள் உங்களுக்கு 1 முதல் 24 பாடங்கள் PDF அனுப்பி வைக்கிறேன்.\nவருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி \nகான் சார் நன்றி...அருமையான படைப்பு..செல்வா\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்....\nJoin this site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/10/blog-post_3499.html", "date_download": "2018-05-21T11:16:01Z", "digest": "sha1:OPLK6J6A6XYDKZMGGWHFLSIUNNHTD6OT", "length": 23004, "nlines": 320, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: ஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\nஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்\nமணம் தரும் மலர்கள் மங்கையர் சூடுவதற்கு மல்ல அவை மருத்துவ குணமும் கொண்டுள்ளன. நாம் அன்றாடம் காணும் மலர்கள் தவிர்த்து பல வித மருத்துவ மலர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.\nவெட்பாலை என்பது ஒரு குறுமரம் 10 முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் பூ மல்லி போல கொத்து கொத்தாக காய்க்கும். வெட்பாலை பூக்களுடன் பாசிப்பருப்பு சேர்த்துக் கூட்டு செய்து உண்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் புண் ஆறும்.\nநீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு புங்கைப்பூக்கள் நன் மருந்தாகும். ஒரு கைப்பிடியளவு புங்கைப்பூக்களை எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்து பொடி செய்து தூளாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் ஒரு டீஸ்பூன் பொடியை வாயில் போட்டு பசும்பால் குடிக்கவேண்டும். தண்ணீரோடும் இந்த பொடியை உட்கொள்ளலாம். 48 நாட்கள் தொடர்ந்து அருந்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும். மேக நோய் உள்ளவர்கள் புங்கைப்பூ பொடியை குடித்து வந்தால் 20 வகையான மேகநோய்களும் நீங்கும்.\nசிற்றகத்தி என்பது அகத்தியில் ஒருவகைப்பூ இதனை செம்பை என்றும் அழைப்பார்கள். கறுப்பு நிறத்தில் பூ பூப்பதை கருஞ் செம்பை என்றும், மஞ்சள் நிறத்தில் பூ பூப்பதை மஞ்சள் செம்பை என்றும் வழங்குவர். எந்த நிறத்தில் பூப்பதாக இருந்தாலும் அவரவர் ஊர்களில் கிடைக்கின்ற பூக்களைக் கொண்டு மருந்தாக தயாரித்து உண்ணலாம்.\nசிற்கத்திப்பூக்களை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி தலை முழுகி வர தலைப்பாரம், மூக்கில் நீர் பாய்தல் முதலியன குணமாகும். தலைக்கு சாதாரணமாக தேய்த்து வந்தாலும் தலைப்பாரம் நீங்கும்.\nஆண் பனை பாளையை உற்பத்தி செய்கிறது. பாளை மீது பூக்கள் ஒட்டியிருக்கும். அதைத்தான் பனம் பூ என்கிறோம். பல்வலி இருக்கும் போது இளம் பாளையில் உள்ள பனம்பூவை எடுத்துப் பிழிந்து 300 மி.லி சாறு எடுத்து அத்துடன் 100 மி.லி எலுமிச்சை சாறும், 2 கிராம் உப்பும் சேர்த்து வாய் கொப்பளித்தால் பல்வலி நீங்கும்.\nமகிழம் பூவை சுத்தம் செய்து முகர்ந்தால் சுவையின்மை நீங்கும். 50 கிராம் மகிழம்பூ எடுத்து 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகினால் உடலுக்கு வலிமை ஏற்படும். பித்தத்தை தணிக்கும், ஆண்மை கிடைக்கும். மகிழம் பூவை உலர்த்தி பொடி செய்து முகர்ந்தால் மூக்கில் நீர் பாய்ந்து தலைவலியைப் போக்கும்.\nகணைச்சூடு இருப்பவர்கள், மகிழம்பூவை ஊற வைத்து அதன் நீரை பருகினால் கணைச்சூடு நீங்கும். இரைப்பு நீங்க மகிழம் பூவின் சாறு பருகவேண்டும். மகிழம்பூவை அரைத்துச் சாறு எடுத்து அரை டம்ளர் அளவு சாப்பிட மலக்கட்டு நீங்கும்.\nசம்பங்கிப்பூக்கள் ஐந்து எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு அரை மணிநேரம் ஏறவைத்து அதிலிர���ந்து பூக்களை எடுத்து விடவேண்டும். அந்த நீரை காலை, பகல், மாலை என மூன்று வேலை சாப்பிட அஜீரணம், செரிமானக் கோளாறு போன்றவை நீங்கும். நல்ல பசி உண்டாகும்.\nஎலுமிச்சைப் பூக்களை மைபோல அரைத்து தண்ணீர், சிறிது எலுமிச்சை சாறுடன் உப்பு கலந்து பருகிவர பல் ஈறு நோய், பல்வலி குணமடையும்.\nகளா என்பது காடுகளிலும் வேலி ஓரங்களிலும் காணப்படும் ஒரு முட் செடி. இதனுடைய பூச்சாறு கண் நோய்களுக்குக் கூறப்பட்ட மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கண்களில் பூ விழுந்து அது முற்றுவதற்கு முன்னால் களாப் பூவைக் கசக்கி பிழிந்து சாறு மூன்று துளி கண்களில் பிழிந்து வர குணமாகும்.\nசென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட...\nஎன் இனிய பொன் நிலாவே\nகேப்டனாக சச்சின் பிரகாசிக்காதது ஏன்\nஇந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் : போ...\nவயர்லெஸ் வசதியுன் புத்தம் புது இசட்டிஇ மொபைல்போன்\nதீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க எ...\nஆண்மையை மலர வைக்கும் மகிழம்பூக்கள்\nமாயைகள் மறைந்த தேர்தல் :- ஆர்.நடராஜன்\nதே.மு.தி.க வை கை விட்ட மக்கள்\nஎன் இனிய பொன் நிலாவே\nஇறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபியின் உடல்.. ரகச...\nகிரண் பேடியின் தில்லு-முல்லுக்கள் அம்பலம்\nஎன்ன தான் நடக்கிறது கூடங்குளத்தில்...\nகூடங்குளம் அணுமின் நிலையம்: வரமா\nஉள்ளாட்சித் தேர்தலும் தொடரும் வன்முறைகளும்\nஎங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வை...\nகூடங்குளம் அணு உலையை மூடினால்..\nவிஜய காந்த்தும் வெட்டி அரசியலும்\nபடம் ஓடாதததால் சம்பளத்தை திருப்பிக் கொடுத்த விமல்\nசூப்பர் சிங்கர் போட்டியும் அப்பாவி வீவர்ஸும்\nகுழந்தைகளை சாப்பிடு, சாப்பிடுன்னு நச்சரிக்காதீங்க\n200 நாடுகளின் தேசியக் கொடி: நான்கு வயது சிறுமி அசத...\nகல்யாணமாயிட்டா 'உண்டாகலாம்', குண்டாகக் கூடாது\nபயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்...\nகணவரை 'கைக்குள்' வைப்பது எப்படி\nநான் ரசித்த சிரிப்புகள் 4\nசந்திரனில் டைட்டானியம் அதிகளவில் உள்ளதாக விஞ்ஞானிக...\n'உறைய' வைத்த கண்டுபிடிப்பு- மூவருக்குக் கிடைத்த நோ...\nசரஸ்வதிபூஜை: கல்வி வளம் சிறக்க கலைமகளே வந்தருள்வாய...\nஅடேங்கப்பா... அகத்திய மலையில் இத்தனை அதிசயங்களா\nஒரு அப்பாவி பதிவரின் “தண்ணி” அடிச்ச அனுபவம்\nஇயற்கையை நேசித்த ���ப்பிரிக்க பறவை\nசச்சின் டெண்டுல்கரை அவமதிக்கும் வகையில் நான் பேசவி...\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 41 அன்பர்களே இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஉழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_8713.html", "date_download": "2018-05-21T10:32:21Z", "digest": "sha1:22NBCWETXKDIZYFHYEDZGWY5W3PQT3UA", "length": 3540, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "இந்த குட்டி நடன தேவதைக்கு 140 கோடி கண்கள் அடிமை என்றால் நம்பமுடிகிறதா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் இந்த குட்டி நடன தேவதைக்கு 140 கோடி கண்கள் அடிமை என்றால் நம்பமுடிகிறதா.\nஇந்த குட்டி நடன தேவதைக்கு 140 கோடி கண்கள் அடிமை என்றால் நம்பமுடிகிறதா.\nதலைப்பை பார்த்ததும் 140 கோடி கண்கள் எப்படி அடிமை என்று கேக்க தோன்றும் அதற்கு பதிலும் இருக்கிறது இந்த சுட்டி குழந்தையின் நடனத்தை youtupe தளத்தில் இதுவரை 70 கோடிக்கும் அதிகமானோர் பார்வை ஈட்டுள்ளனர் என்பதே. கீழே உள்ள வீடியோவில் இந்த குட்டி நடன தேவதையின் அந்த அற்புத நடனத்தை நீங்களும் பாருங்களேன்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/07/tamil_6846.html", "date_download": "2018-05-21T10:53:59Z", "digest": "sha1:KT66TP7PYZEHQNWUU7P6KVK5DUGIDBTA", "length": 8787, "nlines": 48, "source_domain": "www.daytamil.com", "title": "வேலையில்லா பட்டதாரி - HOT விமர்சனம்!.", "raw_content": "\nHome history tamil facebook அதிசய உலகம் சினிமா கிசுகிசு லைப் ஸ்டைல் வினோதம் வேலையில்லா பட்டதாரி - HOT விமர்சனம்\nவேலையில்லா பட்டதாரி - HOT விமர்சனம்\nSunday, 20 July 2014 history , tamil facebook , அதிசய உலகம் , சினிமா கிசுகிசு , லைப் ஸ்டைல் , வினோதம்\nவழக்கமான, ஒரு வேலையில்லா பட்டதாரி அசத்தல் ஹீரோவாகிவிடும் கதைதான் இந்தப் படமும். ஆனால் அதை அசாத்திய நடிப்பு மற்றும் சொன்ன விதம் மூலம் பார்க்க வைத்துவிடுகிறது தனுஷ் - வேல்ராஜ் கூட்டணி. தனுஷ் ஒரு வேலையில்லா பட்டதாரி. படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால், அப்படி. தந்தையிடம் தண்டச்சோறு திட்டு வாங்கி, அம்மா ஆதரவுடன் காலம் தள்ளும் அவருக்கும், பக்கத்துக்கு வீட்டு அமலா பாலுக்கும் காதல்.\nஅம்மாவின் மரணம் தனுஷுக்கு வேலை பெற்றுத் தர, அதில் விக்ரமன் பட ரேஞ்சுக்கு சட்டென்று நல்ல பெயரும் பதவி உயர்வும் பெரிய வாய்ப்பும் வருகிறது. ஆனால் அந்த வாய்ப்பு கைகூடாத கோபத்தில் தனுஷுக்கு எதிரிகள் உருவாகிறார்கள். அவர்களை தனுஷ் எப்படி வெற்றி கொள்கிறார் என்பது மீதி எண்பதுகளிலிருந்து பார்க்கும் கதைதான். இதே தனுஷ் முன்பு நடித்த பொல்லாதவன் சாயலும்கூட உண்டு.\nஆனால் தனுஷின் நவரச நடிப்பும் சரண்யாவின் அனுபவ நடிப்பும் முதல் பாதியை அத்தனை வேகத்தில் கடத்திச் செல்கின்றன. மரியான் மாதிரி கதைகளை விட, இந்த மாதிரி கதைகளில்தான் தனுஷின் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. இந்தப் படத்தை ரசிக்க முடிகிறது என்றால் அதற்கு தனுஷ், சரண்யா, சமுத்திரக்கனியின் தேர்ந்த நடிப்புதான��� காரணம் என்பதில் இருவேறு கருத்திருக்க முடியாது. இடைவேளைக்குப் பிந்தைய கதையோட்டம், சமூகப் பிரச்சினைகளை அலசுகிறது.\nஅதில் சமீபத்தில் நடந்த 11 மாடி கட்டிட விபத்தின் நிழலும் தெரிகிறது. பக்கத்துவீட்டுப் பெண்ணாக வரும் அமலா பாலுக்கு நிஜமாகவே அப்படியான தோற்றம். அவருக்கும் தனுஷுக்குமான காதலில் பெரிய தீவிரம் இல்லாவிட்டாலும், அந்த இணை ஈர்க்கிறது. வில்லனாக வரும் அமிதேஷ், தனுஷின் தம்பியாக வரும் ரிஷி, சுரபி என அனைவரது நடிப்பும் மெச்சத் தக்கதாகவே உள்ளது விவேக் வரும் காட்சிகள் நிஜமாகவே ஆறுதலாக உள்ளன.\nதனுஷ் தங்கியிருக்கும் ஒரு தற்காலிக குடிசையை விவேக் வர்ணிக்கும் காட்சி போதும், அவரது நகைச்சுவை இன்னும் வற்றாமலிருப்பதைச் சொல்ல அனிருத்தின் இசை ஆஹா ஓஹோ என்றெல்லாம் இல்லை.. காட்சிகளின் சுவாரஸ்யத்தில் பின்னணி இசையை மறந்துபோகிறோம். இறுதிக் காட்சிகள் பக்கா நாடகத்தனம்... இந்த மாதிரி கற்பனை சமூகப் புரட்சிக்கு தமிழ் சினிமாக்களில் ஒருபோதும் பஞ்சமிருந்ததில்லை.\nகேட்க, பார்க்க நன்றாக இருந்தாலும், நடைமுறை தமிழனை நினைத்துப் பார்த்தால் சலிப்பும் வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. தனுஷுக்கு இது 25வது படம். ஒரு புதுமுக இயக்குநருக்கு இந்த வாய்ப்பைத் தந்திருப்பது அவரது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இரண்டாம் பாதியில் நடைமுறை சாத்தியமற்ற காட்சிகள் இருந்தாலும், அவற்றை மறந்து ரசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் வேல்ராஜ் வென்றிருக்கிறார்...\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=1033", "date_download": "2018-05-21T11:15:26Z", "digest": "sha1:X2DPMLCT4VDBQK4K3UJD26MRYXIULKSB", "length": 12264, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விட, தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்த\n* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகி\nவிடவேண்டாம். செல்வம் பெருகினால் அவற்றின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்ட��ம்.\n* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனைக் கொடுக்கவில்லை. சக்தியும், அன்பும், அமைதியும் நிறைந்த\n* தன்னிலே அசுத்தம் என்று எதுவுமே இல்லை. ஆனால், எதையும் அசுத்தம் என்று மதிப்பவனுக்குத்தான் அது அசுத்தமாய் இருக்கிறது.\n* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வான் என்றும், அஞ்சமாட்டேன் என்றும் நான்\n* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாய் இருக்கும். அமைதியை உண்டாக்குபவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில், அவர்கள் தெய்வமக்கள் என்று அழைக்கப் பெறுவார்கள்.\n* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பதில்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம் மே 21,2018\n\"தந்தை கற்று தந்த பாடம்\" - ராகுல் மே 21,2018\nஅணைகளை பார்க்க வாங்க: ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/religion_main.asp?cat=4", "date_download": "2018-05-21T10:50:49Z", "digest": "sha1:AJP5J5E72FID3PVSZO5GITJJ3JPDC64S", "length": 7919, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Religion | Religions in India| India Religion| Religion History | Religion Spirituality | Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகர்நாடகாவில் மந்திரி பதவிக்கு ம.ஜ.த., - காங்கிரஸ் மல்லுக்கட்டு\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஅமைச்சர் ஹெலிகாப்டருக்காக 12 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு மே 21,2018\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம் மே 21,2018\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி; புடினை சந்திக்கிறார் மே 21,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=15344", "date_download": "2018-05-21T10:51:05Z", "digest": "sha1:GTCL7V74ZPJQLPIAWTJEIQ62II73VYX3", "length": 12056, "nlines": 157, "source_domain": "www.nadunilai.com", "title": "‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு | Nadunilai", "raw_content": "\nHome செய்திகள் ‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\n‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nகர்நாடக அரசியலில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதைத் தடுத்து, குதிரைபேரம் அரங்கேற பிரதமர் மோடிதான் காரணம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.\nகர்நாடகத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலாவிடம் உரிமை கோரியுள்ளது. அதேசமயம், தனிப்பெரும் கட்சியாக 104 இடங்கள் பிடித்த பாஜகவும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளன.\nஇதனால், காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து எம்எல்ஏக்களை பிரிக்கும், குதிரைபேரம் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. இதனால், காங்கிரஸ், மதச்சார்பற்றஜனதா தளம் ஆகியவை தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.\nஇது குறித்து முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nகர்நாடக மக்கள் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே தீர்ப்பளித்து இருக்கிறார்கள். ஆனால், எங்கள் இரு கட்சி கட்சிகளையும் ஆட்சி அமைக்க விடாமல், பாஜக தடுத்துவருகிறது.\nகுறிப்பாக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இணைந்து, மாநிலத்தில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை இழுக்க குதிரைபேரத்தை ஊக்கப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் ஆட்சி அமைப்பதை தடுக்கிறார்கள்.\nஆனால் மாநிலத்தில் பாஜக ஆட்சி அணைப்பதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அப்படி எந்த எம்எல்ஏக்களும் காணாமல்போகவில்லை. அல்லது பாஜக பக்கமும் செல்லவில்லை.\nஎங்களின் எம்எல்ஏக்களை பாதுகாக்க நாங்கள் திட்டம் வைத்திருக்கிறோம்.அவர்கள் பாஜக பக்கம் ஒருபோதும் செல்லமாட்டார்கள். பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க 112 எம்எல்ஏக்களில் 8 பேர் பற்றாக்குறையாக இருக்கிறார்கள்.\nநாங்கள் ��ந்தவிதமான நிபந்தனையும் இன்று மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளித்திருக்கிறோம், முதல்வராக குமாரசாமியும், புதிய அரசும் பதவி ஏற்க இருக்கிறது. எங்களிடம் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்ஏல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆதலால், ஆளுநர் வாஜுபாய் வாலா முதலில் எங்களை அழைத்துதான் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும்.\nPrevious article5 காங்., எம்.எல்.ஏ.,க்கள் ‘எஸ்கேப்’.\nNext articleராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nஇறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nசெல்போனில் பேசிக் கொண்டு கார் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமல்ல\nதுணை மின் நிலையத்தினை அன்று (20.04.2018;) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhunambikkai.com/sekaram-unkal-uyaram/", "date_download": "2018-05-21T10:41:07Z", "digest": "sha1:NU7VOSL3QAREAW4HISQ77LECM3HHTR7J", "length": 4050, "nlines": 17, "source_domain": "www.namadhunambikkai.com", "title": "நமது நம்பிக்கை » சிகரம் உங்கள் உயரம்", "raw_content": "\nஒவ்வொரு தனிமனிதனும், தன்னளவில் ஒரு சிகரம்தான். ஆனால் தன்னுடைய செயல்திறனின் உச்சத்தைத் தொடுபவர்களோ ஒரு சிலர்தான். தன்னுள் இருக்கும் சிகரத்தின் உச்சத்தை ஒவ்வொருவரும் தொட உந்துசக்தியாய், உறுதுணையாய் இயங்கும் மனிதவள மேம்பாட்டு இயக்கமே ‘சிகரம் உங்கள் உயரம்’.\nதமிழகமெங்கும் கிளைகளை உருவாக்கி வரும் இந்த அமைப்பு, சுயமுன்னேற்ற உலகில் ஒரு திருப்புமுனையாய் வளர்ந்து வருகிற��ு.\nவல்லுநர்களின் பயிலரங்குகள், உறுப்பினர்களின் திறன் வெளிப்படும் கூட்டங்கள் என்று பற்பல அம்சங்களுடன் செயல்படும் ‘சிகரம் உங்கள் உயரம்’ அமைப்பில் இணையுங்கள்.\nஆண்டுக் கட்டணம் ரூ. 200/-\nமேலதிக விபரங்களுக்கு உங்கள் பெயர், ஊர், வயது, கல்வித் தகுதி, தொழில் போன்ற விபரங்களுடன் உடனே… உடனே… மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.\nமுகப்பு | வரவேற்பறை | நமது நம்பிக்கை | சிகரம் உங்கள் உயரம் | வல்லமை தாராயோ | வெற்றிவாசல் | தொடர்புக்கு\nCopyright © 2018 நமது நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/gold-rates/mumbai.html", "date_download": "2018-05-21T10:36:47Z", "digest": "sha1:AYKY6S53ZXVSQVINZFXJWJMJ5AT7PDXZ", "length": 56343, "nlines": 297, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மும்பை தங்கம் விலை (21st May 2018), இன்று 22 மற்றும் 24 கேரட் தங்க விலை நிலவரம் (கிராம்)", "raw_content": "\nமுகப்பு » தங்கம் விலை » மும்பை\nமும்பை தங்கம் விலை நிலவரம் (21st May 2018)\nஅகமதாபாத் பெங்களூர் புவனேஸ்வர் சண்டிகர் சென்னை கோயம்புத்தூர் டெல்லி ஹைதெராபாத் ஜெய்ப்பூர் கேரளா கொல்கத்தா லக்னோ மதுரை மங்களுரூ மும்பை மைசூர் நாக்பூர் நாசிக் பாட்னா புனே சூரத் பரோடா விஜயவாடா விசாகபட்டினம் இந்தியா\nதங்க இருப்பு அளவு மும்பையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இந்த நிலை மும்பையில் மட்டும் அல்லாமல் இந்தியாவின் அனைத்து வர்த்தக நகரங்களிலும் நிலவுகிறது. பெருவாரியாக மும்பையில் தங்கம் விலை பிற நகரங்களை விடவும் குறைவாக இருக்கும். வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் மும்பையில் நிலவும் இன்றைய தங்கம் விலையை அளித்துள்ளோம்.\nமும்பை இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 22 கேரட் தங்கம்\nஇன்று 22 கேரட் தங்கம்\nநேற்று 22 கேரட் தங்கத்தின்\nமும்பை வெள்ளி விலை நிலவரம்\nமும்பை இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)\nகிராம் 24 கேரட் தங்கம்\nஇன்று 24 கேரட் தங்கம்\nநேற்று 24 கேரட் தங்கத்தின்\nகடந்த 10 நாட்களில் மும்பை தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)\nதேதி 22 கேரட் 24 கேரட்\nமும்பை தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்\nதங்க விலையின் வரலாறு மும்பை\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, April 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, March 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling\nதங்கம�� விலை மாற்றங்கள் மும்பை, February 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, January 2018\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, December 2017\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nதங்கம் விலை மாற்றங்கள் மும்பை, November 2017\nஒட்டுமொத்த செயல் பாடு Rising Rising\nமும்பையில் கேடிஎம் தங்கத்தைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதல்\nஇதில் மற்ற எல்லாவற்றையும் விட வரலாற்றோடு பெருமளவில் தொடர்புடையது. கேடிஎம் தங்கம் கேட்மியத்தில் உருக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இன்று கேடிஎம் பெரும்பாலும் நடைமுறையில் இல்லை நாம் மும்பையில் நகைக்கடைக்காரர்கள் கேடிஎம் நகைகள் விற்பதை பார்க்க முடிவதில்லை. இது பெருமளவில் ஏன் நடக்கிறது என்றால், கேடிஎம் மிகக் குறைந்த உருகு நிலைப் புள்ளியைக் கொண்டிருக்கிறது,ஈ தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேடிஎம் பயன்பாட்டை தொடராமல் விட்டதற்கு காரணம் அதிலிருந்து வரும் புகையாகும். கேடிஎம் புகை நச்சுத்தன்மை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. எனவே அது சரும நோய்கள் மற்றும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று தனிநபர்கள் மும்பையில் மற்ற எல்லாவற்றையும் விட ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்க விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், வழக்கமான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இதில் உங்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கப்படுவதால் அது உங்களுக்கு தூக்கமற்ற இரவுகளை வழங்காது. குறிப்பாக இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்க ஏராளமான பணத்தை செலவழிக்கிறீர்கள் பதிலுக்கு நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறவில்லை என்றால் செலவழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது நீங்கள் தங்கம் வாங்க அதிகப் பணம் செலவழிப்பவராக இருந்தால், நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறும் தகுதி உடையவராகிறீர்கள். எனவே, நீங்கள் அடுத்த முறை மும்பைக்கு வருகை தரும் போது நீங்கள் தூய்மையான ஹால் மார்க் தங்கத்தோடு ஊர் திரும்புவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇருந்தாலும், நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் போது கேடிஎம் மட்டுமே ஒரே ஒரு தேர்வு அல்ல, இன்று மு���்பை போன்ற பெருநகரங்களில் எளிதாக விற்பனை செய்யக்கூடிய ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் எளிதாகக் கிடைக்கப் பெறுகின்றன. இருந்தாலும், இந்த ஹால் மார்க் நகைகளை விற்கும் மையங்கள் விரைவில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருமளவு தங்க வகைகளுக்கு அதிக கிராக்கி இல்லை. எனவே, எந்த ஒரு வகைக்கும் போட்டியான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்குவது சிறந்ததாகும். இனி வரவிருக்கும் நாட்களில் இது உங்களை முன்னிலையில் வைக்கும். கேடிஎம் தங்க நகைகளை வாங்குவதற்கு பதிலாக மும்பையில் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவது நல்லது.\nமும்பையில் தங்கத்தை எங்கே வாங்குவது\nமும்பையில் ஜவாரி பஜார் பக்கம் சென்றால் தெரியும், மும்பை மக்கள் தங்கத்தின் மீது எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளார்கள் என்று. வார இறுதியில் இப்பகுதியில் இருக்கும் அனைத்த நகை கடைகளும் மக்களால் நிரம்பி வழியும். இந்நிலை மும்பையில் மட்டும்அல்ல பெரு நகரங்களில் உள்ள அனைத்து கடைகளிலும் இதே நிலை தான். திரிபோவனாஸ் பீம்ஜி ஜவாரி நிறுவனம் இந்தியாவின் மகப்பெரிய நகைக்கடைகளில் ஒன்று. இக்கடை இப்பகுதியில் 1864ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் தகவல் படி 2014ஆம் நிதியாண்டின் ஜூலை -செப்டம்பர் காலகட்டத்தில் தங்க தேவையின் அளவு 161.6 டன்னாக இருந்தது.\n2018 ஆம் ஆண்டு மும்பையில் தங்கத்தின் போக்கு\nஇந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே மும்பை நகரத்தில் தங்கத்தின் விலைகள் அற்புதமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்திலிருந்தே உலகளாவிய சந்தைகளில் பெருமளவில் நாம் பார்த்த நட்சத்திர விலைகளாகும். மத்திய வங்கிகள் நடைமுறைகளை எளிதாக்கியுள்ளதால் உலகளாவிய சந்தைகள் பணப்புழக்கத்தால் நிறைந்துள்ளது. இந்த பணமயமாக்கலானது தங்கத்துடன் சேர்த்து அனைத்து சொத்துப் பிரிவுகளிலும் அதன் வழியைக் கண்டறிந்து உள் நுழைந்துள்ளது.\nஇருப்பினும் ஆய்வாளர்கள் தங்கத்தின் விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளது என்று எச்சரிப்பதோடு, தங்கத்தை வாங்குவதற்கு முன்பு சில முன்னெச்சரிக்கைகளை அறிவுறுத்துகிறார்கள்.\nஎனவே, தற்போது தங்கத்தை வாங்குவதற்கு முன், சில கோணங்களில் பகுத்தாய்ந்து சமயோசிதமாக மு��ிவெடுக்க வேண்டியது அவசியம் என்று நாங்களும் கூட பரிந்துரைக்கிறோம்.\nநீங்கள் தங்க முதலீட்டில் ஒரு நீண்ட காலத்திற்கான ஆட்டக்காரராக இருந்தால் நல்லது, ஆனால் குறுகிய கால ஆட்டக்காரர்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்திலிருந்து மிக அதிக விலை இயக்கத்தை எதிர்பார்க்கக்கூடாது.\nமும்பையில் ஹால்மார்க் தங்கத்தைப் பரிசோதிப்பது எப்படி\nஇந்தியாவில் தர அடையாளமிடப்பட்ட தங்கத்தையே எப்பொழுதும் வாங்குவது சிறந்த பந்தயமாக இருக்கும். ஹால் மார்க் நகைகளை விற்கும் ஏராளமான கடைகள் அங்கே இருக்கின்றன. இந்தியாவில் தங்கத்திற்கு தர அடையாளக் குறியிடும் பணியை இந்தியத் தர நிர்ணய அமைப்பு கட்டுப்படுத்துகிறது. அவர்களிடம் பல்வேறு விதமான சோதனை மற்றும் பகுப்பாய்வு மையங்கள் இருக்கின்றன. அங்கே நீங்கள் தங்கத்தின் தரத்தைப் பரிசோதித்துக் கொள்ளலாம். நுகர்வோர் தங்கம் வாங்கும் போது சில விஷயங்களைப் பரிசோதிக்க வேண்டியது அவசியமாகும். முதலில் தங்கம் எங்கே பரிசோதிக்கப்பட்டது மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்டதோ அந்த மையத்தின் அடையாளச் சின்னத்தை சரிபாருங்கள். நீங்கள் வாங்கும் தங்க நகைகள் லோகோவைத் தெளிவாகக் குறிக்க வேண்டும். அடையாளக் குறியிடப்பட்ட ஆண்டைக் குறிப்பிடும் ஒரு எழுத்து அதன் மீது இருக்கும். உதாரணமாக, பி என்ற எழுத்து 2011 ஆம் ஆண்டைக் குறிக்கிறது, சி என்ற எழுத்து 2003 ஆம் ஆண்டைக் குறிக்கிறது. அதே போல அடுத்தடுத்த எழுத்துக்கள் மேற்கொண்டு ஆண்டுகளைக் குறிக்கும். இது தவிர நகைக் கடைக்காரர்களின் அடையாளக் குறியீடும் அத்துடன் இருக்கும்.\nமும்பையில் தங்கம் அல்லது அசையா சொத்து.. எந்த முதலீடு சிறந்தது\nதங்கத்தில் அல்லது அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வது சிறந்தத் தேர்வாகும். ஆனால் அதற்கு முன்பாக சந்தை நிலவரம், வாய்ப்பு போன்ற சில விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nமுதலாவதாக, நாம் மும்பையில் தங்கத்தின் விலைகள் மற்றும் அத்துடன் அசையாச் சொத்துக்களின் மதிப்பை சரிபார்க்க வேண்டி இருப்பதால் சந்தை நிலவரத்தை பார்க்க வேண்டியது அவசியமாகும். மும்பையில் தங்கத்தின் விலைகள் உயரும் போது ரியல் எஸ்டேட் விலைகள் சரியும், உங்கள் திட்டம் நீண்ட கால வரையறை கொண்டதாக இருந்தால் நீங்கள் ரியல் எஸ்டேட்டை தேர்ந்தெடுக்கலா���். உங்கள் திட்டம் வரையறுக்கப்பட்டதாக இருந்தால் மற்றும் நீங்கள் ஒரு சொத்தை அல்லது தங்கத்தை ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் விற்க விரும்பினால் தங்கத்தை தேர்ந்தெடுக்குமாறு அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகிறது. தங்கத்தோடு ஒப்பிடும் போது ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. தங்கம் என்கிற விஷயத்திற்கு வரும் போது, மும்பையில் தங்கத்தின் விலைகள் பல்வேறு காரணிகளை சார்ந்திருப்பதால் மும்பையில் எப்பொழுதும் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும்.\nநீங்கள் ஒரு குறுகிய காலத்திலேயே நல்ல விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் காணலாம்.\nதங்கத்தைப் பற்றிக் கருத்தில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் இருக்கின்றன. தங்கம் ஒரு உலகளாவிய சொத்தாகும். நீங்கள் தங்கத்தை உலகில் எங்கு வேண்டுமானாலும் வாங்கி விற்றாலும் நீங்கள் அதற்கான விலையை பெறலாம், நீங்கள் மும்பையைப் போல அதே விலையை பெறவில்லை என்றாலும் நீங்கள் நல்லதொரு விலையைப் பெறலாம்.\nமும்பையில் எலக்ட்ரானிக் துறையில் தங்கம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது\nபூமியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் அனைத்து உலோகங்களிலும் தங்கம் அதிகப் பயன் தரக்கூடியது மற்றும் மிகவும் விலையுயர்ந்த உலோகமுமாகும். இந்த உலோகம் பல்வேறு மூலக்கூறுகளை கொண்டுள்ளது. எனவே, இந்த உலோகம் உலகெங்கும் வெவ்வேறு தயாரிப்புத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் ஒரு சிறந்த மின்கடத்தியாகும். இது தாங்குதிறனை மங்கச் செய்யும்; அதை கம்பிகளாக இழுக்கலாம், மெல்லியத் தகடுகளாக அடிக்கலாம். இதில் வேலை செய்வது மிகவும் சுலபமாகும், இது பல்வேறு தேவைகளுக்காக இதர உலோகங்களுடன் உலோகக் கலப்பு செய்யப்படுகிறது, இதை வெவ்வேறு வடிவங்களில் வடிவமைக்கலாம், இது அற்புதமான பிரகாசத்தைக் கொண்டுள்ளது மேலும் அழகிய வண்ணத்தைக் கொண்டிருக்கிறது.\nதங்கம் உலகெங்கிலும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயன்படுத்தப்படுகிறது. திட நிலை எல்க்ட்ரானிக் சாதனங்கள் குறைவான வோல்டேஜ் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்துகிறது அது தொடர்புப் புள்ளியில் விரைவாக அரிப்பினால் குறுக்கிடப்படுகிறது. தங்கம் எளிதாக குறைவான வோல்டேஜ் மின்சாரத்தை சுமக்கும் மற்றும் அரிப்பிலிருந்து விடுதலை பெற்றது என்பதால் ��து ஒரு சிறந்த மின்கடத்தியாகும். தங்கத்தில் செய்யப்பட்ட எந்த வகை எலக்ட்ரானிக் சாதனமாக இருந்தாலும் அது அதிக நம்பகத்தன்மை கொண்டது மேலும் அதன் நீண்ட வாழ்நாள் அற்புதமானது. தங்கம் ஸ்விட்சுகள், பற்ற வைக்கப்பட்ட இணைப்புகள், இணைப்பான்கள், ரிலே தொடர்புகள், இணைப்பு கம்பிகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. தங்கத்தின் ஒரு சிறிய பகுதி புவிக்கோள இருப்பிடமறியும் அமைப்பு (ஜிபிஎஸ்), கால்குலேட்டர்கள், செல் போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது. தங்கம் மேலும் கணினிகளில் துல்லியமான மற்றும் விரைவான டிஜிட்டல் தகவல் பரிமாற்றப் பயன்படுத்தப்படுவதைக் காணலாம்.\nமும்பையில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா\nயாருக்காக இருந்தாலும் முதன்மையான கவனம் பணத்தை எப்படிப் பாதுகாப்பது என்பதில் தான் இருக்கிறது. முதலீட்டாளர்கள் பெரும்பாலும் அவர்களுடைய சொத்தை பாதுகாப்பாக வைக்க நினைகிறார்கள். ஆனால் இன்றைய நாட்களில் அவர்களுக்கு நிறையத் தேர்வுகள் கிடைக்கின்றன. அவர்களுடைய பணத்தை எங்கே திறம்பட வைப்பது என்று சிந்திப்பது மிகவும் கடினமானது. இப்போது முதலீட்டாளர்கள் சிறந்த வருவாயையும் மற்றும் பாதுகாப்பையும் பெற விரும்பினால் அவர்களுடைய பணத்தைத் தங்கத்தில் சந்தோஷமாக முதலீடு செய்யலாம்.\nபல ஆண்டுகளாகத் தொடங்கித் தற்சமயம் வரை தங்கம் பல முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான புகலிடமாக நிரூபணமாகியுள்ளது. உலகளாவிய சந்தை வீழ்ச்சியடையும் போது இந்தத் தங்கம் நன்கு செயல்பட்டு முன்னுரிமை பெறுவதாக முதலீட்டாளர்கள் நம்புகிறார்கள். இந்தியாவில், தங்கத்தில் முதலீடு செய்வது உணர்ச்சிகரமானதாகக் கருதப்படுகிறது ஏனெனில் அதன் பயன்பாடு பெருமளவில் நகைகளில் இருக்கிறது. தகவல்களின் படி இந்தியாலுள்ள மொத்த தங்கம் தோராயமாக 22,000 டன்னாகும். இது ஆண்டுக்கு ஆண்டு நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது.\nஎனவே பல முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஏனெனில் அது விரைவாக மீள்கிறது மேலும் கடினமான சூழ்நிலைகளில் அதன் செயல்பாடும் சிறப்பாக இருக்கிறது. தங்கம் ஒரு அசலான உலோகமாகும். அது மற்ற உலோகங்களைப் போல அழிவதில்லை அல்லது சேதமடைவதில்லை. தங்கத்திற்கு நீண்ட வாழ்நாள் உள்ளது மேலும் இதைக் கரன்சியாகவும் மற்றும் நகையாகவும் செய்யலாம். மேலும் அதற்குக் குறைவான விநியோகமே உள்ளது என்பதால் சந்தையில் அதிகத் தேவை இருக்கிறது. உலகளாவிய சந்தைகள் சரியும் போது மக்கள் தங்கத்தை நோக்கி நகர்கிறார்கள் ஏனெனில் இது முதலீட்டாளர்களை இழப்பிலிருந்து காக்கும் ஒரு முறையாகும்\nமும்பையில் கேடிஎம் தங்கத்தைப் பற்றிப் புரிந்துக் கொள்ளுதல்\nஇதில் மற்ற எல்லாவற்றையும் விட வரலாற்றோடு பெருமளவில் தொடர்புடையது. கேடிஎம் தங்கம் கேட்மியத்தில் உருக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இன்று கேடிஎம் பெரும்பாலும் நடைமுறையில் இல்லை நாம் மும்பையில் நகைக்கடைக்காரர்கள் கேடிஎம் நகைகள் விற்பதை பார்க்க முடிவதில்லை. இது பெருமளவில் ஏன் நடக்கிறது என்றால், கேடிஎம் மிகக் குறைந்த உருகு நிலைப் புள்ளியைக் கொண்டிருக்கிறது,ஈ தங்கத்தைப் பயன்படுத்துவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். கேடிஎம் பயன்பாட்டை தொடராமல் விட்டதற்கு காரணம் அதிலிருந்து வரும் புகையாகும். கேடிஎம் புகை நச்சுத்தன்மை வாய்ந்ததென்று நம்பப்படுகிறது. எனவே அது சரும நோய்கள் மற்றும் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துமென்று தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று தனிநபர்கள் மும்பையில் மற்ற எல்லாவற்றையும் விட ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்க விரும்புகிறார்கள். எனவே, நீங்கள் தங்கம் வாங்க விரும்பினால், வழக்கமான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளைத் தாண்டி வேறெதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். இதில் உங்களுக்கு தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கப்படுவதால் அது உங்களுக்கு தூக்கமற்ற இரவுகளை வழங்காது. குறிப்பாக இது முற்றிலும் உண்மை ஏனென்றால் நீங்கள் தங்கம் வாங்க ஏராளமான பணத்தை செலவழிக்கிறீர்கள் பதிலுக்கு நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறவில்லை என்றால் செலவழிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது நீங்கள் தங்கம் வாங்க அதிகப் பணம் செலவழிப்பவராக இருந்தால், நீங்கள் தூய்மையான தங்கத்தைப் பெறும் தகுதி உடையவராகிறீர்கள். எனவே, நீங்கள் அடுத்த முறை மும்பைக்கு வருகை தரும் போது நீங்கள் தூய்மையான ஹால் மார்க் தங்கத்தோடு ஊர் திரும்புவீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇருந்தாலும், நீங்கள் தங்கம் வாங்க விரும்பும் போது கேடிஎம் மட்டுமே ஒரே ஒரு தேர்வு அல்ல, இன்று மும்பை போன்ற பெருநகரங்களில் எளிதாக விற்பனை செய்யக்கூடிய ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் எளிதாகக் கிடைக்கப் பெறுகின்றன. இருந்தாலும், இந்த ஹால் மார்க் நகைகளை விற்கும் மையங்கள் விரைவில் விரிவுப்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது. முன்பே குறிப்பிட்டதைப் போல பெருமளவு தங்க வகைகளுக்கு அதிக கிராக்கி இல்லை. எனவே, எந்த ஒரு வகைக்கும் போட்டியான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளையே வாங்குவது சிறந்ததாகும். இனி வரவிருக்கும் நாட்களில் இது உங்களை முன்னிலையில் வைக்கும். கேடிஎம் தங்க நகைகளை வாங்குவதற்கு பதிலாக மும்பையில் ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை வாங்குவது நல்லது.\nமும்பையில் ஃப்யூச்சர் மார்க்கெட்டில் தங்கம் வாங்குதல்\nநீங்கள் மும்பையில் தங்கம் வாங்க விரும்பினால் இருக்கும் ஒரு தேர்வு ஃப்யூச்சர் மார்க்கெட்டாகும். இருப்பினும், இதிலுள்ள பிரச்சனை என்னவென்றால் உங்கள் திட்டத்தின் படி அதைப் பல வருடங்களுக்கு வைத்திருக்க முடியாது. ஃப்யூச்சர் மார்க்கெட்டில் இதன் அர்த்தம் என்னவென்றால் அதன் ஒப்பந்தம் காலாவதியான பிறகு ஒரு பரிவர்த்தனையைக் கணக்கிட வேண்டியது அவசியமாகும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம் வாருங்கள். நீங்கள் தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் பிப்ரவரி டெலிவரி மற்றும் மார்ச்சில் காலாவதியாகும் ஒரு தங்க இதழை வாங்குகிறீர்கள் ஏனெனில் நீங்கள் வாங்கியிருப்பது மார்ச் ஒப்பந்தம். அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் பொருளை மார்ச்சில் விற்பதன் மூலம் கொள்முதலை ஒருங்கிணைக்க வேண்டும். தங்க முதலீடு சாதாரணப் பாங்கில் இருக்கும் போது நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம் என்பதால் கணக்கிடுவதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது தங்க ஃப்யூச்சர்களில் நிகழ்வதில்லை. நீங்கள் ஒப்பந்தத்தின் காலாவதியை கணக்கிட வேண்டும்.\nஆனால் இந்தியாவில் தங்க ஃப்யூச்சர் மார்க்கெட்டில் முதலீடு செய்யும் முன்பு அதிக ரிஸ்க் உள்ளதால் வல்லுநர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nநிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் ��ுட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.\nஇந்தியாவின் பெரு நகரங்களில் தங்கத்தின் விலை\nஇந்திய சிறந்த நகரங்கள் மதிப்பிடப்பட்டது வெள்ளி\nதங்கம் குறித்த பிற செய்திகள்\nஅக்‌ஷய திரிதியை முன்னிட்டு சலுகையை வாரி வழங்கும் நகை கடைகள்..\nஅட்சய திரிதியையில் தங்கம் வாங்குகிறீர்களா\nதங்கம் இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கிக்கு தடை..\nதங்கத்தில் முதலீடு செய்ய அரசு வழங்கும் சிறப்பான வழிகள்..\nதங்கம் வாங்க வேண்டாம் என்பதற்கான 5 காரணங்கள்..\n4 மாத தொடர் உயர்வுக்கு பின் தங்கம் விலை குறைந்தது.. என்ன காரணம்..\nஇந்தியாவில் 11 கோடி டன் தங்க படிமம் கண்டுபிடிப்பு.. எங்க தெரியுமா..\nதங்கம் விலை கிராமுக்கு 250 ரூபாய் சரிந்தது.. வெள்ளி விலையும் 41,000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE.103375/", "date_download": "2018-05-21T11:17:53Z", "digest": "sha1:5A53GUHHY7CJ3K5AP2SBANC56CU4FMKB", "length": 8164, "nlines": 150, "source_domain": "www.penmai.com", "title": "பனீரா? சீஸா | Penmai Community Forum", "raw_content": "\nபால் குடிக்க அடம் பிடிக்கிற குழந்தைகளுக்குக் கூட பனீரும் சீஸும் பிடிக்கிறது. ‘இரண்டுமே பால் பொருட்கள்தானே... ஆரோக்கியமானவைதான்’ என்கிற எண்ணத்தில் அம்மாக்களும் தோசையிலிருந்து பீட்சா வரை எல்லாவற்றிலும் இவற்றைச் சேர்த்து சாப்பிட வைக்கிறார்கள். இந்த இரண்டில் எது பெஸ்ட் தினமும் கொடுக்கலாமா சந்தேகங்களை தீர்க்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் வர்ஷா...\n``சீஸ் என்பது பால் பொருளாகவே இருந்தாலும், அதைப் பதப்படுத்துதலில் நிறைய உப்பு சேர்க்கப்படுகிறது. பனீரோ இயற்கையான முறையில் பாலில் இருந்து நேரடியாக தயாரிக்கப்படுகிறது.\nஅதனால் பனீர், சீஸை விட நல்லது என்பது உண்மைதான். அதற்காக பனீர் நல்லது என்ற�� சொல்லிவிட்டார்களே என தினமும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதிக அளவு பனீர் எடுத்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்புச்சத்து சேர வாய்ப்பு உள்ளது. இயற்கையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றில் கிடைப்பதை விட, பனீரில் புதிய சத்துகள் எதுவும் கிடைப்பதில்லை என்பதை உணர வேண்டும்.\nபனீரை எப்படி சமையலில் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். சிலர் எண்ணெயில் வறுத்த பனீரை உணவில் சேர்ப்பார்கள். இது ஆரோக்கியமல்ல. கீரையுடன் சேர்த்து செய்யும் பாலக் பனீர், எண்ணெய் இல்லாமல் செய்யும் பனீர் டிக்கா ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம். பனீர் கலந்த உணவுகளையும் அடிக்கடி எடுத்துக் கொள்ளாமல், வாரம் இரு முறை என்ற அளவோடு உட்கொள்ளலாம்.\nஅடுத்து சீஸுக்கு வருவோம். சீஸ் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக சீஸில் அதிக அளவில் உப்பும் ப்ரிசர்வேடிவ்ஸும் சேர்க்கப்படுகின்றன. சீஸை ஃப்ரீசரில் வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும்.\nபாஸ்தா, பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளில் அதிக அளவு சீஸ் சேர்த்து செய்கிறார்கள். இது உடலில் கெட்ட கொழுப்புகளை அதிகமாக்கிவிடும். இயற்கையாகக் கிடைக்கும் காய்கறிகள், பழங்கள், பருப்புகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தாலே, நம் உடலுக்குத் தேவையான எல்லா சத்துகளையும் பெற முடியும்...’’\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.67390/", "date_download": "2018-05-21T11:15:14Z", "digest": "sha1:RO6II242GHV7FQB54RJ5R3YETWY7IIX6", "length": 11016, "nlines": 397, "source_domain": "www.penmai.com", "title": "மகளிர் தின வாழ்த்துகள் | Penmai Community Forum", "raw_content": "\nவணக்கம் என் ஓவியத்துடன், கவிதையுடன் நெஞ்சார்ந்த மகளிர் தின வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்\nஅசை சீர் தொடை அழகாய்\nஅமைந்தால் மரபு கவிதைக்கு அழகு\nகைப் பேசியை காதினுள் வைத்து\nகைக்குள் அடக்கமாக பேசிடும் நளினம்\nஹைக்கூ கவிதையும் மிஞ்சிடும் மெல்லினம்\nஅள்ளி தெளித்திட்ட உன் இளைமையிலே\nகாசு மலர் பிறப்பு என்று ஈற்றில் முடிந்தால்\nவெண்பாவா���் கன்னி தாய்மை முதுமை\nஎன்று முடிவதும் பெண் பாவாம்\nஇன்னும் இரண்டு மடங்காகும் இன்பம்\nஎன்றே கண்டேன் தமிழ் கண்ட பெண்ணை\nவழியோரம் விழி வைக்கிறேன் - full story link\nபெண்மையைப் போற்றும் பெண்மை தளத்திற்கும், பெண்மையின் அனைத்து அங்கத்தினருக்கும் எனது மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்....\nதோழிகள் அனைவருக்கும் இனிய \"மகளிர் தின நல்வாழ்த்துக்கள்\".\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஉலக மகளிர் தின வாழ்த்துகள்..\nWomen's Day Wishes - மகளிர்தின வாழ்த்துக்கள்..\nஉலக மகளிர் தின வாழ்த்துகள்..\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/124489-hawaiis-kilauea-volcano-erupted.html", "date_download": "2018-05-21T11:18:08Z", "digest": "sha1:OW2ZKK2DV63PPGZTKKEH7EWHKMO3MSPX", "length": 20109, "nlines": 367, "source_domain": "www.vikatan.com", "title": "ஆர்ப்பரிக்கும் எரிமலை - மிரட்டும் வீடியோ காட்சிகள் #shocking #Viral | Hawaii’s Kilauea Volcano erupted", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஆர்ப்பரிக்கும் எரிமலை - மிரட்டும் வீடியோ காட்சிகள் #shocking #Viral\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலை ஒன்று இரு தினங்களுக்கு முன்பு வெடித்துச் சிதறியது. இதன் லாவா குழம்புகள் தற்போது குடியிருப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.\nஅமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலியோவா என்ற எரிமலை கடந்த சில தினங்களாகவே கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இது வெடித்தால் எந்தத் திசையை நோக்கி நெருப்புக் குழம்புகள் வரும் எனத் தெரியாமல் எரிமலை கண்காணிப்புக் குழுவினர் சிரமப்பட்டு வந்தனர். அதனால் லெய்லானி பகுதியில் வாழும் சுமார் 700 பேர் குடும்பங்களுடன் வெளியேற்றப்பட்டனர். சீற்றம் தொடங்கியதிலிருந்தே நெருப்புக் குழம்புகள் மெதுவாக வெளிவரத்தொடங்கிவிட்டன.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் எரிமலை வெடித்துச் சிதறியது. அதிலிருந்து ஆக்ரோஷமான தீப் பிழம்புகளைத் தொடர்ந்து உமிழ்ந்து வருகிறது. லெய்லானி பகுதியே கரும் புகைமூட்டத்தால் சூழப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஹவாய் தீவில் 6.7 ரிக்டர் அளவுகோளில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இதுவரை ஹவாய் தீவில் ஏற்பட்ட மிகப் பெரிய நில நடுக்கம் இது எனக் கூறப்படுகிறது. அவ்வப்போது சிறியதாகப் பல நில நடுக்கங்களும் உருவாகின்றன. சாலைகளில் ஏற்பட்டுள்ள பிளவில் இருந்து வெளியாகும் புகையால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.\nலெய்லானி பகுதியிலேயே நீண்ட நாள்களாக வாழ்ந்து, பல எரிமலை வெடிப்புகளைப் பார்த்தவர்களுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. எரிமலையிலிருந்து வெளியேறும் நெருப்புக் குழம்புகள் குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கி சாலைகளை ஆக்கிரமித்துள்ளன.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n30 அடி உயரம் சீறிய எரிமலை... சாலையில் ஓடிய லாவா... பதற வைக்கும் படங்கள்\nஇதுதொடர்பான மேலும் புகைப்படங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத��தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\nப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம் குழப்பமில்லாமல் முடிவெடுக்க வழிகாட்டும் விகடன்\n`வெற்றுப்பேச்சு பசியைப் போக்காது' - மோடியைச் சாடும் சோனியா காந்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2016/01/blog-post_26.html", "date_download": "2018-05-21T11:11:26Z", "digest": "sha1:M22JN67WDDAXSOQ2AU6LAXI6FQ3A3ZOZ", "length": 17230, "nlines": 285, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: வாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா நடைபெற்றது !!!!", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nபுன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு\nவாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா நடைபெற்றது \nவலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யித்தீன்\nஅப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களின் புனித மிகு\nமௌலிது ஷரீஃப்,வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான் ஜும்ஆப்பள்ளி\nவாசலில் ரபியுல�� ஆகிர் முதல் பிறையிலிருந்து பதினோரு\nதினங்கள் சிறப்பாக ஓதப்பட்டு,(24-01-2016) ஞாயிற்றுக் கிழமை\nகாலை 9-30 மணியளவில் வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான்\nஜும்ஆ பள்ளி வாசலில், வாழூர் மஸ்ஜிதுர் ரய்யான்\nஜும்ஆப் பள்ளி தலைமை இமாம்,மௌலானா மௌலவி\nஆரிஃப்கான் ஆலிம் நூரி, நிஜாமி ஹஜ்ரத் அவர்கள் தலைமையில்,\nமதரஸா மதாரிஸுல் அரபிய்யா மாணவர்களால்\nமௌலிது ஷரீஃப் ஓதப்பட்டு, இறுதியில் சிறப்பு துஆ மஜ்லிஸ்\nநடைபெற்றது. இச்சிறப்பு வாய்ந்த மஜ்லிஸில் சுற்றுப்புற உலமாப் பெருமக்களும் கலந்து கொண்டனர்.அல்ஹம்து லில்லாஹ்.\nஇறுதியில் கந்தூரி விசேச உணவு , வாகனங்கள் மூலம் ஊர் மக்கள் அனைவர்களுக்கும் வழங்கப்பட்டது.\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்.\nசுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: வாழூரில் முஹ்யத்தீன் ஆண்டகையின் கந்தூரிப் பெருவிழா\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nபினாங்கு மாநகரத்தில், ராத்திபத்துல் ஜலாலிய்யாவின் ...\nபினாங்கு மாநகரத்தில் பெருமானாரின் மீது ஒரு லட்சம் ...\nவாழூரில் வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல் அஃலம் முஹ்யத...\nகாஷ்மீருக்கு '' பறக்குது '' சித்தார் கோட்டை ஓலைத் ...\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்ட குழுவ...\nமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nகுத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீல...\nமெய் நிலை கண்ட தவஞானிகள் \nஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்த கௌதுல் அஃலம் ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nமலேசியத் திருநாட்டில்,வலிகள் கோமான் ஹஜ்ரத் கவ்துல்...\nமாபெரும் மீலாது ஒரு நாள் மாநாடு \nமலேசியத் திருநாட்டில் மாபெரும் மீலாது மாநாடு \nகேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது - நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப...\nவெள்ளி மேடை منبر الجمعة\nபுனித நிறைந்த ரமலான் மா��ம் - அல்லாஹ்வின் நல் அடியார்களே - அல்லாஹ்வின் நல் அடியார்களே சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வே...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2016/04/thalir-suresh-jokes-63.html", "date_download": "2018-05-21T11:14:09Z", "digest": "sha1:SEF7NSCILGZ2OJ7O2HERZ2PPTLI4LO4B", "length": 16426, "nlines": 301, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 63.", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\n1. சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குதுன்னு உன் ப்ரெண்ட் புலம்பிக்கிட்டே இருக்கானே எந்த கம்பெனி சிம் யூஸ் பண்றான்\n நீ வேற அவன் லவ் பண்ற பொண்ணுகிட்டே இருந்து சிக்னல் வரலைன்னு புலம்பிக்கிட்டிருக்கான்\n2. நீங்க எந்த தொகுதியிலே நின்னாலும் மக்கள் ஒரு முடிவோட இருக்காங்க தலைவரே…\nநீங்க வேற டெபாசிட்டை காலி பண்ணி அனுப்ப ரெடியா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்\n3. கூட்டணி வேணாம்னு சொல்றதுக்கு தலைவர் ஏன் இவ்வளோ நேரம் எடுத்துக்கிட்டார்…\nஅணி சேராமலேயே அவரோட “வெயிட்டை” காட்டறாராம்\n4. எதிரிகள் ஒன்று கூடி விட்டார்களாமே நம் படைகள் எப்படி இருக்கிறது தளபதியாரே\n”உதிரிகள்” ஆகி பலகாலம் ஆகிவிட்டது மன்னா\n5. மன்னர் ஏன் புலவர் மேல் கோபமாய் இருக்கிறார்\nஎதிரி மீது போர் தொடுக்கும் வேளையில் “ தேறா மன்னா” என்று பாட ஆரம்பித்தாராம்\n6. கூட்டணியிலேதான் நிறைய தொகுதிகளை அள்ளி கொடுத்திட்டாங்களே அப்புறமும் ஏன் தலைவர் சோகமா இருக்கார்\nதொகுதியிலே போட்டியிட வேட்பாளர் கிடைக்கவே இல்லையாமே\n7. எதிரி மன்னர் கேலியை பார்த்துக்கொண்டு நம் மன்னர் வாளாவிருந்தாரா\n8. தொகுதிக்குள்ள கிடைச்ச வரவேற்பில் தலைவர் ரொம்பவே திகைச்சுப் போயிட்டாராமே\nபின்ன அஞ்சு வருஷம் கழிச்சு ஆளைப் பார்த்ததும் சும்மா ‘தெறிக்க விட்டுட்டாங்க மக்கள்.\n9. டாக்டர் என்னை பத்தி நாலுபேர் நாலுவிதமா பேசறதை தாங்கிக்கவே முடியலை டாக்டர்\n அப்புறம் யார் எது சொன்னாலும் உங்கள் காதுலேயே விழாது\n10. மந்திரியாரே அரசவை இந்த கோடைக்காலத்தில் முழுதும் நிறைந்திருக்கிறதே என்ன விஷயம்\nஏசிக் காற்றை ஓசியில் அனுபவிக்கத்தான் இப்படி கூடி இருக்கிறார்கள் மன்னா\n11. ஒரு டாக்டரை வேட்பாளரா அறிவிக்கணும்னு தலைவர் ஏன் உறுதியா நிக்கிறார்\nமக்களோட நாடித் துடிப்பை அவர்தான் அறிஞ்சி வைச்சிருப்பாராம்\n12. தன்னோட தொகுதிக்கு ஏதாவது நல்லது நடக்கணும்னு தலைவர் விரும்புறாராமே\nஅப்ப போட்டியிடாம ஒதுங்கிடச் சொல்லு\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஹாஹாஹ 2, 6, 8, 12 மிகவும் ரசித்தேன் நண்பரே....\nஅனைத்தையும் ரசித்தேன். அனைத��துமே அருமை, வழக்கம்போல.\nஹஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் சுரேஷ்...6, மற்றும் அரசியல் ஜோக்குகள் எல்லாமே...\nஆஹா அனைத்தும் அருமை,,, தளீர் ஹைக் கூ கவிதைகள் எம் தளத்தில்,, காண வாருங்கள்....\nஹ ஹா ஹா அருமையான நகைச்சுவைகள்\nபாலமகி பக்கங்கள் தளத்தில் இன்று\nஉங்கள் தளம் எனக்கு அறிமுகமானது...\nஇதே என் முதல் வருகை உங்கள் தளத்திற்கு...\nதொடர்ந்து வருவேன் தங்கள் தளத்தில்....\nதாங்கள் விரும்பினால் எம் தளத்திற்கு\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 41 அன்பர்களே இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஉழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/02/13/85415.html", "date_download": "2018-05-21T10:54:51Z", "digest": "sha1:IGQS3IBVNAFGNPLKSF3YZX6UDH7SVTAW", "length": 14287, "nlines": 180, "source_domain": "thinaboomi.com", "title": "ஐ.எஸ் தலைவர் பாக்தாதி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nஐ.எஸ் தலைவர் பாக்தாதி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா\nசெவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018 உலகம்\nவாஷிங்டன்: ஐ.எஸ் தலைவர் பாக்தாதி உயிருடன் இருப்பதாகவும், கடந்த ஆண்டு மே மாதம் நடத்த தாக்குதலில் பாக்தாதிக்கு காயம் ஏற்பட்டதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nசிரியாவின் ராக்கா அருகே கடந்த ஆண்டு ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. அப்போது சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அவர்கள் குழுமியிருந்த பகுதியில் சுமார் 10 நிமிடம் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் 30 முக்கிய தளபதிகளும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஐ.எஸ் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல் பாக்தாதியும் உயிரிழந்திருப்பதாக ரஷ்யாவும், அமெரிக்காவும் கூறியது.\nஎனினும் பாக்தாதி இறந்ததற்கான எந்த உறுதியான தகவலும் இதுவரை கிடைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாக்தாதிக்கு அத்தாக்குதலில் வெறும் காயம் மட்டுமே எற்பட்டுள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து அமெரிக்கா உளவுத் துறை அதிகாரிகள் தரப்பில், \"சிரியாவின் ராக்கா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாக்தாதிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் தற்போது தனது வீரர்களுக்கு கட்டளைகள் வழங்க முடியாத நிலையில் செயலற்று இருக்கிறார். பாக்தாதிக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் தரும் நிலையில் இல்லை\" என்று கூறியுள்ளனர்\nஐ.எஸ் தலைவர் அமெரிக்கா ISSE chief United States\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - ரஜினி\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n1சுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா\n2மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நட...\n3மேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர்...\n4ஏழுமலையான் கோயிலுக்குள் புதையல் எடுத்த தேவஸ்தானம் தலைமை அர்ச்சகர் குற்றச்சா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=11187", "date_download": "2018-05-21T10:56:08Z", "digest": "sha1:VWGKMGRF2MBJEF2GASI7A4H27KYWJVSY", "length": 8934, "nlines": 149, "source_domain": "www.nadunilai.com", "title": "எரிவாயு உருளைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். | Nadunilai", "raw_content": "\nHome செய்திகள் எரிவாயு உருளைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nஎரிவாயு உருளைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.796.50/- ஆகவும் கோவில்பட்டியில் ரூ.795/- ஆகவும் கழுகுமலையில் ரூ.802.50/- ஆகவும் கயத்தாரில் ரூ.798/- ஆகவும் எட்டையபுரத்தில் ரூ.795/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.811.50/- எனவும் பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.796.50ஃ- எனவும் இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.709.34ஃ- எனவும் 01.02.2018 முதல் எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஎனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 முப ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleரூ.8,000 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி: ராஜஸ்தான் அரசின் ‘தேர்தல் பட்ஜெட்’ தாக்கல்\nNext articleநாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nநடுவ���ன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nதமிழக ஆட்சியாளர்களுக்கு வேண்டப்படாத காவல்துறை அதிகாரிகள் பழிவாங்கப்படுகின்றனர்: அன்புமணி\nபேரூரணி மாவட்ட சிறைச்சாலை கைதிகளுக்கு முதல் முறையாக சித்த மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhunambikkai.com/2010/10/", "date_download": "2018-05-21T10:41:48Z", "digest": "sha1:ZN2QMP5UVS6QBXRRVXBPGJKGIFHEJEQX", "length": 8895, "nlines": 54, "source_domain": "www.namadhunambikkai.com", "title": "நமது நம்பிக்கை » 2010 » October", "raw_content": "\nநமது நம்பிக்கை - October 2010\nமனது வைத்தால் மலையை நகர்த்தலாம்\n– மரபின் மைந்தன் முத்தையா\nகனங்களிலோ வீடுகளிலோ இருக்கும் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டால், அலகு கொண்டு குத்துகிறது அழகுக் குருவி. கண்ணாடி பிளப்பது அதனால் முடியாத காரியம் என்று அதற்கு யாரும் சொல்லாததால் உற்சாகமாய் முயல்கிறது. நாம் பார்த்தது கண்ணாடி கொத்துவதை மட்டும்தான். ஆனால், “அலகைத் திறந்தபடி அது ஆகாயம் கொத்தியதே” என்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து.\nநூலகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் புத்தகங்கள், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கிராமம் தோறும் நூலகங்கள், பேருந்து நிலையம் தோறும் புத்தக விற்பனை மையங்கள் என்று, தமிழக அரசு, வாசிப்பின் தரத்தையும் பழக்கத்தையும் மேம்படுத்த எத்தனையோ திட்டங்களை அறிமுகப் படுத்தியுள்ளது. இவற்றுக்கு\nதொடர்கள், கட்டுரைகள் & நேர்காணல்கள்\nஇரண்டு மகுடங்கள் இவருக்கு - ஆசிரியர்\nபேசத்தான் ஆசை - ஆசிரியர்\nஅன்று சொன்னவை அர்த்தமுள்ளவை - ஆசிரியர்\nமாத்தி யோசி - ஆசிரியர்\n1617 வயதில் ஆங்கிலம் மரணம் - ஆசிரியர்\nமுயற்சியில் மலர்வதே வெற்றி - ஆசிரியர்\nபேசும் பலகைகள் - ஆசிரியர்\nபுது வாசல் - ஆசிரியர்\nகுழந்தைகளை கொன்றுவிடாதீர்கள் - கிருஷ்ணன் நம்பி\nஈஷியா வாங்கலாம் நூற்றுக்கு நூறு - சாதனா\nகேள்வி நாங்கள் பதில் நீங்கள் - ஆசிரியர்\nஅறிய வேண்டிய ஆளுமைகள் - நைனாலால் கித்வாய்\nமார்க்கெட்டிங் மந்திரங்கள் - சினேகலதா\nசொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிகிறதா - மரபின் மைந்தன் ம. முத்தையா\nதொலைந்த குழந்தையை தேடுங்கள் - ரிஷபாருடன்\nவெற்றி பிறர் தருவதில்லை - உயர் நீதிமன்ற வழக்கறிஞர் -த. இராமலிங்கம்\nஇதழ் வழியே எஸ்.எம்.எஸ் - ஆசிரியர்\nதரம் தான் தரும் நிரந்தரம் - ருக்குமணி பன்னீர்செல்வம்\nஏர்காடும் ஏற்காடும் - கே.ஆர். நல்லுசாமி\nநிர்வாகி - கிருஷ்ணன் நம்பி\nகேஸ் ஸ்டடி - ஆசிரியர்\nகான்பிடன்ஸ் கார்னர் – 1\nகான்பிடன்ஸ் கார்னர் – 2\nகான்பிடன்ஸ் கார்னர் – 3\nகான்பிடன்ஸ் கார்னர் – 4\nகான்பிடன்ஸ் கார்னர் – 5\nகான்பிடன்ஸ் கார்னர் – 6\nஎதுவும் கைகூடும் - மரபின் மைந்தன் ம. முத்தையா\nவிடியல் கீற்றுக்கள் - சிந்தனைக் கவிஞர் கவிதாசன்\nமுகப்பு | வரவேற்பறை | நமது நம்பிக்கை | சிகரம் உங்கள் உயரம் | வல்லமை தாராயோ | வெற்றிவாசல் | தொடர்புக்கு\nCopyright © 2018 நமது நம்பிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/07/blog-post_8552.html", "date_download": "2018-05-21T10:53:58Z", "digest": "sha1:PEQXJE4GJIDSDYM2T5PSWV4MMTL744ZE", "length": 13135, "nlines": 168, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: ஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல்\nஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது... ஆய்வில் தகவல்\nஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பகப்புற்றுநோய் வர வாய்ப்பில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியத்தை பெற்றுவிடலாம்\nவாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு பிஸிக்கல் ஆக்டிவிட்டி மூலம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே முறையில் 10 நிமிடங்கள் நீங்கள் அதைச் செய்யலாம். உங்களுடைய தினசரி அட்டவணையில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளவும்.\nவீட்டு வேலை, நடைப்பயிற்சி, தோட்ட வேலை, உடற்பயிற்சி என்று சுறுசுறுப்பாக ஏதாவது ஒன்றில் ஈடுபட்டிருக்கும் இல்லத்தரசிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் குறைகிறது ���ன்கிறது, ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று.\nமார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் பெண்கள் ஆராயப்பட்டனர். அவர்களின் உணவு, வாழ்க்கை முறை மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு உள்ள தொடர்பு அலசப்பட்டது.\nஅப்போது, வேலை குறைந்த வாழ்க்கை முறையை வாழ்பவர்களை விட, எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் சற்றுக் குறைவு என்று தெரியவந்தது.\nஎப்போதும் சுறுசுறுப்பாக வீட்டு வேலை செய்யும் குடும்பப் பெண்மணிகளுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 13 சதவீதம் குறைகிறதாம். எனவே குனிந்து, நிமிர்ந்து வேலை பார்ப்பது, குப்பை வாருவது, வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்வது என வாரத்தின் பெரும்பான்மையான நாட்களில் சுறுசுறுப்பாக இருக்க முயற்சிக்கவும்.\nகொஞ்சம்' வேலை செய்பவர்கள் அல்லது மிதமாக வேலை செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் அபாயம் 8 சதவீதம் குறைகிறதாம். லிப்ட் உபயோகிப்பதற்குப் பதிலாக மாடிப்படிகளை உபயோகிக்கலாம். பிரயாணம் செய்யும்போது வீட்டு வாசலில் இறங்குவதற்குப் பதிலாக ஒரு பஸ் நிறுத்தம் முன்பதாக இறங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் நடந்து போகலாம். செல்லப்பிராணியோடு அதிகாலையில் வாக்கிங் போகலாம், இதுபோன்\nLabels: அறிவியல், கலாச்சாரம், மருத்துவ செய்திகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் பு...\n1,21,653 சஹாரா ஊழியர்கள் தேசிய கீதம் பாடி கின்னஸ் ...\nஓடியாடி வேலை பார்த்தால் மார்பகப் புற்றுநோய் வராது....\n100 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ணாடிகள்’ மூலம் சூரியஒ...\nஇத்தாலி விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு....\nஉலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறப்பு...\nஆண்கள் பெண்களுக்குச் செய்யும் 10 கொடிய விஷயங்கள்\nபால் புரட்சியால் பரிதாப நிலை காளைகள் அழிகின்றன பசு...\nமனுஷங்கதான் பழசை சீக்கிரமா மறந்துடுவாங்க... யானைங்...\nநெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞா...\nரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க\nஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செ...\nகூடங்குளம் அணுமின் நிலையம் நள்ளிரவு முதல் செயல்படத...\nஹனி, பாப்பா மெயில் அனுப்பியிருக்கா.. 'சுச்சூ' போய்...\nஅடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியா...\nசட்ட விரோதமாக கடத���தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2014/01/2013-279.html", "date_download": "2018-05-21T10:59:35Z", "digest": "sha1:K2QREZM2HMZWNKDIDAB5ZWGPHMCRIPXA", "length": 10961, "nlines": 166, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: வாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nவாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்\nவாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்படி ரூ. 279 ஆயிரம் கோடியாம்\nஉலகின் மிகப் பெரிய சூதாட்ட மையம் என்ற பெருமையை 2013ம் ஆண்டும் தக்க வைத்துக் கொண்டுள்ளது சீனாவின் சின்னஞ் சிறிய சூதாட்ட நகரான மக்காவ்.\nஇங்குள்ள சூதாட்ட கேஸினோக்கள் 2013ம் ஆண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 279 ஆயிரம் கோடியாகும். வருடத்திற்கு வருடம் இங்குள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவாயின் அளவு கூடிக் கொண்டேதான் போகிறதாம். மேலும் இங்குள்ள கேஸினோக்களுக்கு சூதாட வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியேதான் இருக்கிறதாம்.\nமக்காவ், சீனாவின் மிக சிறிய நகரமாகும். இங்கு சூதாட்டம்தான் பிரதான தொழிலாகும்.\nஇந்த குட்டி நகரில் 3 டஜன் கேஸினோக்கள் உள்ளன. இந்த கேஸினோக்கள்தான் இப்படி வருவாயை அள்ளிக் கொட்டுகின்றன.\n18.6 சதவீத வருவாய் உயர்வு\n2012ம் ஆண்டை விட 2013ம் ஆண்டில் இங்குள்ள கேஸினோக்கள் பெருமளவில் வருவாய் ஈட்டியுள்ளன. அதாவது 18.6 சதவீத உயர்வை இவை கண்டுள்ளன.\nலாஸ் வேகாஸை விட 7 மடங்கு அதிகம்\nமக்காவ் கேஸினோக்கள் ஈட்டும் வருவாயானது, அமெரிக்காவின் சூதாட்ட நகரமான லாஸ் வேகாஸில் உள்ள கேஸினோக்கள் ஈட்டும் வருவுாயை விட 7 மடங்கு அதிகமாகும்.\nமுன்பு மக்காவ், போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்த நகராகும். அப்போதுதான் இது கேஸினோ நகரமாக அவதாரம் எடுத்தது. இப்போது அது பாரம்பரியத் தொழிலாகி விட்டது. மேலும் இங்கு பல்வேறு வெ்ளிநாட்டு கேஸினோக்களும் கூட சூதாட்டத்தை நடத்தி வருகின்றன.\nஹாங்காங்குக்கு அருகில் உள்ளது மக்காவ். அங்கிருந்து படகு மூலம் ஒரு மணி நேரத்தில் வந்து விடலாம்.\nLabels: அறிவியல், இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nAK 47 உம் சுவாரசியமான 20 சம்பவங்களும் (AK 47 ய் உ...\nவாவ்... மக்காவ் கேஸினோக்களின் 2013ம் ஆண்டு வரும்பட...\nமூன்று நாடுகள், மூன்று கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர்:...\n5 லட்சம் வானவேடிக்கைகளுடன் கின்னஸ் சாதனயோடு புத்தா...\nஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட...\nஐஸ் கட்டிகளுக்குள் சிக்கி நிற்கும் ரஷ்ய கப்பலை மீட...\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல்\nதுபாயில் புதிய பார்க்கிங் மீட்டர்கள்\nடெல்டா ஏர்லைன்ஸ் இணையம் சொதப்பியது\nதுபாயில் பிரிட்டிஷ் பிரதமருக்கு மூக்கு உடைந்தது: “...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://djthamilan.blogspot.com/2013/11/blog-post_11.html", "date_download": "2018-05-21T11:16:29Z", "digest": "sha1:QZCRQKVVGMLNY6WLQ7JU54G6F7SAVDLP", "length": 15963, "nlines": 364, "source_domain": "djthamilan.blogspot.com", "title": "DISPASSIONATED DJ: கோபிகா செய்தது என்ன? -ஜெயமோகன்", "raw_content": "\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nIn சாம்பல் வானத்தில் மறையும் வைரவர், In ஜெயமோகன்\n’அம்ருதா’ அக்டோபர் 2013 இதழில் இளங்கோ எழுதிய ‘கோபிகா ஏன் அப்படிச் செய்தாள்’ சமீபத்தில் வாசிக்க நேர்ந்த நல்ல கதை. டி.சே.தமிழன் என்ற பேரில் எழுதி வந்தவர்தான் இளங்கோ என்ற பேரில் எழுதுகிறார் என்று தோன்றுகிறது. கனடாவில் இருந்து போர் முடிந்த யாழ்ப்பாணத்துக்கு திரும்பிவந்து சிலநாள் இருந்து மீண்டு செல்லும் ஒருவனின் அனுபவக்குறிப்புகளின் வடிவில் அமைந்த கதை.\nஆனால் நேரடியாக சமகால யதார்த்தத்தைச் சொல்லவில்லை. செல்பவனின் பார்வையில் உள்ள மனக்கசப்பு படிந்த விலகல்தான் கதையின் மைய உணர்ச்சி. இயக்கம் இருந்த நாட்களை, இயக்கம் அழிந்தபின் மக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை பல்வேறு சில்லறை நிகழ்ச்சிகளின் வழியாக மென்மையாகத் தொட்டுச் செல்கிறது கதை.\nமாம்பழமும் புட்டும் மீன்கறியுமாக யாழ்ப்பாணச்சாப்பாடு சாப்பிட்டு பழைய நினைவுகளை அலசியபடி போடும் மதியத்தூக்கம். இயக்கத்திற்குச்சென்ற கனவுநிறைந்த மனிதர்களின் துளித்துளி நினைவுகள். இயக்கத்தில் இருந்து அடிபட்டு மீண்டு வந்திருப்பவர்கள் இயக்கத்தில் இருந்து ஓடிப்போய் என்னென்னவோ ஆகி இப்போது முக்கால்வாசி பீலாவுடன் வாழ்பவர்கள் என நுட்பமாக முடையப்பட்ட சித்திரங்கள். அதன் வழியாக ஒரு விடுதலை – வன்முறை இயக்கத்துடன் எளிய லௌகீகர்களுக்கு இருக்கும் விருப்பும் வெறுப்பும் கலந்த உறவின் அந்தரங்கமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.\nஅந்தக்காலகட்டத்தை முதிரா இளமையின் காதலின் மனக்கிளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது இக்கதை. ஆணின் முரட்டுவிளையாட்டுத்தனத்தை காதலிக்கும் எளிய நடுத்தவர்க்க பெண்ணின் மனநிலையை ஈழமக்களின் மனநிலையுடன் ஒப்பிடுகிறது. அந்த மனநிலையை கடைசிவரை நீட்டி அவனுடைய வன்முறையையும் கூட மன்னித்துவிடும் ‘புரிந்துகொள்ள முடியாத’ தன்மையை யாழ்ப்பாண மக்களின் இயல்புக்கு சமானமாகச் சுட்டிக்காட்டுகிறது. யோசிக்க யோசிக்க விரியும் ஒரு கற்பனை. விளையாட்டுக் கண்ணன் மீது பித்தான கோபிகை என்ற பொருளில் போடப்பட்டிருக்கும் தலைப்பும் அழகு.\nபோருக்குப்பிந்தைய ஈழ இலக்கியத்தில் சயந்தன் [ஆறாவடு], அகிலன், யோ.கர்ணன் போன்ற சிலர் முக்கியமாக கவனம் ஈர்க்கிறார்கள். இளங்கோவையும் அவ்வரிசையில் வைக்கமுடியும்.\nLabels: சாம்பல் வானத்தில் மறையும் வைரவர், ஜெயமோகன்\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர்\nஏலாதி இலக்கிய விருது (3)\nசாம்பல் வானத்தில் மறையும் வைரவர் (5)\nபத்தி - 'அம்ருதா' (12)\nபேயாய் உழலும் சிறுமனமே (6)\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம்\nநேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)\nகார்ல் மார்க்ஸ் – சமூகநனவிலியாகிவிட்ட சிந்தனையாளன்\nநான் இந்தக் குழந்தைகள���க்கு உதவ முன்வரவில்லை எனில் நான் என்னையே மன்னிக்க மாட்டேன்,”\nசூரியாவின் \"எக்சக்குட்டிவ் லுக்\" கட்டமைப்பது எதனை\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nசென்னையில் 4 ஆறுகள்; சென்னையைச் சுற்றியும் 4000 ஏரிகள்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nNoolaham.Netற்கு ஏதிலிகளினூடாக அனுப்பப்பட்ட நிதியுதவி விபரங்கள்\nபெண் மொழி: வித்தியாசங்களுடன் வித்தியாசங்களை உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-05-21T10:49:04Z", "digest": "sha1:BEI4QP6TSXRHGMZ3UAYBF33XGV7W2H27", "length": 7398, "nlines": 141, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: அம்மா வாழ்க", "raw_content": "\nஅம்மா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஅம்மா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசெவ்வாய், 24 மே, 2016\nகோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கத்திற்கு அரசு மான்யம்\nஇந்த சட்டசபைத்தேர்தலில் கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கம் ஆற்றிய சேவைகளை அங்கீகரித்து தமிழக அரசு இச்சங்கத்தின் செயல்பாடுகளுக்காக 10 கோடி ரூபாய் மான்யம் கொடுத்திருக்கிறது.\nசங்கம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த அரசு தமிழர்களை எந்தெந்த வகையில் முன்னேற்றியிருக்கிறது என்று ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை கொடுக்கவேண்டும். அவ்வளவுதான்.\nசங்கத்தின் தலைவர் உடனே பொதுக்குழுவைக் கூட்டி இந்த விபரத்தை அறிவித்தார். காரியதரிசி உடனே ஒரு விண்ணப்பம் வைத்தார். இந்தப் பணத்தை பராமரிக்க ஒரு பொருளாளர் வேண்டுமே என்றார்.\nதலைவர் (அதாவது நான்) இந்த சுண்டைக்காய் பணத்தைக் கையாள்வதற்கு ஒரு பொருளாளர் வேண்டுமா, எல்லாம் நானே பார்த்துக்கொள்வேன் என்று அந்த விண்ணப்பத்தை நிராகரித்தேன். பொருளாளர் போட்டால் அப்புறம் அவன் சொல்றமாதிரி நான் ஆடவேண்டி வரும் என்பது எனக்குத் தெரியாதா என்ன\nநீங்கள் (உபதலைவர் மற்றும் காரியதரிசி) போய் உடனடியாக அந்த \"அம்மா பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரை உடனடியாக இங்கு கூட்டி வாருங்கள் என்றேன். அவர்களும் அந்த வேலையாக சென்றார்கள்.\nநேரம் மே 24, 2016 2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 மே, 2016\nஅம்மா என்றழைக்காத தமிழனும் உண்டோ\nஅம்மா என்றழைக்காத தமிழனும் அம்மாவுக்கு ஓட்டுப்போடாத தமிழனும் இல்லை. பெர்ர்ர்ர்ரிய வெற்றி விழாவிற்குத் தயாராகுங்கள். அம்மாதான் தமிழ்நாட்டின் விடிவெள்ளி. அம்மா முதலமைச்சராக பதவியேற்கும் விழாவிற்கு எல்லோரும் வந்து சேருங்கள்.\nநேரம் மே 15, 2016 8 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilpctraining.blogspot.com/2011/03/56.html", "date_download": "2018-05-21T10:31:51Z", "digest": "sha1:35J6D2NXGYRX3IYG3ID4D2KUO6M6OE3B", "length": 16284, "nlines": 191, "source_domain": "tamilpctraining.blogspot.com", "title": "போட்டோசாப் பாடம் 56 உங்கள் போட்டோவுக்கு நிழல் உருவாக்குவது எப்படி ? ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil", "raw_content": "\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\nஉங்களுக்கு பிடித்த பாடம் எது\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபோட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS\nபாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபோட்டோசாப் பாடம் 56 உங்கள் போட்டோவுக்கு நிழல் உருவாக்குவது எப்படி \nசிறந்த பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தும் போட்டோசாப் பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nஇந்த பாடம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் கீழே உள்ள இன்ட்லி ஓட்டு பட்டை மூலம் இந்த பாடத்திற்க்கு ஓட்டு போட்டு இதனை அனைவருக்கும் பயனுள்ளதாக்குங்கள்.\nமறக்காமல் பின்னூட்டம் கொடுங்கள். நன்றி \nபாடத்தின் பெயர் பாடம் 56 உங்கள் உருவத்திற்க்கு நிழல் கொண்டுவருவது எப்படி \n32 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி \nஇந்த பாடத்தை எதிர் பார்க்கும் உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகிறது.\nஅந்த 700 ரசிகர்களுக்கு நன்றி சொல்லி ஒரு அசைகலை அறிவிப்பு போட்டு இருக்கிறீர்களே. அசந்துபோயிட்டேன்.\nஅதையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். எப்படி செய்து இருப்பீர்கள். எதை பயன்படுத்தி செய்து இருப்பீர்கள் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்.\nஎன்ன ஒரு நிபுணத்துவம் இருந்தால் இம்மாதிரி ஒரு வேலை செய்யமுடியும ஆஹா\nநிழலை கொண்டுவருவது எப்படி என்ற விஷயமெல்லாம் எத்தனை வருஷம் போட்டோஷாப் படித்தாலும் எனக்கு தோன்றாது. அதற்கு கற்பனை சக்தியும் வேண்டுமல்லவா\nஅறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்..\nஆவலுடன் எதிர் பார்க்கின்றோம் சீக்கிரமாக பதிவை இடுங்கள்\nஇந்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து வாழ்த்து சொன்ன அனைத்து போட்டோசாப் பிரியர்களுக்கும் எனது நன்றி \nபதிவுக்கு மிக்க நன்றி. நான் எதிர்பார்த்த பதிவு.\nநிழலை கொண்டுவருவது எப்படி என்று நான் யோசித்ததைவிட நீங்கள் மிக இலகுவாக தந்தமைக்கு மிக்க நன்றி.\n- கபிரியேல் வேதநாயகம் -\nசார் ஒவ்வொரு பதிவும் சூப்பர்.\nநான் வேறு முறையில் இதை செய்தாலும் இந்த முறையில் மிகச்சரியாக பொருந்துகிறது.நன்றி கான் அவர்களே... :)\nபோட்டோ சொப்பில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படிஅறிய ஆவல்.தளம் மிக மிக அருமை.\nஒவ்வொரு பாடமும் என்னுடைய ஃபோட்டோஷாப் வேலைக்கு பயன்தரதக்கதாக உள்ளது. நன்றி\nஅன்பு மிக்க கான் அவர்களுக்க,\nபோட்டோ ஷாப் பாடம் மிக அருமை. சுலபமாக உள்ளது. நன்றி.\nபோட்டோ ஷாப் பாடம் மிக அருமை. சுலபமாக உள்ளது. நன்றி.\nஅன்பு நண்பர் கான் அவர்களுக்கு,\nஅந்த பாஸ்வோர்டு மறந்து விட்ட காரணத்தால்,\nஇனி, இந்த முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஎளிய இனிய விளக்கப்படங்களுடன் போட்டோஷாப் பாடம் நடத்தும் ஆசிரியர் கான் அவர்களுக்கு மிக்க நன்றி.. பாராட்டுக்கள் பல.. ஒவ்வொரு புதியவர்களுக்கும் தங்களின் பாடங்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்.. பாராட்டுக்கள் பல.. ஒவ்வொரு புதியவர்களுக்கும் தங்களின் பாடங்கள் மிக பயனுள்ளதாக இருக்கும்.. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களும் நன்றிகளும்..\nஉங்களுடைய திறமையால் என்னுடைய நெஞ்சை நக்கீட்டிங்கள். http://www.thanojan.tk\nசார் உங்களின் இந்த பதிவு அருமை. perspective view ல் சூரிய ஒளி object மீது பட்டு நிழல் எங்கு விழும் என்பதை போட்டோஷாப் பாடம் மூலம் மிக அற்புதமாக விளக்கினீர்கள் இது என் போன்ற ஓவியர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் ரொம்ப நன்றி.\nஉங்கள் ஆசிரியர் பணிக்கு நன்றி கான்\nவாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி \nDrop Shadow ஆப்சன் மூலம் நீங்கள் இதுபோன்ற நிழல்களை கொடுக்க முடியாது.\nநன்றி ஐயா ..மிகவும் நன்றி..செல்வா\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்....\nJoin this site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_558.html", "date_download": "2018-05-21T10:59:03Z", "digest": "sha1:KBXOH53U2AIDBXLI65YRHYPFXP3BDATC", "length": 15017, "nlines": 123, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை ரமலான் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » ரமலான் » பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை ரமலான் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி\nபள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை ரமலான் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி\nTitle: பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளை ரமலான் வரை மட்டுமே பயன்படுத்த அனுமதி\nரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவில் பயன்படுத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்க...\nரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவில் பயன்படுத்திக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nசென்னை பெரம்பூரை சேர்ந்தவர் குமாரவேலு எ���்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், வழிப்பாட்டு தலங்கள், பொதுநிகழ்ச்சிகளில் அதிக ஒலிகளை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்தப்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், வழிப்பாட்டு தலங்களில் அதிகாலையிலேயே ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் அதிக ஒலி மாசுவை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியை பயன்படுத்தப்பட்டதாக கூறி 44 வழிபாட்டு தலங்களின் பட்டியலை மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்த காவல்துறை தரப்பு, மனுதாரர் குறிப்பிட்டுள்ள 44 இடங்களில் 26 இடங்களில் இருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கி அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தது.\nஇதனிடையே பள்ளிவாசல்கள் மற்றும் ஷரியத் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இணைப்பு மனுவில், ரம்ஜான் மாதம் முடியும் வரை கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ரமலான் முடியும் வரை அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவில், கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தற்காலிகமாக அனுமதி வழங்கியது. மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வு���ளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_14", "date_download": "2018-05-21T11:16:55Z", "digest": "sha1:FUHPYE36S7RAY3LJG7GIC7C6TXM73T6L", "length": 19367, "nlines": 341, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூன் 14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஜூன் 14 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞா தி செ பு வி வெ ச\nசூன் 14 (June 14) கிரிகோரியன் ஆண்டின் 165 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 166 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 200 நாட்கள் உள்ளன.\n1789 - பவுண்டி என்ற பிரித்தானியக் கப்பலின் மாலுமிகளின் கிளர்ச்சியை அடுத்து கப்பலின் தலைவனுடன் சேர்ந்து சிறிய படகொன்றில் தப்பிய 19 பேர் 7,400 கிமீ தூரம் பயணித்து திமோரை அடைந்தனர்.\n1800 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது.\n1807 - நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் போலந்தின் பிரீட்லாந்து என்ற இடத்தில் ரஷ்யப் படைகளுடன் மோதி வெற்றி பெற்றனர்.\n1821 - வடக்கு சூடானின் சென்னார் பேரரசன் மன்னன் ஏழாம் பாடி என்பவன் ஒட்டோமான் பேரரசின் தளபதி இஸ்மயில் பாஷாவிடம் சரணடைந்ததன் மூலம் சென்னார் பேரரசு முடிவுக்கு வந்தது.\n1846 - கலிபோர்னியாவின் சொனோமா என்ற இடத்தில் குடியேறிய ஆங்கிலேயர்கள் மெக்சிக்கோ மீது போரை ஆரம்பித்து கலிபோர்னியாவைக் குடியரசாக அறிவித்தனர்.\n1872 - கனடாவில் தொழிற் சங்கங்கள் அதிகாரபூர்வமாக்கப்பட்டன.\n1900 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது.\n1931 - பிரான்சில் சென் ஃபிலிபேர்ட் என்ற படகு மூழ்கியதில் 500 பேர் இறந்தனர்.\n1940 - இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியது.\n1940 - போலந்தின் 728 போர்க் கைதிகள் நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமின் முதலாவது சிறைக்கைதிகளாக சேர்க்கப்பட்டனர்.\n1941 - அனைத்த�� ஜெர்மனிய மற்றும் இத்தாலிய சொத்துக்களையும் ஐக்கிய அமெரிக்கா முடக்கியது.\n1941 - எஸ்தோனியர்கள், லாத்வியர்கள் மற்றும் லித்துவேனிய மக்கள் பலரை சோவியத் ஒன்றியம் நாட்டை விட்டு அவர்கள் பகுதிகளை விட்டு வெளியேற்றி வதைமுகாம்களுக்கு அனுப்பியது.\n1962 - ஐரோப்பிய வான் ஆராய்ச்சி மையம் பாரிசில் அமைக்கப்பட்டது.\n1967 - சீனா தனது முதலாவது ஐதரசன் குண்டைச் சோதித்தது.\n1967 - மரைனர் 5 விண்கலம் வீனஸ் கோளை நோக்கி ஏவப்பட்டது.\n1982 - போக்லாந்து தீவுகளின் தலைநகர் ஸ்டான்லியில் நிலைகொண்டிருந்த ஆர்ஜெண்டீனப் படைகள் பிரித்தானியப் படைகளிடம் சரணடைந்ததை அடுத்து போக்லாந்து போர் முடிவுக்கு வந்தது.\n1985 - TWA 847 விமானம் கிறீசில் இருந்து ரோம் செல்லுகையில் ஹெஸ்புல்லா இயக்கத்தினரால் கடத்தப்பட்டது.\n1999 - தென்னாபிரிக்காவின் அதிபராக தாபோ உம்பெக்கி பதவியேற்றார்.\n2002 - கராச்சியில் அமெரிக்க தூதராலயத்துக்கு முன்னர் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12பேர் கொல்லப்பட்டு 50 பேர் காயமடைந்தனர்.\n2003 - விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல் ஒன்று இலங்கைக் கடற்படையினரால் தாக்கி அழிக்கப்பட்டதில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n2007 - காசாப் பகுதி தமது முழுக்கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக ஹமாஸ் இயக்கம் அறிவித்தது.\n1444 – நீலகண்ட சோமயாஜி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1544)\n1736 – சார்லசு-அகஸ்டின் டெ கூலும், பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1806)\n1811 – ஹேரியட் பீச்சர் ஸ்டோவ், அமெரிக்க நூலாசிரியர், செயற்பாட்டாளர் (இ. 1896)\n1864 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர், மருத்துவர் (இ. 1915)\n1868 – கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய உயிரியலாளர், மருத்துவர் (இ. 1943)\n1889 – நட் உலுண்ட்மார்க், சுவீடிய வானியலாளர் (இ. 1958)\n1928 – அ. வின்சென்ட், தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் (இ. 2015)\n1928 – சே குவேரா, அர்ச்செந்தீன-கியூப மருத்துவர், மார்க்சியவாதி, புரட்சித் தலைவர், அரசியல்வாதி (இ. 1967)\n1946 – டோனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 45வது அரசுத்தலைவர்\n1948 – கௌதம நீலாம்பரன், தமிழக வரலாற்றுப் புதின எழுத்தாளர் (இ. 2015)\n1967 – குமார் மங்கலம் பிர்லா, இந்தியத் தொழிலதிபர்\n1968 – ராஜ் தாக்ரே, மகாராட்டிர அரசியல்வாதி\n1986 – பிந்து மாதவி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1969 – ஸ்டெபி கிராப், செருமானிய தென்னிசு வீ���ாங்கனை\n1920 – மக்ஸ் வெபர், செருமானிய சமூகவியலாளர், பொருளியலாளர் (பி. 1864)\n1926 – மேரி கசாட், அமெரிக்க-பிரான்சிய ஓவியர் (பி. 1843)\n1927 – செரோம் கே. செரோம், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1859)\n1928 – எம்மலின் பான்கர்ஸ்ட், ஆங்கிலேய செயற்பாட்டாளர் (பி. 1857)\n1936 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர், புதின எழுத்தாளர் (பி. 1874)\n1946 – ஜான் லோகி பைர்டு, இசுக்கொட்டிய-ஆங்கிலேய இயற்பியலாளர், பொறியியலாளர் (பி. 1888)\n1961 – க. சீ. கிருட்டிணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1898)\n1965 – கந்தமுருகேசனார், ஈழத்துப்பெரியார், மூதறிஞர் (பி. 1902)\n1986 – ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ், அர்ச்செந்தீன எழுத்தாளர் (பி. 1899)\n2001 – சிறீபதி சந்திரசேகர், இந்தியக் கல்வியாளர், நூலாசிரியர், அரசியல்வாதி (பி. 1918)\n2012 – காகா ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் (பி. 1925)\n2014 – தெலுங்கானா சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1951)\nவிடுதலை நாள் (போக்லாந்து தீவுகள், தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்)\nஉலக குருதிக் கொடையாளர் நாள்\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2017, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/kadavul-patri-eppothu-pesa-vendum/", "date_download": "2018-05-21T11:06:13Z", "digest": "sha1:HMZLNXRYPRAKMWL7ENNLXL7PIFJSH7KX", "length": 6377, "nlines": 95, "source_domain": "isha.sadhguru.org", "title": "கடவுள் பற்றி எப்போது பேசவேண்டும்?! | Kadavul patri eppothu pesa vaendum?", "raw_content": "\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்ட ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nகடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nஉறவுகள் இறந்த பின்னும் உறவை தொடரமுடியுமா\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷா���ில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nகடவுள் பற்றி எப்போது பேசவேண்டும்\n” ‘உண்பது – உறங்குவது – இனவிருத்தி செய்வது’ இவற்றை எளிமையாக்க யோகா உதவுமா யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன யோகா மூலம் நீங்கள் சொல்ல வருவது என்ன” இப்படியொருவர் 1998ல் நடந்த சத்சங்கத்தில் கேட்டபோது, கடவுள் பற்றியோ அல்லது உயர்ந்த சாத்தியத்தை பற்றியோ பேசுவதென்பது எப்போது சரியாக இருக்கும் என்பதை வீடியோவில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.\nPrevious articleஈஷாவுடன் இமாலய பயணம்… பகுதி 1\nஐ பாட்… ஐ பேட்… ஐ\nபதின்ம வயது ஆண்களும் பெண்களும் எங்கே தாங்கள் சொன்ன பேச்சைக் கேட்காமல் தவறான பாதையில் போய்விடுவார்களோ என்று புலம்பும் பெற்றோர்கள் ஏராளம். அவர்களை நெறிப்படுத்த என்னதான் வழி என்ற கேள்வியை சத்குருவிடம் தொடுக்க, அவர் தரும் தீர்வு இங்கே…\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/", "date_download": "2018-05-21T10:49:55Z", "digest": "sha1:R2LTFZVB2LPJM2G4BIMIOCSELCQWJS32", "length": 39804, "nlines": 447, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவெள்ளி, மார்ச் 30, 2018\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇளைஞர்கள் செல்லும் பாதை சரியா \nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nமனித வாழ்க்கை மூன்று பருவங்களைக் கொண்டது. பிறந்தவுடன் குழந்தைப் பருவத்தில் இருக்கின்றான். பால்குடி மறக்கின்ற வரை பெற்றோரை முழுமையாகச் சார்ந்திருக்கின்றான். வளர, வளர விடலைப் பருவம். அதன் பி��் எதைப் பற்றியும் கவலைப்படாத, யாரையும் எவரையும் சார்ந்து நிற்காத இளமைப் பருவம். ஒரு நாற்பது வயது வரை அதை அவன் முழுமையாக அனுபவிக்கின்றான்.\nஒரு மனிதன் தான் இளமையான பருவத்தில் தான் தவறிழைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அந்த கால கட்டத்தில் தான் மனிதன் நல்லது, கெட்டது போன்ற பல்வேறு நற்செயல்களையும், தீய பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தி கொள்கிறான்.\nமேலும் வாசிக்க... Read more...\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 8:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளைஞர்கள் செல்லும் பாதை எது \nசெவ்வாய், பிப்ரவரி 06, 2018\nஉலகில் வாழும் மனிதன் ஃபித்னாவிலிருந்து விலகி வாழமுடியாது. நாலா புறங்களிலும் ஃபித்னாக்கள் நிறைந்த கால சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.பழகும் நண்பர்களின் மூலம் செய்யும் தொழிலின் மூலம் சேர்ந்து வாழும் மனைவி மக்கள் மூலமாக கூட ஏற்படும்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு நோட்டமிட்டபடி) ‘நான் பார்க்கிறவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா’ என்று கேட்க மக்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடும்லும் குழப்பங்கள் விளையப் போவதைப் பார்க்கிறேன்’ என்றார்கள். நூல் : புகாரி\nமேலும் வாசிக்க... Read more...\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 11:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள்\n ஒரு கணவன் மனைவியிடம் சண்டை போட்டு கொண்டு இருக்கும்போது அவர் கோபத்தில் “தலாக், தலாக், தலாக்”என்று மூன்று முறை ஒரே நேரத்தில் சொல்லி விட்டால் அது மூன்று தலாக்காக ஆகிவிடுமா\nஇல்லை அது முதல் தலாக்தான் ஆகுமா\nதலாக் சொல்வதின் சட்டம் என்ன\nகணவன், மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சினைகள் வருவது சாதாரணமானதுதான். அது உடனுக்குடன் சரியாகிவிடும்.\nஅதுபோலல்லாமல் பிரச்சனைகள் தீர்க்க முடியாத முற்றிய நிலைமைக்கு போய் அது தொடந்து கொண்டேயிருந்து வாழ முடியாத சூழ்நிலை வரும்போது இஸ்லாம் நமக்கு காட்டிதந்த வழிதான் “தலாக்” எனும் விவாகரத்து.\nமேலும் வாசிக்க... Read more...\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 9:34 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 24, 2018\nஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக வந்துடே இருக்கு.தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.\nகேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.\n2.அல்லாஹ் அன்பினால் கொடுக்கும் சோதனையா.\n3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.\n4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.\nபொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.\nமேலும் வாசிக்க... Read more...\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 9:03 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சோதனைகள் வருவது எதனால் \nதிங்கள், ஜனவரி 22, 2018\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்]\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்]\nயாருக்கு எது நடந்தாலும் 'இறைவன் உனக்கு எழுதி வைத்த தலைஎழுத்து என்று சொல்லுவார்கள்' அப்படியிருக்கும் போது அதன் படிதான் மனிதனும் நடக்கின்றான்.குடிக்காரன் குடிக்கிறான் கெட்டவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள், இதுவும் இறைவன் எழுதிய எழுத்து என்றால், ஏன் தண்டனை தர வேண்டும்இறைவன். இது என் தோழியின் கேள்வி.\nமேலும் வாசிக்க... Read more...\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 3:26 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: என் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்]\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் ���ாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=299070", "date_download": "2018-05-21T10:56:52Z", "digest": "sha1:VA3IMDLV3SKHWC7KMWX5ZA6GGUK44LIB", "length": 17900, "nlines": 149, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nதேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா\nசமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.\nஇனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்\nவறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.\nசுத்தமான நெய் அல்லது வெண்ணெய்\nபசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்,\nவெடித்த உதடு அழகாக மாறும்.\nஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்,\nஇனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.\nகுழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.\nவேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.\nதூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.\nசரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.\nதூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.\nதொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.\nவறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும்.\nஉதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித ��ிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\nபல்கலைக்கழக சட்டத்துறை மாணவியுடன் உடலுறவு ரவிச்சந்திரன் மயங்கி விழுந்து மரணம்\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுறவு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/mother-in-law-thorw-hot-water-to-daughter-in-law-face-117032000035_1.html", "date_download": "2018-05-21T10:48:58Z", "digest": "sha1:V63OKAMNLKBKQVPITHZTGTBE7W7SMM6O", "length": 11517, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "கொதிக்க கொதிக்க வெந்நீர்: மருமகளின் முகத்தை பதம் பார்த்த மாமியார்! | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகொதிக்க கொதிக்க வெந்நீர்: மருமகளின் முகத்தை பதம் பார்த்த மாமியார்\nகொதிக்க கொதிக்க வெந்நீர்: மருமகளின் முகத்தை பதம் பார்த்த மாமியார்\nகோவையில் மாமியார் ஒருவர் மருமகளுடன் ஏற்பட்ட சண்டையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை எடுத்து மருமகளின் முகத்தில் ஊற்றிய சம்பவம் நடந்துள்ளது. இதனையடுத்து மாமியார் மீது இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளது.\nகோவை சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டையில் ரவி என்பரும் ஆனந்தி என்பவரும் 9 வருடத்திற்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டர்னர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.\nஇருந்தாலும் இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டது ரவியின் தாய்க்கு பிடிக்கவில்லை. இதனால் மருமகள் ஆனந்திக்கும் அவருக்கும் அடிக்கடி சண்டை வரும். இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாமியார் மருமகளின் முகத்தில் அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியுள்ளார்.\nஇதனால் வலி தாங்க முடியாமல் ஆனந்தி சத்தம் போட அக்கம்பக்கத்தில் உள்ளோர் விரைந்து வந்து ஆனந்தியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமீனவர்களை வைத்து தினகரனை வீழ்த்த வியூகம் அமைத்த எடப்பாடி\nநாங்களும் வரோம்: ஆர்.கே. நகரில் களம் இறங்கும் இந்து மக்கள் கட்சி\nதமிழக சட்டசபை வரை பறந்த சிட்டுக்குருவி\nஆர்.கே.நகர் ஒரு ஓட்டுக்கு 3000 ரூபாய்: வெல்லப்போவது யார்\nஐந்தே விஷயம் தான், அதிமுக எங்களுக்கு தான்: அடித்து சொல்கிறார் மாஃபா பாண்ட��யராஜன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/04/blog-post_21.html", "date_download": "2018-05-21T11:03:25Z", "digest": "sha1:2BSOUS7YTBFYZV2PGHYBJ3QNYSHHQDGO", "length": 19009, "nlines": 373, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "தேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...", "raw_content": "\nதேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...\nவியாழன், ஏப்ரல் 21, 2011\nகடந்த ஏப்ரல் 1 - 15 \"தேவதை\" இதழில்,\nசுற்றுலா தொடர்பானக் கட்டுரையில், நாகர்கோவிலைப்\nபற்றிய எனது பயணக்கட்டுரையும் வெளிவந்துள்ளது.\nஅதை தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும்,\nவெளியிட்ட தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel தேவதை, பயணக் கட்டுரை\nஉங்க ஊரைத்தான் எப்பப் பார்க்கப்போறேன்னு தெரியல.. இப்படி எழுதி ஏக்கப்படுத்திவிடறீங்க.\nதேவதையில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள். ;-))\nதேவதையில் உங்களின் பயணக்கட்டுரை வெளி வந்ததற்கு என் இதயம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள் இந்த தேவதையை நேற்றுதான் வாங்கினேன். படித்துப்பார்த்து மறுபடியும் எழுதுகிறேன்.\nஒருமுறை நாங்க ஊருக்குப் போகும்போது\nஎங்களுடன் வருவதற்கு பிளான் பண்ணுங்க.\nநிறைய இடங்களை சுற்றிப் பார்த்துட்டு\n@ எல் கே சார்,\nஎல்லாமே திகட்டத்திகட்ட சுற்றிய, இன்னும் சுத்தப்போற இடங்கள்..\nதேவதையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள். தொகுத்து அனுப்பிய விக்கிக்கு பாராட்டுகள்.\nஇந்த அவார்டை பெற்று கொள்ளுஙக்ள்\nஅவார்டுக்கும் ரொம்ப நன்றிங்க .\nகட்டுரை இங்கே பகிர்ந்து கொள்ளலாமே.\nதேவதை இதழ் கிடைத்தால் வாங்கி படிக்கிறேன். .\nநாகர்கோவில் பயணக்கட்டுரையை இங்கேயே கண்டு கொண்டேன் . நன்றி\nவாழ்த்த்க்கள் ஜிஜி நான் இன்று தான் உங்க இந்த அழகான வலைதளத்தை பார்த்தேன். மிகவும் நல்ல நல்ல பதிவுகள்.\nதொட்டிப்பாலம் பார்க்கும் ஆவலை அதிகரித்து விட்டீர்கள்:)\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.\nமுதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க.\nஎன்னுடைய கணவரது ஊர் நாகர்கோவில்ங்க.\nகண்டிப்பா தொட்டிப் பாலம் பார்க்க வேண்டிய இடம் தான்.சமயம் கிடைக்கும்போது போய்ப் பாருங்க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nதேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி.....\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=15347", "date_download": "2018-05-21T10:49:01Z", "digest": "sha1:XTCYHCOINHZO2XO7Y5OA4GHZRURIVJK3", "length": 9196, "nlines": 155, "source_domain": "www.nadunilai.com", "title": "ராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம் | Nadunilai", "raw_content": "\nHome வழிகாட்டி விளையாட்டு ராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nநடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘வழிகாட்டி’யாக அம்பாத்தி ராயுடு திகழ்கிறார். 500 ரன்களை கடந்துள்ளார். சேசிங், இலக்கை நிர்ணயித்தல் என்று இருதரப்பிலும் சிறப்பாக விளங்குகிறார்.\nஇந்நிலையில் தோனி, ராயுடு பற்றி இதயபூர்வமாகப் புகழ்ந்துள்ளது பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் இணை��தளச் செய்தி வருமாறு:\nஇந்த ஐபிஎல் 2018 தொடருக்கு முன்பாகவே கூட நான் ராயுடுவுக்காக இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் நான் அவரைத் தரநிலையில் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறேன்.\nபெரும்பாலான் அணிகள் ஸ்பின்னர்களைக் கொண்டு தொடக்க வீரர்களை கட்டுப்படுத்த நினைக்கும், ஆனால் ராயுடு ஸ்பின், வேகப்பந்து வீச்சு இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.\nஅவரைப்பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை. ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது ஒவ்வொரு முறையும் எல்லைக்கோட்டைத் தாண்டி பந்துகள் பறக்கின்றன.\nஎன்னுடைய திட்டம் ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் உடற்தகுதி பெற்றால் அவரை 4, 5 நிலையில் இறக்கத் திட்டம்.\nஎவ்வளவு ஓவர்கள் மீதமுள்ளன என்பதைப் பொறுத்து 4ம் நிலையில் இறக்கும் வீரரை முடிவு செய்கிறோம்.\nஇவ்வாறு அந்த செய்தியில் தோனியை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.\nPrevious article‘கர்நாடக குதிரைபேரத்துக்கு மோடிதான் காரணம்’: சித்தராமையா பகிரங்கக் குற்றச்சாட்டு\nNext articleஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரம்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nதெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nஎன் பையிலும்தான் உப்புக் காகிதம் உள்ளது, எதற்குப் பயன்படுத்துகிறேன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE-2/", "date_download": "2018-05-21T11:06:17Z", "digest": "sha1:63477HUWHBJTEHQNE7FM3WK4V7X4UUUI", "length": 11116, "nlines": 93, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம் – பசு��ைகுடில்", "raw_content": "\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\n​珞‍♀ *வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nதினமும் காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் சில பொருட்களைச் சாப்பிடுவதன்மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். அப்படி வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை என்னென்ன என்று பார்ப்போம்.\n *1. இளஞ்சூடான நீர்* \nஇளஞ்சூடான நீர் – காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளஞ்சூடான நீர் அருந்துவதன்மூலம் உடல் எடை குறையும். கழிவுகள் வெளியேறும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சருமம் இளமையாகும். புத்துணர்வு கிடைக்கும். செரிமானம் சீராகும். மலச்சிக்கலைச் சரிசெய்யும்.\n *2. வெந்தயம் நீர்* \nவெந்தயம் நீர் – வெந்தயத்தை ஊறவைத்த தண்ணீர் அல்லது சீரகத் தண்ணீர் போன்றவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம். வெந்தய நீர் குளிர்ச்சியைத் தந்து, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். சீரகத் தண்ணீர் அஜீரணக்கோளாறுகளை நீக்கி, உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.\nதேன் – இளஞ்சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால், உடலுக்கு பலம் தரும். சளி மற்றும் இருமலுக்கு நல்ல மருந்து. குரலை மென்மையாக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். உடலின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். வயிற்று எரிச்சலைக் குறைக்கும். செரிமானத்துக்கு உதவும். மலச்சிக்கலைச் சரிசெய்யும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் எடையைக் குறைக்கும்.\nகாய்கறிகள் – கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றைப் பச்சையாகவே சாப்பிடலாம். காய்கறிகளின் சாறு, உடலைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தை விருத்தியாக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். உடல் எடையைக் குறைக்க உதவும். சருமத்தைப் பளபளப்பாக்கும். கொழுப்பைக் குறைக்கும்.\nபழங்கள் – வெறும் வயிற்றில் பழங்களாகவும் சாறாகவும் சாப்பிடலாம். உடல் ஆரோக்கியம் பெறும். உடலின் சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவு பெறும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் கிவி, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பப்பாளி போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது நல்லது. அதுபோல வாழை, ஆரஞ்சு ஆகியவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கூடாது. பழங்களை வேகவைத்துச் சாப்பிடக் கூடாது.\nஅரிசிக்கஞ்சி – குறைந்த அளவு கலோரி கொண்டது. கஞ்���ி உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றுவதால், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. எளிதில் செரிமானம் ஆகும். சளி சவ்வுப் படலத்தில் உண்டாகும் புண்களை ஆற்றும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும். கஞ்சி, இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். கஞ்சியில் வைட்டமின் பி-6, பி-12 அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த தோற்றத்தையும் எலும்பு சார்ந்த நோய்களையும் சரி செய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். அரிசிக் கஞ்சியை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.\nஉளுந்தங்களி – பச்சரிசி, உளுந்தைத் தனித்தனியாக அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் அரிசி மாவுக்கு, 25 கிராம் உளுந்து என்ற அளவில் சேர்த்து, வெல்லம் சேர்த்து, களியாகக் கிண்டிச் சாப்பிடலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுத்தங்களி மிகவும் உகந்தது. மேலும், வெள்ளைப்படுதல் பிரச்னைக்கும் சிறந்த பலனைத் தரும்.\nமுளைக்கட்டிய பயறு – முளைக்கட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரோட்டின், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் சூரியக் கதிரில் இருந்து நம் சருமத்தைப் பாதுகாக்கிறது; தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. இதய நோயில் இருந்து நம்மைக் காக்கும். உடல் எடையைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை உடையவர்கள், அலர்ஜி ஏற்படுகிறவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\nPrevious Post:மாஸ்டர் ஹெல்த் செக்கப்\nNext Post:தயிர் உங்களுக்கு கிடைத்தால்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-05-21T11:18:40Z", "digest": "sha1:B4OBDOLXCE67S7BQW6P437SUW4OY4F7U", "length": 10136, "nlines": 91, "source_domain": "www.vannimedia.com", "title": "பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம் – Vanni Media", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்\nமுள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nவிடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nயாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ்\nHome / இலங்கை / பொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்\nபொலிஸாரின் செயலால் ஒருவர் பலி : காலியில் பதற்றம்\n7 days ago\tஇலங்கை, பிரபலமானவை\nஊருகஸ்மங்சந்தி கலுவல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nதுப்பாக்கி சுயமாக இயங்கியதாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதனால் பிரதேச மக்களுக்கும் பொலிஸாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால் பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,\nகாலி, அம்பலாங்கொட ஊருகஸ்மங்சந்தி கலுவல பிரதேசத்தில் சூதாட்ட நிலையம் தொடர்பில் நேற்று இரவு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது நூற்றுக்கு அதிகமானோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.\nஇதன்போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் அந்த இடத்தில் இருந்த நபர்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன்போது பொலிஸ் அதிகாரியொருவரின் துப்பாக்கி சுயமாக இயங்கியுள்ளது.\nஇதில் ஒருவர் உயிரிழந்ததோடு, அவர் ருவான்புர – கரந்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சுற்றிவளைப்பின் போது 5 பொலிஸ் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது ஏன் என தெரியுமா\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய ப��லிகளின் மூத்த போராளி\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் \nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இளம் யுவதி\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள் சர்ச்சையான பேஷன் ஷோ\nஉறக்கத்தில் இளம் பெண்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2018-05-21T11:10:27Z", "digest": "sha1:AEIGLQQQM467PSHKN4Q4GRADFGJCWEH2", "length": 9239, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெளிச்சில்லுரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவெளிச்சில்லுரு (epitrochoid) என்பது ஒரு வட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட புள்ளியொன்றின் தடத்தினைக் காட்டும் சிறுசில்லி (roulette) வகையைச் சேர்ந்த ஒரு வளைவரை. தொடர்புபடுத்தப்பட்ட வட்டத்தின் மையத்துக்கும் அப்புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் d அலகுகள். இந்த வட்டத்தின் ஆரம் r அலகுகள். இவ்வட்டம் R அலகு ஆரமுள்ள மற்றொரு நிலையான வட்டத்தின் வெளிபுறத்தைத் தொட்டபடியே நழுவாமல் உருளும் போது, நாம் எடுத்துக்கொண்ட புள்ளி நகர்கின்ற தடம் ஒரு வளைவரையாக இருக்கும். சிறுசில்லி வகையைச் ��ேர்ந்த இவ்வளைவரை, வெளிச்சில்லுரு என அழைக்கப்படுகிறது.\nd இன் அளவு r இன் மதிப்பை விடச் சிறியதாகவோ, பெரியதாகவோ அல்லது சமமாகவோஇருக்கலாம். அதாவது புள்ளி வட்டத்துக்குள்ளே, வட்டத்திற்கு வெளியே அல்லது வட்டத்தின் மீது இருக்கலாம். வட்டத்தின் மீது புள்ளி அமையும் போது வெளிச்சில்லுரு, வெளிவட்டப்புள்ளியுருவாக அமையும்.\n2 வெளிச்சில்லுருவின் துணையலகுச் சமன்பாடுகள்\nசுழல் வரைவி -விளையாட்டுக் கருவியால் வரையப்படுவது, வெளிச்சில்லுரு மற்றும் உட்சில்லுரு வளைவரைகள்.\nஒரு காலத்தில் பரவலாக அறியப்பட்டிருந்த புவிமைய டாலமியின் முறைமையில் கோள்களின் சுற்றுப்பாதைகள் வெளிச்சில்லுரு வடிவில் அமைந்திருப்பதாகக் கருதப்பட்டது.\nஇங்கு θ , {\\displaystyle \\theta ,} ஒரு துணையலகு (போலார் கோணம் அல்ல).\nd = r எனில் வெளிச்சில்லுரு ஒரு வெளிவட்டப்புள்ளியுருவாக இருக்கும்.\nR = r எனில் வெளிச்சில்லுரு ஒரு லிமெசன் (limacon) ஆக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=299071", "date_download": "2018-05-21T10:34:13Z", "digest": "sha1:ETSBINQU3TIAOSVZNBJ4FNY6KUMMNV27", "length": 17155, "nlines": 127, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nதிருமணத்துக்கு பெண் தேவை என பேஸ்புக்கில் பதிவிட்ட இளைஞர்: அடித்த அதிர்ஷ்டம்..\nநைஜீரியாவில் திருமணத்துக்கு பெண் தேவை என இளைஞர் பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில் அதன் மூலம் பெண்ணொருவருடன் ஆறே நாளில் அவருக்கு திருமணம் நடந்துள்ளது.\nசிடிமா அமீடு என்ற இளைஞர் கடந்த 30-ஆம் திகதி தன்னை திருமணம் செய்து கொள்ள பெண் யாராவது தயாராக இருந்தால் தன்னை அணுகலாம் என தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.\nஇதற்கு இரண்டு நாட்களிலேயே சிலர் பதிலளித்த நிலையில் சோபி இஜியோமா என்ற பெண்ணும் சிடிமாவை மணக்க விருப்பம் தெரிவித்தார்.அவர் புகைப்படத்தை பார்த்தவுடன் சிடிமாவுக்கு பிடித்து போக இரண்டு நாட்கள் அதன் மூலமே இருவரும் தங்கள் காதலை வளர்த்தனர்.\nபின்னர் தனது வீட்டிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சோபி வீட்டுக்கு சென்ற சிடிமா அவரிடம் தன் காதலை நேரில் வெளிப்படுத்தி காதலியின் குடும்பத்தாரிடம் தங்கள் திருமணம் குறித்து பேசினார்.\nஇதையடுத்து தனது மாமா வீட்டுக்கு சோபியை அழைத்து சென்ற சிடிமா அவரிடமும் தனது திருமணத்துக்கு சம்மதம் வாங்கியுள்ளார்.\nஇதையடுத்து ஜனவரி 6-ஆம் திகதி சிடிமா – சோபி திருமணம் நடைபெற்றது. சோபி கூறுகையில், முதல்முறை சிடிமாவை பார்க்கும் போதே அவரை எனக்கு பிடித்துவிட்டது.\nநான் பார்த்ததிலேயே அழகான ஆண் சிடிமா தான் என கூறியுள்ளார்.தங்களுக்கு திருமணமான புகைப்படங்களை புதுமண தம்பதி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர்\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\nபல்கலைக்கழக சட்டத்துறை மாணவியுடன் உடலுறவு ரவிச்சந்திரன் மயங்கி விழுந்து மரணம்\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுறவு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\n��னி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/human-body/%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4/", "date_download": "2018-05-21T10:50:53Z", "digest": "sha1:I3PVOBTR55JJ7R2QJPZVEBBCNNCDERKN", "length": 9681, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "​குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுமுறை – பசுமைகுடில்", "raw_content": "\n​குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுமுறை\nகுழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால் மருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது.\nகுழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுமுறை\nகொழுகொழு குழந்தைகள்தான் மிகவும் ஆரோக்கியமான குழந்தைகள் என்று பொதுப்புத்தியிலேயே விதைக்கப்பட்டு விட்டது. இன்றும் ‘என் குழந்தைக்கு நான் நிறைய சாப்பிடக் கொடுக்கிறேன். ஆனாலும், மெலிந்து இருக்கிறான்/இருக்கிறாள்’ என்று ஒருபுறம் புலம்புகிறார்கள். மறுபுறம், எது நல்ல உணவு என்று புரியாமல், `எல்லாத்தையும் சாப்பிட்டா தான் குழந்தை கொழுகொழுன்னு நோய் எதிர்ப்புச்சக்தியோட வளர்வாங்க’ என்று பானிபூரியும் பர்கரும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.\n“காலங்காலமாக நமக்குக் கற்பிக்கப்பட்டவைதான் என்றாலும், அவை சரியா என்பதை தெரிந்துகொள்ளாமல் அப்படியே பின்தொடர்கிறோம். கீரை நல்லது. அதற்காக, மூன்று வேளைகளும் குழந்தைகளுக்குக் கீரையே கொடுத்தால், செரிமானக் கோளாறுதானே ஏற்படும் அந்தந்த உணவை அதற்குரிய நேரத்தில்தான் சாப்பிட வேண்டும் என்பதும் உணவுப்பழக்கம்தான்\nஇது புரியா விட்டால், சிறுவயதிலேயே பருமன் போன்ற பிரச்னைகள் நம் குழ���்தைகளுக்கு வரக்கூடும். குழந்தைகளின் பருமனைத் தடுக்கவும், ஆரோக்கியமாக வாழவும், மனம், மூளை மற்றும் உடல் ஆகியவற்றை சீராக வைத்திருக்கக்கூடிய `ஹோலிஸ்டிக் ஹீலிங்’ என்கிற முழுமையான ஆரோக்கிய முறை தேவை”.\n“பருமன் என்பது வாழ்வியல் சம்பந்தப்பட்ட நோய். வெளிநாட்டுக் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இந்தியக் குழந்தைகள் இடையே பருமன் பிரச்னை அவ்வளவாக இல்லை. உண்மையில், பீட்சா, பர்கர், சாட் மற்றும் கோலா போன்ற குளிர்பானங்கள் மட்டுமே பிள்ளைகளின் பருமனுக்குக் காரணம் அல்ல. நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சர்க்கரை, பச்சரிசி, மைதா, சுத்திக்கரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவையும் பருமனுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.\nஅதிக கலோரி உள்ள உணவுகளைக் குறைவாகவும், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பசும்பால் ஆகியவற்றை சற்று அதிகமாகவும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். சிலர், `என் மகள் சரியாகச் சாப்பிட மாட்டாள். அதனால், அவளுக்கு தினமும் ஜூஸ் கொடுக்கிறேன்’ என்று கூறுவார்கள். இது முற்றிலும் தவறு. எந்தப் பழமாக இருந்தாலும், அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும்.\nபழரசங்களாக (சர்க்கரை கலக்காவிட்டாலும்கூட) குடித்தால், கெட்ட கொழுப்புகள் தான் உடலில் சேரும். அதுபோல, சில காய்கறிகளை சமைக்காமல் பச்சையாகவே உண்ணலாம். குழந்தைகளுக்கான சமையலில் எண்ணெய், மசாலாப் பொருள்களைக் குறைவாகச் சேர்ப்பதே நல்லது.\nகுழந்தைகள் அடம்பிடித்துக் கேட்கிறார்கள் என துரித உணவுகளை வாங்கிக்கொடுத்துவிட்டு, பிறகு நோய் வந்துவிட்டால\nமருந்து கொடுத்து விடலாம் என நினைப்பது தவறானது.\nநம் உடலை ஆரோக்கியமாகக் காக்கும் வகையிலான நோய் எதிர்ப்புத்திறன் இயல்பாகவே நம் உடலுக்கு உள்ளது. ஆகவே, ஆரோக்கிய உணவின் மூலமே நோய்கள் வராமல் தற்காத்துக் கொண்டு கூடுமானவரை மருந்துகளை, தவிர்ப்பது நல்லது. மனஅழுத்ததால்கூட பருமன் உண்டாகலாம். ஆகவே, குழந்தைகளின் சிந்தனையில் சீரான நேர்மறை எண்ணங்களையே ஊக்குவியுங்கள்\nNext Post:​ஊளைச் சதையை குறைக்க இயற்கை வைத்தியம்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/7_20.html", "date_download": "2018-05-21T10:36:24Z", "digest": "sha1:ZOY2LOE3FI2SGE7VW64333LQ7RBMQN7Q", "length": 12885, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "முள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை புறக்கணிப்பு செய்த சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் அடைக்கலநாதன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை புறக்கணிப்பு செய்த சம்பந்தன்,சுமந்திரன் மற்றும் அடைக்கலநாதன்\nமுள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு தினம் தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வின், பிரதான வைபவம் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்ட போதும் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இதில் கலந்து கொள்ளவில்லை.\nகடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வில் இதுவரை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதுடன், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவ��யை பெற்ற நிலையில் இம்முறை செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோ��ு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/category/video-news/", "date_download": "2018-05-21T11:10:50Z", "digest": "sha1:SQIBFQMPLULEP442DRWHG64RXTCHATJR", "length": 5981, "nlines": 109, "source_domain": "globaltamilnews.net", "title": "காணொளிகள் – GTN", "raw_content": "\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு : May 21, 2018\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை May 21, 2018\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் May 21, 2018\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. May 21, 2018\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124545-cms-bizare-remarks-and-violence-against-opposition-parties-what-is-happening-in-tripura.html", "date_download": "2018-05-21T11:19:52Z", "digest": "sha1:FHLM7S3Z3JSPEUCKGU424E5RO3MIA2CF", "length": 29302, "nlines": 366, "source_domain": "www.vikatan.com", "title": "சர்ச்சை முதலமைச்சர் பிப்லாப் குமாரும் சகட்டுமேனித் தாக்குதலும்! - திரிபுராவில் என்ன நடக்கிறது? | CM's bizare remarks and violence against opposition parties - What is happening in Tripura?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசர்ச்சை முதலமைச்சர் பிப்லாப் குமாரும் சகட்டுமேனித் தாக்குதலும் - திரிபுராவில் என்ன நடக்கிறது\nஅடுத்தடுத்த சர்ச்சைகளால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைச் சந்தித்துவரும் திரிபுரா மாநில முதலமைச்சரான பா.ஜ.க-வின் பிப்லாப் குமார் தேப், நெருக்கடியை அடுத்து இன்று விளக்கம் அளித்துள்ளார்.\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நடந்துவந்த இடது முன்னணி ஆட்சியை கடந்த சட்டப்பேரவையில் வீழ்த்தி, பா.ஜ.க கூட்டணியின் சார்பில் கடந்த மார்ச் 9 முதல் முதலமைச்சராக இருந்துவருபவர், பிப்லாப் குமார் தேப்.. வடமாநிலங்களின் பல பா.ஜ.க பிரமுகர்களைப் போலவே, இவரும் சர்ச்சைக்குரியவகையில் ஏதாவது பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.\nகடந்த மாதம் 17-ம் தேதியன்று திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடந்த கணினிமயமாக்கல் பயிற்சி தொடக்கவிழாவில் பேசுகையில், ” செயற்கைக்கோள், கணினி இணையம் ஆகியவை இன்று நேற்று வந்தது அல்ல; இவை மகாபாரத காலத்திலேயே இருந்துள்ளன. அப்படி இல்லாமல் எப்படி குருஷேத்திரப் போரில் திருதராஷ்டிரர்களின் சாரதியான சஞ்சயா, அவனுடைய மன்னனுக்கு தகவல்களை விவரித்திருக்கமுடியும் அதாவது அந்தக் காலத்தில் செயற்கைக்கோள்கள், இணைய நுட்பம் எல்லாம் இருந்திருக்கின்றன என்பதுதான் சங்கதி. ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் இதை தங்களுடைய கண்டுபிடிப்பு எனக் கூறலாம்; ஆனால் உண்மையிலேயே அது இந்தியாவின் தொழில்நுட்பம். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இணையமும் செயற்கைக்கோள் வசதியும் இருந்திருக்கின்றன. உயர்ந்த பண்பாடானது நம்முடைய தேசத்துக்கு உரியதாக இருந்துள்ளது. அதை எண்ணிப் பெருமிதப்படுகிறேன். இன்றைக்கும் இணையம் மற்றும் மென்பொருள் நுட்பத்தில் நாம் முன்னேறியநிலையில் இருக்கிறோம். மைக்ரோசாஃப்ட்டை எடுத்துக்கொள்வோமானால், அது அமெரிக்க நிறுவனமாக இருக்கலாம்; ஆனால் அதில் பணியாற்றும் பெரும்பாலான பொறியாளர்கள் நம் நாட்டிலிருந்து சென்றவர்கள். அமெரிக்க நிறுவனங்களில் ஏராளமான இந்தியப் பொறியாளர்கள் முதன்மையான பங்கை ஆற்றுவதன் மூலம் நம்முடைய சாதனை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றும் பிப்லாப் குமார் கூறினார்.\nமுன்னதாக, கடந்த மாதம் 11-ம் தேதியன்று, ”காரல் மார்க்சையும் ஹிட்லரையும் அறிந்துகொண்ட அளவுக்கு திரிபுரா குழந்தைகள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை” என்று பிப்லாப் குமார் கூறியிருந்தார்.\nஏப்.28 அன்று, ”கட்டுமானப் பொறியாளர்கள்தான் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற தேர்வுகளை எழுதுவதற்குத் தகுதியானவர்கள்; இயந்திரவியல் பொறியாளர்கள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள்” என்றும் பிப்லாப் குமார் கூற, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, தான் அவ்வாறு கூறவில்லை என ஒரு நாள் கழித்து மறுப்பு வெளியிட்டார்.\nஅதற்கு முன்னதாக, 26-ம் தேதியன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பிப்லாப் குமாரின் வார்த்தைகளில் சிக்கியது, அழகிப் போட்டி. உலக அழகிப் போட்டிகளைப் பற்றிய விமர்சனத்தை முன்வைத்த அவர், “ நாம் பெண்களை லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போலப் பார்க்கிறோம். ஐஸ்வர்யாராய் இந்தியப் பெண்களில் ஒருவராக இருக்கிறார். அவர் உலக அழகியாகவும் ஆனார்; அது சரி. ஆனால், (1997-ல் உலக அழகியாக ஆன இந்தியாவின்) டயானா ஹைடனின் அழகை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை” என்று ஏடாகூடமாகப் பேச, அதற்கு டயானா மட்டுமல்ல, பெண்கள் உரிமைத் தளத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.\nபல முனைகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பால், மறுநாளே அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் கூறினார். கட்டுமானப் பொறியாளர்களைப் பற்றிய சர்ச்சை முடியாதநிலையில், அதைப் பேசிய அடுத்த நாளன்றே, ” திரிபுரா இளைஞர்கள் எல்லாம் அரசுப் பணிகளுக்காக அரசியல்வாதிகளின் பின்னால் அலையக்கூடாது; அதற்குப் பதிலாக பால்மாடுகளை வாங்கி வளர்க்கலாம் அல்லது பீடா கடை போடலாம்; குறிப்பாக படித்த இளைஞர்கள் முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில்களைத் தொடங்கலாம்” எனக்கூறி, இன்னுமொரு பஞ்சாயத்தைக் கூட்டினார்.\nஅவருக்கு நல்வாய்ப்பாக, இந்தப் பேச்சு பெரிதாக எந்தப் பிரச்னையையும் கொண்டுவந்து விடவில்லை, இதுவரை\nஇதற்கிடையில், திரிபுரா மாநில பூர்வகுடி மக்களின் தாய்மொழியான ’காக்போரக்’ மொழியில், உள்ளூர் தொலைக்காட்சி செய்திகளை வெளியிடக்கூடாது; இந்தியில் செய்திகளை வெளியிடவேண்டும் என செய்தித்துறை கூட்டத்தில் உத்தேசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. உடனே அம்மாநிலம் முழுக்கப் பெருந்தீயாய்ப் பற்றிக்கொண்டது, இந்த விவகாரம். முந்தைய ஆளும் கட்சியான சி.பி.எம் மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பூர்வகுடிகளின் அமைப்புகளும் அப்படியொரு முடிவு எடுக்கப்பட்டால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என எதிர்ப்பைத் தெரிவித்தன. அரசுத் தரப்பில் அப்படியொரு முடிவெல்லாம் இல்லை என அதிகாரிகள் மட்டுமே விளக்கம் அளித்தனர்.\nசர்ச்சைகளுக்கு அடுத்தபடியாக, மே முதல் தேதியன்று உதய்ப்பூரில் சி.பி.ஐ - எம்.எல். கட்சி நடத்திய தொழிலாளர் தின ஊர்வலத்தின்போது, பி.ஜே.பி - யினர் தடுக்கமுயன்றுள்ளனர். 'விவேகானந்தர் போன்றவர்களின் படங்களை விட்டுவிட்டு வெளிநாட்டுத் தலைவர்களின் படங்களை வைத்திருப்பதா' என ஊர்வலத்தினரைத் தாக்கவும்செய்தனர். அதில் எம்.எல்.கட்சியின் 6 நிர்வாகிகள் காயமடைந்தனர். ஆனாலும் அதையடுத்து, அதே ஊரிலுள்ள சி.பி.எம் கட்சியின் அலுவலகத்துக்குச் சென்ற பா.ஜ.க-வினர், அங்கு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். உதய்ப்பூர் எம்.எல்.ஏ-வும் சி.பி.எம் கட்சியின் மாவட்டச்செயலாளருமான ரத்தன் பௌமிக் உடனே தலையிட்டதால், அங்கு வன்முறைகள் நிகழாமல் தடுக்கப்பட்டது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"இந்த சிஸ்டத்தை உடைக்கக் கூடிய பேராயுதம், காதல்\nமைக் பிடித்தார் ‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜூமுருகன், “காதல் என்பது மனிதனுக்கான உணர்வு. அது ஒண்ணும் புனிதமான வெங்காயமெல்லாம் கிடையாது. director rajumurugan speek about love marriage\nஒரு மாநில முதலமைச்சரின் சர்ச்சையான பேச்சுகளும் சில மன்னிப்புகளும் சாதாரணமாகத் தொடரும்நிலையில், மாற்றுக்கருத்தை உடையவர்கள் என்பதற்காக அவர்களைத் தாக்குவது திரிபுரா மாநில அரசியலில் வேறு திசையிலான பயணத்தைத் தொடங்கிவைக்கிறது. இதன் அடுத்தகட்டம் எப்படி இருக்கப்போகிறதோ என ஜனநாயகவிரும்பிகள் அச்சத்தின் உச்சத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n13,000 ரூபாயி��் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புது��்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\nகார்பைட் கல் மாம்பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11655", "date_download": "2018-05-21T11:19:01Z", "digest": "sha1:OLFLHGZ2L2HAAFKWIRIWBFGYXOGKQF4X", "length": 12373, "nlines": 354, "source_domain": "www.vikatan.com", "title": "gold | தங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்தது!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதங்கம் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்தது\nதங்கம் விலை இன்று (19.12.15) சவரனுக்கு 160 ரூபாய் வரை உயர்ந்து 19,056 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nசென்னையில் இன்று காலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 22 ரூபாய் உயர்ந்து 2,548 ரூபாயாக இருக்கிறது.\n22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் உயர்ந்து 2,382 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 19,056 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 70 காசு உயர்ந்து 36 ரூபாய் 10 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 730 ரூபாய் உயர்ந்து 33,785 ரூபாயாகவும் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெ���்சிய பாகிஸ்தான் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalvukal.blogspot.com/2010/", "date_download": "2018-05-21T10:58:08Z", "digest": "sha1:TZHHJQUMCPDIU6S367CCUBXQEWXF54FW", "length": 10826, "nlines": 203, "source_domain": "nigalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: 2010", "raw_content": "\nநித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...\nஅறிவாக பட்ஜட் போடுகையில் நீ சூரியன்,\nஅழகாக உன்னை செதுக்குவதில் நீ திங்கள்,\nஆலோசனை வழங்குவதிலும் ஆளுமையிலும் நீ செவ்வாய்,\nஅலுவலக் சிக்கலை தீர்ப்பதில் நீ புதன்,\nஎன்றும் என் ஆசான் ஆவதில் நீ குரு,\nஅன்பை அள்ளி அள்ளி தருவதுலும், அதிர்ஷ்டம் ஆவதிலும் நீ வெள்ளி,\nஎன்றும் காரியங்களை சரியாக செய்ய மிரட்டுவதில் நீ மந்தன்,\nசெய்வதை அற்பனிப்பாக, செவையாக இருப்பதில் நீ ராகு,\nஉன்னை மறைத்து என்னை முன்னிலை படுத்துவதில் நீ கேது\n@ 11/15/2010 08:17:00 PM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\n@ 11/14/2010 04:45:00 PM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nஇப்போது நீயற்ற விடுமுறை நாட்களும்\n@ 11/02/2010 09:42:00 AM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nஎன்றும் உலகில் அமைதி ஓங்கிட,\n@ 10/29/2010 07:15:00 PM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nஆங்கில தேர்வில் தமிழ் எழுத்து\nமுதல் எழுத்து தமிழ் எழுத்து\n@ 10/27/2010 05:22:00 PM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nஅரியது பெரியது கொடியது இனியது\nஅரிது அரிது ABAP-er ஆதல் அரிது\nஅதனிலும் அரிது HR,FICO, consultant ஆதல் அரிது\nHR, FICO பெற்ற காலையும் Project-ம் client-ம் நயத்தல் அரிது\nProject-ம் client-ம் நயந்த காலையும் knowledge updation promotion -க்கு வழிவகுத்திடுமே\nபெரிது பெரிது நெட்வொர்க் பெரிது,\nhardware - ஒ assembler-ன் நுனிவிரல் பொம்மை\nprogrammer தம் பெருமையை சொல்லவும் பெரிதே\nகொடிது கொடிது கொடிங்க்க் கொடிது\nஅதனினும் கொடிது கண்ணில் படா bug\nஅதனினும் கொடிது டிகொடிங்க்க் செய்பவர்\nஅதனினும் கொடிது அவர்கையல் சம்பளம் பெறுவது தானே\nஇனிது இனிது Programming இனிது\nஅதனினும் இனிது Onsite-ல் வேலை\nஅதனினும் இனிது Onsite-ல் விடுமுறை எடுப்பதுதானே \n@ 10/24/2010 11:51:00 AM 0 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nஇப்படி தான் இருந்தது நம்ம மதுர 1940களில்\n@ 6/25/2010 09:15:00 AM 1 பின்னூட்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nசோளக்காட்டு பொம்மை - 2\nமுருகா ஏனப்பா உனக்கு என் மீது விரோதமா\nஅல்லது பறவைகள் மீது பரிதாபமா\nஅப்போது தான் அவன் உனக்கு\n@ 1/08/2010 07:33:00 PM 2 பின்னூ���்டம்(ங்கள்) இத்தோடு இருக்கும் தொடுப்புகள்\nநல்லவை பல்கிட,அல்லவை இல்லாதாகிட,என்றும் உலகில் அமை...\nஆங்கில தேர்வில் தமிழ் எழுத்து\nஅரியது பெரியது கொடியது இனியது\nசோளக்காட்டு பொம்மை - 2\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nஇப்படிக்கு இந்த வார ஆசிரியர்\nகுமரன் அவர்களின் கிசு கிசு கேள்வி பதிலில் கிடைத்த பரிசு. பரிசளித்த மகராசர்கள் வாழ்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/ttv-said-admk-general-council-is-fake-117091200022_1.html", "date_download": "2018-05-21T11:04:30Z", "digest": "sha1:O5J32MVZGM2IHJNQV2SN3HF4QK2F46CJ", "length": 13972, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "செல்லாது.. செல்லாது...பொதுக்குழு செல்லாது.. - தினகரன் காட்டம் | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெல்லாது.. செல்லாது...பொதுக்குழு செல்லாது.. - தினகரன் காட்டம்\nஇன்றைய அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஅதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது. அதில் சசிகலா நியமனம் செல்லாது உட்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மட்டுமே நிரந்தர பொதுச்செயலாளர் எனவும், இனிமேல் அதிமுக கட்சியில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதில் முக்கியமாக, கட்சியை வழி நடத்த வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. முழு அதிகாரம் பொருந்திய அந்த வழிகாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்-ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், துணை ஒருங்கிணைப்பாளர்களாக முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்களிடம் தினகரன் பேசியதாவது :\nபொதுச்செயலாளர் சசிகலா மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும். எனவே அவரில்லாத இந்த கூட்டமும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லாது. இந்த தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கும். துரோகமும், துரோகமும் கூட்டணி வைத்தும் நடக்கும் ஆட்சியை பொதுமக்களும், பொதுமக்களும் விரும்பவில்லை.\nமறைந்த மாணவி அனிதாவின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, இந்த ஆட்சியை வீட்டிக்கு அனுப்புமாறு என்னிடம் பலரும் கூறினார். மேலும், நான் செல்லும் இடமெங்கும் பொதுமக்கள் இதையே கூறுகிறார்கள்.\nநடப்பது ஜெ.வின் ஆட்சி அல்ல. தேர்தல் வந்தால் இவர்கள் டெபாசிட் இழப்பார்கள். அப்போது உண்மையான அதிமுக யார் எனத் தெரிய வரும். ஜெயலலிதா அமர்ந்த இடத்தில் ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகியோரை பார்க்க தொண்டர்களுக்கும், எங்களுக்கும் துளிகூட விருப்பமில்லை. எனவே, அவர்களை வீட்டிற்கு அனுப்பும் வேலையை நான் ஏற்கனவே துவங்கி விட்டேன்.\nதிமுகவுடன் நாங்கள் கை கோர்த்து விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதில் உண்மையில்லை. தேர்தல் வந்தால் எங்களுக்கும் திமுகவிற்கும் தான் போட்டி” என அவர் தெரிவித்தார்.\nஓ.பி.எஸ், எடப்பாடிக்கே அனைத்து அதிகாரங்களும் - தீர்மானம் நிறைவேற்றம்\nசசிகலா நியமனம் ரத்து ; இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது - தீர்மானம் நிறைவேற்றம்\nஅதிமுக அலுவலகத்திற்கு தீ வைப்பு; பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு\nஅதிமுக அலுவலகத்தில் பரபரப்பு - பெங்களூர் தடை உத்தரவை ஒட்டிய டிடிவி ஆதரவாளர்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilaiyuthirkaalam.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-05-21T11:08:51Z", "digest": "sha1:IEAFCQPBJG474BRBJU4TZAILKV356Z7I", "length": 10359, "nlines": 219, "source_domain": "ilaiyuthirkaalam.blogspot.com", "title": "இலையுதிர் காலம் ...: கடைசி பக்கம்..!*", "raw_content": "\nஇது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''\nஅன்பின் அதிகபட்ச வெளிப்பாடு ஒரு துளி கண்ணீராகவும் இருக்கலாம்\nநீ எனும் வனத்துள் வழி தப்பியலையும் வானம் நான்\nஎல்லா ச��பங்களிலிருந்தும் விடைபெறும் தருணம் நீ என்னுடன் இருத்தலென்பது அரிது\nஅதனினும் அரிது எல்லாப் பாவங்களிலிருந்தும் மன்னிக்கப்படும் தருணம்\nஎனது இரவிலிருந்து வழியும் குருதியின் நிறம் நிராகரிப்பு\nஅன்பை போன்றதொரு மரண நிலைப்பாடு வேறெதுவும் இருப்பதாக இல்லையோ\nஅன்பை உண்ணப் பழகிய வலியாய் மிச்சமிருக்கிறேன்\nமரணித்த மழலை கைவிட்ட முலைகளாய்\nவிம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ\nஅதனை கழிவறையில் பீய்ச்சியடிக்கப் பணிக்கிறாய்\nவறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி\nமனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய்\nவெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு\nபுயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென\nஉன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு\nசான்றிதழில் அமுதாவாகவோ வீட்டிலும் நண்பர்களிடமும் மிருதுளாகவோ அறியப்பட்டுக் கொண்டிருக்கலாம் எனது ஆராதனா ஒரு சுபமுகூர்த்த நாளில் அவளும் அறிவாள் அவளுக்கு மேலும் ஒரு பெயர் இருப்பதாக\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஉடல் சுற்றி அதிரும் வகைமைகளின் கான்க்ரீட் நிறம்..\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஜிங்கிலி ஜிங்கா ஜிங்க்கு or தனித்தியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/03/blog-post_3310.html", "date_download": "2018-05-21T11:00:37Z", "digest": "sha1:O6DHE6IEIA7BGV3KCLITX6EHJVN5XBFE", "length": 23179, "nlines": 186, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nதந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வி திட்டம்\nஇந்த நாளை எந்த சூத்திரத் தமிழனும், பஞ்சமத் தமிழனும் மறக்கவே முடியாது, மறக்கவும் கூடாது.\nஇந்த நாளில்தான் (1954) நாகப்பட்டினத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் படையொன்று சென்னைக்குப் புறப்பட்டது.\n குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படைதான் அது. நாகப்பட்டி-னத்தில் 1954 மார்ச் 27, 28 ஆகிய நாள்களில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின் அடிப்-படையில் இந்தப் படை புறப்பட்டது.\n1952 இல் ராஜகோபாலாச்-சாரியார் சென்னை மாநிலத்-தின் முதலமைச்சராக வந்தார். வந்ததும், வராததுமாக அவர் செய்த ஒரு காரியம் அரை நேரம் படிப்பு; அரை நேரம் அவரவர்களின் குலத்தொழில் என்ற ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். 6000 கிராமப் பள்-ளிகளையும் இழுத்து மூடி-னார்.\nஇப்பொழுது மட்டுமல்ல, 1937 இல் அன்றைய சென்னை மாநிலத்தின் பிரதமராக இருந்தபோதும்கூட 2500 கிராமப்புறப் பள்ளிகளுக்கு மூடுவிழா செய்தார்.\nசூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்பது-தானே பார்ப்பனர்களின் மனுதர்ம சாஸ்திரம்\n1952 ஜூன் 13 அன்று திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் பேசிய முதல-மைச்சர் ஆச்சாரியார் (ராஜாஜி) எல்லோரும் படித்துவிட்டால் வேலைக்கு எங்கே போவது நீங்கள் துணியைக் கிழிக்காமல் சலவை செய்யக் கற்றுக் கொள்-ளுங்கள் என்று இதோபதேசம் செய்தார்.\nஆச்சாரியாரின் குலக்-��ல்வித் திட்டத்தை எதிர்த்துப் பெரும் புயலைக் கிளப்பினார் தந்தை பெரியார். 1954 சனவரி 24 இல் டாக்டர் எஸ்.ஜி. மண-வாள ராமானுஜம் அவர்கள் தலைமையில் ஈரோட்டில் குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்-டினைக் கூட்டி, அனல் பறக்கும் தீர்மானங்களை நிறைவேற்றினார். ஆச்சாரி-யா-ரின் குலக்கல்வித் திட்டத்தால் 50 விழுக்காடு மாணவர்களும், 70 விழுக்காடு மாணவிகளும் படிப்பை நிறுத்திய அதிர்ச்சிக்கு உரிய தகவலை தந்தை பெரியார் வெளியிட்டார்.\nஅதனைத் தொடர்ந்துதான் நாகப்பட்டினத்தில் 1954 மார்ச் 27, 28 இல் மாநாடு கூட்டி, மார்ச் 29 இல் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப்படை நாகை-யிலிருந்து சென்னை நோக்கிப் புறப்பட முடிவு செய்யப்பட்-டது.\nஆச்சாரியார் குலக்கல்-வித் திட்டத்தை வாபஸ் வாங்காவிட்டால், கழகத் தோழர்களே, தீப்பந்தமும், பெட்ரோலும் தயாராக வைத்திருங்கள் _ நாள் குறிப்-பிடுவேன், அக்ரகாரத்திற்குத் தீ வையுங்கள் என்று அபாய அறிவிப்பைச் செய்தார்\nநாகையிலிருந்து படையும் புறப்பட்டது. ஆச்சாரியாரால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; உடல்நலம் சரியில்லை என்று பதவியிலி-ருந்து ஓடினார் (30.3.1954). தந்தை பெரியார் அவர்களின் ஆதரவோடு காமராசர் முத-லமைச்சர் ஆனார் (14.4.1954). ஏப்ரல் 18 இல் குலக்கல்வித் திட்டத்தின் கழுத்தில் கத்தியை வைத்துத் தீர்த்துக் கட்டினார். கல்வி வள்ளலாக மாறினார் காமராசர்.\nஅன்றைக்குக் குலக்கல்வித் திட்டம் தந்தை பெரியாரால், கழகத்தால் ஒழிக்கப்-படவில்லையானால், டாக்டர்-களையும், பொறியாளர்களை-யும் தமிழர்களில் காண முடியுமா\n- நன்றி விடுதலை மயிலாடன் (29.03.2010)\nகுல்லுக பட்டர் இராஜாஜியின் திட்டம் மட்டும் நிறைவேறி இருந்திருந்தால் அனைத்து பார்பனர்களும் அல்லது பார்பனர்களின் பெரும்பான்மையினர் கோவிலில் மணி அடிக்கத்தான் போய் இருக்கனும். நல்லவேளை பார்பனர்கள் தப்பித்தார்கள். அந்த வகையில் பார்பனர்கள் பெரியாருக்கு நன்றி கூற வேண்டும்.\nஇன்று என்னவோ தெரியெல்லை குலக்கல்வி பதிவா நண்பர்கள் நமக்கு அனுப்பிக்கிட்டு இருக்காங்க...\nஇராஜாஜியின் குலக்கல்வி பற்றிய இந்த இடுகையில் குலம்.. குலக்கல்வி..என்றவுடன் பழைய நினைவுகள் திரும்பின\nநான் சிறுவனாய் இருந்த போது சாதி ஒழிப்பு முழு வேகத்தில் இருந்த காலம்.... ராஜாஜி ஆட்சியெல்லாம் போயி காமராசர் பட்டினி போட்டார் என்றும் மந்திரி கக்கன் எலி திங்க சொன்னார் என்றும் அவர்கள் பெயரில் வைசைப்பாட்டெழுதி முடிஞ்சு போன பகுத்தறிவுக்காலம்.\nதனிமனிதன் பெயரில்...கடை பெயரில்.. அட என்னாங்க தெருப்பெயரில் என எல்லா இடத்திலும் சாதிக்கு மேல் தார் பூசப்பட்டது :-)\nகேரளத்தில் இருந்து வந்த நாயர்களும், கர்நாடக பட் , ஹெக்டேக்களும் (இங்கே இருந்தவர்களுக்கு புரியாததாலோ என்னவோ) ஜாதி ஒழிப்பு தார் பூசலில் இருந்து தப்பித்துக்க்கொண்டனர் :-) ஆக மொத்தம் நாயர் டீஸ்டால் நாயர் டீ ஸ்டாலாகவே இருந்தது ... பட் ஓட்டல் பட் ஓட்டலாகவே இருந்தது. சில சையதுகளும் அன்சாரிகளும் அப்படியே தப்பித்தனர் \nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nதினமலமும் குமுதம் ரி(ரீல்)ப்போர்ட்டரும் கிளப்பிவிட...\nஅறிவுக்கு விருந்தான குடியரசு தொகுதிகள் நூல் வெளியீ...\nதந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ராஜாஜியின் குலக்கல்வ...\nஅவாள் அப்பன் வீட்டுச் சொத்தோ\nவரலட்சுமி விரதம் பார்ப்பனத் தந்திரம். சிந்திப்பீர்...\nஸ்ரீராமநவமி கொண்டாடும் சூத்திரத் தமிழர்களே..கொஞ்சம...\nபெரியார் களஞ்சியம் குடியரசு நூல் வெளியீட்டு விழா\nபசுவதைத் தடுப்புச் சட்டமாம்...காளை, எருமை மாட்டுக்...\n கங்கையைச் சுத்திகரிக்க ஆயிரம் க...\nசாட்சாத் தினமலர் வெளியிட்ட தீபாராதனை லட்சணம்\nஎங்கே பிராமணன் என்று எபிசொட் போட்டு தேடி அலைபவர்கள...\nமகாபாரதம் யோக்கியதை...சொன்னால் மானம் போகிறதாம்\n பெண்கள் தனியாக வந்தால் அவர்களுக்குத் து...\nஅன்னை மணியம்மையார் வரலாற்று நூல் வெளியீடு\nகுறுகிய நேரத்தில் குவலயமே காரி உமிழ்ந்தது காவிப்போ...\nமகளீர் இடஒதுக்கீடு - விதைத்தது நீதிக்கட்சி\nதாளமுத்து-ந���ராசன் நினைவு...ஆரியச் செருக்குடன் பதில...\nபெண்களுக்கு 33 விழுக்காடு தினமணி விதண்டாவாதம் பேசு...\nமுகத்திரை கிழிப்பு...தினமணி கூறிய மதுரை வைத்தியநாத...\nபுத்த மார்க்கத்திற்கு வந்த கதி திராவிட இயக்கத்துக்...\nஇடஒதுக்கீடு....தினமணி (பூணூல்) கூறும் பேர​பா​யம்.\nபெண்கள் இட ஒதுக்கீடும் - அண்ணல் அம்பேத்கரும்\nஇந்து முன்னணி வகையறாக்கள் பகுத்தறிவு இருந்தால் சிந...\nசோ... கல்வியாளனும், செருப்பைப் பாதுகாக்கிறவனும் ஒர...\nசங்கராச்சாரியின் லீலா மற்ற சாமியார்கள் மூலம் தொடர்...\nஹாக்கி வீரர்கள் சம்பளம்...எவ்வளவு பெரிய வெட்கக்கேட...\nதீ மிதித்தலில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மை\nகடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்...எவளவு பொருத்தம...\nஇருஞ்சிறைக் கிராமம் தாழ்த்தப்பட்டவர்கள் நிலைமை...\nஅய்யா வழி தேவையா அக்கிரகார வழி தேவையா\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-05-21T11:09:38Z", "digest": "sha1:UWYIM4BWQTEXP4XJUCVSUDGJVKATNJ3A", "length": 48430, "nlines": 225, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது!", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரிய��தை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nஇனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது\nகேள்வி: பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்துபற்றி...\nபதில்: பிராமணர்கள் உயர்ஜாதி-யினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது. சமுதாய நீரோட்-டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்-துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து\n(கல்கி 19.9.2010 பக்கம் 30)\n_ -இவ்வாறு கல்கி இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\n28.8.2010 தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக:\nஇதில் சோ ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.“Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment’’ என்று கூறியுள்ளார்.\nஆதங்கத்தோடோ ஆத்திரத்-தோடோதான் அய்யர்வாளின் வாயிலி-ருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.\nஅவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்படாதவர்கள்தான்.\n பிர்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள் என்ற இறுமாப்புடன் - _ இன்றைக்கும் ஒவ்-வொரு ஆண்டும் அந்த ஜாதி ஆணவச் சின்னமான பூணூலைப் புதுப்பித்துக் கொள்பவர்கள், அக்கிரகாரத்துச் சிறுவர்களுக்குப் பூணூல் கல்யாணம் செய்து கொண்டு இருப்பவர்கள் மற்றவர்களை இதன்மூலம் இழிவு-படுத்தக் கூடியவர்கள் சமுதாயத்துக்குத் தேவையானவர்கள் அல்லவே.\nஆச்சரியமாகக்கூட இருக்கிறது. இப்பொழுது எழுந்திருக்கும் இதே கேள்வியை தந்தை பெரியார் கேட்டு, அதற்கு விடையும் சொல்லியிருக்கிறார்.\nநாம் உழைக்கிறோம்; உழுகிறோம். நம்மால் தான் மக்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. நாம் வேளாண்மை செய்யா விட்டால், இந்த நாட்டு மக்களுக்கு உணவு இல்லை. நாம்தான் நெசவு செய்கிறோம்; நம்மால்தான் அத்தனைப் பேருக்கும் உடை, துணி கிடைக்கிறது. நாம்தான் வீடு கட்டிக் கொடுக்கிறோம். ஆகவே நம்மால்தான் இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிற வசதிகளெல்லாம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆகவே ஒரு நாட்டு மக்களுக்கு உணவு, உடை, வீடு முதலிய வசதிகள் அளிக்கும் நாம்தான் சூத்திரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறோம்.\n எந்தப் பார்ப்பனத்தியாவது வீடு கட்டுகிறாளா கல் உடைக்கிறாளா இவைகள் எல்லாம் அவர்கள் செய்தால் பாவம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஆகையால் இவைகள் எல்லாம் மாறி நாம் முன்னேற வேண்டு மென்றுதான் கேட்கிறோம் (விடுதலை 31.7.1951) என்று தந்தை பெரியார் இன்-றைக்கு ஏற்பட்டுள்ள பிரச்சி-னைக்கு எழுந்துள்ள வினாவுக்கு 60 ஆண்டு-களுக்கு முன்பே பதில் கூறியுள்-ளார்.\nதி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் பார்ப்பனர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உழலுவதாகவும், புரோகிதர்களுக்கு மாத வருவாய் ஆயிரம் ரூபாய்க்கும் கீழ்தான் என்றும், அவர்களின் மனைவிமார்கள் சமையல் வேலை செய்கிறார்கள் என்றும், பிள்ளைகளை நல்ல கல்விக் கூடங்-களில் சேர்க்க முடியவில்லை என்றும் அந்த ஏடு மூக்கால் அழுதுள்ளது. மயி-லாப்பூர் திருவல்லிக்கேணி பகுதிகளில் பழைய வீடுகளில், ஒரு அறையை வாட-கைக்கு எடுத்து வாழும் அவலத்தில் உள்ளனர் என்றெல்லாம் பட்டியலிடப்-பட்டுள்ளது.\nமயிலாப்பூர் சட்டப் பேரவை உறுப்-பினர் எஸ்.வி. சேகர் சொல்லியுள்ளதாக ஒரு புள்ளி விவரத்தையும் அந்த ஏடு கூறுகிறது. 50 சதவீதத்துக்கும் மேற்-பட்ட பார்ப்பனர்கள் அன்றாட வாழ்-வுக்கு வாய்க்கும் கைக்குமாக அல்லாடிக் கொண்டு இருப்பதாகக் கூறியிருக்கிறார்.\nஅவர்கள் கூறுவது எல்லாம் உண்மை எனின் வறுமைப் பிணி அவர்-களைப் பிய்த்துத் தின்பது உண்மை-யெனின், சகலவிதமான கூலி வேலை-களையும் செய்ய வேண்டியதுதானே\nதந்தை பெரியார் அன்று வினா எழுப்பியபோல கல் உடைக்கி-றார்களா களை எடுக்கிறார்களா வறுமையிலும் வருணா-சிரமம் இருப்பது ஏன் அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின��� சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா அறிவார்ந்த முறையில் ஆத்திரக் குரங்காகத் தாவிடாமல் பதில் சொல்லட்டுமே. அரசு வேலை கிடைப்பதில்லை என்று புலம்பு-கிறார்கள். அவர்களின் சதவிகி-தமான மூன்று சதவிகிதம் கிடைக்க-வில்லை என்று கூற வருகிறார்களா அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா அல்லது அதற்கு முன் நூற்றுக்குத் தொண்-ணூறு விழுக்காடு விழுங்கிக் கொண்டு கிடந்தார்களே -_ அந்த நிலை பறி போய்-விட்டது என்று பதறுகி-றார்களா என்பதைத் தெரிந்து கொள்-ளவே நமக்கு ஆசை.\n2001-ஆம் ஆண்டு முதல் இந்நாள்-வரை கடந்த 10 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்-கள் யார்\nபி. சங்கர், சுகவனேஸ்வரர், லட்சுமி-பிரனேஷ், நாராயணன், எல்.கே. திரிபாதி, கே.எஸ். ஸ்ரீபதி, மாலதி என்று வரிசையாக 7 பேர் தொடர்ந்து தமிழ்-நாட்டில் அரசின் தலைமைச் செய-லாளர்களாக பார்ப்பனர்களே இருந்து வருகின்றனரே இதேபோல தாழ்த்தப்-பட்டவர்களோ, பிற்படுத்தப்-பட்டவர்-களோ, மிகவும் பிற்படுத்தப்-பட்டவர்-களோ தொடர்ந்து தலைமைச் செய-லாளராக இருக்கும் வாய்ப்பு உண்டா\nபார்ப்பனர்களின் ஆதிக்க மேலாண்மை இன்னும் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவைப்படுமா\nமத்திய அரசு துறைகளில் தாழ்த்-தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்ட-வர்களும் இன்னும் ஏழு சதவிகிதத்தைத் தாண்டவில்லையே -_ சென்னை அய்.அய்.டி.யில் ஆசிரியர்கள் மொத்தம் 427 இதில் தாழ்த்தப்பட்டோர் இருவர், பிற்படுத்தப்பட்டோர் 20, முசுலிம்கள் பூஜ்ஜியம், மீதி அத்தனை இடங்களும் பார்ப்பனர் வயிற்றில்தானே அறுத்து வைக்கப்பட்டுள்ளன.\nஅரசுத் துறைகளும், பொதுத் துறைகளும் அருகி, தனியார்த் துறை-களும், பன்னாட்டு நிறுவனங்களும் நாளும் பெருகி வருகின்றன. அவற்றில் உச்சப் பதவிகளில், மேலாண்மைப் பதவிகளில் நங்கூரம் பாய்ச்சிக் கிடப்பவர்கள் 90 விழுக்காட்டுக்கு மேல் பார்ப்பனர்கள்தானே\nஇந்த நிறுவனங்களுக்கு பணிய-மர்த்தம் செய்யும் பெரிய பொறுப்பில் இவர்கள்தானே இருக்கிறார்கள் முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துக��ன்றனர். மறுக்க முடியுமா முதுகைத் தடவிப் பார்த்து, பூணூலை வருடிப் பார்த்துத்தானே பட்டுப்-பீதாம்பரம் கொடுத்துப் பணிகளில் அமர்த்துகின்றனர். மறுக்க முடியுமா எடுத்துக்காட்டாக டைடல் பார்க்கில் ஒரு கணக்கெடுத்து (ஷிக்ஷீஸ்மீஹ்)ப் பார்க்கட்டும்; பார்ப்பனர்களின் பம்மாத்-தின் குட்டு உடைபட்டுப் போய் விடுமே\nதந்தை பெரியாரைப் பொறுத்தோ, திராவிடர் கழகத்தைப் பொறுத்தோ பார்ப்பனர்கள் வறுமைத் தீயில் புழுவாய்த் துடிக்க வேண்டும் என்று நினைக்கிற மனிதநேயமற்றவர்கள் அல்லர். அப்படித் துடித்தால் அது அவாள் அவாள் தலையெழுத்து என்று கர்மா தத்துவம் பேசுபவர்களும் அல்லர்.\nஅவர்கள் நன்றாகவே செழித்து வளரட்டும். மாட மாளிகையில், கூட கோபுரங்களில் சொகுசு மெத்தைகளில் உருண்டு புரளட்டும்.\nஇதுகுறித்து 64 ஆண்டுகளுக்கு முன்பே (குடிஅரசு 9.11.1946) பார்ப்பான் பணக்காரனானால் எனும் தலைப்பில் தம் எண்ணத்தைக் கல்லுப் பிள்ளை-யார் போல பதிவு செய்துள்ளாரே\nஎனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரசாரத்தின் கருத்து என்னவென்றால், ஒரு பார்ப்பான்கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக்-கூடாது, அவன் ஏழையாகவே இருக்க-வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்பிலி ராஜா, சர் ஷண்முகம் செட்டியார், சர்.ராமசாமி முதலியார் போன்றவராக, கோடீசுவ-ரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரியே; எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான் என் நோக்கம். பணக்காரத்தன்மை ஒரு சமுகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்-லையானது, _ சாந்தியற்றது என்று சொல்லலாம் என்றாலும், அது பணக்காரனுக்குத் தொல்லையைக் கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக்கூடிய-தும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக்கூடியதுமாகும்.\nஆனால் இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்-பாலான மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும். அது முன்னேற்றத்தையும், மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும். அது ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும். ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.\nபார்ப்பனர்களுக்காகப் பரிதாபப்-படுவோர் தந்தை பெரியார் அவர்களின் ஒவ்வொரு எழுத்துக்கும், சொல்லுக்கும் -_ நாணயம் இருந்தால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுபவர்கள் யார்\nஆச்சாரியார் கை சாத்துக்கொடுத்து, பல்கி வாலாவை வக்கீலாக நியமித்து, உச்சநீதிமன்றத்தில் விவாதம் செய்ய வைத்து, சாதகமான தீர்ப்புகளைப் பெற்று வரும் முஸ்தீபுகளை எல்லாம் நாடறியுமே.\nகோயில்களில் தமிழில் அர்ச்சனை என்றால் என்ன எழுதுகிறார் திருவா-ளர் சோ ராமசாமி மொழி ஆர்வமா என்று துக்ளக் தலை-யங்கம் தீட்டுகிறதே\nதமிழில் அர்ச்சனை செய்தால் அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடி-யுமேதவிர, அவற்றின் புனித சக்தியைப் பாதுகாக்க உதவாது என்று எழுதி-னாரே அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார் அடேயப்பா, இப்பொழுது என்ன சொல்கிறார் பார்ப்பனர்கள் தமிழ்-நாட்டுக்குத் தேவையில்லை _ இது குறித்து வேறு எதையும் சொல்ல விரும்ப-வில்லை என்று வியர்த்து விறுவிறுத்து போகிறாரே\nஎவ்வளவுக்கெவ்வளவு உப்பு சாப்-பிட்டார்களோ அவ்வளவுக்கவ்வளவு தண்ணீர் குடித்துத்தானே தீரவேண்டும்.\nபிராமணர்கள் உயர் ஜாதியினர் என்ற அகங்காரம் மறைந்து போய்-விட்டது என்று கல்கி பதில் சொல்-கிறதே (காலந்தாழ்ந்தாவது பார்ப்-பனர்கள் அகங்காரமாய் இருந்தனர் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது கல்கி என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது) அந்தக் கல்கிக்கு ஒன்றை நினைவூட்ட வேண்டும்.\nதமிழ்நாடு பிராமணர் சங்கம் சென்னை அண்ணாநகர் டி.கே. ரெங்க-நாதய்யர் ஸ்ரீ கிருஷ்ணா தோட்டத்தில் வெள்ளி விழா மாநாடு நடத்தியதே, நினைவிருக்கிறதா\nஅந்த மாநாட்டில் பார்ப்பனர்கள் என்ன ஆட்டம் போட்டார்கள் அரிவாளைத் தூக்கிக் கொண்டு சாமி ஆடவில்லையா\n2006ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலையெழுத்தையே பிராமணர்கள்தான் நிர்ணயிப்பார்கள். நம்மைப் பார்த்தாலே எல்லாரும் பயப்படனும், நாம் நம்-முடைய நிலையை உணர்த்த ஆவணி அவிட்டம் அன்று வீட்டிற்குள் இருந்து பூணூல் மாற்றக் கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் வந்து பூணூலைப் போட வேண்டும் என்��ு ஜாதி ஆணவத் திமிரேறி முறுக்கிப் பேசினார்களே -_ மறந்து விட்டீர்களா\n தலை-நிமிர்ந்து நில்லடா - _ அது ஒரு சுலோகம்.\n பெருமையுடன் நில்லடா _ இது நம்மசுலோகம் என்று கர்ச்சித்தார்களே _ இதுதான் பார்ப்பனர்களின் அகங்-காரம் ஆணவம் அடங்கி விட்டது என்பதற்கான அர்த்தமா\nபொறியாளரான சுஜாதா என்ற எழுத்தாளரே, அம்மாநாட்டில் பங்கு கொண்டு தன் பார்ப்பனத்தனத்தைப் பூரிப்போடு வெளிப்படுத்துகிறார் என்றால், யாரை நினைத்துத் தமிழர்கள் ஏமாறுவது\nபார்ப்பனர்களின் அமைப்பான சென்னை ராயப்பேட்டை லட்சுமிபுரம் யுவர்சங்கம் விடுத்த அழைப்பினைப் பெருந்தன்மையுடன் ஏற்று, அங்கு சென்று சில முக்கிய கருத்துகளைப் பொறுப்புடன் எடுத்துரைத்தவர் தந்தை பெரியார் அல்லவா\nபார்ப்பனர்கள் மட்டுமே நிறைந்த அந்த அவையிலே தந்தை பெரியார் பேசியது என்ன\nநம்மில் இரு தரப்பிலும் பல அறிஞர்களும், பொறுமைசாலிகளும் இருப்பதனாலேயே நிலைமை கசப்புக்கு இடம் இல்லாமல் இருந்து வருகிறது. இப்படியே என்றும் இருக்கும் என்று நினைக்க முடியாது. திராவிடர் கழகப் பின் சந்ததிகளும், பிராமணர்களின் பின் சந்ததிகளும் இந்தப்படியே நடந்து கொள்வார்கள் என்றும் கூற முடியாது. ஆதலால் அதிருப்திகளுக்குக் காரண மானவைகளை மாற்றிக் கொள்வது இருவருக்கும் நலம் - அதை நண்பர் ஸ்ரீனிவாசராகவன் அவர்களும் நன்றாய் விளக்கி இருக்கிறார் (லட்சுமிபுரம் யுவர் சங்கம் என்ற பார்ப்பன அமைப்பின் செயலாளர்) அதாவது பிராமணர்களும் கால தேச வர்த்த மானத்துக்குத் தக்கபடி தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுதான் இப்போது இரு தரப்பினரும் கவனிக்க வேண்டியது (5.1.1953இல் பெரியார் உரை விடுதலை 8.1.1953).\nஅய்யா கூறி அரை நூற்றாண்டு ஆகி-விட்டது. ஆரிய பார்ப்பனர்கள் திருந்தினார்களா\nதமிழ் செம்மொழி ஆனால், வீட்-டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்-குமா என்று தானே தினமலர் கேள்வி கேட்கிறது\nதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்-டாக அரசு அறிவிக்க முடியாது _ அதை யார் மதிக்கப் போகிறார்கள் என்று தானே சோராமசாமி சொல்கிறார்.\nஇந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள், ஏதோ தாங்கள் திருந்தி விட்டது போலவும், ஆணவம் அடங்கி விட்டது போலவும் தமிழ் நாட்டில் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டது போலவும் நரி நீலிக் கண்ணீர் வடிக்கிறது _ பெரியார் பிறப்பதற்கு முன் வேண்டுமானால் ஏமாந்திருக்-கலாம்; பெரியார் எங்கள் ஞானக் கண்களையல்லவா திறந்து விட்டி-ருக்கிறார் சுயமரியாதை உணர்வையல்-லவா சூடுபடுத்தி எட்டி எழுப்பியுள்-ளார் _ இனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாது\n---- நன்றி விடுதலை (25-09-2010) ஞாயிறு மலர், அடங்கி விட்டதா அகங்காராம் எனும் தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதியது\nஎந்த காலத்தில் இருக்கிறீர்் நண்பரே\nஇன்று சாதி பேதம் முக்கியமான விஷயமே அல்ல.\nபிற்படுத்தப் பட்ட , தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் , அறிவிலும் மிக முன்னணியில் வந்துகொண்டிருக்கிறார்கள். பார்ப்பன வாதம் எதிர்ப்பு என்பதை விட இன்றும் ஒருவேளை உணவுக்கே வழியற்ற பல மக்களை, இந்த நாடும் நாமும் கண்டு கொண்டிருக்கிறோம்.\nவறுமை, இயலாமை, போன்றவற்றை அறவே அழிக்க யோசனைகளை உங்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும்.\nபார்ப்பனியம் என்ற செத்துப் போன பாம்பை எத்தனை முறை அழித்தாலும் அது ஏற்கனவே கால வெள்ளத்தில் காணாமல் போய் விட்டது.\nகடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டை பற்றி பேசுவதை விட, வறுமை என்ற துன்பத்தினை ஒழிக்க மக்களுக்கு வழிகாட்டி சுயமாக வாழச் செய்யுங்கள்.\nஅப்போது கடவுள் நம்பிக்கை, பார்ப்பனீயம் என்ற இரண்டுமே அதற்கு தேவைப் படாது.\nசெத்து போன பாம்பு ஏன் அனைத்து சாதியையும் அர்ச்சகர் என்ற உடன் உச்சநீதிமன்றம் ஓடுகிறது...தமிழ் செம்மொழி மாநாடு என்றதும்...எல்லோருக்கும் பிரியாணி கிடைக்கு என்கிறது.....தை முதல் நாள் தமிழரின் புத்தாண்டு என்றதும் குதி ஆட்டம் போடுகிறது...அவிட்டம் என்றதும் தன உயர்சாதி திமிரை காட்ட பூணூலை புதுபிக்கிறது...இன்னும் \"பிராமின்ஸ் ஒன்லி\" என்று வீடு வாடகைக்கு விடுகிறது... இதெல்லாம் பார்பனியம் செத்த பாம்பா இல்ல உயிருடன் நெளியும் பாம்பா\nவறுமை ..பணக்கார தன்மை என்பது வரும் போகும்...ஆனா சாதி, சூத்திரபட்டம் அழியாது..அதனை அடியோடு ஒழிக்கும் வரை போராடியே ஆகவேண்டும் தோழரே..\nஇனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவப���ரமாக்குங்க.பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.\nபார்ப்பனியம் ஒன்று சாதி அல்ல ஓசை..முதலில் அதனை புரிந்துகொள்ளுங்கள்.....தமிழன் சிங்களவன் போராட்டம் எப்படியோ அதன்படி ஆரியர் திராவிடர் போரட்டம்...புரிந்துகொள்ளுங்கள்..அங்கு தேசிய தலைவர் ஆயுதத்துடன் சிங்களவனை எதிர்கொண்டார்....இங்கு பெரியார் தொண்டர்களுடன் ...பார்ப்பனிய பருப்பை ஒழித்தார்..அதில் வெற்றியும் கண்டார்.....மற்ற சதி மற்ற சாதி என்று பிதற்றாதீர்கள்.....உத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது...\nஉத்தபுரம் மற்றும் நாகர்கோவிலில் இன்றும் உள்ள இரட்டை தம்ளர் முறை அனைத்தையும் ஒழிக்கப்படும்..ஒழித்தாகிவிட்டது..\nஒழிக்கப்படும் - ஒழிக்க போகிர்கள்\nஎதாவது ஒன்னு சொல்லுக நண்பரே .\nஇனி பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது. வேகவே வேகாது. ஆனா வேக வேறு வேறு சாதி பருப்பெல்லாம் இருக்கு. அந்த பருப்பு வேகறதை பகுத்தறிவால் ஒன்றும் செய்ய முடியாது. ஏன்னா அந்த பருப்பு வேகறதுக்கு காரணமா இருப்பது, பகுத்தறிவு பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். உத்தப்புரத்துக்கு போங்க. சமத்துவபுரமாக்குங்க.பார்ப்பான்னா பொங்குவீங்க. பிற சாதீன்னா பம்முவிங்க.\nஉனக்கு இதுல எல்லாம் அக்கறையே கிடையாது...பார்ப்பனனை பாதுகாக்கிற பம்மாத்து வேலை என்பது எமக்கு தெரியாதா... மனச்சாட்சி தொட்டு சொல்லு பார்ப்போம்.\nஇதுல இருந்து வெளியே வரமுடியல அப்புறம் என்ன\nபொங்காம இருந்தா உனக்கு படு குஷி அதுக்குத்தானே...\n அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்....கோயில் உள்ளே நடந்துடுச்சா...\n எதுக்கு இந்த வூடு கொளுத்தி வேலை....\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரியதைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nஇனிப் பார்ப்பனப் பருப்பு இங்கு வேகாது வேகவே வேகாத...\nதினமணிக்கும், தினமலருக்கும் ஏன் இந்த அழுக்கு புத்த...\nஇந்தியா முழுமையும் சமஸ்கிருதப் பள்ளிகளா\nதலித் பெண்ணிடம் ரொட்டி சாப்பிட்ட நாயும் தலித்தாம்\nஅயோத்தி பற்றி இல.கணேசன்களின் உரத்த சிந்தனையும்..நம...\nஇந்து மதத்தில் எல்லாம் ஆண் - பெண் உடற்சேர்க்கை பற்...\nகிருமிலேயர் வேண்டுமாம் தினமணி சொல்லுகிறது...\nசென்னை கோட்டூர்புரத்தில் திறப்பு விழாவுக்கு தயாராக...\nதிராவிடன் என்று சொல்லுவதிலே நாம் உரிமை பெறுகிறோம்\nஆச்சாரியார், தாம் செய்த தியாகத்துக்காக (\nஏழுமலையான் வெறும் வெத்து வேட்டு..ஏழுமலையானுக்கே நா...\nபெரியார் சிலையைச் சேதப்படுத்தினால் கழகம் சோர்ந்துவ...\nகிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடு கிறார்களே இந்தக் கி...\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ualwaysthinkof.blogspot.com/2011_12_01_archive.html", "date_download": "2018-05-21T10:48:38Z", "digest": "sha1:DU6EWA7JVMOKLDCXEP62GNWAPLGNOGOR", "length": 3477, "nlines": 77, "source_domain": "ualwaysthinkof.blogspot.com", "title": "U Always Think of: December 2011", "raw_content": "\nஉன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே\nதீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் ,\nநல்லவையை என்றும் உறங்காமல் பார்த்துகொள் .\nக வரிசை - ஒரு செய்யுள்\nஒரு வரிசை செய்யுள் . என்னை மிகவும் கவர்ந்த்தது இதன் பொருள் , பல முறை நான் ஆமை - முயல் கதை கேட்டுள்ளேன் . அதே கதை தூய தமிழில் எனை மெய் ...\nகோயில் சென்றேன் இறைவனை காண , நேற்று ஒருவரில்லா உன் வீட்டில் , இன்று என்ன கூட்டம் என கேட்டேன் இறைவனை . சொன்னான் , \" ...\nதனித்து விடப்பட்டேனோ, தொலைந்துபோனேனோ தெரியவில்லை ... உன் சில மணி நேர மௌனம் என் பல நாட்களை பறித்து போனதடி அன்பே .... ...\nமனமே நீ இல்லாமல் இவ்வுலகில்லை .\nநிலைமாறும் உலகில் நிலையாக என்னோடிருப்பது நீ சிந்திக்க வைப்பது நீ சிந்தனையை செயலாக மாற்றுவதும் நீ செய்த தீமையை சுட்டிகாட்டுவதும் நீ...\nநல்லவையோ தீயவையோ உன்னுள் அதை உறங்க வைக்க முடியுமே தவிர அழிக்க இயலாது தீயவையை தொடர்ந்து உறங்க வைக்க கற்றுக்கொள் , நல்லவையை என்றும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/02/tamil_8595.html", "date_download": "2018-05-21T10:50:25Z", "digest": "sha1:PGQJVIWPXJGIZDEFKMUHL2NPLFFFC4RV", "length": 5016, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "ஆண்கள் எந்த வயது வரை ''அது'' வைத்து கொள்ள முடியும்.?", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் ஆண்கள் எந்த வயது வரை ''அது'' வைத்து கொள்ள முடியும்.\nஆண்கள் எந்த வயது வரை ''அது'' வைத்து கொள்ள முடியும்.\nமீசை நரைத்தாலும் நரைத்தாலும் ஆசை நரைக்காது என்று சொல்வது முழுவதும் அர்த்தமுள்ள வார்த்தை தான். செக்ஸ்க்கு வயது எப்போதும் தடையாக இருப்பதில்லை. வயது, வீரியம், ஆசை, செக்ஸ் செயல்பாடு அனைத்துக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.\nநாற்பது வயதை தாண்டிய மனைவிகள், குடும்பச்சுமை, மனக்கவலை, அதிக வேலை காரணத்தால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்பட்டு கணவனுக்கு பணிவிடை மட்டும் செய்யும் தகுதியுடன் மட்டுமே இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கிறார்கள்.\nசில ஆண்கள் மட்டுமே சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு போன்ற நோய்கள் காரணமாக வீரியத்தன்மை குறைந்து காணப்படுகிறார்கள். இவர்களுக்கும் செக்ஸ் ஆசை துளிர் விட்டாலும் செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது. ஆனால் தொடு உணர்ச்சிகள் மூலம் தங்களது தாபத்தை தீர்த்து கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் தான் எழுபது வயது தாத்தா ஏழு வயது சிறுமியை கற்பழித்தார் போன்ற செய்திகளை அடிக்கடி படிக்க நேரிடுகிறது....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/worst-world/30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-05-21T10:40:26Z", "digest": "sha1:53PONZTUKIUNG6VYLDEQFT3UNQJC627H", "length": 7585, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திவருகிறார் ஒரு விவசாயி – பசுமைகுடில்", "raw_content": "\n30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திவருகிறார் ஒரு விவசாயி\nஅரசு பறித்துக்கொண்ட 10 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்க 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திவருகிறார் ஒரு விவசாயி. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமிதான் அந்த பரிதாபத்துக்குரிய விவசாயி. ‘உங்களை அரசாங்கம் ஏமாற்றியது எப்படி ’ பக்கிரிசாமியிடமே கேட்டோம். “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக – ஆந்திர எல்லையில் இஸ்ரோ ராக்கெட் தளம் உருவானபோது, ராக்கெட் தளம் அமைக்க நிறைய இடம் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் வசித்துவந்த பல விவசாயிகள், ராக்கெட் தளத்துக்காக தங்கள் நிலத்தை காலி செய்துவிட்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.\nஅப்படி வெளியேறிய கிராம விவசாயிகளுக்கு, ஏதாவது நிலம் வழங்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு முடிவுசெய்தது. அதன்படி, அருகிலிருந்த பழவேற்காடு-வைரங்குப்பம் பகுதியைப் பார்வையிட்டார்கள். எனக்கு வைரங்குப்பத்தில் இருந்த 13 ஏக்கர் விவசாய நிலத்தில், 3 ஏக்கரை மட்டும் விட்டு விட்டு, அந்த விவசாயிகளுக்காக 9 ஏக்கர் 18 சென்ட் விவசாய நிலத்தை அந்தக் குழு கையகப் படுத்தியது. விவசாயிகளுக்குக் கொடுக்கத்தானே என்று நானும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\n30ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றுவரை அந்த இடத்தை அந்த விவசாயிகளுக்கும்கொடுக்கவில்லை. என்னிடமும் திரும்ப ஒப்படைக்கவில்லை. கடைசியில், என்னுடைய விவசாய நிலம் பயன்படுத்தாமலே கிடந்து பொட்டல் காடாகப் போய்விட்டது. இப்போது அந்த இடத்தை பட்டா போட்டு தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டனர். இப்படி பட்டா போட்டு விற்கிற கொடுமையை இன்னும் யாரிடம் போய்ச் சொல்வது\nபொன்னேரி கோட்டாட்சியர் முத்துசாமியிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்திருக்கிறேன். மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் ‘ஜமாபந்தி’யில் முறையிட்டபோது, ‘உங்கள் பிரச்னை இன்னுமா முடியவில்லை, விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். என்னுடைய விவசாய நில விவகாரம் அவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டது. நான் விவசாயம் செய்துகொள்ள அந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படி நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது.\nPrevious Post:தலைவலிக்கு 20 பாட்டி வைத்தியங்கள்\nNext Post:மாதம் ரூ.12 லட்சத்தில் கூகுள் ந���றுவனத்தில் வேலை\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-05-21T11:17:47Z", "digest": "sha1:LHYEI57S2KQQ77X4UCQR54D2RHUPCO4H", "length": 7833, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n229 C இலக்கம் உடைய நாச்சிக்குடா கிராம அலுவலர் பிரிவு (Nachchikudah) திருகோணமலை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 333 குடும்பத்தைச் சேர்ந்த 1291 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 451\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 840\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலைக் கச்சேரி 2006. (ஆங்கிலத்தில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருகோணமலை பட்டினமும் சூழலும் கிராம அலுவலர் பிரிவுகள்\nஅபயபுர | அரசடி | அருணகிரிநகர் | அன்புவெளிபுரம் | ஆண்டான்குளம் | இலுப்பைக்குளம் | உப்புவெளி | உவர்மலை | கப்பல்துறை | கன்னியா| காவத்திக்குடா | கோவிலடி | சல்லி | சாம்பல்தீவு | சிங்கபுர | சிவபுரி | சீனக்குடா| சுமேதங்காராபுர | செல்வநாயகபுரம் | சோனகவாடி கிராம அலுவலர் பிரிவு | திருக்கடலூர் | தில்லைநகர் | நாச்சிக்குடா | பட்டனத்தெரு | பாலயூத்து | பீலியடி | புளியங்குளம் | பூம்புகார் | பெருந்தெரு | மட்டிக்களி | மனையாவெளி | மாங்காயூத்து | முத்துநகர் | முருகாபுரி் | லிங்கநகர் | வரோதயநகர் | வில்கம | வில்லூன்றி | வெல்வெறி | வெள்ளைமணல் | ஜின்னாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2016-aug-10/column/121531-marathadi-manadu.html", "date_download": "2018-05-21T11:18:55Z", "digest": "sha1:Z6DMULB6FID75BADPNPKKYRWF46LOWEY", "length": 30781, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்! | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2016-08-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘மேக் இன் இந்தியா’ இதற்கு கிடையாதா\nஅரை ஏக்கர்... 5 மாதங்கள்... 30 ஆயிரம் ரூபாய் லாபம்\nபகிர்ந்து பயிர் செய்தால், பலே லாபம்...\nஒரு ஏக்கர்... ரூ 3 லட்சம்\nகலக்கல் லாபம் தரும் காளான் வித்து...\nகூட்டத்தைக் கவர்ந்த கம்ப்ரசர் பம்ப்செட்\nமானாவாரி விவசாயிகளை மனம் குளிரவைத்த ‘விதைத் திருவிழா\nஇயற்கை விவசாயத்துக்கான வழிகாட்டி ‘பசுமை விகடன்’...\nஎன் பள்ளி... என் தோட்டம்... பள்ளி மாணவர்களின் கீரை விவசாயம்\nவிளைச்சலைக் கூட்டும் விதைத்தேர்வு முறைகள்\nஅதிக மகசூல் தரும் மானாவாரி ரகங்கள்...\nஈரோட்டில்... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ\nபுதிது புதிதாக மணல் குவாரிகள்\nஉரமாக மாறும் குப்பை... மானிய விலையில் இயற்கை உரம்\nநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nஆடிப்பட்ட பயிர்கள்... விலை நிலவரம்\n‘நட்சத்திரத்தைக் காணோம்... நிலாவைக் காணோம்...’\nபசுமை விகடன் - 10 Aug, 2016\nமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்\nமரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்���டி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு - ஒரு டன் பனங்கொட்டை ரூ. 1,800மரத்தடி மாநாடு - சேனைக்கிழங்குக்கு... செம கிராக்கி...மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆடி மாதத்தால் ஆடு விலை உச்சத்தில்....மரத்தடி மாநாடு உச்சத்தில் கரும்பு, மரவள்ளி... உற்சாகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு : ஆந்த்ராக்ஸ்...கவனம்...மரத்தடி மாநாடு: குறியீட்டு எண் இருந்தாத்தான்... இனி மானியம் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : போலி விதைகள்... உஷார்... உஷார் மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : கிளம்பிடுச்சு... கோமாரி.. மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : பட்டுப் போகும் ஆபத்தில்...பட்டுப்புழு வளர்ப்பு மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : தப்பாம போடணும் தடுப்பூசி... தலைதெறிக்க ஓடிடும் கோமாரி மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : மொட்டையடிக்கப்பட்ட மேகமலை மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : விவசாயிகளை வாழவைக்கும் புத்தம்புது கம்பெனி மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடு : 40 நாளில் 40 ஆயிரம் மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : விலங்குகளை விரட்ட விவசாயி உருவாக்கிய கருவி மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடுமரத்தடி மாநாடு : கண்மாயைக் காணோம்... முதல்வருக்கு மனு... ம��த்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : கோடை மழை... கவனம் வாழை மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : 'வேலிக்காத்தானை விரட்டுங்க...' 'கழுகுகளைக் காப்பாத்துங்க' மரத்தடி மாநாடு : நெருக்கடியில் தமிழக கோழிப் பண்ணைகள்.. மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : காவிரித் தாயே கண் திறவாய் மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள்மரத்தடி மாநாடு : அழியும் நிலையில் பர்கூர் மாடுகள் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு : மீண்டும் தென்னையைக் குறி வைக்கும் ஈரியோபைட் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு மரத்தடி மாநாடு : மானியக் கொள்ளைகள் மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : கொள்ளை கொள்ளை.. பால் கொள்ளை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : விமானத்தில் பறக்கும் குச்சி முருங்கை மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர் மரத்தடி மாநாடு : நிலச்சரிவைத் தடுக்கும் வெட்டிவேர்மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’மரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: பால் முன்னே... பிண்ணாக்கு பின்னேமரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: அயிரை மீன், ஆயிரம் ரூபாய்மரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: முன்னேறும் முருங்கை விலைமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாருமரத்தடி மாநாடு: ‘மண்ணு கெட்டுப்போச்சு... சுவாமிநாதனே சொல்லிட்டாரு’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்’மண்புழு மன்னாருமரத்தடி மாநாடு: எலிப் பொங்கல்அடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைஅடிமாடாகும் ஜல்லிக்கட்டுக் காளைகள்‘அக்ரி’யை காவு வாங்கிய தற்கொலைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: கேரளாவில் தொடரும் எண்டோசல்ஃபான் சர்ச்சைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்��்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: வைக்கோல் விலை வீழ்ச்சி... விவசாயிகள் கவலைமரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: எங்களைக் கண்டுக்கிட்டாதான் ஓட்டு...மரத்தடி மாநாடு: கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல்... கவனம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: திராட்சைக்கு மூடாக்கு அவசியம்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: இளநீர் 21 ரூபாய்... கொப்பரை 55 ரூபாய்... மகிழ்ச்சியில் தென்னை விவசாயிகள்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: காபி செடிகள்... விறகாகும் அவலம்மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் வாழைத்தார் விலைமரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: மின்சாரத் தட்டுப்பாடு... தவிக்கும் டெல்டா விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: அதிரடி இடமாற்றங்கள்...அலறும் வேளாண்மைத்துறைமரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: வன விலங்குகளைத் தடுக்கும் ‘குப்ரஸ்’ மரம்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: உயிரே இல்லாத உயிர் உரங்கள்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: செயல்படாத வானிலை நிலையங்கள்... காப்பீடு வழங்குவதில் சிக்கல்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்மரத்தடி மாநாடு: ‘‘தமிழக ஆடுகளுக்கு தேசிய அங்கீகாரம்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்’’மரத்தடி மாநாடு:கோமாரி நோய்க்கு தரமற்ற தடுப்பூசி... கேள்விக்குறியில் 1 கோடி கால்நடைகள்மரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: வறட்சியை விரட்டும்... மெத்தைலோ பாக்டீரியாமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் மரவள்ளிக்கிழங்கு விலைமரத்தடி மாநாடு - தயாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல்மரத்தடி மாநாடு - த���ாராகிறது... இயற்கை விவசாயிகள் பட்டியல் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு - முடங்கிய பணப்புழக்கம்... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் மோசடி… விசாரணையில் அதிகாரிகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: தாண்டவமாடும் வறட்சி… அடிமாடாகும் கறவை மாடுகள்மரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனிமரத்தடி மாநாடு: முடிந்தது பருவமழை... அதிகரிக்கும் பனி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சி மரத்தடி மாநாடு: உச்சத்தில் கொப்பரை விலை... விவசாயிகள் மகிழ்ச்சிமரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம்மரத்தடி மாநாடு: வறட்சிக் கணக்கெடுப்புக்கும் லஞ்சம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம் மரத்தடி மாநாடு: மீண்டும் வெடிக்கும் அத்திக்கடவு-அவினாசி போராட்டம்மரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: புத்துயிர் பெற்ற நீர்நிலை குடிமராமத்துமரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: இழப்பீட்டுத் தொகை வழங்கத் தாமதம்... விரக்தியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பயிர்க்கடன் தள்ளுபடி... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம் மரத்தடி மாநாடு: ‘நீரா’ இறக்க அனுமதி... விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்மரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: சோலார் பம்ப்செட்... காத்திருக்கும் விவசாயிகள் கண்டுகொள்ளாத அரசுமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: ஜூன் 1 முதல் ஆதார் அட்டை இருந்தால்தான் உரம்... மத்திய அரசு அதிரடிமரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: தாமதமாகும் மானியம்... தவிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாய��கள்மரத்தடி மாநாடு: சுயரூபம் காட்டிய பி.டி பருத்தி... சோகத்தில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள் மரத்தடி மாநாடு: நிரப்பப்படாத பணியிடங்கள்... தேங்கி நிற்கும் தோட்டக்கலைத் துறைப் பணிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அதிகரிக்கும் பருத்தி விலை... மகிழ்ச்சியில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள் மரத்தடி மாநாடு: இயங்காத கால்நடை மருத்துவமனை... தவிக்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: ஆடு மாடுகளுக்கும் ஆதார்... தொடங்கியது கணக்கெடுப்புமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: டிராக்டர் ஜப்தி... விவசாயி தற்கொலைமரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: அழுகிய வெங்காயம்... கலங்கி நிற்கும் விவசாயிகள்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல்மரத்தடி மாநாடு: மரம் வளர்த்தால் மதிப்பெண்... அமைச்சர் தகவல் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள் மரத்தடி மாநாடு: தென்னை மானியம்... இழுத்தடிக்கும் அதிகாரிகள்... கவலையில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: பங்கனப்பள்ளி மாம்பழத்துக்குப் புவிசார் குறியீடுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுமரத்தடி மாநாடு: வியாபாரிகள் கூட்டு... பருத்தி விவசாயிகளுக்கு வேட்டுஆடுகளில் ஒட்டுண்ணிகள்... உஷார்மரத்தடி மாநாடு: பட்டு விவசாயிகளுக்குப் பரிசுத் திட்டம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: நுண்ணீர்ப் பாசன மானியத்துக்கு 50 நாள்கள் அவகாசம்மரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: கலப்படத் தேங்காய் எண்ணெய்... சரியும் கொப்பரை விலைமரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள்மரத்தடி மாநாடு: ஏக்கருக்கு 9 ரூபாய் இழப்பீடு... - கொதிப்பில் விவசாயிகள் ம��த்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்.. மரத்தடி மாநாடு: கொள்ளையடிக்கும் கொள்முதல் நிலையங்கள்..மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம்மரத்தடி மாநாடு: கலப்பட வேப்பம் பிண்ணாக்கு... - அலட்டிக்கொள்ளாத மாவட்ட நிர்வாகம் மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரி மரத்தடி மாநாடு: ஏறுமுகத்தில் தேங்காய், கொப்பரை... - அதிக விளைச்சல் தரும் கர்நாடக முந்திரிமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநெல் நடவுக்குத் தயார் செய்திருந்த வயலில் சணப்பு விதைகளைத் தெளித்துக்கொண்டிருந்தார், ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். வரப்பின் மீது நின்று அவரோடு பேசிக்கொண்டிருந்தார், ‘வாத்தியார்’ வெள்ளைச்சா�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமண்புழு மன்னாரு: வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகச��யமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andamansaravanan.blogspot.com/2012/09/4.html", "date_download": "2018-05-21T10:37:13Z", "digest": "sha1:7IHHZWEDCKXPBBDQLFZX3DNVH7DF7Q43", "length": 25934, "nlines": 175, "source_domain": "andamansaravanan.blogspot.com", "title": "Saravanan's Blogs: துறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் நிற்கும் அவலம்...", "raw_content": "\nதுறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் நிற்கும் அவலம்...\n...தொடர்ந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு: இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிப்பு\n\"இத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்.\"\nதிருவொற்றியூர்: சென்னைத் துறைமுகத்திற்குச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. துறைமுக இணைப்புச் சாலைகளான எண்ணூர் விரைவுசாலை, மாதவரம் உள்வட்டச் சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் தொடர்ந்து வரிசை கட்டி நிற்கின்றன.\nஇதனால் பயணிகள் பேருந்து உட்படட அனைத்து போக்குவரத்தும் அடியோடு ஸ்தம்பித்துள்ளன. இதனால் பொன்னேரி, மீஞ்சூர், மணலி, மாதவரம், திருவொற்றியூர் இடையே பயணிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழக்கைக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீஞ்சூரில் இருந்து மணலி புதுநகர் வழியாக திருவொற்றியூர் வர 30 நிமிடங்கள் ஆகும் என்பது இயல்பானது. ஆனால் தற்போது மீஞ்சூரிலிருந்து பொன்னேரி, பஞ்செட்டி, காரனோடை, செங்குன்றம், மாதவரம் வழியே பணித்தால் சுமார் 2 மணி நேரம் ஆகும். கண்டெய்னர் லாரிகளால் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் பொதுமக்களுக்கு வேறு வழியில்லை. இவ்வழியே பயணிகள் பேருந்து இயக்கம் பாதிக்கும் மேல் குறைந்து விட்டது. மீஞ்சூர், பொன்னேரி செல்ல சாலை மார்க்கப் பயணத்திற்கு உத்தரவாதம் இல்லை என்பதால் ரயில் பயணத்திற்கு பெரும்பாலோர் மாறிவிட்டனர். இச்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் கூட பயணிக்க முடியாத அவல நிலை தொடர்ந்து நீடிக்கிறது.\nஓட்டுனர்கள் அவதி, பணி செய்ய மறுப்பு:\nதுறைமுகம் செல்லும் லாரிகள் நான்கு நாள்கள்வரை காத்திருப்பதால் லாரி ஓட்டுனர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு போதிய உணவு வசதியில்லை. இயற்கை உபாதைகளைக் கூட செய்ய முடிவதில்லை. இதனால் சென்னையில் கண்டெய்னர் லாரிகளை ஓட்ட டிரைவர்கள் மறுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் 'கத்துக்குட்டி' டிரைவர்கள் லாரிகளை இயக்குவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பல உயிரழக்கும் சம்பவங்களும் தொடர்கின்றன.\nமாதக்கணக்கினல் நீடிக்கும் இப்பிரச்னை குறி்த்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசு அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவிப்பதிலேயே காலம் கடத்துவது இப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்னைக்கு யார் காரணம் என்பது குறித்த முழுமையான அலசல் இதோ:\nஇந்தியாவின் கிழக்கு நுழைவு வாயில் என அழைக்கப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு 6.5 கோடி டன் அளவிற்கு சரக்குகள் கையாளப்படுகின்றன. துறைமுகத்தில் உள்ள இரண்டு முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கண்டெய்னர்கள் ஏற்றி இறக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஆனால் இதற்கேற்ற வகையில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் துறைமுக நிர்வாகம் மெத்தனமாகச் செயல்பட்டதால் தற்போது கண்டெய்னர் லாரிகள், கனரக லாரிகள் உள்ளிட்டவைகளைக் கையாள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் நிறைவேறுவதில் தாமதம், துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலத் திட்டத்திற்கு தடை உள்ளிட்டை பிரச்னைகளால் துறைமுகத்தில் தற்போதைய கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.\nமூடப்பட்ட நுழைவு வாயில்கள், தடை செய்யப்பட்ட சாலைகள்:\nசென்னைத் துறைமுகத்திற்கு தினமும் 5 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்ல வேண்டும். ஒரு காலத்தில் 14 நுழைவு வாயில்கள் வழியே போக்குவரத்து நடைபெற்ற இத்துறைமுகத்தில் தற்போ���ு ஒரிரு வாயில்களில் மட்டுமே கனரக வாகனப் போக்குவரத்து நடைபெறுகிறது. தினமும் சுமார் 3 ஆயிரம் கண்டெய்னர் லாரிகளும் 30 அடி கொண்ட ஒரே நுழைவு வாயிலில்தான் சென்று வர வேண்டிய அவலநிலை உள்ளது. தலைமைச் செயலக பாதுகாப்பு, குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு போன்றவைகளால் ஏற்கனவே நடைபெற்றுவந்த முக்கிய வாயில்கள் அனைத்து மூடப்பட்டன.\nஅடுத்து சென்னை மாநகரில் இரவு நேரங்களில் அனுமதிக்கப்பட்டு வந்த கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் மாநகருக்குள் நுழைய போக்குவரத்து போலீஸார் தடை விதித்தனர். இதனால் அனைத்து லாரிகளும் மாதவரம், மணலி. திருவொற்றியூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. ஏற்கனவே விழிபிதுங்கும் நிலையில் இருந்த தற்போதைய சாலை முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. ஏற்கனவே நெருக்கடி மிகுந்த சாலையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த முடிவு குறித்து கவலைப்படாத போக்குவரத்து துணை, இணை ஆணையர்கள் எல்லாம் குளறுபடியான உத்தரவுகளையே அளித்தனர்.\nஎதைப் பற்றியும் கவலைப்படாத சுங்கத்துறை:\nகண்டெய்னர் லாரிகள் நெரிசல் பிரச்னையில் முக்கிய பங்கு சுங்கத்துறையைச் சார்ந்தது. சரக்குப் பெட்டக மையங்கள், தனியார் கிடங்குகளில் இருந்து கண்டெய்னர் லாரிகள் சுங்கத்துறை அதிகாரிகள் சீலிட்ட பிறகு துறைமுக நுழைவு வாயிலில் மீண்டும் சரி பார்க்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு புதிய விதிமுறைகளை சுங்கத்துறை ஆணையரகம் விதித்தது. இதன்படி வெளியூர், தனியார் கிடங்குகளிலிருந்து வரும் கண்டெய்னர்கள் மாதவரத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கு சரக்குப் பெட்டக மையத்திற்கு வந்து அங்கு சீல் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும், இதற்கென 24 மணி நேரமும் சுங்கத் துறை அதிகாரிகள் பணியில் இருப்பார்கள் எனக் கூறப்பட்டது.\nஆனால் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் சென்று திரும்பும் அளவிற்கு இங்கு வசதிகள் கிடையாது. 24 மணி நேரம்மும் சுங்கத்துறை அதிகாரிகள் இருப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் சில மணி நேரங்கள் இருந்தாலே அதிசயம் என்பதுதான் எதார்த்த உண்மை. இதனால் ஏற்படும் தாமதத்தால் மாதவரம் உள்வட்டச்சாலையின் ஒரு புறம் நூற்றுக்கணக்கான லாரிகள் சுமார் 5 கி.மீ. தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கின்றன. எதிர் திசையில் துறைமுகம் நோக்கிச் செல்லும் லாரிகள் வரிசை கட���டி நிற்பதால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இரு வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது குறித்து தெரிந்தவர்கள் யாரும் இச்சாலையில் செல்லும் வழக்கத்தைத் தவிர்த்தனர். தெரியாதவர்கள் நடுகாட்டில் சிக்கியவர்களைப் போல் பல மணி நேரம் நெரிசலில் சிக்குகின்றனர்.\nமுதல் நுழைவுவாயிலே மூல காரணம்:\nதுறைமுகத்தின் நுழைவு வாயிலில் சுங்கம், பாதுகாப்பு, சர்வே உள்ளிட்ட சோதனை நடைமுறைகளைச் செய்யவேண்டும். வரிசையில் நிற்கும் லாரிகளை விரைவாக உள்ளே அனுப்ப வேண்டும் எனில் கூடுதல் நுழைவு வாயில்கள், கூடுதல் அதிகாரிகள் வேண்டும். பல கட்ட முயற்சிக்குப் பிறகு கூடுதல் நுழைவுவாயில்களை கப்பல்துறைச் செயலாளர் பி.கே.சின்கா 6 மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்தார். ஆனால் சுங்கத்துறை அதிகாரிகள் கூடுதலாக நியமிக்கப்படாததால் திறக்கப்பட்ட நுழைவு வாயில்கள் ஓரிரு நாள்களிலேயே மூடப்பட்டன. சுங்கத்துறையில் 40 சதவீத அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கூடுதல் அதிகாரிகளுக்கு வழியில்லை என சுங்கத்துறை கைவிரித்துவிட்டது. எனவே கண்டெய்னர் லாரிகள் மெதுவாகவே உள்ளே, வெளியே செல்ல முடியும். பிறகு காத்திருக்கும் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக 30 கி.மீ. தூரத்திற்கு வரிசை கட்டி நிற்கின்றன.\nபல கி.மீ. தூரத்திற்கு தினமும் லாரிகள் வரிசைகட்டி நிற்கின்றன. போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விரைவாக லாரிகளை உள்ளே அனுப்ப துறைமுக நிர்வாகமும் சரி, சுங்கத்துறையும் சரி தேவையான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவே இல்லை. அவர்களைப் பொறுத்தவரை கண்டெய்னர் உள்ளே வந்தால்தான் அவர்கள் பிரச்னை. சாலைகளில் நிற்கும் லாரிகளுக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம் என சுங்கத்துறை, துறைமுக நிர்வாக அதிகாரிகள் கேட்கின்றனர்.\nஇத்தனைக்கும் கப்பல்த்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம், இணை அமைச்சர் பழனிமாணிக்கம் ஆகிய மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று அமைச்சர்களும் ஓரே நாளில் இப்பகுதிக்கு நேரடியாக வந்து ஆய்வு, தமிழக முதலமைச்சர் அளவில் ஆலோசனை செய்து துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். அதுவரை இப்பிரச்னைக்கு முடிவு சாத்தியமில்லை என்பதே எதார்த்த ��ண்மை.\nகூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கப்படுமா\nதுறைமுகத்தின் நடவடிக்களை மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ ஒரு நிறுவனத்தின் பிரச்னையாகத்தான் பார்க்கப்படும். ஆனால் இதன் பாதிப்பு என்பது ஒட்டுமொத்த தொழிற்துறை அனைத்தையும் பாதிக்கும். தொடர்ந்து தேக்கநிலை ஏற்பட்டால் பல்வேறு பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். கண்டெய்னர் போக்குவரத்து நெருக்கடி பிரச்னையால் துறைமுக பணிகளில் தேக்க நிலை தொடர்கிறது.\nஆனால் தீர்வு காண வேண்டிய அதிகாரிகளோ ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி சாக்குப் போக்குச் சொல்வதில்தான் குறியாக உள்ளனர். மந்திரத்தில் மாங்காய் காய்க்காது என்பதை உணர்ந்து பிரச்னைகளைத் தீர்க்கவும், மேலும் தொடராமலும் இருக்கும் வகையில் அனைத்து தரப்பினர் அடங்கிய உயர்மட்டத்திலான கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை உடனே அமைக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. இதில் கால தாமதம் ஏற்பட்டால் இன்னும் இன்னும் சில மாதங்களில் சென்னைத் துறைமுகம் தனது முக்கியத்துவத்தை இழக்கும் என்பதே தற்போதைய நிலைமை.\nதுறைமுகம் செல்லும் கண்டெய்னர் லாரிகள் 4 நாள்கள் வர...\nகாவிரி ஆணையத்தின் முடிவை கர்நாடகம் ஏற்க மறுப்பது இ...\nதமிழ் மக்களின் முதுகெலும்பும் முறிகிறது…….\nகிழக்கு மாகாண மக்கள் வழங்கிய ஆணையும், ஏமாற்றிய முஸ...\nசயாம் மரண ரயில் – மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலா...\n\"வடசென்னை என்றால் பாராமுகம்தானே\"... திருவொற்றியூர்...\n2 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் திருவொற்றியூர் நவீன மய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athisaya.blogspot.in/2012/07/blog-post.html", "date_download": "2018-05-21T10:57:33Z", "digest": "sha1:GKVMTBUO373RFCECHM2Z2RLG7POJNO5M", "length": 53942, "nlines": 421, "source_domain": "athisaya.blogspot.in", "title": "மழை கழுவிய பூக்கள்: ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.", "raw_content": "\nஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.\nசொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் நிறைந்த அன்பான வணக்கங்கள்.\nஉங்களின் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றிகளை விடையாக்கி சேமங்களிற்காக இறைவனை வேண்டி நிற்கிறேன்.\nஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்\nநீண்ட நேரங்களாய் விசைப்பலகை மீது விரல் பரப்பி இந்த விடயம் பற்றிப்பேசுவது சரியா என என்னையே கேட்டு வேண்டாம் விட்டுவிடுவோம் என விலகிய பின்னும்,நீண்ட காலமாய் என்னுள்நிரவி நிர��ி மேலிட்ட இந்த உணர்வு குழப்பத்திற்கு முற்றிட விரும்பியதால் இதைப் பேசத்துணிந்தேன்.\nவாழ்க்கையின் பருவங்களின் லேசாக நரை விழத்தொடங்கும் ஐம்பது வயதின் இரு எல்லைகளிறடகும் இடை நின்று,இப்பதிவு இடப்படுகிறது.இங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது.\nநாற்பதுகளை மெதுவாகக்கடக்கத்தொடங்கும் பருவங்களிலிருந்து ஐம்பதுதுகளின் நடத்தல்களில் தான் இப் பிறழ்வுகளை கேட்டதுண்டு.களைக்க களைக்க கற்று,இழைக்க இழைக்க ஓடி,நுரைக்க நுரைக்க காதல் செய்து இளமை நகர்கிறது..சில பொழுதில் முரண்டு பிடித்து\nசில தருணங்களில் இயல்பாய் வளைந்து கொடுத்து,சில சமயங்களில் ஆக்ரோஷங்களுக்கு அடங்கி இப்படி பல விதமாய் இல்லறமோ துறவறமோ இரண்டில் ஒன்றிற்று ஊடாக எம்மைத்திருப்பிக்கொள்கிறோம்.இங்கு துறவு பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.\nஇல்லற இணைவின் முலமிடல் கூட ஒரு வகையில் ஒப்பந்தமே.இதற்குள் தம்மை கட்டுப்படுத்தி,தங்கள் வாழ்வின் நகர்தலின் வெளிப்பாடாக,வாழ்தலின் அர்த்மாக குழந்தைகளை பெற்று கொள்கிறார்கள்.\nஅதன் பின் வாழ்கையின் பின்னே ஓடியே ஆக வேண்டும்.இந்த ஓடுதல்கள் விறுவிறுப்பாயும்,விரைவாயும் ஆரம்பித்து இலக்குகள் விரட்டிப்பிடிக்கப்படுகின்றன்.\nமெதுவாக நாற்பதுகளின் இறுதியில் அடைவோ அழிவோ இரண்டில் ஒரு முடிவிற்கான அடித்தளம் சிறப்பாகவே இடப்பட்டிருக்கும்.\nஐம்பதுகளில் நுழைந்ததும் ஒரு அமைதி தேவைப்படுகிறது.வெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.இங்கு தான் சட்டென நுழைந்து கொள்கிறது இன்னொரு நேசம்.இது தோன்ற நீண்ட நாள் அறிமுகம் அவசியப்படுவதாய் தெரியவில்லை.வர்க்க வேறுபாடு மறந்து,தராதரங்கள் தாண்டி,வயதுகளை கூட மறந்து இது விரைவாய் தொற்றிக்கொள்கிறது.இதை காதல் என்று மேற்கோளிட மனம் ஏனோ ஒப்பவில்லை.இந்த நேசங்கள் விலக்கப்பட வேண்டியவை...இது தவறானது என வாதிடவில்லை.ஆனால் இந்த நெருக்கங்களில் ஏற்படும் வரம்பு மீறுதல்கள் தான் அருவருப்பிற்குரியது.கண்டிக்கப்படவேண்டியது.\n���ான் கற்றவற்றின் அடிப்படையில் இந்த 50 வயதுகளின் சாயலும் நடத்துகைகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகவே மாறுபட்டது.உடலியல் ரீதியாக பெண் பல மாறுதல்களுக்கு முகம் கொடுக்கும்படி இயற்கையால் நிர்பந்திக்கப்படுகிறாள்.இதன் விளைவாக இயல்பான ஒரு மனச்சோர்வு, விரக்தி உடல் நோய்களுடன் கூடவே பலவீனமும் தொற்றிககொள்கின்றன.ஆனால் ஆண்கள் அத்தன்மையை அடைய மிக நீண்ட நாள் செல்லும்.இது அறியப்பட்ட போதும் புரிதல்கள் தம்பதிகளிடம் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.பெண்களுக்கு மனோரீதியாக பெரியதொரு ஆதரவும் பலப்படுத்தலும் இப்போது தான் தேவைப்படுகிறது.அதுவும் தம் துணையிடமிருந்து கிடைக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்.\nநிலைமையோ பல சமயங்களில் சதிசெய்து சிரிக்கிறது.ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்.அதிலும் வேதனை எதுவென்றால் இளவயதுப்பெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.திருமண வயதை அடைந்த பிள்ளைகளை தம் வீட்டில் வைத்தபடி இத்தகைய தந்தையர் ,ஆண்கள் சபலப்பட்டுகிறார்கள்.\nவாழ்க்கை,வழுக்கை,வருத்தம் இத்தனையையுமே ரசித்து ,திருமணம் என்ற பந்தத்தின் ஒப்பந்தங்களுக்கு உரம் சேர்க்க வேண்டிய வயதில் இப்படித் திரிவுபட்டு போகும் இவர்களை கண்டால்,கேட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபமும்,முடிந்துவிடாமல் நீளும் கேள்விகளுமான் நான் என்னுள் குழம்பி குழம்பி இறுகியதுண்டு.இத்தனை நாளாய் நிழல் தந்து ,நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.மற்றொரு நிழல் தேடுவது முறையாமற்றொரு நிழல் தேடுவது முறையாஃபின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்.\nபுன்னகை வரை மட்டும் போ...\nஇது யதார்த்தமான கோரிக்கை.சபலம் கைகுலுக்கி சந்தித்து போகும்.விட்டுவிடுங்கள் போகட்டும்.ஆனால் பல பேர் காதுகள் செவிடுகள் போலல்லாவா வெளிக்காட்டப்படுகின்றன\nஒவ்வொரு மனிதனுமே சுகம் மட்டும் வாழ்வு என நினைத்தால் அழகான குடும்ப அமைப்புகள் எவ்வாறு நிலைக்கும்எத்தனை சிறுவர்களின் மனம் கிலேசப்படும்எத்தனை சிறுவர்களின் மனம் கிலேசப்படும்எத்த���ை பேரிற்கு வாழ்தல் மீதும் உறவுகள் மீதும் நம்பிக்கை இழப்புகள் விதை கொள்ளும்\nஇட்சியத்தை துரத்தி ஓடியது போதும் என்ற எண்ணம் முளைவிடுகிறதா.\n\"சாய்வுநாற்காலியும் சில காகிதங்களும் கை வசம் கொள்ளுங்கள்.\nஅன்று பார்க்க மறந்த பூக்களிடமாய் மண்டியிடுங்கள்.\nசின்ன மகளின் செருப்பிற்குள் கால் நுழைத்துப்பாருங்கள்..\nஎத்தனை முடிக்குள் முதுமை நுழைந்து விட்டது\nநலிவு கூட நவரசமாய் சுகிக்கும்\" \nநான் அதிசயா.சிறியவள் சில சமயங்களில் கடிகாரம் பார்பதிலும் தடுமாறுபவள்.இந்தப் பதிவுலகில் எத்தனையோ கற்றறிந்தவர்கள்,பெரியோர்கள்,புலவர்கள்,அறியப்பட்டவர்கள் என எத்தகையோ பெருந்தகைகள் உள்ளீர்கள்.என் கருத்துகளில் தவறிருப்பின் பொறுத்தருள்க.நெடுநானாய் பூட்டி தைத்த விடயம் ஒன்றை என் அன்பான சொந்தங்களிடம் மனம் திறந்ததில் ஆறுதல்.சொந்தம் என்று வெறுமனே சொல்லின் சுதிக்காய் கூறவில்லை.முகம் தெரிவதில்லையாயினும் மனம் திறந்து தான் சொல்கிறேன்.இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.\nமிகவும் அருமையான உண்மையான யதார்த்தமான பதிவு.\nஇதை எழுத வேண்டும் என்றால் பல கசப்பான அனுபவங்களை நேரில் கண்ணால் பார்த்தோ, பிறர் சொல்லிப் புல்ம்பியதைக் காதால் கேட்டோ, சொந்த சொந்தங்களின் அனுபவங்களினால் பாதிக்கப்பட்டோ, கொதித்தெழுந்து தான் தங்களின் உள்ளக்குமறல்களை இவ்வாறு கொட்டியிருக்க வேண்டும்.\nஎப்படி எழுதியிருந்தாலும் இதில் பலவித யோசிக்க வேண்டிய நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளன.\n//பின்னாளில் நிழல் தேடிப்போனவர்களுக்கும் நலிவு,இறப்பு இரண்டுமே தலை தடவ மறுப்பதற்கில்லை.இதை புரிந்தால் போதும்.//\nஏதோ ஒரு வகையில் சில சம்பவங்களையும்,பாதிப்புற்றவர்களையும் நேரடியாகச்சந்தித்ததால் தான் ஐயா இதை பதிவிடும் எண்ணம் மேலோங்கியது.\nநன்றி ஐயா தங்களின் .இப்புரிதல்களுக்கும் வாழ்த்துகளிற்கும்.\nஇத்தனை முதிர்சியான ஒரு பதிவை நான் சமீப\nகாலங்களில் நான் படித்ததே இல்லை\nஅதீத ஜாக்கிரதையில் எழுதாமல் இயல்பாக\nஎப்போதும் போல எழுதி இருந்தால்\nதங்கள் ஆதங்கம் தங்கள் கருத்து\nஆனால் அதிகம் கவனிக்கப் படவேண்டிய\nபிரச்சனையை மிக அழகாக பதிவாக்கித்\nவணக்கம் ஐயா..உண்மைதான்..சில சமயங்களில் உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்க முயன்றேன்.அது தான் அதீத ஜாக்கிரதையாகிப்போனது.\nமிகசே நன்றி ஐயா இந்த ஆழமான அவதானிப்பபுகளிற்காய்.\nஇளமைத் துள்ளலோடு இருக்கவே விரும்புபவர்கள் மத்தியில் ஒரு முக்கியமான விடயத்தை கையாண்டு சிரத்தையுடன் பகிர்ந்திருக்கின்றீர்கள்\n// இப்படி தடம் புரள்பவர்களை கண்டால் தடுக்கப்பாருங்கள்.//\nமனம் ஒரு குரங்கு தான் எப்போது எந்த நேரத்தில் எந்த மரம் தாவும் என்றும் தெரியாது. யாரவது ஒருவரிடம் மனம் விட்டுப் பேசினால் பரம் குறையும், ஐம்பது வயதிற்கு மேல் அந்த பக்குவமும் பொய் எரிச்சல் மட்டுமே குடி கொள்ளும் என்றும் நான் படித்தது உண்டு.\nஉடம்பிற்கு தளர்ச்சி வரத் தான் செய்யும் அனால் மனதிற்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\nஃஃஃஃஃஃஉடம்பிற்கு தளர்ச்சி வரத் தான் செய்யும் அனால் மனதிற்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம்ஃஃஃஃஃஃஃஃ.\nசரியாகச்சொன்னீர்கள்.மனம் இளமையாக இயல்பாக இருந்தால் நலிவுகள் கூட மறைந்துபோகும்.....\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி July 6, 2012 at 7:45 PM\nஒரு அற்புதமான பகிர்வு சகோ..ரசித்துப்படித்தேன். அதுவும் அந்த வைரமுத்துவின் குட்டிக்கவிதை.. எவ்வளவு அர்த்தங்கள் சொல்கிறன. அற்புதம் தொடருங்கள். வாழ்த்துகள்\nரசனைக்கும் தங்கள் வருகைக்கும் மிகமிகவே நன்றி..\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nமுன்னமே சொல்லிவிட்டேன் உங்களுடைய பதிவுகளில் முதிர்ச்சி தெரிகிறது என்று...\nஇதுவும் அது போன்ற பதிவுதான்\nஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்......:(\nஅண்ணே நீங்க பெரியவனானதும் இப்டி மாறிடாதைங்கோ\nஅப்புறமா ஒரு விடயம் சொல்லிக்கிறேன் நீங்கள் பதிவிட்ட இப் பதிவு என்னுடைய டேஷ்போர்ட்டில் தோன்றவில்லை.....\nவேறொருவரின் தளத்தின் மூலம் தான் அறிந்துகொண்டேன் இன்று நீங்கள் பதிவிட்டுள்ளிர்கள் என்பதனை...\nஏதோ சிக்கல் போலும்.இதைக எழுதும் போது எனக்கும் எரழுத்துக்களிற்கான நிறம் தெரிவு செய்யும் பகுதி வரவில்லை...பார்ப்போம்...\nஅருமையான பதிவொன்றை தந்ததற்காய் தோழிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். இந்தப் பதிவில் எழுத்துப் பிழைகள் குறைந்திருந்தாலும் ஆங்காங்கே காணப்படுகின்றன என்பதை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். நிற்க, அகவை 22 இல் இருக்கும் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒரு பதிவாக இதனை கருத்திற் கொள்கிறேன். தாங்கள் எழுதும் எல்லாப் பதிவுகளுமே தரமானவைதான் என்ற அடிப்படையில் தைரியமாக, மனதுக்குள் எதனையும் பூட்டி வைக்காமல் எழுதுங்கள். நாங்கள் இருக்கிறோம். தங்கள் மனமும் வாழ்வும் சிறக்க வாழ்த்துகிறேன்.\nமிகவே நன்றி சொந்தமே இந்த வார்த்தைகளிற்காய்.\nநிச்சயமான உங்களின் துணையோடு துணிந்து எழுதுவேன்..\nமிகவும் இயல்பாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துகள்...\nதங்களின் இப் பதிவானது என்னை பொறுத்த மட்டில் தாங்கள் ஆண்களை மட்டும் சாடி எழுதப்பட்டு உள்ளது என நான் கருதுகின்றேன் ஏனனில் தங்களின்\n\"\"ஆண்கள் இந்த மாறுதல்களை புரிய மறுப்பதால் வேறு சில பெண்களுடன் பிரியப்பட்டு போகிறார்கள்\"\"\nஎன்கின்ற வரிகள் ஒரு யதார்த்த தன்மை இல்லை என நான் கருதுகின்றேன் ஏனில் ஊசி இடம் கொடுத்தால் மட்டுமே நூல் நுழைய முடியும்.ஆகவே பெண்களின் ஒத்துளைப்பு இன்றி இது இயலாது ஆகவே என் உடைய கருத்து என்னவெனில் தங்களின் இப்பதிவு ஆனது ஆண்களை தவறாக செல்ல வைக்கும் பெண்களை சாடி அமைந்து இருக்கலாம்\nஇங்கு பேசப்படும் விடயங்கள் பெரும்பாலும் ஆணினம் சார்ந்ததாக அவர்களை சாடுவதா அமையலாம்.இருப்பினும் இதற்கு பெண்கள் விதிவிலக்கு என்பது என் கருத்தல்ல.பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறதுஃஃஃஃஃஃஃஃஃஃ\nபெண்கள் தான் பெரும்பாலும் இம்முறைகேட்டிற்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்ஃஃஃஃஃஃஃஃஃஃஃ\nசரிஉங்கள் வருத்துக்களை அன்போடு வரவேற்கிற்கிறேன்.\nஆனால் என்னால் இயன்ற வரை என்பக்கக்கருத்திற்கான விளக்கமளிப்புக்களை என் பதிவில் இட்டுள்ளேன்.\nஇது என் கருத்து மட்டுமே.நான் கண்டவற்றை மட்டுமே பதிவிட்டேன்.\nஅத்தோடு பெரும்பான்மை சம்பவங்களை இவ்வாறு தான் கேட்டதுண்டு.மிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..\nஇது உங்கள் கருத்து என்பதில் எவ்வித மாற்று கருத்தும் எனக்கு இல்லை ஆனால் தாங்கள்\n\"\"பொதுமைப்பபாடுகளின் அடிப்படையிலும் நான் கேள்விப்பட்ட,என் விழிகளில் தடக்கிய சம்பவங்களின் கோர்வையாகவுமே இது அமைகிறது\"\"\nஎன்று மேலே கூறிவிட்டு பின்\n\"\"பெரும்பான்மை சம்பவங்களை இவ்வாறு தான் கேட்டதுண்டு\"\"\nஎன்று கூறுவது முரண்பாடான நடுநிலை அற்றதாக காணப்படுகின்றது என்பது என் கருத்து\nனக்கு இரண்டிலும் முரண்பாடு எதுவும் தெரியவில்லை சொந்தமே..\nஃஃஃஃவெயில் மீது நடந்த பின்னர் நிழல் மீது தோன்றுமே ஒரு நெருக்கம் அது போலத்தான்.ஃஃஃஃஃ\nபதிவின் நோக்கமும் ஆழமும் தெளிவுபட புரிகிறது சகோதரி... முன்னைய காலங்களில் திருமண வயதெல்லைகள் விதிக்கப்பட்டமைக்கு இதுவும் ஒரு காரணம், அத்துடன கூட்டுக் குடும்பத்தை ஆதரித்தமையும் இவை போன்றனவற்றை தடுக்கும் ஏதுவாகவே ஆக்கப்பட்டிருக்கிறது..\nதிருமண வயதெல்லை பற்றிய தங்கள் கருத்து சரியானது..ஆனால் இன்று சட்டமாற்றங்களால் வயதெல்லை இன்று மாற்றம் கண்ணடதன் விளைவு கூட திருமண பந்தத்தில் சலிப்பு உண்டாக காரணமாகின்றன..\nமனதை இளமையாக வைச்சிருந்தா ஐம்பதுகளில் தோன்றும் இந்தப் பிரச்னைகளும் வைரமுத்து சொல்லியிருப்பது போல புன்னகை வரை சென்று புடவை தொடாத பக்குவமும் வரும்னு எனக்கு தோணுது. நீங்க பயன்படுத்தியிருக்கற மனுஷிகம் என்ற புதிய வார்த்தைப் பிரயோகத்தை ரொம்பவே ரசித்தேன். உங்க எழுத்துக்களால என்னை அதிசயப்பட வைக்கறீங்க அதிசயா... (நீல்லாம் எத்தனை வருஷம் கழிச்சு இப்படி எழுதுவியோடி நிரூ\nசரியாகப்புரிந்து கொண்டீர்கள்.மனம் தான் மனம் தான் எல்லாம்.சில பக்கங்கள் திரும்பாதிருப்பது திறமை அல்ல.திரும்பிய பின்னும் அதற்குள் நுழையாதிருப்பது தான் பக்குவம்.\n(நீரு நீங்க நல்லாவே எழுதுறீங்கம்மா...\nமுதுமை. கத்தியில் நடக்கும் பருவமும் தான்.\nஇத்தனை வருட வாழ்வின் அறுவடையாக ஒருவரை ஒருவர் ஆதரித்து மதித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலை உருவாக வேண்டும். அந்த மனம் தடவல் இருந்தால் இப்படியான வழுக்கும் நிலை உருவாகாது.\nபிறர் ஒருவர் எதையாவது மதித்து ஏற்றுக் கொள்ளும் போது மனம் வழுகும்.\nஇப்படிப் பல உண்டு.நல்ல பதிவு அதிசயா.\nதங்கள் நியாயமான கோபம் புரிகிறது. இதை எழுதியதில் தவறே இல்லை.\nதங்களில் வயது,அனுபவம்; இரண்டுமே தங்கள் பின்னூட்டலில் புரிகிறது.நன்றி சொந்தமே..\nஎன்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..\nஅத்தனை முதிர்ச்சியான எழுத்துக்கள் உங்களது...\nபட்டை தீட்டிய வைரமாய் மின்னுகிறது...\n\" இரண்டு நாட்களுக்கு முன் என் மகன் பள்ளிக்கு கொண்டு செல்லும்\nபுத்தகப் பையை எங்கோ தூக்கி எறிவது போல எறிந்திருந்தான் ...\nஎனக்கு சற்று கோபம் ஆனால்... அப்போது நான் கோபத்தை காட்டி\nஇருந்தால் ஒன்று அழுதிருப்பான் அல்லது திரும்ப திரும்ப அந்த தவறை\nஎனக்கு ஒன்று தோன்றியது .. அவன் வீட்டுப் பாடம் செய்ய எத்தனிக்கும் சமயம்\nநான் எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன் .. அதை பார்த்து அவன் சிரித்தான்..\nநான் சொன்னீன் இது போல இனி இப்படிப் போட்டால் நான் ஊருக்கு போகும்போது\nஇப்படி போட்டுக் கொண்டு போய்விடுவேன் என்று...\nஅடுத்த நாள் அவன் அதன் சரியான இருப்பிடத்தில் வைப்பதை கண்டேன்\"\nமுதுமை மட்டுமல்ல சகோதரி வாழ்வின் எந்த ஒரு நிலையிலும்\nநாம் மற்ற நிலைகளை மதிக்கக் கற்றுக்கொண்டால்\nஅழகான ஆழ்ந்த சிந்திக்கத் தகுந்த பதிவுக்கு\nமிகமிகவே நன்றி..இந்த வார்த்தைகள் தான் இன்னும் என்னை எழுத வைக்கின்றன..\nசரியாகச்சொன்னீர்கள்.அருமையான ஒரு செயன்முறை விளக்கம்..இப்படி எல்லா அப்பாக்களும்,பெரியவர்களும் இப்படி சிந்தித்தால் வாழுதல் இலகுபடும்\nநன்றி சொந்தமே இந்த பூங்கொத்து வாழ்த்திற்காய்..\nஅதிசயாவின் இப்பதிவு அதிசயப்பட வைத்தது.ஒரு கனமான விஷயத்தைக் கவனமாகவும்,விரிவாகவும் அலசியுள்ளீர்கள்,அழகு தமிழில்.\nஉங்ககளின் ருகையும் வாசிப்பும் எனக்கு மிகவே மகிழ்ச்சி ஐயா..\nஅதிசயா உன்னுடைய இந்த வயதில் இவ்வளவு அழகு தமிழில் ஆக்ரோஷமாக எழுதியிருப்பது பார்க்கவே பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது...(ஒருபுறம் வருத்தமாகவும்) ஆமாம் உண்மையான கருத்து மனம் தான் எல்லாத்திற்கும் காரணம்... வைரமுத்துவின் வரிகளை இங்கு சுட்டி காட்டியது மிகவு அருமை அதிசயா..\nவணக்கம் சொந்தமே.இத்துணை உரிமை எடுத்துப்பாராட்டியிருப்பது மிகவே பிடித்திருக்கிறது.\nவருத்தம் தான் இந்த இயல்பு மனிதனுக்கே ஒரு வருத்தம் தானே சொந்தமே..\nஆழமான விடயம் மனதின் ஆழம் வரை அலசி பார்க்க வைக்கிறது .............மனிதர்கள் மனம் எப்பவும் மாற்றத்தை ஏற்றுகொள்ளும் அதை நோக்கி பயணிக்கும் குணமுடையதுதான்....... இதில் ஆண் பெண் வித்தியாசம் இல்லை ..............உணவு உடை , பால் இவற்றின் தேவைகள் பூர்த்தியாகாத போது, அல்லது நிறைவுறாத பொது பள்ளம் நோக்கி பாயும் வெள்ளமென மனம் அலைபாய்வது உண்மை ........அதை கட்டுக்குள் கொண்டு வரத்தான் ஆன்மிகம், இறைமை தேடுதலை நம் முன்னோர் வகுத்து வந்தனர் நாற்பதை கடந்ததும் இந்த உலக வாழ்க்கையில் இருந்து விடு பட கற்றுக்கொள்ள வேண்டும் இறைவன் மேல் அன்பு கொள்ளும் பொருட்டு மனதை திசை திருப்பி ஆரோக்கியமான வழியில் நடப்பது .......\nஇதை செய்ய தவறுபவர்கள் தவறியவர்களாக கருத படுகிறார்கள் ............அப்படி பட்டவர்களை பார்க்கையில் ஒரு நோயாளியை அணுகுவது போல அணுகுங்கள் அல்லது விலகுங்கள் அப்போது மனம் அருவெறுக்க தக்க ஒன்றை மிதித்தது போல முகம் சுளிக்காது ...........................நாம் நம்மை மாற்ற முன் வருவோம் முதலில்\nஏனெனில் உலகை நிச்சயம் ஒரு தோசையை போல திருப்பி போடா இயலாது\nவணக்கம் சொந்தமே அருமையாக புரியும்படி சொன்னீ{ர்கள்.....அப்படி பட்டவர்களை பார்க்கையில் ஒரு நோயாளியை அணுகுவது போல அணுகுங்கள் அல்லது விலகுங்கள்ஃஃஃஃஃஃஃ\nமதிக்கிறேன் உங்களின் அணுகுமுறையை.என்னால் பல சமயங்களில் முடியவில்லை...ஆத்திரம் தான் வருகிறதுஃஃஇனி முயல்கிறேன் சொந்தமே..\n//நேசம் பொழிந்த தரு ஒன்று இலை உதிர்கையில்,அருகிருந்து தலை தடவுவது தான் நாகரீகம்.அது தானே மனுஷீகம்.\nகொஞ்சம் கவிதை நடை கலந்த எழுத்து உங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கிறது..\nதங்களை சந்திப்பது மிகவே மகிழ்ச்சி.வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிகமிகவே நன்றி.சந்திப்போம் சொந்தமே..\nபொதுவாகவே முதுமைகளில் தேவைப்படுகிற ஆதரவு எல்லாருக்கும் தேவையானதுதானே\nநிச்சயம் தேவை.தந்தத்துணையையும் ஆதரவையும் அருகில் வைத்துக்கொண்டு வேறிடம் தேட தேவையில்லை என்பதே என் கருத்து.சந்திப்போம் சொந்தமே\nமுதிர்ச்சியான எழுத்து.. மூன்று மாதத்திற்குள் எழுதுவதில் இத்தனை வளச்சியா.. வாழ்த்துக்கள் சகோ.\nமிக்க நன்றி.இந்த வழிகாட்டல்கள் ஆலோசனைகள் எல்லாம் இங்கிருந்து பெற்றவையே...\nதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும் தோழி. இன்றைய பத்திரிக்கைகளை புரட்டும்போது வரும் சில அருவருக்கத்தக்க செய்திகளுக்குரிய காரணத்தை அறிந்துகொண்டேன். ஆனால் இதனையும் நேசத்தின் மீதான ஒரு எதிர்பார்ப்பாக வகைப்படுத்தமுடியாது. இது ஒரு வக்கிரமான வியாதி.\n..நீங்கள் சொல்வதில் நியாயம் உண்டு.னோல் முழுதும் வக்கிரம் அல்ல.சில விரசமற்ற அன்பும் 1000ல் 1 ஆக தோன்றத்தான் செணகிறது:).\nஎல்லாவித 50 வயதுக் காதல்களை ஒரே தராசில் வைத்துப்பார���ப்பதில் எனக்கு உடன்பாடில்லை.\nமற்றையவர்களின் பாதணிகளை நாம் அணிந்து நடக்காமல் அவை பற்றி விமர்சிப்பது அழகல்ல என்பது எனது கருத்து.\nநிச்சயமாய் எல்லாவற்றையும் ஒரே தராசில் வைத்துப்பார்க்கவில்லை.மேற்சொன்னது போல பொதுமைப்பாடுகளின் அடிப்படையில் நான் கண்டவற்றின் தொகுப்பு தான் இது.வரவேற்கிறேன் உங்கள் மாற்றுக்கருத்தைநானும் சில பாதணிகளை அணிந்தவள் என்ற துணிவில் தான் விமர்சித்தேன்.நன்றி சொந்தமேநானும் சில பாதணிகளை அணிந்தவள் என்ற துணிவில் தான் விமர்சித்தேன்.நன்றி சொந்தமே\nயதார்த்தத்தை மிகவும் யதார்த்தமாகக் கூறியமைக்கு நன்றி. சிகரம் பாரதி மூலமாகத் தங்களைப் பற்றி அறிந்தேன். நன்றி.\nஒரு செல்வந்த வீட்டு அடுக்களையாய் ஆசைகள் உள்ளே கொட்டிக்கிடக்கின்றன.. இத்துப்போன யாசகத்தட்டாய் கனவுகள் ஏனோ காலியாகி இறக்கின்றன.. அத்தனையும் அள்ளிச் சேர்த்து ஒருமுறை வாழ்ந்து கொள்கிறேன் என் வரிகளில் \"மழை கழுவிய பூக்கள்\" என் நினைவுக்குழந்தைகள்..\nஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.\nதுயர் காய வருகிறேன் பார்த்தீபா...\nஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.\nஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு\nகோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும்\nஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு\nஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம்.\nயுவராணி அக்கா தந்த விருது\nமின்னஞ்சலில் என் பதிவை பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=299272", "date_download": "2018-05-21T10:54:36Z", "digest": "sha1:UMLQFDZBMJS7HJ5QNQMXDKR23J2WZJ4F", "length": 16467, "nlines": 127, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nமனைவியை வேவு பார்க்கும் கணவன்கள் அதிகரிப்பு: வெளியான ஆய்வறிக்கை Share\nஅமீரகத்தில் கணவனால் வேவு பார்க்கப்படும் மனைவிகளின் எண்ணிக்கை 36 விழுக்காடாக அதிகரித்துள்ளது என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.\nஆரோக்கியமானதும் அன்புக்குரியதுமான உறவுக்கு கணவன் மனைவிக்கு இடையே எந்த ரகசியங்களும் இல்லாமல் இருப்பதே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.\nபிரச்னைகள் இல்லாத குடும்ப உறவுகளும் இல்லை என்றபோது, அதுவே தமது மனைவியை வேவு பார்க்கும் மன நிலைக்கு இட்டுச் செல்கிறது.\nசமீபத்தில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில், 79 விழுக்காடு தம்பதிகள் தங்களுக்கான தனிப்பட்ட இட���வெளி வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆனாலும் 10-ல் 8 பேர் தங்களது உறவுக்கு முன்னிரிமை அளிப்பதால் ரகசியங்களுக்கு அதில் இடம் இல்லை என தெரிவித்துள்ளனர்.\n62 விழுக்காட்டு தம்பதிகள் தங்களது கடவுச்சொல் மற்றும் வங்கி பின் எண்களையும் பொதுவாக வைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇருப்பினும் 36 விழுக்காடு ஐக்கிய அமீரக ஆண்கள் தங்கள் மனைவி அல்லது காதலியை வேவு பார்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\nபல்கலைக்கழக சட்டத்துறை மாணவியுடன் உடலுறவு ரவிச்சந்திரன் மயங்கி விழுந்து மரணம்\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுற��ு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://spiritual-sridharan.blogspot.com/2012/02/blog-post_08.html", "date_download": "2018-05-21T10:41:46Z", "digest": "sha1:ZE3P5SFGQ7NHW4B7A5S43JBHGA7LLXA3", "length": 14451, "nlines": 147, "source_domain": "spiritual-sridharan.blogspot.com", "title": "Spiritual-Sridharan: சிவ தாண்டவ ஸ்தோத்ரம்", "raw_content": "\nராவணன் இயற்றித் துதித்த இந்த பாடலின் மூலம் ராவணன் எப்பேர்ப்பட்ட ஞானவான் என்பது புலனாகும்.ராம நாடகம், ராவண வதம் யாவும் நமக்காக. நம் படிப்பினைக்கான நாடகம் என்பதும் புலனாகும்.\nராவணன் கர்ம வினையின் பாற்பட்டு அழிந்து வரும் மனித்தப் பிறப்பன்று. இறைவனால் அவதார நோக்கத்திற்கான படைப்பு என்று நினைக்கத் தோன்றும்.\nசுருண்டகா டடர்சடை படர்நதி விரைந்துமே\nவிழுந்திடும் விதம்தனில் புனித்துமே பணிந்திடும்\nபெருத்த பாம்பவன்கழுத் திலாரமா யிருந்திடும்\nஉடுக்கையில் எழுந்தடம் டமாரடம் டமாரமும்\nஎடுத்தகா லிரண்டுமம் பலத்திலாடும் தாண்டவம்\nஇடர்ப்பொடித் தடித்துமங் கலம்தனைத் தரும்சிவன்\nநடம்தனில் மனம்லயித் திடும்குதூ கலம்பெரும்\n*புனித்துமே = புனிதப் படுத்தி\nஎழுந்தகங்கை நீரலை விழுந்துமங்கு வரிசையாய்\nஅதிர்ந்தவை கிணற்எனச் சடைதனில் நகர்கையில்\nநுதல்தனில் சுழல்தழல் தரும்ஒளிப் பிழம்பினில்\nசிரத்தினில் திகழ்மணிப் பிறைமதி ஜொலிக்கையில்\nவரம்தரும் அவன்எவன் சிவந்தவன் அவன்சிவன்\nகரம்தொழும் விதம்எழும் எழில்தனில் பெரும்சுகம்\nதனைதினம் விழைமனம் எனக்குமே இருந்திடும்\nஅண்டம்கொண்ட உயிர்கள்தங்கும் சுத்தசித்த மானவன்\nகொண்டதுணை மலையவளின் மனம்மகிழும் நாயகன்\nஅடங்கிடாதத் துன்பமன்பி னாலடக்கு வானிவன்\nஇடைவிடாம லங்குமிங்கு மெங்குமேநி றைபவன்\nதடைப்படாம லென்றுமெந்தன் நெஞ்சினிலே உறைபவன்\nநடந்திடவே எதுவுமணுவும் அசைந்திடவே காரணன்\nஉடைந்திடாத வண்ணம்நெஞ்சில் துஞ்சுகின்ற ஓர்சிவன்\nஉடம்பினில் உயிர்தனில் படும்அவன் புவன்சிவன்\nசிரம்தனில் கரும்சிவப் பினில்படம் எடுத்திடும்\nசரம்எனப் படும்விதம் கழுத்தினின்று ஆடிடும்\nபடம்ப்ரதி பலித்திடும் புரம்எரித்த ஜோதியும்\nதகதகக்கு மானவானைத் தோலினான ஆடையும்\nபார்த்துநான் களிப்புற பிறந்ததிங்கு அற்புதம்\nசேர்ந்துநான் மனம்தொழக் கிடைப்பதே குதூகலம்\n*புவன் = புவனத்தின் அரசன்\nபிறைநுதல் தனில்மணி எனதிகழ்ந் தொளிர்ந்திடும்\nசடைதனை முடித்திடக் கயிறுமான பாம்பொடும்\nவிடைதனில் மிளிர்ந்திடும் அவன்பதம் தனில்பணிந்\nதிடும்கட வுளர்களின் தலைப்படும் மணம்எழும்\nமலர்தனில் எழும்பொடிப் படிந்துமே கருத்திடும்\nஅலர்ந்திடும் மலர்எனப் படும்விதம் அவன்பதம்\nதுலங்கிடும் செழிப்பினைச் சதம்தரும் சதாசிவம்\nபிறைநுதல் எழும்கனல் தனில்மதன் எரித்தவன்\nவிரைமுனி ஜனங்களும் உயர்உறைத் தலைவரும்\nதரைதனில் சிரம்படத் தொழும்உயர் சிவன்இவன்\nநுரைத் தவெண் பிறைமதி நுதல்தனில் தரித்தவன்\nதிறந் தகண் ஒளிர்வதில் மனம்தனைக் கவர்ந்தவன்\nவிரிந்திடும் சடைமுடி தனைநினைப் பவன்தனை\nசிறந்திடும் விதம்பெரும் சித்தனாக்கு மத்தனாம்\nமூன்றுகண்ணின் ஓர்சிவன் முக்கண்ஜோதி ஒளியவன்\nசென்றுமீண்டும் மீண்டும்நான் கண்டுநோக்கு மார்வலன்\nமுயன்றுயாரும் வென்றிடாத வண்ணமுள்ள மன்மதன்\nகனன்றுதீ தகிக்குமாறு கொன்றுதீர்த்த ஓர்சிவன்\nசென்றுமே களித்தவன் அழைத்துவந்த பார்வதி\nமுலைநுனி தனில்இடும் கவின்மிகுத் திகழ்கலை\nஇணையிலா விதத்தினில் திறம்படப் படைத்தவன்\nமேலும்கீழு மானவண்டம் தன்னையாளு கின்றவன்\nகல்லும்மண்ணும் சூலுமுயிரும் தாங்கிநின்று காப்பவன்\nதெளிந்ததூய வெண்மதி நுதல்தனில் தரிப்பவன்\nசிவப்பிலான தோலிலான துகிலினிற்ச் சிவந்தவன்\nவிழித்திடா திருக்குமேக வண்ணவான் கறுப்புமாய்\nஅழித்திடா திருக்குவண்ணம் கொண்டசென்னி விடமுமாய்\nஅமைந்திடா திருந்துவீழும் கங்கைகொண்ட சடையனாம்\nகழுத்திலாடு கின்றநீல அன்றலர்ந்த தாமரை\nசுழன்றுமாடு மேழுலகாய்த் தோன்றுகின்ற தேநிறை\nஎழில்மதன் அழித்துமுப் புரம்அழித்து மாசுறு\nகெடும்மதி யரக்கனந்த கன்தனை யழித்துவல்\nமதம்பிடி கஜம்தனை அழித்துபல் பிறப்பறு\nசிதம்பரம் தனைத்துதிப் பவர்மனம் சுடர்பெறும்\nயமன்தனை அடக்குநல் சிவன்பதம் தினம்தொழு\nகடம்பினில் எழும்மலர் தரும்இனிப் பினில்எழும்\nகவர்ச்சியில் வரும்பெரும் பூச்சிகள் இடைப்படும்\nமகிழ்ச்சியில் விடைதனில் உறும்சிவன் பதம்தனை\nநினைத்துமே வணங்குவேன் மனத்தினின்று மேத்துவேன்\nபவம்தனைக் களைபவன் யமன்தனைக் கடந்தவன்\nசிவன்தனை நினைத்தவன் சிறப்பினை அடைந்தவன்\nசிவன்பதம் நினைத்துமே மனம்மகிழ்ப் படுத்துவேன்\nதவித்திடப் பகைவரை அழித்துமே களித்திட\nதிமித்தக திமித்தகத் தெரித்துமே ஒலித்திட\nஅதற்கென களித்துமே சிவன்நடம் புரிந்திட\nநுதற்படும் திறந்தகண் தனிற்படும் சிவந்ததீ\nகழுத்தினில் சுருண்டுமே நெளிந்தபாம் புநாசியின்\nதொடர்ந்திடும் விதம்தனில் சீறிவீசு காற்றினில்\nபடர்ந்திதுமே நெளிந்துமே தெரிந்திருக்கும் வானிலே\nவென்றிடாத அரசனும் தின்றிடாத ஏழையும்\nகன்றுமேயும் புல்லும்நன்கு மலருகின்ற கமலமும்\nசென்றிருக்கும் நண்பரும் கொன்றுருத்தும் பகைவரும்\nநன்குஒளிரும் வைரமும் குவித்தமேட்டுக் குப்பையும்\nநஞ்சுகொண்ட சர்ப்பமும் நெஞ்சுகந்த மாலையும்\nதுஞ்சுகின்ற உயிர்கள்தன்னின் வேறுவேறு வழிகளும்\nஒன்றுஎன்றி ருக்கும்சிவனை என்றுநானும் போற்றுவேன் \n*வென்றிடாத = பகைவர்கள் வென்றிடாத\nகுன்றுநின்ற மங்கலன் சென்றுமேத்த ஓர்கலன்\nஎன்றுமென் பவங்களைப் போக்குகின்ற வன்தனை\nசென்றுமந்த கங்கைபாய் வெற்றிடத்தி ருந்துமென்\nசிரத்திலென் கரம்எடுத் துகூப்பிநின் றுபோற்றியே\nபுரம்எரித் தகண்நுதற் பிறைதரும் கவின்தனில்\nபவம்அழித் துபோக்கியென் சிதம்தனில் சிவம்சிவம்\nஎன்றுநானு மோதுவேன் என்மனத்தி லேத்துவேன்\nசிறந்தவிந்த தோத்திரம் வழங்குகின்ற தேவரம்\nமறந்திடாது மாற்றிடாது பெற்றதூய நெஞ்சுரம்\nதனில்நினைப் பவர்மனம் தனைச்சிவம் அடைந்திடும்\nஇதைநினைப் பவர்பவம் கணம்தனில் மறைந்திடும்\nபக்திகொண்ட சித்தசுத்தம் தந்திருக்கும் சுத்தசத்வம்\nகத்திபோன்ற பாவம்போக்கும் புத்திதன்னில் வந்துநிற்கும்\nசத்தியத்தின் தந்தைநல்கும் நித்தியத்தின் முத்திஆகும்\nசிறந்தவானின் ஆதவன் மறைந்துசென்ற போதிலே\nசிரம்தனில் சிவன்பதம் தனைநினைத் துபூசையில்\nவரம்பெறும் அருள்பெறும் சிறந்தவந்த பக்தரின்\nமனம்தனில் சிவன்நடம் கொடுக்குமிந்த தோத்திரம்\nபெரும்பொருள் தரும்திரு மகள்அருள் தரும்ரதம்\nகஜங்களும் நிறைகளும் உரத்திலோடும் பரிகளும்\nவிரைந்துமே அளித்திடும் நிலைத்துமே இருந்திடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2010/08/blog-post_22.html", "date_download": "2018-05-21T11:05:12Z", "digest": "sha1:4YLIEOJMA3A4647AKO6X2DY2RXLAA3VV", "length": 20487, "nlines": 268, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "பள்ளி விடுமுறைநாட்களும் பாட்டி வீடும்...", "raw_content": "\nபள்ளி விடுமுறைநாட்களும் பாட்டி வீடும்...\nஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010\nஎங்களுடைய அம்மாவுக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர்ப் பக்கம். அவர்களுடன் பிறந்தவர்கள் நிறையப் பேர் என்பதால் பெரிய குடும்பம். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு ஊரில் இருந்ததால் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை விடுமுறைகளில் தான் பாட்டி வீட்டுக்குச்செல்வது வழக்கம். நாங்கள் குழந்தைகள் எல்லாரும் வருடா வருடம் அந்த சம்மர் லீவுக்காகக் காத்திருப்போம். அந்த ஒரு மாதமும் போவதே தெரியாது; அவ்வளவு ஜாலியாக இருக்கும்\nஎங்கள் ஊரில் இருந்து பாட்டி ஊருக்குப் பஸ்சில் போகும் பொழுதே குதூகலம் தொற்றிக்கொள்ளும். அதுவும் அந்த ஊர்ப் பச்சையான வயல்கள், ஆறு, குளம் இவற்றையெல்லாம் பஸ்சின் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே போவது அவ்வளவு ஆனந்தமாக இருக்கும்\nஅந்தக் காலத்து ஓடு போட்ட, முற்றங்களும் தூண்களும், நடுவே பெரிய ஊஞ்சலும் உள்ள வீடு எங்கள் பாட்டி வீடு. வீட்டின் முன்புறம் தூண்களும் திண்ணைகளும், பின்புறம் பெரிய தோட்டமும் இருக்கும். அந்தத் திண்ணையில் உட்கார்ந்து பல்லாங்குழி, தாயம் விளையாடுவோம்; முற்றத்தைச் சுற்றிச்சுற்றி ஓடிப் பிடித்து விளையாடுவோம். யாராவது சேட்டைகள் பண்ணினால் முற்றத்துக் கம்பிகளில் தொங்கவிடும் தண்டனையும் உண்டு. கீழே இறங்க முடியாமல் தவித்து, கை வலித்து அழுகை வரும். எங்களுக்குள் சண்டைகளும் பல வரும். அதற்காக அவரவர் அம்மாவிடம் அடி வாங்குவோம். உடனே சமாதானமும் ஆகிவிடுவோம். நாங்கள் லீவுக்கு வருவது தெரிந்தவுடன் பாட்டி நிறைய பலகாரங்கள் செய்து வைத்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பெரிய ஊஞ்சலில் எல்லாரும் உட்கார்ந்து கொண்டு ஊஞ்சலாடிக்கொண்டே சாப்பிடுவோம்.\nவீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் தென்னை முதல் மாமரம் வரை நிறைய மரங்களும், மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி போன்ற பூச்செடிகளும் உண்டு. அங்கு பாம்பு, கீரிப்பிள்ளை மற்றும் பலவகையான பறவைகளும் வரும். நான் நல்ல பாம்பு, சாரைப்பாம்பு, கட்டு விரியன் எனப் பல வகையான பாம்புகளையும் பார்த்ததே அங்குதான். மதியச்சாப்பாடு முடிந்ததும் தோட்டத்தில் வட்டமாக உட்கார்ந்து ரேடியோவில் பாட்டுக் கேட்டுக்கொண்டே சீட்டு, கேரம், தாயம் விளையாடுவோம்; சொப்புச் சாமான் வைத்து விளையாடுவோம்; கிரிக்கெட், டென்னிஸ் விளையாடுவோம்; மரங்களிடையே கயிற்று ஊஞ்சல் ஆடுவோம்.\nபின்னர், பக்கத்திலுள்ள ஆற்றிற்கு அல்லது குளத்திற்கு குளிக்கச்செல்வோம். அங்கு எனக்குப் படித்துறையில் உட்கார்ந்து எல்லாருடைய துணிகளையும் காவல் காப்பதுதான் வேலை.\nபாட்டி வீட்டின் முன்புறம் ஒரு கோவிலும், அதன் பின்னால் ஒரு குளமும் உண்டு. அந்தத் தெருவும் ரதவீதி போல பெரியதாக இருக்கும். அவ்வளவு பெரிய தெருவில் பெரிய வண்டிகள் எதுவும் போகாது. அதனால் மாலைவேளையில், தெருவில் மற்ற வீட்டுப்பிள்ளைகளுடன் நாங்களும் சேர்ந்து இருட்டும் வரை விளையாடுவோம். இருட்டிய பின், தெருவிலேயே வட்டமாக உட்கார்ந்து பேய்க்கதைகள் பேசுவோம். அதனால் இரவில் பேய்க்கனவுகள் வந்து பயமுறுத்தியதும் உண்டு. இவ்வாறு நேரம் போவதே தெரியாமல் சாப்பாடு, தூக்கம் கூட இல்லாமல் எப்போதும் விளையாட்டுதான் எங்கள் உலகமாக இருந்தது. லீவு முடிந்து ஊருக்குக் கிளம்பும்போது அழுகை அழுகையாக வரும். பஸ்சில் அழுது கொண்டே வருவேன். லீவு முடிந்து பள்ளி ஆரம்பித்ததும், முதல்நாள் புதுவகுப்பில் நாங்கள் தோழிகள் ஒவ்வொருவரும் அவரவர் ஊர்க்கதைகளைப் பேசுவோம். ஒவ்வொரு வருடமும் அடுத்த விடுமுறைக்கான காத்திருப்புடன் இது தொடரும். இன்று பாட்டியும் இல்லை; பாட்டி வீடும் இல்லை. ஆனால் நினைவுகள் மட்டும் எங்கள் மனதிலிருந்து நீங்கவில்லை.\nநாங்கள் ஒவ்வொருவரும் இப்பொழுது வெவேறு ஊர்களிலும், வெளிநாடுகளிலும் இருப்பதால், முன்பு போல வருடத்துக்கு ஒருமுறைகூட சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. மீண்டும் அந்தப் பள்ளி விடுமுறைநாட்கள் வரப்போவதில்லை; அந்த இன்பம் இனி உலகின் எதற்கும் ஈடாவதுமில்லை. இனி வரும் காலத்தில் எங்கள் பிள்ளைகளுக்கு அவை எல்லாம் கிடைக்குமா எனத்தெரியவில்லை. எல்லாம் கம்ப்யூட்டர்மயமாகி வருவதால் விளையாட்டுக்களும் கம்ப்யூட்டர்மயமாகி விட்டன. எனவே வாய்ப்புகளும் குறைவாகத்தான் உள்ளது.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nபள்ளி விடுமுறைநாட்களும் பாட்டி வீடும்...\nஆஸ்திரேலியத் தேர்தலில் முதல் தமிழ்ப் பெண்\nஎந்திரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா\nசுதந்திர தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒரு பார்வை...\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t53813-714", "date_download": "2018-05-21T10:54:11Z", "digest": "sha1:AV6Q2A4C6QYY7CCDCN7F34PSMBAIEYFZ", "length": 14110, "nlines": 123, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» ந��� கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபாரடைஸ் பேப்பர்ஸ்: 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு, பல்வேறு விசாரணை முகமைகள் குழு விசாரிக்கிறது\nவெளிநாடுகளில் 714 இந்தியர்கள் ரகசிய முதலீடு செய்திருப்பதை\n‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ ஆவணங்கள் அம்பலப்படுத்தி உள்ளது.\nஅரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், திரையுலகினர் உள்ளிட்ட\nபல்துறை பிரபலங்கள் அடங்குவார்கள். ‘பனாமா பேப்பர்ஸை’\nஅடுத்து மீண்டும் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது\nமற்றும் வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கல் தொடர்பான\nதகவல்கள் பாரடைஸ் பேப்பர்ஸ் மூலம் வெளியாகி உள்ளது.\n‘பாரடைஸ் பேப்பர்ஸ்’ பட்டியலில் இடம்பெற்றிருக்கிற இந்தியர்கள்\nபற்றிய தகவலை சுப்ரீம் கோர்ட்டு அமர்விடம் பிரதமர் வழங்குவாரா\nஅவர்கள் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கப்பிரிவு இயக்குனரகமும்\n என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.\nஇந்நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் இந்த தகவல்கள்\nதொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் அடங்கிய குழு\nமாற்றியமைக்கப்பட்ட பல்வேறு விசாரணை முகமைகள் அடங்கிய\nகுழு இதுதொடர்பாக விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது\nஎன மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.\nமத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்தின் தலைவர் தலைமையிலான\nவிசாரணை குழுவில் அவ்வமைப்பை சேந்த பிரதிநிதிகள்,\nஅமலாக்கப்பிரிவு, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும்நிதி நுண்ணறிவு\nவிரைவான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இந்திய வருமான\nவரித்துறையின் விசாரணை குழுக்களும் கவனமாக இருக்க\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல��வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/we-cannot-force-adults-abandon-sanyasam-says-madras-hc.html", "date_download": "2018-05-21T10:50:24Z", "digest": "sha1:POLK342DLNYV6JPE47EI6ZDMP3WHPZSS", "length": 13562, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈஷாவில் உள்ள மகள்களை மீட்டுத் தரக் கோரி பெற்றோர் வழக்கு: முடித்து வைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவு\nby விவசாயி செய்திகள் 10:11:00 - 0\nமகள்கள் மனம் மாறினால் ஈஷா யோகா மையத்தில் இருந்து பெற்றோர் அழைத்துச் செல்லலாம். ஆனால் 18 வயது நிரம்பியவர்களை சன்னியாசம் அல்லது குடும்ப வாழ்க்கைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அருகே வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஜக்கி வாசுதேவ், தனது 2 ��கள்களை மூளைச்சலவை செய்து துறவறம் மேற்கொள்ள வைத்ததாகவும், யோகா மையத்தில் இருந்து 2 மகள்களை மீட்டு தரக்கோரியும் அவரது தாயார் சத்யஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மாவட்ட எஸ்.பி, மாவட்ட முதன்மை நீதிபதி, சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன், மாவட்ட எஸ்.பி. ரம்யாபாரதி மற்றும் சட்ட மைய வழக்கறிஞர்கள் கொண்ட மூவர் குழு, ஈஷா யோகா மையத்திற்கு நேற்றுமுன்தினம் மாலை நேரில் சென்றது.\nஅங்கு சன்னியாசம் பெற்ற கீதா, லதா மற்றும் ரமேஷ் பாலகுரு ஆகியோரிடம் தனியறைகள் தனித்தனியாக 4 மணி நேரம் மூவர் குழு விசாரணை நடத்தியது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பொங்கியப்பன், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்\nஇதனையடுத்து விசாரணை அறிக்கையை ஆராய்ந்த நீதிமன்றம், ஈஷா மையத்தில் உள்ள 2 மகள்களையும் பார்க்க பெற்றோரை அனுமதிக்க உத்தரவிட்டது. மேலும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே தங்கியிருப்பதாக இரண்டு பெண்களும் விசாரணயின் போது கூறியுள்ளனர். எனவே மகள்களின் சுதந்திரத்தில் பெற்றோர் தலையிட கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்கள��� தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/hollywood/", "date_download": "2018-05-21T10:40:51Z", "digest": "sha1:YDBD4BKGL64BWNUT4WHAD6FXWXJBWYHT", "length": 26428, "nlines": 122, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "hollywood | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nசில்க் சுமிதாவின் வாழ்கைப்படம் (biopic)\nகுறிச்சொற்கள்:all is lost, ஆராய்சி, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உலக சினிமா, கிராவிட்டி, சர்வதேச விண்வெளி நிலையம், சாந்த்ரா புல்லக், சினிமா, சிறந்த இயக்கம், சிறந்த ஒலி சேர்ப்பு, சிறந்த ஒலித்தொகுப்பு, சிறந்த கதாநாயகி, சிறந்த கலை, சிறந்த திரைப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த படப்பதிவு, சிறந்த பாடல், சிறந்த விஸ்வல் எபக்ட்ஸ், சீனா, டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ், தற்கொலை, திரையரங்கு, தொலைத்தொடர்பு சாதனம், பதிவிறக்கம், பராமரிப்புப் பணி, ப்லாக் பஸ்டர், முப்பரிமான படம், விண்வெளி, விண்வெளி ஓடம், விண்வெளி வீரர், விண்வெளிக் கழிவு, ஹாலிவுட், best actress in a leading role, best cinematography, Best Direction, Best editing, Best Original Score, Best picture, Best Production Design, best sound editing, Best Sound Mixing, Best Visual Effects, blockbuster, cinema, Ed Harris, Gavity, george clooney, hollywood, oscar, oscar 2014, oscar nomination, Sandra Bullock, spaceship, technical excellence, WORLD CINEMA\nஆஸ்கரில் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி, இதுவரை வந்திருக்கும் முப்பரிமான படங்களில் தவிர்க்கமுடியாத ஒரு படம், ஆங்கிலத்தில் டெக்னிக்கல் எக்ஸ்சலன்ஸ் என்ற சொல்லுக்கு தகுதியான இந்த வருட ஹாலிவுட்டின் ப்லாக் பஸ்டர் படம். ஏற்கனவே ஆஸ்கர் படங்களில் ஆல் இஸ் லாஸ்ட் என்ற படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்து எடுத்த படத்தை பற்றி பார்த்தோம், இது அந்த வரிசையில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்.\nசர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆராய்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் விண்வெளி வீரர்கள் எதிர்பாராத விதமாக விண்வெளிக் கழிவுகள் எற்படுத்தும் விபத்தினால் அவர்களின் விண்வெளி ஓடம் பழுதடைந்துவிடுகிறது. இதன் காரணமாய் சர்வதேச விண்வெளி நிலையம் மற்றும் அருகில் பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள சீனாவின் சர்வதேச விண்வெளி நிலையம் உட்பட பாழாகின்றன. புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் படத்தின் நாயகி ரேயான் (சாந்த்ரா புல்லக்) தவிர மற்றவர்கள் அனைவரும் இறந்து விடுகின்னர். தான் வந்த விண்கலமும், பூமியைத் தொடர்பு கொள்ளத் தேவையான தொலைத்தொடர்பு சாதனங்களும் சேதமாகியிருக்க, செய்வதறியாது உயிர் வாழ வேண்டும் என்ற உந்துதலில் போராடி, ஒரு கட்டத்தில் தற்கொலை முயற்சிக்கும் முயன்று பின்னர் கடின போராட்டத்திற்குப்பின் இறுதியில் பூமிக்குத் திரும்பி வருகிறார் கதாநாயகி\nஇப்படத்தை சாதாரண வடிவில் அதாவது முப்பரிமான படமாக பார்க்காவிடில் வெகு சாதாரணமாகவெ தோன்றும், ஆதலால் பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்கள் தயவுசெய்து இப்படத்தை திரையரங்கில் சென்று பார���ப்பது நல்லது. கதையை ஒருவரியில் சாதாரணமாக சொல்லிவிடலாம். ஆனால், கதையின் கட்டமைப்பு, கலைவடிவம் தான் பிரமிப்பு. வானம் சுழல்வது போன்ற காட்சி, நம்மை நோக்கி ஓர் சிறிய கல் வருவதுபோல் தோன்ற, அருகே வரவர கல் ஒரு மனிதனாக மாறி காட்சியளிக்கிறது. இருக்கையின் நுனிக்கே வரவழைத்துவிடும் முதல்காட்சியின் பிரம்மாண்டம். இதுபோல படத்தில் பல காட்சிகள்.\nசிறந்த திரைப்படம் ( Best Picture)\nசிறந்த படத்தொகுப்பு ( Best editing )\nசிறந்த ஒலித்தொகுப்பு ( Best Sound Editing )\nசிறந்த ஒலி சேர்ப்பு ( Best Sound Mixing )\nசிறந்த விஸ்வல் எபக்ட்ஸ் ( Best Visual Effects ) என்ற 10 பிரிவுகளில் ஆஸ்கரில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் கிராவிட்டி படம் விஸ்வல் எபக்ட்ஸ், கலை போன்ற பிரிவுகளில் விருதுகளை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி சிறந்த படம், கதாநாயகி, படப்பதிவு பிரிவுகளில் கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.\nபல வருடம் கடந்தும் மிரட்டும் சைக்கோ\nPosted: செப்ரெம்பர் 21, 2010 in உலக சினிமா\nகுறிச்சொற்கள்:alfred hitchcock, america, arizona, அமெரிக்கா, அரிசோனா, ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், உலக சினிமா, காணொளி, சைக்கோ, ஜேனட் லே, டாலர், திகில், திகில் திரைப்படம், திரைப்படம், துப்பறியும் நிபுணர், நகைச்சுவை, பீனிக்ஸ், ரீமேக், விடுதி, விடுதி காப்பாளன், ஹாலிவுட், ஹிட்ச்காக், dollar, hollywood, horror, Janet Leigh, motel, movie, phoenix, psycho, remake, video, WORLD CINEMA\nஉலகின் மிகவும் அறியப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான சைக்கோ திரைப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆனாலும் இன்னமும் ரசிகர்களை உலுக்கும் ஒரு திரைப்படம். ஆல்ஃபிரட் ஹிட்ச்காக் இயக்கிய இந்தப் படம் நியூயார்க் திரையரங்குகளில் முதல் முறையாக திரையிடப்பட்ட போது ரசிகர்களை பீதியடையச் செய்ததாக அறிகிறோம்.\nஅமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் கதாநாயகி வசிக்கிறாள், தனது அலுவலகப் பணம் 40,000 டாலர்களை திருடிவிட்டு ஊரைவிட்டு காதலனை சந்திக்க ஓடிவிடுகிறார். போகும் வழியில் ஒரு விடுதியில் இரவு நேரத்தை கழிக்க வேண்டியதாகிறது. அது ஒரு தனித்து விடப்பட்ட ஆளரவம் இல்லாத பகுதி. இரவு உணவுக்கு அழைப்பு விடுக்கிறார் விடுதியின் காப்பாளர், அவரின் தாயார் ஊர் பேர் தெரியாதவரோடு சேர்ந்து உணவருந்த மறுக்கிறார், இந்த உரையாடலை கதாநாயகி கேட்க நேரிடுகிறது. இரவு விருந்தில் கதாநாயகியும் விடுதி காப்பாளரும் கலந்து கொள்கிறார்கள், தன��� தாயின் பேச்சுக்காக மன்னிப்பு கோருகிறார் காப்பாளர். பின்பு தன் அறைக்கு திரும்புகிறார் கதாநாயகி, அவளின் நடவடிக்கையை அறையில் உள்ள துளை வழியாக காப்பாளர் நோட்டமிடுகிறார். அவள் தான் திருடி வந்த பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு குளிக்கச் செல்கிறாள். ஷவரில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவள் கொல்லப்படுகிறாள். காட்சியின் இறுதியில் விடுதியின் பின்புறம், ஐயோ அம்மா, ரத்தம் ரத்தம் என விடுதி காப்பாளன் கத்துகிறான். விடுதிக்குள் ஓடி வருகிறான் அங்கு கதாநாயகியின் சடலத்தை காண்கிறான், சிந்தியிருந்த ரத்தத்தை துடைத்து அவளுடைய எல்லா பொருட்களையும் எடுத்து அவள் வந்த காரிலேயே நிரப்பி காரை பக்கத்திலுள்ள ஒரு ஓடையில் மூழ்க செய்கிறான்.\nஅலுவலகப்பனத்தை கைப்பற்ற துப்பறியும் நிபுணர் ஒருவர் கதாநாயகியை பற்றி விசாரித்துக்கொண்டு விடுதிக்கு வருகிறார், அவரும் அவளை போலவே கொல்லப்படுகிறார். பின்பு கதாநாயகியின் காதலனும் அவளுடைய தங்கையும் உள்ளூர் காவல் அதிகாரி மூலம் விடுதியின் காப்பாளனின் தாய் 10 வருடங்களுக்கு முன்னதாகவே இறந்த செய்தி அறிகிறார்கள், மேலும் நேரடியாக விடுதிக்கு சென்று கதாநாயகிக்கு என்ன நேர்ந்தது என அறிய திட்டமிடுகிறார்கள். அங்கு விடுதியின் காப்பாளன் தன் தாயின் சடலத்தை 10 வருடங்களாக பாதுகாத்து வருவதும், அவளைப் போலவே இவன் உடை அணிந்து, தன் தாயாகவே மாறி கொலை செய்வதும் தெரிய வருகிறது. ஒரு பெரிய போராட்டதிற்கு பிறகு விடுதி காப்பாளன் கைது செய்யப்படுகிறான்.\nவிடுதிகாப்பாளன் தந்தை இறந்த பிறகு, அவனும் அவனுடைய தாயும் தனியாக வாழ்கிறார்கள், தாயின் மேல் மிகுந்த பாசத்தோடு வளர்கிறான் இதற்கிடையில் அவளுடைய தாய் ஒரு நபரிடம் காதலில் விழ, தன் பாசத்தையும் அன்பையும் பங்கு போட ஒருவன் வந்ததை பொறுக்க முடியாமல் தாயையும் அவளின் காதலனையும் கொன்றுவிடுகிறான். அவள் இறந்ததை மறைத்து அவளின் உடலை பாதுகாத்து அவளுடனே வாழ்ந்து வருகிறான், சில சமயங்களில் அவனே அவனின் தாய் போல உடை அணிந்து தனக்கு தானே பேசிக்கொள்வான். இவ்விதம் மருத்துவர் அவனின் மனநோயினை பற்றி ஆய்ந்தரிகிறார். சிறையில் விடுதிக் காப்பாளன் தன் தாயினைப் பற்றிய சிந்தனையில் இருப்பது போல கதை முடிகிறது.\nசைக்கோ திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் ஹிட்ச்காக் தனது நக���ச்சுவை மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவராக இருந்தார். ஆனால் சைக்கோ திரைப்படம் அவரை மற்றொரு பரிமாணத்துக்கு எடுத்துச் சென்றது. சினிமா ரசிகர்களை உலுக்கிக் கலக்கிய ஒரு உலகுக்கு அழைத்து சென்றவர் ஹிட்ச்காக்.\nசைக்கோ திரைப்படம் இன்றளவும் பேசப்பட்டு ரசிகர்களை ஆட்டிப்படைத்து அச்சுறுத்தி வருகிறது என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள். சைக்கோ திரைப்படம் வெளியான 1960 ஆம் ஆண்டு ஹிட்ச்காக்குக்கு வயது 60. ஹாலிவுட்டின் புகழ் உச்சியில் அவர் இருந்த காலகட்டம்.\nஅந்தப் படம் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வித்தியாசமாக இருந்தது. இவ்வளவுக்கும் அந்தப் படம் ஒரு சாதாரண கதையை அடிப்படையாக வைத்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் கதாநாயகி ஜேனட் லே குளியல் அறையில் கொலை செய்யப்படும் சம்பவம் ரசிகர்களை உறையவைத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nபேசாப் படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய ஹிட்ச்காக். அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சத்தில் இருக்கும் ரசிகர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் நிபுணராக இருந்தார். அந்த சமயத்தில் அவர்களின் உணர்வலைகளுடன் எப்படி சிறப்பாக விளையாடுவது என்பதில் அவர் வல்லவராக இருந்தார். இந்தப் படம் 1998 இல் மறுபடியும் அதே திரைக்கதையில் ரீ மேக் செய்யப்பட்டது.\nஇந்தப் படத்தின் மிகப் பிரபலமான, கதாநாயகியின் குளியலறை கொலைக்காட்சியின் காணொளி உங்கள் பார்வைக்கு…\nமனோஜ் நைட் ஷ்யாமளன் புதுவையில்(மாஹே) பிறந்தவர். எழுத்தாளர் மற்றும் இயக்குனரான இவரது தற்போதைய புது வெளியீடான தி லாஸ்ட் ஏர்பெண்டர் US பாக்ஸ்ஆபீசில் 2 வது இடத்தில் இருக்கிறது. இவருடைய படமான தி சிக்ஸ்த் சென்ஸ் US ல் மட்டும் 300 மில்லியனும் மேலும் 360 மில்லியன் உலகமெங்கும் வருமானம் ஈட்டியது. அவருடைய எல்லாப் படங்களின் மொத்த வருமானம் இதுவரை US ல் மட்டும் 840 மில்லியனை தாண்டி இருக்கிறது. இது இந்திய வம்சாவளி இயக்குனர்கள் யாரும் செய்யாத சாதனையாகும். தி லாஸ்ட் ஏர்பெண்டர் இவருடைய 9 வது இயக்கமாகும். இவர் இதற்குமுன்\nஎன்ற 8 படங்களை இயக்கி இருக்கிறார்.\nபுகழ் பெற்ற ஸ்டீவர்ட் லிட்டில் திரைப்படத்தின் திரைக்கதையும் இவர் எழுதி இருக்கிறார். தி லாஸ்ட் ஏர்பெண்டர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவதார் கதையை அடிப்��டையாக கொண்டு எடுக்கப்பட்டது. இது தமிழில் உலக நாயகன் என்று மொழி மாற்றம் செய்யப்பட்டு தேனாண்டாள் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது. இது முதலில் 2D ல் சாதாரண படமாக எடுக்கப்பட்டதாம். ஆனால் பின்னர் 3D யாக மாற்றம் செய்யப்பட்டு சென்ற வாரம் உலகெங்கும் வெளியிடப்பட்டது. இந்தமுறை ஷ்யாமளன் கணினி வரைகலையை வெகுவாக பயன்படுத்தி இருப்பது முன்னோட்ட காட்சிகளை பார்த்தால் உங்களுக்கே தெளிவாகும். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு பிறகு அதன் கதா நாயகன் தேவ் படேல் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். இந்த வாரம் இந்தியாவில் வெளியாக போகும் இந்த படத்தை உங்களை போல நானும் எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40796351", "date_download": "2018-05-21T11:16:43Z", "digest": "sha1:FCJSCSYETZLGLBBSN5MF6JI47HCH35EK", "length": 15500, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் குடும்பத்தார் சொத்து எவ்வளவு? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானியின் குடும்பத்தார் சொத்து எவ்வளவு\nமாஜித் ஜஹாங்கீர் பிபிசி, காஷ்மீரில் இருந்து\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் சையத் அலி ஷா கிலானி\nஇந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவரும், ஹுரியத் மாநாடு (கிலானி பிரிவு) அமைப்பின் தலைவர் சையத் அலி ஷா கிலானி, அவரது இரு மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் அதிக சொத்து சேர்த்திருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (NIA) குற்றம் சாட்டியிருக்கிறது.\nகிலானி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தேசிய புலனாய்வு முகமை கிலானி பிரிவின் நான்கு பேரைக் கைது செய்துள்ளது. கிலானியின் இரண்டு மகன்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை: 70 ஆண்டுகளுக்குப் பிறகும் நீங்காத வலி\nதுயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்\nகிலானியின் மருமகன், அல்தாஃப் ஹா, கட்சி செய்தித் தொடர்பாளர் அயாஜ் அக்பர், பீர் சைஃப் ஓலஹ், ராஜா மெஹ்ராஜ் கல்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஹுரியத் மாநாடு (மீர்வாயிஜ் உமர் ஃபாரூக்) பிரிவின் செய்தித் தொடர்பாளர் உல் இஸ்லாம், ஜம்மு-காஷ்மீர் தேசிய முன்னணியின் நயீம் கான் ஃபாரூக் அஹ்மத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் டெமோக்ரெடிக் ஃப்ரண்டின் ஷபீர் அஹ்மத் ஷாவை அமலாக்க இயக்குநரகம் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீநகரில் கைது செய்தது.\nகைது செய்யப்பட்ட அனைவரும் தேசிய புலனாய்வு முகமையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசயீத் அலி ஷா கிலானி, அவரின் இரு மகன்கள் மற்றும் மருமகன் மீதான தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டு தொடர்பான ஆவணங்களை ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர் கூட்டத்தில் கிலானி காட்டினார்.\nசயீத் அலி ஷா கிலானிக்கு சோபோரின் டோரோ பகுதியில் 9,000 சதுர அடி கொண்ட இரட்டை மாடி வீடு.\nஸ்ரீநகரில் 5000 சதுர அடி வீடு மற்றும் அலுவலகம், அதில் கிலானி மனைவிக்கும் பங்கு உண்டு.\nபுல்புல்பாக், ஸ்ரீநகரில் இரண்டு மாடி வீடு. ஆனால், இந்த சொத்து ஜமாத்-இ-இஸ்லாமியாவுடையது என்கிறார் கிலானி.\nடோரோ ஸ்ரீநகரில் யூனீக் பப்ளிக் ஸ்கூல்.\nதில்லியில் இரண்டு அறை கொண்ட ப்ளாட், அதற்கு எட்டு லட்ச ரூபாய் ரொக்கமாக கிலானி கொடுத்திருக்கிறார்.\nஸ்ரீநகரில் பாக்-இ-மஹ்தாபில் இரட்டை மாடி வீடு\nபடனின் சிங் பூராவில் 12.5 - 19.5 ஏக்கர் நிலம்\nரஹ்மத் ஆபாதில் இரட்டை மாடி வீடு\nஹைதர்போரா அலுவலகத்தில் நான்கு வாகன்ங்கள்\nகிலானியின் மகன் டாக்டர் நயீமின் சொத்து\nஸ்ரீநகரில் அரை ஏக்கர் நிலம்\nடோராவில் ஆப்பிள் தோட்டம் உட்பட 1,80,000 சதுர மீட்டர் நிலம்\nஸ்ரீநகர், சந்த்நகரில் எட்டு அறைகள் கொண்ட வீடு\nடெல்லியில் வசந்த் குஞ்ச் பகுதியில் இரண்டு பிளாட்கள்\nஸ்ரீநகரின் பாகாத்தில் 12 அறைகள் கொண்ட வீடு\nநவ்லரி, படனில் ஆப்பிள் தோட்டம், இரண்டு வீடுகள்\nகிலானியின் மருமகன் அல்தாஃப் அஹ்மத் ஷாஹின் சொத்து\nதேசிய புலனாய்வு முகமையின் கூற்றின்படி, ஸ்ரீநகர் பாஹ்-எ-மஹ்தாபில் இரட்டை மாடி வீடு\nபட்டண்டியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு\nஸ்ரீநகரின் லால் செளக்கில் வீடு (பரம்பரை சொத்து)\nஹண்டோரஹ் கிராமத்தில் 36 ஆயிரம் சதுர அடி நிலம்\nபெமினா ஸ்ரீநகரில் இரட்டை மாடி வீடு\nஸ்ரீநகரில், ராஜா மெஹ்ராஜ் பரிசாக அளித்த 16 பிஹா நிலம், ஸ்ரீநகரில் இரட்டை மாடி வீடு, ஒரு ஆல்டோ கார் ஆகியவையும் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை கூறுகிறது.\nகாஷ்மீர் பெண்கள்: இயல்பு வாழ்க்கை கானல் நீரா\nகாஷ்மீர் பிரச்சினையில் சர்வதேச தலையீடு கோரும் பிரிவினைவாத தலைவர்கள்\nகாஷ்மீர் விடுதலை இயக்கத்தை ஒடுக்கும் அரசின் சதி என்று கூறும் கிலானி இந்தக் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார்.\nதேசிய புலனாய்வு முகமை கைது செய்த மற்ற பிரிவினைவாத தலைவர்கள் மீது, காஷ்மீரில் தீவிரவாத ஊக்குவிப்பு, ஹவாலா பணப்பரிமாற்றம், அமைதிக்கு ஊறு விளைவிப்பது, இந்தியாவுக்கு எதிராக யுத்தம் செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.\nகாஷ்மீரில் நிலைமையை சீர்குலைப்பது மற்றும் ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரு சீக்கிய வழக்கறிஞரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nகேரள சிறையில் தவிக்கும் நான்கு வயது சீன சிறுமி\nஇலங்கை: ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு தனி முகாம் அமைக்கப்படுமா\nகருமுட்டைகளை பாதுகாக்க சீனாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பெண்கள்\nபட்டாசு உற்பத்தி கட்டுப்பாடு: 10 முக்கிய தகவல்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2015/01/blog-post_31.html", "date_download": "2018-05-21T11:17:41Z", "digest": "sha1:3KJKX4EW4D56OQXINIUBOZR3VYMXNOTF", "length": 16817, "nlines": 287, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யத்தீன் (ரலி) மௌலிது ஷரீஃப்", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nபுன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு\nகுர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யத்தீன் (ரலி) மௌலிது ஷரீஃப்\nசுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின் தகுத��� மிக்கத் தலைவர்,மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ்,அபுத்தலாயில்,தாஜுல் உலூம்.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹஜ்ரத் கிப்லா அவர்களின் பேருரை.\nவெளியீடு ;-- மன்பயீ ஆலிம்.காம்\nசுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக் கிளைகள்.\nLabels: அபுத்தலாயில், தாஜுல் உலூம், ஹஜ்ரத்\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nகண்ணிய மிக்க ஆலிம் பெருமக்களே\nமலேசியத் திருநாட்டில் பெருமானாரின் மீலாதுப் பெருவ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nபினாங்கு மாநகரத்தில்,பெருமானாரின் மீது ஒரு லட்சம் ...\nகாரைக்கால் மாவட்டம் நிரவியில் உயிரினும் உயர்ந்த உத...\nகுத்துபுல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீல...\nமெய் நிலை கண்ட தவஞானிகள் \nமுஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) வாழ்வும் ...\nகுர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் முஹ்யத்தீன் (ரலி) மௌலி...\nஏகத்துவத்தை மக்களுக்கு கற்று கொடுத்த கௌதுல் அஃலம் ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nகௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹ...\nஹஜ்ரத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவ...\nசுன்னத் ஜமாஅத் கோட்டையான மலேசியாவில் இருந்து விரட்...\nவழிகெட்ட வஹாபிகளுக்கு மலேசியா முப்தி எச்சரிக்கை \nமலேசியாவின் முதன்மை வானொலி மின்னல் FM நடத்திய மாப...\nசித்தார்கோட்டை,கோகுலவாடி,மகான் பக்கீர் அப்பா ஷஹீத...\nஇராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய ...\nமலேசியத் தலைநகர்,கோலாலம்பூரில் நடை பெற்ற மாபெரும் ...\nவாழூரில் பெருமானாரின் மீலாதுப் பெருவிழா சென்னை பில...\nசித்தார் கோட்டையில் பெருமானாரின் 1489 வது மீலாது ஊ...\nமலேசியத் தலைநகரில் மாபெரும் மீலாது மாநாடு \nகேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது - நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப...\nவெள்ளி மேடை منبر الجمعة\nபுனித நிறைந்த ரமலான் மாதம் - அல்லாஹ்வின் நல் அடியார்களே - அல்லாஹ்வின் நல் அடியார்களே சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வே...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2016/07/blog-post_58.html", "date_download": "2018-05-21T11:17:45Z", "digest": "sha1:SBTTCDD6DAD4MPJWML7NC6G2UGVWH6VV", "length": 19919, "nlines": 279, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: புனித மிகு நபிமார்களின் வாரிச���களை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது !!!", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nபுன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு\nபுனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது \nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால்அரபுக் கல்லூரிகள்,புனிதம் வாய்ந்த ரமழான் மாத விடுமுறைக்குப் பிறகு ஆரம்பம் ஆகிவிட்டது. மார்க்கக் கல்வியை தேடிப் பெறுவது முஸ்லிமான ஆண்கள், பெண்களின் மீது கட்டாய கடமை என எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆனால், முஸ்லிமான நம்மவர்கள் சமீப காலமாக தங்களது குழந்தைகளுக்கு மார்க்க கல்வியை வழங்காமல்,அதாவது காலை மதரஸாக்களுக்கு கூட ( மக்தப் ) அனுப்பாமல் உலகக் கல்வியை மட்டும் வழங்குவதில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அழிவிலே இருக்கிறார்கள்.\nமார்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயத்தில் வழிகெட்ட, கொலைகார கும்பல்களின் குழப்பங்கள், அனாச்சாரங்கள்,தீமைகள், அதிகமான பிரச்சினைகள் காணப்படுகிறது.சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வரை மார்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் நமது இஸ்லாமிய பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு வழங்கினார்கள்.\nஇதன் காரணமாக தங்களது பிள்ளைகளை கண்ணிய மிகு ஆலிம்களாகவும், கண்ணிய மிகு ஹாஃபிழ்களாகவும்,பட்டதாரிகளாகவும், உருவாக்கினார்கள்.\nஇஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையாகவும், அமைதியாகவும்.தீமைகளைவிட்டும் விலகி வாழ்ந்தார்கள். ஆகவே சீனா தேசம் சென்றாலும் மார்க்க கல்வியை தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள். என நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.அதன் அடிப்படையில் இஸ்லாமிய பெற்றோர்களே தங்களது சிறு பிள்ளைகளுக்கு (மக்தப்) இஸ்லாமிய ஆரம்பக் கல்வியையும்.பருவம் அடைந்த பிள்ளைகளுக்கு அரபுக் கல்லூரிகளில், ஏழு ஆண்டுகள்,அல்லது உலகக்கல்வியுடன் ஐந்து ஆண்டுகள், அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி,மார்க்க கல்வியை வழங்கினால்,\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பெருமானாரின் ஷஃபாஅத்தையும், வல்ல நாயனின் அன்பையும்,அருளையும், பெற்றுக்கொள்வீர்கள். நமது இஸ்லாமிய பெற்றோர்களை தனத��� குழந்தைகளுக்கு உலகக் கல்வியுடன் மார்க்க கல்வியை வழங்கிய உயர்ந்த பெற்றோர்களாக வல்ல அல்லாஹ் ஆக்குவானாக ஆமீன்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,அரபுக் கல்லூரிகள்; ஷவ்வால் பிறை 15-ல் ஆரம்ப மாகிவிட்டது. பயணடைந்து கொள்வீர்களாக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு நல் உதவி செய்வானகவும் ஆமீன்.. வஸ்ஸலாம்.\nசுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர் மற்றும் மலேசியக்கிளைகள்.\nLabels: சிறப்பு வாய்ந்த அரபுக் கல்லூரிகள் துவங்கியது\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nசென்னை மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் \nஇராமநாதபுரத்தை கலக்கும் இஸ்லாமிய மருத்துவர்கள் குட...\nஇராமநாதபுரம் மாவட்டம் சுந்தரமுடையானில் அரசாட்சி ப...\nயார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள் \nமகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர...\nபுனித மிகு நபிமார்களின் வாரிசுகளை உருவாக்கும் சிறப...\nஇராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் மகான் பாபா செய்யி...\nமுஸ்தபா மஸ்லஹியின் முன் மண்டியிட்ட வஹ்ஹாபிசம் ( ...\nயார் இந்த தலைமை காஜி \nதமிழ்நாடு அரசு தலைமை காஜி \nபனைக்குளம்.மெய்நிலை கண்ட தவஞானி,அறிவுலகப் பேரொளி ம...\nஈத் முபாரக் ( புனித ஈகைத் திருநாள் நல் வாழ்த்துக்...\nபெருநாள் அன்று பேன வேண்டியவை \nகேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது - நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப...\nவெள்ளி மேடை منبر الجمعة\nபுனித நிறைந்த ரமலான் மாதம் - அல்லாஹ்வின் நல் அடியார்களே - அல்லாஹ்வின் நல் அடியார்களே சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வே...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்குடி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-21T11:14:28Z", "digest": "sha1:DTNBPP2ADEUJDN6Z43XUNRA3I364WXSZ", "length": 20472, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "முதலிரவில் நடந்த கொடூரம்… பிளேடால் அறுத்து புதுப்பெண்ணிற்கு சித்ரவதை! | ilakkiyainfo", "raw_content": "\nமுதலிரவில் நடந்த கொடூரம்… பிளேடால் அறுத்து புதுப்பெண்ணிற்கு சித்ரவதை\nகாளஹஸ்தி : ஆந்திரா மாநிலம் சித்தூரில் திருமணம் முடிந்த அன்றே முதலிரவில் பெண் டாக்டரை அவருடைய கணவர் பிளேடால் கிழித்து சித்ரவதை செய்ததோடு, அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியும் உள்ளார்.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் பகுதியை சேர்ந்த பெண் டாக���டருக்கும், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 1-ந் தேதி திருமணம் நடந்தது. அன்று இரவே மணப்பெண்ணின் வீட்டில் வைத்து முதலிரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.\nமுதலிரவு அறைக்குள் சென்ற பின்னர் புதுமாப்பிள்ளை ராஜேஷ், மனைவிக்கு வாயில் துணியை வைத்து அடைத்து அவரின் உடல் பாகங்களை பிளேடால் அறுத்து சித்ரவதை செய்துள்ளார். இதோடு மணப்பெண் அடித்து துன்புறுத்தியும் உள்ளார் ராஜேஷ்.\nமுதலிரவு அறைக்கு சென்ற பின் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடியே அறையில் இருந்து வெளியே வந்து மயங்கி விழுந்துள்ளார்.\nமணக்கோலத்தில் இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் வெளியே வந்ததை பார்த்து உறவினர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஉடனடியாக பெண்ணை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசிகிச்சைக்குப் பின்னர் கண்விழித்த புதுப்பெண் முதலிரவு அறைக்குள் கணவன் காட்டுமிரான்டித்தனமாக சித்ரவதை செய்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.\nமணப்பெண் கூறிய தகவலை கேட்டு ஆத்திரம் அடைந்த அவரின் உறவினக்ரள் ராஜேஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து காவல்துறையினரிடம் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.\nதிருமணமான முதல் நாளே பெண்ணிற்கு ஏன் இந்த கொடுமையை அந்த கணவன் செய்தார் அவருக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கிறதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே கடுமையான பாதிப்பிற்கு ஆளான புதுப்பெண் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) 1\nகுற்றம் செய்ய நினைத்தாலே போதும், நாடு கடத்தல்தான்: சுவிஸ் உச்சநீதிமன்றம்\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையா��் கோவில் தேர்த்திருவிழா\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்க��ட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத��தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017080949181.html", "date_download": "2018-05-21T10:54:55Z", "digest": "sha1:H5EBQ2EI6GOG2KNVM75RCQFSI2WWKHQE", "length": 8261, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "நாளை முதல் `மெர்சல்' விஜய்யின் \"ஆளப்போறான் தமிழன்\" - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > நாளை முதல் `மெர்சல்’ விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”\nநாளை முதல் `மெர்சல்’ விஜய்யின் “ஆளப்போறான் தமிழன்”\nஆகஸ்ட் 9th, 2017 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் `மெர்சல்’.\nவிஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.\nஎஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 20-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் நாளை ரிலீசாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதன் டுவிட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறது.\nபாடலாசிரியர் விவேக் வரிகளில் ஆளப்போறான் தமிழன் என்ற வரிகளில் தொடங்கும் அந்த பாடல் நாளை ரிலீசாக இருப்பதாக வெளியான அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். இந்த மகிழ்ச்சியை சமூக வலைளதங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.\nஅந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஜி.வி.பிரகாஷின் அடுத்த ரிலீஸ் அறிவிப்பு\nவிழுப்புரம் சம்பவம் பற்றி டுவிட்டரில் கருத்து – நடிகை கஸ்தூரி வீட்டை முற்றுகையிட்ட 100 பேர் கைது\nஅதர்வா படத்தில் மேயாத மான் நடிகை\nகோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் செல்லும் ஜி.வி.பிரகாஷ்\nஎனது சினிமா வாழ்க்கையில் இது ஒரு சிறந்த படம் – தமன்னா\nராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=4", "date_download": "2018-05-21T10:46:50Z", "digest": "sha1:OTXQEAR7TW5AEZ6Q6HRU6CKPSAKIHB7D", "length": 19750, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nஅரபிக்கடலில் தீடீர் காற்றழுத்த தாழ்வு பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை\nசென்னை : தென்மேற்கு அரபிக்கடலில் தீடீர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை ...\nபள்ளிக்கல்வி நிறுவன வாகனங்கள் விருதுநகர் கலெக்டர் சிவஞானம். சிறப்பு ஆய்வு\nவிருதுநகர், - விருதுநகர் மாவட்டம் பள்ளிக்கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் விருதுநகர் ஆயுதப்படையில் மைதானத்தில் மாவட்ட காவல் ...\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது - துணை முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி\nமதுரை : காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ...\nவரைவு திட்டம் தாக்கல்: தமிழகத்துக்கு நாளை நல்லதீர்ப்பு கிடைக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசேலம் : காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. ...\nவீடியோ: சேலத்திலிருந்து திப்பதி செல்லும் வழியில் முதல்வருக்கு உயர் கல்விதுறை அமைச்சர் உற்சாக வரவேற்பளித்தார்\nசேலத்திலிருந்து திப்பதி செல்லும் வழியில் முதல்வருக்கு உயர் கல்விதுறை அமைச்சர் உற்சாக வரவேற்பளித்தார்...\n20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசென்னை : கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் 20 நாட்களுக்கு பிறகு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...\nடீசல் விலையை கண்மூடித்தனமாக உயர்த்துவது கொடூரத் தாக்குதல்: பா.மக. ராமதாஸ் கண்டனம்\nசென்னை : டீசல் விலையை உலகச் சந்தையுடன் இணைத்து கண்மூடித்தனமாக உயர்த்துவது ஊரக பொருளாதாரத்தின் மீதான கொடூரத் தாக்குதல் என்று ...\nவேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு: பல்கலை கழக துணைவேந்தர் அறிவிப்பு\nகோவை, மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பை துணைவேந்தர் ராமசாமி வெளியிட்டார்.வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு ...\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nசென்னை : கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ...\nவீடியோ: உச்சநீதிமன்ற தீர்ப்பை எந்த அரசாக இருந்தாலும் ஏற்று தலைவணங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை எந்த அரசாக இருந்தாலும் ஏற்று தலைவணங்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்...\nவீரபாண்டி கவுமாரியம்மன் திருக்கோவில் கம்பத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். புனித நீர் ஊற்றி வழிபாடு\nதேனி, -தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு கவுமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவினை ...\nஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்\nசிவகாசி, -சிவகாசியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட , இளைஞரணி செயலாளர் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் அமைச்சர் ...\nவீடியோ: சென்னையில் மே 19-ம் தேதி விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் - கமலஹாசன்\nசென்னையில் மே 19-ம் தேதி விவசாய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் - கமலஹாசன்\nவீடியோ: சென்னையில் சிந்தாமணி கூட்டுறவு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ\nசென்னையில் சிந்தாமணி கூட்டுறவு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ...\nவீடியோ: பிலிப்கார்ட் மூலம் இந்திய சந்தையில் காலூன்ற வால்மார்ட் முயற்சி - வெள்ளையன்\nபிலிப்கார்ட் மூலம் இந்திய சந்தையில் காலூன்ற வால்மார்ட் முயற்சி - வெள்ளையன்...\nவீடியோ: ஊட்டி மலர் கண்காட்சி\nராமநாதபுரத்தில் ரூ.2 கோடியில் புதிய கட்டிட பணிகள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அடிக்கல் நாட்டினார்.\nராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் ரூ.2 கோடியே 65 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய கட்டிட பணிகளுக்கு அமைச்சர் டாக்டர் ...\nகோடை காலங்களில் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை பயன்படுத்த வேண்டும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் வேண்டுகோள்\nசிவகங்கை, -சிவகங்கை மாவட்ட ஆட்;சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் மூலம் உணவு ...\nஅரபிக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: அரபிக் கடல் பகுதியில் நாளை 15-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி. வெற்றி பெற்றுள்ளது : முதல்வர் எடப்பாடி பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-05-21T10:55:10Z", "digest": "sha1:F2RVJOMF6H443QKDU3OBCFZN6U7SF6NM", "length": 12991, "nlines": 285, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "இடைவெளி", "raw_content": "\nவியாழன், செப்டம்பர் 22, 2011\nபிளாக்கில் கடைசியாக எழுதி,கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. சில அலுவல்கள் காரணமாக எழுத முடியவில்லை. இதனால் வலைப் பக்கங்களில் பின்னூட்டம் எழுத கூட நேரமில்லை. இந்த சிறு இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எழுத வந்துள்ளேன் உங்களது ஆதரவுட���் .\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nமீண்டும் வருக வருக வருக \nஎன அன்புடன் அழைக்கிறோம். vgk\nவருக வருக என்று வர வேற்கிரேன். உங்க எழுத்துக்களுக்காக வெயிட்டிங்க்.\nவருக..... மீண்டும் சுவையான பதிவுகள் தருக.....\nவாங்க.. வாங்க.. இனிமேல் எழுதுங்க இடைவெளி விடாம..\nஇனி பதிவுகளைத் தொடர்ந்து தாருங்கள்.\nவாழ்த்துக்களுக்கு நன்றி வை.கோபாலகிருஷ்ணன் சார்,\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20130102205312-print.html", "date_download": "2018-05-21T11:05:55Z", "digest": "sha1:TILA6GC5NKTAYSDBJZTOJIFLZ2LZE5JL", "length": 4234, "nlines": 28, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 19 நவம்பர் 1939 — இறப்பு : 1 சனவரி 2013\nசுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், சுதுமலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரராஜா குணமணியம்மா அவர்கள் 01-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து - இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை - இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற சுந்தரராஜா அவர்களின் அன்பு மனைவியும்,\nவிமலாதேவி(குணசுந்தரி - நோர்வே), சிறீகலா(இலங்கை), சுந்தரகுமார்(கனடா), சுகுமார்(சுவிஸ்), சுவேந்திரகுமார்(பிரான்ஸ்), சுகந்தகுமார்(இலங்கை), சுகிந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nமகாலிங்கம்(நோர்வே), பொன்னுத்துரை(இலங்கை), கோமதி(கனடா), விஜிதா(சுவிஸ்), கலைவாணி(இலங்கை), அனுஷா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற குணவதி, குணமலர், குணதேவி, காலஞ்சென்ற குணயோக நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nபுருஷோத்மன், சமுதிகா, சுமணகுமார், சுதனகுமார், சுஜனகுமார், சுருதிகா, சுஜன், சஜிதா, சுஜீவா, சுசந்குமார், சந்தியா, சாத்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 6-1-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சுதுமலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/11.html", "date_download": "2018-05-21T11:19:58Z", "digest": "sha1:VQRNDSYR5L7ZXCG42Q36IPRJZFQBXOZK", "length": 6601, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல்11 ஆண்டுகள் நிறைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 26 மார்ச், 2018\nதமிழீழ வான்புலிகள் கட்டுநாயக்க விமானத்தளம் மீது தாக்குதல்11 ஆண்டுகள் நிறைவு\n“கப்பல் ஓட்டினான் தமிழன் அன்று, விமானம் ஓட்டி தாக்குதல் நடத்துவான் தமிழன் இன்று” என்று தமிழ் தேசியத்தலைவரின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலகுக்கு வெளிப்படுத்திய நாளின் (26.03.2007) 11வது ஆண்டு நிறைவு நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் மரபுவழிசார் படையணிகள் இருந்த போதும் கடற்படை, தரைப்படை என்ற கட்டமைப்பின்கீழ் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் படைஅணிகள் ஒருநாட்டின் படை அணி கட்டுமானத்திற்கு அமைவாக வான்படையினரை உருவாக்கிய தேசிய தலைவர் அவர்கள்,\nவான்புலிகள் முதல்முதல் சிறீலங்காப் படையினரின் வான்தளம் மீது தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளும் சமபலத்துடனும் சம படைநிலை வலுவுடன் இ��ுக்கின்றார்கள் என்பதனை பன்னாடுகளுக்கு எடுத்துகூறிய தாக்குதல் நாளாக 2007 மூன்றாம் மாதம் 26 ஆம் நாள் கட்டுநாயாக்கா வான்படைதளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அமைகின்றது.\nதமிழிழ தேசியத்தலைவர் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக செயற்பட்ட வான்படைஅணிகள் பின்னாக காலகட்டங்களில் சிறீலங்காப் படையினரின் இலக்குகள் மீது பல தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தினார்கள்.\nஇறுதியில் வான்வழி சென்று சிறீலங்காவின் தலைமையகத்தின் மீது வான் கரும்புலிகள் தாக்குதல் நடத்தியதில் சிறீலங்காப் படையினரிற்கு இழப்பினை ஏற்படுத்தினார்கள்.\nBy தமிழ் அருள் at மார்ச் 26, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், பிரதான செய்தி, மாவீரர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/04/thanthi-tamil-cinema-news_28.html", "date_download": "2018-05-21T10:42:30Z", "digest": "sha1:XRXWRJVY7B6AETI6HANF7RG5RPNZCNOY", "length": 14463, "nlines": 74, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Thanthi Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nசண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஇந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் .-லதா ரஜினிகாந்த்\nஎனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்\nவசூலில் சாதனை படைக்கும் சோனாக்ஷி\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்��ும் நம்பர் ஒன் இயக்குனரானார் பிரபு தேவா\nநிஜ காதலில் தோற்கும் ‘காதல் மன்னன்’\nமுக அழகு மட்டும் போதாது... – ஆயுஸ்மான் குரானா\nநடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது\nசண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன.\nவிஷால் கதாநாயகனாக நடித்த, ஹரி டைரக்ட் செய்யும் பூஜை படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்திற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ரூ.1 கோடி செலவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.அந்த அரங்கில் விஷால் ஸ்டண்டு நடிகருடன் மோதும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் அந்த சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்.\nஇந்திய சினிமாவில் கோச்சடையான் ஒரு மைல் கல்லாக அமையும் .-லதா ரஜினிகாந்த்\nரஜினியின் கோச்சடையான் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 11-ந் தேதி இப்படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலாலும், பிற படங்களுக்கு வழிவிடும் நோக்கோடும் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 16-ம் தேதி அன்று 'கோச்சடையான்' படத்தினை வெளியிடலாமா என குழப்பம் இருந்த நிலையில், கோச்சடையான் மே 9 -ந்தேதி உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் வெளியாகிறது என்று படத்தின் இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ரஜினிகாந்த் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.\nஎனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்\nசிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட நடிகை டிலா டெக்குய்லா இவர் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாழ்ந்து வருகிறார். 33 வயதான டிலா டெக்குலா நடிகை மட்டுமின்றி நல்ல பாடகியும் ஆவார். இவர் கடந்த 18 ந்தேதி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மேடான வயிற்றுடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டு, தான் 10 வாரகால கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.\nவசூலில் சாதனை படை��்கும் சோனாக்ஷி\nபிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சத்ருகன் சின்காவின் மகள் சோனாக்ஷி சின்கா இந்தி திரைஉலகில் மிக வேகமாக வளர்ந்து வருகிறார். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்து வெற்றிபடமான 'தபாங்–2' வில் திருமணமான குடும்பப் பெண் வேடத்தில் நடித்து பாராட்டு பெற்றுள்ளார்.\nதிருமணமான பெண்ணாக நடித்தபோது அந்த உணர்வு எப்படி இருந்தது\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்குனரானார் பிரபு தேவா\nதமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா அடுத்த படத்தை இயக்க ரூ. 30 கோடி சமபளம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனமூலம் பாலிவுட்டில் மிக அதிகம் சம்பளம் வாங்கிய இயக்குனர் ரோஹித் ஷெட்டியை பிரபுதேவா\nமுந்திவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. இந்திய இயக்குனர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகை சம்பளம் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.\nநிஜ காதலில் தோற்கும் ‘காதல் மன்னன்’\n'இந்தி பட உலகின் காதல் மன்னன் என்று போற்றப்படும் சல்மான்கான், ஏன் நிஜவாழ்க்கை காதலில் வெற்றி பெற முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்'– என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nஅவரும் விடாமல் துரத்தி துரத்தி நடிகைகளை காதலிக்கிறார். 'காதல் கனிந்து கல்யாணத்தில் முடியும்' என்று காத்திருக்கும் ரசிகர்களுக்கு காதல் முறிந்துவிட்டது என்ற கசப்பான செய்திதான் மீண்டும் மீண்டும் கிடைக்கிறது.\nமுக அழகு மட்டும் போதாது... – ஆயுஸ்மான் குரானா\nமாடலிங் உலகில் இருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக அதிகம். ஆனால் ரேடியோவில் இருந்து டெலிவிஷனுக்கு வந்து, அங்கிருந்து சினிமாவுக்கு வருகிறவர்கள் மிக குறைவு. அந்த அரிதான வாய்ப்பு வழியாக இந்தி சினிமாவிற்குள் நுழைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார், நடிகர் ஆயுஸ்மான் குரானா. 'விக்கி டோனா' என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர், இப்போதும் நன்றி மறவாமல் ரேடியோ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார்.\nஇசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, இசைப்பணியை கொஞ்சம் குறைத்துக்கொண்டு நடிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார். வீட்டிலேயே நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.\nஅவருடைய நடிப்பில் 'சலீம்,' 'இந்தியா–பாகிஸ்தான��' என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன\n5 மொழி படங்களில், சத்யராஜ்\nநடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது\nஅமெரிக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன் சின்காவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.\nஅமெரிக்காவில் உள்ள தம்பா பே நகரில் 15–வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 'பறக்கும் சீக்கியர்' என்று வர்ணிக்கப்படும் பிரபல முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கும் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/11/wwii.html", "date_download": "2018-05-21T11:04:26Z", "digest": "sha1:T5M43E6SYN3ZBJOPDDRHVMJ75YRO7RFD", "length": 8638, "nlines": 155, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: WWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nWWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி\nWWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக்க முயற்சி\nஜேர்மனியில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் அவ்வப்போது கிடைத்து வருகின்றன.\nஇரண்டாம் உலகப்போர்(1939 - 1945) காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட குண்டுகள் ஜேர்மன் நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது.\nசிலவேளைகளில் அதிக எடை கொண்ட ராட்சத குண்டுகளும் கிடைப்பதுண்டு. இவ்வாறு எடுக்கப்படும் குண்டுகள் உடனடியாக செயலிழக்க செய்யப்படுவதுண்டு.\nஇதேபோன்று முக்கிய தொழில் பிரதேசமான ருர் மாகாணத்தில் 4 ஆயிரம் பவுண்ட் எடை கொண்ட குண்டு ஒன்று கிடைத்தது.\nஇந்த குண்டை செயலிழக்க வைக்கும் முயற்சியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக அருகில் வசிக்கும் 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபிலிப்பைன்ஸை தாக்கியது 'ஹயான் சூறாவளி' : மணிக்கு 2...\nவேகமாய் வருது ஐரோப்பிய செயற்கைக்கோள் கடலில் விழுமோ...\n16 அடி உயரம் வளர்ந்த கத்திரிக்காய் மரங்கள்\nWWII-ன் போது பயன்படுத்தப்பட்ட குண்டை செயலழிக்க வைக...\nமுண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அரிய வகை வண்ணத்து...\nநல்ல ஆரோக்கியமான வாழ்விற்கான 10 சூப்பர் உணவுகள்\nஇந்தியாவின் செவ்வாய் கிரக முயற்சி சாதனை படைக்குமா\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-05-21T11:12:36Z", "digest": "sha1:D7OI24FE2LDUISVXQZCSVSBLDDUGAGLJ", "length": 20433, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ் | ilakkiyainfo", "raw_content": "\nதமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை உருவாக்கியது தமிழ் காங்கிரஸ்\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.\nபெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. (TamilNational Council–T.N.C)\nஇலக்கு: தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.\nஎதிர்வரும் உள்ளூராட்சிசபைத�� தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடும்.\nஎதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.\nஇக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும்.\nமேற்படி விடயங்களை வாசித்து விளங்கிக் கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.” என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த உடன்பாட்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை 0\nபுலித் தலைவர் பிரபாகரன் – தமிழக நடிகரோடு ஒப்பிட்டு வைரலாகும் போஸ்டர்\nபோர்க்குற்றம் இடம்பெறவில்லை புலிகளின் ஈழக் கனவு பலிக்காது: இராணுவ வெற்றிதின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி 0\nதூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு…\nவிடுதலை புலிகளின் நிழல்கள் மக்கள் மத்தியில் பிரிவினைவாதத்தை தூண்டிவிடுகிறது” 0\nயாழ்., நல்லூர் யமுனா ஏரியில் இருந்து பிரபல தவில் வித்துவானின் சடலம் 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஒசாமா பின்லேடனின் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன உடனிருந்த மனைவியின் முதல் பேட்டி\nநான் எப்படி சுய இன்ப பழக்கத்தைத் தவிர்த்தேன்\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணம��ன குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/08/keelaidiary-5-aamirfood/", "date_download": "2018-05-21T11:04:56Z", "digest": "sha1:O6D7GZHVWUSLJGYO6FJ4YPGXZGBAM5GL", "length": 9619, "nlines": 113, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி 5, கீழக்கரையில் சர்வதேச சுவையில் திண்பண்டங்கள் - அதுதான் “ஆமீர் தயாரிப்புகள்”.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழை டைரி 5, கீழக்கரையில் சர்வதேச சுவையில் திண்பண்டங்கள் – அதுதான் “ஆமீர் தயாரிப்புகள்”..\nFebruary 8, 2018 கீழக்கரை செய்திகள், கீழை டைரி, செய்திகள், நகரா��்சி 0\nகீழக்கரையில் சமீபத்தில் அழகிய முறையில் பேக் செய்யப்பட்டு சந்தைக்கு வந்திருக்கும் பொருள்தான் “AAMIR FOODS”. இந்நிறுவனம் சுவையான முறுக்கு, ரிப்பன் பக்கோடா காரச்சேவ் வகைகள் மற்றும் குளோப் ஜாமுன் வீட்டிலேயே கை பக்குவத்தில் தயாரிக்கப்பட்டு சர்வதே சந்தையில் கிடைக்கும் சுவையுடன் விற்பனைக்கு கீழக்கரை பகுதிக்கு வந்துள்ளது.\nஇது சம்பந்தமாக இதன் உரிமையாரை சந்தித்த பொழுது, இந்நிறுவனத்தின் உரிமையாளர் பல வருடங்கள் சவுதி அரேபியாவில் உலக அளவில் பிரபலமான உணவு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார், அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே கீழக்கரையிலும் அதே தரத்தில் உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார்.\nமேலும் அவர் கூறுகையில், அவருடைய வீட்டில் பெண்களுக்காக பெண்களால் அனைத்து விதமான நோய்களுக்கும் இயற்கை ரீதியான மருந்துவ ஆலோசனை வழங்கப்படுவதாகவும் கூறினார்.\nவெளிநாட்டில் பல வருடங்கள் பணிபுரிந்து விட்டு, சொந்த ஊருக்கு வரும் பொழுது என்ன தொழில் புரிவது என அறியாமல் பல அன்பர்கள் இருக்கும் வேலையில், தான் பணிபுரிந்த வேலையையே, தொழிலாக மாற்றி மக்களுக்கு தரமான உணவு பொருட்களை தந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆக வேண்டும். இவரின் தயாரிப்புகளை பெற 9944514665 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்தியாவில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி “OKAY TO BOARD“ அவசியமில்லை..\nகீழக்கரை பொதுமக்கள் சார்பாக மதுரை சென்று மறுவரையறை ஆணையரிடம் முறையிட்ட மனுதாரர்கள் – மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்\nசகோ. இஜாஸ் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இ���ற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/07/blog-post_24.html", "date_download": "2018-05-21T10:58:45Z", "digest": "sha1:TU6RWXKI3XMZA2RPWSQFKECDBP7I2IMJ", "length": 13122, "nlines": 194, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பெண்ணாக பிறப்பது பெருமை !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nசரியான பராமரிப்புடன் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களது முதன்மை கடமையாக உள்ளது. ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இடையே ஒரு பாரபட்சமற்ற முறையில் ஆண் மற்றும் பெண் என வேறுபடுத்தக் கூடாது. எனினும், உண்மையில் சமூகங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது வேதனையானயாக உள்ளது.ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாகக் கருதப்படவேண்டும் பெற்றோர்கள் ஒரு சார்புள்ளவர்களாக இருக்க உரிமை இருந்தால், விரும்பினால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும். பெண் பெருமை பேசுவோம் நம் பெருமை குலையும் என்றால் பெண்ணையே அழிப்போம்.\nஒரு பெண் ஒரு குடும்பத்தை அவமானத்திற்கு ஒரு விஷயம் அல்ல என்று சொல்கிறார்கள் பெண்கள் நமக்கு பெருமையை தரக்கூடியவர்கலாகவும் மிகவும் சேவை செய்பவர்களாகவும் உள்ளார்கள் . நியாயமான, சரியான வழியில் தங்கள் மகள்கள் மீது பரிவு காட்டும் ஒரு மனிதர் நியாயத்தீர்ப்பு நாளில் உயர்ந்த இடத்தில இருப்பார்.\nதெளிவான வழிகாட்டி நூல்கள் பல இருந்தும், உலகின் பல பகுதிகளில் உள்ள ஒரு கணிசமான பகுதி இன்னும் பெண்கள்,சரியான முறையில் வளர்க்கப் படாமல் உள்ளார்கள். ஆனால் பெண்களின் திருமணத்திற்கு மட்டும் வீண் செலவு செய்கின்றார்கள்.பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னிலை வராது.\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”\n\"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறிவில் ஓங்கி இவ் வையந் தழைக்குமாம்\"\n\"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி\nமண்ணுக்குள் ளேசிலமூடர் – நல்ல\nகண்க ளிரண்டினி லொன்றைக் – குத்திக்\nபெண்க ளறிவை வளர்த்தால் – வையம்\nபாரதியாரின் பாடிய மறக்க முடியாத வரிகள்\n” நகையணிந்த பெண்கள் இரவு நேரத்திலும் தெருக்களில் அச்சமின்றி நடந்து செல்லமுடியும் என்ற நிலை வரும் வரை நாட்டிற்கு முழு சுதந்திரம் கிடைத்தது என்பதை என்னால் ஏற்க முடியாது” காந்தி கூறினார்:\nஇது தவிர ஒரு பெண் கரு கலைப்���ு சமூகங்களில் இருந்து வருகிறது அதுவும் தாய்மார்கள் (அவர்களே பெண்ணாக இருந்து)இதனை செய்வது கொடுமை. பெண்ணை வளர்ப்பதும் பாதுகாப்பதும் திருமணம் சுமையாக வந்து சேரும் என்ற தவறான எண்ணம் கொண்டு இவ்வித முடிவுக்கு வருகின்றனர். தேவைக்கு பயந்து குழந்தைகளை கொள்ளாதீர்கள் அவர்களுக்கு தேவையானதை இறைவன் அளிப்பான். இளவயதிலேயே திருமணம், கணவர்கள் மூலம் சித்திரவதை, மாமியார் கொடுமை படுத்துவது, நாத்தனாரின் அலட்சியப் போக்கும், கிண்டலும் இவைகள் பெண்ணாக இருந்து பெண்ணுக்கு இழைக்கப் படும் தீமைகளாக இருபதனைக் காண்கிறோம்.\n\"ஒரு ஏழை பெண் தனது இரண்டு மகள்கள் சேர்ந்து என்னிடம் வந்தார்கள் . நான் அந்த தாயிடம் மூன்று பேரித்தம் பழங்கள் கொடுத்தேன். அத்தாய் தனது இரண்டு பெண்ணுக்கும் ஒவ்வொரு பேரித்தம் கொடுத்தாள் பிறகு அவள் தான் ஒன்று எடுத்து சாப்பிட தன் வாயில் போட முயலும் போது , அவரது மகள்கள் அதை சாப்பிட தங்களது ஆசையை வெளிப்படுத்தினார்கள் . உடனே அத்தாய் தான் உண்ண இருந்த அந்த பேரித்தம் பழத்தினையும் பிரித்து தன் பெண் பிள்ளைகளுக்கு பகிர்ந்தாள், கொடுத்த பாங்கும் நோக்கமும் தனக்கு மிகவும் கவர்ந்தது\" என அன்னை ஆயிஷா தெரிவிக்கின்றார்கள்.\nLabels: குழந்தைகள், பெண் கல்வி, பெண்கள்\nஅறிவியல் அதிசயம் - MJM Iqbal\nஅமலால் நிறையும் ரமலான் (அமல் = நற்செயல்)\nரீங்காரத்தில் வந்த ஒரு காரம்\nபாகிஸ்தானில் பெண் வெளிநாட்டு மந்திரி ஹினா ரப்பானி...\nநேசமிகு நண்பர் நீடூர் நாசர் \n\"தீனிசைத் தென்றல்\", \"காவியக் குரலோன்\" தேரிழந்தூர் ...\nமறக்க முடியாத நீடூர் சயீத் ஹாஜியார் -Dr.ஹிமானா சய...\nதொழுகையினால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் உங்களுக்...\nமுஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்...\nஇளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை...\nஅரபு பெண்களின் மறைக்கப்பட்ட அழகு\nதங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ \nஎன்றும் இனிக்கும் இஸ்லாமிய இனிய ஆங்கில&அரேபிய பாடல...\nஇஸ்லாம் வட்டியை ஏன் தடுக்கிறது\nநபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை\nS.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலா...\nஇஸ்லாமியக் கல்விக்கு ஒரு புதிய பாடத்திட்டம்\nஹஜ் யாத்திரை - அஸ்வத் கல்லைத் தொடும்போது எற்படும்...\nதாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்\nUAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம...\nஅவன்-இ���ன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் பு...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=5", "date_download": "2018-05-21T10:46:01Z", "digest": "sha1:4WPGK2WDYXXTPIZRM26622PDXZNW7MHZ", "length": 18058, "nlines": 213, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nதெலுங்கானா-ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு 125 டி.எம்.சி.தண்ணீர்: கோதாவரி - காவிரி நதிகளை இணைக்கும் மிகப்பெரும் திட்டம் சேலத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்\nசேலம்: கோதாவரி, காவிரியை இணைக்கின்ற மிகப் பெரிய திட்டத்தை நாங்கள் உருவாக்க இருக்கின்றோம். இதன் மூலம் தமிழகத்திற்கு தெலுங்கானா - ...\nவீடியோ : காசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு அமைச்சர் விஜயபாஸ்கர்\nகாசநோய் இல்லாத மாநிலமாக மாற்றுவதே முதல் இலக்கு அமைச்சர் விஜயபாஸ்கர்\nபா.ஜ.க- ரஜினி கூட்டணிக்கு காலம்தான் பதில் சொல்லும் இல கணேசன் எம்.பி. பதில்\nகோவை: நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென்ற குருமூர்த்தி கருத்திற்கு காலம் தான் பதில் சொல்லும் என பாஜக ...\nரஜினி, கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள் துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி\nகரூர்: ரஜினி, கமலை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று மக்களவைத் துணைத் தலைவர் மு. தம்பிதுரை தெரிவித்தார்.கரூர் நகராட்சிக்கு உள்பட்ட ...\nவீடியோ : செவிலியர் படிப்புகளுக்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் விரைவில் ஆலோசனை-அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : செவிலியர் படிப்புகளுக்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க முதல்வருடன் விரைவில் ஆலோசனை-அமைச்சர் விஜயபாஸ்கர்...\nசட்டம்-ஒழுங்கு குறித்து தி.மு.க. பேசக்கூடாது அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nசென்னை: சட்டம் ஒழுங்கு குறித்து தி.மு.க பேசக்கூடாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.மக்களுக்கு தெரியும் அமைச்சர் ...\nயாரையும் சந்தித்து பேச வேண்டியதில்லை: காவிரி விவகாரத்தில் நமக்கு நிச்சயம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nசேலம் : காவிரி விவகாரத்தில் நாம் யாரையும் சந்தித்து பேசவேண்யதில்லை, நிச்சயம் நமக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று ஏற்காட்டில் ...\nகோடை விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nகரூர்: கோடை விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில ...\nபழநி முருகன் உற்சவர் சிலை மோசடி: ஐ.ஐ.டி குழு ஆய்வை துவக்கியது\nபழநி: பழநி முருகன் கோயிலில் உள்ள உற்சவர் சிலையை செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக விசாரிக்கும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ...\nதிருநெல்வேலி, மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் இணைப்பு தமிழக அரசு அரசாணை வெளியீடு\nசென்னை: நிர்வாகச் செலவுகளைக் குறைப்பதற்காக, திருநெல்வேலி அரசுப் போக்குவரத்து கழகத்தை மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்துடன் ...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகும் - அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு\nசென்னை : தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகும் என்று அரசு தேர்வு இயக்ககம் ...\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- மீன ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- மீன ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- கும்ப ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- கும்ப ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- மகர ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- மகர ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- தனுசு ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- தனுசு ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- விருச்சிக ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- விருச்சிக ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- கன்னி ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- கன்னி ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018- துலாம் ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018- துலாம் ராசி\nவீடியோ: சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது - விஜயபாஸ்கர்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில ��ட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி. வெற்றி பெற்றுள்ளது : முதல்வர் எடப்பாடி பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20121224205246.html", "date_download": "2018-05-21T10:48:47Z", "digest": "sha1:7GSXNF6BGDJQZMMKL7CBVQ2ECD7J7J2S", "length": 4149, "nlines": 50, "source_domain": "www.kallarai.com", "title": "திரு இராமச்சந்திரன் சிவகுமார் - மரண அறிவித்தல்", "raw_content": "\nஅன்னை மடியில் : 6 ஓகஸ்ட் 1971 — ஆண்டவன் அடியில் : 23 டிசெம்பர் 2012\nகிளிநொச்சி விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் சிவகுமார் அவர்கள் 23-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற இராமச்சந்திரன், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்பிகைபாகன்(முரசுமோட்டை), சரீரதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nதுவாஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,\nசாஜகா அவர்களின் பாசமிகு தந்தையும்,\nவிஜயகுமார், உதயகுமார், அமிர்தாம்பிகை, நிமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும்,\nசிவசீலன், சத்தியசீலன், அமுதினி, பகீரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப\nதுவாஜினி - (மனைவி) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20121228205275-print.html", "date_download": "2018-05-21T10:49:08Z", "digest": "sha1:BIFWOPPCJIU3WVXJXDUMCD4I5OMHHSV4", "length": 3722, "nlines": 26, "source_domain": "www.kallarai.com", "title": "சாவு அறிவித்தல் — LankasriNotice.com", "raw_content": "\nபிறப்பு : 5 மார்ச் 2003 — இறப்பு : 21 டிசெம்பர் 2012\nஇலண்டன் சட்பெரியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீத் பிரேம்குமார் 21-12-2012 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nஅன்னார், பிரேம்குமார்(பிரேம்) ஜனார்த்தனி(ஜனா) தம்பதிகளின் அன்பு மகனும்,\nவஷ்னுக்கா அவர்களின் பாசமிகு தம்பியும்,\nதிரு.திருமதி அரியரட்னம் தம்பதிகளின் ஆசை பூட்டனும்,\nதுரைசாமி(லண்டன்), அன்னலச்சுமி(லண்டன்), சிவசுப்ரமணியம்(கனடா), ஜமுனாவதி(கனடா), இதயா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,\nஉதயகுமார்(உதயன்-லண்டன்), குசலகுமார்(குசேலன்-லண்டன்), தயாநிதி(தயா-லண்டன்), பிருந்தா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,\nரஜினி(ரஜி-லண்டன்), சிவலோஜினி(லோஜி-ஜெர்மனி), செந்தூரன்(கனடா), சிறிபிரகாஷ்(கனடா), கோகுலன்(கனடா), சத்தியமூர்த்தி(சத்தியா-லண்டன்), பரந்தாமன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,\nஅஸ்வினி, பிரசன்னா, டேமியன், திவ்யா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரனும்,\nபானுஜா, அஹிர்ஷன், கிசோ, சங்கீதா, நிரேன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 08:00 மு.ப — 09:30 மு.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 06/01/2013, 09:30 மு.ப — 10:30 மு.ப\nபிரேம்குமார்(பிரேம்), ஜனார்த்தனி(ஜனா), சிவசுப்ரமணியம், ஜமுனாவதி — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3/", "date_download": "2018-05-21T11:25:37Z", "digest": "sha1:CWL4CPUJBMSHUZN4Z6A67AR3JBDTFZLV", "length": 12533, "nlines": 92, "source_domain": "www.vannimedia.com", "title": "சோழர்கால புராதன ஆலயம் கண்டுபிடிப்பு! – Vanni Media", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்\nமுள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nவிடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nயாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ்\nHome / இலங்கை / சோழர்கால புராதன ஆலயம் கண்டுபிடிப்பு\nசோழர்கால புராதன ஆலயம் கண்டுபிடிப்பு\n4 weeks ago\tஇலங்கை, பிரபலமானவை\n12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்காலத்திற்குரியதென நம்பப்படும் புராதன ஆலயமொன்று சிதைந்த நிலையில் மடத்தடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரிவிலுள்ள மாட்டுப்பளை எனுமிடத்தில் வயல்வெளிகளால் சூழப்பட்டு மனோரம்மியமான சோலைக்கு மத்தியில் அமைந்துள்ள மடத்தடி மீனாட்சி அம்மனாலயத்திற்கருகில் இப்புராதன ஆலயம் அமையப்பெற்றிருக்கிறது.\nஇலங்கையின் மிகவும் தொன்மைவாய்ந்த மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் மாட்டுப்பழையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவெகுவாகச் சிதைந்த நில���யில் வயல்வெளிக்கு மத்தியிலுள்ள பரந்த மேட்டுநிலப்பகுதியில் காடுமண்டி இவ்வாலயம் காணப்படுகின்றது.\nஇப்புராதன ஆலயத்தைப்பார்வையிட மக்கள் முண்டியடிப்பதைக்காணக்கூடியதாயுள்ளது. நேற்று அங்குசென்றவர்களை ஆலயத்தலைவர் கோவிந்தசாமி கமலநாதன் செயலாளர் கே.சண்முகநாதன் பொருளாளர் உள்ளிட்ட ஆலய நிர்வாகசபையினர் அழைத்துச்சென்று அப்புராதன இடங்களைக்காண்பித்தனர்.\nசிதைந்த ஆலயத்தையும் அருகிலுள்ள தீர்த்தக்குளத்தையும் பாம்புகள் வாழும் புற்றினையும் காண்பித்தனர்.\nபொலநறுவைக்காலத்தில் அவ் இராசதானியை ஆண்ட சோழர் இவ்வாலயத்தை இங்கு அமைத்திருக்கலாமென நம்பப்படுகின்றது. பொலநறுவைச் சிவன் ஆலயத்தைக்கட்டப் பயன்படுத்திய செங்கற்களே இங்கும் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவருகிறது.\n14அங்குல செங்கற்களாலான இவ்வாலய சிதைவுகளுடன் சுற்றவரஉள்ள கட்டடத்தின் ஒருசில பகுதிகள் காணப்படுகின்றன.\nகாடுமண்டி மரம் புற்களுக்கு மத்தியில் செடிகொடிகளுக்கிடையில் மறைந்து இவ்வளவுகாலமும் இப்புராதன ஆலயம் மறைந்து இருந்திருக்கின்றது.\nஇவ்வாலயமருகில் சுமார் 50அடி தொலையில் தீர்த்தக்குளமொன்றும் இவ்வாறு காடுமண்டிக்காணப்படுகிறது. இங்கு அதிகமான நாகபாம்புகள் நிறைந்திருப்பதாகவும் அருகிலுள்ள புற்றில் இன்றும் 16அடி நீளமான கருநாகம் உலாவுவதாக ஆலயத்தலைவர் கோவிந்தசாமி கமலநாதன் தெரிவிக்கிறார்.\nமடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயம் தொன்மைவாய்ந்தது. வெள்ளி மற்றும் பூரணை தினங்களில் இங்கு கூடும் ஆயிரக்கணக்கான பக்தர்களே அம்மனின் சக்திக்கு சான்றுபகர்கின்றன.\nஇங்கு புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஆலயத்தில் மிகவிரைவில் கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுவருவதாகவும் ஆலயத்தலைவர் கோ.கமலநாதன் மேலும் சொன்னார்.\nபிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது ஏன் என தெரியுமா\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் \nமுள்ளிவாய்க்காலில் பதிவான நெகிழ்ச்சியான சம்பவம் : புகழும் தமிழ் உறவுகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதியில் இன்று நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உற��ுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று …\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இளம் யுவதி\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள் சர்ச்சையான பேஷன் ஷோ\nஉறக்கத்தில் இளம் பெண்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_3", "date_download": "2018-05-21T11:16:09Z", "digest": "sha1:4ECOY6TTIM2J4YCTEQY77GJMNPSB6P3X", "length": 15856, "nlines": 322, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆகத்து 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 3 (August 3) கிரிகோரியன் ஆண்டின் 215 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 216 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 150 நாட்கள் உள்ளன.\n435 - கொன்ஸ்டண்டீனபோலின் ஆயர் நெஸ்டோரியஸ் (நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர்) பைசண்டைன் பேரரசன் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.\n1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார்.\n1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் கத்தோலிக்கர்களினால் வெளியேற்றப்பட்டனர்.\n1645 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியில் ஆலர்ஹைம் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் புனித ரோமப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.\n1678 - அமெரிக்காவின் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் ரொபேர்ட் லசால் என்பவரால் அமைக்கப்பட்டது.\n1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1858 - இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் ஹென்றி வோர்ட் ஆரம்பித்து வைத்தார்.\n1860 - ந���யூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.\n1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி பிரான்சுடன் போர் தொடுத்தது.\n1916 – ஐரிய தேசியவாதி சேர் ரொஜர் கேஸ்மெண்ட் ஈஸ்டர் எழுச்சியில் அவரின் பங்களிப்புகளுக்காக லண்டனில் தூக்கிலிடப்பட்டார்.\n1934 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் பெரும் தலைவரானார்.\n1940 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.\n1949 - தேசிய கூடைப்பந்து சங்கம் ஐக்கிய அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.\n1960 - நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1975 - மொரோக்கோவில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 188 பேர் கொல்லப்பட்டனர்.\n1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1990 - காத்தான்குடித் தாக்குதல் 1990: கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.\n2005 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.\n2006 - திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த அப்பாவிப் பொதுமக்கள் 12 பேர் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.\n1347 – அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358)\n1869 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (இ. 1947)\n1886 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1964)\n1890 – ஸ்ரீ பிரகாசா, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)\n1923 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (இ. 2014)\n1945 – வாணிஸ்ரீ, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1948 – வே. ம. அருச்சுணன், மலேசியத் தமிழ் எழுத்தாளர்\n1950 – ஆறு. இராமநாதன், தமிழக எழுத்தாளர்\n1979 – இவாஞ்சலீன் லில்லி, கனடிய நடிகை\n1984 – சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்தாட்ட வீரர்\n1989 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு காரோட்ட வீரர் (இ. 2015)\n1924 – ஜோசப் கொன்ராட், போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1857)\n1957 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1900)\n1975 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (பி. 1912)\n1993 – சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)\n2008 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1918)\nவிடு��லை நாள் (நைஜர் பிரான்சிடம் இருந்து 1960)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2017, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-goldfisha-ministers-of-penmai.54890/", "date_download": "2018-05-21T11:23:15Z", "digest": "sha1:DBIETROFZZRC4GVP7I2AD6X7HLSDF2Q6", "length": 10678, "nlines": 422, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations Goldfisha - Minister's of Penmai | Penmai Community Forum", "raw_content": "\nஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கமீன்...உங்கள் பாதங்கள் இந்த பெண்மையில் இன்னும் பதிந்திட, எல்லோருடனும் கைகோர்த்து நடந்திட என் இதயம் கனிந்த ஆசிகள்....\n\"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும்\n\"மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்\"\nஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கமீன்...உங்கள் பாதங்கள் இந்த பெண்மையில் இன்னும் பதிந்திட, எல்லோருடனும் கைகோர்த்து நடந்திட என் இதயம் கனிந்த ஆசிகள்....\nஎன் மகிழ்ச்சியை கூற வார்த்தைகள் இல்ல..\nஇப்படி ஓரு வாழ்த்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை..\nநான் இந்த கட்டதை அடைய உங்கள் உதவி ஓர் முக்கிய காரணி... என்றும் உங்களை மறவேன்.\nஇன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி\nபெண்மையின் புதிய தர்மபுரி அமைச்சர் கோல்ட்பிஷா என்கிற மீனா அம்மையார் வாழ்க\nபெண்மையின் புதிய தர்மபுரி அமைச்சர் கோல்ட்பிஷா என்கிற மீனா அம்மையார் வாழ்க\nபெண்மையின் புதிய தர்மபுரி அமைச்சர் கோல்ட்பிஷா என்கிற மீனா அம்மையார் வாழ்க\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கமீன்...உங்கள் பாதங்கள் இந்த பெண்மையில் இன்னும் பதிந்திட, எல்லோருடனும் கைகோர்த்து நடந்திட என் இதயம் கனிந்த ஆசிகள்....\nஇன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி\nவணக்கம் மைதிலி உங்கள் வாழ்த்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்\nஇன்று புதிதாய் பிறந்தோம் - மகாகவி\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://anujanya.blogspot.com/2009_11_01_archive.html", "date_download": "2018-05-21T11:09:10Z", "digest": "sha1:5HHO7XZ6IKUK626WARWXCVEJFZUZROFF", "length": 77473, "nlines": 309, "source_domain": "anujanya.blogspot.com", "title": "அனுஜன்யா: November 2009", "raw_content": "\nகாக்கிச் சட்டை - எதைப் பற்றியும் பற்றாமலும்\nஎன் பதின்ம வயதுகளில், \"மருத்துவத்துறை, காவல்துறை' இந்த இரண்டில் மட்டும் சேரக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். என்னுடைய அறிவு கூர்மைக்கும், நோஞ்சான் உடல் அமைப்புக்கும் இது இரண்டுமே வாய்த்திருக்காது என்றாலும், என்னுடைய குதர்க்கமான மூளை \"இருபத்து நான்கு மணி நேரமும் அசாதாரண மக்களுடன், அதாவது நோயாளிகள், குற்றவாளிகள் இவர்களுடன் வேலை பார்ப்பது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது' என்னும் வாதத்தை வைத்தது.\nஎன்னதான் புனிதமான தொழில் என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அவசரம் என்றால் ஓடி சேவை செய்ய வேண்டும் என்பது ஒரு மாபெரும் அநீதி என்று தோன்றியது. பெண்களைத் தெய்வம், அகிலாண்டேஸ்வரி என்றெல்லாம் ஐஸ் வைத்து நாமெல்லாம் exploit செய்வது போலவே உலகம் இந்த பள்ளி வாத்தியார்கள் மற்றும் மருத்துவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்து, இரத்தத்தை உறிஞ்சுகிறது என்று எண்ணுவேன். பல பள்ளி ஆசிரியர்கள் மொட்டை மாடியில் கீற்றுக் கொட்டகை போட்டு இப்போதெல்லாம் ஓரளவு சுதாரித்துக் கொண்டுவிட்டார்கள் என்றாலும், மருத்துவ சேவையில் உள்ளவர்களிடம் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகள் எப்போதுமே மிக அதிகம்தான்.\nஅது போலவே தான் காவல் துறையும். தினமும், இரவு பகல் என்றில்லாமல் குற்றவாளிகளைத் தேடுவது, பிடிப்பது, தண்டிப்பது, சந்தேகிப்பது என்று இது என்ன மாதிரியான வேலை என்று அவர்களிடம் எனக்குப் பரிதாபம் தான். ஒரு காலகட்டத்திற்குப் பின் உணர்வுகள் மரத்துப் போய் கிட்டத்தட்ட சாடிஸ்டுகள் ஆகி விடுவார்களோ என்னும் கவலையும் தோன்றும். உழவர்கள் தற்கொலைகளுக்கு அடுத்து எனக்குத் தெரிந்து நிறைய காவல்காரர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். என்ன, அதற்கு முன் தம்முடைய சகாக்கள் சிலரையும், முக்கியமாக தன் உயர் அதிகாரியையும் தீர்த்துக் கட்டிவிடுகிறார்கள். அந்த அளவு அவர்களுக்கு மன உளைச்சல் பணி இடத்தில் இருக்கிறது. மற்றவர்களுடன் பார்க்கையில் விமான நிலையத்துள் பணி புரியும் காவலர்கள் ஓரளவு கொடுத்து வைத்தவர்கள் என்று எண்ணுவேன். குளுகுளு ஹால்களில், விமானத்தில் பறக்கும் பெரும்பாலான கொம்பர்களை சிறு மேடையில் நிற்க வைத்து, சிவப்பு விளக்கில் ரீங்கார மூச்சு விடும், உலோகத்தை உணர்ந்தால் ஓலமிடும் வஸ்துக்களால் 'உம், கையைத் தூக்கு, கீழே போடு' என்று ட்ரில் மாஸ்டர் போல தோள் முதல் தொடை வரை சோதனையிடும் ரொம்ப தொந்தரவில்லா வேலை என்று நினைத்திருந்தேன்.\nஇன்னும் சில துணை அதிகாரிகள் சொகுசாக நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கணினியில் ஒண்ணாங்கிளாஸ் பையன் தீற்றிய வாட்டர் கலர் ஓவியம் போலத் தெரியும் பயணிகளின் பெட்டி, படுக்கை இத்யாதிகளில் அபாய சின்னங்களைத் துளாவுவதைப் பார்த்திருக்கிறேன். என் கண்ணெதிரே உயரதிகாரியிடம் செம்ம டோஸ் வாங்கிய ஒரு காவலர் கண்களில் நீர் தளும்பியது. வாட்டர் கலரைப் பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவருக்கும் ஹிந்தியில் வசை பொழிந்தது. நேற்று விமானம் தாமதமானதால் அருகிலிருந்த அந்த காவலர்களிடம் கொஞ்சம் பேச முடிந்தது. முதலாமவர் இரண்டு மாதங்களாக நான்கு தினங்கள் விடுப்பு கேட்டு, ஒவ்வொரு முறையும் மறுக்கப் படுவதுடன் திட்டும் கிடைக்கிறது. இதில் போன மாதம் அவருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. இவர் ஒரிசாவைச் சேர்ந்தவர். இரண்டாமவர் ஒரு முறை ஹான்ட்-பாக்கேஜில் நகவெட்டி இருப்பதை கவனிக்காமல் அசட்டையாக இருந்ததால் உயர் அதிகாரிக்கு பசி எடுக்கும் போதெல்லாம் இவருக்கு வசை மழை பொழியுமாம்.\n‘நிச்சயமாக அவனுக்கு என் கைகளில் தான் சாவு’ என்று பற்களைக் கடித்த முதலாமவர் மீது எனக்கு கவலையாக இருக்கிறது. ஓரளவு நிதானமான அவரது சகா, தங்களைத் திட்டும் உயர் அதிகாரியை விசாரித்தால் அவர் கதையிலும் சோகம் இருக்கும் என்று ஒப்புக் கொள்கிறார். சொற்ப சம்பளம், பொதுமக்கள் பாதுகாப்பு என்பதால் கடமையில் சிறிதும் கவனப் பிசகு ஏற்படக்கூடாது என்னும் பதட்டம், இரவு-பகல் பேதமின்றி எந்நேரமும் வேலை செய்ய வேண்டிய சூழல், போதிய அளவு ஆட்களை நியமிக்காத அரசு என்று நிறைய இடங்களைப் போல இவர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். அடுத்த முறை சோதனைக்கு உட்படுகையில் இவர்களுக்கு ஒரு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்ற என்னால் செயல்படுத்தக்கூடிய முடிவு மட்டும் எடுத்தேன்.\nமும்பையில் போன வருடம் நிகழ்ந்த பயங்கரவாதத்திற்குப் பின் 'இந்தியாவின் நுழை வாயில்' எனப்படும் வரலாற்றுச் சின்னமான கேட்வே வளாகத்தில் (தாஜ் ஹோட்டலுக்கு எதிரில்) ஆணி அடித்து, நைலான் கொடியை மாட்டி, லுங்கி,உள்ளாடை��ள் என சகலத்தையும் தொங்க விட்டு, குடும்பம் நடத்தும் மகாராஷ்டிரப் போலீஸ்காரர்கள் பற்றி படித்தது வேதனையான விஷயம். இயற்கை உபாதைகளுக்கு அருகிலிருக்கும் முட்டுச் சந்தைத் தேட வேண்டும். தாஜ் ஹோட்டல் தயவில் மதிய, இரவு உணவு கிடைக்கிறது (போலிஸ் உயர் அதிகாரிகள் இதை மறுத்தாலும் இதுதான் உண்மை). சமீபத்தில் கனடா நாட்டுப் பிரதமர் கேட்வே பார்க்க வருவதாக இருந்த போது, சேரி வாழ் ஜனங்களை வெளியேற்றுவது போல், இவர்களை போலிஸ் நிர்வாகம் வெளியேறக் கோரியபோது மறுத்து விட்டார்களாம். நல்ல வேளையாக அந்த வி.ஐ.பி. நிகழ்ச்சியை ரத்து செய்ததால் விஷயம் பெரிதாகவில்லை. ஆனாலும், தண்டனையாக பதினாறு கி.மீ. தொலைவில் உள்ள காவல் நிலையம் சென்று கையெழுத்து போட்டு விட்டு வரச் சொன்னார்களாம். இந்த இடம் ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. இதை விட மோசமான இடங்களில் வேலை பார்க்கிறோம். எங்களுக்கு நல்ல சம்பளம் வருகிறதே என்று சொல்லும் இருபது ஆண்டு சர்வீஸ் போட்ட இவர்களின் மாதச் சம்பளம் பதினைந்து ஆயிரத்திலிருந்து இருபது ஆயிரம் வரைக்கும். ஒரு இருபது வயது பி.பி.ஒ. நிறுவன ஊழியனின் சம்பளம்.\nஅடுத்த முறை திரைப்படங்களில் போலீஸ்காரர்கள் பற்றிய நகைச்சுவைக் காட்சி வரும்போது இதையும் நினைவில் வைத்திருங்கள். போலவே நம்ம பைத்தியக்காரன் போன்றோர் 'அதிகாரம்', 'ஃபூக்கோ' என்று முழங்கும் போது அது இந்த சாமானியர்களைக் குறிக்கவில்லை என்பதையும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்.\nமனதை இலேசாக்க ஒரு தேவதச்சன் கவிதை :\nLabels: (எதைப்) பற்றியும் ....... பற்றாமலும்\n26/11 - மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்\nசென்ற வருட நவம்பர் 26 மற்றும் 27 எனக்கு வாழ்நாளில் மறக்க முடியாத தினங்கள். ஒரு பொதுத்துயரத்தில் நம் தனிப்பட்ட அனுபவமும் சேரும்போது, வாழ்வின் மறக்க முடியாத பக்கங்களில் அது ஒட்டிக்கொள்கிறது. இனி தொடர்ந்து படியுங்கள்:\nஅவள் வருகிறாள் என்று ஒரு வாரம் முன்பே தெரியும். டோரோண்டோவிலிருந்தும், ஹாங்காங்கிலிருந்தும் பிரத்யேகமாக மின்னஞ்சல்கள் வந்திருந்தன. ஆனாலும், சனி, ஞாயிறின் கொண்டாட்டங்களில் எல்லாவற்றையும் தொலைத்து, மறந்து, திங்கள் காலையைப் படைத்த ஆசாமியை கெட்ட வார்த்தைகளில் சபித்து, ஏழு மணிமுதல் வீட்டில் கலவரம் செய்து, ஒருவழியாக ஆபிஸ் சேர்ந்தாயிற்று.. அப்பாடா, இன்றைய சம்பளம் நியாயமானதுதான் எ���்று காபி குடிக்கையில் லவினா தொலைபேசியில், '9.30 ஆகிவிட்டது. கான்பரன்ஸ் ரூம் செல்லவும். சூசன் வந்தாயிற்று. மற்றவர்கள் காத்திருக்கிறார்கள்' என்றாள். ஓஹ், இன்று இந்தக் கிராதகி வந்தாயிற்றா இந்த வாரம் குருபெயர்ச்சியில் ராசிபலன் பார்க்க வேண்டும்.\n'ஹாய் சூசன் - ஹலோ கைஸ்'\n'ஹாய் ராகவ், சோ நைஸ். நண்பர்களே, ராகவ் என்னும் தலையில் கொம்பு முளைத்த அரிய பிராணியைச் சந்தியுங்கள். நமது ஒரு வார நிகழ்ச்சி நிரலில் துவக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிக்கு வர இசைந்த ராகவுக்கு, இந்த சிறிய வரவேற்பு' என்று மஹாபலேஷ்வர் தோட்டத்து ரோஜாப் பூங்கொத்துக்களை என்னிடம் அளித்து கை தட்ட, கூட்டமும் தட்டியது.\nமரியாதை நிமித்த முதுகு சொறிதல்களுக்குப் பின், நான் சில உண்மைகள் சொல்ல, அவள் இன்னும் பல, பெரிய உண்மைகள் பேச, கலவரம் நிகழும் முன், எச்சரிக்கையுடன் சிரித்து முடித்துக்கொண்டோம். இப்போதைக்கு அவ்வளவுதான். இனி நாளை இரவுதான் அவளுடன் விருந்து என்ற நிம்மதியில் அலுவலக வேலைக்கிடையில் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் போல கவிதை முயற்சியில் இறங்கித் தோற்றேன்.\nஇந்த சந்தர்ப்பத்தில் சூசனை விவரிப்பதற்கு சிறிது அவகாசம் கிடைக்கிறது. முழுப் பெயர் சூசன் ஜார்ஜ். சிகப்பி. உயரி. அழகி. வயது முப்பத்தி இரண்டு என்று ஞாபகம். அவர்கள் 25-38 வரை கிட்டத் தட்ட ஒரே மாதிரி இருப்பதால் அவர்கள் வயதை துல்லியமாகக் கண்டுபிடிக்க நான் முயல்வதில்லை. டொரோண்டோ அருகில் உள்ள ஹாமில்டன் என்னும் சிறு நகரம் அவள் பிறந்து வளர்ந்து, அழகான இடம். கால்கரியில் பட்டம் முடித்து, டோரோண்டோவில் மேற்படிப்பு... இல்லை “யேல் எம்.பி.ஏ” என்றாளே. என்னவோ போங்க சார், இந்தப் கல்வி பற்றிய தகவல்கள் மட்டும் மூளைக்குள் நுழைய மாட்டேங்குது. எங்கப் படிச்சா நமக்கென்ன.\nசெவ்வாய் மதியம் கூப்பிட்டு, ‘நமது இரவு விருந்தை நாளை இரவுக்கு மாற்றட்டுமா’ என்றாள். 'நோ இஷ்யுஸ்' என்று சொல்லிவிட்டு மகிழ்ந்தேன். புதன் மாலை. 'பெரிய ஹோட்டல் சாப்பாடு அலுக்கிறது. நல்ல உணவகம் இருந்தால் சொல்லு. அங்கே போகலாம்' என்றாள். வொர்லியில் (வீட்டுக்குச் செல்லும் வழி. நேரம் மிச்சம்) 'ஜ்வெல் ஆப் இந்தியா' என்னும் உணவகம் சென்று இடம் பிடித்து அடுத்த மூன்று மணிநேர அறுவைக்குத் தயாரானேன்.\nசட்டென்று அடையாளம் தெரியாத வெளிர் நீல சூ��ிதார் உடையில் வந்தாள். ஆபீஸில் மெதுவாகக் கைகுலுக்கும் சூசன் இப்போது ஆரத் தழுவினாள். சில பெண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் நமக்கு உள்ளிருக்கும் ஏதோவொன்று 'அட இருந்துட்டுப் போகட்டுமே. சும்மா தொந்தரவு செய்யாதே' என்று சோம்பேறித்தனம் காட்டும். அப்போதெல்லாம் ஒரு படபடப்பு, உத்வேகம், இத்யாதிகள் வருவதில்லை. ஒரு கசின் சிஸ்டரைப் பார்க்கும் உணர்வே மிஞ்சும். எனக்கு அப்படித்தான் இப்போது இருந்தது.\nயோக்கியனாக நடிக்க முயன்ற என்னை சட்டை செய்யாமல் எனக்கு பியரும் அவளுக்கு 'ஜின்' என்னும் பெண்கள் அருந்தும் மதுவும் ஆர்டர் செய்தாள். 'இன்னைக்கு நமக்கு சரியான பூசைதான் விட்டுல' என்று அப்போதே வெளிறத் துவங்கினேன். முகத்தைச் சரியாகப் படித்தவள் போல, 'அனு கிட்ட நான் பேசிக்கறேன். பயப்படாமல் ஒரு கிளாஸ் பியர் குடி. அதற்கு மேல் நீ கேட்டாலும் கிடையாது' என்றதில் சிறிது ஆசுவாசம் ஆனேன்.\n'இதோ பார் ராகவ், ஆபிஸ் பற்றி ஒரு வார்த்தை பேசக்கூடாது. நீயும் நானும், கொஞ்சம் சிடுமூஞ்சிகள் ஆனாலும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சோ..'\nஎன் மேல் தெறித்த கால் டம்ப்ளர் ஜின்னில் என் சட்டை ஈரமானதுடன், எங்கள் இறுக்கமும் காணாமல் போனது.\nமுதலில் தன்னை பற்றி நிறைய சொன்னாள். உயர் மத்யம குடும்பம். கல்வி. விளையாட்டு (ஐஸ் ஹாக்கி ரொம்ப பிடிக்கும்). கல்லூரி காதல் இரண்டு ஆண்டுகள். பிறகு மேற்படிப்பு. வேலை. பதவி உயர்வு. மேலும் அதிக வேலை. இடையில் ஹார்மிசன் என்னும் அழகான வாலிபனின் பிரவேசம். வாழ்வு மகிழ்ச்சியின் உச்சத்தில் திக்கு முக்கடியது. இன்னும் ஏறக்குறைய அவ்வாறே செல்லும் வாழ்க்கை என்று நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு பேசினாள்.\n'நானே பேசிக்கொண்டு இருக்கிறேன். நீ சொல்லு இப்போ'\n'ஆபிஸ் சொற்பொழிவு போல் போலியாக இருக்காதே. ஓபன் அவுட் யு டாக்'\nநானும் நிறைய பேசினேன். எல்லோரோடும் போட்டி போட்டு, அரைகுறை வெற்றி பெற்று, கிடைத்த வேலையை வாங்கிக்கொண்டு, வேண்டிய வேலையை அதன் மாயக் கவர்ச்சி போனபின் பெற்று, எல்லா சராரசி ஆண்கள் போல் நான்கு பெண்களைப் பார்த்து, மூவரைக் குறிவைத்து, இருவரைத் தேர்வு செய்து, ஏமாந்த ஒருத்தியைக் காதலித்து, ஆச்சரியமாக அவளையே திருமணமும் செய்ததுவரை எல்லாம் சொன்னேன்.\n\"உன் வாழ்க்கை பிரமாதமாக இருக்கிறது. ஜிக் ஜாக் என்று மேலும் கீழும், மாயமு��், சிறு சிறு ஏமாற்றங்களும். நீ விவரித்த விதம் இன்னும் சுவாரஸ்யம். இந்தியாவைப் பற்றி பேசேன். எளிதில் புரிந்துகொள்ள முடியவில்லை உங்கள் நாட்டை\"\n\"உங்கள் நாட்டுக்கு 300-400 வயது. பொருளாதார முறையில் செதுக்கப்பட்ட, ஓரளவு தட்டையான கலாசாரம். நான் சொல்வதை தவறாக எண்ணாதே. இந்தியா மிகப் பழமையானது. தொன்மை வாய்ந்தது\"\n\"எனக்கும் தெரியும். மூவாயிரம் ஆண்டுகள் முந்தைய கலாசாரம். ரைட்\n\"வெளியில் சொல்லாதே. ஒரு பொதுக்கூட்டமே உன்னை அடிக்க ஓடி வரும். காஷ்மிரிலிருந்து கன்யாகுமரி வரை யாரைக் கேட்டாலும், இந்தியாவுக்கு சராசரி வயது ஒரு பத்தாயிரமாவது இருக்கும்\"\n\"நெசமாலுந்தான் புள்ள. தெற்கே செல்லச் செல்ல, குமரி மாவட்ட ஆசாமிக மூழ்கிப்போன குமரிக் கண்டத்த கணக்கில எடுத்தா, ஒரு இலட்சம் வருஷ கலாச்சாரம்னு சொல்லுவாங்க\"\n\"யாரு சொல்றாங்க என்பதைப் பொறுத்தே கதையா அல்லது வரலாறா என்று முடிவு செய்யப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இல்லை - உங்கள் மேற்கத்திய வரலாற்று உண்மைகள் உட்பட\"\nஎல்லாம் பேசி முடித்த போது மணி ஒன்பது. மீண்டும் ஆரத்தழுவிய சூசன் என் தங்கையை நினைவு படுத்தினாள்.\n\"ஒரு உர்ரான்குட்டானுக்குள்ள இவ்வளவு மென்மையான ஆசாமி ஒளிந்திருப்பானு நினைக்கல. நல்லது. நாளை காலை பார்ப்போம். போரைத் தொடர்வோம்\" என்று சொல்லி டாக்சியில் ஏறி ஹோட்டலைச் சென்றடைந்தாள்.\nநான் இளம் ஏப்பத்துடன், இளையராஜாவைக் கேட்டுக்கொண்டு, வீடு சேர்ந்தபோது பத்து. வழக்கம் போல வடிவேலு பார்க்காமல் தூக்கம் வராது என்பதால், அனுவுடன் அமர்ந்தேன். விளம்பர இடைவேளையில், சேனல் தாவுகையில், டைம்ஸ் நவ்வில் \"தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டல்களில் பயங்கரவாதிகள் நுழைவு\" என்ற Breaking News.\nமுதலில் உரைக்கவில்லை. கடவுளே, சூசன் தங்கியிருப்பது ஓபராய் அல்லவா\nசுசனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன். மொபைல், மற்றும் ப்ளாக்பெர்ரி இரண்டுமே உயிர் போயிருந்தது. ஹோட்டல் நம்பர் சிலமுறை 'தற்சமயம் உபயோகத்தில் இல்லை'; பலமுறை சுடுகாட்டு மௌனம். ச்சே, என்ன உவமை.\nஅனு, 'வண்டி எடுங்கள், போய் பார்த்துவிடலாம்' என்றாள்.\nPant போடும்போதே, நிகழ்ச்சிகளின் தீவிரம் புரியத் தொடங்கியது. நாங்கள், அந்தேரி தாண்டுகையில், இடையில் மறித்த கும்பல் ஒன்று \"பார்லாவில் குண்டு போட்டு, ஒரு டாக்சி சுக்குநூறு, மே���ே போகாதீர்கள்\" என்றது. ஆயினும் குருட்டு தைரியத்திலும், சூசன் பற்றிய பயங்களிலும் காரை மேலும் ஓட்டினேன். ஒரு கூட்டம் வழியில் நின்றதால், வேறு வழியின்றி காரை நிறுத்தி ..'ஒ என்ன கோரம் ஒரு தலை மட்டும் ரோட்டின் ஓரத்தில், கழுத்தில் ரத்தக்கூழுடன்'. அதற்கு மேல் முடியவில்லை இருவருக்கும். பேசாமல் திரும்பிவிட்டோம்.\nமுடிந்த வரை விழித்திருந்து இருவரும் தொலைக்காட்சி பார்த்தோம். NDTV, TIMES NOW, CNN IBN என்று எல்லா சேனல்களும் நேரடி ஒளிபரப்பில் TRP ஏற்றிக்கொண்டிருந்தன. மூன்று மணியளவில் அசதியில் கண்ணயர்ந்துவிட்டோம். காலை ஆறு மணிக்கே புறப்பட்டேன். அவளுக்கு ஒன்றும் ஆகி இருக்காது.\nசாலை முழுதும் வெறிச்சோடி இருந்தது. மரின் டிரைவ் மும்பையின் கிரிடங்களில் ஒன்று. பெடெர் சாலையிலிருந்து மரின் டிரைவ் திரும்பியதுமே, தூரத்தில் எழும்பிய ஓபராய் ஹோட்டல். அதனுள் பதினாறாம் அடுக்கில் … சூசன்\n'இல்லை. அவள் அங்கு இல்லை. அந்தக் கிறுக்கு, பெரிய வாக்கிங் சென்று, ஹோட்டலுக்குள் நுழைய முடியாமல் முழித்துக்கொண்டு இருக்கவேண்டும். அப்படியானால் போன் பண்ணுவாளே. ஐயோ, மூளையே, கொஞ்சம் நேரம் தர்க்கரீதியாக சிந்திக்காமல் இரேன்'.\nமரின் பிளாசா என்ற ஹோட்டல் அருகிலேயே காரை நிறுத்திவிட்டார்கள். ஏகப்பட்ட கெடுபிடி. என்னைபோன்ற பலர் உறவினர், நண்பர்களை ஒபராயில் தொலைத்துவிட்டு, கையறு நிலையில் முழித்துக்கொண்டு இருந்தோம். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. உதவி செய்யவும் யாருமில்லை. ஆபிஸ் P.R.O. வும் வந்துவிட்டு இருந்தார். எனக்கு 'இதெல்லாம் சகஜமப்பா' பாணியில் காக்கியில் மெல்ல நகர்ந்துகொண்டிருந்த மகாராஷ்டிர போலீஸ் மீது நம்பிக்கை சிறிதும் இல்லை. சிறிது நேரத்தில் என்.எஸ்.ஜி. வந்தது.\nயாருக்கும் ஒரு தகவலும் சொல்லப்படவில்லை. ஏனென்றால், யாருக்கும் எதுவும் தெரியவில்லை. சேனல்கள் தங்கள் அனுமானங்களை, வழக்கம் போல், செய்திகளாகச் சொல்லிக்கொண்டிருந்தன.\nஅப்புறம், ஒரு D.G.P. பரிந்துரையில், ஹோட்டல் அருகில் செல்ல அனுமதி கிடைத்தது. அங்கு மிக சூடாகவும், புகையினால் தொண்டை எரிச்சலும் இருந்தது. ஓபராயின் பெண் ஒருத்தி, ஒரு ராணுவ வீரருடன் அமர்ந்து விருந்தினர் பட்டியலைக் கலந்தாலோசித்து, உறவினர்/நண்பர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். மெல்ல, மெல்ல, அச்சத்துடன் அவளை அணுகி 'சூச���் ஜார்ஜ்; ரூம் நம்பர் 1617 ' என்றேன். என் வாழ்வின் மிக மிக அதிகமான இரண்டு நிமிடங்களை எடுத்துக்கொண்டு, உதட்டைப் பிதுக்கி, சற்று சோகத்துடன் 'அவள் மேலே இருக்கிறாள்' என்றாள்.\n'டொன்னோ. நிறைய பேரை கொன்று விட்டார்கள். பல பேர் பணயக்கைதிகளாக இருக்கக்கூடும் என்று எண்ணுகிறோம்'\n'என்.எஸ்.ஜி.யை நம்புங்கள். நிச்சயம் நாங்கள் செய்வோம்' என்றார் இராணுவம்.\nஇதற்குள் சில உடல்களை வெளியே கொண்டு வந்தார்கள். சிலருக்கு உயிரும் இருந்தது. ஒரு அம்புலன்சின் மூடும் கதவில், கடைசியாக சூசனின் வெளிர் நீலச் சூடிதார் தெரிய, விழுந்தடித்துக்கொண்டு ஓடினேன். ஜெ.ஜெ.ஹாஸ்பெடல் சென்றடைந்து, அவர்களை பிடிக்கையில், சூசன் எங்கோ உள்ளே கொண்டு செல்லப்பட்டிருந்தாள். விசாரித்ததில், 'நிலைமை மிக மோசம் என்றும், பிழைக்க வாய்ப்பு இருபது விழுக்காடு' என்றும் சொன்னார்கள். ஆயினும், அந்த ஊழியர்களும், மருத்துவர்களும் ஆற்றிய பணியை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இது அல்லவா சேவை. பிறகு வாழ்வில் அரிய கணங்களில் ஒன்றாக பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினேன்.\nசூசனின் தந்தைக்கும், அவளின் ஆதர்ச கணவனுக்கும் (ஹர்மிசன்) தொலைபேசியில் \"ஒன்றும் கவலைப்பட வேண்டாம்\" என்று சொன்னதற்கு, மற்றவர்கள் திட்டினார்கள். இப்படியே கழிந்த அடுத்த பதினெட்டு மணி நேரங்களுக்குப் பின் ஜெ.ஜெ.வின் ஐ.சி.யு. வழியே ஒரு நல்ல செய்தி 'அவள் பிழைத்துவிட்டாள் என்று நம்புகிறோம். வாழ்த்துக்கள்.'\nஅவள் நுரையீரலை ஒரு தோட்டா காற்றிழக்கச் செய்து, கிழித்துவிட்டிருந்தது. 'நிறைய இரத்த இழப்புடன் சேர்க்கப்பட்ட அவள் பிழைத்தது ஒரு மருத்துவ விந்தை மற்றும் அவளுடைய வாழ்வின் மீதான பிடிப்பு' என்று அவர்கள் கூறினார்கள்.\nஇன்று காலை சென்றபோது அவளுக்கு சுய நினைவு திரும்பியிருந்தது. மிகச் சோர்வுடன் என் கைகளைப் பிடித்தவள் கைகளில் என் முகத்தை புதைத்து .....வேண்டாம், ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லக்கூடாது என்பது ஒரு வினோத நியதி.\nஇப்போது பார்க்கிறேன் குருபெயர்ச்சி பலன்கள்: \"மகர ராசிக் காரர்களுக்கு மேற்கில் இருந்து வரும் விருந்தாளிகளால் மிகுந்த மனக் கிலேசமும், அலைச்சலும் அமையும். உங்கள் உதவும் மனப்பான்மையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாலும், கடவுள் பக்தி மிகுந்த () உங்களுக்கு தன்வந்திரி யோகம் இருப்பதால் இந்த��் கவலையிலிருந்து சீக்கிரமே மீள்வீர்கள். புதிதான உறவுகள் பிறக்கும்'.\nஎப்போதும் ஜோசியத்தில் ஆர்வமுடைய அனு, 'ஐயோ, மிகச் சரியாகத்தான் போட்டிருக்கிறார்கள்.' என்றாள்.\nஇது ஒரு மீள்பதிவு. எதற்கு என்ற கேட்பவர்களுக்கு:\nபதிவில் எழுத புதிதாக விஷயம் ஒன்றுமில்லை;\nஇப்போது பயணத்தில் இருப்பதால் இணைய இணைப்புக்குக் கொஞ்சம் சிரமம்;\nபிரபலங்கள் மீள்பதிவு போடுவதைப் பார்த்து, இந்தப் பூனையும்.....\nமுன்பே படித்தவர்கள் கோபிக்காதீர்கள். மற்றவர்களும் படிக்கலாமே என்று தான்..\nLabels: அனுபவம் சிறுகதை/கவிதை நட்பு\nபத்திரிகைகளுக்கு படைப்புகளை அனுப்பும்போது பிரசுரம் ஆனால் போதும் என்ற மனநிலையே ஆரம்ப நிலை படைப்பாளிகளுக்கு இருக்கும். பத்திரிகை ஆசிரியர்களுக்குப் படைப்பின் தரத்துடன் நேர்த்தி, வடிவமைப்பு, வாசகர்களின் ரசனை அளவு போன்ற அளவுகோல்களும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதனால், படைப்பில் சில மாற்றங்கள் செய்வது அவர்கள் உரிமை மற்றும் தேவையும் கூட என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nபொதுவாகக் கவிஞர்கள் மற்றவர்களைக் காட்டிலும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். மென்மையானவர்கள். உத்வேகம் மிகுந்தவர்கள். தம் படைப்பில் ஆழ்ந்த பெருமை உடையவர்கள் என்பது என் எண்ணம். நிச்சயமாக உரைநடை அளவு கவிதை எழுதுவது எளிதில்லை. எனக்குப் பிடித்த கவிதாயினி பெருந்தேவி சொல்வது போல கவிதை என்பது 'மொழியின் கொதிநிலை'.\nஎதற்கு இத்தனை பீடிகை என்றால்...நான் ஒரு கவிதை 'உன்னதம்' என்னும் சிற்றிதழுக்கு அனுப்பி இருந்தேன். அந்தக் கவிதை பிரசுரம் ஆனது எனக்கு நண்பர் பொன்.வாசுதேவன் (அகநாழிகை) சொல்லித்தான் தெரிய வந்தது. பிறகு பத்திரிக்கை கையில் வந்ததும் பெருமையுடன் பிரித்துப் பார்த்தால் கவிதை உருமாற்றம் அடைந்திருந்தது. உண்மையில் அது 'கவிதை' ஆகியிருந்தது. பிரசுரமான கவிதை, நான் அனுப்பிய கவிதை முயற்சி இரண்டையும் கீழே தருகிறேன். அப்போது உங்களுக்குப் புரியும் - பத்திரிகை ஆசிரியர்களின் அன்றாடச் சிரமங்கள் எவ்வளவு என்று.\nசில நாட்கள் முன் 'உன்னதம்' ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் அவர்களுடன் பேசும்போது அவரே 'சில மாற்றங்கள் செய்தேன். பரவாயில்லை தானே' என்று பரிவாகக் கேட்டார். நமக்கு நம்ம பேர் அச்சில் வரணும். அதுவும் நிசமாலுமே ஒரு கவிதையின் எதிரில் என்றா���் கசக்குமா 'தாராளமாகச் செய்யுங்கள்' என்றேன். பிறகு யோசித்தேன். மற்ற கவிஞர்கள்/படைப்பாளிகள் எப்படி உணருவார்கள் என்று. உதாரணத்திற்கு, நண்பன் சேரல் நான் அவதானித்த அளவில் தன் படைப்புகளில் நியாயமான பெருமை உடையவர். சமயங்களில் சில பின்னூட்டங்கள் 'இந்த வரி இப்படி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் சொற்சிக்கனம் தேவை' என்ற தொனியில் வந்தால், 'இருக்கலாம். ஆனால் இது என் கவிதை; என் குழந்தை; இப்படியே இருக்கட்டும்; அதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது' என்று சொல்வதைக் கவனித்து இருக்கிறேன். அதை மமதை, கர்வம் என்று கொள்ளாமல் நியாயமான, இயல்பான தன்னம்பிக்கை என்றே பொருள்கொள்ள வேண்டும்.\nஅதே சமயம், நண்பன் முத்துவேல் ஒரு முறை ஹரன் பிரசன்னாவின் இரு வரிக் கவிதையைப் பார்த்து, நான் பலவரிகளில் சொல்லியதை இவ்வளவு அழகாக, சிக்கனமாகச் சொல்ல முடியுமா என்று வியந்த அடக்கத்தையும் குறிப்பிட வேண்டும்.\n‘உன்னதம்’ உருமாற்றிய கவிதையில் சொல்லப்படுவதற்கும், நான் சொல்ல வந்ததற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர்ந்ததால் இதை எழுதுகிறேன். நான் சராசரி மனிதனின் அல்ப ஆசைகளை சற்று அங்கதமாக சொல்ல முயன்றேன். பிரசுரம் ஆகிய கவிதை இன்னும் சற்று ஆழமாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக இருக்கிறது. இவ்வளவு பீடிகை போதும். இனி கவிதைகள்:\nமுதலில் நான் அனுப்பிய கவிதை\nப ன் னி ரெ ண் டி ல்\nஇப்போது பிரசுரம் ஆகிய கவிதை\nஎன்னைச் சூழ அடர்ந்த காற்று\nநம்ம ஊரு சிங்காரம் சிங்கப்பூரு போனானாம்\nசென்ற வாரம் திடீரென்று ஆபீஸில் சிங்கப்பூர் சென்று (ஒழுங்காக வேலையை முடித்தால் மட்டும் திரும்பி) வா என்றார்கள். முன்பே சில முறை சென்றிருக்கிறேன் என்றாலும் எனக்கு அயல் நாட்டுப் பயணம் என்றாலே அடிவயிறு ஆட்டம் காணும். அதுவும் தனியாகப் போகணும்னா...ஆள விடுங்க பாஸ் என்று கெஞ்சுவேன். நம்ம இஷ்டப் படியா எல்லாம் நடக்கும். அதுவும் ஆபீஸில் கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எல்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது கிங் ஃபிஷர் விமானத்தில் இரவுப் பயணம். சீட் பெல்ட் எ��்லாம் இறுகக் கட்டிக்கொண்டு, ரன்வேயில் ஓஓஓடி விமானம் வானம் ஏறி 'சீட் பெல்ட் சைன் ஃஆப்' வரும்வரை வயிற்றில் இருந்த பயப்பந்து மதபேதம் பாராமல் எல்லாக் கடவுள்களையும் உதட்டில் வரவழைத்தது. பெரியார் பேரைக்கூட சொன்னேன் என்றால் பாருங்களேன். என்னது இல்லை இல்லை நித்யானந்தரைக் கூப்பிடவில்லை.\nஉடனே திரையில் விஜய் மல்யா தோன்றி 'உணவு என் ஆசை; குடி என் தொழில்; என்ஜாய் மாடி' என்று மந்தகாசப் புன்னகையுடன் சொன்னார். சிவப்பு ஆடையில் மிதந்து கொண்டிருந்த வண்ணத்துப் பூச்சிகள் வெல்கம் ட்ரின்க் என்று ஒரு ட்ராலியில் மிக அழகான சீசாக்களில் பல்வேறு வண்ணங்களில், அடர்த்தியில் திரவங்களைக் கொண்டு வந்தார்கள். நான் வெறும் ஆரஞ்சுப் பழச்சாறு மட்டுமே கேட்டு வாங்கிப் பருகினேன் என்று எழுதுவதற்கு மூன்று காரணங்கள்:\n1.விமானம் இறங்கி இரண்டு மணிநேரத்தில் ஒரு பவர் பாயிண்ட் சமாசாரம் செய்ய வேண்டிய கட்டாயம்.\n2. என் கவிதைகள் தவிர்த்து பொதுவாக என் மற்ற இடுகைகளை என் மனைவி படிப்பாள்\n3. சில நேரங்களில் நான் அப்பட்டமான உண்மையும் பேசுவேன். (கொஞ்சம் யோசித்தால் நீங்கள் 'உண்மையும்' என்பதற்குப் பதிலாக 'பொய்யும்' என்றும் மாற்றிக்கொள்ளலாம்.)\nஉணவு உண்டபடி திரையில் டில்லி 6 பார்த்தேன். எனக்கு அபிஷேக் பச்சன் பிடிக்கும். ரொம்ப அலட்டிக் கொள்ளாத பேர்வழி. இரண்டு ஐகான்களை சமாளிக்கும் மனுஷன். அனில் கபூரின் பெண் சோனல் கபூர் (இப்போது புரிகிறது சுரேஷ் கண்ணன்) டிவைன். படம் ஓகே. மசக்கலி பாட்டை மட்டும் மூன்று-நான்கு முறை ஓட விட்டேன். அப்புறம் தூங்கி விட்டேன்.\nஇம்மிக்ரேஷனில் சாக்லேட் கொடுத்தாலும் அழகான சீனக் கண்களில் நிறைய சந்தேகம் இருக்கிறது. நாம என்னதான் அஜித் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டாலும் தானாகவே இயல்பு நிலையில் வையாபுரி போல மாறிவிடுகிறது. ஏர்போர்ட் லாபி அவ்வளவு நேர்த்தி. சுத்தம். வெளியே டாக்ஸி (ஆஹா, இங்க ஹோண்டா அக்கார்ட் எல்லாம் டாக்சியா ) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். \"ஓ, இதுவா) ஏறி போகவேண்டிய ஹோட்டல் (Ascott) பெயர் சொன்னேன். அப்படி ஒரு இடமே இல்லை என்றார். பிறகு முன்பதிவு பேப்பரை காண்பித்தேன். \"ஓ, இதுவா\" என்று சொல்லி ஒரு சிறிய பாடலைப் பாடினார். பிறகு புரிந்தது - அவர் ஹோட்டல் பெயரைச் சொன்னார் என்று. டிராபிக் இன்று அதிகம் என்று காலியாக இருந்த சாலையைப் பார்த்து அலுத்துக் கொண்டார். இதே எட்டரை மணிக்கு இவரை இப்படியே தூக்கிக்கொண்டு போய் மும்பை அந்தேரி-சாண்டாக்ருஸ் ஹைவேயில் இறக்கி விட்டால் என்ன செய்வார் என்று யோசித்தேன்.\nஹோட்டல் இருக்கும் இடம் Central Business District என்று சொல்லப்படும் வணிக வளாகங்கள் இருக்கும் பகுதி என்று நினைக்கிறேன். Raffles Place. கேள்வி கேட்காமல் ஐம்பது-அறுபது மாடி கட்டிவிடுகிறார்கள். நான் தங்கிய ஹோட்டல் பாவம் குடிசை. வெறும் பத்து மாடி என்று நினைக்கிறேன். அந்தக் காலத்து ஹோட்டல். உள்ளே எல்லாம் சௌகரியமாக இருக்கிறது. தூக்கம் தூக்கமாக வந்தது. நிசமாலுமே தூங்கி விட்டேன். திடீரென்று பார்த்தால் மணி பத்து. பத்தரைக்கு பவர் பாயிண்ட். இப்போது அவ்வை ஷண்முகி கமலை கொஞ்சம் ஞாபகத்துக்கு கொண்டு வரவும். அத்தனை வேகத்தில், சரியாக இருபத்தைந்து நிமிடங்களில் ஹோட்டல் லாபியில் வந்து என் ஆபிஸ் இருக்குமிடத்தைச் சொல்லி, எப்படிப் போகவேண்டுமென்று கேட்டால், சற்று குனிந்து, கண்ணாடி வழியே எதிர்ப்பக்கம் காண்பித்தாள்.\nஅட, இதுதானா என்று பார்த்தால், கழுத்து வலித்தது. உள்ளே செல்ல ஏகப்பட்ட செக்யூரிட்டி கெடுபிடிகள். லிப்ட் ஒரு டீக்கடை அளவு இருக்கிறது. நிறைய சீன, கொஞ்சம் ஆங்கில ஆசாமிகளுடன் நானும் சென்றேன். ஆபீஸில் முதல் நாள் என்பதால், சாந்துப் பொட்டு, சந்தனப் பொட்டு மட்டும் இட்டுவிட்டு மாலை போடுவது எல்லாம் நாளை என்றார்கள். நாளை மறுநாள் அறுவா வரும் என்று புரிந்தது. எல்லோரும் படு ரிலக்ஸ்டா இருக்கிறார்கள். மறக்காமல் பன்னிரண்டரை மணிக்குப் பசியுடன் கீழே பாய்கிறார்கள். சிங்கப்பூர் வானம் மதியம் பசி எடுக்கும் போது மூச்சா போகிறது. மழைப் பருவம் என்றெல்லாம் கிடையாதாம். தினமும் மழை பெய்யக்கூடும் சாத்தியக்கூறுகள் (ஏதோ கவிதையின் முதல் வரி மாதிரி இல்ல) 365 நாட்களும் உண்டு என்று பெருமையுடன் சலித்துக் கொள்கிறார்கள். நிறைய கட்டடங்கள் எழுகின்றன. துறைமுகம் சுறுசுறுப்பாக இயங்குவது கண்ணாடி வழியே தெரிந்தது. ஒரு மூன்று கோபுர கட்டிடத்தின் கீழ் தளத்தில் பெரிய காசினோ வருவதாகச் சொன்னார்கள். சிங்கை பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடைவது தெரிகிறது.\nஆறு மணிக்கு ஆபிஸ் அமானுஷ்யம். என் வரவை முன்னிட்டு ஒரு ஏழெட்டு பேர் சாலை ஓர pub இல் பியர் அருந்தினார்கள்/அருந்தினோம். அட விடுங்கப்பா. பியர் அருந்தப்பட்டது. வெகு சிலரைத் தவிர, நிறைய பேர் MRT என்னும் மெட்ரோ ரயிலில் பெரிய வீடோ சின்ன வீடோ போய்ச் சேருகிறார்கள். காலையில் ஒன்றும் சாப்பிடாமல், மதியம் சாண்ட்விச் சாப்பிட்டு ஒப்பேத்தி விட்டாலும், வயிறு 'செல்லாது. செல்லாது. இட்லி, தோசை அல்லது ஒரு ரவுண்டு கட்டி சாப்பாடு தேவை' என்றது. நல்ல வேளையாக மும்பையிலிருந்து இங்கு வந்திருக்கும் ஆபிஸ் நண்பர் அருகில் தான் சாராவானா பாவான் (அப்படித்தான் சொன்னார்) இருக்கிறது என்று வழி காண்பித்து எஸ்கேப் ஆனார். மடிக்கணினியை ஹோட்டல் பெட்டில் தூர வீசி, டி-ஷர்ட் போட்டு யூத்தாகி, சா.பா. நோக்கிப் படையெடுத்தேன்.\nசரவண பவனைக் கண்டுபிடிக்கச் சிரமப்படவில்லை. எல்லாம் இருந்தது. வட இந்திய உணவும். நம்ம ஊர் ஃபுல் மீல்ஸ் ஒரு பிடி பிடித்ததும் தான் மீண்டும் தமிழனான உணர்வு வந்தது. மென்பொருள் ஆண்களும், அவர்களை ஆட்டுவிக்கும் பெண்களுமாய் களையாக இருந்தது. வெளியே வந்தவுடன் மழை. கொஞ்ச நேரம் ஜாலியாக நனைந்தேன். இதற்கு முன் வேண்டுமென்றே மழையில் எப்போது நனைந்தேன் என்று யோசித்தேன். பழைய காதலிகளும் சென்னை, பெங்களூர்த் தெருக்களும் நினைவில் வந்தார்கள். மழை எல்லா ஊரையும் அழகாக மாற்றி விடுகிறது. சிங்கையும், பெங்களூரும் (தொண்ணூறுகளில்) அது இல்லாமலும் அழகு என்றாலும். பசித்துப் புசித்தபின், மெல்லிய மழையில் மொபைல் போனில் 'ஹசிலி ஃபிஸிலி ரசமணி' கேட்டுக்கொண்டே நனைந்தது புத்துணர்வூட்டிய அனுபவம்.\nசிங்கையில் வேலை பார்க்கும் பல பெண்கள், வெட்டி வைக்கப்பட்ட பழங்கள், பழச்சாறுகள் என்று சகட்டு மேனிக்கு வாங்கித் தள்ளுகிறார்கள். துரியன் ரொம்ப ஃபேமஸ் என்றாலும் யாரும் வாங்கவில்லை. கொரியா நாட்டுப் பழ வகைகள் வித்தியாசமாக, வசீகரமாக இருந்தாலும் வாங்கும் தைரியம் வரவில்லை. டிராகன் பழம் என்று ஒன்று சிகப்புக் கலரில் மிரட்டியது. பப்பாளிப் பழம் ஒரு ப்ளேட் (வெட்டி வைக்கப்பட்டது) சிங்கை டாலர் மூன்று என்றார்கள். நம்ம சிக்கன புத்தி வேகமாக இந்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் என்று கணக்குப்போட்டு, கடையை விட்டு ஓட்டம் விட்டேன்.\nமூன்றாம் நாள் அரைநாளில் \"பரவாயில்லை. இந்த முறை தப்பித்து விட்டாய். என்ஜாய்\" என்று அனுப்பி விட்டார்கள். சிங்கையில் வேலை பார்க்கும் என்னுடைய கசின், எதேச்சையாக பிசினஸ் நிமித்தம் சிங்கை வந்த என் சகோதரி கணவர் என்று ஒன்று கூடி கசின் வீட்டுக்குச் சென்றோம். அருகில் இருந்த மாலில் மாலையைச் செலவழித்தேன். சிங்கையின் சுத்தம், நேர்த்தி, சிரித்த முக மக்கள் எல்லாம் நம்பமுடியாமல், ஏறக்குறைய அலுக்கும் அளவு இருக்கிறது. ‘மணமான அன்று இரவே ஹோட்டல் உயரத்தில் இருந்து குதித்து மாண்ட கணவன்’, பக்கத்துக்கு இந்தோனேஷியாவில் நடந்த ‘கணவனைக் கொன்ற கள்ளக்காதலனுக்கு எதிராக சாட்சி சொன்ன மனைவி/காதலி’ என்ற தலைப்புச் செய்திகள் மட்டும் இந்தியாவை நினைவுறுத்தின.\nஅடுத்தநாள் காலை (சனிக்கிழமை) திரும்ப கிங் ஃபிஷர் பிடித்து மும்பை.\nகிளம்பியதில் இருந்து திரும்ப வரும்வரை உறுத்திய விஷயங்கள்:\nகோவி கண்ணன், மஹேஷ், ஜோசப் பால்ராஜ், அப்பாவி முரு, குழலி, அகரம் அமுதா, இராம்/Raam போன்ற நண்பர்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டும், சற்றும் ஒத்து வராத பயண/அலுவல் சூழ்நிலை.\nவார இறுதியாக இருந்தால் இவர்களுடன் மற்ற சிங்கை பதிவர் நண்பர்களையும் சந்தித்து இருக்கலாம். செந்தில்நாதனை இவர்களுடன் சென்று பார்க்கவேண்டும் என்று கூட கூடுதல் ஆசை இருந்தது. (எனக்குத் தெரிந்த பதிவர்கள் பெயர்கள் இவை. இன்னும் பலர் இருக்கலாம்.)\nமாதங்கி என்னும் கவிதாயினி (என் ஆரம்ப கவிதைகளைப் படித்து ஊக்கமூட்டியவர்) கூட சிங்கை என்றுதான் நினைக்கிறேன். அட் லீஸ்ட் தொலைபேசியில் பேசியிருக்கலாம்.\nநண்பர்களே, உள்ளுக்குள் உங்களுக்கு நிம்மதியாக இருந்தாலும், வெளியில் என்னை மன்னித்து விடுங்கள்.\n(உயிரோசை மின்னிதழில் பிரசுரம் ஆனது)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (1)\n(எதைப்) பற்றியும் ....... பற்றாமலும் (27)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஅனுபவம் சிறுகதை/கவிதை நட்பு (3)\nஉரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' (3)\nகாக்கிச் சட்டை - எதைப் பற்றியும் பற்றாமலும்\n26/11 - மும்பை பயங்கரம் - சூசன் ஜார்ஜ்\nநம்ம ஊரு சிங்காரம் சிங்கப்பூரு போனானாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=298186", "date_download": "2018-05-21T10:37:54Z", "digest": "sha1:PN2FWJPPVWWQEN5QTXSJ4CBBQF7M5DI3", "length": 17445, "nlines": 125, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nலிங்க தரிசனம் எனக் கூறி ஐயர் ஆண் உறுப்பை வாயில் திணித்தார் 16 வயதுச் சிற��மி வாக்குமூலம் . Share\nஉத்தரப்பிரதேசத்தில் 45 வயதான கோவில் பூசாரியால் 15 வயதுச் சிறுமி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். சிறுமி கர்ப்பமானதால் குறித்த சிறுமியை அக் கிராமத்தில் உள்ள உறவுக்கார இளைஞனுக்கு திருமணம் செய்ய முற்பட்ட போது\nபொலிசார் அவர்களைக் கைது செய்தனர். அந் நேரத்தில் சிறுமி கர்ப்பமாகி உள்ளதை அறிந்த பொலிசார் சிறுமியிடம் விசாரணை நடாத்தி போது சிறுமி அதிர்ச்சித் தகவல்களைக் கூறியுள்ளார்.\nஅப்பகுதியில் உள்ள சிவன் கோவில் ஒன்றின் பூசாரி கோவிலுக்கு வரும் பெண்களையும் சிறுமிகளையும் பக்திவசப்படுத்துவதுபோல் வசப்படுத்தி அவர்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. சிவனின் லிங்கம் எனத் தெரிவித்து தனது ஆண் உறுப்பை தொட்டு பெண்களை வணங்கச் செய்தும் சிவனால் ஆசீர்வதிக்கப்படுகின்றீர்கள் என கூறி அவர்களின் அறியாமையை சாதகமாகப் பயன்படுத்தி கற்பழித்துள்ளதும் தெரியவந்துள்ளது.\nபூசாரியால் கர்ப்பமாகும் பெண்களை குறித்த குடும்பத்தினர் வேறு ஆண்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. காய்ச்சலால் பீடிக்கப்பட்ட இச் சிறுமியைப் பூசாரியிடம் கொண்டு சென்ற போது பூசாரி சிவனின் லிங்க தீர்த்தம் எனத் தெரிவித்து சிறுமியின் வாய்க்குள் தனது ஆண் உறுப்பை திணிது அதன் பின்னர் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக சிறுமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளாள்.\nதலைமறைவாக உள்ள பூசாரியைப் பொலிசார் தேடி வருகின்றனர்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nHNB வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nவடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஇலங்க விமான நிலையத்தில் உடனடி பதவி வெற்றிடங்கள்\nநீங்கள் கா.பொ.த உயர் தரத்தில் கணித பிரிவில் சித்தி பெற்றவரா\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பதவி வெற்றிடம் | சம்பளம்: Rs. 128,895/=\nசாராய வெறியில் பெற்ற குழந்தையை காலால் மிதித்து கொலை செய்த பிரியங்கா\n மகளை தீயில் கருக்கிய தந்தை\nஇந்திய அரசியல்வாதி ஓடும் பேரூந்தில் யுவதியுன் உல்லாசம் (Video)\nவாட்ஸ் அப் குரூப்பில் மனைவியின் பெயரை பகிர்ந்தவருக்கு ஏற்பட்ட நிலை\nகாமப் பசிக்காக ஒரு பெண் குழந்தையை இரக்கமின்றி கொன்ற கொடூரம்\nஉலகத்திலேயே முதல் முறையாக ஜட்டியால் தூக்கிட்டு தமிழ்க் கைதி தற்கொலை- பொலிசாரின் திருவிளையாடல்\nமனைவியின் தங்கை மீது எனக்கு ஏற்பட்ட மோகம் கூப்பிட்டு பார்த்தேன் வரல அதான்...\nஅம்மாவை காப்பாற்றிய என்னால் உன்னை காப்பாற்ற முடியவில்லையே சகோதரனை பார்த்து கதறி அழுத சகோதரி\nவலிக்கிறது அப்பா என கெஞ்சியும் 13 வயது மகளை கதறக் கதற வல்லுறவுக்குள்ளாக்கிய காமுக தந்தை\nதமிழ்நாடு பாலவாக்கத்தில் இன்று காலை 8 மணியளவில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்.. (Video)\nஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு இந்த பெண் என்ன செய்துள்ளார் தெரியுமா\nதிருமணமான 10 நாளில் மனைவியை கொன்றது ஏன்\nகாவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..\nஅது இருக்கா என்று நீங்களே பாருங்கள்.. ஆடைகளை அவிழ்த்துக் காட்டிய இளைஞனால் பரபரப்பு ..\nபல்கலைக்கழக சட்டத்துறை மாணவியுடன் உடலுறவு ரவிச்சந்திரன் மயங்கி விழுந்து மரணம்\n19 வயது யுவதியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அதிகாரி\nகதவைத் திறந்து வைத்து உடலுறவு இளம் தம்பதிகளால் அயலவர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nவாழ்வில் 3000 ஆண்களுடன் உல்லாசம் அனுபவித்த பெண்ணின் வாக்குமூலம்\nஜாக்கிசானின் 18 வயது மகள் ஓரினச்சேர்க்கையாளராக மாறியதால் வீதிக்கு வந்த கேவலம்\nயுவதியை வல்லுறவுக்குள்ளாக்கியவனின் ஆண் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்க விட்ட Video\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்�� புழுக்கள்\nசெக்ஸ்சுக்கு அழைத்த பிரபல இயக்குனரை வெளிக்காட்டினார் பிரபல நடிகை\nசாமி நித்தியானந்தா ருசி பார்த்த தமிழ் நடிகைகள் இவர்கள்தான்\nதிருமணம் ஆகாமல் உல்லாசம் அனுபவிக்கும் தமிழ் நடிகைகள் இவர்கள் \nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nபெட்டைகள் மோட்டார் சைக்கிள் ஓடியும் விபத்துக்குள்ளாவதில்லை ஏன்\nசிங்கத்துக்கும் பூனைக்கும் கள்ளத் தொடர்பா இதைப் பாருங்கள் புரியும்\n எடியே கிழவி உனக்கே இது நியாயமா\nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\nசைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி என்று தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான் செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nஆபாச படத்தில் குளிர்காயும் ஆண்களே உஷார்.. மனைவியை கூட மறக்க நேரிடும்…\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee.blogspot.com/2007/", "date_download": "2018-05-21T10:38:34Z", "digest": "sha1:BZ75OTQ3MBYKHOTT5NCVJ5FDNO3JX42W", "length": 227370, "nlines": 542, "source_domain": "subavee.blogspot.com", "title": "விடுதலைக்குயில்: 2007", "raw_content": "\nபெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக்கவிஞரின் வரிகளையும் மூச்சாக கொண்ட தமிழ்த்தேசியர் பேராசிரியர் சுபவீ சிந்தனைகள்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.\nபுதிதாகச் சிறைக்கு வருபவர்-களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.\nகொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.\nராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு -முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.\nசைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.\nஎனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்து-கிறீர்கள்’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.\nராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் சிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ள-தாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்-டேன். இறுதியில் என்னை விடுவித்து-விட்டனர்.\n2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.\nஅதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரை-ஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்-டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜா-ராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.\n‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்க-லாம்’’ என்றேன்.\n‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்-துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.\nஎன் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்-னால’’ என்பது ஒரு நடை-முறை என்றார். ‘‘தாராளமா அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்-டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.\nஆனால், என்ன காரணத்-தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.\nஅப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜா-ராமைச் சந்தித்தேன். அப்-போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்து-விட்டார்.\nநான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்-தோம்.\nசாகுலும், ராஜா-ராமும் மூன்றாவது தொகுதியில் இருந்-தனர். நானும், பரந்தாம--னும் முதல் தொகுதி.\n‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.\n‘‘சாயந்திரம் ஆயி-டுச்சு. இப்ப என்ன கோர்ட்டு\n‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்ப-தான் வழிக்காவல் வந்திருக்கு.’’\nகையில் பழமும், ரொட்டியும் வைத்தி-ருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.\nஎன்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பி-வைங்க’’ என்றார்.\n‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.\n‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’\nராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம்.\nஅந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.\nஅறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.\nஅந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.\nஅப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்\n‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nகவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதி-யாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.\n21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செல்லப்பட்டார்.\nடிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டி-லிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்-பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயி-ருந்தது.\nஅந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலி ருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nதாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கை-களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.\nமதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.\nவீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு-வந்திருந்தார்.\nபாவாணனும் தாயப்பனும் ‘பணி-’யைத் தொடங்கி-விட்டனர். ஐயாவுக்-கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்தது-தான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.\nஅன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்து ராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே\n‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.\n‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டு-தானே இருக்கோம்\n‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்\nபாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘நீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..\nஅதுவரை பொறுமையாக எல்லா-வற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டு-றீங்களா’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணை யர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரி���ம் ஏதோ பேசி-விட்டு மீண்டும் நெடுமாறன் ஐயா-விடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனு-மதிக்க முடி-யாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.\nஅவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லி-விட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.\nஅண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினி-யாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப் பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.\nஉணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.\nகாவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.\nவெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.\nஎனினும், அவருடைய உடல்நலம் மேன்-மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்-குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டார்.\nவெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்ப மானது. ஆனால், சிறையில் அதற்குப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.\nசிறையைக் காட்டிலும், சிறை மருத்துவ-மனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்��ுப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.\nமுதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன் கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன்’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்-குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.\n‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக் கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.\nநவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nவீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்��ு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.\n‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.\nஎனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.\n‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.\n‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.\nமறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.\nமின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இருந்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்\nசிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.\nஅந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா’ என்று எண்ணியிருக்கக் கூடும்.\n‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.\n’’ என்றார் சந்தேகம் தீராமல்.\nஅன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.\nநல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.\nசிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம், கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.\nசமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.\nஇன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது ���ருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.\nகவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.\nகாரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..\n’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.\nஇப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.\nதுக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.\nசிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.\nஅன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.\n15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.\n‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.\nஎனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.\nகாவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது\nமிக்க நன்றி: ஆனந்த விகடன்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nநவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.\n‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.\nபொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.\nகுஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்தார். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.\nஇவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.\nதாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்��்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.\nசிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.\nதமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.\nஇதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.\nஇந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.\nஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.\nஇந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.\nதூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் பிரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.\nஅன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.\nஉதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.\nஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.\nஅவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.\nஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nமதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.\nகதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.\n‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.\n‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகி-விட்டது.ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்-களை வெச்-சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்க�� முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.\nஉமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்-களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்-நாளில் மறக்க முடியாது.\nஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்-பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.\nஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்து-விடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.\nகவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்-கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.\n‘விருது ஓர் தமிழன் பெற்றான்\nதமிழ்மானம் வாழ்க வென்றே’ என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.\nதமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ\nஅன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ\nஎன்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.\nஇலக்கிய வேட்கைக்குக் கிடைத் தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை\nசிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளி-களை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’\nஒருநாள், இரவு எட்டு மணி இருக் கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்���ிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர் கள் நின்றனர்.\nகுளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரி யாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.\nஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.\n‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளன-வாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு\nமறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி\n‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார் பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம் பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம்\nஎனக்கும் பரந்தாம-னுக்கும் உள்ளூரச் சிரிப்-பாக இருந்தது. அவருக்-கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் சாமி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.\n‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.\nசில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடி னேன்.\nபள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளே���். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில் லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.\nஅவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.\nஇரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க-வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.\nநல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nநான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.\nஅப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்-படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.\nஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.\nதுன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்-பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்-கள் என்பது தெரிந்தது.\nஅருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்-கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்-பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்-கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.\nஅக்டோபர் 16&ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.\nவழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட-போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரி-யாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது-தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.\nஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்-பட்டு இருந்தனர். அதுமட்டு-மல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.\nஎன் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து-ராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பி- லிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி\nஅவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.\nஇரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.\nஅண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா\nஎன் மனமும் இளகத் தொடங்-கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nகுழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.\n10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்-களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.\nபார்வையாளர்கள் புறப்-பட வேண்டிய நேரம் வந்து-விட்டது என்பதைக் காவலர்-கள் உணர்த்-தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்-குத் தூக்கிட்டுப் போயிருக்-கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.\nஎங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953&ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்-டத்தில் முதல் அணிக்குக் கலை-ஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.\nஅப்போது கலைஞரின் நெருக்க-மான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தை-யான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர��. அன்று, இந்த அளவுச் சலுகை-கூட வழங்கப்படாமல், கம்பி வலை-களின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.\nஅந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்-தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்-பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சி-களிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.\nபேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.\nமாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.\n‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா\n‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதி-மன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nசிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.\nஅன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.\nஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினாலும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.\nஅவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அ���ுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.\n‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.\nமீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.\nசிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.\nஎங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உருவாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.\n‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.\nநானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்ல���ரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.\nவைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள் இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.\nசிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.\nஅப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.\nஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.\nஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி என்ன செய்வ தென்று புரியவில்லை.\nபகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.\nபக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.\nவேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.\nஎவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்\nமறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந்தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார் வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி\nஇயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்த��ள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.\nஎல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.\nவலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.\nஇவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.\nவழக்குரைஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது\nஅவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஎன்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்���ார் கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க\nநான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.\nஇப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந்தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.\nஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர் களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.\nஎன் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து ��ாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது’’ என்றனர். ‘‘ஏன்’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல் லாம் இடமில்லை\nகோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளி ருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்ட லுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.\nநீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தை யைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது’’ என்று கேட் டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.\nவழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தி னார்.\nவீட்டில், தெருவில், பூங்கா வில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்கள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.\nஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா ஓவியாவை நாளைக்குச் சிறைக��கே தூக்கிட்டு வா இங்கே வேணாம். பாவம், பயப் படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.\nவழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.\nகாலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.\n பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’\n மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே\nஅவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.\nவிடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.\nஎல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான் ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.\nமுதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.\nஇந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.\nமதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விட���தலையா ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க\nஎனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே\n‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.\n‘‘எல்லாப் பயலும் பொறப்புடு றானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே’’ & செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.\nஅன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.\nநாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.\nசெப்டம்பர் 15 & அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடை யாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான் சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.\nஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங் கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.\nஇருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்டாமென்று படுத்து உறங்கி னார்கள்.\nஅடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடு நாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.\n‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளை யெல்லாம்..\n‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப��� பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்\n‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும் அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா\nஇவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாரு டைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.\nஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின், 2006&ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.\nஅன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.\nகறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட\nஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா\n‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.\nஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.\nஅப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம் கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.\n‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று சிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.\n‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.\nவருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\n‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)\nஎப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.\nஅன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.\n30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.\n‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்தி டாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.\nஇரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார் கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரிய வில்லை. அதிகாரிகள் சொல்ல வில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.\nஇரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முகம் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர் களே அவர்கள் ஈரோடு கணேச மூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.\nபதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக்கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடி யிருக்கு’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா\nஅடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்\nபொதுவாக எந்த ஒரு கைதியை யும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர் களையும் பார்க்கலாம்.\nவழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.\nபொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.\nபொடா (POTA-prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப் பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.\nவெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டும், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்கு மிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.\nஇறுதியில் 1919&ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800&க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.\nவிடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்&சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-&ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1971&ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985&ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா\nஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டி யதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.\nஅன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3)\nகூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்து பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.\nஅந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்\nசிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.\nஉள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.\nகுறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.\nமோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.\nஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.\nஈழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என விடை எழுதியிருந்தேன்.\nநாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்’ என்று நான் வினா எழுப்பினேன்.\nஎல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்\nஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை\nஇரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.\n‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா’ என்று ஆறுதல் சொன்னேன்.\nமனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு\n25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்��ர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.\nஎந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்\nசிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.\n26&ம் தேதி காலை. ‘ஐயா பாத்தீங்களா’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.\nஎனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.\nஅதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்தது.\nதமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.\nநாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.\nநாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 ��ன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.\n‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.\nமீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.\nஅன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.\nஅங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடை யாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா\n‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக் கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.\nகாவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.\nமடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்கி வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி\nவாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.\nஇதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தா��்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.\nபூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.\nஇந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.\n2002 ஏப்ரல் 7 அல்லது 8&ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.\nநண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே\n‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.\nமுதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.\nஏப்ரல் 8&ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10&ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர் களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.\n‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, கா���ியமே கண்ணாயிருப்பார்.\nஅஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13&ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.\nநான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12&ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறை யினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றி யெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.\nஅவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.\nமாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.\nஅன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.\nஏப்ரல் 8&ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வளர்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.\nஇவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.\nநீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமி நாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.\nஏ.கே&47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.\nவழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தை யிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.\n‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங் கள், என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்’’ என்று தொடர்ந்து கேட்டனர்.\nஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.\n‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர் வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.\nஎன்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.\nஎந்தச் சிறைக்குக் கொண்டுசெல் கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேச மூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறை களில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங் கோட்டையோ என்னவோ’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.\nஎன் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.\nமதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.\nஅவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரி��ாது\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nபேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தனது பொடா சிறை அனுபவங்களை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுத தொடங்கியுள்ளார்.\nஅவரின் அனுபவ பதிவுகள் இங்கே நண்பர்களுக்காக..\nஅறியாதவர்களும் என்னை அறிந்து கொள்ளும் வகை செய்த ஜெயலலிதாவுக்கு\nஇரண்டாவது நன்றி & சிறையிலிருந்து மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட பேச்சுரிமையை மறுபடியும் வழங்கி, இப்போது பொடாவிலிருந்து முழுமையாகவே விடுவித்திருக்கும் கனிவு மிகுந்த கலைஞருக்கு\nவிகடனுக்கும் உங்களுக்கும் என் நன்றி எப்போதும்\nஇரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலை பேசி மணி ஒலித்தது.\nஇரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.\n‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28&ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு\nஎனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க\n‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.\nஎன் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது & அதுவும் இந்த நள்ளிரவில் & ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.\nஅவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.\nநான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட்&1) பொடாவில் கைது செய்யப்பட்டதி லிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.\nஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் ��ருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்\nசற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.\n‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா\nமெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத் துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக்கொண்டனர்.\n’’ &அவர்கள் குரலில் பதற்றம் இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.\n‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்’’ & மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.\n‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.\n நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.\nஅதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.\n‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்குதப்பா\nவிரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.\nஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்���லாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.\nநானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.\nநானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினை கள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.\nஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென் னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.\nஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி\nஅடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.\nதமிழர் தேசிய இயக்கம், 1908&ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. காந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950&ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் (றிமீஷீஜீறீமீs ணிபீuநீணீtவீஸ்மீ ஷிஷீநீவீமீtஹ்) எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்&உம்��ாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.\nஅடுத்த நாள், இந்திய விடுதலை நாளையட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட் டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப் பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.\nதென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.\n‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.\nஅடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.\nசரியாகக் காலை 6.10&க்கு அழைப்பு மணி ஒலித்தது.\nகாக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.\nதுப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரி யும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.\nபொடாவின் அழைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nபழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற���கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.\nஅதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.\nபின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.\nஅம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.\nபின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.\nஅவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.\nதடா, பொடா சட்டங்களெல்லாம் போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதைக்காட்டிலும் கொடுமையான செய��தி, அச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைகளில்தான் உள்ளனர் என்பதாகும்.\nவைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் சிறைகளில் இருந்தபோது, அவர்களைப் பற்றிய செய்திகளையேனும் நாளேடுகளும், தொலைக் காட்சிகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் பிணையில் வெளிவந்த பின்பு, தமிழகத்தில் பொடாவின் கீழ்க் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தருமபுரியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் இன்றுவரை சிறையில்தான் உள்ளனர்.\n18 வயது கூட நிரம்பாதவர்கள் என்னும் அடிப்படையில், பிரபாகரன், பகத்சிங் என்னும் இரண்டு சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தவிர பெண் தோழர்கள் அறுவர் பிணையில் வெளிவந்தனர். மற்றபடி இருபதுக்கும் மேற்பட்ட தருமபுரித் தோழர்களுக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. முழுமையாக 3 ஆண்டுகளை, விசாரணைக் கைதிகளாகவே அவர்கள் சிறையில் கழித்துள்ளனர்.\nபிணையில் வெளிவந்துள்ள பெண்களும், தினந்தோறும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனைக்கு உட்பட்டே வெளியில் உள்ளனர். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த வெளியூர்ப் பெண்களான அவர்கள், சென்னையில் தங்கி தினமும் காலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nவயதில் பொடாவிற்கு மூத்த தடாவின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. தடாவில் கைது செய்யப்பட்ட இசுலாமியத் தோழர்கள் பலர் ஆண்டுகள் பலவாய் சிறையில் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மீது 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பிணையும் வழங்கப்படாமல், வழக்கும் நடத்தி முடிக்கப்படாமல் 12 ஆண்டுகளாக இவர்கள் சிறையாளிகளாக உள்ளனர்.\nமதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம் மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா\nஉள்ளே இருக்கும் சிறையாளிகளின் சிலர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால் கூட, அது 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களோ 12 ஆண்டுகளாக உள்ளே இருப்பதோடு மட்டுமல்லாமல், வழக்குகள் எப்போது முடியும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர். திசைதெரியாத இருட்டில் அவர்கள் வாழ்க்கை உள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதடாவும் பொடாவும் உண்மையாகவே நீக்கப்படும் காலம் எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 22-01-2007 மாலை நடைபெற்றது\nபல்லடம் தாய்த் தமிழ் பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சி\nதொடக்க விழா : (இடமிருந்து வலம்) திரைப்பட இயக்குனர் செல்வபாரதி, அதியமான், கயல் தினகரன், பேரா. அன்பழகன் - நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு, நடிகர் சத்தியராஜ், திரைப்பட இயக்குனர் சீமான், நக்கிரன் ஆசிரியர் கோபால், தீரு. சுப.வீரபாண்டியன் - தலைவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை.\nகலைவாணா அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=6", "date_download": "2018-05-21T10:46:17Z", "digest": "sha1:5H6HUA47Q6WCT4SMPZWQXB6YLGWMNLBU", "length": 18513, "nlines": 212, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்��து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nவீடியோ: புதிதாக அரசியலுக்கு யார் வந்தாலும் அம்மாவுடைய இடத்தை நிரப்ப முடியாது - மைத்ரேயன்\nவீடியோ: புதிதாக அரசியலுக்கு யார் வந்தாலும் அம்மாவுடைய இடத்தை நிரப்ப முடியாது - மைத்ரேயன்\nபி.இ. கலந்தாய்வுக்கு டி.டி. மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம் அண்ணா பல்கலை. அறிவிப்பு\nசென்னை: பொறியியல் கலந்தாய்வுக்கு டி.டி. மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சென்னை ஐகோர்ட்டில் ...\nமதுரை எழுத்தாளர் மகனை அடித்துக் கொன்ற புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை\nதிண்டுக்கல், - குடிபோதையில் தொந்தரவு செய்த என்ஜினியரிங் வாலிபரை அடித்துக்கொன்ற மதுரை எழுத்தாளர் அடையாளம் காட்டிய இடத்தில் உடல் ...\n1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் 23-ம் தேதி இணையதளத்தில் வெளியீடு\nசென்னை: 1,6, 9 மற்றும் பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் வரும் 23-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் ...\nசமூக வலைதளத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்பியவர் கைது\nதிருவண்ணாமலை: குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய வீரரராகவன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வாட்ஸ் ...\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணைக் குழு ஆய்வு.\nகம்பம், - முல்லைப் பெரியாறு அணையில் நேற்று மத்திய துணைக் குழு ஆய்வு மேற் கொண்டது.இந்த ஆய்வில் அணை பலமாக உள்ளதாக மத்திய துணைக் ...\nகோவில்பட்டி நகராட்சிக்கான குடிநீர் திட்ட துவக்க விழா: நடிகர் ரஜினி மீது முதல்வர் எடப்பாடி மறைமுக தாக்கு காலம் போன காலத்தில் நதிகள் இணைப்பை பற்றி பேசுவதா\nகோவில்பட்டி: காலம் போன காலத்தில் நதிகளை இணைக்க வேண்டும் என சொல்வதா என்று நதிகள் இணைப்பு பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்தை ...\nதிண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள்\nதிண்டுக்கல், - திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. என்ஜினியரிங் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டிகள் ...\nதமிழக ஆளுநர் .பன்வாரிலால் புரோகித் விருதுநகரில் “தூய்மையே சேவை” விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்���ு துவக்கி வைத்தார்\nவிருதுநகர், - விருதுநகர் நகராட்சி தேசபந்து மைதானத்தில் தூய்மைபாரத இயக்கத்தின் கீழ் ‘முழு சுகாதார தமிழகம் முன்னோடி ...\nபெரியார் பேருந்து நிலையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் உயர்த்தி கட்டும் பணி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு\nமதுரை,-மதுரை மாநகராட்சி பெரியார் பேருந்து நிலையம் பகுதிகளில் மழைநீர் வடிகால் உயர்த்தி கட்டும் பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் ...\nவீடியோ: திருவாரூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் காமராஜ் வழங்கினார்\nதிருவாரூரில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கத்தை அமைச்சர் காமராஜ் வழங்கினார்...\nபுதுச்சேரி விழாவில் சுவாரஸ்யம்: கவர்னருக்கு மொழிபெயர்ப்பாளராக மாறிய நாராயணசாமி\nபுதுச்சேரி: புதுச்சேரியில் கவர்னர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் பங்கேற்ற கம்பன் விழா கருத்து வேறுபாடுகளை மறந்து ...\nவீடியோ: வாகன ஓட்டிகள் அபராத தொகையை பணமாக கொடுக்க தேவையில்லை - சென்னை போலீஸ்\nவாகன ஓட்டிகள் அபராத தொகையை பணமாக கொடுக்க தேவையில்லை - சென்னை போலீஸ்\nவீடியோ: ரயில்வேதுறையை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து தொழிற்சங்க தலைவர் பேட்டி\nரயில்வேதுறையை தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து தொழிற்சங்க தலைவர் பேட்டி\nவீடியோ: மகனை கொன்று புதைத்த எழுத்தாளர் செளந்திர பாண்டியனுக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nமகனை கொன்று புதைத்த எழுத்தாளர் செளந்திர பாண்டியனுக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்...\nவைகாசி மாச ராசி பலன் 2018 - சிம்ம ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018 - சிம்ம ராசி\nவீடியோ:வைகாசி மாச ராசி பலன் 2018 - மிதுன ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018 - மிதுன ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018 - கடக ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018 - கடக ராசி\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018 - ரிஷபம்\nவைகாசி மாச ராசி பலன் 2018 - ரிஷபம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ��ட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி. வெற்றி பெற்றுள்ளது : முதல்வர் எடப்பாடி பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/45265-karnataka-assembly-election-result-2018.html", "date_download": "2018-05-21T11:09:33Z", "digest": "sha1:FFHSLWPLYI5YHRSICPJ35XPKQTIHYGMF", "length": 8270, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக! | karnataka assembly election result 2018", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்�� வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\nமுந்துகிறது காங்கிரஸ், விரட்டுகிறது பாஜக\nகர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சியை பாஜக பின் தொடர்ந்து விரட்டி வருகிறது.\nகர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆகிய 3 கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின.\nவாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று எட்டு மணிக்கு தொடங்கியது. ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது. பாஜகவும் அந்தக் கட்சியை தொடர்ந்து விரட்டி வருகிறது. காலை 8.30 நிலவரப்படி, காங்கிரஸ் 59 இடங்களிலும் பாஜக 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.\nகர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது: காங். முன்னிலை\nகாற்று வாங்க மாடியில் தூங்கியவர் காலையில் மரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பாசிச எதிர்ப்பு குறித்து சிந்திக்க வேண்டிய நேரமிது” - கமல்ஹாசன்\nகர்நாடகாவில் துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\nகர்நாடக அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்\nநேர்மையற்ற கூட்டணி நீடிக்காது - அமித் ஷா\nமஜதவுடன் அதிகாரபகிர்வு; காங்கிரஸ் இன்று முக்கிய ஆலோசனை\n24 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி நம்பிக்கை\nகாவி நிறமாகவில்லை கர்நாடகம் : பிரகாஷ் ராஜ்\nஅப்போ தேவகவுடா.... இப்போ குமாரசாமி.....\nகர்நாடக அரசியலில் ட்விஸ்ட் எது தெரியுமா\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழ��வில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது: காங். முன்னிலை\nகாற்று வாங்க மாடியில் தூங்கியவர் காலையில் மரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43166-best-smartphones-in-india.html", "date_download": "2018-05-21T11:09:23Z", "digest": "sha1:AW4UGT2JIFALKFRYAF5EUEWDWPOD4TCK", "length": 12589, "nlines": 149, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா? பாருங்க! | Best Smartphones in India", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\nஇந்த லிஸ்ட்டில் உங்க ஸ்மார்ட்போன் இருக்கா\nஇந்தியாவில் வெளிவந்துள்ள ஸ்மார்ட்போன்களில் அவற்றின் வசதிகளை பொருத்து சிறந்தவை பட்டியலிடப்பட்டுள்ளன.\nதற்போதைய தலைமுறையில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை காண்பது அரிது. அதிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் ஒரு சிலரே. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி என்பது ஜெட் வேகத்தில் சென்றுள்ளது. நாளுக்கு நாள் புதிய வசதிகளுடன் தொடர்ந்து ஸ்மார்ட்போன்கள் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றன. சிலர் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி ஒரு வாரம்தான் ஆகியிருக்கும், அதற்குள் அதைவிட சிறந்த வசதியுடன் வேறொ��ு ஸ்மார்ட்போன் வந்துவிடுவதால் ‘ச்சே ஒரு வாரம் வைட் பண்ணிருக்கலாமோ’ என்று சிந்திக்க தொடங்குகின்றனர். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. அவ்வாறு சிறப்பான வசதிகளுடன் இந்திய வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ள ஸ்மார்ட்போன்கள் சிலவற்றை காணலாம்.\nஆப்பிள் ஐபோன் எக்ஸ், விலை - ரூ.1,02,000\nரேம் : 3 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.8 இன்ச்\nஸ்டோரேஜ் : 256 ஜிபி\nகேமரா : 12 எம்பி, 7 எம்பி\nபேட்டரி : 2716 எம்ஏஎச்\nசாம்சங் எஸ் 9, விலை - ரூ.57,900\nரேம் : 4 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.8 இன்ச்\nஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 12 எம்பி(இரட்டை), 8 எம்பி\nபேட்டரி : 3000 எம்ஏஎச்\nஆப்பிள் ஐபோன் 8, விலை - ரூ.74,999\nரேம் : 2 ஜிபி\nடிஸ்ப்ளே : 4.7 இன்ச்\nஸ்டோரேஜ் : 256 ஜிபி\nகேமரா : 12 எம்பி, 7 எம்பி\nபேட்டரி : 1821 எம்ஏஎச்\nஒன்ப்ளஸ் 5டி, விலை - ரூ.37,998\nரேம் : 8 ஜிபி\nடிஸ்ப்ளே : 6.01 இன்ச்\nஸ்டோரேஜ் : 128 ஜிபி\nகேமரா : 20 எம்பி, 16 எம்பி\nபேட்டரி : 3300 எம்ஏஎச்\nஜியோமி ரெட்மி 4, விலை - ரூ.6,999\nரேம் : 2 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.01 இன்ச்\nஸ்டோரேஜ் : 16 ஜிபி\nகேமரா : 13 எம்பி, 5 எம்பி\nபேட்டரி : 4100 எம்ஏஎச்\nஎல்ஜி ஜி6, விலை - ரூ.55,000\nரேம் : 4 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.7 இன்ச்\nஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 13 எம்பி (இரட்டை), 5 எம்பி\nபேட்டரி : 3300 எம்ஏஎச்\nகூகுள் பிக்ஸெல் எக்ஸ்எல், விலை - ரூ.67,000\nரேம் : 4 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.5 இன்ச்\nஸ்டோரேஜ் : 32 ஜிபி\nகேமரா : 12.3 எம்பி, 8 எம்பி\nபேட்டரி : 3450 எம்ஏஎச்\nசோனி எக்ஸ்பிரியா எக்ஸட் ப்ரீமியம், விலை - ரூ.59,990\nரேம் : 4 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.5 இன்ச்\nஸ்டோரேஜ் : 64 ஜிபி\nகேமரா : 19 எம்பி, 13 எம்பி\nபேட்டரி : 3230 எம்ஏஎச்\nமோடோ ஸட்2 ப்ளே, விலை - ரூ.33,990\nரேம் : 3 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.5 இன்ச்\nஸ்டோரேஜ் : 32 ஜிபி\nகேமரா : 12 எம்பி, 5 எம்பி\nபேட்டரி : 3000 எம்ஏஎச்\nஹெச்டிசி யு 11, விலை - ரூ.51,900\nரேம் : 6 ஜிபி\nடிஸ்ப்ளே : 5.5 இன்ச்\nஸ்டோரேஜ் : 128 ஜிபி\nகேமரா : 12 எம்பி, 16 எம்பி\nபேட்டரி : 3000 எம்ஏஎச்\nஅஃப்ரிடியின் கருத்துக்கு ட்விட்டரில் நடக்கும் சண்டை: கபில்தேவ் முதல் சுரேஷ் ரெய்னா வரை\nஐ.பி.எல் திருவிழா : இலாபம் பார்க்கும் ஸ்டார் நிறுவனம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது\nகாதலனின் தொலைந்த போனில் அந்தரங்க வீடியோ: மிரட்டப்பட்ட இளம் பெண், மடக்கிய போலீஸ்\nஅரிவாளால் வெட்டிய திருடன் : ரத்தம் வடிய விரட்டிப்பிடித்த காவலர்\nமே 21 : சாம்சங் கேலக்ஸி ஜே6 வெளியீடு உறுதி\nகாப்பி அடித்த சாம்சங்: ரூ.6,800 கோடி கேட்கும் ஆப்பிள்\nசாம்சங் ஜெ4 மற்றும் ஜெ6 : சிறப்பம்சங்கள் லீக் ஆனது\n'சேல்ஸ்' இல்லை: எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள் விலை அதிரடியாக குறைப்பு \n‘ஃபேஸ்புக்-ல தான் செல்போன் திருட கத்துக்கிட்டோம்’ - கண்ணீருடன் பேசிய திருடர்கள்\nஇணையத்தில் லீக் ஆன ‘நோக்கியா எக்ஸ்’ ஸ்மார்ட்போன்\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஃப்ரிடியின் கருத்துக்கு ட்விட்டரில் நடக்கும் சண்டை: கபில்தேவ் முதல் சுரேஷ் ரெய்னா வரை\nஐ.பி.எல் திருவிழா : இலாபம் பார்க்கும் ஸ்டார் நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_275.html", "date_download": "2018-05-21T11:11:15Z", "digest": "sha1:P2CUAM2GU3TRXPTLCB4MD4SWRVFUGEOI", "length": 4035, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரித்தானியாவில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணிக்கு அனைவரும் அணிதிரளுங்கள்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 21 மார்ச், 2018\nபிரித்தானியாவில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணிக்கு அனைவரும் அணிதிரளுங்கள்\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரித்தானியா வரும் இனப்படுகொலைச் சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அதிபர் வருகையைக் கண்டித்தும் தொடர் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மேலதிக விபரங்கள் விரைவில் அறியத் தரப்படும்.\nBy தமிழ் அருள் at மார்ச் 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/11.html", "date_download": "2018-05-21T11:10:34Z", "digest": "sha1:3NLPLHYKYPP74RKOGNYH4FJB63F2U7JC", "length": 10829, "nlines": 62, "source_domain": "www.tamilarul.net", "title": "பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 6 மே, 2018\nபாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.\nஇரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.\n'இணக்கப்பாட்டின் மூலம் தொழில்முறை உயர்தன்மையை பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் இம்முறை வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.\nகுறித்த இந்நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடவியலாளர் மாநாடு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nஇவ்வருட சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்படவுள்ளது.\nஇவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் பிரதித்தலைவரும், 2007 ஆம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவரும். 2030 பேண்தகு இலக்கு என்பதன் ஜனாதிபதி நிபுணர்கள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவருகிறார்.\nமேலும் இம் மாநாட்டில் உரையாற்றுவதற்காக வெளிநாட்டு பிரபலமான இலங்கை புத்தி ஜீவிகள் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) மேஜர் ஜெனெரல் இந்துநில் ரணசிங்க, கற்கைநெறிகளுக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த ஆரிய���த்ன ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.\nஒரு உலகத்தரம் வாய்ந்த அமைப்பான சர்வதேச ஆய்வு மாநாடானது வல்லுனர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் பெறுமதிமிக்க ஆய்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த ஒரு தளமாக காணப்படுகிறது.\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் அவர்களது ஆய்வுகளை சமர்ப்பிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் அவர்களது ஆய்வுகளின் கண்டறிதல்களை சக மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடவும் முடியும். இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடாட்டின் 11 ஆவது பதிப்பிற்கான ஆய்வுக்கட்டுரைகளை ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்கள் விரிவான கருத்துக்களையோ அல்லது முழு ஆவணங்களையோ சமர்ப்பிக்கலாம்.\nஇம்மாதம் 15ஆம் திகதி இதற்கான முடிவுத்திகதி ஆகும். இவ்வருட ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பும் உத்திகளுக்குமான கற்கைகள் பொறியியல் அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல் கணனியியல் தகவல் தொழிநுட்பம் முகாமைத்துவம் சட்டம் மருத்துவம் சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல் என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.\nஎனவே இக் கல்வி தொடர்பாக தமது ஆய்வுகளை சமர்பிக்கும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் இம் மாநாடு சிறப்பிக்கப்படும். இவ்வருடம் இடம்பெறும் இச்சர்வதேச மாநாட்டில் பல்வேறு புதிய வசதிகளாக ஸ்கைப் ஊடாக தமது முன்வைப்புக்களை மேற்கொள்ளவும் மற்றும் பங்கேற்பாளர்கள் டிஜிட்டல் நூலக வசதிகளை பயன்படுத்தவும் முடியும்.\nமேலும் இம்மாநாட்டில் தெரிவு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் வெளியிடப்படும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/", "date_download": "2018-05-21T10:50:54Z", "digest": "sha1:XXSLSH6DLLJELY4424QVN6A27AVF3F4M", "length": 15959, "nlines": 159, "source_domain": "www.visai.in", "title": "விசை | இளந்தமிழகத்தின் உந்து விசை…", "raw_content": "\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை R...\nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nShareஉத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உடனே 22,000 வழக்குகளை திரும்பப் பெற சட்டத்தை ...\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nShareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத...\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nShareபாபா சாகேப் டாக்டர். அம்பேத்கர். பொருளாதார நிபுணர், சட்ட நிபுணர், அடித்தட்டு மக்களுக்காக பாட...\nShareகாட்டாறு இதழியக்கத்தின் “கோரிக்கைகள்” மீதான இளந்தமிழகம் இயக்கத்தின் மீளாய்வு. சக மன...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே ...\nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nShareஉத்திர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற உடனே 22,000 வழக்குகளை திரும்பப் பெற சட்டத்தை இயற்றினார். இதன் மூலம் கலவரத்தை உருவாக்கும��� வகையில் பேசிய, கலவரத்தை நடத்திய பலர் விடுவிக்கப்பட்டனர், இதில் யோகியும் அடக்கம். பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் ...\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு\nShareகுழந்தை ஆசிஃபாவை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்த எட்டு குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விடாமல் போராடிய வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியே வரத் தொடங்கியது. மோடி தலைமையிலான ...\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nShareஏப்ரல் 12, 2018 அன்று சென்னையில் பாதுகாப்புத்துறை கண்காட்சிக்கு வருகை தந்த பிரதமர்.மோடியை “காவிரி மேலாண்மை வாரியம்” அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியே திரும்பிப் போ என தமிழகமே எதிர்த்து போராடியது. இந்த போராட்டங்களுக்கு பயந்து மோடி பயணங்கள் வான் மார்க்கமாகவே ...\nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nShareஅரிதான பறவைகளைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தேடி அலைந்திருக்கிறேன். மரம் வாழ் பறவைகள், தரைவாழ் பறவைகள்,கடற்பறவைகள்,சதுப்பு நிலப்பறவைகள்,இரைகொல்லிகள் என பல்வேறு பறவை இனங்களைப் பார்த்து படங்கள் எடுத்திருந்தாலும் ஒரே ஒரு ஆந்தை இனத்தைக்கூட பார்க்க முடியவில்லையே என்கிற ஏக்கம் ...\nசலீம் அலியை உங்களுக்குத் தெரியுமா\nஇலங்கையில் முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nசிறப்பு கட்டுரையாளர்கள் March 12, 2018\tLeave a comment\nShareஇளந்தமிழகம் இயக்கம் ஈழத் தமிழ், இசுலாமிய மக்களை தனித்த தேசிய இனங்களாகத் தான் கருதுகின்றது, சிறுபான்மை இனங்களாக அல்ல. இசுலாமிய மக்கள் மீதான சிங்கள காடையர்களின் தாக்குதலையும், இசுலாமிய மக்களின் வாழ்வாதார அழிப்பையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. கட்டுரையில் நிலாந்தன் சுட்டுவது ...\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றத்தின் செய்தி அறிக்கை\nShare செய்தி அறிக்கை 2014 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டாடா கன்சல்டண்சி சர்வீசஸ் (TCS ) ஆட்குறைப்பை நடத்திய போது இளந்தமிழகம் இயக்கத்தால் உருவாக்கப்பட்டது F.I.T.E – Forum for I .T ...\nஐ.டி ஊழியர்களின் வேலைக்கு பாதுகாப்பு இல்லையா\n“செல்லாக்காசு” குறும��படப் போட்டி விருது வழங்கும் விழா\nShareநவம்பர் 8, 2016 அன்று மாண்புமிகு பிரதமர். நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார், இதனால் இந்தியாவில் ஊழல் ஒழியும் அதற்காக சில சிரமங்களை தாங்கி கொள்ளுங்கள் என்றார். அந்த நிகழ்வின் ஓராண்டு முடிந்ததை அடுத்து ...\n500,1000 செல்லாக்காசும் தொடரும் மக்களின் துயரமும்\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர்\nஈழத் தமிழினப்படுகொலை – வரலாற்று சுருக்கம்\nKabilan on சமையலறைகளைத் தடை செய்\nவிசை on நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nSmithe126 on நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் | விசை on நியூட்ரினோ ஆய்வு மையம் – விலைகொடுத்து வாங்கும் பேராபத்து\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் | விசை on நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கின்றோம் – 2\nமோடியை தமிழர்கள் ஏன் எதிர்க்கின்றார்கள் \nயோகியின் ராம‌ ராஜ்ஜியத்தில் மருத்துவர்.கஃபீல் கான் சிறையில் – ஏன்\nஆசிஃபா : வெறுப்பு அரசியலின் கட்டமைப்பு April 16, 2018\nஅண்ணல். அம்பேத்கர் ஓர் பொருளாதார நிபுணர் April 14, 2018\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottaisunnathjamath.blogspot.com/2016/09/blog-post_46.html", "date_download": "2018-05-21T11:17:24Z", "digest": "sha1:P3XZ2OZNWOAZVHU3WEIEP6UTGFJZPQG4", "length": 19887, "nlines": 326, "source_domain": "chittarkottaisunnathjamath.blogspot.com", "title": "Chittarkottai Sunnath Jamath: மும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் !!!", "raw_content": "\n சித்தார் கோட்டை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Welcome to Chittarkottai Sunnath Jamath\nபுன்னியம் பூத்து குளுங்கும் மாதமான புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு\nமும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் \nஇது ஹாஜி அலி தர்ஹா. இது மும்பையின் தென்பகுதியில்\nவோலி குடாவிலுள்ள ஒரு தீவு திடலில் அமைந்துள்ளது.\nஇந்து முஸ்லிம்களை இணைக்கும் பாலமாக இந்த\nதர்ஹா அமைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.\n.இதில் நல்லடக்கமாகி துயில்பவர்கள் ஸையுதுனா\nஅஸ்ஸையித் பீர் ஹாஜி அலி ஷா புகாரி ரஹ்மதுல்லாஹி\nஅலைஹி. இவர்கள் 15ம் நூற்றாண்டில்\nஎல்லாவற்றையும் துறந்து மக்கா மதீனா சென்று,\nபுஹாரா சென்று புஹாரி நாயகத்தை தரிசித்து\nஉலகின் பல பாகங்களுக்கு��் சென்றவர். மீண்டும்\nமும்பை வந்து தவமியற்றி வாழும்போது சுகவீனமுற்றார்கள்.\nதன் அன்பர்களிடம் தன்னை மக்கா - மதீனா கொண்டுப்\nபோகும்படி வேண்டினார்கள். இடையில் நடுக்கடலில் இறையடி\nசேர்ந்தார்கள். எனினும் கடல் அலைகள் இவர்களை மீண்டும்\nஇந்தத் தீவுத் திடலுக்குக் கொண்டு வந்து சேர்த்தன.\nஅவ்விடத்திலேயே நல்லடக்கமாகி நல்லருள் வீசுகிறார்கள்.\nஇந்த தர்ஹாவின் சிறப்பம்சம் இந்த தர்ஹா கட்டப்பட்டுள்ள\nவெள்ளை மார்பில் கற்கள், ராஜஸ்தானிலிருந்து கொண்டு\nவரப்பட்டவை. இதே மார்பிலினால்தான் உலகப்பிரசித்தி\nஇந்த தர்ஹாவையும், மும்பாய் கடலையும் ஒரு கிலோ\nமீட்டர் தூரமான அகலம் குறைந்த ஒரு பாலம் இணைக்கிறது.\nஇதன் கராமத்து... கடல் வற்றுப்பெருக்குக்கு ஏற்ப இப்பாதை\nதர்ஹாவை நோக்கித் திறந்து மூடும். கடல் மூடியவுடன்\nதர்ஹா தனியாக கடலில் காட்சி அளிப்பது கண்கொள்ளாக் காட்சி.\nஇங்குள்ள அன்பர்களின் ஒன்றுபட்ட கோசம், 'ஹாஜி அலி\nமீது நாம் கொண்டுள்ள நேசம் எல்லா நிலையிலும் எங்களுக்குப் போதும்'\nஅல் பாத்திஹா: சூரா பாத்திஹா 1 முறை, சூரா இக்லாஸ் 3 முறை\nவெளியீடு ;- மன்பயீ ஆலிம்.காம்\nமற்றும் சுன்னத் வல் ஜமாஅத் பேரியக்க வாழூர்\nLabels: மும்பை ஹாஜி அலி தர்ஹா\nஓன் இந்தியா தமிழ் செய்திகள்\nபனைக்குளம் மௌலவி செய்யிது முஹம்மது மதனி ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு\nசேது நாட்டின் தீன் முத்து சித்தார் கோட்டை பெரிய ஆ...\nசேது நாட்டின் தீன் முத்து பெரிய ஆலிம் சாஹிபு \nசித்தாரியா அரபுக் கல்லூரியின் நிறுவனர் புனித ஹஜ்ஜ...\nஆலிம் கவிஞர் தேங்கை ஷறபுத்தின் மிஸ்பாஹி ஹழரத் \nபெருநாட்கள் அன்று கப்ரு ஜியாரத் செய்வது பற்றி \nபுனிதம் வாய்ந்த தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்...\nநாகூர் ஷரீஃபின் தவப்புதல்வர்,இஸ்லாமிய இன்னிசை உலகி...\nஹாஜிகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்\nஹஜ்ஜுப் பெருநாள் விசித்திரம்- இரவே இல்லாத பகல் அது...\nபெருநாட்களில் தக்பீர் சொல்வது ஏன்\nபுனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு \nபுனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு \nஉழ்ஹிய்யா, அகீகாவின் சட்ட திட்டங்கள் \nகுர்பானியின் ஷரீஅத் சட்ட விளக்கங்கள்.Qurbani in th...\nதலைசிறந்த அந்த பத்து நாட்கள் \nயுக முடிவு நாள் வரை தொடரும் ஹஜ்ஜின் வரலாறு \nஅரஃபா இரவு ஓதும் துஆ-Arafa Night Dua\nபுனித ஹஜ் ஓர் ஆய்வு \nமௌலானா மௌலவி அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் அஹ்மது அப்த��ல் காத...\nமௌலானா அல்ஹாஜ் அஃப்ளலுல் உலமா சதீதுத்தீன் பாக்கவி ...\nபுனிதம் வாய்ந்த ஹஜ், உம்ரா, ஜியாரத் பற்றிய தெளிவான...\nமும்பை ஹாஜி அலி தர்ஹா ஷரீஃப் \nஇராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியின் துல்ஹஜ் மாத பிறை...\nமுஹம்மதியா மேல் நிலைப் பள்ளியின் 111 வது ஆண்டு விழ...\nதமிழ் நாடு அரசின் தலைமை காஜியின் துல்ஹஜ் மாத பிறை ...\nகேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது - நிப்பா வைரசால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ எந்த தடுப்பூசியும் இல்லை. இதனால் பாதிக்கப்படும் மனிதர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ப...\nவெள்ளி மேடை منبر الجمعة\nபுனித நிறைந்த ரமலான் மாதம் - அல்லாஹ்வின் நல் அடியார்களே - அல்லாஹ்வின் நல் அடியார்களே சங்கையான,புனிதம் நிறைந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம்.. அல்ஹம்து லில்லாஹ். இம் மாதத்தில் நாம் அதிகமான நல் அமல்கள் செய்ய வே...\nலால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழுக் கூட்டம் - பேரன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால், 28-3-18 புதன் கிழமை அன்று இஷா தொழுகைக்குப் பிறகு, ஜாமிஆ மன்ப‌உல் ...\nTamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் - Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும் Tamil Bayan - அஹ்லுபைத்களை நேசிக்கவேண்டும். From: Melapalayam Sunnath Jamath Views: 25 2 ratings Time: 01:06:04...\nJADUAL MAULIDUR RASUL 1439 H - *5 ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி அட்டவணை *\nசொல் ஒன்று; செயல் ஒன்றா\n - இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று ஒட்டு மொத்...\nவாழ்நாளெல்லாம் போதாதே வல்லவனை வணங்குவதற்கு - 30-06-2017 இன்று கோலாலம்பூர் தென் இந்தியப் பள்ளிவாசலில் நடைபெற்ற ஜும்ஆ பயான்.\nபராஆத் இரவில் பேசியது -\nஹஜ்ஜின் நினைவுகள் - அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹ்வின் அருளால் ஹஜ்ஜிலிருந்து ஊருக்கு திரும்பி இரண்டு நாட்கள் நகர்ந்து விட்டன. ஹஜ்ஜின் களைப்பிலிருந்து உடல் மீண்டு கொண்டிருக்கிறது எனி...\nதக்பீர் முழக்கம் - அல்லாஹுஅக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து. நோற்ற நோன்பிற்கு கூலி கொடுக்கும் ஈத...\nதிருநெல்வேலி பயிலரங்கு 2015 -\nதூத்துக்க���டி விவாதம் – புனித குரானில் எழுதுப்பிளைகளா பாகம் – 1 - http://www.youtube.com/watch\n* \"தமிழ் மொழியில் இஸ்லாம்\" உங்களை அன்புடன் வரவேற்கின்றது * - *( பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் - அருளாளனும் அன்பாளனும் ஆகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன் ) ( அஸ்ஸலாமு அலைக்கும் - இறைவனின் சாந்தி உங்களுக்...\nநபிகள் நகம் (ஸல்)ய்ய்ட்டேடா - பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம் (BIO _DATA)) - தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி பெயா : முஹம்மது ( பாட்டன...\nதமிழகம் மாவட்ட வரை படம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/author/editor/page/89/", "date_download": "2018-05-21T10:47:12Z", "digest": "sha1:AEB6U4OVINU54B6BSPEE4MTK5BAPL7RG", "length": 8598, "nlines": 80, "source_domain": "nakkeran.com", "title": "editor – Page 89 – Nakkeran", "raw_content": "\nவிக்னேஷ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்திகேயன் மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார்\nவிக்னேஷ்வரனின் ஆலோசகர் நிமலன் கார்திகேயன் மீது 50,000 டொலர் நிதி முறைகேடு புகார் கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் வட […]\n – நிஜமும் நிழலும் – 21 – குடி நோய்க்கு எது மருந்து\n – நிஜமும் நிழலும் – 21 – குடி நோய்க்கு எது மருந்து வெ. ஜீவானந்தம் எல்.ராஜேந்திரன் இத்தொடரின் மற்ற பாகங்கள்: மருத்துவம் நலமா வெ. ஜீவானந்தம் எல்.ராஜேந்திரன் இத்தொடரின் மற்ற பாகங்கள்: மருத்துவம் நலமா – நிஜமும் நிழலும் – 1 […]\nவிக்கி விவகாரத்தில் வெளிவரும் யாருமறியா இரகசியங்கள்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் குரு யார் தெரியுமா இரட்பாடை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் (ஆ) சாமி பிரேமானந்தா\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனின் குரு யார் தெரியுமா இரட்பாடை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் (ஆ) சாமி பிரேமானந்தா இரட்பாடை ஆயுள் தண்டனை பெற்ற பாலியல் (ஆ) சாமி பிரேமானந்தா நக்கீரன் கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் என்ற நாளேடு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறது. […]\nமாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க முற்படும் தரப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்லும் விக்னேஸ்வரன்\nமாகாணசபையை வினைத்திறன் அற்றதாக்க முற்படும் தரப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்லும் விக்னேஸ்வரன் Wigneswaran is allowing himself to be dragged along by those who want to see the NPC […]\nதொண்டமானாறு கடற்கரை ப��ுதியில் 56கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது\nதொண்டமானாறு கடற்கரை பகுதியில் 56கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது Published on June 10, 2017 தொண்டமானாறு கடற்கரைப் பகுதியில் வைத்து 56கிலோ கேரளா கஞ்சாவை இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கைப்பற்றி உள்ளனர். கஞ்சாவை […]\nகாஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\nஇராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\neditor on சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி\neditor on ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்\n‘200 ரூபாயில் ஓர் இந்திய பயணம்’ - சுவாரஸ்ய கதை May 21, 2018\nவெனிசுவேலா தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ May 21, 2018\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை May 21, 2018\nநாளிதழ்களில் இன்று: உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா - ஆய்வுத் தகவல் May 21, 2018\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா May 21, 2018\nவாதம் விவாதம்: பதவி விலகிய எடியூரப்பா - \"நீதிமன்றத்தின் பங்கும், காங்கிரசின் சாதுர்யமும்\" May 21, 2018\nசெளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா\nஉலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை May 21, 2018\nஉணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு\nஇறக்குமதி கட்டண விதிப்பை நிறுத்திய சீனா - அமெரிக்கா May 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/kanchana-3-3-heroines-of-the-film-117090900008_1.html", "date_download": "2018-05-21T10:52:24Z", "digest": "sha1:GXENTDDDCH5FBBICZGGSME4CU6UAOCTT", "length": 10382, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "‘காஞ்சனா 3’ படத்தில் 3 ஹீரோயின்களாம்… | Webdunia Tamil", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‘காஞ்சனா 3’ படத்தில் 3 ஹீரோயின்களாம்…\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் ‘காஞ்சனா 3’ படத்தில், 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம்.\nபேய்ப் படங்களுக்கு புதுவிதமான கலரைக் கொடுத்த படம், ராகவா லாரன்ஸின் ‘முனி’. அந்த ஃபார்முலா வெற்றிபெற, அப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்றாம் பாகங்களை எடுத்து வந்தார். தற்போது ‘முனி 4’ (காஞ்சனா 3) ஆம் பாகத்தை எடுக்கப் போகிறார்.\nஇந்தப் படத்தில் மொத்தம் 3 ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். ஒரு பிரபல நடிகையும், இரண்டு புதுமுக ஹீரோயின்களும் நடிக்க இருக்கின்றனர் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ‘முனி’ முதல் பாகத்தில் நடித்த வேதிகாவே இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.\nஇவரா ராகவா லாரன்ஸ் படத்தின் ஹீரோயின்\nராகவா லாரன்ஸ் நடிப்பில் மீண்டும் வருகிறாள் காஞ்சனா 3\n உயிரோடு இருப்பவரை சாக வைத்த ராகவா லாரன்ஸ் படக்குழு\nஅருண் விஜய்க்கு ஜோடியான 3 ஹீரோயின்கள்\nநாங்களும் நடிப்போம் சரித்திர படம் - களம் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=7", "date_download": "2018-05-21T10:46:33Z", "digest": "sha1:HNKIJ3EDE6HJUEXKGOMBNZ5ZUREFHYQC", "length": 19499, "nlines": 214, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசுப்ரீம் கோர்ட் தெளிவாக சொல்லியும் சந்தேகத்தை எழுப்புவதா எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதல்வர் எடப்பாடி கண்டனம் காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என்று விளக்கம்\nஅ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவு பகல் கனவாகி விட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு\nதெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் செய்ய அமித்ஷா திட்டம்\nவீடியோ: வைகாசி மாச ராசி பலன் 2018 - மேஷ ராசி\nவைகாசி மாச ராசி பலன் 2018 - மேஷ ராசி\nவீடியோ: வீட்டிலேயே பட்டர் நாண் தயாரிப்பது எப்படி\nவீட்டிலேயே பட்டர் நாண் தயாரிப்பது எப்படி\nரஜினியை ஊதி கெடுத்து விட வேண்டாம்: ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயகுமார் அட்வைஸ்\nசென்னை : தமிழகத்தில் தலைமை வெற்றிடம் இருப்பதாக ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு, பார்ப்பவர் கண்ணில் தான் ...\nஏற்காட்டில் நாளை கோடை விழா: முதல்வர் தொடங்கி வைக்கிறார்\nசென்னை : ஏழைகளின் ஊட்டி என்று கருதப்படும் ஏற்காட்டில் 2018-ம் ஆண்டுக்கான கோடை விழா நாளை தொடங்குகிறது. இந்த விழாவில் முதல்வர் ...\nதிருமங்கலம் தாலுகா ஜமாபந்தியில் பயனாளிகள் 217பேருக்கு நலத்திட்ட உதவிகள்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்:\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் நடைபெற்று வரும் 1427ம் பசலி ஆண்டிற்கான நிலவரிக் கணக்கு ...\nமேலும் அவகாசம் கேட்கும் எண்ணமில்லை: காவிரி வரைவு திட்டம் 14-ம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மத்திய நீர்வளத் துறை செயலாளர் உறுதி\nபுதுடெல்லி: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மே 14-ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலாளர் ...\nமகனை கொன்று புதைத்த எழுத்தாளர் உட்பட 2 பேர் சிறையில் அடைப்பு\nமதுரை - மதுரை டோக் நகரை சேர்ந்த சௌபா என்ற சௌந்திரபாண்டியன் ( வயது 55 ) . இவர் சிவலப்பேரிப்பாண்டி படத்திற்கு கதை வசனம் எழுதியவர் . ...\nபோடியில் தொடர் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nபோடி, - போடியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பிள்ளையார் ...\nமருத்துவ பணிகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக பரிசு பெற்றவர்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வாழ்த்து\nராமநாதபுரம்,- சென்னையில் கடந்த 8-ந் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில் 2015-2016-ஆம் ஆண்டில் ராமநாதபுரம் ...\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கோடைமழையால் கத்தரி வெயிலின் தாக்கத்தை மறந்த மக்கள்\nதிண்டுக்கல், -திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைமழையால் கத்தரி வெயிலின் தாக்கத்தை மக்கள் மறந்தனர்.திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ...\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை\nசென்னை : தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வ���ளியிட்டுள்ள இந்திய வானிலை மையம், அடுத்த 5 நாட்களுக்கு ...\nமே 16-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது\nசென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.அதிரடி மாற்றம்தமிழக அரசு, ...\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nசென்னை : பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடர்பான வழக்கில் பா.ஜ.க.வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ...\nதென், வட தமிழக உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்யும் என்றும், கோடை மழை காரணமாக வெயிலின் அளவு இயல்பை விடக் குறையக் கூடும் ...\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 14-ம் தேதி நடை திறப்பு\nபம்பை: சபரிமலை ஐயப்பன் கோயில் வைகாசி மாத பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது.வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ...\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் கவர்னரிடம் மட்டுமே சந்தானம் குழு அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு\nசென்னை : நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தாலும் அதை வெளியிடக் கூடாது என்றும், கவர்னரிடம் மட்டுமே சந்தானம் ...\nவீடியோ: புதுக்கோட்டை அருகே ரூ.3 கோடி மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பிடிபட்டன\nபுதுக்கோட்டை அருகே ரூ.3 கோடி மதிப்பிலான நட்சத்திர ஆமைகள் பிடிபட்டன\nவீடியோ: ரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nரஜினியை குருமூர்த்தி கெடுக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: 'காலா' போன்ற 'காளான்கள்' காணாமல் போகும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\n'காலா' போன்ற 'காளான்கள்' காணாமல் போகும்: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nகமல்ஹாசனால் முதல்வராக முடியாது: சாருஹாசன் பேட்டி\nசென்னை : கமல்ஹாசனால் முதல்வராக முடியாது’ என்று அவரது அண்ணன் சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நே���த்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nமதசார்பற்ற கட்சிகள் எல்லாம் தேசிய அளவிலும் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்கும் சித்தராமையா நம்பிக்கை\nமேட்ச் தொடங்கும் முன்பே முடிந்து விட்டது கர்நாடக பா.ஜ.க. ஆட்சி பற்றி நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nமுதல்வராக பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்: குமாரசாமி\nவிஷால் படத்தில் வில்லன்னாக நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது : நடிகர் அர்ஜுன்\nவீடியோ: பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைவிமர்சனம்\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: திருச்செந்தூர் அய்யா வைகுண்டர்பதி திருவிழா\nஅடைக்கலம் தேடி வந்த பெண்ணை காப்பாற்ற 36 புதுத்தம்பதிகள் வீரமரணம் அடைந்த கட்ராம்பட்டி தாத்தகாரு வீரக்கோவில்\nவீடியோ: காவிரி விவகாரம்: துரோகம் செய்தது திமுக டி. ரஜேந்தர் பேட்டி\nமெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காரணமின்றி காவல்துறை தடை விதிக்காது நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nவீடியோ : அ.தி.மு.க. அரசு தொடர்ந்து காவிரி பிரச்சினைக்கு போராடி. வெற்றி பெற்றுள்ளது : முதல்வர் எடப்பாடி பேட்டி\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nரஷ்ய அதிபராக பொறுப்பேற்ற பின் புடின் - பிரதமர் மோடி விரைவில் சந்திப்பு\nசிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும்: ரஷ்ய அதிபர் புடின்\nஜிம்பாப்வே பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒப்பந்தம்\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி\nதாமஸ் கோப்பையில் பதக்கம் வெல்வோம்: சாய் பிரணீத் நம்பிக்கை\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nதிங்கட்கிழமை, 21 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_18_05_2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=253&Itemid=53", "date_download": "2018-05-21T11:05:08Z", "digest": "sha1:L3VZQADCEW64W4L5Y3VJ7YMXXN66PJA6", "length": 12153, "nlines": 59, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 சி.வி.வேலுப்பிள்ளையின் தீர்க்கதரிசனம்\nஓரு குடம் பாலும் துளித்துளி���ாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமலையகத்தின் ஆற்றல் மிகுந்த இலக்கிய வாதிகளுள் சி.வி.வேலுப்பிள்ளைக்கு (1914 - 1984) தனியானதோர் இடமுண்டு.\nஇருபது வயதில், இலங்கைத்தீவின் புகழ்மிகுந்த 'நாளந்தா'வில் கல்வியில் தனது கடைசியாண்டைப் பூர்த்திசெய்துகொண்டிருந்த 'சி.வி.', இலங்கைக்கு வருகைதந்திருந்த கவியரசர் தாகூரின் பார்வைக்கு, தான் படைத்த Vismadgenee என்ற 64 பக்கங்களில் அமைந்த ஆங்கில நாடகத்தைக் கையளித்தார்.\nகவியரசர் தாகூர், நோபல் பரிசு பெற்ற தகுதியுடன், உலகப் பெருங்கவிஞராகக் கருதப்பட்ட ஒருகாலத்தில், சி.வி.வேலுப்பிள்ளை தன் ஆங்கில நூலை அவரிடம் சமர்ப்பித்து அவரது வாழ்த்துக்களைப் பெறநேர்ந்தது உண்மையில் அவருக்குக்கிடைத்த ஒரு அரிய வாய்ப்புதான். தாகூர் தன் பயணத்தில் டபிள்யூ.ஏ.சில்வாவின் வீட்டுக்கு வந்ததும், அவரது மனைவி பம்பாய்க்குப் போய்வந்ததும், அதன் பின்னரே சிங்களப் பெண்கள் இந்தியச் சேலையில் நாட்டம் கொண்டதுவும் நடந்தன என்பதை, டி.ஆர்.விஜேவர்தனாவின் வாழ்க்கைச் சரித்திரத்தில் காணலாம்.\nதாகூர்வயமாகியிருந்த உலகில், மலையகத்தைச் சார்ந்த 'சி.வி.'யும், முதலில் 'விஸ்மாஜினி' என்ற நாடகத்தையும் (1934), பின்னர் ‘Way Farer’ என்ற கவிதைத் தொகுதியையும் (1949) வெளியிட்டது, உண்மையில் அவர் கருத்தூன்றிக்கைக்கொண்ட கவிதைக் கன்னியின் வெளிப்பாடாகும்.\nஐம்பதுக்குப்பின்னர் அவருக்கு ஜோர்ஜ் கீட்டுடன் அறிமுகம் ஏற்படுகிறது. சாம்ராஜ்ய நாடுகளில் முதன்மையிடம் வகிக்கும் ஓர் ஓவியரும் கவிஞருமாவார் அவர். “அவரது ஆலோசனைகளைக் கேட்டதன் பின்னால், மலைநாட்டு மக்கள்ää அவர்களது சுகதுக்கம், பழக்கவழக்கம், நாடோடிப்பாடல்கள் போன்றவற்றில்” தான் ஈடுபாடு கொண்டதாக 'செய்தி' பத்திரிகையில் (09.05.1965) அவர் எழுதிய 'மலையக இலக்கியக் கணிப்பு' கட்டுரையில் குறிப்பிடுகிறார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக 1947இல் தெரிவான 'சி.வி.' 1948இல் நடைமுறைப் படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் தன் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமையைஎண்ணி மனங் குமுறினார். ஜோர்ஜ் கீட்டின் அறிவுறுத்தலால் 'In Ceylon’s Tea Garden' நூல் (1952) பிறந்தது, அது அவரின் புகழை அகிலமெல்லாம் எடுத்துச் சென்றது.\nநாடாளுமன்றம் புகுந்து உறுதிமொழி எடுத்தபோது, “இந்தநாட்டில்தான் நான் பிறந்தேன், இங்குதான் என் கண்கள் ஒளியைத் தரிசித்தன, இறுதியில் என் கண்கள் மூடப்போவதும் இங்குதான்” என்று (ஹன்சாட் - தொகுதி 1 - 1947) அவர் கூறியிருப்பது, தன் சமூகத்துக்கு, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளிலிருந்து இந்தநாட்டில் மெது மெதுவாக வியாபித்துவருகிற இனத்துவேஷத்தையும்; முப்பதுகளிலிருந்து வேர்விட்டு வளர ஆரம்பித்த இந்தியத் துவேஷத்தையும் உள்வாங்கிக் கொண்டதால்தான் என்பதை, இலங்கையில் இந்திய வம்சாவளியினரிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமை - ஏதோ ஒரு காரணத்தால் மீண்டும் அளிக்கப்பட்ட காலத்தில் (1948 - 1988) நடந்தவைகளை, தீர்க்கதரிசனத்துடன் கவிஞரான அவர் உணர்ந்திருந்ததால்தான் என்பதை இன்று நம்மால் கூறமுடியும்.\nஇப்படி ஒரு எதிர்வுகூறலைத் தமது பதவிப் பிரமாணத்தில் எடுத்துக்கூறிய வேறொரு தமிழரை நம்மால் இதுவரையில் காண முடியாதிருக்கிறது, ஏனென்றால், 'சி.வி.' 1984 இல் அமரராகிவிட்டார்.\n'சி.வி.' பொருள் வளம் மிகுந்த குடும்பத்தில் பிறந்தமையால், தம் இளம் வயதில் ஆங்கிலக் கல்வியில் சிறப்புற்றார், ஆங்கிலத்தில் கவிபுனைந்து பேர் பெற்றார், தன் எழுத்துக்களை ஆங்கிலத்திலேயே வடித்தார்.\n1956இல் இலங்கையில், சுதேசக் கலைகளுக்கு புத்துயிர்ப்புத் தரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கேற்ப அவரும் தம்படைப்புகளைத் தமிழில் தருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார். அதை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டார் என்பதற்கு அவர் தமிழிலே எழுதி வெளியிட்ட 'வீடற்றவன்', 'இனிப்படமாட்டேன்' நாவல்களும், தமிழ்ப்படுத்தி வெளியிட்ட 'வாழ்வற்ற வாழ்வு' நாவலும் சான்றாக இருக்கின்றன.\nஅவர் கவிஞராகவே இன்னும் நினைவுபடுத்தப்பட்டாலும், நல்லதொரு நாவலாசிரியராகவும் இன்று வரையில் விளங்குகிறார் என்பதே அவரது பெருமை.\nஇதுவரை: 14565263 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/black-buck-poaching-case-salman-khan-gets-5-years-term", "date_download": "2018-05-21T11:09:24Z", "digest": "sha1:V45X3WNSIMX22T3RI5A7QHOPWN77H6QA", "length": 8826, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை", "raw_content": "\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Apr 05, 2018 14:37 IST\nமான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.\nநடிகர் சல்மான் கான், 1998-ஆம் ஆண்டில் தனது படப்பிடிப்பின் போது பிளாக் பக் எனப்படும் இரண்டு அரியவகை மான்களை வேட்டையாடிய குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 20 வருடங்களாக நீடித்து வருகிறது. முன்னதாக இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி அறிவிப்பதாக ஜோத்பூர் நீதிமன்றம் அறிவித்தது.\nஅதன் படி இன்று நீதிபதி வழங்கிய தீர்ப்பில், சல்மான் கான் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. 1998-ஆம் ஆண்டில் ராஜஸ்தான் நீதிமன்றம் குற்றவாளி இல்லை என அறிவித்தது. இதனை எதிர்த்து ராஜஸ்தான் அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையிடு செய்யப்பட்டது.\nதற்போது இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் ராஜஸ்தான் அரசுக்கு நீதி கிடைத்துள்ளது. ஆனால் தற்போது சல்மான் கான் வழக்கறிஞர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பெயில் கேட்டு ஒன்றை அளித்துள்ளார்.\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\n20 வருடங்களாக நீடித்த மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு\nகருப்பு மான் வேட்டையாடிய வழக்கு\nபாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பண���் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/66836/tamil-news/Balaji-got-divorce-on-valentines-day.htm", "date_download": "2018-05-21T11:02:40Z", "digest": "sha1:UHEV7RNAKOXFZMO6AE472HBX3J43TBB3", "length": 9713, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "காதலர் தினத்தில் விவாகரத்து பெற்ற நடிகர் - Balaji got divorce on valentines day", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த் | 'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம் | பாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள் | கர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கொரில்லா | பரியேறும் பெருமாள் படத்தில் சம்படி ஆட்டம் | அதர்வாவின் பெருந்தன்மை | ராஜா ராணியிலிருந்து விலகிய வைஷாலி, பவித்ரா | எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்திற்கு கமல் ஆறுதல் | ரஜினி படத்தில் இணைந்த தேசிய விருது கலைஞர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகாதலர் தினத்தில் விவாகரத்து பெற்ற நடிகர்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. காதல் சொல்ல வந்தேன், வசந்தகுமாரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்தார்.\nகடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இடையே இல்லற வாழ்வு சிறப்பாக இல்லாததால் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டிருந்தனர். அதன்படி காதலர் தினத்தில் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.\n\"இந்த காதலர் தினத்தில் கடவுள் வித்தியாசமான பிளானை செயல்படுத்தியுள்ளார். வழக்கம்போல் எழுந்தேன், கோர்ட்டிற்கு சென்றேன், விவாகரத்து கிடைத்தது. ஆனாலும் மகிழ்ச்சி\" என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பாலாஜி.\nகௌதம் மேனனுடன் ராசியாகும் சூர்யா ரஜினி கர்நாடகாவில் அரசியல் ...\nஇவனை எந்த பெண்ணும் திருமணம் செய்ய கூடாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபடுக���கைக்கு அழைத்தால் போலீசில் புகார் செய்யுங்கள்\nடாப்சி படத்தில் இணைந்த அமிதாப்பச்சன்\nஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை : முன்னாள் துணை கமிஷனர்\nஅன்புள்ள அம்மா: ஸ்ரீதேவி மகள்கள் உருக்கம்\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஒரே படத்தில் அனைத்தையும் இழந்த சர்வானந்த்\n'இரும்புத்திரை' - விஷாலின் பெரிய வசூல் படம்\nபாடலாசிரியர் ஆக மதன் கார்க்கியின் 10 ஆண்டுகள்\nகர்நாடகம் காவிமயம் ஆகவில்லை : பிரகாஷ்ராஜ்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமுடிவுக்கு வந்தது ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் அலப்பரை\nகாவிரி பிரச்னை : தமிழனாய் ஆர்ஜே.பாலாஜி செய்த காரியமும், அட்டகாசமான ...\nதீவண்டிக்கு வாழ்த்து சொன்ன டிடி, பாலாஜி\nசேர்ந்து வாழ கட்டாயப்படுத்தி மிரட்டல்: தாடி பாலாஜி மனைவி மீண்டும் புகார்\nதாடி பாலாஜி, மனைவி நித்தியாவிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : நிவேதா பெத்ராஜ்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2011/03/blog-post_10.html", "date_download": "2018-05-21T10:36:26Z", "digest": "sha1:E57R23M6S2MRAQVYUXJV3W57XHNDPR54", "length": 30490, "nlines": 435, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: ஊரும் பெயரும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஈழத்துத் தமிழ்மணம் வீசிய வாரம்\nபடலைகள்: - சங்கடப் படலை\nசைக்கிள் ஓடப் பழகின கதை\nபுனிதப் பூமி ரட்சிக்கப்பட்ட பாவி\nஎக்சியூஸ் மீ உதவ முடியுமா\nஈழத்து நகைச்சுவை இரட்டையர்கள் டிங்கிரி சிவகுரு\nபொங்கல்/ வளந்து வைத்தல், உரு ஆட்டம்\nநட்சத்திர வாரத்தில் ஈழத்து முற்றம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nபன்றித்தலைச்சி அம்மன், கீரிமலை, மாவிட்டபுரம் போன்ற ஊர்ப் பெயர்கள்\nசரித்திரத்துடன் சம்பந்தப்பட்டன. அரசனின் மகளின் பன்றி முகம் போன்று\nஇருந்ததால் அவள் வழிபட்டு மனித முகமாகியதாகக் கூறப்படுகிறது. கீரிமுகம்\nஉடைய ருகுல முனிவர் சாபவிமோசனம் அடைந்த இடம் கீரிமலை, குதிரை முகம்\nநீங்கிய இடம் மாவிட்டபுரம், பரந்தனில் விளையும் உப்பை வெளிநாட்டுக்கு\nகொண்டு செல்ல மரக்கலம் சென்றுவர தொண்டமான் என்னும் மன்னன் அமைத்த\nசில ஊர்ப் பெயர் மரங்களை அடையாளப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நெல்லியடி,\nஅரசடி, ஆலடி, வேம்படி, இலுப்பையடி, புளியடி போன்ற ஊர்கள் மரங்களை\nஅடையாளப்படுத்திவைக்கப்பட்டவை. சில இடங்களில் அந்த மரங்கள் இல்லை. ஆனால்,\nவவுனியா, மன்னார், வன்னி ஆகிய மாவட்டங்களில் குளங்களின் பெயரையும்,\nகாடுகளின் பெயரையும் வைத்து ஊர்ப்பெயர்கள் உள்ளன. பாண்டியன் குளம்,\nசெட்டிகுளம், கூமாங்குளம், நெடுங்குளம், மாங்குளம், குஞ்சுக்குளம்,\nகுருமன்காடு போன்று பெயர்கள் உள்ளன.\nஇதேபோல், மலையகத்தில் பல இடங்களில் அப்பகுதி தோட்டங்களின் பெயர்களே அவ்\nஊர்களின் பெயர்களாக அலங்கரிக்கின்றன. இரட்டைப்பாதை, கல்தெக்க பத்த\n(இரண்டு கல்லடிப் பாதை) போன்றனவாகும்.\nசங்கிலிமன்னன் ஞாபகார்த்தமாக சங்கிலியன் தோப்பு உள்ளது. யானை கட்டப்பட்ட\nஇடமாகையால் ஆனைக்கோட்டை என்பார்கள். இலங்கையே ஒரு தீவு, இலங்கையைச்\nசுற்றி தீவுகள் உள்ளன. நெடுந்தீவு, மண்டைதீவு, அனலைதீவு, பாலைதீவு,\nகாரைதீவு காரைதீவை இப்போது காரைநகர் என்கிறார்கள்.\nவடமராட்சியில் திக்கம் என்ற கிராமம் உள்ளது. பனாட்டுக்குப் பெயர்பெற்ற\nஅந்த ஊ ரில் வெள்ளைக்காரர்கள் பனாட்டைக்கடித்த பின் \"திக்கம்'\nமட்டக்களப்பில் ஓட்டமாவடி, தம்பிவிலுவில், துரைவந்திமேடு என்ற ஊர்கள் உள்ளன.\nவெள்ளைக்காரர் காலத்தில் சில பெண்கள் தண்ணீர் அள்ளிக்கொண்டு வருகையில்\nஇருட்டிவிட்டதாம். அப்போது எதிரில் வெள்ளைக்காரர் வந்தபோது ஓட்டமாவாடி\nஎன்றார்களாம். அன்றிலிருந்து அந்த இடம் ஓட்டமாவடி என்றாகியதாம்.\nவெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து இறங்கிய மேடு.\nகாலப்போக்கில் மருவி துரைவந்த மேடு ஆகியதாம்.\nஇராமாயண காலத்திலே இலக்குவனைப் பார்த்து தம்பி இழு வில் என்று ராமன்\nகூறிய இடம் தப்பிலுவில் ஆகிறதாம்.\nயாழ்ப்பாணப் பஸ் நிலையத்தில் நின்ற பஸ் ஒன்றின் சில்லில் மிதித்து ஒருவர்\nஏற முற்பட்டு விழுந்தாராம். ஏன் சில்லாலை ஏறினாய் என்று நடத்துடன்\nகேட்டபோது நீ தானே சங்கானை, பண்டத்தரிப்பு, சில்லாலை ஏறு என்று சொன்னாய்\nஎன்றாராம். கே.எஸ்.பாலச்சந்திரனின் அண்னை தனி நடிப்பில் முழு இலங்கையையும் சிரித்து\nஅதேபோல் யாழ்ப்பாணத்தில் குப்பிளான் எனும் ஊர் உள்ளது. அங்கு புகையில்\nசெய்கை அதிகம் இடம்பெறும். வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் அங்கு\nபுகையிலை நடுவதற்காக பாத்தியாக நிலத்தை அமைத்த போது அதை கண்ட\nவெள்ளைக்காரர் விளக்கம் கேட்க அது தண்ணீர் ஓடாது நிற்கவே அவ்வாறு\nசெய்வதாக கூறினார். அதற்கு அவர்கள் குட் பிளான் என ஆங்கிலத்தில் கூறிய\nவார்த்தை மருவி தற்போது குப்பிளான் ஆகியது.\nஅதேபோல், பூநாறிமடம் எனும் ஓர் இடத்திற்கு அந்த மடத்தின் அருகில் உள்ள\nமரம் ஒன்றில் பூ விலிருந்து வரும் வாசனை துர்நாற்றம் வீசுவதுபோல்\nஇருக்கும். இதனால் அந்த இடத்திற்கு பூநாறி மடம் என்று பெயர் வந்தது.\nகாட்டின் பெயருடன் சில ஊர்களின் பெயர்கள் உள்ளன. வவுனியாவில்\nகுருமன்காடு. தென்னிந்தியாவின் கொச்சியில் இருந்து வந்தவர்கள் கொழும்பில்\nகடைபரப்பிய இடம் கொச்சிக்கடை. அங்கிருந்து வந்த மிளகாயை சிங்களத்தில்\nகோழிக்கோட்டில் இருந்து வந்த வாழைப்பளத்தை சிங்கள மக்கள் கோழிக்கோடு\nஎன்பார்கள். மைசூரில் இருந்துவந்த பருப்பைமைசூர் பருப்பு என்றார்கள்.\nமடு, மோட்டை போன்றவை இருப்பதனால் சேமமடு, இரணைமடு, பாலமோட்டை,\nநொச்சிமோட்டை எனவும். தந்தை செல்வாவின் ஞாபகார்த்தமாக\nசெல்வபுரம் உடுப்பிட்டியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்\nராஜலிங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட கிராமம் ராஜகிராமம்.\nஊர்ப்பெயரைப் பிரபலப்படுத்துவதில் எழுத்தாளர்கள் பெரும்பங்கு\nவகிக்கின்றனர். சில்லையூர் என்று வேறு சிலரும் பெயருடன் இணைத்து எழுதினாலும் சில்லையூர் என்றதும் செல்வரா ஜனின்\nஅதேபோல் காரை. சுந்தரம்பிள்ளை, அல்வையூர் கவிஞர்.மு.செல்லையா, மாவை\nவரோதயன், கல்லாறு சதீஷ், வடகோவை வரதராஜன், காவலூர் ஜெகநாதன், லுணுகலை\nஸ்ரீ, தெளிவத்தை ஜோசப், வதிரி சி.ரவீந்திரன் வாகரைவாளன் , தாளையடி\nசுபாரத்தினம் செம்பியன் செல்வன் போன்றவர்கள் ஊர்ப்பெயருடன் வலம்வரும்\nஎன் பங்குக்கு ஒரு ஊர்ப்பெயர். கோடி கமம் மருவி வந்தது கொடிகாமம்.\nஊர் பெயர்களின் பின்புலத்தை சுவாரஸியமாக விளக்கி இருக்கிறீர்கள். புதிய தகவல்கள் நிறைந்த தொகுப்பு..\n//வெள்ளைக்காரத் துரை ஹெலியில் வந்து இறங்கிய இடம் துரைவந்து//\nஹெலி வந்தது இப்ப கிட்டடியில. அதனால இந்தப் பேர் வந்த காரணம் சரி மாதிரித் தெரியேல்லை. இது போல் வேறு சில தகவல்கள் சரி மாதிரித் தெரியேல்லை (குப்பிளான்). ஆகவே எழுதுவதை பொருட் குற்றம் இல்லாமல் எழுதப் பாருங்கோ.\nநல்லதொரு ஆராய்ச்சி வர்மா அண்ணா.கன ஊர்களுக்கான அர்த்தங்களை இப்போது தான் தெரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது..எனது பங்குக்கு -\nபுலோலி - புலவர் + ஒலி கேட்குமிடம்\nவியாபரிமூலை - வியாபாரிகளின் + மூளை\n//என் பங்குக்கு ஒரு ஊர்ப்பெயர். கோடி கமம் மருவி வந்தது கொடிகாமம்.//\nஎனக்கு யாரோ கொடிய + காமம் = கொடிகாமம் என்று சொல்லியதாக ஞாபகம்\nநல்லதொரு பதிவு, ஆனால் பல ஊர்ப்பெயர்களின் உண்மையான அர்த்தத்துக்கு மேலாக மக்களின் செவிவழிக் கதைகளும், காரணங்களும் ஆதிக்கம் செலுத்துகின்றது. உண்மையான பெயர் ஆராய்ச்சித் தகவல் கொடுத்தால் நலம். செவிவழிக் கதைகள் ஆராய்ச்சி செய்து வெளியிடவேண்டியவை. அப்படியே எடுத்தாள முடியாது. யாழ்ப்பாணத்தில் பல ஊரின் பெயர்கள் சிங்கள் வேர்ச் சொல் நிரம்பி இருப்பதை பல ஆய்வாளர்கள் உறுதிச் செய்துள்ளனர். உதா. வலிகாமம் என்பது வெலி காம என்னும் சிங்கள்ச் சொல் ஆகும். வெலி காம என்றால் மணற் கிராமம் என்றுப் பொருள். அந்தப் பகுதிகள் மணற்பாங்கான பகுதிகள் என கண்டுபிடித்தும் உள்ளனர்.\nஇதனைப் படித்த போது ஒரு பாடல் ஒன்று ஞாபகம் வந்தது.முத்துக் குமார கவிராசர் (சுன்னாகத்தைச் சேர்ந்தவர்)என்ற ஈழத்துப் புலவர் இந்தப் பாட்டைப் பாடி இருக்கிறார். பொருத்தமும் தகவலும் கருதி இதனைப் பகிர்ந்து கொள்கிறேன்.\n“முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி\nமுந்தித் தாவடி கொக்குவின் மீதுவந்\nதடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்\nதானைக் கோட்டை வெ ளிகட் டுடைவிட்டாள்\nஉடுவி லான்வர பன்னாலை யான்மிக\nஉருத்த நன்கடம் புற்றமல் லாகத்தில்\nதடைவி டாதனை யென்றுப லாலிகண்\nசார வந்தனன் ஓரிள வாலையே”\nமாவிட்டபுரத் திருவிழாவின் போது சுவாமியின் பவனியை வர்ணிப்பதாக மறைமுகக் கருத்தையும் வெளிப்புறமாக ஊர்களின் பெயரையும் கொண்டிருக்கின்ற பாடல் இது.\n(காலம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதி 19ம் நூற்றாண்டின் முற்பகுதி)\nஇது மாதிரி இன்னொரு பாடலும் இருக்கிறது.\nசுருக்கம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.\nநல்லதொரு பதிவு, பெரும்பாலான ஊர்களுக்கு வழங்கப்படும் காரணப் பெயர்கள் கர்ணபரம்பரைக் கதைகளாகவே இருக்கின்றது.\nஎங்கடை ஊ���் வதிரியில் கோட்டைத் தெரு என்ற இடம் இருக்கின்றது, அங்கே சோழர் கால நாணயம் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்தார்கள்.\nமணியாச்சி உந்தப் பாட்டை நானும் ஒருமுறை எங்கேயோ வாசித்த ஞாபகம், கொஞ்சம் பெரியபாடல் என நினைக்கின்றன்.\nஉந்தச் சில்லாலைப் பகிடிபோல தான் கொழும்பிலை ஒரு தமிழர் பொரளைக்கு போக வெள்ளவத்தையில் நிற்க பொரளைக்குப் போற 154 இலக்க பஸ் வந்ததாம் அவரும் ஏற வெளிக்கிட கண்டெக்டர் போரளை போரளை என கூவ அவரோ அந்த பஸ் போகாது என நினைத்து ஏறவில்லையாம், உண்மையா நடந்தகதையோ இல்லை சும்மா பகிடியோ தெரியாது.\nசென்னை ரஸ்தாளி இத்தனை வருடங்கள் கழித்தும் எனக்கு கோழிக்கோடு தான் . கொச்சிக்கடை தகவல் புதியது. நல்ல பகிர்வு .\n//எனக்கு யாரோ கொடிய + காமம் = கொடிகாமம் என்று சொல்லியதாக ஞாபகம்//\nஇது தவறானது. ஆக்கள் வம்புக்கு சொல்லுற பேர்தான் இது. கொடிகாமத்தில் ஆரம்ப காலங்களில் மிக அதிகளவில் வேளாண்மைக்கு (கமம்) உட்பட்ட நிலம் இருந்ததே 'கோடி கமம்' என்ற பெயர் வரக் காரணம்.\n//“முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி\"//\nஇந்தப் பாடல் அப்பா எனக்கு சொல்லித் தந்திருக்கிறார். :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/08/blog-post_8.html?showComment=1502768173709", "date_download": "2018-05-21T10:42:12Z", "digest": "sha1:557NJB4XYPC4IXBF2KTD74SC36X2ODEV", "length": 30468, "nlines": 334, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: பதில் சொல்லுவீரா கலவரவாதிகளே..?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nவிநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாடு வெட்டுவது யார் பண்பாடு என கேள்வி எழுப்பி விளம்பரம் செய்து வருகின்றனர். அது பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் அருணன் அவர்கள் முகநூல் பதிவு.................. அது யார் பண்பாடு..\n\"மாட்டுப் பொங்கல் தமிழர் பண்பாடு\nமாடு வெட்டுதல் யார் பண்பாடு\nஎன்று சுவர் விளம்பரம் செய்திருப்போரே..\nஆடுமாடு வளர்ப்பதும் தமிழர் பண்பாடே\nவிதவைக்கு மறுமண உரிமை த���்தது\nகோயிலைக் கட்டியது தமிழர் பண்பாடு\nகுலதெய்வத்திற்கு ஆடு கோழி படைப்பது\nஅங்கும் பொங்கல் புளியோதரை என்பது\nஇந்து- முஸ்லிம் ஒற்றுமை தமிழர் பண்பாடு\nவிநாயகர் ஊர்வலம் என்று கலவரம்\nகன்றுக்கு பால் தருவது தமிழர் பண்பாடு\nதிருக்குறள் எழுதியது தமிழர் பண்பாடு\nமனுஸ்மிருதி சொன்னது யார் பண்பாடு\nபொங்கல் விழா தமிழர் பண்பாடு\nதின்ன மாட்டுக் கறி பிாியாணிக்கும் நெய் சோற்றுக்கும் எதேதோஉளறிக் கொண்டிருப்பவன்\nஇந்த அருணன. இவனை எல்லாம் யாா் கணக்கில் சோ்க்கின்றாா்கள். அநாதையான இவனை\nசுவனப்பிாியன் போனன்ற அரேபிய அடிமைகள் ஒரு பொட்டலம் பிாியாணி கொடுத்து அரேபிய\nவல்லாதிக்க மதத்திற்கு அடிமையாக ஏதேனும் உளறச் சொன்னால் நீங்கள் எழுதிக் கொடுப்பதை\nஇவன் ஒப்புவிப்பான். அருணன் ஒரு அரேபிய அடிமை. தமிழ்துரோகி.\n01.அம்மணமாக இருப்பது ஆதாம்ஏவாள் பண்பாடு.அல்லா உருவாக்கிய பண்பாடு\n02 தங்கையை மணப்பது அல்லா ஆதாமுக்கு அளித்த பண்பாடு\n03.காபீா் என்று சொல்லி அடுத்தவனை போட்டு தள்ளுவது என்ன பண்பாடு\n04.யுத்தத்தில் கைபற்றிய பெண்களை செக்ஸ்அடிமைகளாக வைத்துக் கொள்ளுங்கள் என்று பெண் கொடுமையை அனுமதிப்பது என்ன பண்பாடு\n05.மனைவி கிழவியாகி விட்டால் அல்லது அவளை விட குமாிகள் கிடைத்து விட்டாா்கள் எனற் காரணத்தால் கிழவியை அலட்சியம் செய்வது என்ன பண்பாடு\n06.இருக்கும் இடமெல்லாம் இரத்தக்களறறியாக மாற்றி நாசம் செய்து கொண்டீரப்பது என்ன பண்பாடு.\n07.பாக்கிஸ்தானிலும் பங்களாதேஷ யிலும் முஸ்லீம் அல்லாத சிறுபான்மை மக்கள் பெரும் கொடுமைக்கு ஆளாகி தவிப்பதை கண்டு கொள்ளாமல் இருப்பது என்ன பண்பாடு\n அப்படி என்றும் நடைமுறையில் இருந்ததில்லையே\nவிதவைக்கு மறுமண உரிமை தந்தது\nமுஸ்லீம் பெண் கோசா உடை அணிந்து முகத்தில் கருப்பு துணி கட்டி கொள்ளைக்காாி போல் வீட்டுக்கு வெளியே வருகின்றாா்கள்.அதைப்பற்றி இவன் கருத்து என்ன \nகோயிலைக் கட்டியது தமிழர் பண்பாடு\nதமிழ்நாட்டில் உள்ள 98 சதவீத கோவில்களிவல் பாா்ப்பனா்கள் தொண்டு செய்யவில்லை. பாா்ப்பனா் அல்லாத மக்கள்தான் தொண்டு செய்கின்றாா்கள். காலம் மாறிக்கொண்டு இருக்கின்றது.\nகுலதெய்வத்திற்கு ஆடு கோழி படைப்பது\nஅங்கும் பொங்கல் புளியோதரை என்பது\nதமிழன் கலாச்சாரம்ஒன்றும் தேங்கிப் போன சாக்ககடையாக இருக்க வேண்டும்.த��ிழன் முன்னேறக் கூடாது என்ற இழிந்த புத்தி உள்ளவன்தான் இப்படி கதைப்பான்.குல தெய்வங்கள் உன்னிடம் கிடா கோழி கேட்டாா்களா மடையனே கோவில்களில் பலி இடுவது கலாச்சார பாிணாமத்தில் பின்தங்கிய நிலையடா .திருமந்திரமும் தாயுமானவரும் பலியிடுவதை ஆதாித்தாா்களா மடையனே கோவில்களில் பலி இடுவது கலாச்சார பாிணாமத்தில் பின்தங்கிய நிலையடா .திருமந்திரமும் தாயுமானவரும் பலியிடுவதை ஆதாித்தாா்களா திருக்குறளைில் ஆதாரம் உள்ளதா திருக்குறள் அசைவ உணவை முற்றிலும் தடுக்கும் போது நீ ஏன் ஆடு மாடு தின்பது தமிழன் பண்பாடு என்கிறாாய்.தமிழ் துரோகி அருணம்.நயவஞ்சகன.தமிழனின் அடையாளம்தான் என்ன \nஇந்து- முஸ்லிம் ஒற்றுமை தமிழர் பண்பாடு\nஇந்துக்களை காபீா் என்று இழிவு படுத்தி மதத்தால் உயா்ந்தவா்கள் என்று இறுமாந்து வாழ்ந்து வரும் இந்துக்கள் அடிமையாக இழிவ படுத்தி வாழ்ந்து வந்தாா் கள். அடிமையாக இருந்த அளவி பிரச்சனை இல்லை. இந்துக்கள் முஸ்லீம்களின் மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து வருகின்றாா்கள்.முஸ்லீம்களின்ன தனிஉாிமையை ஏற்க மறுக்கும் போக்கு நாடு முழுவதும் உள்ளது.இது சாியான வினைதானே பாா்ப்பனா்களின் தனிஉாிமையை எதிா்க்க வேண்டும்.முஸ்லீம்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கிறாரா அருணம்.\nவிநாயகர் ஊர்வலம் என்று கலவரம்\nகன்றுக்கு பால் தருவது தமிழர் பண்பாடு\nஅவனவன் காசு நீ யாரடா கேட்பது\nதிருக்குறள் எழுதியது தமிழர் பண்பாடு-\nஎந்த மசுதியில் திருக்குறள் படிக்கப்படுகின்றது சொல் மடையன் அருணனே\nமதரசாக்களில் முஸ்லிம்கள் திருக்குறள் படிகக்கின்றாா்களா என்ன \nமனுஸ்மிருதி சொன்னது யார் பண்பாடு\nபொங்கல் விழா தமிழர் பண்பாடு.முஸ்லீம்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை.அப்படியென்றால் முஸ்லீம்கள் தமிழா்கள் அல்ல.இல்லவேயில்லை என்கிறாரா அருணம்.\n.இந்திய பண்பாடு.இந்து பண்பாடு. சமஸ்கிருதம் ஒரு இந்திய மொழி.அதைப்படிப்பதை கெடுப்பவன் நீசன்\nநான் பதில் பதிவு செய்து விட்டேன்.\nவிதவை திருமணம் மறுப்பு மற்றும்சதி போன்றவை விதிவிலக்கான உயா் சாதி மனப்பான்மை காரணமாக ஏற்பட்ட ஒரு நிலை.தமிழ் நாட்டிலும் சில பெண்கள் அதுவும் மன்னா்களின்மனைவி உடன்கட்டை ஏறிய சம்பவம் உள்ளது. 98 சதவிதறம் பெண்கள் மறு மணம் செய்ய அனுமதிக்கப்பட்டாா்கள். செய்துகொண்டாா்கள். முதல��� கணவனுக்கு பிறந்த குழந்தைகளின் நலனை பொிதெனக் கருதி சில பெண்கள் மறுமணம் செய்ய மறுத்து விடுவாா்கள்.இது சொந்த விருப்பம். குடும்ப விசயம்.இதில் மற்றவா்கள் கருத்து சொல்வது பண்பாடு அல்ல.\nதமிழ் விரோத கயவன் அருணன் சில குறைகளை புதாகரமாக்குவது வழக்கம். இவனது யோக்கியதை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிறைய பாா்த்து விட்டேன்.என்னிடம் இவன் மாட்ட வேண்டும் \nசுவனப்பிாியன் இன்னொரு பொட்டலம் பிாியாணி கொடுத்து தின்னக் கொடுங்கள். இந்து விரோத கருத்துக்களை பதிவு செய்ததால் களைத்திருப்பான் இந்த அருணன்.\nகோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா\nகோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செ...\nமீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரண...\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிரு...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஉணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிற...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்\n // திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ” 0” மதிப்பெண்தான் வழங்க இயலும் .// தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழு...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி. பிஜேபி சந்தர்ப்பவாதிகளை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். வீடியோவை பாருங்கள்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல்லாம் இவ்வாறு பொதுப் பணியில் இற...\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன் 1. இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவ...\nபிற மதத்தினரை கவர்ந்த தவ்ஹீத் ஜமாஅத்\n\"மும்பையில் கனமழை வெள்ளம்: -TNTJ\nஇஸ்லாம் என்பது அரேபிய கலாசாரமா\n'பசு குண்டர்களால்' தாக்கப்பட்ட 70 வயது முதியவர்\nகுஜராத்தில் வைரஸ் காய்ச்சலால் 320 பேர் மரணம்.\nபுனித நாட்களில் அதிகமதிகம் இறைவனை புகழ்வோம்\nதாஜ்மஹால் சிவன் கோவிலாக இருந்தது என்று சொன்னது பொய...\nபோலி ஆன்மீகத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்.\nவிநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்\nஏழு வருடம் ஓதிய ஆலிமின் வேலை\nகேரள மலப்புரத்தில் 1000 பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்...\nபுகைப்பட தினத்துக்கு ஏற்ற படம் இது\nபிஜேபி தலைவர் பராமரித்த கோசோலையில் 200 பசுக்கள் பல...\nஇந்து பெண்களின் பெரும்பான்யோரின் உள்ளக் குமுறல்\nஇந்தியாவின் தலை சிறந்த புகைப்படம்,\nபூஜையில் கலந்து கொள்ளாத முஸ்லிம் மாணவிகள் சிறை பிட...\nதமிழக அரசியலை சிறப்பாக சொல்லும் காணொளி\nபல நோய்களுக்கு எளிய மருத்துவம்\nசகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது...\nமழை நீர் சேகரிப்பு - சில டிப்ஸ்\nதேசபக்தியின் அளவு கோல் இதுதான் :-)\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 24\nஜன்மாஷ்டமியை விமரிசையாகக் கொண்டாட அழைப்பு\nஇந்த ஒரு படம் போதும் யார் தேச பக்தர் என்பதற்கு\nஇந்திய சுதந்திரத்தில் எனது குடும்பத்தின் பங்களிப்ப...\nநேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய....\nஇந்து மத சாமியார் உண்மையை உரத்துக் கூறுகிறார்\nசாரே ஜஹான் சே அச்சா - அல்லாமா இக்பால்\nஇறந்த கோசோலை பசுவை அடக்கம் செய்த முஸ்லிம்கள்\nதிருச்சியில் கூடிய மக்கள் வெள்ளம்\nஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்\nபல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய கஃபில் அஹமது கான...\nஹாஜிகள் குழும தொடங்கி விட்டனர்\nஅன்று இருந்த மத நல்லிணக்கம் இன்று எங்கே\nகோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நற்செய்தி\nசுதந்திர தின இரத்த தான முகாம்..\nஉபியில் ஆக்சிஜன் பற்றாக் குறையால் 30 குழந்தைகள் இற...\nஇறை நம்பிக்கையாளர் எந்நிலையிலும் தொழுகையை விட மாட்...\nஆர்எஸ்எஸ் அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்கு மூலம்\nஅபுல் கலாம் ஆசாத் - அப்துல் கலாம் ஒரு ஒப்பீடு\nசுதந்தித்திற்காக பாடுபடாத ஆர்எஸ்எஸ் - சோனியா தாக்க...\nஷரீஃபா, ஷரியானா, நதியா என்ற மூன்று இஸ்லாமிய பெண்மண...\nஇஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்...\nகாவிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது\nபெற்ற தாயை எலும்புக் கூடாக பார்த்த மகன்\nகட்டாய மதமாற்றம் என்பது இதுதான்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 23\nபிக் பாஸ் ஓவியா தற்கொலைக்கு முயற்சியாம்\nவறுமை இவர்களை இறைவனை வணங்க தடுக்கவில்லை\nஅப்துல் கலாம் சம்பந்தமாக பிஜே நேர்காணல்\nஅரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 22\nமலையாள சேச்சிக்கு ஒரு 'ஓ' போடுவோம்\nநாட்டுப் பற்று என்பது இதுதான்\nரோட்டில் பிரசவித்ததால் குழந்தை இறந்துள்ளது\nகுஜராத் வெள்ளத்தில் நிவாரண பணிகளில் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-05-21T11:03:17Z", "digest": "sha1:HEQRBTPQPBSPVBOF2XNUYZZMEQZXJ3US", "length": 22935, "nlines": 157, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: மைதா வாழ்க", "raw_content": "\nமைதா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nமைதா வாழ்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிங்கள், 23 செப்டம்பர், 2013\nஇந்தப்புரோட்டாவைப் பாருங்கள். உடனே சாப்பிடவேண்டும் என்று தோன்றவில்லையா இதைப்போய் சிலர் வெறுக்கிறார்களே என்று நினைக்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.\nமைதா தயாரிக்கப்படும் விதம் பற்றி விக்கிபீடியா சொல்வது.\nஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்.\nஒரு ஊரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவர் சங்கீத வித்வான். இன்னொருவர் தத்துவ ஞானி. மூன்றாமவர் வைத்தியர்.\nஇந்த மூவரும் ஒரு சமயம் க்ஷேத்தராடனம் சென்றார்கள். ஒரு ஊரில் சென்று ஒரு சத்திரத்தில் தங்கினார்கள். அந்தக் காலத்தில் ஓட்டல்கள் இல்லை. அவரவர்களே சமைத்து சாப்பிட்டுக் கொள்ளவேண்டும். இதற்காக அவர்கள் சத்திரத்து மணியகாரனிடம் சமையல் சாமான்களை வாங்கி சமைக்க ஆரம்பித்தார்கள்.\nபக்கத்திலேயே அரிசி கிடைத்தது. சங்கீத வித்வானை சாப்பாடு வடிக்கச் சொல்லி விட்டு மற்ற இருவரும் காய்கறிகளும் நெய்யும் வாங்கச் சென்றார்கள். தத்துவ ஞானி நெய் வாங்கச் சென்றார். மருத்துவர் காய்கறிகள் வாங்கச் சென்றார்.\nதத்துவ ஞானி நெய் வாங்கினார் கடைக்காரன் அந்த நெய்யை ஒரு தொன்னையில் ஊற்றிக் கொடுத்தான். வாங்கிக்கொண்டு வரும் வழியில் தத்துவ ஞானி சிந்தித்தார். இப்போது நம் கையில் இரண்டு வஸ்துக்கள் இருக்கின்றன. எது எதற்கு ஆதாரம் இதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று சிந்தித்தார்.\nஇப்போது தொன்னையில் நெய் இருக்கிறது. ஆகவே தொன்னை நெய்க்கு ஆதாரம். ஏன் நெய் தொன்னைக்கு ஆதாரமாய் இருக்கக் கூடாது கண்டு பிடித்து விடுவோம் என்று தொன்னையை தலைகீழாகப் பிடித்தார். நெய் முழுவதும் தரையில் சிந்தி விட்டது. ஆஹா, தொன்னைதான் நெய்க்கு ஆதாரம். இந்த தத்துவத்தைக் கண்டு பிடித்த சந்தோஷத்துடன் சத்திரத்திற்குத் திரும்பினார்.\nகாய்கறிகள் வாங்கப் போன மருத்துவர், காய்களைப் பார்த்தார். கத்தரிக்காய் -\nபித்தம், வாழைக்காய் - வாயு, வெங்காயம் - சூடு. கருணைக்கிழங்கு - மந்தம், இப்படி ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு குறை சொல்லிக்கொண்டு ஒரு காயையும் வாங்காமல் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தார்.\nசாதம் வடிப்பதற்காக விட்டுப் போன பாகவதரோ, அடுப்பு பற்ற வைத்து பானையை வைத்து அதில் அரிசியைப் போட்டார். தேவையான தண்ணீரை ஊற்றி அடுப்பை நன்றாக எரிய விட்டார். உலை சூடாகி தளதளவென்று கொதுக்க ஆரம்பித்தது. அந்த சத்தம் நல்ல தாள சத்தமாய் இருந்தது. அந்த தாளத்திற்கேற்ப பாகவதர் பாட ஆரம்பித்தார். கச்சேரி நன்றாகப் போய்க்கொண்டு இருந்தது. அப்போது சாதம் நன்கு வெந்து விட்டபடியால் கொதி அடங்கி விட்டது. தாளச் சத்தம் நின்று போய்விட்டபடியால் பாகவதரால் தொடர்ந்து பாட முடியவில்லை.\nஅவருக்கு கோபம் வந்து விட்டது. சோற்றுப் பானையை ஒரு உதை விட்டார். பானை கீழே விழுந்து உடைந்து போய் சோறு எல்லாம் வீணாகிப்போய் விட்டது. பிறகு என்ன செய்வது மூவரும் அன்று பட்டினி கிடந்தனர்.\nஇந்தக் கதையை எதற்காகச் சொன்னேன் என்றால், இப்படி ஒவ்வொரு பொருளிலும் குறை கண்டு பிடித்துக் கொண்டு இருந்தால் அப்புறம் ஒன்றையும் சாப்பிட முடியாது என்பதை வலியுறுத்தத்தான்.\nமைதா மாவில் செய்யப் படும் புரோட்டா உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இப்போது சொல்லுகிறார்கள். புரோட்டா, இன்றோ நேற்றோ கண்டுபிடிக்கப்பட்ட பதார்த்தம் அல்ல. ஏறக்குறைய ஐம்பது வருடங்களாக பு���க்கத்தில் இருந்து வரும் ஒரு உணவுப் பண்டம். நமக்கு முந்தி இரண்டு தலைமுறையினர் இந்த புரோட்டாவை சாப்பிட்டு ஜீரணம் பண்ணி வாழ்ந்து செத்துப் போனார்கள். அவர்கள் எல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. அப்போதும் டாக்டர்கள் இருந்தார்கள்.\nசரி, புரோட்டாவை விட்டு விடுவோம். புரோட்டா தவிர மைதா மாவில் வேறு என்னென்ன தின்பண்டங்கள் செய்கிறார்கள் என்று பார்ப்போமா. அனைத்து பிஸ்கோத்துகள், கேக்குகள், முதலான அனைத்து பேக்கரி ஐட்டங்களுக்கும் மூலப் பொருள் மைதாவே. மைதா மாவில் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகள் கணக்கிலடங்கா. அனைத்து ஓட்டல்களிலும் தயாரிக்கப்படும் பூரி, சப்பாத்திகளில் பாதிக்கு மேல் மைதா கலக்கப்படுகிறது. \"நான்\", \"ருமானி\" ரொட்டி இவைகளுக்கு மூலப்பொருள் மைதா மட்டுமே.\nமைதா மாவிற்கு எதிராக சொல்லப்படும் முக்கியமான குற்றச்சாட்டு, வளர்ந்த நாடுகளில் இதை புறக்கணித்து விட்டார்களாம். அதனால் நாமும் இதை புறக்கணிக்க வேண்டுமாம். வளர்ந்த நாடுகளின் தரக் கட்டுப்பாட்டு முறைகளை நாமும் கடைப் பிடிக்கவேண்டுமென்றால் இந்தியாவில் சாப்பிடுவதற்கு லாயக்கான உணவு வகைகள் எதுவுமே மிஞ்சாது.\nமைதா மாவு கோதுமை மாவை வெளுப்பாக்கி செய்யப்படும் ஒரு மாவு. இந்த வெளுப்பாக்குதலுக்கு \"பென்சாயில் பெர்ஆக்சைடு\" என்னும் போருளை உபயோகிக்கிறார்கள். அதானால் அந்த ரசாயனம் விஷம் என்று சொல்கிறார்கள். ரிபைஃன்டு ஆயில், சர்க்கரை, இரண்டும் இவ்வாறு ரசாயனங்கள் மூலம்தான் வெளுப்பாக்கப்படுகின்றன. இந்த இரண்டும்தான் சமையலறையின் உயிர்நாடி. இவைகளை என்ன செய்யப்போகிறோம்\nநம் கசாப்புக்கடைகளைப் பார்த்தால் வெள்ளைக்காரன் ஆயுசுக்கும் மட்டனை விட்டு விடுவான். நம் ஓட்டல் கிச்சனைப் பார்த்தால் என்றால் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அவன் ஊருக்கே ஓடி விடுவான். கல்யாண வீட்டில் உணவு தயாரிப்பதைப் பார்த்தால் நமக்கே வாந்தி வந்து விடும்.\nகைக்குத்தலரிசிதான் உடலுக்கு நல்லது. எத்தனை பேர் இதைச் சாப்பிடுகிறோம் டபிள் பாலிஷ் செய்த அரிசிதான் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அந்த அரிசி சாப்பாடுதான் மல்லிகைப்பூ மாதிரி பார்வைக்கு நன்றாக இருக்கிறது. அதைத்தானே சாப்பினுகிறோம்.\nஇத்தனை சீர்கேடுகள் இருந்தும் இந்தியன் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்றால் அவனுக்கு இந்த உ���வு கிடைப்பதே பெரும் அதிர்ஷ்டமாக இருக்கிறது. தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்ற உணவைத்தான் சாப்பிடுவேன் என்று இருந்தால் இந்திய ஜனத்தொகை ஒரே வருடத்தில் சுதந்திரம் வாங்கியபோது இருந்த அளவிற்கு வந்து விடும்.\nசரி ஐயா, அப்படி மைதாவில் என்ன விஷத்தை கலக்கிறார்கள் என்று பார்த்தால், மாவை வெள்ளையாக்குவதற்கு பென்சாயில் பெர்ஆக்சைடு என்ற பொருளைப் பயன்படுத்துகிறார்கள். இது செற்கையாகத் தயார் செய்யப்பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அங்ககப் பொருளே. எல்லா அங்ககப் பொருட்களும் குறுகிய காலத்திலேயே வேதியல் மாற்றம் அடைந்து மறைந்து விடும். மைதா மாவு கடைக்கு விற்பனைக்கு வரும்போது இந்த வேதியல் பொருளின் அளவு, மனிதனுக்குத் தீங்கு விளைவிக்காத அளவிற்குத்தான் இருக்கும். இந்த விஷயத்தை அரசாங்கம் கட்டாயம் கவனித்துக்கொண்டிருக்கும்.\nஏன் இப்போது இந்த மைதா மாவு பிரச்சினை தலை தூக்கியிருக்கிறது என்றால், கேரளாவில்தான் முதலில் இந்தப் பிரச்சினை துவங்கியிருக்கிறது. கேரளாவைப் பொருத்த வரையில் தினம் ஒரு போராட்டம் நடத்தாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது. மைதா மாவை ஒழிப்போம் என்று காலையில் ஊர்வலம் போய்விட்டு மத்தியானம் டீக்கடைக்குப் போய் ரெண்டு புரோட்டாவும் சாயாவும் சாப்பிட்டு விட்டுத்தான் வீட்டிற்குப் போவார்கள். ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்குவதில் வல்லவர்கள் அவர்கள்.\nஇந்த மாதிரி சமாச்சாரங்கள் இப்போது ஒரு பேஃஷனாகப் போய்விட்டது. மேனகா காந்தி என்று ஒரு அம்மாள் நாய்களுக்காக கோர்ட்டுக்குப் போய் தெரு நாய்களை கொல்லக்கூடாது என்று தீர்ப்பு வாங்கியிருக்கிறாள். நாய்க்கடி பட்டு ஆஸ்பத்திரிக்குப் போவது சாதாரண ஜனங்கள்தான்.\nஅந்தக் காலத்தில் பால்தான் சரிவிகித உணவு, எல்லோரும் பால் குடியுங்கள் என்று எல்லா டாக்டர்களும் பரிந்துரைத்தார்கள். இப்போது பால் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்களாம். நான் இன்றும் படுக்கப்போகும்போது ஒரு டம்ளர் பால் குடித்துவிட்டுத்தான் படுக்கிறேன்.\nஆகவே உணவுக் கலப்படத்தைப் பற்றிய சிந்தனையாளர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். தயவு செய்து இந்தக் கருமாந்திரம் பிடித்த ஊரில் குடியிருக்காதீர்கள். அமெரிக்கா, இங்கிலாந்து அல்லது ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டிற்குப் போய்���ிடுங்கள். நாங்கள் நிம்மதியாக புரோட்டா, சால்னா சாப்பிட்டுக்கொண்டு வாழ்ந்து கொள்கிறோம். புரோட்டா இந்தியன் உள்ளளவும் இருக்கும். புரோட்டா வாழ்க.\nநேரம் செப்டம்பர் 23, 2013 34 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_174.html", "date_download": "2018-05-21T11:18:01Z", "digest": "sha1:LHGSZPBHZYWLHAL4GUJPFM45GYXROH7H", "length": 3889, "nlines": 50, "source_domain": "www.tamilarul.net", "title": "பாலித தெவரப்பெரும இராஜினாமா! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 22 மார்ச், 2018\nபுளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று ஒப்படைத்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/09/again-layoffs-it-industry-h1b-visa-minimum-wage-rules-tighten-010004.html", "date_download": "2018-05-21T10:42:44Z", "digest": "sha1:7NFVUU54BQLZBQE56STSE4VAA6A5PGYB", "length": 22454, "nlines": 166, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..! | Again Layoffs in IT industry H1B visa and minimum wage rules tighten - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..\nஐடி நிறுவனங்களில் மீண்டும் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..\nஇந்திய ஐடி நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளைத் தாண்டி இயல்பு நிலைக்குத் திரு��்பும் வேளையில், அமெரிக்க அரசின் அறிவிப்பால் மீண்டும் ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் பணீநிக்கம் துவங்கியுள்ளது. இதனால் இத்துறை ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர்.\nஅமெரிக்க வாடிக்கையாளர்களை விட்டுவிடக்கூடாது என்று அமெரிக்க அரசின் விசா கட்டுப்பாடுகளை மறுக்க முடியாமல் ஏற்றுக்கொண்டு இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான அமெரிக்கர்களைப் பணியில் அமர்த்தியது, இதனால் இந்தியாவில் இருக்கும் ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்களுக்கான சம்பளம், சம்பள உயர்வும் குறைக்கப்பட்டது.\nதற்போது இந்திய ஐடி நிறுவனங்கள், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் அளவிற்கு நெருக்கடியை அமெரிக்காவின் அறிவிப்பு உருவாக்கியுள்ளது.\nடிரம்ப் தலைமையிலான அரசு அமெரிக்கக் குடியுரிமையான கீரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் ஹெச்1பி விசா வைத்துள்ளவர்களுக்கு விண்ணப்பம் ஒப்புதல் பெறும் வரையிலான காலத்திற்கு விசா காலம் நீட்டிப்பு அளிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் பல ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் வசிக்கக் கூடுதலான கால அளவைப் பெற்று வருகின்றனர்.\nஇந்த விசா கால நீட்டிப்பை உடனடியாகவும் தடை செய்ய டிரம்ப் அரசு அமெரிக்காவின் ஹோம்லேன்டு செக்யூரிட்டிக்கு மெமோ அளித்தது. இது தற்போது நடைமுறைக்கு வராத நிலையிலேயே இந்திய ஐடி நிறுவனங்கள் ஆடிப்போய் நிற்கிறது. பொதுவாக டிரம்ப் அரசு விசா குறித்த கட்டுப்பாடுகளுக்கு எவ்வளவு தடை வந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதுவே இந்திய ஐடி நிறுவனங்கள் மத்தியில் இருக்கும் அச்சத்திற்கான முக்கியக் காரணம்.\nடிரம்ப் அரசின் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் இருக்கும் சுமார் 75,000 இந்தியர்கள் (75,000 குடும்பங்கள்) தாய் நாட்டிற்குத் திரும்பும் நிலை உருவாகும்.\nஅமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் சுமார் 5 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர், இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் கிரீன் கார்டிற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன.\nஇப்புதிய அறிவிப்பில் துணை தலைவர் மற்றும் தலைவர் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவில் இருந்து அதிகளவ���லான ஊழியர்கள் வெளியேற்றப்படும் காரணத்தால், இந்தியாவில் அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்பதன் கட்டாயத்திற்காகத் தற்போது இந்தியாவில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது.\nஇதன் காரணமாகப் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரத்தில் இருக்கும் சில முக்கிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. தற்போது அறிவித்துள்ள பணிநீக்கம் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் தாக்கம் என்றும் கூறப்படுகிறது.\n2015ஆம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் மற்றும் இண்போசிஸ் இணைந்து சுமார் 7,504 ஹெச்1பி விசாக்களைப் பெற்றுள்ளது. இது மொத்த விசா வழங்கும் எண்ணிக்கையில் 8.8 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் வருடாந்திர திறன் ஆய்வுகள் தற்போது ஐடி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குறைவான திறன் கொண்ட ஊழியர்களை வெளியேற்றுவதைத் தாண்டி இந்த வருடம் ஆவ்ரேஜ் பிரிவில் இருக்கும் ஊழியர்களையும் 60 நாட்கள் நோட்டீஸ் காலம் அளிக்கப்பட்டு ஐடி நிறுவனங்கள் வெளியேற்றுவதாக அறிவித்துள்ளது எனத் தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைப்பின் தலைவர் சுதீப் தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே இந்திய ஐடி நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அந்நாட்டு ஊழியர்களையே பணியில் அமர்த்தி வரும் நிலையில், ஹெச்1பி விசாவில் வேலை செய்து வரும் இந்தியர்களைத் திரும்ப வர அறிவுறுத்தியுள்ளது.\nதற்போது ஒரு அமெரிக்க நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ஊழியரை நிறுவன பணியில் அமர்த்த வேண்டும் என்றால், குறைந்தபட்ச சம்பளமாக 60,000-80,000 டாலரை வரையிலான சம்பளம் பெற வேண்டும்.\nடிரம்ப் அரசு விதித்த கட்டுப்பாடுகளில் மூலம் இதன் அளவு 1.30 லட்சம் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.\nஇந்த வருடம் திறன் ஆய்வில் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய விசா கட்டுப்பாடுகள் விடக் குறைந்தபட்ச சம்பள அளவு அமெரிக்காவில் உயர்த்தப்பட்டதால் இந்தியாவில் ஊழியர்களின் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.\nடிரம்புக்கு நோ சொன்னது குடியுரிமை அமைப்பு.. அமெரிக்காவில் இந்தியர்க���் கொண்டாட்டம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவீட்டு கடன் வாங்கியுள்ளீர்களா.. நீங்கள் இறந்துவிட்டால் அதனை யார் செலுத்துவார்கள் தெரியுமா\nமக்களைப் பழிவாங்கும் எண்ணெய் நிறுவனங்கள்.. மோடி அரசு என்ன செய்கிறது..\nபாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு விண்ணப்பிக்கிறாரா ரகுராம் ராஜன்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/11/24-2015.html", "date_download": "2018-05-21T10:52:57Z", "digest": "sha1:4AASMSFO6EKPXA6OOGYTQ7EG7IW3SDMN", "length": 21575, "nlines": 212, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: கையால் எழுதிய பாஸ்போர்ட்கள் வரும் 24 நவம்பர் 2015 முதல் செல்லாது !", "raw_content": "\nகண்கள் தானம் செய்த முதியவரின் குடும்பத்தினருக்கு ந...\nசென்னையில் சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு ரூ 44...\nஅதிரையில் தொடர் மழை: 44.20 மி.மீ பதிவு \nமரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாம் தந்தையின் சகோதரி ]\n'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களுடன் அதிரை சே...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற திருமணம் \nஅதிரை அருகே ஈசிஆர் சாலையில் வாகனங்கள் நேருக்கு நேர...\nஅதிரையில் அதிக வயதுடைய மூதாட்டி வஃபாத் \nகோரிக்கைகள் நிறைவேற்றி தரும் அரசு அலுவலர்களுக்கு ப...\nசிஎம்பி லேன் பகுதியில் புதிதாக 2 மின்கம்பங்கள் அமை...\nஅதிரை ஈசிஆர் சாலையில் பகலில் எரியும் சோடியம் மின் ...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரையில் அதிகபட்சமாக 16.1 மி.மீ. மழை \nஅதிரை பேரூராட்சி 15 வது வார்டில் வடிகால் தூர்வாரும...\nபிறந்த குழந்தை ஏன் அழுகிறது.\nபட்டுக்கோட்டையில் மாணவ மாணவியருக்கு விலையில்லா கல்...\nதுபாயில் பிரம்மாண்ட மலர் பூங்கா மீண்டும் திறப்பு \nசாபூத்திரி விளையாட்டுடன் செக்கடி குளத்தில் உற்சாக ...\n400 இடங்களில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nகடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தி...\nமரண அறிவிப்பு [ தியாகி மர்ஹூம் எஸ்எஸ் இப்ராஹீம் அவ...\nவிபத்தில் சிக்கி சிகிச்சை பெரும் அதிரை வாலிபருக்கு...\nஆபத்தான சேர்மன் வாடி மின்கம்பம் மாற்றி அமைப்பு: மக...\nஅதிரையில் அபூர்வ 'மயில் மீன்' விற்பனை \n ஆ, ஊ, என்ன பெத்த உம்மா, ஆ\n [ கறிக்கடை சின்னத்தம்பி என்கிற அஹம...\nமறைந்த திமுக அதிரை அவைத்தலைவர் குடும்பத்தினருக்கு ...\nஅதிரை லயன்ஸ் சங்கத்தினர் ஒரு ஜோடி கண்கள் தானம் \nமரண அறிவிப்பு [ திமுக அதிரை பேரூர் அவைத்தலைவர் ஹெச...\nமலேசியா பினாங்கில் அதிரையர் மரணம் \nதஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் த...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா சல்மா அம்மாள் ]\nதிருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதை பணி: வாருங்கள...\nகுறைந்த கட்டணம் செலுத்தி இ-சேவை வசதியை பெற அழைப்பு...\nஅதிரை மக்களுக்கு ஒரு அறிவிப்பு.\nதுபாய் குடியிருப்பு கட்டிடங்களில் பயங்கர தீ விபத்த...\nஅதிரை ஷிஃபா மருத்துவமனை: தரம் - சேவை உயர பங்கெடுப்...\nகடிதம் மூலம் உணர்வை வெளிப்படுத்திய 'காயல்' ஏ.எம் ப...\nகடல்போல் காட்சியளிக்கும் செக்கடி குளத்தில் உற்சாக ...\nதுபாயில் மனிதநேய மக்கள் கலாச்சார பேரவைக்கு புதிய ந...\nஅதிரை கடற்கரையில் கொள்ளை போகும் மணல்: அதிர்ச்சி ரி...\nஅதிரை பேரூராட்சி 14 வது வார்டில் ₹6.10 லட்சம் மதிப...\nசவூதி தம்மாமில் இந்தியன் சோஷியல் ஃபோரம் நடத்திய நல...\nநிரம்பும் தருவாயில் செக்கடி குளம்: அதிரை சேர்மன் ந...\nநீங்கள் உறங்கும்போது குறட்டை விடுபவரா\n40 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் \nஅதிரை பேரூராட்சி அருகே கார்-பைக் நேருக்கு நேர் மோத...\n'கோமா' ஸ்டேஜில் உயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்...\nஅதிரை பேரூந்து நிலைய ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்கள் S...\nதரகர்தெருவில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப...\n [ மர்ஹூம் இடுப்புக்கட்டி மரைக்காயர...\nவெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை எஸ்டிபிஐ ...\nதஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ₹ 25 லட்ச...\nஎரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நுகர்வ...\nதெருநாய்களை கொல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி \nதமிழக அரசு விருது பெற்ற பேராசிரியருக்கு துபாயில் ப...\nதிமுக கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை தஞ்சை தெற்...\nஅதிரை காட்டுப்பள்ளி தர்ஹாவின் முகப்பு பகுதியை பூட்...\nஅதிரை சிஎம்பி லேன் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக...\nகிடப்பில் போடப்பட்ட தூய்மை திட்டத்தை கையில் எடுத்த...\nஅதிரையில் 10 கோரிக்கைகளை நிறைவே��்ற வலியுறுத்தி கைய...\nமல்லிபட்டினத்தில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: நே...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\n'சமூக ஆர்வலர்' ராஃபியா அவர்களுக்கு பேராசிரியரின் வ...\nஉள்ளாட்சிகளில் கழிவுகளை அகற்ற இயந்திரங்களை பயன்படு...\nடிசம்பர் 6 ஆர்ப்பாட்ட அழைப்பு பணியில் அதிரை தமுமுக...\nதுபாயில் நடந்த இலவச மருத்துவ முகாம் \nசவூதி அரேபியாவில் இடியுடன் கூடிய பலத்த மழை \nகடல் சீற்றத்தில் இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப்ப...\nமாவட்ட ஆட்சியருக்கு அதிரை சேர்மன் கடிதம் \nஅதிரையில் ஏரி வடிகால் பொக்லைன் இயந்திரம் மூலம் தூர...\n [ கீழத்தெரு N அஹமது அவர்களின் சகோத...\nஅதிரை அருகே வீட்டுச்சுவர் இடிந்து விழுந்து கணவன் -...\nஉயிருக்கு போராடும் அதிரை வாலிபருக்கு உதவ பெற்றோர் ...\nஅதிரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மீண்டும் தொ...\nநீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்...\nகடைத்தெரு உணவகத்தின் முன்பாக கொட்டிய திடீர் குப்பை...\nஅதிரை இளைஞரின் புதிய முயற்சி \nஊழலை விட மதவாதம் ஆபத்தானதா\nவடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ம...\nமரண அறிவிப்பு [ ஹாஜி கா.மு முஹம்மது தமீம் அவர்கள் ...\nமரண அறிவிப்பு [ தமாகா கார்த்திகேயன் சித்தப்பா ]\n'டிஜிட்டல் டெஸ்ட்டில்' பாஸான பேராசிரியர் ஜவாஹிருல்...\nகடற்கரைத்தெருவில் லாரி கவிழ்ந்து விபத்து \n [ ஹாஜிமா நஜ்மா அம்மாள் அவர்கள் ]\nஅதிரையில் கொட்டும் மழையில் TNTJ சார்பில் நிலவேம்பு...\nமரண அறிவிப்பு [ 'அன்சாரி கேப் மார்ட்' ஹாஜிமா ஹபீபா...\nவேண்டாம் வெளிநாட்டு மோகம்: ஏமாற்றும் ஏஜென்ட்கள்\nஅதிரையில் அதிகபட்சமாக 9 மி.மீ. மழை \nஅதிரைக்கு விருந்தாளியாக வருகை தரும் வெளிநாட்டு பறவ...\nஇரட்டைத் தலை குழந்தையை காண அலைமோதும் கூட்டம் \nதொடர் மழையால் செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்வு...\nஎஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் எஸ்ப...\n [ ஹம்ஸா அம்மாள் அவர்கள் ]\nமமக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராக கவுன்சிலர் மதுக்...\nபட்டுக்கோட்டையில் தமுமுக-மமக நடத்திய ஒருங்கிணைந்த ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் ப���கார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nகையால் எழுதிய பாஸ்போர்ட்கள் வரும் 24 நவம்பர் 2015 முதல் செல்லாது \nகையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வரும் 24 ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், அதன்பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது என்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பானது தெரிவித்துள்ளது.\nவரும் நவம்பர் 24 ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், விசாவுக்கு விண்ணப்பித்தால் அது நிராகரிக்கப்படவோ அல்லது பயணத்தின் போது வேறு ஏதேனும் பிரச்னையையோ எதிர்கொள்ள நேரிடலாம்.\nகடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்களிலும் உள்ள விவரங்கள் கணினி மூலமே அச்சிடப்படுகிறது. அந்த வகை பாஸ்போர்ட்கள் மட்டுமே சர்வதேச பயணங்கள் மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்படுகிறது.\n2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு, குறிப்பாக 1990-களின் மத்தியில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களின் செல்லுபடியாகும் காலம் 20 ஆண்டுகளாகும். அவற்றின் காலம் இப்போது முடிந்திருக்கும். எனவே, கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், வரும் 24 நவம்பர் ஆம் தேதிக்கு முன்பாக புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்���ின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1885", "date_download": "2018-05-21T11:14:09Z", "digest": "sha1:WGBEPNY2MC5ZTDPVMZJWWJYE53APORSZ", "length": 6876, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1885 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1885 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1885இல் அரசியல்‎ (1 பகு)\n► 1885 இறப்புகள்‎ (13 பக்.)\n► 1885 பிறப்புகள்‎ (64 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 13:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2017/07/02/", "date_download": "2018-05-21T10:48:27Z", "digest": "sha1:BM3VC6HQ6EKX2EHWKLSIE2XXZG3GF4TV", "length": 13266, "nlines": 155, "source_domain": "vithyasagar.com", "title": "02 | ஜூலை | 2017 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)\nPosted on ஜூலை 2, 2017\tby வித்யாசாகர்\nபாகுபாடில்லா சமுதாயமே மேன்மையைத் தரும். இது நீ அது நான் எனும் பார்வை மாறனும். இது நாமென்றுக் காட்டுவதில்தான் எத்தனை அன்புண்டு. அதை மானிடர் அனைவரிடத்தும் வேண்டணும். எதில் வேற்றுமையில்லை இரு மனிதர் நேராகச் சந்தித்தால் பல மாறுபட்ட எண்ணங்கள் தோன்றும்தான், அதே அருகருகில் அமர்ந்து பேசினால் அங்கே தோழமை மலரும். இதுவரை வாழ்ந்தவர் எப்படியேனும் … Continue reading →\nPosted in வாழ்வியல் கட்டுரைகள், வாழ்வைச் செதுக���கும் ஒரு நிமிடம்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (25)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (28)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சித���த்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/05/oneindia-tamil-cinema-news_29.html", "date_download": "2018-05-21T10:54:46Z", "digest": "sha1:6AX6QRPFO4BAG4KIXIUVQ6HH2N4GUAD3", "length": 21409, "nlines": 96, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nகோச்சடையான் பெயரில் கொள்ளையடிக்கும் திரையரங்குகள்... முதல்வர் கவனிப்பாரா\nசென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'\nஇளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக் கன்றுகள்.. முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா\nகலி முத்திடுத்து... சாந்தி செஞ்ச வேலையைப் பாருங்க\nகோச்சடையான் தமிழில் பிளாக்பஸ்டர்... மற்ற மொழிகளில்\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் சம்பளம் ஜாஸ்தியாயிருச்சாமே\nதம்பதியர்களின் பொருத்தம் பார்க்கும் நடிகை சங்கவி\nகோச்சடையான் நாயகி தீபிகாவின் நீண்ட்ட காதலர்கள் பட்டியல்\nஹன்சிகாவை ரொம்பவே மிஸ் பண்ணும் சிம்பு\nமேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா\nரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்\n: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி\nவேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ\nமூணுஷா பார்ட்டியில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த வருங்கால மாமனார்\n - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா\nகோச்சடையான் பெயரில் கொள்ளையடிக்கும் திரையரங்குகள்... முதல்வர் கவனிப்பாரா\nசென்னை: கோச்சடையான் படத்துக்கு ��ுழு வரிவிலக்கு அளித்தும், அந்த வரிவிலக்கின் பலனை மக்களுக்குத் தராமல், திரையரங்குகளே கொள்ளையடித்து வருகின்றன. நீதிமன்ற உத்தரவு, அரசு உத்தரவுகளையும் மதிக்காமல் இந்த செயலில் திரையரங்குகள் ஈடுபட்டு வருகின்றன. ரஜினி படம் வந்தாலே திரையரங்குகள் திருவிழாக் கோலத்துக்கு மாறுவது வழக்கம். கோச்சடையான் ரிலீசான போது, இதுவரை எந்த ரஜினி படத்துக்கும்\nசென்னை தூர்தர்ஷனில் முதன் முறையாக மெகா தொடர் 'வாழ்வே தாயம்'\nசென்னை: தொலைக்காட்சி தொடங்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை மெகா தொடர் எதையும் தூர்தர்ஷன் ஒளிபரப்பியதில்லை. பெரும்பாலும் 13 வாரத் தொடர், அதுவும் வார விடுமுறை நாட்களில் மட்டுமே ஒலிபரப்பப்பட்டு வந்திருக்கிறது. இப்போது முதல் முறையாக \"வாழ்வே தாயம்\" என்ற மெகா தொடரை சென்னை தொலைக்காட்சி தயாரித்து வழங்குகிறது.\nஇளையராஜா பிறந்த நாளில் 71 ஆயிரம் மரக் கன்றுகள்.. முதல் கன்றை நட்டு தொடங்கி வைக்கிறார் ராஜா\nசென்னை: இசைஞானி இளையராஜா பிறந்த நாளையொட்டி 71001 மரக் கன்றுகளை அவரது ரசிகர்கள் நடுகிறார்கள். முதல் கன்றை இளையராஜாவே தன் கையால் நட்டு இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்து, அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் சினிமா இசையுலகில் பயணத்தைத் தொடங்கியவர் இளையராஜா.\nகலி முத்திடுத்து... சாந்தி செஞ்ச வேலையைப் பாருங்க\nமும்பை: நடிப்பு என்ற பெயரில் இந்த கலைஞர்கள் செய்யும் சில வேலைகள் பல நேரங்களில் கொஞ்சம் ஓவராத்தான் போய்ட்டிருக்கு... இப்படித்தான் பாலிவுட்டுக்கு வந்துள்ள புதிய கவர்ச்சி நடிகை சாந்தி டைனமைட்.. தான் அறிமுகமாகும் சவீதா பார்பி என்ற கவர்ச்சிப் படத்திற்காக தனது மார்பில் துளை போட்டு அதில் சின்ன வளையத்தை மாட்டியுள்ளார். பாலிவுட்டில் கால் எடுத்து\nகோச்சடையான் தமிழில் பிளாக்பஸ்டர்... மற்ற மொழிகளில்\nசென்னை: கோச்சடையான் படம் தமிழில் பிளாக்பஸ்டர் என அறிவித்துள்ளது அப்படத்தைத் தயாரித்த ஈராஸ் நிறுவனம். தமிழில் பெற்ற வெற்றியை அந்தப் படம் பிற மொழிகளில் பெற்றுள்ளதா... பார்க்கலாம் ரஜினி, தீபிகா படுகோன், சரத்குமார் உள்பட பலரும் நடிக்க, சவுந்தர்யா ரஜினிகாந்த் மோஷன் கேப்சரிங் 3 டி தொழில்நுட்பத்தில் தயாரித்த படம் கோச��சடையான். கடந்த வாரம்\nடிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளின் சம்பளம் ஜாஸ்தியாயிருச்சாமே\nசென்னை: சேட்டிலைட் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளுக்கு சேனல்கள் வழங்கும் சம்பளம் என்னவோ குறைவுதான். ஆனால் சினிமா ஆடியோ ரிலீஸ், பொதுநிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளமோ மிக மிக அதிகம். நட்சத்திர டிவி சேனலின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினிதான் இன்றைய தேதிக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குதவதற்கு அதிக சம்பளம் வாங்குகிறவரவராம். அவர்\nதம்பதியர்களின் பொருத்தம் பார்க்கும் நடிகை சங்கவி\nநடிகை சங்கவி ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஹா என்னப்பொருத்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அஜீத் ஜோடியா அமராவதி படத்தில் அறிமுகமான கன்னட நடிகை சங்கவி. அழகுத் தமிழில் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குவது சிறப்பம்சம். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட சங்கவி சாவித்ரி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.\nகோச்சடையான் நாயகி தீபிகாவின் நீண்ட்ட காதலர்கள் பட்டியல்\nமும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. அவர் நடிப்பில் வெளியான கடைசி 6 முதல் 8 படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் தீபிகாவை வைத்து படம் எடுக்க பாலிவுட்காரர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கிடையே அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்த கோச்சடையான்\nஹன்சிகாவை ரொம்பவே மிஸ் பண்ணும் சிம்பு\nசென்னை: சிம்பு ஹன்சிகாவை மிஸ் பண்ணுகிறார் போன்று. வாலு படத்தில் சேர்ந்து நடிக்கையில் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. காதலை அறிவித்த அவர்கள் திருமணம் செய்து கொண்டு அஜீத், ஷாலினி போன்று வாழ விரும்பினர். இந்நிலையில் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. {photo-feature}\nமேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா\nநாமக்கல்: நடிகை நமீதா பங்கேற்ற விழா மேடை சரிந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது. விழா மேடை சரிந்ததால் லேசான காயத்துடன் அவர் பாதியிலேயே கிளம்பினார். நாமக்���ல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் \"மணவாழ்க்கை\"\nரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்\nஎம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார். அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில்\n: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி\nபெங்களூர்: கன்னட நடிகை ராகினி திவேதியும், நடிகை லட்சுமி ராயும் பொது இடத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர். அடடே லட்சுமி ராய் கன்னட திரையுலகிற்கு சென்று அங்குள்ள நடிகை ராகினி திவேதியிடம் சண்டை போட்டுள்ளாரா என சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஸ்ருங்காரா என்ற கன்னட படத்தில் ராகினியும், லட்சுமி ராயும் சேர்ந்து நடிக்கிறார்கள்.\nவேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ\nஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஐ படம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறைச் செய்திகள். படம் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுவதாக கடந்த ஆறேழு மாதங்களாக செய்திகள். படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே ஹீரோயின் எமி ஜாக்ஸன் கம்பி நீட்டிவிட்டார் என்று இன்னொரு செய்தி. ஆனால் இன்னொரு பக்கம் பிரமாண்ட ஆடியோ ரிலீசுக்கு\nமூணுஷா பார்ட்டியில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த வருங்கால மாமனார்\nசென்னை: மூணுஷா பிறந்தநாள் விழாவில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை வீடியோவில் பார்த்து அவரின் வருங்கால மாமனார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். விரைவில் வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மில்க் நடிகை மூணுஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்நிலையில் அந்த பார்ட்டியில் நடிகைககள் ஆட்டம் போட்ட வீடியோ\n - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா\nத்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தன் பெயரை பயன்படுத���திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று ஜிவி பிரகாஷுக்கு நயன்தாரா அனுமதிக் கடிதம் அளித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆனந்தி. கயல் படத்தில் நாயகியாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/actresses/08/110883", "date_download": "2018-05-21T11:11:11Z", "digest": "sha1:XEMJWCBFZEBPO5UDXRHE6RAA4VTAPMJT", "length": 3860, "nlines": 102, "source_domain": "bucket.lankasri.com", "title": "பிரபல தொகுப்பாளர் டிடி’யின் கலக்கல் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nபிரபல தொகுப்பாளர் டிடி’யின் கலக்கல் புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nபிரபல தொகுப்பாளர் டிடி’யின் கலக்கல் புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nஅழகிய தமிழச்சி ஸ்ருதிஹாசனின் ஸ்டைலிஷ் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nஎழுத்தாளர் பாலகுமாரன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்\nகேன்ஸ் விழா ரெட் கார்பெட்டில் கவர்ச்சி உடையில் வந்த சோனம் கபூர்\nடிடியும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டாரே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natpudanparthi.blogspot.com/2009/11/blog-post_5218.html", "date_download": "2018-05-21T11:04:16Z", "digest": "sha1:XLBYCQRSUPTEQJHFLH7GKZ7M6LK7OC6L", "length": 5723, "nlines": 109, "source_domain": "natpudanparthi.blogspot.com", "title": "சிறகு முளைத்த இதயம் ...: விட்டு போனவளுக்காக !!", "raw_content": "\nசிறகு முளைத்த இதயம் ...\nஇதயம் தொட்டுச்சென்ற இனிய நினைவுகள்\nவலம் வந்த என் தோழி...\nவெள்ளைத் துணியில் பொதிந்த உடலாய்,\nஉதிரம் கொட்டி கசிந்து படலமாய்,\nபிதுங்கிய விழி, அகல விரிந்து\nபரிதாபமாய் மிரண்டு, மீண்டும் மூடி...\nமுனகல் அதன் மொழி என்று.\nமொழி உணர்ந்த மனிதன் நான்\nஇவள் வலி தீர்க்க திராணி இன்றி,\n\"பிரார்த்திக்கிறேன் உனக்காக - என்\nதெய்வம் உன் வேதனை ஏற்றெடுக்கும்.\"\nஅய்யன் அபய கரம் வேணுமென்று\nமண்டிய என் மன்றாட்டு கேட்டதாலோ\nமுனகல் மொழி அமைதி கண்டு,\nமழலை போல் அவளுறங்கக் கண்டேன்\nஎனக்கு மட்டும் நீ.. வேண்டும்.\nதூரத்தில் என்னை பார்த்த உடனே\nஇதயம் - ஓர் உயிர் காதல் - ஓர் உணர்வு நீ - என் உயி...\nஉன்��ை பார்க்காத எவனோ சொ...\nநான் என்னை பெரிய அறிவு ஜீவி என்று சொல்லிக்கொள்வதில் என் மனசுக்கு உடன்பாடில்லை.இருந்தாலும் மற்றவர்களுக்கு என்னை பிடித்தாற்போல மட்டும் வாழ ஆசை.அதுமட்டுமல்ல அனைவராலும் மதிக்கப்பட வேண்டுமென்ற ஆசையும் உண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=40&t=2192&p=6580&sid=f9feacfc98ae1606c898db3d0a4834b5", "date_download": "2018-05-21T11:03:54Z", "digest": "sha1:7QOQDYLIUVBDBPRAN6BYKMMEGQQGKCCT", "length": 61770, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வேளாண்மை (Agriculture)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை)\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும�� பகுதி.\nமீத்தேன் எரிவாயுத் திட்டமும் அதன் எதிர்கால வினைகளும் (கட்டுரை)\nby கார்த்திவாசுகி » ஜூன் 9th, 2014, 1:05 pm\nதென்னை மரத்தில தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டியதாம் என்ற ஒரு சொல்லாடல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அது இப்போது தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சை விடயத்தில் உண்மையாகி போய் இருக்கிறது.\nதேவையில்லாத பாதுகாப்பு துறை செலவீனங்கள் , இமயம் அளவு ஊழல்கள், இந்தியாவுக்குப் பொருந்தாத சந்தைப் பொருளாதாரம் என சூறையாடப்பட்ட இந்தியாவின் பொருளாதாரம் இப்போது அதல பாதாளத்திற்குப் போய் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரியும். இதில் இருந்து தப்பிக்க வழக்கம் போல இந்தியா தனது மக்களுக்குச் சொந்தமான இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க முடிவு செய்து விட்டது. “என்னடா சிக்கும்” என அது தேடும் போது அதற்கு சிக்கி இருப்பது தான் தஞ்சை திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் மீத்தேன் எனப்படும் இயற்கை எரிவாயு.\nஇந்தப் பகுதியில் மக்கள் மிக அதிகமாக வசிக்கிறார்கள் என்ற உணர்வு சிறிதும் இன்றி, தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைப் பகுதியின் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது குறித்த அக்கறை சிறிதும் இன்றி, தமிழகத்தின் நீர் ஆதாரம் அடியோடு சீர்குலையும் என்ற கவலையும் இன்றி மத்திய அரசு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள் முழுக்க ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.\nதஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாக பிரிக்கப்பட்டு மீத்தேன் எடுக்கும் அனுமதி மூன்று நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் பெயர்கள்\n2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )\nஇந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும் , அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.\nஇந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும். சில முக்கியப் பிரச்சினைகளை மட்டும் இங்கே பட்டியலிடுகிறோம்.\nநிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது.\nமீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விட பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும் , குளங்களிலும் கலக்கும் போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.\nமீத்தேன் எடுக்கும் போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள் அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது. (அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீ பற்றக் கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீ பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point என்பர்.) அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.\nநிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாக தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை , திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.\nஇந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள் , தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.\nமீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள் இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை , திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.\nதஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.\nஇந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது , சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும் போது ஏற்கனவே விவசாயம் ச��ய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.\nஇந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல , இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது தவறுதலாக தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.\n(அது மட்டுமல்ல நமது நாட்டில் உள்ள கால் நடைகள் அதாவது குறிப்பாக மாடுகளும், பசு,எருது,எருமை) போன்றவைகளின் சாணம் என்பது ஏற்கனவே மீத்தேன் எரிவாயுவைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தான் சில வேளைகளில் நமது தட்வெட்ப நிலைகளில் கிராமப் புறங்களில் அதனில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவானது திடீரென்று தானே தீப்பற்றிய அந்த நாட்களில் மக்கள் கொள்ளிவாய்ப் பிசாசு பார்த்தேன் என்பர். இதனை இன்று ஓரளவு விஞ்ஞானத்தின் வாயிலாக உண்மை உணர்த்தி கோபார் காஸ் என்று மக்களிடம் விளக்கி அதனையே சாணத்தை சேகரித்து அந்தத் தொட்டியிலிருக்கும் மீத்தேன் வாயுவிலிருந்து வீட்டிற்கான சமையல் வாயுவாகப் பயன்படுத்த 1970 -களில் இந்திரா காந்தி அம்மையாரின் அரசாங்கம் முயன்று ஓரளவு வெற்றி பெற்றது. மண்ணிற்குள் பதிக்கப்படும் குழாய்கள் நம் போன்ற Tropical நாடுகளில் மிக எளிதில் துருப்பிடித்து மண்ணுக்கடியிலேயே துருப்பிடிக்கும் வெறும் சாணத்திலிருந்து வெளியேறும் மிகச் சிறிய வாயுவிற்கே தீப்பிடிக்கும் ஆற்றல் இருக்கும் போது பாதிக்கப்பட்டு கசிவு பெரும் குழாய்களில் வரும் பேராபத்து என்பது ….\nஇவையெல்லாம் அதிமேதாவி விஞ்ஞானிகளால் 15 நாளில் சரி செய்யப்படும் என்பது நமது நாட்டு மேதைகள் தரும் உத்திரவாதம், இதற்கு நாம் ஒப்புக்கொண்டு என்னதான் நடக்கும் என்று பார்க்க முனைந்தால் அதனை விட மிகக் கொடியதொரு தவிர்க்க இயலாத பின் விளைவு, இல்லை. உடனடிப் பக்க விளைவு என்பது என்ன தெரியுமா ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டத்திலேயே மிகப் பரந்துபட்ட விளை நிலங்களும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாய் குறுக்கு நெடுக்காய் பாசனக் கால்வாய்களைக் கொண்ட நெற்களஞ்சியம், நெற்பயிர் சாகுபடி, தொன்று தொட்ட விவசாயப் பண்பாடு என்பதெல்லாம் தமிழ் நாட்டிலும், குறிப்பாக சோழ மண்டலத்திலும் தான். ஆகவே தான் சோழ நாடு சோறு உடைத்து என்றனர். இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் மலைகளும் குன்ற���களும் இடைமறிக்காத ஒரு பரந்துபட்ட சமவெளி என்பது காணக்கிடைக்காது. இதனை உணர்ந்த கரிகால்பெருவளத்தான் நமக்கு சோழமண்டலத்தை வலைப் பின்னலாக மிகப்பெரிய பாசனக் கால்வாய்த்திட்டம் அன்றே செயல்படுத்தி அவனது குடிமக்களுக்கு மிக நீண்ட செயல் திட்டத்தை விட்டுச் சென்றான். அதுதான் இன்றுவரை சோறு போடுகின்றது. விதி அவன் சமைத்த பாசனக் கால்வாய்களில் இன்று எரிவாயு அரக்கர்கள் உவர் நீர் இறைத்து ,மீண்டும் நிலத்தடி நீரையும்,பாசனக் கால்வாய்களையும் ஒரு சேரச் சுற்றுச் சூழல், நிலத்தடி பாதிப்பினை ஏற்படுத்தப் போகின்றனர். வரும் முன் காப்பது மனித இயல்பு. வந்த பின்பு ஊரைக் காலி செய்தால் நாம் எல்லாம் வெறும் அகதிகளே. இற்றைக் காலங்களில் அகதிகளுக்கும் பெரும் சோதனை என்பதனை மறக்க வேண்டாம். அதனை நம் பிள்ளைகள் சந்திக்க நாம் காரணமாய் இருக்க வேண்டாம்.\nமீத்தேன் எரிவாயுவின் பண்புகள் குறித்த சிறிய கண்ணோட்டம்:\nகரிம நீரதை எனப்படும் Hydrocarbon வகையினைச் சார்ந்த மூலக் கூற்றினைக் (Molecular Formula) கொண்டதாக அறியப்படுவதே இந்த மீத்தேன் அல்லது மெத்தேன் எனப்படும் எரிவாயு.\nபொதுவாக புவி வெப்பமடைதல் குறித்த அச்சம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலக விஞ்ஞானிகளிடம் மேலோங்கி வருவதும், இதனால் கடல் மட்டம் உயர்ந்து உலகின் பல குட்டித் தீவுகளும், கரையோர நிலப் பகுதிகளும் காணாமல் போகும் அபாயம் இருப்பது தெளிந்த உண்மை. இதற்கு முதன்மைக் காரணம் நமது வளி மண்டலத்தை எரிபொருட்களின் புகையினால் நிரப்புதலே. அதாவது கூடுதல் கரியமில வாயு (Co2) வெளியேற்றம் இதனாலேயே இற்றைக் காலங்களில் இதனை வெளியேற்றும் வானூர்திகளின் பயணச் செலவும் பன் மடங்கு அதிகரித்துள்ளது. இந்த கரியமில வாயு (Co2) வை விட 10 மடங்கு மிக கூடுதலாய் புவி மண்டலத்தை துளையிட்டு புவி வெப்பமடைய அசுர வேகத்தில் செயல்படும் தன்மை மீத்தேன் வாயுவிற்கே உண்டு. இது கடலுக்கடியிலும் அதிகமாய் இருக்கின்றது. (குறிப்பாக தூந்திரப் பகுதிகளில் நீருடன் உறைந்த நிலையில் மீத்தேன் வாயு பன் மடங்கு படிவங்களாய் இருப்பதால் உலக வல்லரசுகள் எல்லாம் தூந்திரப் பகுதியில் கூடாரமிட்டு வரம்பு கட்டி கொடி நாட்டி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதற்கான அரசியல் போர் உறுதி.) இது தவிர்த்து அனைத்து நாடுகளிலும் எண்ணெய் மற்றும் எரி வாயு உற்பத��தித் தொழிலகங்களில், ரசாயன தொழிற்சாலைகளில் என அனைத்திலும் நெருப்புடன் கூடிய வேலை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் அதற்கு முன் பிரத்தியேக கருவியின் மூலமாக (Explosive Meter), மீத்தேன் வயுவின் வெடிப்பு நிலைக்கு உட்படாத விழுக்காடு % இருக்கிறதா என்பதை உறுதி செய்த பின்பே (Welding) – பற்ற வைப்பு, (Mettal cutting) – உலோகம் வெட்டுதல், (Crinding / Polishing) – சாணை பிடித்தல், கூர் செய்தல் போன்ற ஆபத்தான பணிகளைத் துவக்குகின்றனர். இதற்கு மேற்கூறிய கருவியின் மூலமாக (Explosive Meter) மீத்தேன் வாயுவின் விழுக்காடு 5% ல் இருந்து 15% ற்குள் இருக்கும் போது மேற்கூறிய நெருப்பு/சாணை பிடித்தல்/ அல்லது உராய்வுத் தனமையினால் ஏற்படும் தீபொறி வரும் வேலைகளைச் செய்வதை தவிர்த்து மீத்தேன் அளவு, 5% விழுக்காட்டிற்கு குறைவாக இருப்பதனை உறுதி செய்து கொண்ட பின்பே, அந்த வேலையினை துவக்குவர்.\nஇப்படியெல்லாம் முன் எச்சரிக்கை தேவைப்படுவது மீத்தேன் வாயுவிற்கு மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் கண் போன போக்கிலே குழாய் பதித்து, மனம் போன போக்கிலே வாயுவை உறிஞ்சுகிறேன் என்பது தொழில் வளம் பெருக்கும் நோக்கமாக அல்ல. ஆள் இல்லாத தூந்திரப் பகுதிகளை ஆக்கிரமிக்க வல்லரசுகள் முயலும் போது, ஒட்டு மொத்த ஆசிய கண்டத்திற்கே வல்லரசாக இருக்கும் நமது பாரதம் ஏன் பன் நாட்டு முதலாளிகளுக்கு மக்கள் அடர்ந்து வாழும், விவசாயம் நங்கு செழிக்கும் பகுதியினை விலை பேச வேண்டும் \nஎல்லாவற்றிற்கும் மேலாக மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ் - 182.5 டிகிரி செல்சியஸ் , அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ். அதாவது உலகின் மிக இயல்பு நிலையில் கூட (ரஷ்யா, அலாஸ்கா போன்ற பனி படர்ந்த இடங்களிலும் கூட) இது வாயு நிலையிலேயே இருக்கும். எந்நேரமும் எளிதில் தீ பற்றிக் கொள்ளக் கூடியது என்பதும் இயற்கையான பச்சை உண்மை. தூந்திரப் பகுதியிலும் கூட இது நீருடன் கலந்து திட நிலையாக இருக்கின்றது. அவ்வளவுதான்.\nஎல்லாம் சரி இது போன்று தானே சமையல் எரிவாயு இதனை நம் மக்கள் பயன் படுத்துகின்றனரே ஆபத்து இல்லையே என்றால் அதுவும் ஆபத்து தான். ஆனால் அதனை நாம் கையாளும் விதத்தில் சில அபாயங்களை தவிர்க்கின்றோம். உருளையில் வரும் வாயுக்கள் மிகக் கூடுதல் உயர் அழுத்தத்தால் அடைத்து, திரவ நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். ஆகவே உருளைக்குள் இருப்பது முழுவதும் திரவமாக்கப்பட்ட எரிவாயு. இதனையும் மிகக் கவனமாகவே கையாள வேண்டும். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இதனைச் சிறிய குழாய்கள் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்வதனால் உருளையினை விட மிக அதிக பேரழிவுகளும், விபத்துகளும் பதிவாகி வருகின்றன. ஆகவே அவர்களும் உருளை முறைக்கு மாறத் துவங்கி உள்ளனர். இதுதான் உண்மை. சாலை விபத்துகள், நிலச் சரிவுகள், நில அதிர்வுகள் – பூகம்பம் ஆகியவற்றில் பெரிதும் உடைப்பெடுத்து வாயு வெளியேறி கூடுதல் உயிர் இழப்புகளும், பொருட் சேதங்களும் தருவது இவ்வகை எரிவாயு குழாய்கள் தான். அதுவும் நம் நாட்டில் மண்ணிற்குக் கீழ் பதிக்கும் குழாய்கள் எளிதில் இயற்கை வேதியல் மாற்றத்தால் துருப் பிடிப்பது, அரிப்பெடுப்பது ஆகையால் விரைவாக நடந்தேறும். சாலைகளைப் பராமரிக்கும் நமது நாட்டின் லட்சணம் நமக்குத் தெரியும். மேலும் மிகக் கூடுதல் ஆழத்திலிருந்து இறைக்கப்படும் நீர் அங்கு உள்ள நிலக்கரிப் படிவங்களையும் சேர்த்து இழுத்து வெளிக்கொணரும். சோடியம் போன்ற உவர் நிலைத் தாதுக்கள் மிகுதியாக வெளியேறும் போது அது நிலத்தின் அடியில் நிலத்தின் தன்மையினை மாற்றிவிடும். இவ்வகை இயற்கை மாற்றம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்நாளும் பயன் தாராது. நாம் மீண்டும் அதனை பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியாது. சரி வெளியேற்றப்பட்ட உவர் நீர் வெளியில் மேற்பரப்பில் உள்ள நிலத்தை அடியோடு அழிக்கும். இந்த நிலையும் வந்து விட்டால் மண்ணில் விதை போட்டால் நச்சு கூட விளையாது. மண் முழுவதும் நச்சு தான். பிறகு மீத்தேன் வாயுவிற்கு நிலத்தைத் கொடுத்த மக்கள் சொந்த நிலத்தில் கூட அகதி நிலையில் வாழ முடியாது. பின்பு வெளி மாநிலங்களில் சாலையோர வாழ்க்கை தான். இது மிகையல்ல. நிலமற்றவர்களின் நிலை இதுதான். அகதிகள் ஆவதற்கும் ஒரு தகுதி வரையறை உண்டு. அது தஞ்சை மாவட்ட மக்களுக்கு வருமா இதனை நம் மக்கள் பயன் படுத்துகின்றனரே ஆபத்து இல்லையே என்றால் அதுவும் ஆபத்து தான். ஆனால் அதனை நாம் கையாளும் விதத்தில் சில அபாயங்களை தவிர்க்கின்றோம். உருளையில் வரும் வாயுக்கள் மிகக் கூடுதல் உயர் அழுத்தத்தால் அடைத்து, திரவ நிலைக்குக் கொண்டு செல்கின்றனர். ஆகவே உருளைக்குள் இருப்பது முழுவதும் திரவமாக்கப்பட்ட எரிவாயு. இதனையும் மிகக் கவனமாகவே கையாள வேண்ட���ம். மேலும் ஐரோப்பிய நாடுகளில் இதனைச் சிறிய குழாய்கள் மூலம் வீட்டிற்கு கொண்டு செல்வதனால் உருளையினை விட மிக அதிக பேரழிவுகளும், விபத்துகளும் பதிவாகி வருகின்றன. ஆகவே அவர்களும் உருளை முறைக்கு மாறத் துவங்கி உள்ளனர். இதுதான் உண்மை. சாலை விபத்துகள், நிலச் சரிவுகள், நில அதிர்வுகள் – பூகம்பம் ஆகியவற்றில் பெரிதும் உடைப்பெடுத்து வாயு வெளியேறி கூடுதல் உயிர் இழப்புகளும், பொருட் சேதங்களும் தருவது இவ்வகை எரிவாயு குழாய்கள் தான். அதுவும் நம் நாட்டில் மண்ணிற்குக் கீழ் பதிக்கும் குழாய்கள் எளிதில் இயற்கை வேதியல் மாற்றத்தால் துருப் பிடிப்பது, அரிப்பெடுப்பது ஆகையால் விரைவாக நடந்தேறும். சாலைகளைப் பராமரிக்கும் நமது நாட்டின் லட்சணம் நமக்குத் தெரியும். மேலும் மிகக் கூடுதல் ஆழத்திலிருந்து இறைக்கப்படும் நீர் அங்கு உள்ள நிலக்கரிப் படிவங்களையும் சேர்த்து இழுத்து வெளிக்கொணரும். சோடியம் போன்ற உவர் நிலைத் தாதுக்கள் மிகுதியாக வெளியேறும் போது அது நிலத்தின் அடியில் நிலத்தின் தன்மையினை மாற்றிவிடும். இவ்வகை இயற்கை மாற்றம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்நாளும் பயன் தாராது. நாம் மீண்டும் அதனை பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியாது. சரி வெளியேற்றப்பட்ட உவர் நீர் வெளியில் மேற்பரப்பில் உள்ள நிலத்தை அடியோடு அழிக்கும். இந்த நிலையும் வந்து விட்டால் மண்ணில் விதை போட்டால் நச்சு கூட விளையாது. மண் முழுவதும் நச்சு தான். பிறகு மீத்தேன் வாயுவிற்கு நிலத்தைத் கொடுத்த மக்கள் சொந்த நிலத்தில் கூட அகதி நிலையில் வாழ முடியாது. பின்பு வெளி மாநிலங்களில் சாலையோர வாழ்க்கை தான். இது மிகையல்ல. நிலமற்றவர்களின் நிலை இதுதான். அகதிகள் ஆவதற்கும் ஒரு தகுதி வரையறை உண்டு. அது தஞ்சை மாவட்ட மக்களுக்கு வருமா மீத்தேன் வாயுவினைக் குழாய்களில் அடைத்துக் கொண்டு செல்வதும் கடினம். இது இரும்புக் குழாய்களை எளிதில் துருப்பிடிக்கச் செய்துவிடும். இதனை அவ்வப்போது ஆய்விற்கு உட்படுத்திப் புதுப்பிக்க வேண்டும்.\nபொதுவாக மக்கள் வாழ்விடங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக உண்டு உடுத்தி, உறைந்து, விவசாயம் செய்து வாழ்ந்து வரும் தொல்குடி மக்கள் சமுதாயத்தை, உடமையற்றவர்களாகவும், அவர்கள் சந்ததியினர் நிலமற்றவர்களாகவும் ஆக்குவது என்பது அறிவுடைமை ஆகாது. மேலும் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே படிவங்கள் உள்ள இந்த நிலத்தைச் சூரையிடுவது உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதாகவே தெரிகின்றது. காவிரியை வறண்டுவிடச் செய்து அந்த நிலையில் மக்கள் மீது இந்தத் திட்டத்தைத் திணிப்பது என்பதை என்ன சொல்வது மக்கள், கட்சி வாரியாகப் பிரிந்து சிந்திக்காமல் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தால் நல்லது.\nஇதுவரை நடைமுறை அனுபவங்களுடன் மீத்தேன் எரிவாயுவின் பண்புகளையும் அதனைக் கையாளும் தன்மைகள், எதிர்வினைகள், பக்க விளைவுகள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுள்ளோம். நம் நாட்டு நலம் கருதியும், மக்கள் நலன் கருதியும் இவ்வகைச் சிந்தனைகளை விவாதத்திற்கு வைத்துள்ளோம்.\nஇத்திட்டத்தை எதிர்த்து நம்மாழ்வார் போன்ற பெரியவர்கள் மற்றும் தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகள் போராட ஆரம்பித்து இருப்பது ஒரு ஆறுதல். இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை.\nஇந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழினம் உணவிற்காக நிரந்தரமாக அடுத்த நாடுகளிடம் கையேந்தும் நிலை ஏற்படும். ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு மட்டுமல்ல, முழுமையாகவும் இந்தத் திட்டத்தை எதிர்த்து வேலை செய்வோம்.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுது���்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுது��் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/40th-anniversary-photos/", "date_download": "2018-05-21T10:48:30Z", "digest": "sha1:V4IPPH3QLGNPFUQHQF6USDW535K6MYFC", "length": 4291, "nlines": 66, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகம்பன் விழாப் போட்டிகள் 2018\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் 2018 சிராங்கூன் சாலையில்…அதிர்ச்சியில் நின்றுவிட்டான். ”விற்பதற்காக பள்ளியில் …என் கைகள் நடுங்குகின்றன” நீங்கள் தமிழ் எழுத்தாளரா \n40ஆம் ஆண்டு நிறைவு விழா சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் புகைப்படங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்.\n17.09.2017 திறப்பு விழா சிறப்புரைகள்\n18.09.2016 – கருத்தரங்கம், சிறப்புரைகள், சுழலும் கவியரங்கம் மற்றும் பட்டிமன்றம்\n24.09.2016 – இளையர் நிகழ்ச்சி – 3 பல்கலைக்கழகங்கள் இணைந்த முதல் தமிழ் நிகழ்ச்சி\n25.09.2016 துணைப்பிரதமர் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார் சிறப்புரை ஆற்றிய விருந்து\nகழகத்தின் 40 ஆண்டு கால செயல்பாடுகள் – காணொளி\nபுகைப்படக் கண்காட்சியும் பிற நிகழ்ச்சிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2009/03/blog-post_26.html", "date_download": "2018-05-21T10:54:52Z", "digest": "sha1:XTNIR73X7C2DNYYOYTAHA4W5U3ZYXXMQ", "length": 5407, "nlines": 143, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": நட்சத்திரங்கள்! - கவிதை", "raw_content": "\nமேல் நோக்கியும் கொஞ்சம் பொழிந்து விடேன்,\nஅருமையான சிந்தனை :)) //\nமிக்க நன்றி தங்கையே :-))\nரசித்தமைக்கும் தங்களின் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி அமி.அம்மா :-)\nடமிலன் நைனா .. ரொம்ப டேங்ஸ் :-)\nஉழவன் என்பதால் இந்த சிந்தனையோ... நன்றாகத்தான் இருக்கிறது.\nஉழவன் என்பதால் இந்த சிந்தனையோ... நன்றாகத்தான் இருக்கிறது. //\nம்ம்ம்.. அப்படியும் இருக்கலாம். நன்றி\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/12/tamilnews_25.html", "date_download": "2018-05-21T10:41:12Z", "digest": "sha1:MBC2GR5TXJQK4HRWWL4FXCR72GMHSEXL", "length": 6513, "nlines": 47, "source_domain": "www.daytamil.com", "title": "எருமைப்பால் குடிச்சா உடம்பு குண்டாகும் தெரியுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் மருத்துவம் வினோதம் எருமைப்பால் குடிச்சா உடம்பு குண்டாகும் தெரியுமா.\nஎருமைப்பால் குடிச்சா உடம்பு குண்டாகும் தெரியுமா.\nMonday, 22 December 2014 அதிசய உலகம் , மருத்துவம் , வினோதம்\nபசு மற்றும் எருமைப்பால் ஆகிய இரண்டுமே சத்துக்கள் நிறைந்தவை. உங்களுக்கு உடம்பு சதைப் பற்றுடன் இருக்க விரும்பினால் உங்களுக்கு எருமைப்பால் தான் ஏற்றது.இதைப் பற்றி முடிவெடுக்கும் முன்னர், பசு மற்றும் எருமைப்பாலில் உள்ள சத்துக்களின் அளவினை ஒருமுறை பார்ப்பது நல்லது. கீழே தரப்பட்டுள்ள அளவுகள் 100 மிலி பாலிற்கான அளவுகள்......\nஎருமைப்பால்:97 கலோரிகள், புரோட்டீன் 3.7 கிராம், கொழுப்பு 6.9 கிராம், தண்ணீர் 84 சதவிகிதம், லாக்டோஸ் 5.2கிராம், கனிமச்சத்து 0.79 கிராம்.\nபசும்பால்:61 கலோரிகள், புரோட்டீன் 3.2 கிராம், கொழுப்பு 3.4 கிராம், தண்ணீர் 90 சதவிகிதம், லாக்டோஸ் 4.7 கிராம், கனிமச்சத்து 0.72 கிராம்\nநீங்கள் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் பசும்பால் உங்களுக்கு ஏற்றது. 100 மிலி எருமைப்பாலில் காணப்படும் 97 கலோரிகளை ஒப்பிடும் போது அதே அளவு பசும்பாலில் 61 கலோரிகள் மட்டுமே உள்ளது. பசும்பாலைப் போல (3.4 கிராம்) எருமைப்பாலில் ஏறக்குறைய இருமடங்கு கொழுப்பு நிறைந்துள்ளது (6.9 கிராம்). எனவே உங்கள் உடம்பில் சதை போட விரும்பினால், அதற்கு எருமைப்பால் ஏற்றது. நீங்கள் பசும்பாலை அருந்தினால் உங்களுக்கு 3.2 கிராம் புரோட்டீனும், 3.4 கிராம் கொழுப்பும், 61 கலோரிகளும் கிடைக்கும்.\nஅதே வேளையில் நீங்கள் எருமைப்பாலைக் குடித்தால், உங்களுக்கு 3.4 கிராம் புரோட்டீனும் (பசும்பாலில் உள்ள ஏறக்குறைய அதே அளவு), 6.9 கிராம் கொழுப்பும் (பசும்பாலில் உள்ளது போல் இருமடங்கு) 97 கலோரிகளும் (பசும்பாலைப் விட 50 சதவிகிதம் அதிகம்) கிடைக்கும். உங்களுக்கு உடல் எடை போட்டு சதைப் பற்றுடன் இருக்க விரும்பினால், உங்களுக்கு எருமைப்பால் நல்லது. பசும்பாலை ஒப்பிடுகையில் எருமைப்பாலில் 15 சதவிகிதம் கூடுதல் புரோட்டீன் உள்ளது......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-1-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-21T11:24:14Z", "digest": "sha1:B6YGV7XWVH45J67KWDYSUI6OESBXYTME", "length": 8984, "nlines": 85, "source_domain": "www.vannimedia.com", "title": "கன்னித்தன்மையை 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்த மாணவி – Vanni Media", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்\nமுள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nவிடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nயாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ்\nHome / உலகம் / கன்னித்தன்மையை 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்த மாணவி\nகன்னித்தன்மையை 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்த மாணவி\nபாரிஸை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது கன்னித்தன்மைய தொழிலதிபர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்துள்ளார்.\nஜாஸ்மின் என்ற 20 வயது இளம்மாணவி Cinderella Escorts என்ற இணையதளத்தின் மூலம் தனது கன்னித்தன்மையை விற்பனை செய்வதற்காக தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.\nதிருமணத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்வதற்காகவும், நல்ல ஒரு தொழில் தொடங்கவும் இவர், இவ்வாறு செய்துள்ளார்.\nஇதற்கு இவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இறுதியில் தொழிலதிபர் ஒருவர் 1 மில்லியன் யூரோவுக்கு இவரது கன்னித்தமையை வாங்கியுள்ளார்.\nஇதுகுறித்து ஜாஸ்மின் கூறியதாவது, அவர் மிகவும் அழகாக இருக்கிறார். எனது எதிர்காலம் குறித்து அவருடன் கலந்தாலோசித்துவிட்டேன். தற்போது இந்த தொகையை வைத்து புதிய தொழில் தொடங்கி உலகை சுற்ற பார்க்கவிருக்கிறேன் என கூறியுள்ளார்.\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nமாணவனுடன் காரில் சிக்கிய இளம் ஆசிரியைக்��ு நடந்த கொடூரம்\nசெல்பி மோகத்தால் 10 மாத பச்சை குழந்தை உடல் சிதறி பலியான கோரம்\nஇந்தியா ராஜஸ்தானின் கங்காநகரில் உள்ள சிஜிஆர் மாலுக்கு பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும் கணவருடன் சென்றுள்ளார். …\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nமிகவும் நம்பிக்கைக்குரிய ராசிக்காரர்கள் யார்யார் எனத் தெரியுமா\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா நிறைவு பெற்றது\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nஇன்று சனி ஜெயந்தி 2018: சனி பகவானின் கோரப்பார்வையிலிருந்து தப்பிப்பது எப்படி\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இளம் யுவதி\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள் சர்ச்சையான பேஷன் ஷோ\nஉறக்கத்தில் இளம் பெண்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/mullaitivu-vattapalai.html", "date_download": "2018-05-21T10:40:31Z", "digest": "sha1:CLFEE63JKV3AGEXPF6NP5BVSIZFSMREP", "length": 12845, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடல்நீரில் விளக்கெரியும் புதுமை மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடல்நீரில் விளக்கெரியும் புதுமை மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம்\nகடல்நீரில் விளக்கெரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகை அம்மன் ஆலய வருடார்ந்த உற்சவம் இன்று அதிகாலை ஆரம்��மாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பக்தர் கூட்டம் படைபெடுத்தபடியுள்ளது.\nவரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடார்ந்த உற்சவங்கள் இன்று அதிகாலை 4.00 மணியளவில் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்து வரப்பட்டு விசேட பூசை வழிபாடுகளுடன் இன்று காலை உற்சவம் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.\nஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக முல்லைத்தீவு வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும் அற்புதங்களையும் கொண்டு காணப்படுகின்றது.\nவற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவுக் கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கும் மேலாக விளக்கு எரிக்கப்படுவது புதுமை மிக்க அர்ப்புதமாகக் காணப்படுகின்றது.\nபக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நோக்குடன் தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதஸ்டனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.\nஇன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் உற்சவம் இரவிரவாக சிறப்பு மிக்க பூசை வழிபாடுகள் என்பன நடைபெற்று நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையி���த ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/25/just-use-your-browser-earn-money-your-mobile-009290.html", "date_download": "2018-05-21T10:51:17Z", "digest": "sha1:GMVNYRDM3ADGDZVNZGOIIQWO5A7WEN7A", "length": 12905, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வீடியோ பார்க்காமல், விளம்பரத்தை கிளிக் செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம்..! | Just Use your browser Earn Money in your Mobile - Tamil Goodreturns", "raw_content": "\n» வீடியோ பார்க்காமல், விளம்பரத்தை கிளிக் செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம்..\nவீடியோ பார்க்காமல், விளம்பரத்தை கிளிக் செய்யாமல் பணம் சம்பாதிக்கலாம்..\nவீட்டில் இருப்போர் பணத்தைச் சம்பாதிக்கப் பல்வேறு வழிகள���த் தேடி வரும் நிலையில், இவர்களை ஏமாற்றுவதற்காகவே பல்வேறு திட்டங்களை மோசடியாளர்கள் வைத்துள்ளனர்.\nஇத்தகைய விஷயத்தில் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் நாம் பயன்படுத்தும் ஆன்றாடப் பணிகள் மூலமாகக் கணிசமான தொகையைச் சம்பாதிக்கும் ஒரு வழி உள்ளது. இதில் நீங்கள் வீடியோ பார்க்க வேண்டாம், விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டாம்.. நீங்கள் சாதாரணமாகப் பிரவுசிங் செய்யும்போதை அதில் இருந்து பணத்தைச் சம்பாதிக்கலாம்.\nஇதுகுறித்து முழுமையான விளக்கத்தைத் தெரிந்துகொள்ளக் கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகூரியர், பார்சல்களை டெலிவரி செய்யும் டப்பாவாலா..\nபேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..\nமுந்திக்கொண்ட ஏர்டெல்.. ஜியோவிற்குக் கொடுத்த அதிர்ச்சி செய்தி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/07/", "date_download": "2018-05-21T10:55:36Z", "digest": "sha1:3O772ADYEXMM6QC2KOSNL2BZXFOLH4L3", "length": 44435, "nlines": 514, "source_domain": "engalblog.blogspot.com", "title": "July 2017 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதிங்கக்கிழமை 170731 : சக்கவரட்டி (பலாப்பழ அல்வா) - ​ நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nLabels: சக்கவரட்டி (பலாப்பழ அல்வா, சமையல்\nஞாயிறு 170730 :: மலை மேகம்\nசிக்கிமில் ஒரு வழக்கம் உண்டு.\nமுன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..\n1) டாக்டர் கமலி ஸ்ரீபால். யாரென்று தெரிகிறதா\nLabels: : 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள், ​பாஸிட்டிவ்\nவெள்ளி வீடியோ : பார்வை ஜாடை சொல்ல... இளம் பாவை நாணம் கொள்ள...\nஇளையராஜாவின் இசையும், எஸ் ஜானகியின் குரலும்தான் இந்தப் பாடலுக்கு உயிர். அதற்கு துணை கொடுப்பது யேசுதாஸின் குரல்.\nரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்\nபுதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: ராமனை மன்னித்த சீதை - மஞ்சுசம்பத். - சீதை 14\nசீதா - ராமன் கதையில் இந்த வார்க்க கதை மஞ்சுபாஷிணி சம்பத்கு��ார் எழுதியது.\nLabels: கேட்டு வாங்கிப்போடும் கதை, சீதை 14, மஞ்சுசம்பத்\nதிங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி\nஞாயிறு 170723 : கலர் கலரா .... .........கட்டிடங்கள்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குதே...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: சினம் - ஹேமா (HVL) - சீதை 13\nஇந்த வார 'சீதா கதை' எழுதியிருப்பவர் ஹேமா (HVL).\nLabels: கேட்டு வாங்கிப்போடும் கதை, சீதை 13, ஹேமா (HVL)\n\"திங்க\" க்கிழமை 170717 : பேபி உருளைக்கிழங்கு பனீர் மசாலா\nLabels: Monday food stuff, பேபி உருளைக்கிழங்கு பனீர் மசாலா\nஞாயிறு 170716 : பீட்ஸா சாப்பிட நேரமில்லை.\nஅமர்நாத் யாத்ரீகர்களைக் காத்த சலீம்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 170714 : அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை - மெல்லிசை மன்னர் நினைவில்\nLabels: எம் எஸ் விஸ்வநாதன் நினைவு நாள்\nLabels: பழைய பைண்டிங் கலெக்ஷன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள். டி என் முரளிதரன் - சீதை12\nசீதா ராமன் மன்னிப்புத் தொடரில் இந்த வாரம் மூங்கில் காற்று திரு டி என் முரளிதரன் படைப்பு வெளியாகிறது.\nLabels: கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை ராமனை மன்னித்தாள், சீதை12, டி என் முரளிதரன்\n\"திங்கக்\"கிழமை 170710 : ​​​திருவாதிரைக்களி - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nஞாயிறு 170709 : வங்கக்கரையிலிருந்து...\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nவெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல் பாடலைப் பார்க்கவும்\nஇந்தப் பாட்டுக்கு ஆடி முடித்த உடன் நிச்சயம் அடுத்த ஒரு வாரம் ஆஷா பரேக்குக்கு கால்கள் சுளுக்கிக் கொண்டிருக்கும்\nபுதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீதா ரெங்கன் சீதை 11 (நிறைவுப் பகுதி)\nLabels: இரு துருவங்கள், கீதா ரெங்கன், கேட்டு வாங்கிப் போடும் கதை, சீதை 11\n\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்பார் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி\nLabels: Monday food stuff, பலாக்கொட்டை வெங்காய சாம்பார்\nஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ\nவாடகை வேன் டிரைவர் மேஜர் அலி செய்த காரியம்...\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்கக்கிழமை 170731 : சக்கவரட்டி (பலாப்பழ அல்வா)...\nஞாயிறு 170730 :: மலை மேகம்\nமுன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..\nவெள்ளி வீடியோ : பார்வை ஜாடை சொல்ல... இளம் பாவை ந...\nரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்\nபுதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: ராமனை மன்னித்த சீதை -...\nதிங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம...\nஞாயிறு 170723 : கலர் கலரா .... .........கட்டிடங...\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குத...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: சினம் - ஹேமா (HVL) - ...\n\"திங்க\" க்கிழமை 170717 : பேபி உருளைக்கிழங்கு பனீ...\nஞாயிறு 170716 : பீட்ஸா சாப்பிட நேரமில்லை.\nஅமர்நாத் யாத்ரீகர்களைக் காத்த சலீம்\nவெள்ளி வீடியோ 170714 : அவரவர்க்கு வாய்த்த இடம் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்கக்\"கிழமை 170710 : ​​​திருவாதிரைக்களி - நெல...\nஞாயிறு 170709 : வங்கக்கரையிலிருந்து...\nவெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல்...\nபுதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\n\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்...\nஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ\nவாடகை வேன் டிரைவர் மேஜர் அலி செய்த காரியம்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் ��ேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சர��க்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவ���டும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்த��் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxyacupuncture.blogspot.com/2014/04/blog-post_30.html", "date_download": "2018-05-21T10:57:56Z", "digest": "sha1:IPV5CGSRKV4CUNQBISZ6BQMCMMO2LPMP", "length": 15781, "nlines": 94, "source_domain": "galaxyacupuncture.blogspot.com", "title": "அக்குபஞ்சர்: \"யின் -யாங்\" - தத்துவம்", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை பக்க விளைவில்லாத முழு ஆரோக்கியம் தரும் ஓர் அற்புதம். எளிமையான முறையில் நாடிப்பரிசோதனை செய்து நலம் தரும், அக்குபஞ்சர் சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள் பற்றி அறிவோம். வருமுன் காப்போம், நலம்பெற வாழ்வோம்.\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின்\" என்பது நமது உடலில் அமைந்துள்ள நெகட்டிவ் (-ve) எனப்படும் \"எதிர்மறை சக்தி\" மற்றும் \"யாங்\" என்பது நமது உடலில் அமைந்துள்ள பாசிடிவ் (+ve) எனப்படும் \"நேர்மறை சக்தி\" ஆகும். \"யின் -யாங்\" இவ்விரண்டின் நுண்ணியமான \"சேர்ந்து இயங்கும்\" தன்மைதான் நமது உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையாக செயல்படுகிறது.\nயின்-யாங் செயல்பாட்டின் ஒத்திசைவு கெடுமானால், நமது உடலில் இயங்கிக்கொண்டிருக்கும் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, நமது உயிர் சக்தி ஒட்டப்பாதையில் தடைகள் ஏற்பட்டு உடல் நலக்குறைவு உண்டாகிறது.\nஅக்குபஞ்சர் சிகிச்சை மூலம் பஞ்சபூத சக்திகளின் செயல்பாடு சரிசெய்யப்பட்டு சக்தி ஒட்டப்பதைகளில் ஏற்பட்டுள்ள தடை அகற்றப்படுவதன் மூலம் யின்-யாங் ஒத்திசைவு பாதுகாக்கப்பட்டு, உடல் நலம் சீராகிறது.\n\"உடல் நலக்குறைவு\" என நாம் கருதும் பல குறிகள், நமது உடலினுள் \"யின்-யாங்\" இணைந்து நடத்தும் போராட்டத்தின் விளைவே தவிர, அவை நோயல்ல. இதனை தனிப் பதிவாக பார்ப்போம்.\nபெண் தன்மை - ஆண் தன்மை\nகெட்டியானது - பை போன்று குழிவானது\nஇரவில்லாமல் பகலில்லை - பகலில்லாமல் இரவில்லை; வெளிச்ச மில்லாமல் இருட்டில்லை- இருட்டில்லாமல் வெளிச்சமில்லை. அதுபோல் \"யின்\" மட்டும் தனியாகவோ அல்லது \"யாங்\" மட்டும் முழுவதும் தனியாக இருப்பதுமில்லை - இயங்குவதுமில்லை.\nஎந்த ஒரு \"யின்\"னும் சிறிதளவாவது \"யாங்\" இல்லாமல் இருப்பதுமில்லை - அதேபோல் எந்த ஒரு \"யாங்\"கும் சிறிதளவாவது \"யின்\" இல்லாமல் இருப்பதுமில்லை.\nஇரண்டும் எப்போதும் \"சம அளவு\" \"நிலையாக\" இருப்பதில்லை.காலை, பகல், மாலை, இரவு, மற்றும் உடலின் செயலாக்கம் - இவற்றுக்கேற்ப அளவு மாறிக்கொண்டே இருக்கும்.\nஇரண்டும் ஒன்றுக்கொன்று எதிராக - ஆனால் ஆதரவு தரும் வகையில் செயல்படுகின்றன.\nஒன்றின் இயக்கம் அதிகமாகும் போதோ அல்லது குறையும் போதோ- மற்றொன்றின் இயக்கம் அதை நிலைப்படுத்தும் வகையில், பூர்த்தி செய்யத்தக்கதாக இருக்கும்.\nஉடல் நலத்தை நிலைப்படுத்தும் ஒரே குறிக்கோளுடன் எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும்.\n\"யின்- யாங்\" தத்துவம் - ஒரு சாகச வித்தை\nஒரு எளிதான உதாரணம், \"யின்-யாங்\"கின் இயக்கத்தினை தெளிவுறச்செய்யும் முயற்சியாக தருகிறேன். எந்தவித பிடிமானமும் இல்லாமல் ஒருவர் கம்பியின் மீது நடக்கும் சாகசச்செயலை நினைவிற்குக் கொண்டு வாருங்கள். அவர் நடக்கையில், சமநிலை பாதிக்கப்படும்போது, புவிஈர்ப்பு விசையினை சரிப்படுத்த அவர் எடுக்கும் முயற்சியை நினைவுகூருங்கள்.\nஇடப்பக்கம் சாய நேரும்போது, வலப்பக்கம் சற்று உடலை வளைத்து, கூடவே வலது காலினை சற்று உயர்த்தி, கம்பிக்கு வலது பக்கமாக எடையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு, உடல் சம நிலைப்படும் அதேகணமே, வலது காலை இறக்கி புவி ஈர்ப்பை சமணம் செய்கிறார். சிறிது கூட இடைவெளி இல்லாமல் நடைப்பயணம் முடியும் வரை அவரது இட-வலது போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் - ஒ��ுவரின் வாழ்க்கை முழுவதும் அவரது உயிரை காப்பாற்றும் முயற்சியாக அவரது 'யின்-யாங்\" நடத்தும் போராட்டத்தைப் போலவே.\nLabels: yin yang, சிவ சக்தி, யின் -யாங்\nநண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே,\nதங்களின் ஊக்கம் தரும் வார்த்தைகள், தொடர்ந்து எழுதுவதற்கு மிகவும் உற்சாகம் தருகின்றன. தங்கள் ஆலோசனைப்படி, எழுத்தின் உருவம், இலக்கணம் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறேன்.\nமிகுந்த நன்றி கலந்த அன்புடன்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும்...\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.\nஇரைப்பை - அமைப்பு ஆங்கில எழுத்து \"J\" - இன் வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும் தன்மையுடையது இரைப்பை. நன்...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின...\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஆரோக்கிய நிலை பஞ்சபூதங்களான - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகி...\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் - இயற்கை வைத்தியம் ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று பிரபஞ்சம் ஓர் \"முழுமை \"பிரபஞ்சம் ஒரு சிலந்தி ...\n\" அமில-காரத்தன்மை \" - அக்குபஞ்சர் அறிவியல்\nநமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் மிக மிக முக...\nபஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்\nஒரு நபரின் உடலில், பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலா...\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nஉணவுக்குழாய் நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic moveme...\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\nநோய்க்காரணிகள் அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எ...\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம் வெளிப்புற உறுப்பு...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம்...\nஅக்குபஞ்சர் என்றாலே - \"வருமுன் காப்போம்\"\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nவாய் - உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/2167/", "date_download": "2018-05-21T11:00:58Z", "digest": "sha1:OPFOFH32C6CTQI4LV5LYTE7TY7QUP2HO", "length": 11141, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- – GTN", "raw_content": "\nஅரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை தீவிரப்படுத்தியுள்ளது – மஹிந்த ராஜபக்ஸ:குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nஅரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nதென் கொரியாவிலிருந்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nதமக்கு ஆதரவளித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் பழிவாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கம், எதிர்த்தரப்பினை நெருக்கடிக்குள் ஆழத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சிக்கு அவர் வழங்கி வந்த ஆதரவே இவ்வாறு கட்சி உறுப்புரிமை ரத்துசெய்யப்பட காரணம் என மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.\nசனத் நிசாந்தவும் அவரது குடும்பத்தினரும் கட்சிக்காக பல்வேறு அர்ப்பணிப்புக்கைள செய்தவர்கள் எனவும், உயிர் தியாகம் உயிர் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\nஇலங்கை • பிரதான செய���திகள்\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கையர் ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்டுள்ளார் …\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபாதைக்காக தோட்ட மக்களும் கிராமத்து மக்களும் தண்னீரில் கண்ணீர் போராட்டம்…\nபோதைப் பொருட்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்:\nதேர்தல்முறை மாற்றம் குறித்த சிறுபான்மை கட்சிகளின் கருத்து அறியும் பொறுப்பு ரவூப்ஹக்கீடம் ஒப்படைப்பு:\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு : May 21, 2018\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை May 21, 2018\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் May 21, 2018\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. May 21, 2018\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கல��க்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paraneetharan-myweb.blogspot.com/2011/06/blog-post_987.html", "date_download": "2018-05-21T11:11:41Z", "digest": "sha1:G23YEVPUN66MN3UJ774VJYAZMK6TBXVU", "length": 22961, "nlines": 150, "source_domain": "paraneetharan-myweb.blogspot.com", "title": "பரணீதரன்: கம்பன் கயமை கலா ரசிகர்களுக்கு அர்ப்பணம்...", "raw_content": "\nபணமும் பதவியும் பகுத்தறிவை கண்டால் நடுங்கும். பக்தியை கண்டால் கொஞ்சும். - தந்தை பெரியார்\nவெளியூர் (உள்ளூர்) நேயர்கள் பகுத்தறிவு மற்றும் பெரியார் பற்றிய புத்தகங்கள் வாங்க:பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தின் 044-26618161, 62, 63 இந்த எண்களில் ஏதேனும் ஒன்றை பகல் 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்பு கொண்டு, உங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் அவற்றின் விலை குறித்து அறிந்து கொண்டு, (அஞ்சல் செலவு உள்பட) அத்தொகையினை DD செய்தால் நூல்கள் அஞ்சல் அல்லது தூதஞ்சலில் (Courier) அனுப்பி வைக்கப்படும் புத்தகம் பற்றிய மேலும் விபரங்கள்\nஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.\nஉங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம் [----அறிவுலக ஆசான் தந்தை பெரியார்]\nகம்பன் கயமை கலா ரசிகர்களுக்கு அர்ப்பணம்...\nகம்ப இராமாயணம்பற்றி மக்களிடம் பரப்பிடும் கயமைத்தனத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். தினமணி இதில் முன்னிலை வகிக்கிறது. கம்ப இராமாயண ஆபாசக் கடலை - பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சித்திரபுத்திரன் என்ற புனை பெயரில் தொட்டு காட்டியுள்ளார் தந்தை பெரியார்.\nவால்மீகி இராமாயணத்தைக் கம்பன் மாற்றி அதாவது, இராமன், சீதை முதலியவர்களை வால்மீகி, முறையே அயோக்கியர்களாகவும், இழிகுலப் பெண் போலவும் பல இடங்களில் சித்தரித்திருப்பதை அடியோடு புரட்டி, இராமனை கடவுளாகவும், சீதையைக் கடவுள் மனைவியாகவும் சித்தரித்துத் தமிழ் மக்களை அவ்விருவரையும் கடவுள்களாகக் கருதி வணங்கும்படி செய்து விட்டான் என்று சுயமரியாதைக்காரர்கள் சொல்லும் குறைபாட்டிற்கு தோழர் சோமசுந்தர பாரதியார் போன்ற சில கலாரசிகர்கள் சுயமரியாதைக் காரர்களை கல்வி அறிவற்றவர்கள் என்றும் இராமாயணத்தைப் படிக்காமல் பிதற்றுகிறார்கள் என்றும் கம்பன் இராமனை ஒரு தமிழ் மகனாகவும் சீதையை ஒரு தமிழ்ப் பெண்ணாகவும் சித்தரித்து அதாவது தமிழர்களுடைய பழக்க வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் மேன்மைகளையும் எடுத்துக் காட்டுவதற்காக அப்படி எழுதினாரே தவிர மற்றபடி ஆரியக் கூலியாக இருந்து எழுதியதல்ல என்றும் கூறுகிறார்கள். சுயமரியாதைக்காரர்களுக்கு இந்த ரசிகர்களைப் போன்ற படிப்பு இல்லாமல் இருக்கலாம், அதற்காக சுயமரியாதைக்காரர்கள் சங்கடப்படுவ தில்லை. ரசிகர்களிடம் நற்சாட்சிப் பத்திரம் கேட்கவும் இல்லை.\nகம்பன் வால்மீகி இராமாயணத்தை மாற்றி எழுதியது தமிழர் மேன்மையை விளக்கவா என்றும், இதைப் பாரதியார் போன்றவர்கள் உண்மையாய், மெய்யாய், வாய்மையாய், சொல்லுகிறார்களா என்றும், இதைப் பாரதியார் போன்றவர்கள் உண்மையாய், மெய்யாய், வாய்மையாய், சொல்லுகிறார்களா அல்லது உண்மைக் கம்பனைப் போல் சொல்லுகிறார்களா அல்லது உண்மைக் கம்பனைப் போல் சொல்லுகிறார்களா என்றும் அறிய ஆசைப்படுகிறேன். இதற்குப் பதில் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு படித்தவர்கள் எவ்வளவும் படிக்காதவர்களை மதித்துப் பதில் சொல்லுவது அவர்களது மானத்துக்கும், மரியாதைக்கும், பெருமைக் கும், படிப்புக்கும் இழுக்காகுமல்லவா என்றும் அறிய ஆசைப்படுகிறேன். இதற்குப் பதில் அவர்கள் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு படித்தவர்கள் எவ்வளவும் படிக்காதவர்களை மதித்துப் பதில் சொல்லுவது அவர்களது மானத்துக்கும், மரியாதைக்கும், பெருமைக் கும், படிப்புக்கும் இழுக்காகுமல்லவா ஆதலால் பொது மக்கள் பார்த்து இதுதானா தமிழ் மக்கள் தன்மை ஆதலால் பொது மக்கள் பார்த்து இதுதானா தமிழ் மக்கள் தன்மை கம்பன் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகத்தான் சித்தரித்தானா என்பவற்றைத் தெரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nகம்ப இராமாயணம் கிஷ்கிந்தா காண்டம் களன்காண் படலம் 5-வது பாட்டு\nநல்குவதென் இனி நங்கை கொங்கையைப்\nபுல்குவ பூணும் அக் கொங்கை போன்றன;\nஅல்குலின் அணிகளும் அங்குலாயின ;\nபல்கலன் பிறவும் அப்படிவம் ஆனவே.\nஇதுதான் கம்பர் சீதையைத் தமிழ்ப் பெண்ணாகச் சித்தரிக்கும் காட்சியாம். அதாவது சீதையை இராவணன் தூக்கிப் போகும்போது தேரில் இராவணன் மடிமேலிருந்த படியே சீதை தனது நகைகளைக் கழற்றி மேலாடையில் போட்டுக்கட்டி எறிந்துவிடுகிறாள். அதை வானரங்கள் எடுத்து வைத்திருந்து இராமனுக்கு காட்டுகின்றன. இராமன் அவைகளைப் பார்த்தவுடன் அந்த நகைகள் இராமனுக்கு அளிக்கும் காட்சித் தமிழ்ப் பெண்ணின் சடையில்லை, சடையலங்காரம், நெத்திச்சுட்டி, வங்கி, வாளி, மோதிரம், பாதரசம், பாடகம், தண்டை, பீலி, சுத்து, முதலிய கண்களுக்குத் தெரியும்படியான நகைகளைக் கம்பன் விட்டுவிட்டு கொங்கைகள் பூண்ட நகையையும், அல்குல் பூண்ட நகையையும் மாத்திரம் விளக்கிக் காட்டியதோடு அவைகள் அந்தந்த அவையவங்கள் போலவே காட்சி தந்தன என்கிறார்.\nஅணி என்பது காண்பவர்களுக்குக் காட்சியளிப்ப தற்கு அதாவது பார்வைக்கு அழகாய் இருப்பதற்கு ஆகவே நகை அணிவதாகும். அல்குலுக்கு அணிகள் உண்டா அதுகாணும் படியான அவயவமா அல்குலுக்கு மறைவு கட்டுவார்கள். அதுவும் குழந்தைப் பருவத்தில்தான் கட்டுவார்கள். ஆடை உடுக்கும் பருவம் வந்தவுடன் அதை அவிழ்த்து விடுவார்கள். சீதையோ வயிறு சரிந்த கிழவி என்று லட்சுமணனே சாட்சிப் பிரமாணமாகக் கூறியி ருக்கிறான். சூர்ப்பநகையும் சீதை எதிரிலேயே இராமனிடம் வயிறு சரிந்தவள் என்று கூறியிருக்கிறாள்.இந்த நிலையில் இந்தக் கிழவிக்கு அல்குல் அணியோ,மறைவோ தேவையிருந்து இருந்திருக்குமாஅய்யா இருந்ததாகவே வைத்துக் கொள்வோம். அப்படியானால் இராவணன் மடிமேல் இருக்கும்போது சீதை இராவணனுக்குத் தெரியாமலோ இராவணன் அந்த நகை இருந்த இடத்தைப் பார்க்காமலோ கவனிக்காமலோ இருக்கும்படியாவது அந்த நகையைக் கழட்டவோ அவிழ்த் தெடுக்கவோ முடியுமா இந்த லட்சணத்தில் சீதை இந்த நகைகளைக் கழட்டிக் கழட்டித் தனது மேலாடையில் போட்டு பிறகு மூட்டையாகக் கட்டி நிலத்தில் போட்டாள் என்று இருக்கிறது. இந்தக் காட்சியை சற்று மனதில் நினைத்துப் பாருங்கள். மேலாடையும் இல்லாமல் க���ங்கைப் புல்குவ பூணுகளையும் கழற்றி விட்டு அப்புறம் அல்குல் அணியையும் கழட்டுவதோ அவிழ்ப்பதோ செய்திருந் தால் அந்தக்காட்சி எப்படி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nகம்பர் சித்தரித்தது போன்ற காரியம் தேரின் மேல் நடந்திருக்குமானால் அங்கு அப்போது என்ன நடந்திருக்கும் இராவணன் உடனே தேரை நிறுத்தி சீதையைக் கட்டிப்பிடிக்கும்படி செய்திருக்குமா இருக் காதா என்று கேட்கிறேன். அப்படி நடந்திருக்கவில்லை யானால் இராவணனின் மனோதிடமும், மேன்மையான குணமும் குன்றின் மேல் (லட்சம் காண்டில் பவர் எலக்ட் டிரிக்) விளக்குப்போல் விளங்குகிறதா இராவணன் உடனே தேரை நிறுத்தி சீதையைக் கட்டிப்பிடிக்கும்படி செய்திருக்குமா இருக் காதா என்று கேட்கிறேன். அப்படி நடந்திருக்கவில்லை யானால் இராவணனின் மனோதிடமும், மேன்மையான குணமும் குன்றின் மேல் (லட்சம் காண்டில் பவர் எலக்ட் டிரிக்) விளக்குப்போல் விளங்குகிறதா இல்லையா\nஇந்த இடத்திற்கு ஏற்றது போல் வால்மீகி என்ன சொல்லுகிறார் என்றால், இலங்கை போய்ச்சேரும் போது சீதை மோகமுற்றிருந்தாள் என்று சொல்லுகிறார். எனவே கம்பர் சொன்னபடி காரியம் நடந்திருந்தால் வால்மீகி சொல்லுகிறபடி இருவருக்கும் மோகம் ஏற்பட்டிருப்பதில் ஆட்சேபணை சொல்ல இடமில்லை.\nஆகவே கம்பன் வருணனைப் புலவனே தவிர, நல்ல பொருள்சுவை அறிந்த ஒரு அறிவுப் புலவனல்ல என்பதற்கு இப்படிப்பட்ட கவிகள் இன்னும் அநேகம் காட்டலாம் என்பதோடு அவனுக்கு இராமாயணம் பாடும்போது தமிழ்ச்சொரணை கடுகளவு இருந்ததாகச் சொல்லுவதற்கில்லை என்பதற்கு ஆகவே இதை எடுத்துக் காட்டுகிறேன்.\n(குடிஅரசு - கட்டுரை - 25.12.1943)\n------- தொகுப்பு விடுதலை, 05-06-2011\nLabels: பெரியார்-தினமணி-திராவிடர் கழகம்-கம்பன்-ராமாயணம்-கம்பன் கழகம்\nபொதுக் காரியங்களில் ஈடுபடுகிறவர் யாரவது தன கவுரவத்தைப் பற்றிச் சிந்திக்கிறார் என்றால், அவர் தன் சொந்த கவுரவத்துக்காகப் பொதுக் காரியத்தைப் பயன்படுதிக்கொள்பவரே ஆவார்\nசுயமரியதக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராய்ச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப்போய்விட்டது.\nஅனால், நமது நாட்டில் செத்தபிணம் அழுகி நாரிகொண்டிருப்பதை எடுத்து புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலயயைதான் சுயமரிய��ைக்காரர்கள் செய்கின்றனர்.\nசுயமரியாதை என்பது மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றாகும். அதை இழந்தால் எவரும் மனிதத்தை இழந்தே விடுவர்.\nஊழலுக்கு ஜாதியில்லை என்று சொன்னவர்கள்...இப்போ எங்க...\nஅவா பற்று தலைக்கேரியதும் புத்தி புல் மேய போயிற்றோ\nசமச்சீர் கல்வி எதிர்ப்பில் முதலில் துருத்திக் கொண்...\nதினமல(ம்)ர் கருமாதி பத்திரிக்கையின் வீண்வம்பு\nதினமல(ம்)ர் டவுட்டு தனபால் பார்ப்பானின் பொறுப்பு.....\nதிரிநூல் தினமணியே பதில் சொல்...கதர்ச் சட்டைக்குள் ...\nஆர்.எஸ்.எஸ் தினமணியே...சமச்சீர் கல்வியில் பகுத்தறி...\nதுக்ளக் சோ ராமசாமி போன்றவர்கள் ஆலோசனை கொடுத்தால் த...\nஅன்றைய தினமணி தலையங்கம் தலைமைச் செயலக வாளாகத்தை பா...\nகம்பன் கயமை கலா ரசிகர்களுக்கு அர்ப்பணம்...\nஎதற்கெடுத்தாலும் நீ ஒதுக்கீடு கோட்டாவில் கல்லூரிக்...\nஊழலை ஒழிக்க என்ற பாதகையின்கீழ் இந்தி எங்கே இருந்து...\nகாவிகளின் மிரட்டலுக்கு மத்திய அரசு பணியலாமா\nமனித மலத்தை மனிதனே அள்ளும் மகத்துவம்() நமது மண்ணில் மட்டும்தான்...\nஅவசியம் பார்க்க, படிக்க வேண்டிய தளங்கள்\nஅறிஞர் அண்ணா பற்றி முழுமையாக\nபெரியார் விழிப்புணர்வு இயக்கம் - அய்ரோப்பா\nபெரியார் குரல்... 24/7 இணைய வானொலி.\nஇதுதான் இந்து மதத்தின் முகம் அம்பலப்படுத்துவது அவசியமாகி விடுகின்றது.\nஅது ஒரு பொடா காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2013/07/vidhiye-vidhiye-play-7/", "date_download": "2018-05-21T11:24:28Z", "digest": "sha1:7AHGHK3LZDH4UN4D3POG5AO56CX6VXZX", "length": 152644, "nlines": 327, "source_domain": "www.tamilhindu.com", "title": "விதியே விதியே… [நாடகம்] – 7 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இலங்கைத் தமிழர், நாடகம்\nவிதியே விதியே… [நாடகம்] – 7\nபுஷ்பக விமானம் குழந்தைகளை, சிதிலமடைந்து கொண்டிருக்கும் பிரமாண்ட கட்டடத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. அதன் உச்சியில் காவி நிறக் கொடி பதறியபடியே பறந்து கொண்டிருக்கிறது. அதற்குக் கீழே உள்ள சிலையில் இருக்கும் சிங்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருக்கின்றன.\nகுழந்தைகள் வந்ததை ஒருவரும் பொருட்படுத்தாமல் தங்கள் வேலைகளிலேயே குறியாக இருக்கிறார்கள். குழந்தைகள் நேராக அந்த மாளிகையின் உள்ளே செல்கிறார்கள்.\nரத்தம் தோய்ந்த தொட்டில் முதலில் உள்ளே நுழைகிறது. அதன் பின்னால் குழந்தைகள் ஒவ்வொருவராக வருகிறார்கள��. ஒரு தூணருகே நின்று கொண்டிருந்தவர் தொட்டிலையும் குழந்தைகளையும் பார்த்ததும் வேதனையுடன் பதறியபடியே விரைந்து வருகிறார்.\nகாவி உடை அணிந்தவர், “என்ன’ என்பதுபோல் தலையை அசைத்து விறைப்பாகக் கேட்கிறார்.\nகுழந்தை : நாங்கள் ஒரு போரில் கொல்லப்பட்டுவிட்டோம்.\nகாவி (எந்தவித சலனமும் இல்லாமல்): போரில் இது பொதுவாக நிகழக்கூடிய ஒன்றுதான்.\nகுழந்தை : எங்கள் மரணத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க வந்திருக்கிறோம்.\nகாவி : அது ஒன்றும் பிரம்ம ரகசியம் அல்ல. எல்லாருக்கும் தெரிந்ததுதான்.\nகுழந்தை : என்னது, எல்லாருக்கும் தெரியுமா.. தெரிந்துமா அவர்களை யாரும் எதிர்க்காமல் இருக்கிறார்கள்.\nகாவி : ஆமாம். அவர்கள்தான் தங்கள் எதிரிகள் அனைவரையும் தமக்குள் சண்டை போட்டுக் கொள்ளும்படி திசை திருப்பிவிடுவதில் கெட்டிக்காரர்களாயிற்றே.\nகுழந்தை : நாங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றே தெரியாமல் எதிரி யார் என்று தெரியும் என்று சொல்கிறீர்களே அது எப்படி..\nகாவி : ஆமாம். இந்த உலகத்துக்கே எதிரி ஒரே ஒரு பிரிவினர்தான். நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்கள் எதிரியும் அவர்கள்தான்.\nகுழந்தைகள் : நாங்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.\nகாவி: அதுதான் முதலிலேயே சொன்னேனே… உங்கள் எதிரியும் அவர்கள்தான்.\nகுழந்தை : யாரைச் சொல்கிறீர்கள்…\nகாவி: வேறு யாராக இருக்க முடியும். உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான்.\nகுழந்தை : இலங்கையில் நடக்கும் சண்டை சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில்தானே நடக்கிறது. கிறிஸ்தவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்\n குழந்தைத்தனமாகவே கேட்கிறாய். இலங்கையில் நடக்கும் பிரச்னையின் மூல வேர் எங்கு இருக்கிறது தெரியுமா… கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் சிங்கள கடற்கரையில் தங்கள் கூடாரத்துக்காக என்றைக்குக் குழி தோண்ட ஆரம்பித்ததோ அன்றே இலங்கையின் அழிவுக்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டுவிட்டது. 1500களில் வந்திறங்கிய அந்த கிறிஸ்தவக் கூட்டம் “இலங்கை என்பது ஒரு தீவு… இரண்டு தேசங்கள்’ என்று பிரிவினையின் விதைகளை சரித்திரத்தின் சதுப்பு நிலத்தில் ஆழமாக ஊன்றினார்கள். பின்னால் வந்த ஆங்கிலேயர்கள் அந்தச் செடியின் வேருக்கு நீர் ஊற்றி வளர்த்தார்கள்.\nஅந்த கிறிஸ்தவர்கள் இலங்கையில் அன்று ஊன்றிய பிரிவினை விதைதான் இன்று மரமாக வளர்ந்து கிளைகளில் எல்லாம் மண்டையோடுகள் தொங்க இலைகளில் இருந்தெல்லாம் ரத்தத்துளிகள் சொட்ட இலங்கை முழுவதுக்குமாக தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. “டிவைட் அண்ட் ரூல்’ என்ற தாரக மந்திரத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் சிறுபான்மையாக இருந்த தமிழர்களுக்கு ஆதரவு கொடுத்து அவர்களைத் தங்கள் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார்கள்.\nகாலனி நாடுகளை விட்டுச் சென்ற பிறகு “டிவைட் அண்ட் டெஸ்ட்ராய்’ என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். அதற்குத் தோதாக நாட்டை விட்டுச் செல்லும்போது அழகாக ஆட்சியை சிங்களக் கிறிஸ்தவர்களின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஒன்றாக இருந்த இந்தியாவைப் பிரித்து ரத்தக் களறி ஆக்கினார்கள். இந்திய பிரிவினையில் ஒரே வருடத்தில் ஒரு கோடி பேர் இடம் பெயர்ந்தனர். பத்து லட்சம் பேர் கதறக் கதறக் கொல்லப்பட்டனர். சயனைட் போல் உடனடி விளைவு. இலங்கைக்கு மென் விஷம். 30 வருடங்களில் லட்சக் கணக்கானோர் அகதிகளாக அலைகின்றனர். ஆயிரக் கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.\nகுழந்தை : கிறிஸ்தவர்கள் வருவதற்கு முன்னாலும் அங்கு தமிழர் சிங்களர் சண்டை நடந்துதானே வந்திருக்கிறது. அல்லது அவர்கள் போன பிறகாவது அதைத் தொடராமல் இருந்திருக்கலாமே..\nகாவி: நியாயமான கேள்விதான். இந்த உலகில் மனித இனம் பழங்குடிகளாக, நாடோடிகளாக இருந்த காலத்தில் எல்லா இடங்களிலுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்துதான் வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மொழியின் அடிப்படையில், தேசத்தின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வாழ ஆரம்பித்தபோதும் தமக்குள் சண்டையிட்டுத்தான் வந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் இன்னொன்றுடன் சண்டையிட்டு வந்திருக்கிறது. ஒரே மாநிலத்துக்குள்ளேயே கூடச் சண்டை நடந்திருக்கிறது. சேர சோழ பாண்டியர்கள் என தமிழகத்துக்குள்ளேயே கூடச் சண்டைகள் நடந்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் மத்தி��ில் கூட ரோமன் கத்தோலிக்கர்கள் பிராட்ட்டஸ்டண்ட்கள் என்று வெட்டு குத்துகள் சரமாரியாக நடந்துதான் வந்திருக்கிறது. ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என எல்லா தேசங்களும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. அமெரிக்காவும் இங்கிலாந்தும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்தன. ஆனால், இன்று அந்த நாடுகளில் எல்லாம் அமைதி திரும்பி சுபிட்சம் நிலவ ஆரம்பித்துவிட்டது. ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதிகளில் மட்டும் கடந்தகாலச் சண்டைகள் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இது ஏன் என்று ஒருவர் சிறிது யோசித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும்.\nகுழந்தை : பிற மதத்தினரிடையே ஒற்றுமை இல்லை. அவர்கள் அடிப்படையில் சண்டையை விரும்புபவர்கள்.\nகாவி: அதுதான் இல்லை. கடந்த காலக் காயங்களை மறந்துவிட்டு வாழத்தான் எல்லாருமே விரும்புகிறார்கள். ஆனால், பிற மதத்தினர் வாழும் பகுதியில் இருக்கும் இடைவெளிகளைப் பெரிதாக்கி, காயங்களை ஆறவிடாமல் கிறிஸ்தவர்கள் கீறிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் வாழும் ஐரோப்பிய அமெரிக்காவில் அதை மற்ற மதத்தினர் செய்வதில்லை. தமக்குள் அடித்துக் கொண்டு மடிந்த ஓநாய்கள் ஒன்று கூடிவிட்டன. உலகில் இருக்கும் பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள் என சாது மிருகங்கள் அனைத்தையும் வேட்டையாடக் கிளம்பிவிட்டன. இன்று உலகின் எந்தவொரு நாட்டையும் எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இந்த உண்மை தெரியும். ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா.. அங்கு அமைதி நிலவுகிறதா.. அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். அவர்களுடைய அஜெண்டா மிகவும் எளிமையானது. உலகில் இருக்கும் அனைவரையும் கிறிஸ்தவராக மாற்றி ஐரோப்பிய அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குத் துணைபோக வைக்கவேண்டும். இல்லையென்றால் தமக்குள் அடித்துக்கொண்டு மடிந்துபோகும்படிச் செய்வார்கள். சிறுபான்மையினரிடம் சுய உரிமைப் போராட்டத்தை நடத்தச் சொல்லி தூண்டிவிடுவார்கள். பெரும்பான்மையிடம் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும்படி அறிவுருத்துவார்கள். இரு தரப்புக்கும் அதி நவீன ஆயுதங்களை அணி அணியாக அனுப்பி வைப்பார்கள். ��துதான் அவர்களுடைய அயலுறவுக் கொள்கை. உலகின் எந்த வளம் எந்தப் பகுதியில் இருந்தாலும் அதைச் சுரண்டுவது… தான் தயாரிக்கும் ஆயுதங்களுக்கான சந்தையைப் பலப்படுத்த உள்நாட்டுக் கலவரங்களையும் அண்டைநாடுகளுடன் சண்டைகளையும் தூண்டுவது, தீவிரவாத பிரிவினை இயக்கங்களுக்கு மறைமுக உதவிகள் செய்வது, கிறிஸ்தவத்தைத் தவிர பிற மதங்களைப் பூண்டோடு அழிப்பது என்ற தன் செயல் திட்டத்தை வெகு சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொண்டுவருகிறார்கள்.\nகுழந்தை : ஆனால், இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாகப் புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே.\nகாவி: அங்குதான் குழந்தாய் நீ மட்டுமல்ல. உலகமே ஏமாந்துவிடுகிறது. அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது என்பது குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான். தப்பு தப்பு… இந்த உவமையை நான் சொல்லியிருக்கவே கூடாது. கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான் இது. சிங்கள அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதங்கள் யாரிடம் இருந்து கிடைத்தன. இதே கிறிஸ்தவ தேசங்களிடமிருந்துதானே. அதை வாங்குவதற்கான பணம் யாரால் தரப்பட்டது. சிங்கள அரசுக்கு வளர்ச்சிப் பணிகளுக்கு, தீவிரவாதத்தை ஒடுக்க என்ற பெயரிலும் விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர்ந்த அகதிகள் மூலமாகவும் பணம் தரப்பட்டது. ஆக, அகதிகளுக்கு உதவுகிறோம்; வளரும் நாடுகளுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் நல்ல பெயரையும் சம்பாதித்தாயிற்று. தங்கள் ஆயுத விற்பனைக்கான சந்தையையும் உறுதிப்படுத்தியாயிற்று. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பிற மதங்களை அழிக்கவும் செய்தாயிற்று. கிறிஸ்தவத்தை வேரூன்றவும் வழி செய்தாயிற்று.\nவரலாற்றைத் திரிப்பதன் மூலம் இரு பிரிவினரிடையே வேற்றுமையை வளர்த்து அவர்களை எதிரிகளாக்குவது. இருவருக்குமே ஆயுதங்களை வழங்குவது. இருவரையுமே தமக்குள் அடித்துக் கொண்டு மடிய வைப்பது. மிகவும் அருமையான திரைக்கதை. இலங்கையில் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டிருக்கிறது. அடுத்ததாக இந்தியா குறிவைக்கப்பட்டிருக்கிறது.\nகடைசிக் கட்டப் போர் குறித்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் இன்னொரு உண்மை தெரியும். அந்த அறிக்கையில் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்தது எல்லாமே கிறிஸ்தவ தேவாலயங்கள்தான். பிற மதக் கோயில்கள் மசூதிகளில் மக்கள் தங்கியிருந்தால் அது பொதுவாக வழிபாட்டுத்தலம் என்று மொட்டையாகக் குறிப்பிடப்படும். தேவாலயங்களில் அடைக்கலம் புகுந்திருந்தால் அது மட்டும் தெளிவாகக் குறிப்பிடப்படும். இதற்குப் பின்னாலும் தெளிவான மிரட்டல் ஒளிந்திருக்கிறது. நீங்கள் கோவில்களில் தஞ்சம் புகுந்தால் கோவில்கள் தரைமட்டமாக்கப்படும். மசூதிக்குள் ஒளிந்தால் மசூதி தகர்க்கப்படும். தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தால் மட்டுமே நீங்கள் தப்பிக்க முடியும். கடைசி கட்டத்தில் அங்கிருந்து உதவியவர்கள் எல்லாமே பாதிரியார்கள்தான். பாதிரியார்களிடம் சரண்டைந்தவர்கள் மட்டுமே ரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்போது புரிகிறதா போரை நடத்தியது யார் என்பது..\nகுழந்தை : ஆனால், சிங்கள அரசையும் விடுதலைப்புலிகளையும் நடத்தியது அவர்கள் இல்லையே. போரை நேரடியாக முன்னெடுத்தது இவர்கள்தானே.\nகாவி: அது முழு உண்மையில்லை. இலங்கையின் அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமானவர்களில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்தவர்கள்தான். டட்லி சேனநாயகாவில் ஆரம்பித்து ரிச்சர்ட் ரணசிங்க பிரேமதாஸா, ஜுனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே, சாலமன் பண்டாரநாயகா என இன்றைய ராஜபக்சே வரை யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் அனைவருமே கிறிஸ்தவ வேர் கொண்டவர்களே. அதிகாரத்தைக் கைப்பற்ற பவுத்தர்கள் என்று வேஷம் போட்டுக் கொண்டவர்கள். அவர்கள் அனைவருமே என்ன சொன்னார்கள், அமைதியைக் கொண்டுவருவதற்காக இந்தப் போரை நடத்துகிறோம் என்றார்கள். உலகில் பொதுவாக போரை நிறுத்தினால்தான் அமைதி திரும்பும். ஆனால், இங்கோ போர் நடத்தினால்தான் அமைதி திரும்புமாம். வேதாகமத்தில் எந்த புனித தூதர் இதைச் சொல்லியிருக்கிறாரோ..\nவிடுதலைப் புலிகள் மட்டும் விதிவிலக்கா என்ன… அவர்களுடைய ஆஸ்தான ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர். அவர் என்ன செய்தார் அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தார். இவ்வளவு ஏன்… அமைதிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடைமுறைக்கு சாத்தியமில்லாத கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வரவிடாமல் தடுத்தா��். இவ்வளவு ஏன்… பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்.. பிரச்னைகளுக்கெல்லாம் மூல காரணமான தமிழர்களின் தந்தை என்று சொல்லப்படும் செல்வநாயகம் ஒரு கிறிஸ்தவர். எவ்வளவு திட்டமிட்ட கொடூரமான திரைக்கதை பாருங்கள்.. தமிழ் கிறிஸ்தவர்களை வைத்து தமிழர்களைத் தூண்டிவிட்டார்கள்… சிங்களக் கிறிஸ்தவர்களை வைத்து சிங்களர்களைத் தூண்டிவிட்டார்கள். இதன் விளைவாக இந்து தமிழர்களும் பவுத்த சிங்களர்களும் வெட்டிக் கொண்டு குத்திக் கொண்டு செத்து மடிந்தார்கள். கிறிஸ்தவ சக்திகள் உள்ளுக்குள் புன்னகைத்தபடி ஓரமாக நின்று ரசித்தன.\nபிரபாகரனை ஆரம்பத்திலிருந்தே மூளைச் சலவை செய்தது கிறிஸ்தவ திருச்சபைதான். 1970களில் அவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட ஆரம்பித்த போதிலிருந்தே அவருடைய காட்ஃபாதராக இருந்தது கிறிஸ்தவ பாதிரிகள்தான். தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடுவதாக அவர் நினைத்துக் கொண்டார். ஆனால், அவரைப் பின்னால் இருந்து இயக்கிய கிறிஸ்தவ சக்திகளுக்கு வேறு கணக்குகள் இருந்தன. பிரபாகரன் பாவம் வெறும் அம்புதான். வில்லும் வில்லைப் பிடித்திருக்கும் கைகளும் வேறு குழந்தைகளே…\nகுழந்தை : இந்தப் போரில் பல கிறிஸ்தவ பாதிரிகளும் பத்திரிகையளர்களும் அரசியல்வாதிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்களே… பிரபாகரன் முதன் முதலில் கொன்றது கூட ஆல்ஃபிரெட் துரையப்பா என்ற கிறிஸ்தவரைத்தானே…\nகாவி : ஏன் கொன்றார்கள்\nகுழந்தை : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பழிவாங்க அவரைக் கொன்றார்கள்.\nகாவி : மிக மிகத் தவறு. இலங்கையில் நடந்த ஒரு மாநாட்டுக்கு இலங்கை அதிபரை அழைக்காதது, மாநாட்டை யாழ்பாணத்தில் நடத்தியது, அனுமதி பெற்ற தேதியையும் தாண்டி மாநாட்டை நடத்தியது, அனுமதி மறுக்கப்பட்டவர்களை பேச அரங்குக்கு அழைத்து வந்தது, மின் கம்பம் சரிந்தது என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அந்த அசம்பாவிதங்களுக்கு துரையப்பா நூற்றில் ஒரு சதவிகிதம்கூடக் காரணம் இல்லை. ஆனாலும் அவர் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் என்ன தெரியுமா.. ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் ஞாயிறு தோறும் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுத���ன். ஆல்ஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா.. ரொம்பவும் சிம்பிள். கிறிஸ்தவரான அவர் ஞாயிறு தோறும் இந்துக் கோயிலுக்குச் செல்பவராக இருந்தார். இதுதான். ஆல்ஃபிரெட் துரையப்பாவை எங்கு வைத்துக் கொன்றார் தெரியுமா.. வரதராஜ பெருமாள் கோவிலின் வாசலில் வைத்து கொன்றார் பிரபாகரன். பின்னால் பொங்கிப் பெருகி வழிந்த ரத்த அருவியின் முதல் துளி அது.\nபிரபாகரன் தன் மகனுக்கு சூட்டிய அழகுப் பெயர் என்ன தெரியுமா..\nகுழந்தை : அது விடுதலைப் போரில் உயிர் துறந்த ஒரு மாவீரனின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அல்லவா..\nகாவி: அப்படித்தான் சொல்வார்கள். வீர மரணம் எத்தனையோ பேர் அடையத்தான் செய்தனர். ஆனால், பிரபாகரனுக்கு சார்லஸ் மட்டுமே நினைவுக்கு வந்திருக்கிறார். கிறிஸ்தவ எஜமானர்களுக்கு விசுவாசம் காட்ட வேண்டாமா.. உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களை அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம் உண்மையில் பிரபாகரனுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்ன தெரியுமா தமிழர்களை அதாவது இந்துக்களையும் சிங்களர்களையும் அழிப்பது. அதை அவர் மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். ஆனால், அவருக்கு அதற்குக் கிடைத்த பரிசு அநாதை போல் மரணம் வேலை முடிந்துவிட்டது. கழட்டி விட்டுவிட்டார்கள்.\nகுழந்தை : பிரபாகரன் சிங்களப் படையால் சுற்றி வளைக்கப்பட்டு அல்லவா உயிரிழந்தார். இதில் கிறிஸ்தவ சதி எங்கிருந்து வருகிறது\nகாவி : கிறிஸ்தவ சதியின் வல்லமையே அதுதான். எந்தவொரு செயலுக்கும் மேலே வெண்ணிறத்தில் சாம்பல் படிந்தது போல் சாதுவாக ஒரு காரணம் இருக்கும். உள்ளுக்குள் ஒரு கிறிஸ்தவக் காரணம் நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கும். அருகில் சென்று தொட்டுப் பார்ப்பவர்களுக்கே அந்த அழிவின் வெப்பம் தெரியும். பிரபாகரன் மரணத்திலும் அப்படித்தான். நான் உங்களை ஒன்று கேட்கிறேன்… பிரபாகரனுடைய மரணத்தை இந்த உலகில் பெரும் ஆர்வத்துடன் யார் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் தெரியுமா..\nகுழந்தை : சிங்கள அரசியல்வாதிகள்தான்.\nகாவி : அதுதான் இல்லை. அவர்கள் அவரது இருப்பை உள்ளூர விரும்பினார்கள். ஏனென்றா���், அப்போதுதான் அவர்களுடைய அராஜகங்களைத் தொடர முடியும். உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன். யார் என்று யூகியுங்கள் பார்க்கலாம்.\nகுழந்தை : விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அப்பாவி சிங்களர் அல்லது தமிழர் யாராவது..\nகாவி : அதுவும் இல்லை. கடைசியாக ஒரு வாய்ப்பு தருகிறேன்.\nகுழந்தை (சிறிது யோசித்தபடியே) : புலிகளால் பாதிக்கப்பட்ட வேறு யாராவது… (சட்டென்று பேச்சு மூச்சற்று குழந்தை உறைந்துபோகிறது)\nகாவி : மிகவும் சரியாக யூகித்துவிட்டாய்.\nஇன்னொரு குழந்தை : ஆனால், அவர்கள்தான் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களுக்கு மரண தண்டனை கூடக் கொடுக்க வேண்டாம் என்று கருணையோடு மன்னிப்பு அல்லவா வழங்கினார்.\nகாவி (அலட்சியமாக) : கருணையா… ராஜீவ் கொலைக்கு எவரொருவருக்காவது சட்டபூர்வமாக தண்டனைகொடுக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றால், யாருக்காவது தூக்கு தண்டனை கொடுக்க அவர் சம்மதம் தந்தார் என்றால் அந்த தூக்குக் கயிறு நேராக அவரது கழுத்தைச் சுற்றி வளைக்கும் என்ற பயம்.\nகுழந்தை : நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லையே. இதற்கான ஆதாரம்..\nகாவி : சில சதிகளை ஒருபோதும் நிரூபிக்க முடியாதம்மா. சதிகாரர்களின் சாமர்த்தியம் அது.\nகுழந்தை : பின் எந்த அடிப்படையில் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை முன்வைக்கிறீர்கள்.\nகாவி : நிரூபிக்கத்தான் முடியாது என்றேன். உண்மையாக இருக்காது என்றோ யூகிக்க முடியாதென்றோ சொல்லவில்லையே. குற்றவியல் ஆராய்ச்சியின் பால பாடம் என்ன தெரியுமா ஒரு குற்றம் நடக்கிறதென்றால், அதனால் அதிக லாபம் பெறுபவர் எவரோ அவரே அதை செய்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம். இதன் அடிப்படையில் நூல் பிடித்துக் கொண்டு சென்றால், நான் சொல்வது உண்மை என்பது தெரியவரும். லண்டனில் ராஜீவ் படித்த கல்லூரியில் மிகவும் தற்செயலாக ஒரு மாணவி சேர்ந்தார். உலகின் மிகவும் தற்செயலாக நடந்ததாகச் சொலப்படும் அந்த நிகவுழ்தான் மிகவும் அதி நுட்பத்துடன் திட்டமிடப்பட்ட சதி. அவர்கள் இருவரும் சந்தித்தபோதே ராஜீவின் மரணக் கடிகாரத்தின் மணல் துகள்கள் உதிர ஆரம்பித்துவிட்டன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் புல்வெளியில் ராஜீவின் கழுத்தைச் சுற்றிப் போடப்பட்டது காதல் கரங்கள் அல்ல. சஞ்சய் காந்தியின் விமான விபத்து… இந்திரா காந்தியின் படுகொலை… என தடைகள் ஒவ்வொன்றாகத் தக��்க்கப்பட்டன. ராஜீவின் மரணம் கடைசி தகர்ப்பு. அது பிரபாகரனின் மூலம் நிறைவேற்றப்பட்டது.\nகுழந்தை : புலிகள் ஏன் அதைச் செய்ய முன் வந்தார்கள் ராஜீவ் காந்தி செய்த சில விஷயங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காகக் கொல்லும் அளவுக்குப் போவார்களா.. ராஜீவ் காந்தி செய்த சில விஷயங்கள் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காகக் கொல்லும் அளவுக்குப் போவார்களா.. அதனால் அவர்களுடைய இயக்கத்துக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு அல்லவா ஏற்படும். அது தெரியாதவர்களா அவர்கள்.\nகாவி : அவர்கள் அதைச் செய்ய முன் வந்ததற்கு பல காரணங்கள் உண்டு. மேலோட்டமாகத் தெரிவது புலிகளுக்குப் பிடிக்காத வகையில் ராஜீவ் மேற்கொண்ட சில நடவடிக்கைகள். ஆனால், அதற்காக கொல்லும் அளவுக்குப் போக அவர்கள் ஒருபோதும் தயாராக இருக்கவில்லைதான். ஆனால், அதற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டார்கள். ராஜீவ் இருக்கும்வரை ஈழத்தில் மாநில ஆட்சிக்கு மேலாக வேறு எதுவும் கிடைக்காது. அவரைக் கொன்றால் அதற்கடுத்து இந்திய ஆட்சி என் கைக்கு வரும். நான் இந்திய ராணுவத்தை அனுப்பியாவது ஈழம் மலர நிச்சயம் உதவுவேன் என்று உத்தரவாதம் தரப்பட்டது. பிரபாகரன் அதை நம்பினார்.\nசர்வதேச அளவில் தங்கள் இயக்கத்தின் பெயருக்கு ஏற்படும் களங்கம் ஏற்படுமே என்று அவர் கலங்கியபோது, ரிச்சர்ட் ஜெயவர்த்தனா மூலம் சிங்களக் கைக்கூலியை வைத்து ஒரு பொய்யான தாக்குதல் முயற்சியை அரங்கேற்றப்பட்டது. இஸ்ரேலிய மொஸாட் மூலமாகவும் சில திரை மறைவு சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாமே கிறிஸ்தவ சதியம்மா.\nகுழந்தை : பாலஸ்தீன அதிபர் கூட ராஜீவிடம் படுகொலைக்கு சில நாட்கள் முன்னதாக எச்சரிக்கை கொடுத்தாரே.\nகாவி : ஆமாம். அதுவும் அந்த சதியின் ஓர் அங்கமே. அது போன்ற சம்பவங்கள் தந்த தைரியத்தினால்தான் பிரபாகரன் இதற்கு உடன்பட்டார். அதோடு, என்னதான் ஆனாலும் வழக்கை இந்திய அதிகாரிகள்தானே செய்வார்கள். நான் கவனித்துக் கொள்கிறேன் என்று உறுதி தரப்பட்டது. இது போதாதென்று இந்திரா காந்தி இறந்தபோது பெருமரங்கள் விழும்போது பூமியில் அதிர்ச்சி ஏற்படத்தான் செய்யும் என்று சீக்கிய கொலைகளை நியாயப்படுத்தினார். எனவே சீக்கியர்களுக்கும் ராஜீவைக் கொல்ல வேண்டும் என்ற வெறி இருந்தது. பழியை இவர்கள் யா��் மேலாவது போட்டுத் தப்பிவிடலாம் என்று பிரபாகரனுக்கு மூளைச் சலவை செய்யப்பட்டது. அந்த நம்பிக்கையின் பேரில்தான் புலிகள் அத்தனை பெரிய செயலைச் செய்ய முன் வந்தனர்.\nஆனால், மற்றவர்களைவிட தங்களை நம்பும் குணம் அவர்களுக்கு உண்டு. யார் கொன்றார்கள் என்பதே தெரியாமல் செய்து முடிக்கத்தான் அவர்கள் திட்டம் தீட்டினார்கள்.\nகுழந்தை : ஆனால், கேமரா காட்டிக் கொடுத்துவிட்டது அல்லவா..\nகாவி : அதுவேறொரு சதியின் அங்கம். அந்தப் பெரும் விபத்தில் புகைப்படக்காரர் இறந்துவிட்டார். ஆனால், அவர் பயன்படுத்திய கேமரா மட்டும் சேதமடையாமல் எப்படி தப்பியது.. கிறிஸ்தவ லாபியின் டபுள் கேம் அது. புலிகளை ஒரு கட்டுக்குள் வைக்க செய்யப்பட்ட சதி அது. அவர்கள்தான் செய்தது என்பது தெரியாமல் போனால் செய்யச் சொன்னவர்களுக்கு இன்னும் அபாயம் அல்லவா. அதனால் அந்த கேமரா அங்கு போடப்பட்டது.\nஅது தேர்தல் காலம். ராஜீவுக்குப் பிரதமராக வாய்ப்புகள் மங்கலாக இருந்த நேரம்.\nகுழந்தை : ஆனால், ராஜீவ் ஆட்சிக்கு வந்துவிடும் வாய்ப்புகள் அதிகமாக இருந்ததால்தானே புலிகள் அந்தக் கொலையைச் செய்ததார்கள்.\nகாவி : இல்லை. அது உண்மை இல்லை. ராஜீவ் மத்திய ஆட்சியை கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருந்த நேரம். போபார்ஸ் கேஸ் மூலம் 1989 தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த அவருடைய நிலைமை எந்த வகையிலும் சீரடைந்திருக்கவில்லை. போபார்ஸ் கேஸை துரிதப்படுத்தினார்கள் என்பதற்காக வி.பி.சிங்கின் ஆட்சியைக் கலைத்திருந்தார். கைப்பொம்மையாக நியமித்த சந்திர சேகர் ஆட்சியையும் அல்ப காரணம் சொல்லிக் கவிழ்த்திருந்தார். எனவே, அப்போதைய தேர்தலில் ராஜீவுக்கு ஆட்சிக்கு வரும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. அனுதாப அலை மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்; நாமே ஒரு சிறிய விபத்தை ஏற்பாடு செய்து, அதில் இருந்து சிறு காயங்களுடன் தப்பித்து தேர்தலைச் சந்திப்போம். எளிதில் வெற்றி கிடைக்கும் என அவருக்குத் தலையணை மந்திரம் ஓதப்பட்டது. அப்பாவி ராஜீவ் அதை நம்பினார்.\nசதித்திட்டம் அவருக்கு விளக்கப்பட்டது. நீங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உரையாற்றப் போகும்போது நேராக மேடைக்குச் செல்ல வேண்டாம். மேடைப் படிகளுக்கு அருகில் குண்டு வெடிப்பதுபோல் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் அந்த நேரத்தில் மக்கள் கூட்டத்தில் நமது கட்சியினருக்கு அருகில் சந்தனமாலையுடன் ஒருவர் காத்திருப்பார். அந்த இடத்துக்குப் போய் நின்றுகொள்ளுங்கள். சுற்றிலும் நமது பாதுகாப்பு வீரர்கள்தான் இருப்பார்கள். மேடைக்கு அருகில் குண்டு வெடித்துச் சிதறும்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஆணி போன்றவை மேல் நோக்கித்தான் சிதறும். நீங்கள் குனிந்து இருந்தால் உடம்புக்கு மேலாக அது தெறித்துப் போய்விடும். நீங்கள் குனிவதற்குத் தோதாக கையில் சந்தன மாலையுடன் ஒருவர் அங்கு காத்திருப்பார். அவர் மாலையை அணிவித்துவிட்டு உங்கள் காலில் விழுவார். நீங்கள் அவரைத் தூக்கிவிடும் சாக்கில் குனிந்து கொள்ளுங்கள். மேடையின் படியில் வெடிக்கும் குண்டு வெடித்துச் சிதறி உங்களுடைய உடம்பில் லேசான சிராய்ப்பை மட்டுமே ஏற்படுத்தும். கவலைப்படாதீர்கள் என்று திட்டம் அவருக்குச் சொல்லப்பட்டது. அதை ராஜீவ் நம்பினார். விடுதலைப் புலிகளிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வெடிகுண்டை படியில் பொருத்தாமல் சந்தனமாலையைக் கையில் வைத்திருப்பவரின் மடியில் பொருத்தினார்கள். பெரிய அளவில் காயம் ஏற்படாமல் இருக்க குனியச் சொன்னார்கள். அந்தோ… அதுதான் அவருக்கு உலையும் வைத்தது. ஒருவேளை காலில் விழுந்தவரைத் தூக்க முயற்சி எய்யாமல் இருந்திருந்தால் குண்டு வெடித்த அதிர்ச்சியில் பின்பக்கம் சாய்ந்து தப்பியிருக்கக் கூடும். என்ன செய்ய. பாதுகாப்பான இடம் என்று சொல்லப்பட்ட இடத்துக் கீழ் தான் படுகுழி வெட்டப்பட்டிருந்தது.\nஈழத் தமிழர்களுக்கு மாநில அதிகாரம் பெற்றுத்தரப் பாடுபட்ட மிஸ்டர் கிளீன் ஸ்ரீ பெரும்புதூரில் முன் இரவில் வந்து சேர்ந்தார். மேடையைப் பார்த்தார். கட்சித் தலைவர்கள் அனைவரும் அங்கு கூடியிருந்தனர். படியருகே சிலர் நின்றிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடப் போகிறார்களே என்று அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்தார். பெரு மரங்கள் சாயும்போது சிறிய அதிர்வு இருக்கத்தான் செய்யும் என்று சொன்னவராயிற்றே. ஒரு மாபெரும் யாகம் வெற்றி பெற வேண்டுமென்றால் சில உயிர்களை பலியிடுவதில் தவறில்லை என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார். ஆனால், பாவம் அன்றைய யாகத்தின் பலி ஆடு அவரே என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. மேடைக்குப் போக வேண்டியவர் நேராகக் கூட்டத்துக்குள் கண்களை ஓட்டினார். சற்று தொலைவில் மங்கலான விளக்கொளியில் சந்தனமாலை பளபளத்தது. ராஜீவ் அதை நோக்கி நடந்தார். மாலை கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அப்படியே காலில் விழுந்து கும்பிட்டார் மாலையை அணிவித்தவர். விழுந்தவரைத் தூக்கிவிடக் குனிந்தார் ராஜீவ். குனிந்தவர் நிமிரவில்லை.\nஇதைச் செய்து முடித்த பிரபாகரன் உயிருடன் இருப்பது திட்டத்தை வகுத்துத் தந்தவருக்கு எப்போதுமே பெரும் அச்சுறுத்தலாகவே இருந்துவந்தது.\nதீர்த்துக்கட்ட சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். இந்தியாவில் 2009 தேர்தல் வந்தது. இதனிடையில் ராஜபக்சே புலிகளைச் சுற்றி வளைக்க ஆரம்பித்திருந்தார். பிரபாகரன் மேலிடத்துக்குச் செய்தி அனுப்பினார். நினைவிருக்கிறதா.. பிரியங்காநளினி சந்திப்பு… வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்தவர் உண்மையில் சந்தித்தது மத்திய சிறையில் இருந்த நளினியைத்தான். ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள்முடியப் போகிறது… ஈழம் இன்னும் மலரவில்லையே… சிங்கள அரசு வேறு பாசக் கயிறை வீச ஆரம்பித்திருக்கிறது என்று பிரபாகரன் செய்தி அனுப்பினார்.\nபதில் செய்தி பகரப்பட்டது. அரசியல் தளத்தில் மக்கள் இயக்கமாக வளராமல் ராணுவ வெற்றிகளை மட்டுமே இதுவரை பெற்று வந்ததாலும் ராஜீவ் கொலையினாலும் சர்வதேச அரங்கில் புலிகளின் பெயர் பெரிதும் களங்கப்பட்டுக் கிடக்கிறது. இந்தநிலையில் ஈழத்துக்கு ஆதரவாக நேரடியாக எதுவும் பேச முடியாது. எனவே, முதலில் சர்வதேச அரங்கில் புலிகள் பரிதாபத்தை சம்பாதிக்க வேண்டும். அதற்கு அவர்கள் கொரில்லா தாக்குதலை நிறுத்தவேண்டும். சிங்கள ராணுவத்தைத் தவறுகள் செய்ய வைக்க வேண்டும். அதை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தி அவர்களை வலுவிழக்கச் செய்யவேண்டும். புலிகள் மீதான தீவிரவாத முத்திரை மறக்கடிக்கப்பட்டு அவர்களுடைய ஆயுதப் போராட்டத்துக்கு ஒரு கொடூர நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். எனவே தடுப்பாட்டம் ஆடுங்கள்.\nசிங்கள ராணுவம் எவ்வளவுதான் சுற்றி வளைத்தாலும் கடைசி நேரத்தில் இந்திய நீர்மூழ்கிக் கப்பல் வந்து பிரபாகரனைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லும். அதற்குத் தோதாக புலிகள் கப்பல்கள் எளிதில் வந்து போக முடியும்படியான முள்ளி வாய்காலுக்கு ஒதுங்க வேண்டும். இதுதான��� பிரபாகரனைச் சென்றடைந்த செய்தி. ராஜீவ் காந்தியப் போலவே பாவம் பிரபாகரனும் அதை நம்பினார்.\nகடைசி யுத்தத்தில் பிரபாகரன் தடுப்பாட்டம் ஆடினார். சோனியாவின் இந்தியா எப்படியும் கைவிடாது என்று கடைசிவரை நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். செய்த உதவிக்கு நன்றிகாட்டப்படுமென்று நம்பினார். அவர் முதலும் கடைசியுமாகச் செய்த ஒரே தவறு அதுதான். சிங்கள ராணுவம் சுற்றி வளைத்தது. சொல்லிவைத்தது போலவே தமிழக ஊடகங்களில் இருந்து சர்வதேச ஊடகங்கள் வரை “அப்பாவி ஈழத் தமிழர்’களின் வேதனையை பக்கம் பக்கமாக எழுதித் தள்ளின. இணைய நதிகளில் ஈழ ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. பிரபாகரன் இந்தப் புதிய வியூகம் குறித்து சிரித்துக் கொண்டார். எல்லாம் திட்டமிட்டதுபோல் நடப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆனால், விதி அவரைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியது. அது அவருக்குத் தெரிய வந்தபோது பாவம் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஇந்திய பொம்மை அரசு, ஈழத்துக்கு ஆதரவாகப் பேசுவதற்கு பதிலாக சிங்களர்களுக்கு சாதகமாக சாய ஆரம்பித்தது. ஐநா சபையில் புலிகளுக்கு எதிராக பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. பிரபாகரனுக்குத் தான் ஏமாற்றப்படுவது தெரியவந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவர் பி.ஜே.பி. பக்கம் நகர்வதுபோல் காயை நகர்த்தினார். அது எப்படியும் சம்பந்தப்பட்டவர்களைக் கலங்கடிக்கும் என்று நினைத்திருப்பார். ஆனால், காலம் கடந்துவிட்டிருந்தது.\nபிரபாகரனுக்கு அருகிலேயே ஒரு உளவாளியை விதைத்திருந்தது கிறிஸ்தவ லாபி. முள்ளி வாய்க்கால் பக்கம் ஒதுங்கிய பிரபாகரன் தன்னிடம் சொல்லப்பட்ட திட்டத்தின்படியே இந்தியா அனுப்பிய கப்பலில் நம்பி ஏறினார். ஆனால், அது எலிக்கு வைக்கப்பட்ட பொறி. 1970 களில் ஆரம்பித்த வங்கிக் கொள்ளையில் இருந்து தனக்கு வழிகாட்டியாக இருந்த கிறிஸ்தவ சக்திகளின் கைப்பாவையாக இருந்த பிரபாகரன் கடைசியில் அந்த சதிகாரர்களாலேயே கொல்லப்பட்டார். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் தூக்குக் கயிற்றில் இருந்து மீட்டார் என்று பாராட்டப்படும் அதே நபர்தான் பிரபாகரனையும் கொன்றார். ஒட்டு மொத்த இனத்தையும் கதறக் கதறக் கொன்றார்.\nகுழந்தை : நீங்கள் சொல்வதை நம்ப முடியவில்லையே…\nகாவி : உண்மை எப்போதும் கற்பனையைவிட அதிர்ச்சி தருவதாகத்தான் இருக்கும். சதிகாரர்களை நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தினால் உண்மை புலப்பட்டுவிடும். ஓநாய்க்கு யார் கட்டுவது மணி..\nதெற்காசிய அரசியல் தலைவர்களின் அகால மரணம் என்பது ஏதோ அங்கு நடக்கும் உள் நாட்டு பிரச்னைகளின் விளைவால் நடக்கும் ஒன்று அல்ல. கிறிஸ்தவ ஓநாய்கள் நீ அந்த பசுவைக் கொல்லு… நான் இந்த ஆடைக் கொல்றேன் என்று திட்டமிட்டு நடத்தும் ரத்த வேட்டை. பாகிஸ்தானில் ஜுல் ஃபிகர் அலி பூட்டோ, ஜியா உல் ஹக், பெனசீர் பூட்டோ. இந்தியாவில் சஞ்சய், இந்திரா, ராஜீவ்… பங்களாதேஷில் முஜிபூர் ரஹ்மான், ஜியாஉர் ரஹ்மான். இலங்கையோ பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது.\nகுழந்தை : அமெரிக்காவில் கூட கென்னடி, லிங்கன் என படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பாவிலும் பல தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nகாவி : அது என்னமோ உண்மைதான். அதற்கான காரணங்கள் வேறாக இருக்கலாம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு நாட்டின் எந்தவொரு நிகழ்வும் கிறிஸ்தவத் தூண்டுதல் இல்லாமல் நடக்கவில்லை என்பது மட்டும் நிஜம்.\nகுழந்தை : ஆனால், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் உதவிக்கு வந்த பெரும்பாலானவர்கள் அந்த கிறிஸ்தவர்கள்தானே. நான் இறப்பதற்கு முன் எனக்கு மருந்துபோட்டு சில நாட்கள் பார்த்துக் கொண்டது கூட ஒரு கன்யாஸ்திரீதான். அகதிகளாக அலைய நேரும் மக்களுக்கு ஆதரவு தருவது கிறிஸ்தவ தேசங்கள்தானே.\nகாவி: அதை அப்படித்தான் செய்யவும் செய்வார்கள். அகதிகளைத் தங்கள் நாட்டுக்கு அழைத்தால்தானே அதன் மூலம் பணப்பட்டுவாடா செய்து போராளிகளை ஆயுதங்கள் வாங்கிக் குவிக்க வைக்க முடியும். பாலூட்ட வருவதுபோல்தான் வருவார்கள். மார்புக் காம்பில் நஞ்சு தோய்த்திருப்பது குடித்த பிறகுதானே தெரியவரும். இது இன்று நேற்று செய்வதா என்ன.. ஆதி காலந்தொட்டே அதுதானே வழக்கமாக இருந்திருக்கிறது.\nஒவ்வொரு நாட்டுக்குள் நுழைவதற்கும் அவர்கள் அந்த தந்திரத்தைத்தானே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். மருத்துவ வசதி செய்கிறேன், கல்வி தருகிறேன் என்று ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் நுழைந்து அங்கிருப்பவர்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் சிறு சிறு இடைவெளிகளை ஊதிப் பெரிதாக்குவார்கள். கிறிஸ்தவ வர்த்தகத்துக்கு வழி அமைத்துக் கொடுப்பார்கள்… அவர்கள் கிறிஸ்த�� அரசுக்கு வழி வகுத்துக் கொடுப்பார்கள்… கிறிஸ்தவ பார்ப்பனர்களும் கிறிஸ்தவ ஷத்ரியர்களும் கிறிஸ்தவ வைசியர்களும் உலக சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் அழித்து ஒழிப்பார்கள். இதுதானே காலனி நாடுகளில் கிறிஸ்தவம் செய்துவந்த திருவிளையாடல்கள்.\nயோசித்துப் பார்… காலனி நாடுகளை எப்படியெல்லாம் சுரண்டினார்கள். கடைசியில் சுதந்திரம் கொடுத்துவிட்டுப் போகும்போது அவர்களில் ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவருடைய நகத்தில் ஒரு கீறல்… உடம்பில் ஒரு சிராய்ப்பு ஏற்பட்டதா.. இந்தியாவில் ரத்தால் வரையப்பட்ட பிரிவினைக் கோடின் கதை உனக்குத் தெரியுமா.. இந்தியாவில் ரத்தால் வரையப்பட்ட பிரிவினைக் கோடின் கதை உனக்குத் தெரியுமா.. கத்தியின்றி ரத்தமின்றி ஒரு யுத்தத்தை நடத்தி, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை வென்றுவிட்டோம் என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்தோம்.\nஆனால், கிறிஸ்தவன் தான் ஆண்ட நாடுகளை வெறுமனே விட்டுவிட்டுச்செல்லவில்லை. நல்லிணக்க நன்னீர் கிணறுகளில் பிரிவினையின் விஷத்தைக் கலந்துவிட்டுச் சென்றிருக்கிறான். சமத்துவ நெல்வயல்களில் வெறுப்பின் தீயை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். சகோதரத்துவ பூமியெங்கும் சந்தேகத்தின் கண்ணிவெடிகளைப் புதைத்துவிட்டுச் சென்றிருக்கிறான். நேரடி ஆதிக்கத்தை கைவிட்டு விட்டு ஒவ்வொரு பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தமக்கான சிதையின் விறகுகளைத் தாங்களே எடுத்து வைக்கும்படி செய்து வருகிறான். நந்த வம்சம் கடலோரத்தில் முளைத்த நாணல்களைக் கொண்டு தமக்குள் தாக்கி மடிந்ததுபோல் பிற மதத்தினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாகிறார்கள்.\nசெப் 11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் நேரடி தாக்குதல் இலக்காக கிறிஸ்தவ பூமி இருக்கக்கூடாது என்று இந்தியாவை கேடயமாகப் பிடிக்கும் தந்திரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இனி, தாலிபான்கள் அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியாவைக் குறி வைப்பார்கள். ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து இந்தியர்கள் மீது மேலும் வெறுப்பைக் கக்க வேதங்கள் ஓதியாயிற்று.\nஇரான் இராக்கில் இனி மேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறீட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃகானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே ��ந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது.\nஅதே நேரம் கிறிஸ்தவ தேசத்துக்கு ஒரு பிரச்னை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். கிழக்கு தைமூரின் கதை தெரியுமா உங்களுக்கு… இந்தோனேஷியாவிடமிருந்து சுதந்திரம் கேட்டுப் போராடியது. ஐ.நா சபையும் இன்னபிற கிறிஸ்தவ தேசங்களும் ஓடி வந்து கேட்டதை வாங்கிக் கொடுத்தன. அதற்குக் காரணமென்ன… கிழக்கு தைமூரில் 97 சதவிகிதத்தினர் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சோழியன் குடுமி சும்மா ஆடுமா..\nஇதில் ஒரு கொடூரம் என்னவென்றால், எங்கு ஒரு பிரச்னை என்றாலும் அதைத் தீர்த்து வைக்கும்படி கிறிஸ்தவ தேசங்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையிடமும்போய் அனைவரும் கையேந்துகிறார்கள். கத்தியால் குத்தியவனிடமே போய் கருணை மனு கொடுத்தால் என்ன ஆகும்.. இந்துவும் முஸ்லீமும் ஒன்று சேர்ந்தால் இந்தியாவில் அமைதி திரும்பும். சிங்களர்களும் தமிழர்களும் ஒன்று சேர்ந்தால் இலங்கையில் அமைதி திரும்பும். அண்டை வீட்டுக்காரன் அல்ல பின்னின்று ஆட்டுவிக்கும் அந்நிய தேசத்து கிறிஸ்தவர்கள்தான் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும்போதுதான் இதுபோன்ற பிரச்னைகள் தீரும். அதைவிட்டு மத்யஸ்தம் செய்ய கிறிஸ்தவ தேசங்களை நாடினால் என்ன நியாயம் கிடைக்கும். ஆடுகளின் பிரச்னையை ஓநாயிடம் முறையிட்டா தீர்த்துக்கொள்ள முடியும்\nகுழந்தை : அப்படியானால் எங்கள் மரணத்துக்கும் அவர்கள்தான் காரணம் என்கிறீர்களா..\nகாவி: நிச்சயமாக அவர்களேதான் காரணம். நதியின் கரையெங்கும் முளைக்கும் மரங்களுக்கு ஊற்றருகே ஊன்றப்படும் விதைதானே காரணமாக இருக்க முடியும். போதாத குறைக்கு பறவைகளின் எச்சத்தால் முளைக்கும் பிற மரங்களையெல்லாம் இவர்கள் வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள். கனிகளை வைத்து அல்லவா தீர்மானிக்க வேண்டும் எந்த மரங்களை வளரவிட வேண்டும் என்று… மேலும் உங்களுடைய நிலைமைக்கு இன்னொரு முக்கிய பிரிவினரும் காரணம்.\nகுழந்தைகள் : யார் அவர்கள்\nகாவி (குல்லா அணிந்த சிறுவனைப் பார்த்து) : நீ கொஞ்சம் வெளியில் நிற்கிறயா.. (சிறுவன் என்னவென்று புரியாமல் முழிக்கிறான்).\nகால் ஊனமான குழந்தை : இல்லை அவனும் இருக்கட்டும். எதுவானாலும் சொல்லுங்கள்.\nகாவி (சிறிது தயங்கியபடியே): இலங்கைப் பிரச்னை இவ்வளவு மோசமாக இன்னொரு முக்கியமான காரணம் இதுதான் (குழந்தையின் தலையில் இருக்கும் குல்லாவைத் தொட்டுக் காட்டிச் சொல்கிறார்.)\nமுஸ்லிம் குழந்தை (சந்தேகத்துடன்) : நாங்கள் காரணமா..\nகாவி: ஆமாம். கிறிஸ்தவர்கள் முதல் காரணம் என்றால் நீங்கள் முக்கியமான காரணம். இலங்கையில் தமிழர்கள் சுய ஆட்சி கேட்டு போரை ஆரம்பித்தபோது தமிழ் முஸ்லீம்கள் மட்டும் அவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் இறங்கியிருந்தால் பிரச்னை இந்த அளவுக்குப் பெரிதாகியிருக்காது. ஆனால், நீங்கள் உங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டீர்கள். உங்கள் இனத்தின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை நீங்கள் நேசிக்க மாட்டீர்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் உங்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பீர்கள். இலங்கையிலும் அதையே செய்தீர்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. யாழ்பாணத்தில் இருந்து 80,000 பேரை போட்டது போட்டபடி புறப்பட்டுப் போகச் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. துரோகிகளைப் பின் வேறு எப்படி நடத்த முடியும்\nகுழந்தை : அப்படியானால் இஸ்லாமியர்கள்தான் இந்தப் பிரச்னைக்கெல்லாம் காரணமா..\nகாவி: அப்படி ஒரேயடியாகச் சொல்லமுடியாதுதான். ஆனால், அவர்கள் தமிழர்களுடன் ஒற்றுமையாக இருந்திருந்தால் இந்தப் பிரச்னை எப்பதோ சுமுகமாகத் தீர்ந்திருக���கும் என்பது மட்டும் நிச்சயம். அந்தவகையில் அவர்களூம் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.\nகுழந்தைகள் அவரிடம் விடைபெற்று தொட்டிலைத் தள்ளியபடியே சோகமாக வெளியேறுகிறார்கள்.\nகுறிச்சொற்கள்: vidhiye-vidhiye-play, இனவாதம், இலங்கை போர்க்குற்றங்கள், இலங்கை மனித உரிமை மீறல்கள், இலங்கை ராணுவம், இலங்கைத் தமிழர், ஈழத்தமிழர், ஈழம், காலனியம், கிறிஸ்தவ ஆதிக்கம், கிறிஸ்தவ கொடுமைகள், கிறிஸ்தவ சதி, கிறிஸ்துவ சூழ்ச்சி, பன்னாட்டு உறவுகள், பிரபாகரன், விடுதலைப் புலிகள்\n13 மறுமொழிகள் விதியே விதியே… [நாடகம்] – 7\n// உலகம் முழுவதும் கவிழத் தொடங்கியிருக்கும் ராட்சஸ சிலுவையின் நிழலில் பதுங்கிப் பாய்ந்துவரும் கிறிஸ்தவ ஓநாய்கள்தான் //\n// கப்பலில் வரும்போது கடலில் இருந்த நண்டுகளைக் கூட விட்டு வைக்காமல் மதம் மாற்றி வந்த டச்சுக்கூட்டம் //\n// “டிவைட் அண்ட் ரூல்’ பிறகு டிவைட் அண்ட் டெஸ்ட்ராய்’ என்ற மந்திரத்தை //\n// ஆமை புகுந்த வீடு விளங்காது என்பார்கள். ஆனால், அதைவிட உண்மை கிறிஸ்தவன் புகுந்த நாடு விளங்காது என்பது.//\n// ஒரு நாடு சுபிட்சமாக இருக்கிறதா.. அங்கு அமைதி நிலவுகிறதா.. அது கிறிஸ்தவர் நாடாக இருக்கும். எங்கெல்லாம் சண்டையும் சச்சரவும் வெட்டும் குத்தும் நடக்கிறதோ அது கிறிஸ்தவர் அல்லாத மதத்தினர் வாழும் தேசமாக இருக்கும். //\n// இலங்கையில் சண்டை நடந்த காலத்தில் அகதிகளாக மக்கள் அலை அலையாகப் புறப்பட்டபோது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததே ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் போன்ற கிறிஸ்தவ தேசங்கள்தானே. // // குழந்தையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் கதைதான். தப்பு தப்பு… கொலையைச் செய்துவிட்டு சவப்பெட்டிக்கான செலவை ஏற்றுக் கொள்ளும் காருண்யம்தான் இது. //\n// இரான் இராக்கில் இனி மேல் தோண்டினால் எண்ணெய்க்கு பதிலாக ரத்தம் பீறீட்டு வரும் அளவுக்கு அங்கு வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. ஆஃகானிஸ்தானை நிர்மூலமாக்கியாற்று. உலகில் இருந்த ஒரே இந்து ராஜ்ஜியம் நேபாளத்தில் மாவோயிஸ்ட்கள் மூலமாக தகர்க்கப்பட்டிருக்கிறது. இந்து மஹா சமுத்திரத்தின் மணி மாலை என்று புகழப்பட்ட இலங்கை இன்று தூக்குக் கயிறாக மாற்றப்பட்டிருக்கிறது. உலக கேன்வாஸில் போப் எனும் ஓவியர் இடைவிடாது வரையும் கிறிஸ்து எனும் சாத்தானின் உருவத்துக்கு தேவைப்பட்டுக் கொண்டே ��ருக்கிறது உலராத சிவப்பு மை. போப்பாண்டவன் கண்களை மூடியபடி ஜெபமாலையின் ஒவ்வொரு கண்ணியை உருட்டும் போதும் புறச் சமயத்தவரின் நாட்டில் ஒரு வெடி குண்டு வெடிக்கிறது. வெள்ளை அங்கியின் சிவப்பு நாடாவை அவர் இறுக்கிக் கட்டும்போது ரட்சிக்கப்படாத பாவிகள் மூச்சு முட்டி இறக்கிறார்கள். தேவாலயங்களின் ஆலய மணி பிற மதத்தினருக்கு சாவு மணியாக ஒலிக்கிறது. //\n// ஆனால், நீங்கள் உங்களைத் தமிழர்களாக அடையாளம் காணவில்லை. இஸ்லாமியராக மட்டுமே அடையாளம் கண்டுகொண்டீர்கள். உங்கள் இனத்தின் வழக்கமே அதுதான். எந்த தேசத்தில் இருந்தாலும் அந்த தேசத்தை நீங்கள் நேசிக்க மாட்டீர்கள். பன்றிக்கு என்னதான் அறுசுவை உணவை படைத்தாலும் அது மலத்தையே விரும்பி உண்பதுபோல் உங்களுக்கு வேறு எந்த அடையாளத்தின் மூலம் எவ்வளவு வசதி வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் இஸ்லாம் என்ற ஒன்றுக்கு மட்டுமே விசுவாசமாக இருப்பீர்கள். இலங்கையிலும் அதையே செய்தீர்கள். அதுதான் ஈழ விடுதலைப் போரை பலவீனப்படுத்தியது. //\nஉண்மையிலேயே மாஹாதேவன் ஒரு குழந்தைக்கு எப்படி சொல்லி புரியவைக்க வேண்டுமோ அப்படி அருமையாக விளக்கி சொல்லியுள்ளார். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியவர்கள் இந்த மதம் மாறிய மடையர்கள்தான்.\nபுத்தகயாவில் குண்டு வெடித்தது கண்டிக்க பட வேண்டியது. ஆனால் நூற்றுக்கணக்கான இந்து ஆலயங்கள் சிங்கள இராணுவத்தால் அழிக்கப்பட்டனவே. இலங்கை பௌத்த தேரைகள் புத்தகயா சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து சிவா சங்கர மேனனை நாடு திரும்புமாறு தெரிவிக்கின்றன. ஆனால் இலங்கையில் இந்து ஆலயங்கள் அழிக்கபட்டதுக்கும் பல்லாயிரக்கணக்கான இந்து தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் மத்திய அரசாங்கம் எந்த விதமான அனுதாபமும் தெரிவிக்கவில்லையே. இதில் இருந்து என்ன தெரிகிறது. இந்தியாவில் மதச்சார்பின்மை ஒழிக்கப்பட்டு இந்து நாடாக வேண்டும். இலங்கையில் பௌத்த பேரின வாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் வடகிழக்கு மாகாணங்கள் தனி இந்து மாநிலமாக அல்லது இந்து ஈழமாக ஆக்கப்படவேண்டும். இதனை ஈழத்தமிழர்கள் உணர்ந்து நாஸ்திக வாதத்தின் பின் அணி திரள்வதை நிறுத்த வேண்டும். மதம் மாறாது இந்துப்பாரம்பரியத்தை பேணி வருவதோடு தம் பிள்ளைகளுக்கும் இந்து உணர்வினை புகுத்தி தாம் இந்து என்று பெரும���ப்பட வைக்க வேண்டும். தமிழ் பற்றை ஊட்ட வேண்டும். மதத்தையும் மொழியையும் சேர்த்து போராடினால் தான் ஈழத்தமிழருக்குபௌத்த பேரினவாதத்தில் இருந்து உண்மையான விடுதலை கிடைக்கும். நன்றி.\nஈழத்திலென்ன, ஹிந்துஸ்தானத்திலேயே ஹிந்து ஆலயங்கள் இடித்து நொறுக்கப்படுகையில் வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்து கைகட்டி ஆப்ரஹாமிய சக்திகளுக்கு சேவை செய்யும் மனப்பான்மையில் இருப்பவை தான் ஹிந்துஸ்தானத்தின் மதசார்பற்ற (என்று சொல்லிக்கொள்ளும்) அரசியல் சக்திகள். இந்த தேச த்ரோஹ சக்திகளிடம் ஈழத்திலென்ன அல்லது ஹிந்துஸ்தானத்திலென்ன உலகில் எங்கு ஹிந்துக்களுக்கு ஹானி நேர்ந்தாலும் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் போக்கை எதிர்பார்க்கவியலாது.\nஎதிர்க்கப்பட வேண்டியது சிங்கள பேரின வாதம். பௌத்த பேரின வாதம். எக்காரணம் கொண்டும் பௌத்தம் அல்ல. பௌத்தம் ஹிந்துமதத்தின் ஒரு அங்கமே. அவ்வாறு தான் சங்கத்தில் எங்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது.\nஆதரிக்கப்பட வேண்டியது ஐக்ய ஸ்ரீ லங்காவில் முழு ஸ்வதந்த்ரத்துடன் நிலைபெறத்தக்க ஈழத்தின் வட கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு மாகாணம். அங்கு மட்டுமின்றி ஸ்ரீலங்காவின் ஏனைய மாகாணங்களிலும் உள்ள ஹிந்து ஆலயங்களும் முறையாகப்பாதுகாக்கப்பட வேண்டும். ஸ்ரீலங்காவில் ஆலயங்கள் பௌத்தப் பேரின வாதிகளால் மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய மதவெறியர்களாலும் சிதைக்கப்பட்டன என்றே இத்தளத்தில் ஈழத்து அன்பர் ஒருவர் சமர்ப்பித்த வ்யாசம் மூலம் அறிகிறேன்.சைவ வைஷ்ணவ மற்றும் நாட்டார் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாகாணத்தில் அவர்களது பெருந்தன்மையான போக்கால் க்றைஸ்தவ, முஸல்மாணிய சஹோதரர்களும் ஹிந்து மதத்தின் பௌத்த சமயத்தை பேணுபவரும் இணக்கமான சூழலில் வாழ இயலும்.\nஐக்ய ஸ்ரீலங்காவினை உடைத்து உருவாக்கப்படும் ஈழம் என்ற கருத்தாக்கத்தை என்னால் ஏற்க இயலாது. அது ஹிந்துஸ்தானத்திற்கோ ஸ்ரீலங்கவிற்கோ ஹிந்துக்களுக்கோ ஹிந்து மதத்தின் அங்கமான பௌத்தர்களுக்கோ நன்மை பயக்காது. உலகத்தை க்றைஸ்தவ மயமாக்க அல்லது இஸ்லாமிய மயமாக்க முனையும் ஆப்ரஹாமிய சக்திகளுக்கு இறையாகவே அக்கருத்தாக்கம் அமையும்.\nசைவ வைஷ்ணவ சமயத்தைப் பின்பற்றும் தமிழ் மக்களுடன் இணக்கமாக வாழ முனையும் பௌத்த சிங்க�� மொழி பேசும் சக்திகளும் ஐக்ய ஸ்ரீலங்காவில் இருக்கும் என்ற நப்பாசை எனக்கு உண்டு. ஐக்ய ஸ்ரீலங்கா மற்றும் ஹிந்துஸ்தானத்தின் நலம் விழைபவர்கள் போற்றி விவாதிக்கபட வேண்டியது இப்படிப்பட்ட சக்திகளின் செயல்பாடுகளை.\nஈழத்திலிருந்து தமிழ், சம்ஸ்க்ருத பாஷைகளில் வித்பன்னர்களான ஸ்ரீ மயூரகிரி சர்மா மஹாசயர் போன்ற அன்பர்கள் மற்றும் தேவார திவ்யப்ரந்தங்களில் பயிற்சி பெற்ற வித்பன்னர்களான ஓதுவார்மூர்த்திகள் போன்ற அன்பர்கள் மற்றும் சம்ஸ்க்ருத, பாளி (ப்ராக்ருத) பாஷைகளில் வித்பன்னர்களான பௌத்தசாதுக்களை ஹிந்துஸ்தானத்தில் அழைத்து அவர்களுடைய உபன்யாசம் / ப்ரசங்கம் முதலியவற்றுக்கு ஏற்பாடுகள் செய்து அவர்களை பஹுமானிக்க வேண்டும். அதே போன்று ஹிந்துஸ்தானத்திலிருந்தும் வேத, தேவார,திவ்யப்ரபந்தங்களில் பயிற்சி பெற்ற அன்பர்கள் திருப்புகழ் அன்பர்கள் மற்றும் பௌராணிகர்களையும் பௌத்த சாஸ்த்ரங்களில் தேர்ச்சிபெற்ற அன்பர்களையும் ஸ்ரீலங்காவிற்குச் சென்று அங்கு சத்சங்கம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். இது போன்றே இலக்கியம், கவிதை, விளையாட்டு போன்ற துறைகளிலும் கலாசார பரிவர்த்தனை நிகழ வேண்டும். ஹிந்துஸ்தானத்திற்கும் அதைப் பிளந்து மேற்கிலும் கிழக்கிலும் உருவான தேசங்களுடன் இது சாத்யமென்றால் ஸ்ரீலங்காவுடன் ஏன் இவை சாத்யமாகக் கூடாது.\nஇந்த விஷயத்தில் தமிழர்களில் ஒரு சாராரின் அன்பிற்கு பாத்ரராகி அவர்களின் தலைவரான கலைஞர் ஸ்ரீ கருணாநிதி அவர்களின் ஐக்ய ஸ்ரீலங்காவைப் பிரிக்கும் படிக்கான தனித் தமிழ் ஈழக்கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிடினும் அவர் மருமகப்பிள்ளைகள் விளையாட்டுத்துறையில் ஸ்ரீலங்கா மட்டையாளர்களை தன் அணிக்கு தேர்வு செய்தது ச்லாகிக்கத் தகுந்ததே.\nஇவையெல்லாம் ஐக்ய ஸ்ரீலங்கா மற்றும் ஹிந்துஸ்தானத்தின் சைவ வைஷ்ணவ மற்றும் பௌத்த (தேராவாத, மத்யமக, வஜ்ரயான……இத்யாதி) சமயங்கள் தழைத்து நிலைக்க வேண்டும் என்பதில் நாட்டமுள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியம்.\nஆப்ரஹாமிய சக்திகளின் சிலுவை அறுவடையில் நாட்டமுள்ளவர்கள் தொடர்ந்து சைவ வைஷ்ணவம் மற்றும் நாட்டார் வழிபாடு சார்ந்த தமிழ் பேசும் சமயத்தோர் மற்றும் பௌத்த சமயத்தைப் பேணுவோரிடையே பெரும் விரிசலை உருவாக்கப் பெரும் ப்ரயத்னம் கண்டிப��பாகச் செய்வர். அதற்கு இறையாகாது முன்னகர கதிர்காமக் கந்தனும் ஆர்ய அவலோகிதேஸ்வரரும் அருள்வார்களாக.\nநீங்கள் முதலில் துக்ளக்கில் வந்த 7 வார தொடர்கட்டுரையை படித்தால் உண்மை நிலவரம் புரியும். எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் முதலில் வருவது தாய் நாட்டு அடையாளம் பின்புதான் மதம் மொழி பிற அடையாளங்கள். புத்த ஜைன மதங்கள் ஹிந்து மதத்தின் ஒரு அங்கமே. சமீபத்தில் இலங்கையில் சீதாதேவியிற்கு ஒரு பெரிய கோயில் எழுப்ப முயற்ச்சி மேற்க் கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஹிந்து கலாசாரம் அழிந்துவிடும் என்பதெல்லாம் பொய். யுத்தம் முடிந்து தமிழர்கள் தங்கள் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பெற்று வருகிறார்கள். தற்போதுள்ள கிருஸ்துவசார்பு அரசாங்கத்தை மத்தியில் மாற்றினால்தான் நாம் மேலும் இலங்கையுடன் சுமுக உறவை வளர்த்து தமிழர்களுக்கு முழு உரிமைகளை பெற்றுதரமுடியும்.\nகிருஸ்துவம் அல்லாத வளர்ந்து வரும் ஒரு நாட்டின் ஜனத்தொகையில் பாதிக்குமேல் கிருஸ்துவர்களாக மதம் மாற்றிவிட்டால்\n1. மறைமுக காலணி ஆதிக்கம் செய்வது எளிதாகிவிடுகிறது.\n2. இதனால் அந்த நாட்டின் செல்வ வளங்களை சுரண்டுவதும் எளிதாகிவிடுகிறது. அந்த நாட்டில் ஒரு பொம்மலாட்ட அரசை நிறுவமுடிகிறது (மதம் மாறிய அடிமைகளை கொண்டு) இன்று இந்தியாவில் ஒரு கிருஸ்துவ பெண்ணின் மறைமுக ஆதிக்கத்தால் நாட்டில் ஊழல்கள் பெறுக்கெடுத்து செல்வ வளங்கள் சுரண்டப்பட்டு கொள்ளை பங்குகள் கிருஸ்துவ நாடுகளில் முதலீடுசெய்யப்படுகிறது.\n3. நேச நாடுகளை பகை நாடாக மாற்றமுடிகிறது. அதனால் ஆயுதவியாபாரம் நடத்த ஏதுவாக இருக்கிறது.\nஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதும் குரங்கு ஆப்பத்தை பங்கிட்ட கதையும் கிருஸ்துவத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த வேலையை தமிழர்களையும் சிங்களவர்களையும் மதம் மாற்றி பகைமூட்டி ஆதாயம் அடைந்து வந்தார்கள். ஆனால் சிங்களவர்கள் கிருஸ்துவ சூழ்சியை நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள். மத மாற்ற தடை சட்டம்கூட கொண்டுவந்தார்கள். ஆனால் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம் காரணமாக கைவிட்டார்கள். தற்போது இலங்கை அமெரிக்க எதிர்பார்பை மிகவும் குறைத்து கொண்டுள்ளது. சைனாவிடமும் பாகிஸ்தானிடமும் சுமுக உறவை வளர்த்து வருகிறது. நாமும் அமெரிக்க கிருஸ்துவ லாபிகளின் ஆதிக்கத்தை குற���த்து கொண்டு இலங்கை போன்ற ஆசியநாடுகளுடன் நேசத்தை வளர்துக் கொள்ளவதுதான் இந்திய இறையாண்மையிற்கு உகந்தது. .\nசீமான் செபாஸ்டியன் என்ற மதம் மாறிய அல்லது மாற்றப்பட்ட கிறிஸ்த்தவர் ஒருவர் தமிழகத்தில் இப்போது பிரபாகரனின் தம்பி என்று சொல்லிக் கொண்டு கிளம்பி இருக்கிறார். மிகுந்த உணர்ச்சிவயப்பட்டுப் பேசுவது, ஆக்ரோஷமாக, ஆங்காரமாக பேசுவது, கனிவுடன் என் அன்புச் சொந்தங்களே என்று கொஞ்சுவது இவரின் மேடைப் பேச்சின் பலமாக அமைந்துள்ளது. இந்துத்துவ சிந்தனைகளை அசிங்கப்படுத்திப் பேசுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். லிங்கத்தின் பொருள்தனை சரியான ஆண்மகனாக இருக்கும் எந்த தலைவனாவது மேடை போட்டு விளக்க முடியுமா என்று மார் தட்டிக் கேட்கிறார். எம்மிடம் சரியான பொருள் பொதிந்த பதில் உண்டு. சொன்னால் கேட்கத்தான் ஆள் இல்லை. கேட்கும்படி சொல்லவும் எமது பிரதிநிதிகளாக காண்பித்துக் கொள்ளும் தலைவர்களுக்கு தோன்றவில்லை. எமது பிரதிநிதித்துவ தலைவர்களாக இருக்கும் மனிதருள் மாணிக்கங்கள் களத்தில் இறங்கி சாமானியனுக்குப் புரியும் வகையில் எப்படி நல்ல சிந்தனைகள் திரிக்கப் படுகின்றன ஆபாசமாகப்படுகின்றன என்பவற்றை மேடை ஏறி அனைத்து மக்கள் மனத்திலும் பதிய வைத்தாலன்றி சீமான் போன்ற சில்லறைகள் வருங்காலத்தில் பேரறிஞர்களாகவும், பகுத்தறிவுப் பகலவர்களாகவும், சிந்தனைச் சிற்பிகளாகவும் மாற்றப்படும் வரலாற்றுத் தவறு மற்றுமொருமுறை நிகழாமல் தடுத்திடலாம். இத்தனை மனக்காயங்களுக்கும் மருந்து போல், தங்கள் கட்டுரை எந்த ஒரு சாமானியனுக்கும் புரியும் வகையில் உண்மையை அழகாக எடுத்தியம்புகிறது. மனம் கனிந்த அன்பு நன்றிகள்.\nB))கிழக்கில் இந்து ஆலயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல் சம்பவங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனேயே மேற்கொள்ளப்படுகின்றது என அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.\nசுவாமி விபுலாந்தர் தின நிகழ்வு நல்லூர் துர்க்கை அம்மன் மண்டபத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற போது நிகழ்விலேயே உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.\nஒரு நாட்டில் மொழி சுதந்திரம், மதச்சுதந்திரம், மனிதநேயம் போன்றவற்றில் மனிதன் சுதந்திரமாக வாழவேண்டும். இவை மூன்றும் இல்லாத நாட்டில் தான் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். மதங்களுக்கு இந்நாட்டில் தற்போது துன்பகரமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது.\nஇங்கு ஆன்மீகத்தைச் சார்ந்தவர்கள் அரசியல் பேசுவதில்லை நான் இங்கு அரசியல் பேசவில்லை. ஆனால் ஆத்மாக்களின் உரிமையைப் பற்றியே பேசுகின்றேன். இதற்கு தற்பொது ஏற்பட்டிருக்கின்றங நிலைமைகளே காரணமாகும்.\nஎங்களது நாட்டில் மிகத்துன்பமான நிலை இப்பபோது ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலுள்ள இந்து ஆலயங்கள் தாக்கப்படுவது வீக்கிரகங்கள் களவாடப்படுவது, அசிங்கப்படுத்துவது போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.\nஇத்தகைய செயற்பாடுகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. ஆனால் இதற்கு பின்னால் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையே இருக்கின்றது. இதனால் இவை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஇதிலும் கிழக்கிலே இந்தச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் தான் உள்ளது ஆலயங்கள் இடிக்கப்படுவதும், இந்த இடத்தில் கொண்டு வந்துவேறு ஒரு மதச்சின்னத்தினை வைப்பதும் போன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது இத்தகைய நடவடிக்கையஜனால் சைவசயம் பாதுகாப்பின்றி காணப்படுகின்றது.\nஇந்து அமைப்புக்களும் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்தும் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிரான நடவக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.\nஇவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் துணையுடனேயே நடைபெற்று வருகின்றது எங்கள் பிரச்சனையில் எங்கள் நலனின் அக்கறையுடன் செயற்படும் நாடு இந்தியா. இந்திய துணைத்தூதுவர் இங்கு வந்திருக்கின்றார்\nஇவ்வாறான பிரச்சனைகளில் இந்திய தலையிட்டு மதங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇலங்கையில் மத ரீதியில் ஏற்படுகின்ற எதிர்ப்புக்களைத் தடுப்பதற்கும் மதங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியா உதவ வேண்டுமென அகில இலங்கை இந்துமா மன்றம் யாழ். இந்தியத் துணைத்தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஹிந்து ஆலயங்கள் இலங்கையில் அழிக்கபடுகின்றன என்ற கிருஸ்துவ ஆதிக்ககவாதிகளுக்காக செயல்படுவோரின் பரப்புரைகளை பற்றிய உண்மை நிலையை இங்கு பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.\n10 வருடங்களுக்கு முன்பு Jaffna library புலி பயங்கரவாதிகளின் தடையையும் மீறி புதுப்பிக்கபட்டது. இந்தியா பால நூல்களை அன்பளிப்பு செய்தது. இதுபற்றி ஹிந்து பத்திரிக்கையில் வந்த செய்தி.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பம் என்னவோ நீங்கள் கூறியவாறு அரசியல்வாதிகளின் சுயநலம் தான். இந்த கேடுகெட்ட சுயநல வரலாறு செல்வநாயகத்துடன் ஆரம்பிக்கவில்லை. அதற்கு முன்னர் சார். பொன்னம்பலம் சார் அருணாச்சலம் என்னும் இருவரில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த இரு இந்து வேளாளர்களும் இலங்கைக்கு சுதந்திரம் கொடுக்கப் படும் போது அந்த அரசியல் யாப்பில் தமிழர்களும் சிங்களவர்களும் சேர்ந்தே இருக்க விரும்புகிறார்கள் என்று இரவோடு இரவாக கையொப்பம் இட்டார்கள். காரியம் ஆகும் வரைக்கும் அவர்களைத் தூக்கி வைத்திருந்த சிங்களவர் அதன் பின்னர் இவர்கள் எதிர்பார்த்த பதவி மரியாதைகளை கொடுக்க மறுத்தனர். அதன் பின்னர் இவர்கள் வந்து ஆரம்பத்திலேயே இரு இனமும் சேர்ந்து வாழ்வதை எதிர்த்த குழுவுடன் சேர்ந்து கொண்டனர். சிங்கள அரசு பல சட்டங்களை அமுல் படுத்திய்டது. சிங்களம் கட்டாய மொழி ஆக்கப் படவில்லை. பதிலாக சிங்களம் மட்டுமே அரச மொழி ஆக்கப் பட்டது. அங்கு இருந்து தான் ஆரம்பித்தது தமிழ் அரசியல் வாதிகளான அமிர்தலிங்கம் போன்றோரின் 50 க்கு 50 போராட்டங்கள். அதன் மூலம் 1958 இல் ஒரு கலவரத்துக்கு வித்திட்டார்கள்.ஏனெனில் அவர்களுக்கு பதவி வேண்டும்.ஆனால் அவர்களின் சுயநலம் உச்சக் கட்டத்துக்கு போனது உயர்தரக் கல்வியில் கொண்டுவரப்பட்ட தரப் படுத்தல் தான். அதாவது உங்கள் ஊரில் ஜாதிக்கு கொட்ட இருப்பது போல, எங்கள் ஊரில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இக்குறிப்பிட்ட தொகையினைச் சேர்ந்த மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு தெரிவாக வேண்டும் என்பதே. இதனால் மிகவும் பாதிப்படைந்த மாவட்டங்கள் கல்வியில் முன்னேற்றமடைந்த யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்றவை. ஏனெனில் இத் தரப் படுத்தலுக்கு முதல் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பல்கலைக் கழகத்துக்கு சென்றார்கள். தரப்படுத்தளுக்குப் பின்னர் மற்றைய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த தரப் படுத்தலினால் அமிர்தலிங்கம் அவர்களின் மகன் சித்தார்த்தன் உட்பட தமிழ், யாழ் அரசியல் தலைவர்களின் பிள்ளைகள் பாதிக்கப் பட்ட��ர்கள். அதே நேரம் பின் தங்கிய மாவட்டம் என அறிவித்து பல்கலைக்கலகத்துக்கான ஆகக் குறைந்த மதிப்பெண் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில், தமிழீழம் என அறிவிக்கப் பட்ட தமிழ்ப் பிரதேசங்களின் யாழ்ப்பாணம் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களும் அடங்கும். இந்த அரசியல் வாதிகள் இந்த உண்மையை மறைத்து கல்வியில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டதாக கூக்குரல் இட்டார்கள். கல்வியை மட்டுமே வாழ்வியல் ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்து தற்போது இந்த தரப் படுத்தலால் பாதிக்கப் பட்டு மன விரக்தியடைந்த யாழ் இலைங்கர்கலைத் தூண்டி விட்டார்கள். மன விரக்தி அடைந்த இந்த இளைஞர் கள் அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி சிவகுமாரன் தலைமையில் திரண்டார்கள். இளம் கன்று பயம் அறியாது. வன்முறைக்கு ஆரம்பம் சிவகுமாரனால் விதைக்கப் பட்டது.\n16 , 18 வயது இலைங்கர் களுக்கு பெரியவர்கள் சொல்வதே வேதவாக்காக இருந்தது. புதிய தமிழ் புலிகள் என்ற அமைப்பு உருவானது. இதிலும் அமிர்தலிங்கம் போன்ற அரசியல் வாதிகள் விளையாடினார்கள். சிவகுமாரன் தலைமையில் அவருக்கு பின்னால் பிரபாகரன் என்று ஒரு இயக்கம் உருவாவதைப் பார்த்தார்கள். உடனே குறைந்த பட்சம் அதை வளர்த்து விட்டிருக்கலாம், இல்லை எனில் ஆயுதப் போராட்டம் தேவை இல்லை என்று அறிவுறுத்தி இருக்கலாம். அதை விடுத்து அமிர்தலிங்கம் தன மகனுக்கு தலைமைப் பதவி வேண்டும் என்று சித்தார்த்தனை கொண்டு அடுத்த இயக்கம் ஆர்டம்பிக்க ஆதரவு கொடுத்தார். இப்படியே பல இயக்கம் உருவாகியது. இந்தியா இவர்களுக்கு கொடுத்தது நீச்சல் பயிற்சி அல்ல. கரையோரத்தை சேர்ந்த இந்த வாலிபர்கள் வாழ்நாளில் பாதியைக் கடலில் கழிப்பவர்கள். இந்திய போதுமான ஆயுதப் பயிட்சியும் ஆயுதங்களும் வழங்கியது. பதவிக்காக ஆரம்பித்த இயக்கங்கள் நாளைடைவில் ஒடுங்கின- ஒடுக்கப் பட்டன. அன்டன் பாலசிங்கம் ஒரு கிறிஸ்தவர் தான். ஆனால் அவர் தான் விடுதலைப் புலிகளை கொள்கையில் உறுதியாக்கினார் .அவர் உயிரோடு இருந்திருந்தால் தமிழினமும் அலிந்திருக்காது, புலிகளும் அழிந்திருக்க மாட்டார்கள். இந்த இடத்தில் நீங்கள் சொல்வது சரி. அன்டன் பாலசிங்கள் ப்ரிடிஷ்காரர்கலால் லாவகமாக கொள்ளப் பட்டார். கடைசி நேரம் வரைக்கும் அவருக்கு புற்று நோய் இருததைக் கண்டு பிடிக்க முடியவில்லையாம்.\nயுத்தத்தை வளர்த்ததும் ஆய��த்தங்கலைக் கொடுத்ததும் முடிவில் அழித்ததும் கிறிஸ்தவ நாடுகளே. ஆனாலும் விடுதலைப் புலிகள் கொள்கையுடனேயே போராடினார்கள். அவர்கள் எண்களின் உறவுகள். அவர்களும் தப்பு செய்திருக்கிறார்கள். கடைசிப் போரின் நிலைமை கொள்கையையே கேள்விக் குறியாக்கி விட்டது உண்மைதான். ஆனால் முற்றிலும் அழிந்து போகும் மனிதன் எப்படி வேண்டுமானாலும் மார்வான் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆனாலும் அவர்களின் கொள்கைகளும் தியாகங்களும் அளப்பரியன என்பது அவர்களுடன் வாழ்ந்த எங்களுக்கு மட்டுமே தெரியும். துக்ளக் சோ மிகுந்த அறிவு உள்ளவர். ஆனால் ஈழத் தமிழர் விடயத்தில் அவர் கண்ணோட்டம் வேறு. இப்படியானவர்களால் தான் ஒட்டுமொத்த பிராமணர் களும் எதிர்க்கப் படுகிறார்கள். விளைவு – சீமான் போன்றவர்கள் வந்து குட்டையைக் குழப்புகிறார்கள். சீமான் உனர்ச்சிகரமாக சொல்லும் அவர் அண்ணன் பிரபாகரன் ஒன்றும் அவர் சொல்வது போல் நாத்திக வாதி அல்ல. அவர் தலைசிறந்த முருக பக்தர். இந்த உண்மைகள் இவர்களால் தங்கள் தேவைகேட்ப மறைக்கப் படுகிறது.\nஉண்மையில் இந்துமத விழிப்புணர்ச்சி தமிழகத்தை விடஈழத் தமிழர்களுக்கே அவசிய தேவையாக உள்ளது/ புலம் பெயர் நாட்டில் மன விரக்திக்கு ஆளாகி மாறுபவர்கள் ஒருபுறம் ஈழத்தில் யுத்தத்தால் அநாதை ஆக்கப் பட்ட சிறுவர்கள் கிறிஸ்தவ மிஷன்கலால் தத்தெடுக்கப் படுவது இன்னொரு புறம் என மதமாற்றம் களை கட்டுகிறது. இவற்றுக்காக ஈழத் தமிழர்களையும் சேர்த்துக் கொண்டு நீங்கள் உங்கள் பணியைத் தொடர வேண்டும். தயவுசெய்து ஈழப் போராட்டம் குறித்த அரசியல் சார்ந்த விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுவதை விடுத்து தங்கள் பணியில் முன்னேறுங்கள்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது சுயநல அரசியல் வாதிகளால் அப்பாவி இலங்கர்கலிடம் திணிக்கப்பட்டு பின்னர் கொள்கையும் அர்ப்பநிப்புமாக எழுந்து மீண்டும் சுயநலவாதிகளால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட வேதனை வரலாறு. இப்போது நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது மதமாற்றத்துக்கான விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமே,\nஈழ தமிழருக்கு முஸ்லீம்கள் செய்த துரோகங்கள்;.https://m.facebook.com/story.php\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகள�� ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nதியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nமார்கழிமாதத் திருவாதிரை நாள் வரப் போகுதையே\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nசென்னை: சுதேசி விழிப்புணர்வு இயக்க விழா\nயாகூப் மேமனும் பி.ராமனும் இந்திய தேச விரோதிகளும்\nபிஷ்னோய் – இயற்கையின் காவலர்கள்\nஎப்படிப் பாடினரோ – 6: மாரிமுத்தா பிள்ளை\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஅப்ஸல் = பேரறிவாளன் + முருகன் + சாந்தன் \nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/06/maalaimalar-tamil-cinema-news.html", "date_download": "2018-05-21T11:01:46Z", "digest": "sha1:BRJMCXJ2DNCMNN5VH5ZNZ54ITBTTNS7S", "length": 11155, "nlines": 47, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Maalaimalar Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nகமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்\nசுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி\n1 கோடி ரூபாய் அரங்கில் ஜெயம்ரவி-ஹன்சிகா குத்துப் பாட்டு\nகளவு தொழிற்சாலை படத்துக்காக 150 கால்பந்து வீரர்கள் பங்கேற்ற பாடல்\nலிங்கா படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்\nமீண்டும் பாலிவுட்டை கலக்கவரும் லாரா தத்தா\nகமலுடன் நடித்தது என் பாக்கியம்: பார்வதி மேனன்\nதமிழில் 'பூ' படம் மூலம் நாயகியாக அறிமுகமானர் பார்வதி மேனன். இப்படத்தை சசி இயக்கியிருந்தார். இப்படத்தில் பார்வதி மேனன் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருந்தாலும் பெரிதாக வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. சென்ற வருடம் தனுசுடன் ஜோடியாக மரியான் படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார்.\nசுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி\nஜெயம் ரவி தற்போது அவருடைய அண்ணன் எம்.ராஜா இயக்கும் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்நிலையில், 'எங்கேயும் காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்து 'ரோமியோ ஜூலியட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவ்விரு படங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று\n1 கோடி ரூபாய் அரங்கில் ஜெயம்ரவி-ஹன்சிகா குத்துப் பாட்டு\nஜெயம் ரவி-ஹன்சிகா மொத்வானி மீண்டும் ஜோடியாக இணைந்து நடிக்கும் புதிய படம் 'ரோமியோ ஜுலியட்'. இப்படத்தை லட்சுமண் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில் இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார். மற்றும் வி.டி.வி.கணேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக புரசைவாக்கம் அருகே பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். மேலும், ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் அமைக்கப்பட்ட வீட்டில் இப்படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் ஜெயம் ரவியும்,\nகளவு தொழிற்சாலை படத்துக்காக 150 கால்பந்து வீரர்கள் பங்கேற்ற பாடல்\nசர்வதேச சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகி வரும் புதிய படம் 'களவு தொழிற்சாலை'. இப்படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிருஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். கதாநாயகியாக மும்பையை சேர்ந்த குஷி அறிமுகமாகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் நடிக்கிறார். மற்றும் நட்ராஜ்பாண்டியன், செந்தில், ரேணுகா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ணசாமி. ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பெஞ்சமின் இசையில் இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸில் இடம்பெறும் 'ஒரு நொடியிலே உன்னை மாற்றலம்' என்று தொடங்கும் பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும் ஏற்படுத்த வகையில் அமையும் என படக்குழுவினர்\nலிங்கா படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கே.எஸ்.ரவிக்குமார்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வந்து கொண்டிருப்பவர் கே.எஸ்.ரவிக்குமார். 'புரியாத புதிர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, 'நாட்டாமை', 'முத்து', 'படையப்பா', 'ஆதவன்' என பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவர் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் நடிப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார். மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து உள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சூர்யா, விஜய், அஜீத், சிம்பு உள்பட பல ஹீரோக்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான கோச்சடையான் படத்தின் வெற்றியிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் பாலிவுட்டை கலக்கவரும் லாரா தத்தா\nகடந்த 2000-ம் ஆண்டு 'மிஸ் யுனிவர்ஸ்' அழகி பட்டம் வென்றவர் லாரா தத்தா. 2003-ம் ஆண்டு 'அந்தாஸ்' என்ற இந்திப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்த இவர், தமிழில் அர்ஜுனுக்கு ஜோடியாக 'அரசாட்சி' என்ற படத்திலும் நடித்தார். இந்நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு பிரபல டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியை திருமணம் செய்துகொண்ட இவர், ஒரு பெண் குழந்தைக்கும் தாயானார். அதன்பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தியிருந்த லாரா தத்தா, தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/india/03/178988?ref=category-feed", "date_download": "2018-05-21T11:02:14Z", "digest": "sha1:N3FAFKLR3S7MH4OI3AI7R2OLEBMDF7PG", "length": 8202, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "அம்மாவை பிரிந்து சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட குட்டி யானை: கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி வீடியோ - category-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅம்மாவை பிரிந்து சங்கிலியால் கட்டிவைக்கப்பட்ட குட்டி யானை: கண்ணீர் விட்டு அழுத நெகிழ்ச்சி வீடியோ\nஇந்தியாவில் அம்மா யானையை பிரிந்து தனியாக சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிக்கும் குட்டி யானை கண்ணீர் விட்டு அழும் வீடியோ வெளியாகி நெஞ்சை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nசுமன் என்ற ஆறு வயது யானை தனது தந்தை யானை பிஜ்ஜி மற்றும் தாய் யானை சந்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் சட்டவிரோதமாக சமீர் என்பவரால் கடத்தி செல்லப்பட்டது.\nபின்னர் ஜெய்ப்பூரில் உள்ள சர்கஸில் யானை வைக்கப்பட்டுள்ளது.\nஅம்மாவை பிரிந்த ஏக்கத்தில் இருக்கும் சுமன் கண்ணீர் விட்டு அழுகிறது, இதோடு அதை கட்டுப்படுத்தும் விதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் உளவியல் ரீதியான சேதமும் சுமனுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து பேசிய வனவிலங்குகள் மீட்டல் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் தொண்டு நிறுவனமான Wildlife SOS-ன் தலைவர் கீதா சேஷமணி, சுமனுக்கு எந்தவொரு உதவியும் செய்யப்படவில்லை என்றால் அது 50 ஆண்டுகள் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு ஆகியவற்றைச் சகித்துக் கொள்ள தான் வேண்டும்.\nயானை கடத்தல் தொடர்பாக தொண்டு நிறுவனங்களின் பிரச்சாரங்களுக்கு பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.\nகர்நாடக வனப் படைத்தலைவர் பி.கே சிங் கூறுகையில், ஆறு வயதுடைய சுமன் அதன் தாயுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் சேரவிடாமல் பிரிப்பது குற்றச்செயலாகும் என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/members/", "date_download": "2018-05-21T10:48:57Z", "digest": "sha1:ZZAIXDXWSIBWJSR2GOBUS446ORRWBH7G", "length": 8606, "nlines": 165, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகம்பன் விழாப் போட்டிகள் 2018\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் 2018 சிராங்கூன் சாலையில்…அதிர்ச்சியில் நின்றுவிட்டான். ”விற்பதற்காக பள்ளியில் …என் கைகள் நடுங்குகின்றன” நீங்கள் தமிழ் எழுத்தாளரா \nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஉறுப்பினர்கள் பட்டியல் – 2017\nஎண் பெயர் உறுப்பினர் எண்\n1 பா. கேசவன் 3\n2 இரா. துரைமாணிக்கம் 4\n3 பாத்தூரல் முத்துமாணிக்கம் 5\n4 சக்கரவர்த்தி சோமசன்மா 7\n5 இராம. கண்ணபிரான் 8\n6 ஏ.பி. இராமன் 10\n7 எம். பாலகிருஷ்ணன் (மா. இளங்கண்ணன்) 11\n8 மா.சி. வீரப்பன் 12\n9 பொன். சுந்தரராசு 13\n10 பாத்தேறல் இளமாறன் 14\n11 கவிஞரேறு அமலதாசன் 15\n12 எம். கார்மேகம் 16\n13 இ.எஸ்.ஜே. சந்திரன் 17\n14 பெ. திருவேங்கடம் 19\n15 எஸ். தங்கவேலு 21\n16 பாத்தென்றல் முருகடியான் 23\n17 மு. தங்கராசன் 24\n18 பி.பி. காந்தம் 26\n19 கா. மாணிக்கம் (ஆசிரியர்) 29\n20 ஆர். அர்ஜூனன் 30\n21 சோ.வீ. தமிழ்மறையான் 31\n22 வை. சுதர்மன் 33\n24 மு.அ. மசூது 35\n25 நா. ஆண்டியப்பன் 37\n26 ரெ. சோமசுந்தரம் 38\n27 பி. சிவசாமி 39\n28 பி. பாலகிருஷ்ணன் 41\n29 டி. தமிழ்ச்செல்வம் (ஒஸ்மான்) 42\n30 முனைவர் அ. வீரமணி 43\n31 பிச்சினிக்காடு இளங்கோ 45\n32 உ. சுப்பிரமணியன் 46\n33 வையாபுரி முத்துலட்சுமி 48\n34 நூர் முகமது 49\n35 ரெஜினா பேகம் 50\n36 சித்ரா ரமேஷ் 51\n37 து. இந்திரா தேவி 52\n38 பஷீர் அகமது 59\n39 முகமது இலியாஸ் 60\n41 நூர்ஜஹான் சுலைமான் 63\n42 ரமா சங்கரன் 65\n43 சுப. அருணாசலம் 67\n44 மா. அன்பழகன் 68\n46 முனைவர் இரா. வேல்முருகன் 74\n47 எம். சேவகன் 75\n49 சௌந்தரநாயகி வயிரவன் 78\n50 அருண் கணேஷ் 81\n51 ஜமால் அப்துல் நாசர் (இமாஜான்) 82\n52 பீரம்மாள் பீர் முகமது 83\n53 மீனாட்சி சபாபதி 84\n54 ஜெயந்தி சங்கர் 85\n55 விஜயலட்சுமி ஜெகதீஷ் 86\n56 ரமேஷ் சுப்பிரமணியம் 87\n57 சு. முத்துமாணிக்கம் 88\n58 இராம. சுப்பிரமணியன் 90\n59 கண. மாணிக்கம் 91\n60 செ.ப. பன்னீர்செல்வம் 92\n61 எம்.கே. குமார் 93\n62 கா. பாஸ்கர் 94\n63 சுகுணா பாஸ்கர் 95\n64 சித. அருணாசலம் 96\n65 இராம. வயிரவன் 97\n66 பெ. மூர்த்தி 98\n67 ஆர். சுந்தரேசன் 99\n68 கோ. இளங்கோவன் 100\n69 சுஜாதா சோமசுந்தரம் 101\n70 ந.வீ. சத்தியமூர்த்தி 103\n71 மீனாள் தேவராஜன் 104\n72 முனைவர் மா. தியாகராஜன் 105\n73 இறை. மதியழகன் 106\n74 மேரி அர்ச்சனா 107\n75 அகிலமணி ஸ்ரீவித்யா 108\n76 தவமணி வேலாயுதம் 109\n77 தியாக ரமேஷ் 111\n78 சி. குணசேகரன் 112\n79 சத்தி கண்ணன் 113\n80 சுந்தரம் கௌசல்யா 114\n81 கமலாதேவி அரவிந்தன் 115\n82 செ. ஷீலா 116\n83 கு.பா. துர்கா 118\n84 அ.கி. வரதராஜன் 119\n85 உ. செல்வராஜ் 121\n87 இராஜா சண்முகசுந்தரம் 125\n88 செல்வம் கண்ணப்பன் 126\n89 வீர. விஜயபாரதி 127\n90 வள்ளியம்மை இராமநாதன் 129\n91 காசாங்காடு அமிர்தலிங்கம் 130\n92 மலையரசி கலைச்செல்வம் 132\n93 கிருத்திகா சிதம்பரம் 133\n94 ரமேஷ் ராஜாங்கம் 134\n95 எம். சேகர் 135\n96 நா. வெங்கட்ராமன் 136\n97 தமிழ்செல்வி இராஜராஜன் 137\n98 சாந்தினி முத்தையா 138\n99 பிரதீபா வீரபாண்டியன் 139\n100 பிரேமா மகாலிங்கம் 140\n101 சுந்தரம் நவமணி 141\n102 டாம் சண்முகம் 142\n103 வ. ஹேமலதா 143\n104 மில்லத் அஹ்மது 144\n105 மணிமாலா மதியழகன் 145\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://solaimayavan.blogspot.com/2017/12/blog-post_8.html", "date_download": "2018-05-21T10:53:17Z", "digest": "sha1:UWKJGL2SPOM6BK77ILSR5BUQZTXA7FDS", "length": 4487, "nlines": 63, "source_domain": "solaimayavan.blogspot.com", "title": "சோலைமாயவன்", "raw_content": "\nவெள்ளைநிறப்பூக்கள் குலுங்கும் தாயின்அணைப்புகளாய் பச்சையிலைகளின் நிழல்கள் நிற்கும்\nஎனக்கான பசி தீர்க்கும் அமுதம் கண்டேன்\nஎனக்கான ஆடைநெய்யும் தறியை கண்டேன்\nஎனக்கான பெருகும் சுனையை கண்டேன்\nஎனக்கான வாழ்வியல் தேசம் கண்டேன்\nஎனக்கான போர் மூளும் இரு வாள் கண்டேன்\nஅய்யா இரா எட்வின் அவர்களின் முகநூலில் இருந்துநன்றி...\nபழுத்த இலைகள் உதிராஅம்மரத்தின் கிளையின் நுனியில்தூ...\nசெங்கவின் உரைபாரி மகளிரும் வனமிழந்த சிறுத்தையும்.....\nகவிஞர் கரிகாலன் உரை சோலைமாயவன் என்றொரு கவிச் சக...\nரேவதிமுகில் அவர்களின்எலக்ட்ரா முன் வைத்து--------...\nவிரல்களில் வழியும் குரலற்றவனின் செங்குருதி நூல் கு...\nமாயா-67 சிறகுகளின் மேலாடை பீய்த்திருந்த இரவுகிளியொ...\nமாயா-63 தார்ச்சாலையில் இருந்து சற்று கீழறங்கி மண் ...\nமாயா-81 வெள்ளைநிறப்பூக்கள் குலுங்கும் தாயின்அணைப்ப...\nமாயா-84 இந்த ஆண்டிற்குள் எட்டாவது முறையாக ஆவி பறக்...\nமாயா-83 அப்படி ஒன்று எளிதானதல்ல நீ இல்லாத வாழ்க்கை...\nமாயா-85 மூன்றாவதுபிளவாக வெடிக்கத் தொடங்கியது பாறைய...\nமாயா-60 பெருத்த மலைபாம்பென நீண்டுகிடக்கும் உன் வீட...\nமாயா-74 சூரியனின் கதிர்கள் தலைதூக்க*அல்வா* *அல்வா*...\nகவிதை-1 நிரந்தரமாக அவ்விடத்தில் சுருண்டு் கிடக்கன்...\nமாயா-82 அதிக அளவு நீர் பிடிக்கும் அண்டாவில் கழுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T11:05:35Z", "digest": "sha1:O2P5NU263J3DSAZ4LE6DB5ATXDVMAZMV", "length": 15368, "nlines": 156, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: ஆடம்பரம்", "raw_content": "\nஆடம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nஆடம்பரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிங்கள், 19 ஜனவரி, 2015\nபொருளாதாரப் பாடத்திலே மனிதனின் தேவைகளை மூன்று வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.\n1. அத்தியாவசியத்தேவைகள். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இதில் அடங்கும்.\n2. சௌகரியங்கள். ஒரு இரு சக்கர வாகனம், படுக்க ஒரு கட்டில் மெத்தை, மின் விசிறி இப்படியாக வாழ்வதற்கு ஏற்படுத்திக்கொள்ளும் சில சௌகரியங்கள்.\n3. ஆடம்பரப்பொருட்கள். அதிக பொருட் செலவில் ஏற்படுத்திக்கொள்ளும் வசதிகள் இதில் அடங்கும். பெரிய குளிரூட்டப்பெற்ற பங்களா, பெரிய கார், அத்தியாவசிய, தானாகச் செய்யக்கூடிய வேலைகளுக்குக் கூட ஆட்கள், இப்படி பல சமாச்சாரங்கள்.\nநடைமுறை வாழ்க்கையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குப் போவதற்கு அனைவருமே முயற்சி செய்கிறோம். சைக்கிள் வைத்திருப்பவர் ஸ்கூட்டர் வாங்க ஆசைப் படுகிறார். ஸ்கூட்டர் வைத்திருப்பவர் கார் வாங்க ஆசைப் படுகிறார். இவ்வாறு ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நேர்மையான வழியில் பொருள் ஈட்டி இவ்வகையான ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டால் அந்தப் பொருட்களினால் சந்தோஷம் வரும்.\nஅப்படியில்லாமல், நான் முன்பு ஒரு பதிவில் சொன்ன மாதிரி கஞ்சா விற்று சம்பாதித்திருந்தால் அந்த வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பமே மிகுந்திருக்கும்.\nஇந்த தேவைகளில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், இவைகளை ஒன்றுக்கொன்று குழப்பிக்கொள்வதுதான். அதாவது எது அத்தியாவசியம், எது ஆடம்பரம், எது சௌகரியம் என்பதில் ஏற்படும் குழப்பங்கள்தான் ஒரு குடும்பத்தில் கருத்து வேறுபாடு வருவதற்குக் காரணமாக அமைகிறது.\nகல்லூரியில் படிக்கும் மகன் ஒரு கைத் தொலைபேசி வேண்டும் என்று விரும்புகிறான் என்று வைத்துக்கொள்வ���ம். அவன் படிப்பிற்கும் கைத்தொலை பேசிக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும் அவன் விரும்புகிறான் என்று தகப்பன் வாங்கிக்கொடுக்கிறான். அவன் ஏதோ ஆயிரம் இரண்டாயிரம் ரூபாயில் வாங்கலாம் என்று நினைத்திருப்பான். ஆனால் மகனோ லேட்டஸ்ட் ஆக வந்திருக்கும் ஐபோன் 50000 ரூபாய் விலையில் வேண்டுமென்று கேட்பான்.\n இதுதான் இன்றைய தலைமுறையினரின் வியாதி. அந்த தகப்பன் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தக் கைபேசியை வாங்கிக் கொடுத்து விட்டான் என்று வைத்துக்கொள்ளுங்கள். பின்பு நடப்பவற்றை நாம் வெகு சுலபமாக யூகித்துக்கொள்ளலாம்.\nஇன்று ஒரு புருஷனுக்கு வேலை உயர்வு வந்து ஐந்து இலக்க சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டான் என்றால் உடனே அவன் மனைவிக்கு ஏற்படும் ஆசை ஒரு கார் வாங்கலாமே என்பதுதான். தன் புருஷனுடன் வேலை பார்க்கும் ஒருவன் கார் வாங்கி விட்டான் என்று அவன் பெண்டாட்டி பீத்திக்கொள்கிறாள். நாம் எப்போது கார் வாங்குவது என்று அவள் தினமும் புருஷனை நச்சரிப்பாள். புருஷனும் இந்த நச்சரிப்புத் தாங்காமல் அங்கே இங்கே கடன் வாங்கி ஒரு காரை வாங்கி விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.\nஅவனுக்கு சனி திசை ஆரம்பமாகிவிட்டது என்று பொருள். தன்னுடைய நிலைக்கு மேல் ஆசைப்படும் எந்தப் பொருளும் ஆடம்பரம்தான். தகுதிக்கு மீறிய ஆடம்பரம் துன்பத்தையே கொண்டுவரும்.\nகார் வாங்குவதைப் பற்றி எழுதுமாறு ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார், \"வரவு எட்டணா செலவு பத்தணா, மீதி இரண்டணா துந்தனா\" என்று ஒரு சினிமாவில் பாடினார்கள். ஆடம்பரச் செலவுகள் சொய்து அந்தக் குடும்பம் எப்படி சிதறுண்டு போனது என்று அந்த சினிமாவில் துல்லியமாகக் காட்டினார்கள்.\nஇன்றைய காலகட்டத்தில் கார் வாங்குவது யாரால் முடியும் என்றால் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குகிறவர்களால் மட்டுமே முடியும். காரின் விலை குறைந்த பட்சம் ஆறு லட்சம் ஆகும். இதில் கடன் வாங்கினால் 2 லட்சம் கைப் பணம் 4 லட்சம் கடன் என்று வைத்துக்கொண்டால் மாதம் ஏறக்குறைய ஏழாயிரம் ரூபாய் அந்தக் கடனுக்காக கட்டவேண்டிவரும்.\nகுடும்பச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்பு, பொழுதுபோக்கு செலவுகள், உடை, வேலைக்காரர்கள், குழந்தைகளுக்கான எதிர்காலச் சேமிப்பு, தன்னுடைய பென்ஷனுக்கான சேமிப்பு, வருமான வரி இப்படி கணக்குப் ப��ர்த்தால் ஒரு லட்சம் வருமானம் வாங்குகிறவன் கூட செலவுகளைச் சமாளிக்கத் திணறித்தான் போவான்.\nகார் வைத்துக்கொள்ள அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தனியாக அலவன்ஸ் கொடுக்காத பட்சத்தில் கார் பெரிய சுமையாக மாறி விடும்.\nஒரு காரின் நேரடி செலவுகள், மறைமுக செலவுகள் என்னென்ன என்று நான் கணக்குப்போட்டு வைத்துள்ளேன். அதைப் பாருங்கள்.\n1. காரின் விலையான 6 லட்சத்திற்கு வட்டி மாதம் ஒன்றுக்கு ரூ.6000\n2. டிப்ரீஷியேஷன் \" \" ரூ.5000\n3. கார் சர்வீஸ், இன்சூரன்ஸ், சில்லறை ரிப்பேர் \" ரூ.2000\n4. பெட்ரோல் 500 கி.மீ. ஓட்டம் \" \" ரூ.2000\nகார் மாமனார் வீட்டு சீதனமாக இருந்தால் முதல் இரண்டு செலவுகள் இல்லை.\nஇது தவிர நீங்கள் கார் வைத்துக்கொண்டு இருந்தால் மூன்று மாதத்திற்கு ஒருமுறையாவது எங்காவது சுற்றுலா செல்லவேண்டி வரும். அதற்கான செலவுகளைக் கூட்டிக்கொள்ளவும்.\nகாரில் நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கப்போனால் வெறும் கையுடனா போகமுடியும். முன்பு பஸ்சில் போகும்போது ஒரு பிஸ்கட் பேக்கட் வாங்கிப்போனால் போதும். ஆனால் காரில் போகும்போது ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்வீட் இப்படி வாங்கிக்கொண்டு போனால்தான் காரில் செல்வதற்கு அடையாளம்.\nஇப்படியாக கார் வாங்குவது முற்றிலும் ஆடம்பரச் செலவே. அதற்கான வசதி இருந்தால் செய்யலாம்.\nநேரம் ஜனவரி 19, 2015 27 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=702&Itemid=60", "date_download": "2018-05-21T11:07:49Z", "digest": "sha1:XJDMLIBDGQIEWZ3L67WGNEXQKZFT7OV7", "length": 41371, "nlines": 56, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 42 உயரத்தை தொடாத வட்டம்பூ\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nநிலக்கிளி பாலமனோகரனின் நிலக்கிளி, குமாரபுரம் இரண்டு நாவல்களையும் என் பதினெட்டாவது வயதில் அவை வெளிவந்த காலத்திலேயே படித்துச்சுவைத்தேன் . இத்தனை மண்வாசனையோடும் மொழிவளத்தோடும் எழுதவல்ல எழுத்தாளர் தொடர்ந்து எழுதாமல் இருந்தது சமீபகாலம்வரை எனக்கு வியப்பாகவே இருந்தது. பின்னால் அவர் டென்மார்க்கிற்கு புலம் பெயர்ந்து வந்தபிறகுகூட ஐரோப்��ிய புலம்பெயர் சஞ்சிகைகளிலோ, தாய்நிலச்சஞ்சிகைகள் பத்திரிகைகளிலோகூட அவரது படைப்புக்கள் எதுவும் வெளிவராமல் இருந்ததால் அவர் இலக்கிய அஞ்ஞாதவாசம் புரிவதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பால்தமிழில் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களைத்தொடர்ந்து அவரது மூன்றாவது நாவலான வட்டம்பூ வெளிவந்திருப்பதைப் பார்த்ததும் எனக்குள் இன்ப அதிர்ச்சி. அரை மணிநேரத்தில் படித்து முடிக்கக்கூடிய சிறுகதைகள், கவிதைகள் என்றால் பரவாயில்லை 'நாவல் ஒன்றைப் படிப்பதற்கு இணையம் பொருத்தமான ஒரு தளமல்ல' என்பது என் அனுபவம். இருந்தும் வட்டம்பூவை படித்துமுடிக்கவே வேண்டுமென்னும் என் அகவுந்துதலால் என் பணிகளை ஒதுக்கிவிட்டு அதற்கான அவரது முன்னீட்டையும் நாவலையும் முழுவதும் படித்தேன். சகபயணியாகிய நம் எழுத்தாளரின் அந்நாவல் பற்றிய என் பார்வையை பதிவு செய்வதா வேண்டாமா என்கிற மனப்போராட்டத்தோடும் சிறிதுகாலம் இருந்தேன். இருந்தும் வட்டம்பூவை இரண்டாவது தடவையும் படித்தேன். இன்னும் இவ்வரைவின் மூலம் திரு. பாலமனோகரன் அவர்களுடன் சற்று விரிவான ஒரு தளத்தில் பேசவேண்டு மென்ற என் எண்ணமும் ஒருவேளை சாத்தியமாவதாகலாம்.\nமனுஷக்காதல்களால் இரண்டு பகை அரசுகளிடையே ஒற்றுமை ஏற்பட்டதையும், ஒற்றுமையாயிருந்த அரசுகள் சாம்ராஜ்ஜியங்களிடையே பகைமை ஏற்பட்டதையும் தொன்மங்களிலும், வரலாறு நெடுகிலும் நாம் பார்த்திருப்போம். ஒரு நாட்டினுள்ளேயே பல்லாயிரமாண்டுகளாக வாழும் இரு சமூகங்களின் ஐக்கியமின்மையால் ஒரு காதல் வளர்த்தெடுக்கப்படாமல் கருக்கப்படுவதும் மானுஷத்துன்பங்களில் ஒன்று. அப்படியான அவல நிகழ்வொன்றை முல்லை மண்ணின் பகைப்புலத்தில் கூறுவதுதான் வட்டம்பூ நாவல்.\nஆறடி உயரமும் உழைப்பினால் வைரம்பாய்ந்த கருங்காலியன்ன தேகத்தையுமுடைய ஆஜானுபாவர் சிங்கராயர். வேட்டை, விவசாயம், கால்நடை பராமரிப்பு என்று எதையுமே ஒரு கச்சிதத்துடன் செய்யவல்ல அசல் மண்ணின்மைந்தர். அவர் புகையிலையை கிழித்து சுருட்டொன்றைச் சுருட்டிப் பத்துவதானாலும் அதில் ஒருவகை நேர்த்தியும் கம்பீரமும் கலந்து இருக்கும். அவர் மகள் கண்ணம்மா வயித்துப்பெயரன்தான் சேனாதி எனப்படும் சேனாதிராஜன். நித்தகை குளத்தை புனருத்தாரணம் செய்யும் திட்டத்தின் நிமித்தம் ஆண்டான்குளத்துக்கு வந்து ம��காமிடும் நிலஅளவைப்பகுதிக் குழுவின் கங்காணி குணசேகராவின் அழகிய மகள் நந்தாவதி. சிறுவயதிலேயே தாயை இழந்துவிடும் நந்தாவதி தந்தையுடனே வாழ்வதற்காக ஆண்டான்குளம் வந்துவிடுகிறாள். அருகாமையில் வாழும் சிங்கராயர்- செல்லம்மா குடும்பத்தின் அரவணைப்பில் அவர்களையே தனது உற்ற உறவாகக் கருதிக்கொண்டு அவர்கள் வீட்டில் வளையவருகிறாள். ஒவ்வொரு வாரவிடுமுறைக்கும் தண்ணீரூற்றிலிருந்து தாத்தா பாட்டியிடம் வந்துபோகும் சேனாதிக்கும் நந்தாவதிக்கும் காதல் உண்டாகிவிடுகிறது. அக்கால கட்டத்தில் பழையாண்டாங்குளத்துக் குழுவன் மாடு ஒன்று அவர்களுக்குப் பெரிய இடைஞ்சலாகி ஊருக்குள் உள்ள பட்டிமாடுகளையேல்லாம் தாக்கிச்சேதாரம் விளைவித்தும், குளமுனையிலிருந்து வந்து ஆண்டான்குளத்தையடுத்த வட்டுவனில் பட்டிகளில் மாடுகளை மேய்த்தும் பால்எடுத்துப் பிழைக்கும் கிராமவாசிகளைத் தொந்தரவுக்குள்ளாக்கியும் பயமுறுத்தியும் அட்டகாசம் பண்ணுகிறது. அக் குழுவனின் தலையில் குண்டுத்தோட்டாவினால் ஒரேயடியாகப் போட்டு அதன் கதையை முடித்துவிடலாந்தான், இருந்தும் அக்கலட்டியனை மடக்கிப்பிடிக்காமல் விடுவதில்லையெனச் சிங்கராயர் சங்கற்பம் செய்துகொள்கிறார். அதற்கு அவர் பல தந்திர வியூகங்கள் வகுப்பதுவும் இயலாமல் அவர் தோற்றுப்போய் அதனால் தொடையில் வெட்டப்பட்டு வைத்தியம் பார்க்க நேர்வதும், அவருக்கேற்படும் ஆதங்கமும் பின் அவர் சளைக்காமல் உன்னி எழுந்துகொண்டு ஒரு இளைஞனைப்போல் அம்மாட்டுடன் போராடி அதை மடக்கிப்போடுவதும் நாவலில் சேனாதி நந்தாவின் காதலுக்குச் சமாந்தரமாகச் சொல்லப்படும் சுவாரஸ்யமான பகுதிகள்.\nமண்மணம் மணக்க எழுதும் கைவல்யம் வாய்த்தவர் பாலமனோகரன். இந்நாவலிலும் நான் எதிர்பார்த்தபடியே முல்லைப்பகுதியின் காடுகள், ஆறுகள், ஏரிகள் குளங்கள், அங்கு வாழக்கூடிய பலவகையான மாடுகள், எருமைகள் கடாரிகள் அவற்றின் குணாதிசயங்கள், அம்மக்களின் மொழி, விவசாயம், கால்நடைவளர்ப்பு , மீன்பிடித்தல் என்று இடையறாத உழைப்போடு உழலுமவர்களின் வாழ்வை நுட்பமாக அவதானித்து அழகாகவே பதிவுசெய்கின்றார். இருந்தும் நிலக்கிளி, குமாரபுரம் நாவல்களின் உயரத்தை வட்டம்பூவால் தொடமுடிமுடியாது போனதுக்கான காரணங்களும் வெளிப்படையாகவே தெரிகின்றன. நாவலென்பது திட்டமிடல், கோர்த்தல், பிரதியாக்கல், பதித்தல் என நீண்டஉழைப்பைக் கோரக்கூடிய ஒரு இலக்கியவடிவம். அது இரண்டுநாளில் பண்ணிவிடக்கூடிய சமாச்சாரமல்ல என்பதை பரந்த எழுத்தின் சொந்தக்காரரான பாலமனோகரனும் நன்கு அறிவார்.\nநாவலில் முதன்மைப்பாத்திரங்களான சிங்கராயர் அவர்மனைவி செல்லம்மா, மகள் கண்ணம்மா, பேரன் சேனாதி, அவள் காதலன் நந்தாவதி, சேனாதியின் நண்பன் காந்தி, ஆசிரியர் பானுதேவன் தவிர உபரிப்பாத்திரங்களாக நந்தாவதியின் தந்தை குணசேகரா, வள்ளக்காரக் கயிலாயர், கள்ளிறக்கும் கந்தசாமி, செல்வன் ஓவசியர், லோயர் சங்கரலிங்கம் என மிகக்குறைவானோரே நடமாடுகின்றனர். இவ்வகையில் அம் மண்ணில் மலர்ந்திருக்ககூடிய உதிரிப்பூக்கள் பலவற்றின் தரிசனங்களைத் தவிர்த்துக்கொண்டோ, கண்டுகொள்ளாமலோ வேகமாகச் செல்கிறது வட்டம்பூ. பாத்திர சித்தரிப்பிலும் நாவலின் நகர்வோடிழைந்த சிங்கராயர், சேனாதி, நந்தாவதி தவிர்ந்த ஏனைய பாத்திரங்கள் வெகு லேசாகவே தீற்றப்பட்டுள்ளனர். நந்தாவதியின் சித்தரிப்பில்கூட அவள் முகம் நிலவுபோலிருக்கும், தங்கம்போல தகதகக்கும் , குளித்துவிட்டு வந்தாளென்றால் முழங்காலளவுக்கு இறங்கும் அவள் கூந்தலில் சந்தனம் கமழும் என்பதுபோன்று பழைய நாவலாசிரியர்களின் பாணியிலான விபரிப்பே கையாளப்பட்டிருக்கிறது. பெரிதும் புறவய காட்சிமைப்படுத்தல்களால் இயங்கும் இந்நாவலின் பாத்திரங்களின் அகவுலகங்கள் ஆழமாகப் பேசப்படவில்லை.\nமுள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் பத்தாவது படிக்கும் மாணவனாக அறிமுகப்படுத்தப்படும் சேனாதிக்கு அக்கல்லூரியில் அவனுடன் வகுப்பில் பயிலக்கூடிய அவன் வயதுத் தோழர்கள் நிறையப்பேர் இருந்திருப்பார்கள். அவனுக்கு நெருக்கமான தோழர்களாக வேறு எவரும் இருந்ததாகத்தெரியவில்லை. அவனது கல்லூரியில் உயர்தர வகுப்பில் பயிலும் புரட்சிகர சிந்தனைகளுள்ள மாணவனான காந்தி மட்டும் காட்டப்படுகிறான். சேனாதிக்கு ஆரம்பத்தில் காந்தியை எங்கு காணநேர்ந்தாலும் அவன் அரசியல், சமூகம் புரட்சியெனப் பேசுவது புரிவதுமில்லை, அவனைப்பிடிப்பதுமில்லை. எப்படியாவது அவனிடமிருந்து கழற்றிகொண்டு செல்லவே பார்ப்பான். சேனாதிக்கு காட்டிலுள்ள முயல்கள், உடும்புகள், காட்டுக்கோழிகளை வேட்டையாடுவதில், கடலில் இறங்கி இறால் பிடிப்பதில் உள்ள ஆர்��மும் திறமைகளும் சொல்லப்படுமளவுக்கு அவன் தன் பாடங்களில் எப்படி இருந்தான் கெட்டிக்காரனா, சராசரியா, மக்கனா என்பதோ, கல்வி தவிர்ந்த புறவலயச் செயற்பாடுகள், விளையாடுக்கள் போன்றதுறைகள் எதிலாவது அவனுக்கு ஈடுபாடுகள் இருந்ததா இல்லையா என்பதைப்பற்றியோ, அவனது இதர கல்லூரி ஆசிரியர்களைப்பற்றியோ, கல்லூரியைப்பற்றியோ கல்லூரி ஆசிரியரான ஒரு நாவலாசிரியரால் நாவலில் எதுவும் சொல்லப்படாததும் வியப்பு.\nஒரு சமூகம் என்பது பெண்களும் இளைஞர்களுந்தான் சேர்ந்ததுதான், அங்கே ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட ஒரு ஆடவன் மேல் ஈர்ப்பு ஏற்பட ஏதாவது ஒரு அம்சம் அல்லது பல அம்சங்கள் காரணமாக இருந்திருக்கும். நந்தாவதி சேனாதியின் பாட்டியின் வீட்டில் அவர்களது செல்லப்பிள்ளைபோல் வளைய வந்துகொண்டிருக்கிறாள் என்பதைத்தவிர அவர்களிடையேயான பழக்கம் இலயிப்பு, ஈர்ப்பு, காந்தி காதலாக மலர்ந்திருக்கக்கூடிய ஆரம்பக்கணங்களை அழகியலோடு காட்சிமைப்படுத்தவல்ல ஒரு கலை இயக்குனரின் தரிசனத்தோடு விபரிக்கப்பட்டிருப்பின் நாவலின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கும்.\nஇயல்பில் முரண் நடப்பியல்ஃயதார்த்தம் என்று சொல்லும் வகையில் எவ்வகை நிகழ்வையும் எழுதியிராத பாலமனோகரன் இந்நாவலின் முதல் அத்தியாயத்திலேயே கலட்டியன் என்கின்ற கடாரி ஒரு சிறுத்தையை தன் கொம்பினால் குத்தி அதைக் கொண்டுதிரிகிறது என்று விபரிக்கையில் வியப்பே ஏற்படுகிறது. எருமை மாடுகளுக்கு எப்போதும் கொம்புகள் பின்னோக்கி வளைந்து செல்வன. அவ்வாறான கொம்புகளால் ஒரு சிறுத்தையை குத்துவதும் கொண்டுதிரிவதென்பதும் சாத்தியமா\nஎங்கள் ஊரில் ஒரு செவிவழிக்கதையொன்றுண்டு, இங்குள்ள ஒரு கோவிலில் தெய்வசிலையைத் திருடவந்த திருடர்களூக்கு அதைவெளியே கொண்டுபோகமுடியாமல் கோவிலின் வெளிப்பிரகாரத்திலேயே அவர்கள் கண்கள் குருடாகிவிடுமாம். இப்படி ஒவ்வொரு ஊருக்கும் ஆங்காங்குள்ள கோவில்களின் தெய்வத்தின் மகிமையைப் பேசும் 'மாட்டின் தலை பன்றித்தலையாக மாறிய அற்புதம்' அன்ன செவிவழிக்கதைகள் பரவலாகவே நம்மிடம் உள்ளன.\nஇங்கும் ஊருக்குள் யார்வீட்டிலோ சங்கிலியொன்றைத் திருடியதாகக் கருதப்படும் ஒருவன் ஆண்டாங்குளத்து ஐயன் கோயிலில் தான் திருடவே இல்லை என்று சத்தியம் செய்கிறான். அத்து��ன் அன்றே பாம்பொன்றினால் கடியுண்டும் இறந்தும்போகிறான். ஒரு சங்கிலித்திருட்டுக்கு மரணதண்டனை தீர்ப்பு என்றால் மனுவோடு சேர்த்து எம் நம்பிக்கைகளும் மீளாய்வு செய்யப்படவேண்டியன. பாம்புகள் நிறைந்த முல்லைப் பிரதேசத்தில் ஒரு திருடனும் திருட்டுக்கொடுத்தவனும் பாம்பினால் கடியுண்டு இறந்ததுபோகும் சாத்தியங்கள் உண்டே. ஆனால் பொய்சத்தியம் செய்ததால்தான் பாம்பினால் கடிபடுகிறானென்ற சம்வாதம் அறிவியலின் பாற்பட்டதல்ல. அவன் நிரபராதியாகக்கூட இருக்கலாம். நாட்டில் பத்துபதினைந்து கொலைகளையே செய்துவிட்டு கமுக்கமாக இருக்கும் பேர்வழிகளை இந்த அருட்பாம்புகள் ஏன் விட்டுவைக்கின்றன என்கிற வாதமின்றி ஒரு செவிவழிக்கதையை ஒத்த சம்பத்தை ஆசிரியர் இங்கே பதிவு செய்துவிடுகிறார்.\nஇந்துமதத்தினரினதும், ஜூதமதத்தினரினதும் பழக்கவழக்கங்களை ஆய்வுசெய்த ஒரு ஆய்வாளர் ஒருமுறை சொன்னது எனக்கு நினைவில்\nநிற்கிறது. அதாவது இரு மதத்தினருமே உணவில் இறைச்சியுடன் நெய்யை ஒருபோதும் சேர்த்துக்கொள்ளமாட்டார்களாம். இங்கே காட்டுக்கோழியை அவர்கள் நெய்யில் பொரித்து உண்ணுகின்ற சேதி எனக்கு ஆச்சரியம் தரும் புதிய தகவலாக இருந்தது. நானே புதுக்குடியிருப்பில் மெட்றாஸ் மெயிலின் வீட்டுப்பக்கமாக வீடொன்றின் வாசலின் ' ஒரு காட்டுக்கோழிக்கு பதிலாக இரண்டு நாட்டுக்கோழிகள் தரப்படும் ' என்ற அறிவிப்பைப்பார்த்திருக்கிறேன். காட்டுகோழி இறைச்சி சாப்பிடுவதில் அவ்வளவு பிரியம் அவர்களுக்கு.\nஇன்னும் ஒரு வார்த்தைகூட சிங்களத்தில் பேசத்தெரியாத சேனாதி, நந்தாவதி கொச்சையாவேனும் பேசவிழையும் தமிழை அவ்வப்போது கேலிபண்ணுவதும் நகைச்சுவை. சேனாதி-நந்தாவதி இணை கட்டுக்களற்று மிகவும் சுதந்திரமாக ஆண்டாங்குளத்தின் காடுகரம்பையெல்லாம் சுற்றித் திரிகின்றது. சேனாதி காட்டுக்கு காட்டுக்கோழி சுடப்போகையில்கூட தன்னுடன் நந்தாவதியையும் கூட்டியே செல்கிறான். ஒரு இளைஞனும் ஓரு குமரியும் அவ்வாறு சேர்ந்து சுற்றித்திரிவதற்கு ஒரு தமிழ்ச்சமூகம் எவ்வளவு தூரம் அவர்களை அனுமதித்திருக்கும்\nசேனாதி- நந்தாவதியின் காதல் சங்கதி அவர்களைத்தவிர வேறு எவருக்கும் தெரியாது. ஆண்டான்குளத்தைப் பார்க்க சேனாதியுடன் செல்லும் ஆசிரியர் பானுதேவனுக்கும், காந்திக்கும் சிங்கராயர் வீட்டில் நந்தாவதி அவரால் அறிமுகப்படுத்தப்படுகிறாள். அங்கே காந்தி 'பேதையின் பொன்னொளியில் சுழற்சியைக் கற்றுகொண்டன என்கண்கள்' தேவதச்சன் சொல்வதுபோல் அழகி நந்தாவதியின் பின்னலையும் சேனாதியினது விழிகளையும் அவ்வப்போது அவர்களின் விழிக்கோளங்களிடையே பாயும் மின்னல்களையும், அண்மையில் கல்லூரியில் மாணவர் ஒன்றியத்தில் சேனாதிராஜன், ''நந்தா நீ என் நிலா\", என உருகிப் பாடியதையும் சேர்த்துக் கூட்டிக்கணித்து அவர்கள் விஷயத்தை லேசாக ஊகித்துக்கொள்கிறான். ஆனாலும் அவன் எக்கட்டத்திலும் சேனாதியிடம் அவர்கள் விவகாரம் பற்றிக் கேட்டதுமில்லை, தான் அதைத் தெரிந்து கொண்டதாக வேறுஎவரிடமும் வெளியிட்டதுமில்லை. அவன் தாத்தா சிங்கராயரோ பாட்டியோகூட அவர்களது காதல்விவகாரத்தை இம்மியும் அறிந்திருக்கவில்லை. தவிரவும் ஆசிரியர் பானுதேவனோ, குணசேகராவோ, ஊரில் வேறொரு குருவியுமோ அதுபற்றி ஒன்றும் அறியாது. நாவலின் இறுதியில் அப்பாவிச்சிங்கராயரே நந்தாவை சேனாதியிடமிருந்து பிரித்துக் கொண்டுபோய் சிங்களப்பகுதியான பதவியாவில் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். நாவல் முழுவதும் அவர்களின் காதல்விவகாரம் மௌனமாகவே இருண்மையாக வைக்கப்பட்டிருப்பதன் மர்மம் அல்லது அவசியம் என்னவென்பதும் தெளிவில்லை.\nநடந்து முடிந்த ஒரு தேர்தலின் பின்னால் தென் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். ஆதலால் இங்கு சொல்லப்படும் இக்கலவரத்தை ஒரு நடுவயது வாசகன் 1977ல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆகஸ்டில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் என ஊகிக்கலாம். அதன் தொடர்ச்சியாக தமிழ்ப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்கள் மெல்ல மெல்ல வெளியேறுகிறார்கள். முல்லைத்தீவுக்குடாப்பக்கமாக வாடியமைத்திருந்த சிங்களமீனவர்களின் வாடிகளுக்கு தமிழர்கள் யாரோ தீவைத்துவிடுகிறார்கள். இதன் எதிர்வினையாக சிங்களப்படையினர் அப்பகுதியில் வசிக்கும் தமிழர்களைத்தாக்கிவிடுவர்களோ என்கிற பயத்தில் அப்பகுதியின் மக்கள் பெண்கள் குழந்தைகள் முதியவர்களுட்படத் தம் பொருள் பண்டங்களைக் காவிக்கொண்டு மாட்டுவண்டிகளிலும் கால்நடையாகவும் இடம்பெயர்ந்து ஆண்டான்குளம் நோக்கி வருகிறார்கள். இக்காட்சியால் சினமடைந்த சிங்கராயர் \" எம் உயிர்போனாலும் நாம் நின்று தாக்குப்பிடித்து (வெறுங்கைய���ல்) போராட வேணுமே தவிர இப்படிச் சட்டி பெட்டிகளையும் தூக்கிக்கொண்டு இடம்பெயர்ந்து வருவது கோழைத்தனமடா\" என்று உபதேசம் செய்யவும் அம்மக்களும் அதைக்கேட்டுச் சமாதானமாகித் திரும்பிச்செல்வது மிகச் செயற்கையாகவும் நாடகத்தன்மை வாய்ந்த நிகழ்வாகவும் உள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழர்கள்மீதான இனக்கொலைகளும் கலவரங்களும் அடக்குமுறைகளும் இதுவரை குறைந்தபட்ஷம் பத்துதடவைகளுக்கும் மேல் நடந்தேறியுள்ளன. நாவலில் பேசப்படும் கலவர நிகழ்வுகள் எந்த ஆண்டில் நிகழ்கின்றன என்பதற்கு எந்த ஒரு தடயமோ பதிவோ இல்லை (ஊhசழழெடழபiஉயட ழுஅளைளழைn). இது இன்னும் ஐம்பது ஆண்டுகளின் பின்னால் இந் நாவலைப் படிக்கநேரும் ஒரு இலக்கிய மாணவனுக்கோ ஆர்வலனுக்கோ ஆய்வாளனுக்கோ மயக்கத்தை ஏற்படுத்தும்.\nஇலங்கையின் அரசியல் நிலவரங்கள், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகள் என்பன காந்திக்கும் மாஸ்டருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் அரசியல் சம்வாதங்களாலும், தமிழ் மக்களிடம் எப்போதுமிருக்கும் ஒரு இனக்கலவரம் ஏற்படலாமென்ற அச்சம் உணர்வாலும் மாத்திரம் அங்காங்கே இலேசான தீற்றல்களாகக் காட்டப்படுகின்றன. இந்நாவல் இப்படியே மொழிமாற்றம் செய்யப்பட்டால் இலங்கையின் அரசியல், தமிழர்களுக்குண்டான பிரச்சனைகளை அறியாத ஒரு புதிய வாசகனுக்கு தெளிவின்மைதான் எஞ்சும். 1982ல் எழுதப்படும் இந்நாவலில் சமகால அரசியல் பிரச்சனைகள் தெளியவே சொல்லப்படாதது பலவீனம். இலங்கையின் அரசியல் , ஒடுக்கும் சக்திகளின் செயற்பாடுகள், தமிழர்கள் நசுக்கிஒடுக்கப்படும் காட்சிகள், அவர்தம் பாதிப்புகளை வெறுமனே சம்பா~ணைகளாக விபரியாமல் நாவலின் நிகழ்வுகளாக , பாதிக்கப்பட்டவர்களைப் பாத்திரங்களாக வார்த்திருக்கும் மகா-சாத்தியம் வினைப்படவில்லை. மூச்சுக்கு மூச்சு சமூகம் அரசியல் எனக்கவலைப்படும் காந்தி என்ன ஆனான் என்பதுவும் தெரியவில்லை.\nகாந்தி பேசும் அரசியல் விடயங்களில் ஈடுபாடற்றும் அவற்றைப்புரியவும் முயற்சிக்காத சேனாதி இறுதியில் தமிழ் சிங்கள மக்களிடையேயான ஒற்றுமையீனம்தான் தான் நந்தாவை இழக்கவேண்டி வந்ததின் காரணம் என்பதை உணர்கிறான். நாவலின் இறுதி வாக்கியத்தில வினை முடிக்கப் புறப்படுகிறான் என்ன சொல்லப்படும் சேனாதி என்னதான் செய்யப்போகிறான் இனங்களுள் ஒற்றுமையை உண்டுபண்ண உழை���்கப் போகிறானா அல்லது தனி ஈழம் அமைக்கப்போராடப்போகிறானா அல்லது தனி ஈழம் அமைக்கப்போராடப்போகிறானா என்பதுவும் நாவல் எழுப்பும் கேள்விகளாகும்.\nபாலமனோகரன் மிகவும் கனமான சுவையான ஒரு ராகத்தைத் தொட்டுக்கொண்டு தானத்திலேயே அதன் ஆரோகணத்தையும், அவரோகணத்தையும் கோடிகாட்டி அப்பிழிவின் இரசத்தை நம் நாவில் லேசாகத்தடவிவிட்டு அப்பால் சென்றுவிடுகிறார். இதனால்தானோ இது எனக்கு சாத்தியப்படக்கூடிய ஒரு பெரிய நாவலின் 'எடுப்பாக' மட்டும் (பல்லவி) படுகிறது. பாலமனோகரன் அதன் தொடுப்பையும், முடிப்பையும் இன்னும் இழைத்து விரிவுபடுத்தியிருக்கக்கூடிய சாத்தியங்கள் வட்டம்பூவில் நிறையவே இருப்பதாகத்தோன்றுகிறது.\n(கருணாகரமூர்த்தியின் கருத்துக்களுக்கு பதிலுரைக்க விரும்புபவர்கள் எழுதலாம்.)\nஇதுவரை: 14565300 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.100974/", "date_download": "2018-05-21T11:23:12Z", "digest": "sha1:U6UL2EYE462MFKQ5OK3HO2ZV6AZM74V7", "length": 13469, "nlines": 198, "source_domain": "www.penmai.com", "title": "வில்வம் இருக்க, செல்வம் எதற்கு | Penmai Community Forum", "raw_content": "\nவில்வம் இருக்க, செல்வம் எதற்கு\nவில்வம் இருக்க, செல்வம் எதற்கு\nபுராணங்களில் 'பஞ்ச தருக்கள்’ என்று சொல்லப்படும் ஐந்து மரங்களில் முதன்மையானது வில்வம் (இதர நான்கு பாதிரி, வன்னி, மந்தாரை, மா). வில்வ மரத்தை சிவனின் அம்சம் என்பார்கள். வேர், பட்டை, இலை, பழம், விதை என மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவ மகத்துவம் வாய்ந்தவை.\nகூவிளம், கூவிளை, சிவத்துருமம், நின்மலி, மாலூரம் என வில்வ மரத்துக்கு நிறையப் பெயர்கள். இதன் தாவரவியல் பெயர் ஏகல் மார்மெலொஸ் (Aegle marmelos) வில்வ மரம், இலையுதிர் வகையைச் சேர்ந்தது. இமயமலையின் அடிவாரத்தில் இருந்து தென் இந்தியாவின் கடைக்கோடி வரை வில்வ மரங்கள் வியாபித்து நிற்கின்றன. வில்வ மரத்தின் பயன்களை சித்த மருத்துவர் ஜீவா சேகர் பட்டியல் போடுகிறார்.\nவேர்:வில்வ வேரை நன்றாகப் பொடிசெய்து தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவைத்து, பசும்பாலுடன் சேர்த்து தினசரி காலையில் குடித்துவந்தால் ஆண்மை அதிகரிக்கும்.\nஇலை: வில்வ மரத்தின் இலைகளுக்கு ���ுரையீரல் சம்பந்தமான நோய்களைத் தீர்க்கும் மருத்துவக் குணம் இருக்கிறது. நாட்பட்ட இருமல், சளி, நெஞ்சில் கபம்\nசேருதல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு\nஆளானவர்கள் தினமும் காலையில் எழுந்தவுடன் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்னர் ஏழெட்டு வில்வ இலைகளை நன்கு மென்று விழுங்கினால், நல்ல குணம் தெரியும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனைச் சுமந்து செல்லும் சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் வில்வத்துக்கு உண்டு. செரிமானக் கோளாறுகள், வாயுத் தொல்லை போன்றவையும் வில்வ இலைகளுக்கு கட்டுப்படும்.\nபழத்தின் தோல்: வில்வப் பழத்தின் மேல் தோல் ஓடுபோல் இருக்கும். அதை நெருப்பில் காட்டி, பின்னர் அதைத் தலையில் வழுக்கை உள்ள இடத்தில் பூசிவந்தால், நல்ல பலன் கிட்டும்.\nபழம் :வில்வப் பழத்தை 'ஸ்ரீபலம்’ என்றும் அழைப்பார்கள். வில்வப் பழத்தில் புரதச் சத்து, தாது உப்புகள், மாவுச் சத்து, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் கொழுப்புச் சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. மேலும் பாஸ்பரஸ், நியாசின் ஆகிய சத்துக்களும் உண்டு. சுவையாகவும் இருப்பதால் இதை அப்படியே சாப்பிடலாம்.\nவயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதி ஆகியவற்றுக்கு வில்வப் பழம் சிறந்த மருந்து. பழத்தின் உள்ளிருக்கும் கூழ் போன்ற பசையை நல்லெண்ணையில் ஊறவைத்து உடலில் தேய்த்துக் குளித்துவந்தால் சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் கட்டுப்படும். தோல் பளபளப்பாகும். வில்வப் பழத்தில் இருந்து ஜாம், பழச்சாறு, பழக்கூழ், பானங்கள், இனிப்புகள் போன்றவற்றைத் தயாரித்தும் பயன்படுத்தலாம்.\nவிதை : வில்வப் பழ விதைகளில் இருந்து வில்வ எண்ணெய் எடுக்கலாம். இந்தத் தைலம் முடி வளர்ச்சிக்கு உதவும்.\nபட்டை:காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். நெஞ்சு வலி மற்றும் மூச்சடைப்பு ஆகியவற்றைக் குணப்படுத்தும்.\nதானியக் கிடங்குகளில் சேமித்துவைக்கும் உணவுப் பொருட்களைப் பூச்சிகள் பல சமயங்களில் தாக்குகின்றன. பூச்சித்தொற்று உள்ள தானியங்களைச் சாப்பிட்டால், பலவித நோய்கள் வருவதற்கான ஆபத்து இருக்கிறது. வில்வ மரத்துக்குப் பூச்சிகளை அழிக்கும் ஆற்றலும் இருக்கிறது. மரங்களைப் பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனம் கோவையில் இருக்கிறது. இதன் இயக்குநர் கிருஷ்ணகுமார், 'வில்வ மரத்தின் பாகங்களில் இயல்பாகவே பூச்சிக்கொல்லி ஆற்றலும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மையும் உள்ளன.\nஇதன் பூச்சிக்கொல்லி ஆற்றலை ஆராய முற்பட்டதன் விளைவாக, ஆச்சர்யமூட்டும் விஷயங்கள் வெளியே வந்துள்ளன'' என்கிறார். இலைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், தானியக் கிடங்கில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்தவல்லவை.\nஇந்தப் பட்டையில் உள்ள இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றக் காரணிகள், நோய்களைப் பரப்பும் வீட்டு ஈ மற்றும் கடுகு வண்டு ஆகியவற்றுக்கு எதிரானத் தன்மையைக் கொண்டது. இதேபோலக் கொசுக்களை விரட்டும் திறனும் கண்டறியப்பட்டு இருக்கிறது\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஏன் குறிப்பாக வில்வம் புனிதமாகக் கருதப்& Miscellaneous in Spirituality 0 Nov 1, 2016\nபிணி போக்கும் வில்வம் Nature Cure 1 Jun 9, 2016\nஏன் குறிப்பாக வில்வம் புனிதமாகக் கருதப்&\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602530", "date_download": "2018-05-21T11:04:30Z", "digest": "sha1:GXXE5E7GPZ562EYEYLHQJNUQPMAICE6I", "length": 8221, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மன்னார் வைத்தியசாலையில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை", "raw_content": "\nகடந்த அரசாங்கம் பொது மக்களை படுகொலை செய்தது: விஜயகலா\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nமன்னார் வைத்தியசாலையில் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரிக்கை\nமன்னார் பொது வைத்தியசாலையில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு வைத்தியசாலை நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.\nவைத்தியசாலையின் நோயாளர் விடுதி-2 இல் காணப்படும் மலசலகூடம் அசுத்தமான நிலையில் எப்போதும் காணப்படுவதாகவும் இருப்பினும் அதனையே விடுதியில் தங்கியுள்ள நோயாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த நோயாளர் விடுதி தற்காலிக விடுதியாக காணப்படுகின்ற போதிலும் அதிகளவான நோயாளர்கள் தங்கி சிகிச்ச�� பெறுவதாகவும் இதனால் பெரும் அசளகரியங்களை எதிர்கொள்வதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி நோயாளர் விடுதி-3 மற்றும் 4 ற்கு செல்லும் பகுதியில் பாரிய சுகாதார சீர்கேடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கழிவு நீர் தேங்கி நிற்பதுடன் நுளம்பின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், வைத்தியசாலையில் நிலவும் இத்தகைய அடிப்படை பிரச்சினைகள் தொடர்பாக அவதானம் செலுத்தி நிவர்த்தி செய்வதுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாந்தை உப்பு உற்பத்தி கூட்டுத்தாபனம் தனியார் மயப்படுத்தப்படாது\nகைதாகிய இந்திய மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு\nமன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மோதல்\nஐ.நா.வில் பெற்றுக்கொண்ட கால அவகாசத்திற்கு அமைவாக நிலங்களை விடுவிக்கவேண்டும்: சிவகரன்\nகடந்த அரசாங்கம் பொது மக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nகர்நாடகா துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=604312", "date_download": "2018-05-21T11:04:13Z", "digest": "sha1:2KJ6N4ARQPKFLSYHNK7OJ47G45UOAWUY", "length": 7504, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜனாதிபதியுடன் இணைந்தார் பொன்சேகா!", "raw_content": "\nகடந்த அரசாங்கம் பொது மக்களை படுகொலை செய்தது: விஜயகலா\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணை���்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nதேசிய சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பிரேமலால் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியை நேற்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து அவர் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.\nஇதன்போது, ஊழல் மோசடிகளை இல்லாதொழித்து தூய்மையான அரசியல் இலக்கொன்றை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு உயர்ந்தபட்ச ஆதரவினை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் உறுதியளித்துள்ளார்.\nதேசிய சுதந்திர முன்னணியின் பிரபல செயற்பாட்டாளரான அவர், அக்கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் களுத்துறை மாவட்டத்தில் முதலில் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டவர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவவுனியாவில் புகையிரத கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞன் படுகாயம்\nமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nபுலிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதே நல்லாட்சியின் கடமை : மஹிந்த சாடல்\nஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இலங்கைத் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் இணைந்து போட்டி\nகடந்த அரசாங்கம் பொது மக்களை படுகொலை செய்தது: விஜயகலா\nகர்நாடகா துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செ��்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/11/blog-post_15.html", "date_download": "2018-05-21T11:01:20Z", "digest": "sha1:LCI4IM77DCKBJDM22JKQKZVK2DT7QGMY", "length": 46612, "nlines": 221, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: களிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nகளிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை\nகளிமண் பொம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசியம் அவுட் ஆன கதை\nஇது, 1996-97ம் ஆண்டு காலப்பகுதியில், மொசாம்பிக் நாட்டு துறைமுகம் நகாலாவில் நடந்த சுவாரசியமான ஆயுத டீல்\nரினாமோ என்ற பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். கேள்விப்படாவிட்டால் – அது ஒரு மொசாம்பிக் விடுதலை அமைப்பு. ரினாமோ என்ற போத்துகீஸ் சொல்லின் விரிவாக்கம், Resistência Nacional Moçambicana (மொசாம்பிக் தேசிய பாதுகாப்பு). இவர்கள் தம்மை ஒரு அரசியல் கட்சி என்கிறார்கள். ஆனால், துப்பாக்கி ஏந்தி போராடிய அமைப்புதான்.\nஇவர்களுக்கு ஆயுத விஷயத்தில் ஒரு நடைமுறை உண்டு – அது ஆயுதங்கள் புதிது புதிதாக வாங்கும்போது தங்களிடமிருக்கும் பழைய ஆயுதங்களை வெளியே விற்றுவிடுவார்கள்.\nவழமையாக இவர்கள் தமது ஆயுதங்களை விற்பது ப்ருண்டி மற்றும் ஸயர் நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு. இதெல்லாம், ஒருவித பண்டமாற்று முறையில் நடைபெறும் வியாபாரம். அந்த நாட்டு விடுதலை இயக்கங்கள், இந்த ஆயுதங்களுக்கு பதிலாக, பாம்பு தோல்கள், சந்தனக் கட்டைகள், வைரங்கள் என வெளியே நல்ல விலைக்கு விற்பனை செய்யக்கூடிய சரக்குகளை கொடுப்பார்கள்.\nஇந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் விற்கப்பட்டு எந்த ரூட்டில் அவற்றை வாங்கியவர்களிடம் போய்ச் சேருகின்றன என்ற விபரங்களை அறிவதில், சர்வதேச உளவு அமைப்புக்களுக்கு – சி.ஐ.ஏ. உட்பட – ஆர்வம் அதிகம். காரணம், இவர்கள் விற்கும் ஆயுதங்கள், ஆபிரிக்கா பகுதியில் ஆயுத சமநிலையை குலைத்துவிடும் என்பதால், எவ்வளவு ஆயுதங்கள், எங்கே, எப்படி போகின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.\nஇதனால், சி.ஐ.ஏ.வும் மற்றைய மேலைநாட்டு உளவுத்துறைகளும், அந்தப் பகுதியில் எந்த நேரமும் கண்வைத்திருப்பார்கள். ஆனால், ஆயுதக் கடத்தலை தடுப்பதில்லை. இந்த கடத்தல்களை வைத்து, விடுதலை இயக்கத்தின் ஆயுத பலத்தை உளவுத்துறைகள் கணித்து கொள்வார்கள்.\nஇது, ஆயுதம் விற்கும் விடுதலை இயக்கத்துக்கும் நன்றாகவே தெரியும். இதனால், இவர்கள், அவர்களுக்கு விஷயம் தெரியாமல் ஆயுதங்களை கடத்த பார்ப்பார்கள்.\nரினாமோ இயக்கத்தினர், தாம் விற்கும் ஆயுதங்களை பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவு நேரத்தில் நகாலா துறைமுகத்தக்கு அருகிலுள்ள சரக்கு குடோன் (கார்கோ வேர்ஹவுஸ்) ஒன்றுக்கு கொண்டுவருவார்கள். அங்கு ஆயுதங்கள் மரப்பெட்டிகளில் (Crates) அடைக்கப்படும். மரப் பெட்டிகளில் தனி ஆயுதங்கள் அடைக்கப்படுவதில்லை. களிமண் பொம்மைகளுக்கு கீழே, மறைத்து வைத்து பேக்கிங் செய்யப்படும்.\nமொசாம்பிக் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் களிமண் பொம்மைகளுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி. இதனால், அங்கிருந்து பெட்டி பெட்டியாக களிமண் பொம்மைகள் கப்பல் ஏறுவது வழக்கம். விடுதலை இயக்கத்தின் ஆயுதங்களும், மரப் பெட்டிகளில் களிமண் பொம்மைகளுடன் கலந்து நகாலா துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும். இது இரவோடு இரவாக நடக்கும்.\nநகாலா துறைமுகத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் புறப்படும் கப்பல் ஒன்றில் லோடு செய்யப்பட்டு, மத்வாரா துறைமுகம் நோக்கிச் செல்லும். மத்வாரா துறைமும் இருப்பது தான்சானியா நாட்டில்.\nமத்வாரா துறைமுகத்தை அடைவதற்கு முன்னர் லஸ்கே தங்கன்யிகா என்ற ஆழம் குறைந்த பகுதியில் கப்பல் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும்.\nஅந்த நேரத்தில் கப்பலை அணுகும் சில அதிவேகப் படகுகளில் இந்த ஆயுதங்கள் அடங்கிய மரப்பெட்டிகள் ஏற்றப்பட்டுவிட, கப்பல் தான் ஏற்றிவந்த நிஜ களிமண் பொம்மை ஷிப்மென்ட் பெட்டிகளுடன் மத்வாரா சென்றுவிடும்.\nஆயுதங்களை ஏற்றிக்கொண்ட வேகப்படகுகள் லஸ்கே தங்கன்யிகா கடல் பகுதியில் இருந்து, பிஸ்ஸி (Fizi) என்ற இடத்திலுள்ள கடற்கரையை சென்றடையும். அங்கே ஸாயர் நாட்டு விடுதலை இயக்கத்தினர் இந்த ஆயுதங்களுக்காக கடற்கரையில் காத்திருப்பார்கள். இதுதான், ஆயுதம் கடத்தப்படும் ரூட்.\nஇந்தக் கப்பல் போக்குவரத்து, நடுவழியில் ஆயுதமாற்றம் எல்லாவற்றையும் செய்து கொடுப்பது தான்சானியா நாட்டிலுள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனம்.\nஅந்த நாட்களில் இவர்களிடம், லீசுக்கு எடுக்கப்பட்ட 2 நடுத்தர சைஸ் கப்பல்களும் சுமார் 8 அதிவேகப் படகுகளும் இருந்தன. அ��ற்றை வைத்துதான் இந்த கடத்தல் வருடக் கணக்கில் நடந்து வந்தது.\nஒரு சில வருடங்களாகவே இந்த ஆயுதப் பரிமாற்றம் நடைபெற்று வந்தாலும் 1997-ம் ஆண்டுவரை வெளியே தெரியாமல் விஷயம் காதும் காதும் வைத்ததுபோல நடந்து முடிந்திருக்கிறது – 1997-ல் விஷயம் வெளியே கசிந்துவிட்டது.\nஇந்த சம்பவம் நடந்தது, 1997-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில்.\nகடத்தல் வழமைபோல நடைபெற்றிருந்தால் மாட்டியிருக்காது – அதாவது மொசாம்பிக் நாட்டின் நகாலா துறைமுகத்தில் களிமண் பொம்மைகளுடன் பொம்மைகளாக ஆயுதங்கள் ஏற்றப்பட்டு, தான்சானியாவின் போர்ட் மத்வாரா ஊடாக செல்லும் கடத்தல் திட்டம்.\nஇம்முறை திட்டத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே கொஞ்சம் சிக்கல் ஏற்பட்டு விட்டது.\nமார்ச் மாதம் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது என்னவென்றால், வழமைபோல ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்திற்கு அருகாமையிலுள்ள கார்கோ வேர்ஹவுஸில் கொண்டுவந்து இறக்கப்பட்டுவிட்டன. துறைமுகத்துக்கு உள்ளே அதிகாலையில் தான்சானியா நோக்கிப் பயணம் செய்யவேண்டிய கப்பலும் வந்து சேர்ந்துவிட்டது.\nஏற்பாடுகள் எல்லாம் கனகச்சிதமாக இருப்பதாக தெரியவே நள்ளிரவுக்கு சற்று முன்பாக ஆயுதங்கள் இருந்த மரப்பெட்டிகள், முழுமையாக களிமண் பொம்மைகள் இருந்த பொட்டிகளோடு பெட்டிகளாக கலந்து, துறைமுகத்துக்குள் நுழைந்து, கப்பலில் ஏற்றப்பட்டும் விட்டது.\nஎல்லாமே கிளியர். அதிகாலை 4.30க்கு கப்பல் புறப்படுவதாக இருந்தது. அதற்குமுன் செய்யப்பட வேண்டிய கஸ்டம்ஸ் கிளியரன்ஸ் வேலைகளை கப்பல் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் செய்யத் தொடங்கியும் விட்டார்கள்.\nகிளியரன்ஸ் கிடைக்கும் நேரத்தில், நகாலா துறைமுகத்திற்கு பணியில் புதிதாக போஸ்ட் ஆகியிருந்த புதிய அதிகாரி ஒருவர் வழமையான நடைமுறைக்கு மாறாக, ஒரு காரியத்தை செய்தார். அதிலிருந்துதான் தொடங்கியது சிக்கல்.\nவழமையாக வெள்ளிக்கிழமைகளில் இந்த கடத்தல் நடக்கும்போது டூட்டியில் இருக்கும் துறைமுக அதிகாரிகளை தான்சானியா செக்யூரிட்டி நிறுவனம், கப்பல் கிளம்பிச் சென்றபின் ‘நன்றாகவே கவனித்து’ விடுவார்கள். அதனால், இந்த ‘களிமண் பொம்மை ஏற்றுமதி’ பற்றி யாருமே வாயைத் திறப்பதில்லை.\nஆனால், இந்த குறிப்பிட்ட தினத்தில் கடமையிலிருந்த துறைமுக அதிகாரி புதிய ஆள். செக்யூரிட்டி நிறுவனம��� கப்பல் கிளம்பிய பின்னர்தான் தமது பாக்கெட்டை கவனிப்பார்கள் என்று அறியாமலோ, அல்லது வேலைக்குப் புதிதாக வந்த நேரத்தில் நேர்மையாக செயற்பட முயன்றதாலோ, விதிமுறைகளின்படி செயல்பட முடிவு செய்தார்.\nகப்பலுக்கான துறைமுக கிளியரன்ஸ் ஆர்டர் அவரது கையொப்பத்துக்காக போனபோது அவர், துறைமுகத்திலிருந்த தனது அலுவலகத்திலிருந்து துறைமுக டெக்குக்கு ரவுன்ட்ஸ் போய், கப்பலை ஒரு நோட்டம் விட்டிருக்கிறார்.\nஅவரது பணி, கப்பலுக்கு உள்ளே ஏறி செக்கிங் செய்வதல்ல. துறைமுக டெக்கில் நின்று, கிளியரன்ஸ் ஆர்டரில் குறிப்பிட்டுள்ள கப்பல், நிஜமாகவே துறைமுகத்தில் நிற்கிறதா என்று பார்த்து விட்டு கிளியரன்ஸ் கொடுக்க வேண்டியதுதான் அவருடைய வேலை. அவரும் அப்படித்தான் பார்த்தார்.\nஅப்போதுதான் கப்பலிலிருந்த விசித்திரமான அம்சம் ஒன்று அவரது கண்ணுக்குத் தட்டுப்பட்டிருக்கிறது.\nஅது கப்பல் எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதற்கு அடையாளமாகப் பறக்கவிடப்படும் நாட்டுக் கொடியும் இல்லை. கப்பலின் வெளிப்புறத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டிய ரிஜிட்ரேஷன் நம்பரும் இல்லை. சுருக்கமாக, கப்பலின் பெயரைத் தவிர வேறு எந்தவொரு அடையாளமும் இல்லாத கப்பல், துறைமுக கிளியரன்ஸூகாக (Port Departure Clearance) காத்திருக்கிறது.\nதனது துறைமுக அலுவலகத்துக்கு வந்த அந்த அதிகாரி, இந்த விபரங்களை துறைமுக Departure Control log பதிவேட்டில் எழுதி, கப்பலை மறுநாள் காலை முழுமையாக சோதனையிடும்படி பரிந்துரை செய்துவிட்டு, கப்பல் அதிகாலையில் கிளப்புவதற்கான கிளியரன்ஸ் ஆர்டரை கொடுக்க மறுத்துவிட்டார்.\nகிளியரன்ஸ் மறுக்கப்பட்ட விஷயமும் அதற்கான காரணமும் துறைமுக அலுவலகத்திலிருந்து கப்பலுக்குத் தெரியவந்தது.\nஅந்தக் கப்பலின் கேப்டன் அதுவரை சுருட்டி வைத்திருந்த நாட்டுக் கொடியை எடுத்து, இரவோடு இரவாக கப்பலில் அந்த கொடியை ஏற்றிப் பறக்கவிட்டார். கப்பலில் அவர் பறக்கவிட்ட நாட்டுக்கொடி எது தெரியுமா\nடட்டடாங்…. பாரத தேசத்தின் மூவர்ணக் கொடி\nகப்பலில் இரவோடு இரவாக கப்பலில் இந்திய கொடி ஏற்றப்பட்ட விவகாரம், துறைமுக அதிகாரிக்கு இருந்த சந்தேகத்தை மேலும் கிளப்பிவிட்டது.\nஅவர் கப்பலை சோதனையிடுவதற்கான ஏற்பாடுகளை முடுக்கிவிட்டார். மறுநாள் காலை சோதனையிடப்படாமல் இந்தக் கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க கூடாது என்ற வாரண்ட்டில் கையெழுத்து போட்டு, கப்பல் நகர முடியாதபடி செய்தே விட்டார்.\nமறுநாள் சோதனையிடப்பட்டால், கப்பலில் ஏற்றப்பட்டிருந்த ஆயுத பெட்டிகள் சிக்கிக் கொள்ளும் என்ற நிலையில், சம்பந்தப்பட்ட தான்சான்யா நாட்டு செக்யூரிட்டி நிறுவனம் தடாலடியாக ஒரு வேலை செய்தது.\nகப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த துறைமுக போர்ட் டெக்கில், திடீரென இரண்டு பெரிய லாரிகள் வந்து சேர்ந்தன. கப்பலில் இருந்தவர்கள் அவசர அவசரமாக மரப்பெட்டிகள் சிலவற்றை கீழே இறக்க, பெட்டிகள் இரண்டு லாரிகளிலும் ஏற்றப்பட்டு துறைமுகத்துக்கு வெளியே அனுப்பப்பட்டன. கப்பலை சோதனையிட உத்தரவிட்ட அதிகாரி இரவு 1 மணிக்கு தமது ஷிஃப்ட் முடிந்து வீடு சென்ற பின்னரே, இந்த காரியம் நடந்தது.\nஅந்த நள்ளிரவு கடந்த இரவு நேரத்தில், ஓரிரு அதிகாரிகளே கடமையில் இருந்தனர். அவர்கள் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. (பணம் வாங்கியிருப்பார்கள். இதெல்லாம் அங்கு சகஜம்)\nவிடிவதற்கு முன்னர் இந்த இரு லாரிகளும் 5 லோடுகளை அடித்துவிட, காலையில் நகாலா துறைமுக அதிகாரிகள் சோதனையிட வந்தபோது கப்பலில் வெறும் களிமண் பொம்மை ஷிப்மென்ட்டுகள்தான் இருந்தன. ஆயுதங்கள் அனைத்தும் துறைமுகத்துக்கு வெளியே போய்விட்டன.\nகதை இத்துடன் முடிந்திருந்தால், ஆயுதக் கடத்தல் விவகாரம் வெளியே தெரிய வந்திருக்காது. ஆனால், கதை இத்துடன் முடியவில்லை.\nஇந்த கடத்தல் விவகாரம் எப்படி வெளியே வந்தது என்றால், இவர்கள் லாரிகள் மூலம் நகாலா துறைமுகத்துக்கு வெளியே கொண்டு போய் சேர்த்துவிட்ட ஆயுதப் பெட்டிகளை இந்த சந்தடியெல்லாம் அடக்கும் வரை சில தினங்களுக்காவது மறைவிடத்தில் வைத்திருந்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை.\nமறுநாளே, அவசரப்பட்டு வேறு ஒரு வழியில் ஆயுதங்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்கள்.\nஅதற்குக் காரணம், வெளிநாட்டு உளவு அமைப்புகளின் கண்களும், காதுகளும் நகாலா பகுதியில் இருப்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்த ரினாமோ விடுதலை இயக்கம், இந்த ஆயுதங்கள் தொடர்ந்தும் நகாலா ஏரியாவில் இருப்பதை விரும்பவில்லை என்று ஊகிக்கப்படுகிறது.\nஇதனால், எவ்வளவு சீக்கிரம் ஆயுதங்களை அனுப்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனுப்ப, சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளின் உதவிகளை நாடி���ார்கள். அதுதான் மிகப் பெரிய தவறு.\nகப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்ட மறுநாளே முயற்சிகளை தொடங்கினாலும், உடனடியாக ஆயுதங்களை அனுப்பக்கூடிய ஏற்பாட்டை அவர்களால் செய்யமுடியவில்லை – ஏற்பாடுகளை செய்து முடிக்க ஒரு வாரம் பிடித்தது.\nஅதற்குள் நகாலா ஏரியாவில் ஆயுதங்கள் இருப்பதை சி.ஐ.ஏ. மணந்து பிடித்துவிட்டது. அவசரப்பட்டு சர்வதேச கடத்தல் நெட்வெர்க்குகளிடம் போனால், சி.ஐ.ஏ.வுக்கு மூக்கில் வியர்த்துவிடும்.\nஒரு வார காலத்தின் பின்னர் இவர்கள் ஆயுதங்களை வெளியேற்ற செய்துகொண்ட ஏற்பாடு, நகாலா துறைமுகத்தின் ஊடாக மற்றுமோர் கப்பல் மூலமாக கடத்துவது அல்ல. துறைமுகத்தில் ஏற்கனவே ஒரு தடவை சறுக்கி விட்டதால், வழமையான கடல் பாதையைத் தேர்தெடுக்காமல், வேறு ஒரு வழியை தேர்தெடுத்தார்கள்.\nஅந்த வழி – விமானம் மூலம் ஆயுதங்களை மொசாம்பிக்கை விட்டு வெளியே கொண்டு செல்வது.\nஇதில் தமாஷ் என்னவென்றால், விமானம் மூலம் ஆயுதங்களைக் கடத்துவதில் இவர்களுக்கு பெரிதாக அனுபவம் இல்லை. இதற்குமுன் விமானம் மூலம் ஆயுதம் கடத்தியதும் இல்லை.\nஇவர்கள் செய்த ஏற்பாட்டின்படி, ஆயுதப் பெட்டிகள் நகாலா துறைமுகத்துக்கு அருகிலிருந்த சரக்கு குடோனில் இருந்து சரியாக ஒரு வாரத்தின்பின், நம்பூலா என்ற இடத்திற்கு தரை மார்க்கமாக ட்ரக் மூலம் அனுப்பப்பட்டது. அங்குள்ள சிறிய சிவிலியன் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கே ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தபடி இரு செஸ்னா 210 ரக விமானங்கள் தயாராக இருந்தன. இதில் ஒரு விமானத்திற்கு வெளியே பெயர் ஏதும் எழுதப்பட்டு இருக்கவில்லை. அது எந்த நிறுவனத்தின் விமானம் என்று தெரியாது. இரண்டாவது விமானத்தில் எழுதப்பட்டிருந்த பெயர் Sky Air Cargo.\nஇரு விமானங்களிலும் ஆயுதப் பெட்டிகள் ஏற்றப்பட்டன. விமானங்களும் புறப்பட்டு சென்றுவிட்டன. நம்பூலா விமான நிலையம் அருகே, சி.ஐ.ஏ. ஏஜென்ட்டுகள் இருந்து இதையெல்லாம் பார்த்தார்கள். ஆனால், விமானங்கள் புறப்படுவதை யாரும் தடுக்கவில்லை.\nஇந்த இடத்தில், உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். இவ்வளவையும் தெரிந்துகொண்ட சி.ஐ.ஏ., எதற்காக கடத்தலை தடுத்து நிறுத்தவில்லை மொசாம்பிக் அரசு உதவியுடன் மடக்கி பிடித்திருக்கலாமே\nசெய்ய மாட்டார்கள். அதுதான் ஆபிரிக்க சி.ஐ.ஏ. ஆபரேஷன்.\nசிறிய ஆபிரிக்க நாட்டு விடுதலை அமைப்புகளுக்கு ஆயுதங்கள் போய் சேர வேண்டும் என்பது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. தற்போது, அமெரிக்க சிறையில் இருக்கும் பிரபல ஆயுதக் கடத்தல்காரர் விக்டோர், இந்த ஏரியாவில் ஆயுதம் கடத்திய காலத்தில், அவரது ஒவ்வொரு நடமாட்டத்தையும் சி.ஐ.ஏ. அறிந்து வைத்திருந்தது. (அவை மிகவும் சுவாரசியமான விஷயங்கள். மற்றொரு கட்டுரையில் தருகிறோம்)\nஆபிரிக்க நாடுகளில் ‘கொதிநிலை’ இருக்கும்படி பார்த்துக் கொள்வது, சி.ஐ.ஏ. ஆபரேஷனின் ஒரு பகுதி. அதனால், அங்குள்ள விடுதலை இயக்கங்கள் ஆயுதம் வாங்கும்போதோ, கடத்தும்போதோ, உடனடியாக தடுப்பதில்லை. யாருக்கு எவ்வளவு ஆயுதங்கள் போகின்றன, ஆயுதக் கடத்தல் ரூட் எது என்ற விபரங்களை மட்டும் முழுமையாக தெரிந்து கொள்வார்கள்.\nசுருக்கமாக சொன்னால், ஆபிரிக்காவில் சி.ஐ.ஏ. கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பார்கள். ஆனால், பாலைப் பற்றி பசுவுக்கு தெரிந்திராத அனைத்தும் சி.ஐ.ஏ.வுக்கு தெரிந்திருக்கும்.\nஏதாவது ஒரு விடுதலை இயக்கம், அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது என்று தெரியவந்தால், கடத்தல் செயினை வெட்டி விடுவார்கள். ஆயுத சமநிலை மாறாமல் பார்த்துக் கொள்வதே சி.ஐ.ஏ.வின் வேலை. ஒரு விடுதலை இயக்கங்கத்துக்கு ஆயுதம் சப்ளை செய்ய ஆள் கிடைக்காதபோது, சி.ஐ.ஏ.வே வேறு சானல் ஊடாக ஆயுத விநியோகம் செய்ததுகூட நடந்தது.\nஇதெல்லாம் ‘வேறு விதமான’ விளையாட்டுகள்\nஇந்த மொசாம்பிக் விடுதலை இயக்கம் இரு செஸ்னா விமானங்களில் ஆயுதம் கடத்தியதை தடுக்காமல் விட்ட சி.ஐ.ஏ., அந்த ஆயுதங்கள் எப்படி ‘போய் சேர வேண்டியவர்கள்’ கைகளுக்கு போய் சேர்ந்தன என்பதை மட்டும் முழுமையாக தெரிந்து கொண்டார்கள். பிற்காலத்தில் சி.ஐ.ஏ., அந்த ரூட்டிலும் ஒரு கண் வைத்திருக்கலாம் அல்லவா\nசரி. நம்பூலா விமான நிலையத்தில் இருந்து இந்த ஆயுதங்கள் போய் சேர்ந்த ரூட் எது\nஉளவு வட்டார தகவல்களில் இருந்து தெரியவந்ததன்படி, இந்த இரு செஸ்னா விமானங்களும் மொசாம்பிக் நம்பூலா ஏர்போர்ட்டில் இருந்து, ஸாம்பியா நாட்டிலுள்ள ன்டோலா (Ndola) என்ற விமான நிலையத்திற்கு போனதாகத் தெரிகிறது. அதன் பின்னர் அங்கிருந்து ட்ரான்ஸ் ஷிப்மென்ட் ஆக ஆபிரிக்காவிலுள்ள பெயர் குறிப்பிடப்படாத நாடு ஒன்றுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅங்கிருந்து படகுகள் மூலம், ப்ருண்டி மற்றும் ஸயர் (தற்போதைய பெயர் கொங்கோ குடியரசு) நாடுகளிலிருந்து இயங்கும் விடுதலை அமைப்புக்களுக்கு லேக் தன்காயின்கா (Lake Tanganyika) வழியாக போய் சேர்ந்தன.\nஇந்த ஆயுதங்களை ஏற்றிச் செல்ல நகாலா துறைமுகத்தில் தயாராக நின்ற கப்பல் தான்சேனியா நாட்டவர் ஒருவருக்கு சொந்தமானது. அதில் இந்திய நாட்டுக் கொடி பறக்க விடப்பட்ட காரணம், அது நிஜமாகவே இந்தியாவில் ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்ட கப்பல் என்பதால் அல்ல. ஆனால், அந்தக் கப்பல் அடிக்கடி மும்பை துறைமுகம் சென்று வந்துகொண்டிருந்தது.\nஒருவேளை, கப்பல் உரிமையாளரான தான்சேனியா நாட்டவருக்கு, இந்திய கனெக்ஷன் ஏதாவது இருக்கலாம். அது தெளிவாக தெரியவில்லை.\nஇந்த ஆயுதக் கடத்தல் முடிந்த பிறகு கிடைத்த ஒரேயொரு தகவல் – ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற இரண்டு செஸ்னா 210 விமானங்களில் ஒன்று மாத்திரம் 2 நாட்கள் கழித்து மீண்டும் நம்பூலா விமான நிலையத்திற்கு வந்தது. இம்முறை வந்தபோது அதிலிருந்த பொருட்கள் ஆயுதங்கள் அல்ல – பாம்புத்தோல்கள், சந்தனக் கட்டைகள் மற்றும் சில சிறிய பெட்டிகள்.\nஅந்தச் சிறிய பெட்டிகளில் இருந்தவை வைரங்கள் என்று நம்பப்படுகிறது.\nஅனுப்பி வைக்கப்பட்ட ஆயுதங்களுக்கு பண்டமாற்றாக, மொசாம்பிக் வரை வந்து சேர்ந்தவை இவை என்றும் ஊகிக்கப்படுகிறது.\nஆயுதங்கள் ஏற்றிச் சென்ற விமானத்தில் சரக்கை ஏற்றிய நம்பூலா விமானநிலைய ஊழியர்களை சி.ஐ.ஏ. பின்னர் விசாரித்தபோது, அந்த செஸ்னா விமானத்தினுள் ஏற்றப்பட்ட மரப்பெட்டிகளுக்குள் இருந்த சரக்கு என்ன என்று தமக்கு தெரியாது என்று கூறிவிட்டார்கள். ஆனால், சரக்கு இருந்த மரப்பெட்டிகள் (Crates) மற்றும் அவற்றை சுற்றியிருந்த பொலிதீன் கவர்களில் (shrink wrap) அவை தயாரிக்கப்பட்ட இடம் பல்கேரியா என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாக கூறியிருக்கிறார்கள்.\nஇந்த செகன்ட் ஹேன்ட் ஆயுதங்கள் நிஜமாக புறப்பட்ட இடம் (பாயின்ட் ஆஃப் ஒரிஜின்) பல்கேரியா நாடாக இருக்க முடியாது. ஆனால், மொசாம்பிக் விடுதலை அமைப்புக்கு ஆயுத விவகாரங்களில், பல்கேரியாவில் ‘ஏதோ கனெக்ஷன்’ இருப்பதை சி.ஐ.ஏ. தெரிந்து கொண்டது. The End.\n தமிழில் அதிகம் வெளிவராத இதுபோன்ற கட்டுரைகள் அதிகம் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறீர்களா வாசகர்களின் ஆதரவு இருந்தால் தொடர்ந்து தரமுடியும்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nகளிமண் ப��ம்மைகளுடன் கப்பலில் கடத்தப்பட்ட ஆயுத ரகசி...\nஒரே நாளில் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.50 ஆயிரம் கோடி...\n5 கிமீ நீளத்தில் ஜொலிக்கும் ஐசான் வால் நட்சத்திரம்...\nமுதல்முறையாக பெங்களூரில் அறிமுகமாகும் ஹைபிரிட் வால...\nஆண்களால் சகித்துக் கொள்ள முடியாத 8 விஷயங்கள்\nஉலக மகா அதிபருடன் கூடவே போகும் குடிசை...\nஎரிபொருள் தீர்ந்து போன சாட்டிலைட் இன்று பூமியில் ம...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2015/02/tholukai-part2.html", "date_download": "2018-05-21T10:48:32Z", "digest": "sha1:UCJSJAERQRH6RKOU6CKGS57U3JMB6RI4", "length": 43627, "nlines": 419, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "தொழுகை மார்க்கத்தின் தூணாகும் [தொடர்ச்சி..] | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவியாழன், பிப்ரவரி 12, 2015\nதொழுகை மார்க்கத்தின் தூணாகும் [தொடர்ச்சி..]\nஇன்ஷாஅல்லாஹ் நாம் தொழுகையின் சிறப்பைப் பற்றி தொடர்ச்சியாக பார்க்கப் போகிறோம் . நீங்கள் தொழாதவர அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் மறுமை நாளில் முதல் கேள்வி '' தொழுகைப் பற்றிதான்'' இன்ஷாஅல்லாஹ் இந்த கட்டுரையைப் படித்து விட்டு தொழக் கூடியவர்களாக ஆவீர்கள் .\nஉபை இப்னு கஅப் [ரலி] அவர்கள் கூறினார்கள்.. அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். நான் அறிந்தவரை அவரது வீட்டைத் தவிர வேறெந்த வீடும் பள்ளியிலிருந்து வெகுதூரத்தில் இல்லை. அவர் எந்தத் தொழுகைக்கும் இமாம் ஜமாஅத்தை தவறவிட மாட்டார். அவரிடம், ''நீங்கள் ஒரு கழுதையை வாங்கினால் கடுமையான இருள் மற்றும் கடின வெயிலின்போது வாகனிக்க உதவியாக இருக்குமே'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார் .. ''நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி [ஸல்] அவர்கள், ''[உமக்கு நீர் விரும்பும்] அது அனைத்தையும் ஒன்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக'' என்று கூறப்பட்டபோது அவர் கூறினார் .. ''நான் எனது இல்லம் மஸ்ஜிதுக்கு அருகில் இருப்பதை விரும்பவில்லை. நான் ஒவ்வொரு முறையும் மஸ்ஜிதுக்கு வந்து எனது குடும்பத்தாரிடம் திரும்பும்போதும் நான் நடக்கும் ஒவ்வொரு அடியும் நன்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டுமென விரும்புகிறேன்'' என்றார். அப்போது நபி [ஸல்] அவர்கள், ''[உமக்கு நீர் விரும்பும்] அது அனைத்தையும் ஒன்று சேர்த்து அல்லாஹ் அருள்புரிவானாக\nதங்களது இல்லங்கள் மச்ஜிதிளிருந்து வெகு தூரத்தில் இருப்பதை எண்ணி பள்ளிக்கு அருகிலேயே தங்களது இல்லங்களை மாற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நபி [ஸல்] அவர்கள் இந்த வெகுமதியை வழங்கினார்கள். பள்ளியை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களது செயலேட்டில் எழுதப்படும் என்பதையும், பள்ளியை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட அதிகமான எட்டுக்கள் வீணடிக்கப்படாது என்பதையும் தெளிவுபடுத்தினார்கள்.\nநபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. ''நிச்சயமாக தொழுகையில் மகத்தான நற்கூலியை அடைபவர் வெகுதூரத்திலிருந்து வருபவர் ஆவார். தூரத்திற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நன்மை கிடைக்கும். இமாமுடன் சேர்ந்து தொழுவதற்காக தொழுகையை எதிர் பார்த்திருப்பவர் தொழுகையை தொழுதுவிட்டு பின்பு தூங்கியவரைவிட மகத்தான நன்மை அடைந்து கொள்வார்.\nஅன்றைக் காலத்தில் , எந்த ஒரு விளக்குகளும் இருந்ததில்லை. இருப்பினும் உத்தம சகாபாக்கள் நன்மையை நாடி இருளிலும் , கடுமையான வெயிலிலும் பள்ளிக்கு தொழக் கூடியவர்களாக இருந்தார்கள் . எண்ணி பார்க்கும்போது உடல் சிலிருக்குது . அவர்களின் உறுதியான ஈமான் எங்கே நம் ஈமான் எங்கே.. சில பள்ளிகளில் கூட வசதி செய்து கொடுக்கிறார்கள் ஏசி போட்டு சுகமாக தொழுவதற்கு. சுப்ஹானல்லாஹ் இ��்று, நாம் பள்ளிக்கு தொழப் போனால் வாகனத்தில் தான் போகிறோம் . இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்............\nஃ பஜர் மற்றும் இஷா தொழுகையை இமாம் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதை வலியுறுத்தும் எண்ணற்ற நபிமொழிகள் உள்ளன. அவைகளில் நபி [ஸல்] அவர்கள் இவ்விரு தொழுகையையும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர்கள் அடையும் மகத்தான நன்மைகளை விவரித்துள்ளார்கள். அதில் இரண்டை மட்டும் காண்போம்..\n1] உஸ்மான் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் .. ''இஷா தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுபவர் பாதி இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார். ஃ பஜர் தொழுகையையும் ஜமாஅத்துடன் தொழுபவர் முழு இரவு நின்று வணங்கியவரைப் போன்றாவார்.''\n2] அபூஹுரைரா [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .. ''நயவஞ்சகர்களுக்கு ஃபஜர் மற்றும் இஷாவைவிட கடினமான தொழுகை எதுவுமில்லை. அவ்விரண்டில் பலன்களை அறிவார்களேயானால் கால்களை பூமியில் இழுத்துக் கொண்டாவது அதை நிறைவேற்ற வருவார்கள் '' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.\nமறுமை வாழ்வில் மகத்தான வெற்றியை அடைய ஆவல் கொண்ட இறையச்சமுள்ள முஸ்லிம் இரவு பகலில் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ந ஃ பில்கள் தொழுவதைத் தவறவிட மாட்டார்,. அதிகமாக நஃ பில் தொழுவது அடியானை அல்லாஹ்வின் அருகில் இட்டுச் செல்கிறது. அந்த முஸ்லிமை உயர் அந்தஸ்துக்கு கொண்டு சென்று இரட்சகனின் நேசத்தையும் திருப்பொருத்ததையும் பெற்றுத் தருகிறது. அது உண்மையிலேயே மகத்துவமிக்க உன்னதமான அந்தஸ்தாகும். அந்த நிலையை அடைந்தவரை அல்லாஹ் தனது வல்லமையால் அருளுக்குரியவராக தேர்ந்தெடுக்கிறான். அவரது செவிப்புலனாக, அவரது பார்வையாக, அவரது கரமாக மாறி விடுகிறான். இதற்கு ஹதீஸ் குத்ஸி சான்றளிக்கிறது.\n''எனது அடியான் நஃபிகளின் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான். அவனை நான் நேசிக்கிறேன். அவனை நேசிக்க ஆரம்பித்தால் அவன் கேட்கும் செவியாக, அவன் பார்க்கும் கண்ணாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக ஆகிவிடுகிறேன். அவன் என்னிடம் எதையேனும் கேட்டால் கொடுக்கிறேன். அவன் தன்னை பாதுகாக்கத் தேடினால் அவனை நான் பாதுகாக்கிறேன்.''\n''எனது கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்கிறது .'' ஆதாரம் .. நஸாயி ]\nநபி [ஸல்] அவர்கள் தங்களது பாதங்கள் வீங்குமளவு இரவு நேரங்களில் நின்று ���ணங்கினார்கள். அவர்களிடம் அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அது குறித்து ''அல்லாஹ்வின் தூதரே ஏன் இவ்வாறு தொழுகிறீர்கள் உங்களது முன் பின் பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டானே'' என்று கேட்டபோது ''நான் நன்றியுள்ள அடியாராக ஆக வேண்டாமா '' என நபி [ஸல்] அவர்கள் பதிலளித்தார்கள்.\n நாம் எப்பொழுது அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடியானாக மாறுவது இன்று நம்மில் சிலர் தொழுகைக்காக பல சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். இந்த சாக்கு போக்கு அல்லாஹ்விடம் கூற முடியுமா என்று சற்று நிதானமாக சிந்திக்க வேண்டும்\nஇந்த கட்டுரையை படிக்கும் அன்பு சகோதர/ சகோதரிகளுக்கு அல்லாஹ் யாருக்காவது தொழும் பாக்கியத்தை கொடுப்பான் என்றால் அல்ஹம்துலில்லாஹ்\nதொழுகை மார்க்கத்தின் தூணாகும் முதற்பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.** http://islam-bdmhaja.blogspot.com/2015/02/tholukai.html\nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at முற்பகல் 2:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இம்மை மறுமையின் வெற்றி, islamiyan\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் அண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ர���னின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு வணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\n��ிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கண��ராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2018-05-21T11:05:08Z", "digest": "sha1:Q7GXW6HOOFURRAONNO5HCKRV77XIAGFD", "length": 10029, "nlines": 206, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": இன்னொரு \"ஏனோ?\"", "raw_content": "\nஇம்மாத யூத்ஃபுல் விகடன் மாத மின்னிதழில் கீழக்கண்ட என் கவிதை இடம்பெற்றுள்ளது. நன்றி யூத்ஃபுல் விகடன்\nLabels: கவிதை, யூத்விகடன் \"மாத மின்னிதழ்\"\nஏனோ போல இன்னொரு ஏனோ போல எத்தனை எத்தனை\nதங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..\nகவிதை ரொம்ப எதார்த்தம் நண்பா.\nமின்னிதழ் மற்றும் அகநாழிகையில் உங்கள் கவிதைகள் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஒருவேளை திறந்தவெளியில் கூட்டநெரிசலில் விற்பதால் இருக்குமோ\nகருத்தோடு கருச் சுமந்த கவிதை.\nதங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..\nகுணாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன்...\nஉண்மையான விஷயம். யோசிக்க வெச்சுட்டியே நண்பா\n//ஏனோ போல இன்னொரு ஏனோ போல எத்தனை எத்தனை\nவாழ்க்கையில் நிறைய ஏனோக்கள் உள்ளன மேடம் :-)\nஉங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் என்றென்றும் நன்றி.\n//தங்கள் கவிதைகள் மனித மனங்களை உழுகின்றன..//\nமனநிறைவாய் உணர்கிறேன்.. மிக்க நன்றி\n//கவிதை ரொம்ப எதார்த்தம் நண்பா.\nமின்னிதழ் மற்றும் அகநாழிகையில் உங்கள் கவிதைகள் பிரசுரமானதற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். //\nரொம்ப நன்றி நண்பரே :-)\n//ஒருவேளை திறந்தவெளியில் கூட்டநெரிசலில் விற்பதால் இருக்குமோ\nஅப்படியும் இருக்கலாம் நண்பா :-)\nவாழ்த்துக்கு மிக்க நன்றி :-)\nபாராட்டுக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி :-)\nநன்றி வசந்த்.. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்\nஓ.. அப்படியா.. நன்றி நண்பா\n'ஏனோ' மிக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் நண்பரே, இரண்டும் அருமை.\nஅடடே நீங்க கவிஞரா நவநீதம்....\nஅடடே நீங்க கவிஞரா நவநீதம்//\nஐயோ.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லீங்கனா. கவிஞராக முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா :-)\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-05-21T10:53:35Z", "digest": "sha1:VX7FNQKUCPAGYZJEA3NPRSKOJRNDWI3L", "length": 24374, "nlines": 352, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "டெல்லி குளிர்", "raw_content": "\nபுதன், நவம்பர் 02, 2011\nடெல்லியில குளிர் ஆரம்பமாயிடுச்சு. இனி பிப்ரவரி\nவரை இங்க இருக்குறங்கவங்க எல்லாம் எந்திரன் தான்.\nஅதாங்க ரோபோ. முகம் மட்டும்தான் வெளியில் தெரியும்.\nதலையில இருந்து கால் வரை உல்லன்னால மூடி, குல்லா,\nமப்ளர், ஸ்வட்டர், தெர்மல்ஸ், சாக்ஸ் என ரோபோ மாதிரி\nஅலைய வேண்டி இருக்கும். வெறும் காலால் நடக்க முடியாது.\nதரையெல்லாம் அவ்வளவு சில்லென்று இருக்கும்.தண்ணீரில்\nகை வைக்க முடியாது. கை நனைத்த பிறகு கொஞ்ச நேரத்திற்கு\nபல் டைப் அடித்துக் கொண்டு இருக்கும். காலையில\nஎழுந்திருக்கவே கஷ்டமாக இருக்கும். இன்னும் கொஞ்ச நேரம்\nஇழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்க மாட்டோமா என்று\nநான் கல்யாணமாகி முதன்முதலில் டெல்லி வந்தது\nடிசம்பர் மாதக் குளிரில். குழந்தை பிறந்து முதன்முதலில்\nகுழந்தையைத் தூக்கி வந்ததும் ஜனவரி மாதம் குளிரில்தான். அதனால்தானோ என்னவோ எங்களுக்கு குளிர் பழகிவிட்டது.\nசம்மர்தான் எங்களைப் பாடாய் படுத்துகிறதே தவிர, குளிர்\nபழகித்தான் விட்டது. சம்மருக்கு பயந்துதான் ஊருக்குப் போக\nஇந்தக் குளிரில் டெல்லி பார்க்கவே அழகாய் இருக்கும்.\n'இண்டியா கேட்'டை பனிமூட்டத்தில் பார்க்கும்போது அழகாக\nஇருக்கும். தூசி குறைந்து காற்று சுத்தமானதாக இருக்கும்.\nபூங்காக்களில் எல்லாம் பூக்கள் கண்காட்சி நடக்கும்.முக்கியமாக\nஇந்த சீசனில் காய்கறிகளும் பழங்களும் விலை மலிவாகக்\nகிடைக்கும். கேரட், பட்டாணி, கத்தரிக்காய்,கீரைகள் எல்லாம்\nபிரெஷ்ஷாக பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.\nகோதுமை உணவுகள் உஷ்ணத்தைக் கொடுக்கும்\nஎன்பதால், இந்த சீசனில் கோதுமை ரொட்டிதான்\nபெரும்பாலும் சாப்பிடுகிறார்கள். அதுபோல கடுகு எண்ணெய்\nஉடலுக்கு சூட்டைக் கொடுக்கும் என்பதால், சாப்பாட்டிற்கு\nபெரும்பாலும் கடுகு எண்ணெய் தான். குழந்தைகளுக்குக் கூட\nஇந்த எண்ணையைக் கொண்டு மசாஜ் செய்யச்\nசொல்லுகிறார்கள். இதனால் உடல் சூடாகுமாம்.\nகுழந்தைகளுக்கு குளிர் தெரியாது. ஜலதோஷம் பிடிக்காது\nஇந்த சீசனில் பிளாட்பாரவாசிகளின் நிலைமைதான்\nபாவமாக இருக்கும். ரோட்டிலேயே நெருப்பு பற்ற வைத்துக்\nகுளிர்காய்வார்கள். வருடந்தோறும் குளிர்கால முடிவில்\nபத்து நாட்களுக்கு குடியரசு மாளிகையில் உள்ள மொகல்\nகார்டனைப் பொதுமக்கள் பார்வைக்கு விடுவார்கள்.\nஅப்போது அங்குள்ள பூக்களைப் பார்ப்பதற்குக்\nகண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதேபோல குளிர்கால\nமுடிவில்தான் இங்கு ஹோலிப் பண்டிகையும்\nடிசம்பர், ஜனவரி மாதங்களில் நடு இரவில் குளிர்\nமைனசில் செல்லும். டெல்லிக்கு வடக்கில் உள்ள இடங்களில்,\nஇமாச்சல பிரதேசங்களில் எல்லாம் பனிப் பொழிவைக்\nகாணலாம். இவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள்\nமுன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக்\nகாலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel கிளைமேட், குளிர், டெல்லி\nஇதுபோலத்தான் ஜபல் பூரிலும் 4-மாதங்கள் குளிர் வாட்டி எடுக்கும். வாய்மூக்கு வழியாக புகை வரும். தேங்கா எண்ணை கூட நெய் போல உறைந்து விடும். ஆனால் காய்கறிகள் ஃப்ரெஷா கிடைப்பது இந்த குளிர் சீசனில்தான்.\nகுளிர் ஆரம்பித்து விட்டது. விதவிதமாய் காய்கறிகள் வந்து விடும்... :) நல்ல பகிர்வு....\nஸ்வெட்டர் ரெடி பண்ணிட்டு டெல்லி வருகிறேன்.டெல்லி பத்தின தகவல் அருமை..\nவந்துடறமுங்க. ஆளுக்கு நாலு கம்பளி கொண்டு வந்தா போதுமுங்களா\nசென்னையிலும் குளிர் அடிக்கும் ஆனால், டில்லி அளவு கிடையாது.வெயில் அடிக்கும் அதிலும் டில்லியினை மிஞ்ச முடியாது.படிக்கும் போதே குளிர் அடிக்கிறது.\nபடிக்கும் போதே ஜில்லென்று இருந்தது. குளிரோ வெப்பமோ மழையோ காற்றோ எதுவுமே அளவுக்கு அதிகமானால் கஷ்டமாகத்தான் உள்ளது.\nஅழகிய படங்களுடன் அருமையான பதிவு. நன்றி.\nஇங்கே ஹைதையிலும் குளிர் ஆரம்பிச்சாச்சு. ஹைதை வெயில் இரண்டு மாதம் மட்டும்தான் எனக்கும் கஷ்டம். மற்றபடி எஞ்சாயிங். ஆனந்தமா குளிர்காலத்தை எஞ்சாய் செய்ய வாழ்த்துக்கள்\nஇவ்வாறு குளிரை ரசிக்க விரும்புபவர்கள்\nமுன்பனிக் காலமாகிய அக்டோபர், நவம்பரிலும், பின்பனிக்\nகாலமாகிய பிப்ரவரி, மார்ச்சிலும் இங்கு வந்து ரசிக்கலாம்.\nபனிப் பொழிவாய் குளிரடிக்கும் பகிர்வு\nஆகா. டில்லியை பற்றி அருமையாக கூரி விட்டீர்கள். 5 வரூடம் முன்பு டில்லி போக வாய்ப்பிருந்தும் போகாததை நினைவு படுத்திவிட்டீர்கள்.\nலக்னோவில் வெயில்ல கூட சமாளிச்சுட்டேன். குளிர் நேரத்துல ஊருக்கு அனுப்பிவைக்கிறீங்களா இல்லையான்னு என்னவருடன் ஒரே சண்ட......\nஇங்கே மார்கழி மாசத்துக்கே சொட்டர் போட்டுட்டு போறவங்கள இப்ப பாக்கும் போது காமெடியா இருக்கு\nகுளிர் ஆரம்பிச்சுடுச்சு. கா���்கறிகளும் ஃப்ரெஷ்ஷா கிடைக்குது. வெளில கூட குளிர் தெரியாது.ஆனா வீட்டுக்குள்ளே ரொம்ப குளிர் தெரியும்.\nஎங்க ஊர்லே சம்மர் வந்துருச்சாம் தினசரிகள் சொல்லுது. இன்னிக்கு 20 டிகிரி\nடில்லிக் குளிர் காலம் நடைபாதை வாசிகளுக்கும் கஷ்டம்தான்:( சண்டிகரில் வெய்யிலும் குளிரும் கூடுதல். வீடுகளில் ஏர்கண்டிஷன் வச்சுருக்காங்களே தவிர ஹீட்டிங் செஞ்சுக்க ஒரு வசதியும் இல்லை.\nபடுக்கைக்கு எலெக்ட்ரிக் ப்ளாங்கெட் கிடைக்குதா அங்கே\nநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (ADVENTURES OF TINTIN-...\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு ���ருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=259&Itemid=53", "date_download": "2018-05-21T11:04:35Z", "digest": "sha1:DTQUPCCUOPCSFVDCLKMYPNJM5SGC5QY3", "length": 5563, "nlines": 41, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தெரிதல் தெரிதல் 7 பத்மநாப ஐயருக்கு இயல் விருது\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nபத்மநாப ஐயருக்கு இயல் விருது\nஎழுதியவர்: என். கே. மகாலிங்கம்\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும் ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கும் 2005 ஆம் ஆண்டிற்கான 'இயல் விருது' இம்முறை, திரு பத்மநாப ஐயருக்கு அளிக்கப்படுகின்றது. அவரின் தமிழ்த்தொண்டு வகைமைப்பாட்டிற்குள் அடங்க மறுக்கும் அதேவேளை, பலர் கால் பதிக்காத புதிய தடம்.\nஏற்கெனவே சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன் ஆகியோர் இயல் விருது பெற்றவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவர் தமிழுக்கு ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக 'இயல் விருது' வழங்கப்படுகிறது. இவ்விருதுடன் 1500 கனடிய டொலரும்ää 2005 ஜூன் மாதம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் அளிக்கப்படும் என்பதை இலக்கியத் தோட்டம் அறியத்தருகின்றது.\nநாற்பது ஆண்டுகளாகப் பல தியாகங்களுக்கு மத்தியில், தன்னலமற்று, முழுநேரப் பணி போல, ஈழத் தமிழ்நூல் வெளியீடு, தொகுப்பு வெளியீடு, ஈழ எழுத்தாளர்களைப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகம் செய்தல், ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புக்களை மொழியாக்கம் செய்யவைத்துப் பிரசுரித்தல், எழுத்தாளர்களை லண்டன் வரவழைத்து கலந்துரையாடல்கள் செய்தல் என்று பலவகையில் இவர் செயலாற்றியுள்ளார்.\nகனடிய தமிழ் இலக்கியத் தோட்டம்\nஇதுவரை: 14565259 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/09/xix-commonwealth-games-delhi-2010/", "date_download": "2018-05-21T11:16:03Z", "digest": "sha1:CJIMKFH7HG4DW53NZE2VEY4RCCYM5VB6", "length": 62659, "nlines": 382, "source_domain": "www.tamilhindu.com", "title": "என்ன, விளையாடறாங்களா?! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அரசியல், நிகழ்வுகள்\n- லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nஒலிம்பிக் போலவே இந்த காமன்வெல்த் கேம்ஸும் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிற ரொடீன் திவசம்தான்.\nஆனால், உலகம் தழுவிய போட்டிகள் இதில் கிடையாது. காலாவதியாகிவிட்ட பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தற்கால அடிவருடி கோஷ்டிகளுக்குள் மட்டுமே இந்த ‘காமன்வெல்த்’ போட்டிகள். மொத்தம் 54 மெம்பர்கள், 71 போட்டிகள்.\n2006-இல் மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் கேம்ஸ் நடந்த இடங்களை இன்னமும் அழகாக, பளீரென்று வைத்திருக்கிறார்கள். நான் மெல்பர்ன் சென்றிருந்தபோது பார்த்த அருமையான இடங்களில் அதுவும் ஒன்று. தேவையானால், ஒரே மாதத்தில் அங்கே இன்னுமொரு உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை நடத்திக்காட்டி விடுவார்கள் போல, இன்றும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.\n2003-ஆம் வருடமே அடுத்த காமன்வெல்த் கேம்ஸுக்கும் அடுத்த காமன்வெல்த் கேம்ஸ் 2010-இல் டெல்லியில் என்று முடிவாகி விட்டது.\nஏழு வருடங்களாக நாம் என்னதான் செய்து கொண்டிருக்கிறோம்\nஅந்த கமிட்டியில் யாரைப் போடுவது, யாராருக்கு எவ்வளவு ‘கட்டிங்’, எந்த கோஷ்டிக்கு எந்த காண்டிராக்ட், எந்தெந்த சப்-காண்டிராக்ட் எந்தெந்த சப்-கோஷ்டிகளுக்கு என்றெல்லாம் யோசித்துச் செயல்படவேண்டாமா அதற்கெல்லாம் நேரம் ஆகாதா ஒரு மேல்மட்ட கமிட்டி போட்டு அதில் அடிதடியை சமாளித்து முடிக்கவே நமக்கு இரண்டு வருடங்கள் ஆகி விட்டது.\nசரி. இருந்தாலும் அதையெல்லாம் உடனேயே ஆரம்பித்துவிட முடியுமா நல்ல நாள், முகூர்த்தம், நேரம், காலம், சகுனம் பார்க்கவேண்டாமா நல்ல நாள், முகூர்த்தம், நேரம், காலம், சகுனம் பார்க்கவேண்டாமா\nஆக, நாலு வருடங்கள் நாம் கும்பகர்ணனாய்த் தூங்கி எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் உலகமே சிரிக்க ஆரம்பித்திருந்தது.\nஅதற்குப் பின் கட்டிடங்கள், ஸ்டேடியங்கள் கட்ட ஆரம்பிக்க இன்னும் இரண்டு வருடங்கள். அதில் சரிபாதிக் கட்டிடங்கள், மாடிகள், பாலங்கள் சரிந்து விழுந்து நம் மானத்தை வாங்கின. அதையெல்லாம் அண்டக்கொடுத்து சரிசெய்யவே நேரம் ஓடிப்போனது.\nசென்ற வருடமே ஒரு பகீர் ரிப்போர்ட், “இன்னும் ஒரே வருஷத்தில் நாம் தயாராக இருக்கவேண்டும். ஆனால் படிக்குப் பாதி கூட நாம் தயார் நிலையில் இல்லை,” என்றது.\n“அதெல்லாம் ஒன்றும் இல்லை. மாதம் மும்மாரிப் பெய்கிறது. சோளத்தில் கேழ்வரகென்ன, கஞ்சியே வ��ிகிறது. யாருக்கும் கவலை வேண்டாம்” என்று அவ்வப்போது அரசு இயந்திரங்கள் சமாளிப்பு ரிப்போர்ட் கொடுத்துக்கொண்டே இருந்தன.\nஅக்டோபர் 3, 2010 மிகநெருங்கியே விட்டது\nஇன்னும் இரண்டே வாரங்களில் கேம்ஸ் ஆரம்பித்தாக வேண்டும். பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் குண்டும் குழியுமான சாலைகள், உடைந்து கிடக்கும் முடிவு பெறாத ஸ்டேடியங்கள், இன்னமும் முற்றுப்பெறாத சில்லுண்டிக் கட்டிடங்கள் என்று படம் காட்டி, பாகம் குறித்து, மானத்தை வாங்குகிறார்கள். கன்னாட் ப்ளேஸ் ‘கயாஸ் ப்ளேஸ்’ ஆகி விட்டது என்று பத்திரிகைகள் கிண்டல் செய்கின்றன.\nபோதும் போதாததிற்கு நாடெங்கும் டெங்கு காய்ச்சல் வேறு. யமுனையின் வரலாறு காணாத வெள்ளத்தில் கொசு உற்பத்தி எக்கச்சக்கமாக எகிறி விட்டதாம்\n‘பாயும் புலி, எழுந்திருக்கும் களிறு, ஷைனிங் இந்தியா’ என்றெல்லாம் மீடியாவில் பீலா விடுவார்களே தவிர, நல்ல நாளிலேயே டெல்லியில் குடிநீர் பஞ்சம். இப்போது கேட்கவே வேண்டாம். ‘க்ளோபல் சிடி’ என்றெல்லாம் பிதற்றுகிறார்களே தவிர, உருப்படியான பாதாளச் சாக்கடைகள், மழைநீர் கால்வாய்கள் எதுவுமே கிடையாது. சாக்கடை, தரையடி மின்சாரம் எல்லாம் மறந்துபோய், புதிதாகப் போட்ட சாலைகளையே திரும்பவும் பெயர்த்தெடுத்து,…. வேண்டாம், என் ப்ளட் ப்ரஷர் எகிறுகிறது.\nநானும்தான் தெரியாமல் கேட்கிறேன், ‘ஆசியாவின் மிகப்பெரும் வல்லரசுப் புலி’ என்றெல்லாம் பீற்றிக்கொள்கிறோமே, கேவலம் நம் தலைநகரில் மட்டுமாவது சுத்தமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஏன் கிடைப்பது இல்லை இதைக்கூட நம்மால் செய்ய முடியாமல் 2015-இல் சந்திரனில் கால் வைப்போம் என்றெல்லாம் அலட்டுவது வெட்கமாக இல்லை\n சாம்பிளுக்குச் சில ஐட்டங்கள் பாருங்கள்\nடாய்லெட் பேப்பர் டிஸ்பென்சர்கள் $ 85\nட்ரெட்மில்கள் $ 19,500 (வாடகை மட்டும்)\nகிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் இதுவரை செலவாகி இருப்பதாகக் கணக்கு காட்டி இருக்கிறார்களாம் ஆரம்பத்தில் போடப்பட்ட பட்ஜெட்டைவிட எட்டு, பத்து மடங்கு தாண்டி எகிறி விட்டன.\nஹாக்கி சேம்பியன் அஸ்லாம் ஷேர் கான், “இந்த மோசடி பாரீர்..” என்று அலறுகிறார். கேட்பார்தான் இல்லை. உள்துறை மந்திரியைக் கேட்டால், “என்ன பிரச்சினை..” என்று அலறுகிறார். கேட்பார்தான் இல்லை. உள்துறை மந்திரியைக் கேட்டால், “என்ன பிரச்சினை ஏன்\nஆர்க��ைசிங் கமிட்டி சேர்மன் சுரேஷ் கல்மாடி, விளையாட்டுத்துறை மந்திரி எம்.எஸ்.கில் எல்லோரும் எக்கச்சக்கமாக கமிஷன் அடிக்கிறார்கள் என்று நாடெங்கும் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் சோனியாவே காரணம்; கமிஷன்கள் போவதே அங்கேதான் என்றும் சொல்கிறார்கள். ஆனால், அரசிடமிருந்து கனத்த மௌனமே பதில்.\n“எக்கச்சக்கமான லஞ்சம், ஊழல், வேலையே இன்னும் சரியாக நடக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா” என்று நேரடியாக வெளிநாட்டு நிருபர்கள் கேட்டால் பிரதமர் மன்மோகன் சிங் மென்று முழுங்குகிறார். “இன்னும் பத்து பேரை எக்ஸ்ட்ராவாகப் போட்டு இன்னுமொரு கமிட்டி வேண்டுமானால் போடுகிறேன்” என்கிறார். பாவம், ரப்பர் ஸ்டாம்ப் பிரதமருக்கு இதுவே அதிகபட்ச சாதனைதான்.\nசோனியாவைக் கேட்டால், “எல்லாவற்றையும் தீர விசாரிப்போம்” என்கிறார். எப்போதாம் எல்லாம் முடிந்து ஊழல் பெருச்சாளிகள் ஏப்பம் விட்ட பிறகாம்\n திருடனிடமே சாவி கொடுக்கும் புத்திசாலிகளாக நம் மக்கள் இருக்கும்வரை நாடு இப்படித்தான் நாறிக் கிடக்கும்.\n“இவர்களால் எதுவுமே சரியாகச் செய்ய முடியாது,” என்று அமெரிக்கப் பத்திரிகைகளாலும் மீடியாவாலும் கரித்துக் கொட்டப்பட்ட சீனா, 2008 ஒலிம்பிக்ஸை அட்டகாசமாகச் செய்து முடித்து, அமெரிக்க மீடியாவின் முகத்தில் கரிபூசி, வாயை அடைத்தது. எதற்கெடுத்தாலும் சீனாவுடன் போட்டி போடும் நாம்தான் அசிங்கப்பட்டு நிற்கிறோம்.\nஇந்த வருடப் போட்டியிலிருந்து நாம் எவ்வளவு சுருட்டமுடியும் என்பதில் மட்டுமே நம் இந்தியர்களின் சாதனை வெளிச்சத்திற்கு வரப்போகிறது. அதில் நாம்தான் “அகில உலக நம்பர் 1″ என்று இந்தியர்கள் மார்தட்டிக் கொள்ளலாம்.\nமெடல் கிடக்கிறது மெடல், யாருக்கு வேண்டும் ஈயம், பித்தளையெல்லாம் இந்த இரண்டு வாரக் கூத்தை கணக்குக் காட்டி ஸ்விஸ் வங்கிகளில் எத்தனை ஆயிரம் கோடிகள் கள்ளக் கணக்கில் பேலன்ஸ் அதிகப்படுத்த முடியும் என்பதல்லவா நமக்கு முக்கியம்\nபேசாமல் இந்த 2010 டெல்லி காமன்வெல்த் கேம்ஸுக்கு ‘காமன்லூட்டிங் கேம்ஸ்’ என்று பெயர் வைத்திருக்கலாம்\nகுறிச்சொற்கள்: அஸ்லாம் ஷேர் கான், ஆஸ்திரேலியா, ஊழல், ஊழல் பெருச்சாளிகள், எம்.எஸ்.கில், கட்டட வேலைகள், கட்டிங், கன்னாட் ப்ளேஸ், கமிட்டி, கயாஸ் ப்ளேஸ், காமன்லூட்டிங் கேம்ஸ், காமன்வெல்த் கேம்ஸ், குடிநீர் வசதியின்மை, சீன ஒலிம்பிக்ஸ் சாதனை, சுகாதாரமின்மை, சுருட்டல் சாதனை, சுரேஷ் கல்மாடி, செலவுக் கணக்கு மோசடி, சோனியா, டெங்கு காய்ச்சல், நிர்வாகச் சீர்கேடு, மன்மோகன் சிங், மெல்பர்ன், லஞ்சம்\n26 மறுமொழிகள் என்ன, விளையாடறாங்களா\n இதனாலெல்லாம் மக்களுக்கு விழிப்புணர்ச்சி வந்து விடும் என்று நினைப்பதெல்லாம் பகல் கனவு தான் எதிர்கட்சிகள் உறுதியாக இல்லை அவர்களுக்கும் பங்கு போகிறதோ என்னவோ வளரும் நாடு என்ற நிலைமையிலிருந்து வளரவே முடியாத நாடு என்ற பெயரை எடுத்து விட்டோம்\nஏனய்யா இப்படி ஆளுக்கு ஆளு அழுகிறீர் இதுதான் Congress Wealth Games என்று எல்லோரும் அறிந்ததுதானே இதுதான் Congress Wealth Games என்று எல்லோரும் அறிந்ததுதானே மன்மோகன் சிங் ஒரு பெரிய ஞானி. எப்பொழுதும் த்யானதிலேயே இருப்பாரு. அவருக்கு இதெல்லாம் ஒரு மாயை என்று தெரியும். சோனியா அம்மையார் ஒரு பெரிய தியாகி. இந்த பணமெல்லாம் எதற்காக பதுக்கிகிறார்கள் என்று நினைக்கிறீர் மன்மோகன் சிங் ஒரு பெரிய ஞானி. எப்பொழுதும் த்யானதிலேயே இருப்பாரு. அவருக்கு இதெல்லாம் ஒரு மாயை என்று தெரியும். சோனியா அம்மையார் ஒரு பெரிய தியாகி. இந்த பணமெல்லாம் எதற்காக பதுக்கிகிறார்கள் என்று நினைக்கிறீர் எல்லாம் நமக்காகத்தான். அது எப்படி எல்லாம் நமக்காகத்தான். அது எப்படி இப்பொழுது எங்கு பார்த்தாலும் recession recession என்கிறார்கள். நாளைக்கு இந்த பொல்லா போன MNC க்கள் நம்மை மொட்டை அடித்தால் அப்ப உங்களுக்கெல்லாம் காசு வேணும்னா எங்கே போவிங்க இப்பொழுது எங்கு பார்த்தாலும் recession recession என்கிறார்கள். நாளைக்கு இந்த பொல்லா போன MNC க்கள் நம்மை மொட்டை அடித்தால் அப்ப உங்களுக்கெல்லாம் காசு வேணும்னா எங்கே போவிங்க அதுக்குதான் சாரே முன்யோசனையா இப்பயே பத்ரமா அம்மையாரு பாதுகாக்கிராறு. இப்போ புரிஞ்சுகிநீங்களா அதுக்குதான் சாரே முன்யோசனையா இப்பயே பத்ரமா அம்மையாரு பாதுகாக்கிராறு. இப்போ புரிஞ்சுகிநீங்களா சோனியா நமக்கெல்லாம் அம்மையார் அல்லவா சோனியா நமக்கெல்லாம் அம்மையார் அல்லவா என்னிக்குமே அவங்க கொலந்தைங்களுக்கு துரோஹம் பண்ண மாட்டருங்கோ.\nநம்ம அண்ணன் ராசாவும் அதைத்தான் தமிழ் நாட்டுக்காக செய்யராருங்கோ. அண்ணன் பாலு செஞ்சதை ராசா continue பண்றாரு\nஅம்மையார் வீட்டுலே போதுமான இடம் இல்லாததால கட்சிகாரங்க வூட்டிலே கொஞ்சம் பதுக்க சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க. அதுக்கு சுரேஷ் கல்(ரூ)மாதி முந்திகினாறு. இத புரிஞ்சுக்காம ஏதேதோ சொல்றீங்க\n//இந்த இரண்டு வாரக் கூத்தை கணக்குக் காட்டி ஸ்விஸ் வங்கிகளில் எத்தனை ஆயிரம் கோடிகள் கள்ளக் கணக்கில் பேலன்ஸ் அதிகப்படுத்த முடியும் என்பதல்லவா நமக்கு முக்கியம்\nதமிழ்ஹிந்து » என்ன, விளையாடறாங்களா\nகட்டிடங்கள், மாடிகள், பாலங்கள் சரிந்து விழுந்து… அதையெல்லாம் அண்டக்கொடுத்து சரிசெய்யவே நேர…\n திருடனிடமே சாவி கொடுக்கும் புத்திசாலிகளாக நம் மக்கள் இருக்கும்வரை நாடு இப்படித்தான் நாறிக் கிடக்கும். //\nநெத்தி அடி – மானம் சூடு சொரணை இல்லாமல் சுயநினைவின்றி மயங்கி காசுக்கு ஒட்டு போடும் நம் மக்களுக்கு கடவுள்தான் நல்ல புத்தியை கொடுக்கவேண்டும்\nசோனியாவும் அவர்களது கூட்டாளிகளும் நாட்டை கொள்ளை அடிப்பதோடு நிறுத்தாமல் உலக அரங்கில் இந்தியாவை கேவலப்படத்தும் செயல்களை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள். இந்த பேயை நாட்டைவிட்டு துரத்தினால்தான் நாம் விடிவு பெருவோம். அது நிச்சயம் வெகுவிரைவில் நடக்கும்.\nடெல்லி காமன்வெல்த் போட்டி : உலக ஊடகங்கள் அச்சம்\nடெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டி குறித்து சர்வதேச ஊடகங்களும் அச்சம் தெரிவித்துள்ளன. காமன்வெல்த் போட்டிகள் குறித்த தங்கள் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் டெல்லி மற்றும் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகள் குறித்து அவை பதறியபடியே எழுதுகின்றன. செய்திகளின் தலைப்புகளே கூட அச்சத்தை அதிகரிக்கும் வண்ணம் உள்ளன.\nகுறிப்பாக ஞாயிற்றுக்கிழமை நடந்த வெடிகுண்டு விபத்தும், நேற்று ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம் அருகே மேம்பாலம் இடிந்து விழுந்த அசம்பாவித நிகழ்வும் பாதுகாப்பு குறித்த கேள்வியை சர்வதேச ஊடகங்கள் எழுப்ப காரணங்களாகி விட்டன.\nபிரிட்டன் பத்திரிகையான ‘தி கார்டியன்’ தன்னுடைய செய்திக்கான தலைப்பில் ‘பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு விளையாட்டை மறைமுகமாக மிரட்டுகிறது’ என்று கூறியிருக்கிறது.\n‘தி டெய்லி டெலிகிராப்’ நாளிதழ் தன்னுடைய செய்தியில் ‘நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக’க் கூறியுள்ளது.\n‘தி இண்டிபெண்டண்ட்’ நாளிதழில் ‘பாலம் இடிந்து விழுந்தது டெல்லி விளையாட்டுப் போட்டி குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது’ என்று கூறியுள்ளது.\nஆஸ்திரேலியா செய்தித்தாளான ‘ஏபிசி நியூஸ்’ ‘பாலம் இடிந்து விழுந்தது டெல்லியின் கவலையை கூட்டியுள்ளதாக’க் கூறியுள்ளது.\n‘தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகையோ ‘சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் டெல்லி போட்டி ஏற்பாடுகள்’ என்கிறது.\n‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’ என்ற பத்திரிகை டெல்லியில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டிகள் குறித்த அச்சங்கள் அனைத்தையும் தொகுத்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘பாதுகாப்பு குறித்த அச்சங்களை தீர்ப்பதில் டெல்லிக்கே சந்தேகம் இருப்பதாக’ இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.\nஇன்னைக்கு நியுஸ்ல, விளையாட்டு அரங்கத்தின் மேல்தளம் உருக் குலைந்த்ததுன்னு சொல்றாங்க. விளையாட்டு ஆரம்பிக்கிற தேதியில அட்லீஸ்ட் மோகன்ஜோதரா, ஹாரப்பா மாதிரியாவது இருக்குமா இல்ல புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், சல்லட போட்டு CWG சிட்டி எங்கன்னு தேடவேண்டி இருக்குமா இல்ல புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், சல்லட போட்டு CWG சிட்டி எங்கன்னு தேடவேண்டி இருக்குமா. கிணத்தக் காணோம்னு நடிகர் வடிவேலு சொல்ற ஒரு சீன்தான் எனக்கு இப்ப நினைவு வருது.\nஇந்த CWG ஊழல்களை எல்லாம மத்திய அரசுக்கு சம்பந்தம் இல்லாததுபோல ஊடகங்களும் சில பத்திரிகைகளும் செய்தி வெளியிடுவதும், ‘் Kalmaadi misled India’ என்று ‘தமாஷாக’ தலைப்பு போடுவதும் வேதனை.\nநான் நம்ம வீட்டுதை வாடகைக்கு விட்டு, திரும்பிப்போக டிக்கெட்டுக்கு அந்தக் காசை…………… ப்ச்…விடுங்க.\nஇஸ் இட் டூ லேட் நௌ\nநியூஸி விளையாட்டு வீரர்களை அனுப்பலாமா வேணாமான்னு அங்கே ஒரு poll.\nவேணாமுன்னுதான் நான் ஓட்டுப்போட்டேன். வேற வழி\n இன்னிக்கு உள்ள ஒரு கட்டடம் விழுந்துருசுன்னு நியூஸ்(23rd Thursday – THE ஹிந்து), தினமலர் எல்லாத்துலயும் வந்து இருக்கு. ச்சே ச்சே என்ன அசிங்கம் ஊழல் இண்டு,இடுக்கு சந்து பொந்து எல்லாத்துலயும் இருக்கு நம் தாய் திரு நாட்டில். எவ்வளவு பெரிய கேவலம்.\nஇருந்தாலும் இந்தியா தாய் திரு நாட்டை காக்க இந்திய மீட்பர் அன்னை சோனியா வுக்கே உங்கள் பொன்னான வாக்கை அளித்துடுவீர்\nஒரு திரைப்படத்தில் வடிவேலுவும் அவரின் அல்லக்கைகளும் ஒரு வீட்டின்\nவிருந்துக்கு சென்று பிறகு பல வீட்டு வேலைகளை செய்ய பணிக்கப்படுவர்.\nவடிவேலு குழுவின் தலைவராகையால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு\nவேலையை பகிர்ந்து அளிப்பார். (ஒட்டடை அடிப்பது முதல் கழிவறையை\nநம் பிரதமருக்கும் ஆவேசம் வந்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின்\nகூட்டம் ஒன்றை நடத்தி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை பகிர்ந்து அளித்தால்\nபிரதமர்: நாம இங்கே ஏன் கூட்டம் கூடியிருக்கோம்னா\nமணி சங்கர்: அத விடுங்க பிரதமரே, இந்த விளையாட்டு போட்டி தோல்வி\nஅடஞ்சுதுன்னா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்னு சொன்னேன். என்ன\nபிரதமர்: நீ வாய் வெச்ச நேரம்தான் இந்த போட்டிக்கு சாவுமணி. இப்ப\nநீ மறுபடியும் ஏதாவது புதுசா ஆரம்பிக்காதே\nமணி சங்கர்: புதுசா நான் ஒன்னும் ஆரம்பிக்கலே. ஆனா 60000 பிச்சை\nகாரங்கள டில்லியிலிருந்து வேற இடத்துக்கு ஷிப்ட் பண்ணிட்டீங்களே.\nபிரதமர்: என்ன கேள்வி கேக்கறயா. அந்த பிச்சைக்காரங்கள்ளாம்\nமறுபடியும் விளையாட்டு போட்டி நடக்கற இடத்துக்கு பக்கத்துல\nவந்துரக்கூடாது. போய் செக்யூரிட்டி வேலைய பாறு.\nசுரேஷ் கல்மாடி: பாஸ், பெய்ஜிங்க் போட்டிக்கு கட்டின க்வார்ட்டர்ஸ\nவிட டில்லி க்வார்ட்டர்ஸ்தான் ஸூப்பர்.\nபிரதமர். உனக்குதான் வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். போய் கக்கூஸ\nக்ளீன் பண்ணு. இன்னும் 10 நாள்தான் இருக்கு. எல்லா கக்கூஸும்\nலலித் பண்ணோட்: பாஸ், ஏன் சூடாகிறீங்க\nஇந்தியனோட க்ளீனுக்கும் வித்தியாசம் இருக்குது. அத சொன்னா\nபிரதமர். நீ சுத்தி சுத்தி எங்க வரேன்னு தெரியும். எல்லா கக்கூஸையும்\nகல்மாடி க்ளீன் பண்ணவுடனே, அது வெள்ளக்காரன் க்ளீன் பண்றா\nடில்லி முதல்வர் ஷீலா: சர், பிரிட்ஜ் வுழுந்தத பெரிசு பண்ணிட்டாங்க,\nஅத யூஸ் பண்ணப்போறது நம்ம மக்கள்தான், வீரர்கள் இல்ல.\nபிரதமர்: பிரிட்ஜ் உன் தலைல வுழுந்தான்தான் தெரியும். ராப்பகலா அந்த\nபிரிட்ஜ கட்டிட்டிருக்காங்க. கட்டினவுடனே, இந்த போட்டி முடியற\nவரைக்கும் அதுக்கு கீழயே நில்லு.\nடில்லி முதல்வர் ஷீலா: அந்த காண்டிராக்டர எனக்கு தெரியும். இன்னொரு\nபிரதமர். அதனாலதான் அதுக்கு கீழ உன்ன நிக்க சொன்னேன்.\nஜெய்பால் ரெட்டி: பாஸ், சின்ன சின்ன விஷயத்த கூட பெரிசாக்கிறாங்க.\nசீலிங்க்லே இருந்து ரெண்டே ரெண்டு டைல்ஸ் வுழுந்தத என்னவோ\nபிரதமர்: அந்த டைல்ஸ கையிலேயே புடிச்சுட்டு நில்லு. அப்பதான் உனக்கு\nஜெய்பால் ரெட்டி: எனக்கு அதில பிரச்சினை ஒன்னும் இல்ல. ஆனா\nஇதுதான் ஸ்டார்ட்டிங்க், இன்னும் பல டைல்ஸும் உழுமே. அப்ப என்ன\nப���ரதமர்: இதுல ஒன் லைனர் வேறயா. உன் மினிஸ்டிரில இருக்கற மத்த\nஅதிகாரிங்கல கூப்ட்டுக்கோ. எல்லா டைல்ஸையும் புடிச்சுக்குட்டு\nநிக்க சொல்லு. நான் ரெய்டுக்கு வருவேன். யாராவது டைல்ஸை\nகல்மாடி: பாஸ், கட்டின ஸ்டேடியத்தில எந்த ஸ்டேடியம் ஸூப்பர்னு\nகேட்டாங்க. என்னாலே சொல்ல முடியாதுன்னுட்டேன். ஒன்ன விட\nபிரதமர்: நீ இன்னும் போலியா. வீரர்கள் தங்கற க்வார்ட்டர்ஸ்லே\nநாய் அசிங்கம் பண்ணுது, கட்டில்லே ஜாலியா டேன்ஸ் ஆடுது. வேலை\nசெய்றவங்க எல்லா இடத்துலேயும் துப்பி துப்பி வெச்சுறுக்காங்க. நீ\nகக்கூஸ மட்டும் க்ளீன் பண்ணா போதாது. எல்லா நாய்ங்களயும் புடி.\nதுப்பறவனெயெல்லாம் அடி. தண்ணி தேங்குனா கொசு மருந்து அடி.\nபிரதமர் கடைசியா: உங்களயெல்லாம் வச்சுகிட்டு நான் படற பாடு\nபோதும். இனிமே எதாவது விழுந்துன்னா என் தலதான் உருளும்.\nஅப்புறம் திடீர்னு மன்மோகனின் மனைவியின் அதிரும் குரல்\nஎன்ன எட்டு மணியாச்சி இன்னும் தூங்கிகிட்டு இருக்கீங்க சீக்கிரம் எழுந்திருங்க அந்தம்மா கால் பண்ண போறாங்க\nமன்மோகன் சிந்தனை செய்கிறார் – நல்ல வேலை இது கனவு தான் – நான் போய் எல்லாரையும் உண்மையாவே மெரட்டி வேல வாங்கினா சோனியா கோச்சிகிட்டு இருப்பாங்க\nபாலாஜியின் கற்பனைக்குச் சாரங் கொடுத்துள்ள முத்தாய்ப்பு அற்புதம்.\n72 நாட்களுக்கு லஞ்சம் கொடுத்த இந்தியா\nடெல்லி: காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு ஒப்புதல் பெறுவற்காக 72 நாடுகளுக்கு இந்தியா லஞ்சம் கொடுத்ததாக செய்தி வெளியாகியுள்ளது.\nஒவ்வொரு நாட்டுக்கும் தலா 1 லட்சம் டாலர் லஞ்சம் தரப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது. மொத்தமாக ரூ. 35 கோடி வரை லஞ்சம் போயுள்ளதாம். இதன் மூலம் 19வது காமன்வெல்த் போட்டியை டெல்லியில் நடத்த ஆதரவு திரட்டப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.\nஇந்த செய்தியை டெய்லி டெலிகிராப் வெளியிட்டுள்ளது. அதில், ஜமைக்காவில் நடந்த அடுத்த காமன்வெல்த் போட்டியை நடத்தும் நகரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் ஹாமில்டன் நகருக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பை டெல்லி தட்டிப் பறித்தது. ஆனால் இதற்காக 72 நாடுகளுக்கு இந்தியா சார்பில் லஞ்சம் கை மாறியுள்ளது.\nஇதில் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் 1.25 லட்சம் டாலர் கைமாறியுள்ளது. இந்தப் பணத்தை வீரர்களுக்கான பயிற்சிக்கு என்று கூறி கொடுத்துள்ளது இ���்தியா.\nகாமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றுள்ள அனைத்து நாடுகளுக்கும் லஞ்சம் அளித்துள்ளது இந்தியா. இதில் ஆஸ்திரேலியாதான் முதல் நபராக இந்தியாவுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தது. எனவேதான் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் கூடுதல் லஞ்சம் தரப்பட்டுள்ளது.\nஅதேசமயம் ஹாமில்டன் நகரும் கூட லஞ்சம் கொடுத்தது. ஆனால் அது ஒரு நாட்டுக்கு 70 ஆயிரம் டாலர் மட்டுமே கொடுத்தது. அதை விட கூடுதலாக டெல்லி கொடுத்ததால், அதற்கு வாய்ப்பு போய் விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜமைக்காவில் நடந்த வாக்கெடுப்பில் 46-22 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று போட்டியை கைப்பற்றியது நினைவிருக்கலாம்.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்\n• தலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\n• நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\n• நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\n• சுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\n• சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\n• பாஜக எஸ்சி அணி சமதர்ம எழுச்சி மாநாடு: மே 27, விழுப்புரம்\n• காஞ்சி காமாட்சியும் சங்கரரும்\n• நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (86)\nஇந்து மத விளக்கங்கள் (231)\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nபாத்திரங்கொண்டு பிச்சைபுக்க காதை – மணிமேகலை 16\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nமோடி ஏன் பிரதமராக வேண்டும்: ஜோ டி குரூஸ்\nஇத்தாலியில் பிற��்காதது ஆனந்த் செய்த பாவமா\nவிவேகானந்தர் பெயரைப் போட்டு கிறிஸ்துவ மதமாற்றப் பிரசாரங்கள்\nமலையாளத்தில் திருவாசகம் – வெளியீட்டு விழா\nநல்லாட்சி நல்கிய நாயகருக்கு பீகார் வழங்கிய பரிசு\nஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்\nஉலக வர்த்தக அமைப்பில் மோடி அரசின் இந்திய நிலைப்பாடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 1\nநம்பிக்கை – 2: யார் கடவுள்\nகாவிரி மேலாண்மை வாரியமும் மத்திய பாஜக அரசும்\nஒன்றுபட்ட இந்தியா: ஒரு உரையாடல் / விவாதம்\nஸ்ரீதரன்: என் எழுத்துலக குருவாகிய திரு ல ச ரா அவர்களைப்பற்றிய இதுபோன்ற…\nஅ.அன்புராஜ்: BSV கருத்துக்கள் ஏதும் பதிவு செய்ய வில்லையே ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannimedia.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-21T11:19:38Z", "digest": "sha1:N4DQZEEWXSTLMEV3AT42E7KW5UVOF6UA", "length": 8222, "nlines": 84, "source_domain": "www.vannimedia.com", "title": "விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு – Vanni Media", "raw_content": "\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் சென்று வீடு திரும்பும் மக்களை இடைமறிக்கும் இராணுவம்\nமுள்ளிவாய்க்கால் நோக்கி அலையென திரண்ட பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நடைபெற்று முடிந்த, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு\nதமிழ் படும் அவலத்தை தமிழர் தாயகம் எதிர்கொள்ளும் அடக்குமுறையை யார் ஏற்படுத்தினார்கள்\nவிடுதலைப் புலிகளால் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை\nமீண்டுமொரு இன அழிப்பை ஈழத்தீவில் அனுமதிக்க முடியாது\nயாழில் ஆவா குழுவிற்கு தகவலை பரிமாறிய பொலிஸ்\nHome / இலங்கை / விமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு\nவிமானப்படை முகாமில் குண்டு வெடிப்பு\n4 days ago\tஇலங்கை, முக்கியசெய்திகள்\nதியத்தலாவை விமானப்படை பயிற்சி முகாமில் கைக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற பயிற்சி நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு வெடித்துள்ளது.\nஇதன் போது 3 பெண் விமானப்படை வீ��ாங்கனைகள் படு காயமடைந்த நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nபிரபாகரன் இல்லை என்று யார் சொன்னது ஏன் என தெரியுமா\nமுள்ளிவாய்க்காலில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய புலிகளின் மூத்த போராளி\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி-மேகன் மெர்க்கல் திருமணம்\nமுள்ளிவாய்க்காலிற்கு பேரணியாகச் சென்ற யாழ். பல்கலை மாணவர்களை இடைமறித்த இராணுவத்தினர் \nமுள்ளிவாய்க்காலில் இன்றைய தினம் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள பேரணியாகச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்களை இலங்கை படையினர் …\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nதலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்: பழ.நெடுமாறன் உறுதி\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇந்த ராசிக்காரருக்கு இன்று தண்ணியில் கண்டமாம்\nஇந்த 3 ராசியில உங்க ராசி இருக்குதா.. இந்த ஆண்டில் கோடீஸ்வர யோகம் இதற்குத் தானாம்\nஏழரை சனி நடக்கிறது என பயமா கவலை வேண்டாம் இதோ அருமையான பரிகாரம்\nஇன்று இந்த ராசிக்காரங்க செம்ம அதிர்ஷ்டக்காரங்களாம்\nஇந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க அப்டினா செம்ம கெத்து தான் பாஸ்\nஆபாச நடிகைக்கு செய்த வேலையை ஒப்புக்கொண்ட அதிபர் டிரம்ப்\nபல இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட இளம் யுவதி\nதந்தையின் உல்லாசத்துக்கு அழகியை தேர்ந்தெடுத்த மகள்கள்\nஅழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள் சர்ச்சையான பேஷன் ஷோ\nஉறக்கத்தில் இளம் பெண்கள் செய்யும் அருவருக்கத்தக்க செயல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2017/08/blog-post_12.html", "date_download": "2018-05-21T11:00:19Z", "digest": "sha1:5UUXARDQWAFQGDEGQYBXRPSIN4YYQ3PE", "length": 45650, "nlines": 445, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nகோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்...\n1) நேர்மைக்கு மாறாக அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க மனது இடம் கொடுக்காததால்\nஅரசாங்க வேலையை இழந்தவர்.அதுபற்றி கவலையில்லாமல் கிடைக்கும் வேலையை பார்க்க மதுரை வந்தார் வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் வரும்போது மூடாத பள்ளம்,எரியாத தெருவிளக்கு,அள்ளாத குப்பை என்று கண்ணில்படும் அவலங்களை எல்லாம் குறித்துவைத்துக் கொண்டு அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் போட்டுவிடுவார், ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய விஷயங்கள் என்றால் அதுபற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிவிடுவார். கோபால் என்னும் தேவமைந்தன்.\n2) இந்த மனிதர்கள் இல்லா விட்டால், இவர்கள் பணி இல்லா விட்டால் சுத்தம் ஏது சுகாதாரம் ஏது இவர்களைப் பாராட்டும் இவர்களை நாம் பாராட்டுவோம்\n3) பெயர் தம்புராஜ் வயது 82 திருச்சி பெல் நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்து ஒய்வு பெற்றவர். .... தனது வீட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி ஆட்களைவைத்து சமையல் செய்தார். செய்த சமையலை ஆட்டோ மூலமாக கேரியரில்வைத்து வீட்டிற்கே அனுப்பிவைத்தார்.கடந்த 2006-ம் ஆண்டு 25 பேருடன் துவங்கிய இந்த சேவை இப்போது 120 பேருடன் தொய்வின்றி தொடர்கிறது..... ( நன்றி ரமணி ஸார் )\n4) குடிகாரத் தந்தை. வீட்டுவேலை செய்யும் தாய். இளவயதில் படிக்க முடியாமல் பட்ட கஷ்டத்தை, தன்னைப்போல் வேறு யாரும் படக்கூடாது என்று அரசுப்பள்ளிகளில் நன்றாகக் படிக்கும் மாணவர்களுக்கு தன்னுடைய குறைந்த வருவாயிலிருந்து உதவிகள் செய்யும் கோயம்புத்தூர் ஆட்டோ ராஜா.\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\nஅனைத்தும் உத்வேகம் கொடுக்கும் செய்திகள். த ம\n//லட்சாதிபதிதான் புதைக்கப்படுவான் லட்சியவாதி விதைக்கப்படுவான் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் நிம்மதியுடன் தானும் வாழ்ந்து மற்றவர்களுக்காகவும் வாழும் லட்சியவாதி நான்.//\nகோபால் அவர்கள் தேவமைந்தன் தான்.\nசுத்தம் செய்பவர்களை பாராட்டி, பணம், துணிமணிகள் கொடுத்தாலும் அவர்களை மேடைஏற்றி அவர்களை பாராட்டியது மிக சிறப்பு.\nமுகநூலில் ரமணி சார் பகிர்வில் படித்தேன் இலஞ்சியில் இவர் சேவையை. இப்போது வலைத்தள பகிர்வை படிக்கவில்லை படிக்க வேண்டும்.\nநல்ல சேவை பாராட்ட வேண்டும்.\nராஜாவின் சேவை பாராட்டுக்குரியது. வறுமையிலும் செம்மை. ராஜா வணக்கத்துக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.\nசிலரால் இன்னும் மனிதம் வாழ்கிறது.\nநல்ல உள்ளங்கள் பற்றிய நல்ல தகவல்கள்...பகிர்வுக்கு நன்றி \nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nவாரா வாரம் தவறாமல் இது போன்ற விஷயங்களைத் தொகுத்து வழங்கும் உங்களுக்கு முதல் பாராட்டுக்கள் . பதிவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருமே நம்மைப் போன்ற ஒரு சாதாரண நிலையில் இருந்தும் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள் . பாராட்டுக்கள்\nஅனைவருக்கும் வாழ்த்துகள் த ம 9\nபதிவின் இரண்டாவது விசயம்தான் அருமை.\nகோபால் தேவ மைந்தன் தான்...\nதுப்புரவுபணி செய்பவர்களைப் பாராட்டுபவர்களை வாழ்த்திப் பாராட்டுவோம்.\nதம்புராஜ் செய்யும் பணியும் போற்றத் தக்கது. முன்பு பாஸிட்டிவ் செய்திகளில் வந்த நினைவு..\nகோபால் நல்ல முன்னுதாரணம். வாழ்த்துவோம்\nநல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க\nதம்புராஜ் சமையல் பத்திப் பல வருடங்கள் முன்னரே அடிச்ச நினைவு. மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.\nமுகத்தைக் கூட காட்ட நினைக்காத ஆட்டோ ராஜா போற்றுதலுக்கு உரியவர் :)\nஅனைத்தும் நல்ல பாசிடிவ் செய்திகள் பகிர்விற்கு பாராட்டுக்கள்\nஎளிய நிலையில் இருந்தாலும் தங்களால் இயன்றவரை இந்த சமூகத்திற்கு உதவும் நல்லுள்ளங்களை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி. எளிய மனிதர்கள்.. வலிய உள்ளங்கள். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.\nஅனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுக்கும் தகவல் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபுதன் புதிர் 170830 - சொல்லமுடிந்தால் நீங்கள் க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: சீதையின் ஓவியம் - ஐய...\n\"திங்க\"க்கிழமை 1700828 : இட்லி மிளகாய்ப்பொடி - ...\nஞாயிறு 170827 : பொழியத் தயாராகுங்கள் மேகங்களே......\nதிருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு....\nவெள்ளி வீடியோ 170825 : லூர்துமேரி ராஜேஸ்வரிக்கு ம...\nஉன்னைப்போல் ஒருவன் - பழசும் புதுசும் - வெட்டி அரட்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :கோபம் பாபம் பழி - நெல்...\n\"திங்க\"க்கிழமை : சேப்பங்கிழங்கு மோர்க்கூட்டு - ந...\nஞாயிறு 170820 : என்னது\nகஃபீல் அஹமது மற்றும் ராஜ்குமார்\nவெள்ளி வீடியோ : அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம...\nசெல்லாத பத்து ரூபாய் நாணயமும் கல்லா கட்டிய கடைக்கா...\nமை ன் கி த பு ழ 170816\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பாக்கியம் - துரை செல...\nதிங்கக்கிழமை 170814 : பாஸ்தா சாட் - கீதா சாம்பசி...\nஞாயிறு 170813 : உள்ளேயே ஒரு சுற்று - ஹலோ.... ஹவ...\nகோவையில் ராஜா என்னும் ஒரு ஆட்டோ ஓட்டுநர்...\nவெள்ளி வீடியோ 170811 :: ஓவியாவின் இரண்டு பாடல்கள...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: கீதா சாம்பசிவம் - சீத...\nதிங்கக்கிழமை 170807 : மட்ரி - கீதா சாம்பசிவம் ரெஸ...\nஞாயிறு 170806 : கேமிராக் கண் டெடுத்த காட்சிகள...\nமனக் குப்பைகளை துாக்கி எறிந்து வெற்றி கண்ட பாடகி ...\nவெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன...\nபிக் பாஸும் வேட்டையைக் கைவிட்டவனும்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: மூணே மூணு வார்த்தை - ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n\"திங்க\"க்கிழமை : சுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி\nசுண்டு (chundu) என்னும் மாங்காய் இனிப்பு ஊறுகாய்\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nகுஜராத் போகலாம் வாங்க – இரவில் அசைவம் மிர்ச் மசாலா – எங்கே தங்குவது - *இரு மாநில பயணம் – பகுதி – 41* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu ...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\n1068. பி.ஸ்ரீ. - 23 - *வள்ளுவர் காட்டும் நட்புச் செல்வம் -2* *பி. ஸ்ரீ.* ’சுதேசமித்திர’னில் 1945-இல் வந்த ஒரு கட்டுரை *தொடர்புள்ள பதிவுகள்:* பி. ஸ்ரீ படைப்புகள்\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nபாரதிராஜா ரஜினியை திட்டாதீர் - நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\nஅன்னை ... - இந்த ஒரு சொல்லுக்குள்தான் எத்தனை பாசங்கள் இழையோடி அழகாக அமர்ந்திருக்கிறது. அன்னையர் தினம் நம்மை கடந்து சென்று விட்டது. அன்னையர் நினைவுகள் நம்மை என்றும் கடக...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா எச்சரிக்கை - சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nகிறுக்கல்கள் - 206 - \"என்ன மனுஷன் இவன்\" என்று அலுத்துக்கொண்டார் ஒரு விருந்தாளி. \"இவரிடம் என்ன ஒரிஜனலா இருக்கு மத்தவங்க சொன்னதை எல்லாமும் கதைகளையும் பழமொழிகளையும் அவியலா சொல்லி...\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nமீனாட்சி அன்னையின் அன்னை - இன்று காலை புதுமண்டபத்திற்குப் பக்கத்தில் இருக்கும் காலபைரவரைத் தரிசனம் செய்து வரலாம் என்று போய் இருந்தோம். நாங்கள் போன நேரம் காலை மணி 7.30 , அபிஷேகம் முட...\n 3 - புதினா சாதம் பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்க��� இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரர��க்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்கா���் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://2.daytamil.com/2014/05/oneindia-tamil-cinema-news_25.html", "date_download": "2018-05-21T10:49:17Z", "digest": "sha1:2G67S264PZVQJXZ2RRCX6CAGCHHGKYLB", "length": 11170, "nlines": 57, "source_domain": "2.daytamil.com", "title": "Tamil cinema News - Day Tamil Cinema News : Oneindia Tamil Cinema News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\n∗ உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »\nதமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா\nவிரல் நடிகரால் மகளுக்கு பாதுகாப்பாக 2 பேரை அனுப்பி வைத்த நடிகையின் அம்மா\nகிடாபூசாரி மகுடி... இளையராஜா இசையில் உருவாகும் கிராமத்துப் படம்\nவழக்கம்போல இணையத்தில் கோச்சடையான்: போலீசில் புகார்.. 10000 திருட்டு டிவிடிகள் அழிப்பு\nகோச்சடையான் பற்றி அவதூறு பரப்புவதா.. ரஜினி மன்ற நிர்வாகிகள் கடும் கண்டனம்\nபொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்\nகோச்சடையான் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்.. இரண்டாம் நாளும் தொடருது\nதமிழர்களின் உணர்வை மதித்து ராஜபக்சே வருகையை மோடி ரத்து செய்ய வேண்டும்: பாரதிராஜா\nசென்னை: எட்டு கோடி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உடனடியாக ராஜபக்சேயின் வருகையை ரத்து செய்ய வேண்டும். அதுவே மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு செய்யும் முதல் நற்செயலாகும். மேலும் மத்தியில் புதிதாக அமையவிற்கும் அரசிற்கும் தமிழகத்திற்கும் நல்லுறவை வலுப்படுத்தும் என்று இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்\nவிரல் நடிகரால் மகளுக்கு பாதுகாப்பாக 2 பேரை அனுப்பி வைத்த நடிகையின் அம்மா\nசென்னை: விரல் நடிகருடன் டூயட் பாட சென்ற புஸு புஸு நடிகைக்கு பாதுகாப்பாக அவரது சகோதரரும், பயில்வான் ஒருவரும் சென்றார்களாம். புஸு புஸு நடிகை விரல் நடிகருடன் சேர்ந்து இரண்டு எழுத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் படப்பிடிப்பு முடிவதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இதையடுத்து\nகிடாபூசாரி மகுடி... இளையராஜா இசையில் உருவாகும் கிராமத்துப் படம்\nஇசைஞானி இளையராஜா இசையில் கிடாபூசாரி மகுடி எனும் தலைப்பில் புதிய படம் உருவாகிறது. தமிழ் திரை விருட்சம் சார்பாக த.தமிழ்மணி தயாரிக்கும் முதல் படம் இது. தமிழ், ராம்தேவ் என இரு புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். நாயகியாக நட்சத்திரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் மு.ராமசாமி,\nவழக்கம்போல இணையத்தில் கோச்சடையான்: போலீசில் புகார்.. 10000 திருட்டு டிவிடிகள் அழிப்பு\nசென்னை: பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் ரஜினியின் கோச்சடையான், படம் வெளியான ஒரே நாளில் வழக்கம்போல இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தெரிந்தவுடன் படக்குழுவினர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினி ரசிகர்கள் தனிக் குழுவாக செயல்பட்டு இதுவரை 10000 திருட்டு டிவிடிகளை கண்டுபிடித்து போலீஸ் துணையுடன் அழித்துள்ளனர். ரூ 125\nகோச்சடையான் பற்றி அவதூறு பரப்புவதா.. ரஜினி மன்ற நிர்வாகிகள் கடும் கண்டனம்\nரஜினியின் கோச்சடையான் படம் குறித்து அவதூறு பரப்புவோருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள். ரஜினி ரசிகர் மன்ற சென்னை மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராமதாஸ், ரவி, சூர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: எங்கள் தலைவர் ரஜினி நடித்துள்ள ‘கோச்சடையான்' படம் உலகம் முழுவதும் வெற்றி பெற்றுள்ளது.\nபொம்மையாக வந்தாலும் உண்மையாக வந்தாலும் ரஜினி என்றும் சூப்பர் ஸ்டார்தான்\nசூப்பர் ஸ்டாரின் கலையுலக பயணத்தில் காலம் கடந்து நிற்கும் கோச்சடையான் - ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரையுலக வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் படமாக அமைந்துள்ளது கோச்சடையான் என்று நடிகர் - இயக்குநர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று வெளியான ரஜினியின் \"கோச்சடையான்\" படம் பார்த்து ராகவா\nகோச்சடையான் பார்க்க வருபவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரஜினி ரசிகர்கள்.. இரண்டாம் நாளும் தொடருது\nரஜினியின் கோச்சடையான் படம் வெளியானதை இரண்டாவது நாளும் கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள். ப��� திரையரங்குகளில் இன்றும் பட்டாசு வெடித்து நடனமாடி, படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் ரசிகர்கள். பல்வேறு தடங்கல்களுக்குப் பிறகு ரஜினியின் கோச்சடையான் நேற்று உலகெங்கும் வெளியானது. மிக அதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/57978/", "date_download": "2018-05-21T11:12:28Z", "digest": "sha1:XQN3BESOHZCSXRTDPUKYF4R7PHCOXAGQ", "length": 10955, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளிப்பதாக ரஸ்யா குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளிப்பதாக ரஸ்யா குற்றச்சாட்டு\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துள்ளதாக ரஸ்ய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. ரஸ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரிகளில் ஒருவரான வலரி ஜெராசிமோவ் ( Valery Gerasimov ) இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய வகையில் அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் அமெரிக்காவின் முகாம் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க முகாம்களில் ஐ.எஸ் தீவிரவாத முக்கியஸ்தர்கள் இருப்பது குறித்த புகைப்பட மற்றும் செய்மதிப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகவும் குறித்த ரஸ்யாவின் முக்கிய இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.\nTagsallegation IS terrorists Russia Syria Training us Valery Gerasimov அமெரிக்கா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு குற்றச்சாட்டு சிரியாவில் பயிற்சி ரஸ்யா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்…\nஇல���்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கையர் ஒருவர் லண்டனில் கொலை செய்யப்பட்டுள்ளார் …\nஉயர்தரப் பரீட்சையில் ஹாட்லீக் கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் சாதனை\nஅப்பிள் நிறுவனத்திற்கு எதிராக வழக்குகள்\nஅனர்த்தங்களுக்கு உள்ளான மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு : May 21, 2018\nவட மாகாண கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு அறிக்கை விடுக்கப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை May 21, 2018\nகிளிநொச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் May 21, 2018\nலா லிகா தொடரில் பார்சிலோனா 25-வது முறையாக சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது. May 21, 2018\nவட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்… May 21, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஅர்ப்பணிப்புடைய அரசியல்வாதிகள் நாட்டுக்குத் தேவை என்கிறார் கோதபாய ராஜபக்ஸ… – GTN on பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…\nGabriel Anton on வடக்கில் சாதாரண பொதுமக்கள் கொல்லப்பட்டனர்…\nGabriel J Anton on புலிகளின் கனவும், ஆட்சியை கலைக்க முயல்வோரின் கனவும் ஒருபோதும் பலிக்காது….\nUmamahalingam on வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/221/articles/16-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-21T10:33:23Z", "digest": "sha1:N6RCIBTN6XN3Q2S4P2YMZ573GNXPM5CN", "length": 5109, "nlines": 91, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | நினைவூட்டல்", "raw_content": "\nஅஞ்சலி: அர்ஷியா (1959 - 2018)\nபேரலையாய், சிற்றலையாய், சலனமற்ற நீராய்...\nஏற்க மறுத்தல் ஏற்று மறுத்தல்\nகாலச்சுவடு மே 2018 கவிதை நினைவூட்டல்\nபூசணிப் பூ ஒரு மாதத்தை\nபோகும் ரயில் ஒரு ஏக்கத்தை\nதேஷ் ராகம் ஒரு பிரியத்தை\nசெந்நிறப் பிசுபிசுப்பு ஒரு மரணத்தை\nமினுங்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/01/muslim-business-meet/", "date_download": "2018-05-21T11:14:07Z", "digest": "sha1:YTRJXRQFC76XDHPNNKGT5SRQ6Y4ZKW4W", "length": 9986, "nlines": 115, "source_domain": "keelainews.com", "title": "தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் - அமீரகம் சார்பில் தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு - 2018 .. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் – அமீரகம் சார்பில் தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு – 2018 ..\nMay 1, 2018 உலக செய்திகள், கீழக்கரை செய்திகள், செய்திகள் 0\nஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பாக தமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு துபாய் நகரில் 28/04/2018 அன்று நடைபெற்றது.\nஇந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாக தமிழக முஸ்லிம் சமூகம் பலநூறு ஆண்டுகளாக வகித்திருந்த ” சர்வதேச வணிகத்தில் முதன்மை சமூகம் ” என்ற வரலாற்று மரபை மீட்டெடுக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கமாக இருந்தது. மேலும் பொருளாதார மறுமலர்ச்சிக்கான தொலைதூர நோக்கு இலக்கின் முதல் நிகழ்வாக இந்த மாநாடு துபாயில் நடைப���ற்றது.\nமேலும் இம்மாநாட்டில் அரபுலகம் இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தொழில் செய்யும் உம்மத்தின் இளம் தொழில் முனைவோர் ஒருவரை ஒருவர் தொழில் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் அறிமுகப்படுத்தி கொள்ளும் வாய்ப்பாக அமைந்திருந்தது.\nமேலும் இந்த மாநாட்டிற்கு வருகை தந்திருந்த அனைவரும் தங்களது தொழில் நிறுவனம் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்தனர். அதைத் தொடர்ந்து GCC (GULF COOPERATIVE COUNCIL) என்ற 6 அரபுநாடுகள் மற்றும் இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் பெருகிவரும் தொழில் வாய்ப்புகள் மற்றும் அதை முறையாக பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டன.\nஇந்த மாநாட்டில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் CMN.சலீமின் சிறப்பு மற்றும் அறிமுகவுரையை தொடர்ந்து வந்திருந்த வர்த்தக அனுபவசாலிகளும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇது போன்ற ஒருங்கிணைப்பு மாநாடு தொடர்ச்சியாக நடைபெறும் என நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.\nஅமீரகத்தில் ஆதாரமில்லாத தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் 1 மில்லியன் அபராதம்..\nவேளாண்மைத்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டம்…\nசகோ. இஜாஸ் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nigalvukal.blogspot.com/2006/05/131.html", "date_download": "2018-05-21T10:49:28Z", "digest": "sha1:UYNDWZF5QLTHUX7UYWCWK7742O5CDX6B", "length": 9113, "nlines": 158, "source_domain": "nigalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: 131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்", "raw_content": "\nநித்ய நிகழ்வுகளும் பழைய நி���ைவும் ...\n131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்\nசூடிகொடுத்த சுடர்கொடியான ஆண்டாளின் மாலை பெற்று ஆற்றில் இறங்கிய கள்ளழகர். அதற்க்கு முன்னதாக ஆண்டாள் இருதினங்களுக்கு முன்னர் அம்மாலையுடன் காட்சியளித்தார்.\nகள்ளழகர் இன்று ஆயிரக்கனக்கான பக்தர்கள் வெள்ளத்தில் நடுவே ஆற்றில் இறங்கிய போது, பலர் தண்ணீர் பீச்சியடித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.\nநன்றி சிவபாலன். இன்று இரவு முழுவதும் வண்டியூரில் உற்சவம் தான்.உற்சாகம்தான்.\nதன்னவளிடம் மலை பெற்று தங்கையைக் காணச் செல்கிறாரா\nநல்ல படங்கள் அருமை சிவா தொடரட்டும் உங்கள் பணி\nகாணவேண்டாமோ இரு கண்ணிருக்கும்போதே கள்ளழகர் சேவை. காண்பித்ததற்கு. நன்றி. சிவமுருகன். தி ரா. ச\nசிவ முருகன், எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.தங்க குதிரை அழகா,\nஆண்டாள் அன்பு மாலை அழகா,\nமதுரை மக்களைக் கண்டது அழகு.\nஉற்சாக உற்சவம் என்றே சொல்லலாம்.\nஅழகர் தங்கையை காணவேண்டி வரவில்லை, எதிர் சேவையிலேயே அண்ணனும், தங்கையும் கண்டு விடுகிறார்கள். பிறகே ஆற்றில் இறங்குகிறார்.\nஉங்களின் உடல் நலமுன்னேற்றத்திற்க்கு கடவுளை வேண்டினேன். தற்போது நீங்கள் நல்ந்தானே\nமொத்தத்தில் சித்திரை திருவிழா, அழகோ அழகு, கொள்ளை அழகு என்று சொல்லலாமல்லாவா\n151: நவபக்தி - தாச பக்தி\n146: தமிழ் நாடு மேல் நிலை பள்ளி தேர்வு முடிவுகள்\n136: சித்திரை திருவிழா படத்தொகுப்பு\n135: சித்திரை திருவிழா பதினேழாவது நாள்\n134: சித்திரை திருவிழா பதினாறாவது நாள்\n133: சித்திரை திருவிழா பதினைந்தாவது நாள்\n132: சித்திரை திருவிழா பதிநான்காவது நாள்\n131: சித்திரை திருவிழா பதிமூண்றாவது நாள்\n130: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்\n129: சித்திரை திருவிழா பனிரெண்டாவது நாள்\n128: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்\n127: சித்திரை திருவிழா பதினொன்றாவது நாள்\n126: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n125: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n124: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n123: சித்திரை திருவிழா பத்தாவது நாள்\n122: சித்திரை திருவிழா ஒன்பதாவது நாள்\n120: சித்திரை திருவிழா எட்டாவது நாள்\n119: சித்திரை திருவிழா ஏழாவது நாள்\n118: நான் ஒரு ராசி....\n117: சித்திரை திருவிழா ஆறாவது நாள்\n116: சித்திரை திருவிழா ஐந்தாவது நாள்\n115: சித்திரை திருவிழா நான்காவது நாள்\n113: சித்திரை திருவிழா மூன்றாவது நாள்\n112: சித்திரை த��ருவிழா இரண்டாவது நாள்\n106: சித்திரை திருவிழா முதல் நாள்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nஇப்படிக்கு இந்த வார ஆசிரியர்\nகுமரன் அவர்களின் கிசு கிசு கேள்வி பதிலில் கிடைத்த பரிசு. பரிசளித்த மகராசர்கள் வாழ்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhalvalai1.blogspot.com/2008/12/blog-post_16.html", "date_download": "2018-05-21T11:17:09Z", "digest": "sha1:76F6NHKGNY37HYQZXKSBU3LDSWTUKA6P", "length": 13952, "nlines": 45, "source_domain": "nizhalvalai1.blogspot.com", "title": "Dhamayanthi Online: கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு http://www.writermugil.com/?p=175", "raw_content": "\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு http://www.writermugil.com/\nசெவ்வாய், டிசம்பர் 16, 2008 | 0 Comments\nஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும். என்ன செய்யலாம் நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம் என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…\n நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த், சொக்கலிங்கம், முருகேஷ் - ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது - துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.\n‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ… காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’\nஅடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான். யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்���ேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி\nதன் மௌஸே தனக்குதவி - நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)\nஎழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’\nஅருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம் எத்தனை பக்கம் அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம் சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.\nசுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத) முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக ஆரம்பித்தன.\nவெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனு���்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்\nஅதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)\nவிழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம். வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/meesaya-muruku-adhi-next-movie", "date_download": "2018-05-21T10:51:30Z", "digest": "sha1:DYRXAJ5FXQEAS6GF52RTUE2MH6ZI4N35", "length": 8331, "nlines": 81, "source_domain": "tamil.stage3.in", "title": "'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்", "raw_content": "\n'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்\n'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Nov 20, 2017 11:30 IST\nஇளம் இசையமைப்பாளரான ஆதி, நான் இசையமைப்பாளராக எப்படி வந்தேன் என்பதை 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தெரிவித்திருந்தார். இந்த படத்தின் வரும் காட்சிகள் அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள். இந்த படத்தை சுந்தர்.சி அவரது சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் சார்பில் தயாரித்திருந்தார். நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் என்று இந்த படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படத்தில் ஆதி, விவேக், ஆத்மீகா, விஜயலக்ஷ்மி, சந்தோஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி இளைஞர்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇயக்குனர் சுந்தர்.சி தற்போது 'கலகலப்பு 2' படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் படத்தை சுந்தர்.சி சொந்த நிறுவனமான அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆதி கதாநாயகனாக நடிக்கிறார். மீசைய முறுக்கு கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது. ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்ட இந்த படத்தை அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.\n'மீசைய முறுக்கு' ஆதியின் அடுத்த படம்\nகலகலப்பு 2 படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு\nமழையின்போது இதர ஜீவராசிகளையும் பாதுகாக்க வேண்டும் - விவேக் இனங்கல்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இ��்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam-bdmhaja.blogspot.com/2016/11/prayer-important.html", "date_download": "2018-05-21T10:37:34Z", "digest": "sha1:GY2RXQU6YE4N4JLBIOKIH7I5GXXKEIEM", "length": 36257, "nlines": 415, "source_domain": "islam-bdmhaja.blogspot.com", "title": "நான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...! | சத்திய பாதை இஸ்லாம்", "raw_content": "\n உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்\nஎழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��\nவியாழன், நவம்பர் 03, 2016\nநான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ...\nநான் தொழுகையாளியாக இருக்கவில்லையே ... என்று [மறுமையில் ] புலம்பு மனிதர்களில் ''நாம் இருக்கக் கூடாது என்பதற்காக ... ஒரு நினைவுவூட்டுதல் .....\nஎல்லோரும் தொழுக வேண்டும்மென்றுதான் ஆசைப்படுவார்கள் , ஆனால், அவர்களை தொழவிடாமல் தடுப்பது எது... உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன் ...\nநிச்சயமாக தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் [தொழுபவரைத் ] தடுக்கும்.\n[அல் அன் கபூத் 45]\nஒருவர் தொழுகிறார் என்றால் , அவரை இந்த தொழுகை மானக்கேடானதை விட்டும் வெறுக்கக்கூடிய காரியங்களை விட்டும் தடுக்கவில்லை என்றால் , நிச்சயமாக அவரின் தொழுகை சரியில்லை என்று பொருள். அல்லாஹ் அவரின் தொழுகையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.\nநிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\nதொழுகையை பற்றி நிறைய நபிமொழிகள் இருக்கிறது.\nசொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளூ '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் [ரல���] அறிவிக்கிறார்கள்.\nநூல்.. முஸ்னத் , அஹ்மத்]\nஅண்ணல் நபி [ஸல்] அவர்கள் தொழுகையைப் பற்றி கூறும்போது ..\n''என் கண்களின் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது என்று நபி [ஸல்] அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள் .\nதொழுகையில்லாமல் நிறைய முஸ்லிம்கள் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் இதயத்தில் இறையச்சமும் , மறுமையின் நம்பிக்கையும் உறுதியாக இல்லாத காரணத்தினால்தான் என்று கூறலாம்.\nமறுமையில் முதல் விசாரணை ''தொழுகையைப் பற்றித்தான் என்று நபிமொழி கூறுகிறது.\nகியாமத் நாளில் முதன் முதலாகத் தொழுகையைப் பற்றி விசாரணை செய்யப் படும், தொழுகை சரியாக இருந்தால், மற்ற அமல்களும் சரியாக இருக்கும், தொழுகை சீர் குலைந்து இருந்தால் இதர அமல்களும் சீர் குலைந்து இருக்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு குர்த் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ் இன்றுமுதல் நான் உறுதியாக இமாம் ஜமாஅத்துடன் ஐந்து வேளை நேரத் தொழுகையை எனக்கு மரணம் வருவரை நிச்சயமாக தொழுவேன் என்று உறுதி எடுத்து விட்டு இந்த கட்டுரையை படித்து முடியுங்கள் \nசத்திய பாதை இஸ்லாம் sathiya pathai islam at பிற்பகல் 11:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநபி வழியில் ஹஜ் உம்ரா ...\n👇இதையும் நீங்கள் விரும்பி🌠 படிக்கலாம்.📕\nஆரோக்கியம் மிகப் பெரிய செல்வம் \nஅடங்கும் நாள் ஒன்று வருமே\nஅண்டை வீட்டார்கள் ......... (3)\nஅண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை \nஅண்ணலாரின் அழகான பொன்மொழிகள் (1)\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nஅது ஒரு காகம் (1)\nஅந்நியப் பெண்களுடன் பேசலாமா (6)\nஅநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் (9)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - (1)\nஅல்லாஹ்வின் பெயரால் அவன் மாபெரும் அருளாளன் (1)\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு (1)\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான குற்றங்கள் (1)\nஅவள் உனது ஆடை (4)\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே இன்னும் ஏன் தாமதம் (13)\nஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது\nஆண்களுக்குப் பெண்கள் அடிமைகள் அல்லர் (1)\nஆண்ட்ராய்டு போனும் ��ண்ணலாரின் உம்மத்தும்\nஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் (1)\nஇசையில் மயங்கும் இளைய சமுதாயம் 📺📻💻 (3)\nஇணை கற்ப்பிக்கும் காரியங்கள் [தொடர் 2] (1)\nஇணை கற்பிக்கும் காரியங்கள் [தொடர் 1] (1)\nஇது இறை வேதம் (1)\nஇது கதை அல்ல நிஜம் \nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇம்மை மறுமையின் வெற்றி (13)\nஇம்ரானின் மகள் மர்யம்[அலை]யின் நற்குணத்தை பெற்ற ஃபாத்திமா[ரலி] (2)\nஇருந்தாலும் ... நான் ஒரு முஸ்லிம்\nஇளைஞர்கள் செல்லும் பாதை எது \nஇறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] (1)\nஇறை நம்பிக்கைக்கும் ஒரு சுவையுண்டு (5)\nஇறைவன் வகுத்த சட்டமா அல்லது மனிதன் வகுத்த சட்டமா ..\n சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்\nஇன்பத் திளைப்பில் முஃமின்கள் [அவசியம் படியுங்கள்] (1)\nஇஸ்லாம் கூறும் நற்பண்புகள் (1)\nஇஸ்லாம் வாள் முனையில் பரப்பப்பட்டதா \nஇஸ்லாமிய சட்டம் தான் வரவேண்டும் (2)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் (1)\nஇஸ்லாமியப் பெண்கள்ளின் உரிமைகள் - அறிந்ததும் அறியாததும் (1)\nஈமான் உறுதிமிக்க சிறுவரும்தொடர் 1] (2)\nஈமானின் இன்றைய நிலவரம் (7)\nஉண்மை முஸ்லிமின் அடையாளம் . (2)\nஉத்தமப் பெண்களின் உரிய குணங்கள்... (3)\nஉபரியான வணக்கங்கள் செய்வோம் 👨🌉🌠 (1)\nஉமர் (ரலி) அவர்களின் சிறப்புகள் (1)\nஉரையாடல் எச்சரிக்கை[அவசியம் படிக்கவும்] (1)\nஉலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் (2)\nஉலமாக்களை (மார்க்க அறிஞ்சர்களை) குறை பேசலாமா \nஉள்ளமும் உளநோய்களும்~ எல்லோரும் படிக்கவேண்டும் . (1)\nஎட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்.. (1)\nஎந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் (1)\nஎல்லா நாட்களும் நல்ல நாட்களே\nஎல்லா நேரங்களிலும் மன அமைதியா \nஎழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் (1)\nஎறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை ஏன் நம்மிடத்தில் இல்லை..\nஎன் தலை எழுத்து [ஒரு அருமையான தலைப்பு அவசியம் படியுங்கள்] (1)\nஎனக்கு ஒரு நண்பன் இருந்தான் (1)\nஏலியன் = ஜின்கள் (1)\nஏழையை இழிவாக எண்ணியவரின் வாழ்க்கை .. (1)\nஒரு சிறுவன் ஓதுவதை கேளுங்கள்.. (1)\nஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் \nஒரு நண்பனை எவ்வாறு தேர்வு செய்வது ...\nஒரு முஃமின் ஏமாறமாட்டான் (1)\nஒரு முஃமின்க்கு அனைத்துமே நலவு தான் \nஒரு முறை ஜக்காத் வழங்கினால் போதுமா..\nஒரு முஸ்லிம் நேசிப்பார் (1)\nஒரு முஸ்லிமின் அடையாளம் எது...\nஒன்று கூடும் இ��ங்களும் ஒழுங்குகளும் .... (1)\nஒன்றுபட்டால் (தான்) உண்டு வாழ்வு (1)\nஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள். (4)\nஃபித்னாவை அறிந்துக் கொள்ளுங்கள் (1)\nகண் மூடிக் கொண்ட பின்னால்... (1)\nகணவனைத் திருப்திப்படுத்து ....... (2)\nகரை தாண்டும் கணவனும் கறைப்படியும் மனைவியும்\nகவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ... (1)\nகழிவறையில் பேணவேண்டிய ஒழுக்கங்கள் .... (1)\nகாதல் படுத்தும் பாடு (1)\nகியாமத் நாள் அல்லது தீர்ப்பு நாளின் அறிகுறிகள் (1)\nகுரானும் சிபாரிசு செய்யும்... (2)\nகுழந்தை பாக்கியம் .......... (1)\nகுஸ்ல் (கட்டாயக் குளிப்பு) (1)\nகேன்சலே ஆகாத பயணம் (1)\nசிந்தனைக்குச் சில வரிகள் (1)\nசிந்திக்க சில துளிகள்....... (1)\nசிந்திக்க சில நபிமொழிகள் ....... (1)\nசிந்திக்க வேண்டிய தருணம் [உழைப்பு] (1)\nசில ஹதீஸ்களை பார்ப்போம் (1)\nசிறு நேரத்தில் பெரு நன்மைகள் (2)\nசின்ன சின்ன அமல்கள் - சிறப்பு சேர்க்கும் நன்மைகள் (1)\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nசுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் (1)\nசுவனவாசிகளின் இன்பகரமான வாழ்க்கை (1)\nசுவாரஸ்யமான சில கதைகள் : (1)\nசெல்போனில் சீரழியும் பிள்ளைகள் (1)\nதந்தையை கொன்றவர்களையும் தன்மையுடன் மன்னித்த தனயன்\nதம் வீட்டில் நுழையும் பொழுது ஸலாம் கூறுவது\nதர்கா வழிபாடு இரண்டாம் பகுதி... (1)\nதவ்பாச் செய்து மீளுதல் ... (1)\nதனக்கு இணை வைப்பதற்காக தண்டிப்பாரா \nதனியாக பெண்மணி பிரயாணம் செய்வது ஹராமாகும் (1)\nதாயின் தவிர்க்க முடியாத கடமைகள்\nதாயைவிடக் கருணையுள்ள இறைவன் (1)\nதிருக்குர் ஆன் ஓதுங்கள் (1)\n​திருமண வாழ்வில் இணையத்துடிக்கும் (1)\nதுஆ கேட்கும் முறை. (1)\nதுல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புக்கள்: (1)\nதேவை இருந்தும் எடுத்துக் கொள்ளாத மாமனிதர் \nதொழுகையில் தொடரும் நன்மைகள்.. (1)\nநபி மூஸா [அலை ] கண்ட சுவர்க்க வாதி \nநபி வழியைப் பின்பற்றுதல் (1)\nநம் துன்பங்களுக்கு நாமே காரணம் (1)\nநரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் (1)\nநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள் (1)\nநல்ல மனிதர்களின் அடையாளங்கள்.... (1)\nநன்மை பயக்கும் நபிமொழி (1)\nநன்மையை ஏவி தீமையை தடுப்போம் \nநான் ஒரு முஸ்லிம் .. ஆனால் எனக்கு இன்னும் தொழுகை கடமை ஆகவில்லை .. (1)\nநிதானம் எனும் அழகிய பண்பு (1)\nநிழல் தந்த மரம் (1)\nநீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே மணந்துக் கொள்\nநேசிக்கப்படுவார் ...[அவசியம் படிக்கவும்] (1)\nநேர்ச்சை என்பது ஒரு ���ணக்கம் \nநேர்மை [அண்ணல் நபி [ஸல்]அவர்கள்] (1)\nநேர்வழி அல்லது தீய வழியின் பால் அழைத்தல் (2)\nபசி பசி பசி (1)\nபரகத் பொருந்திய ரமலான் கேட்க வேண்டிய துஆ ... (1)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் [ஸல்] செய்த துஆக்கள்\nபாஃத்திமா [எ] விஜயலட்சுமி பிராமணிய சகோதரி (1)\nபாவமன்னிப்பு [தவ்பா ]த் தேடுங்கள் (1)\nபிழைப் பொறுப்பு இறைஞ்சுதல் (4)\nபிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்\nபிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் \nபிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... (1)\nபிறர் மானம் காப்போம் (3)\nபெண்கள் அறிய வேண்டிய முக்கிய விடயங்கள் (1)\nபெண்களின் ஆடை முறை (1)\nபெண்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பவரின் மாண்பு (1)\nபெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் \nமக்களில் மிக மகிழ்ச்சியுடையவராக நீங்கள் ஆக வேண்டுமா\nமண்ணறையின் எச்சரிக்கை .... (2)\nமரணம் முதல் மறுமை வரை படிப்பினை தரும் ஒரு அருமையான கட்டுரை... (1)\nமறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் . (1)\nமறுவுலகம் மீது நம்பிக்கை (1)\nமனிதனுக்கு மிகப் பிரியமானவைகள் [அவசியம் படியுங்கள்] (1)\nமாதங்களிலேயே சிறந்த மாதம் ரமலான் மாதம்தான்\nமார்க்க அறிவை இழிவாக நினைக்கலாமா\nமுகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு (1)\nமுத்தான முத்துக்கள் வாழ்வின் சொத்துக்கள் \nமுஸ்லிம் நரகில் நிரந்தரமாக இருப்பானா\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு கவசங்கள் (1)\nமுஹர்ரம் 10 செய்யக் கூடியவையும் - செய்யக் கூடாதவையும் (1)\nரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்..... (1)\nவணக்கம் என்பது அல்லாஹ் ஒருவனுக்கே\nவயது வந்தவர்களுக்கு மட்டும் (1)\nவாடகை வீட்டை அலங்கரித்து சொந்த வீட்டை மறந்தவரின் நிலை. (1)\nவாலிபப் பருவமே பக்குவத்தின் வழிகாட்டி \nவாழ்க்கை துணை அமைவது எப்படி\nவாழ்க்கையைப் பாழாக்கும் சினிமா (1)\nவாழ்விற்கு விடை காண முற்பட்டால்\nவிட்டுக் கொடுக்கும் தன்மை (1)\nவிதியின் மீது நம்பிக்கை (1)\nவிருந்தில் சீரழியும் சமுதாயம் (1)\nவிருந்தோம்பல் எனும் உயர் பண்பு...\nவீடு என்பது இறைவனின் அருட்கொடை\nவீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் . (1)\nவீண் விரயம் செய்யாதீர்கள் ... (1)\nவெட்கம் அனுமதியும் தடையும் (3)\n அல்லது சாக்லேட் கேக்கா ..\nஜனாஸாவை விரைவாக நல்லடக்கம் செய்தல் (1)\nஜும்ஆ நாள் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் (1)\nஸலாம் சொல்வதின் சிறப்பு (1)\nஸிராத் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பவர் யார்..\nநீங்கள் விரும்பிய கட்டுரைகள் படிக்க இதோ.........\nவெற்றியின் ரகசியம் இஸ்திகாரா தொழுகை\nசுவையான கட்டுரைகள் படிக்க இதோ ..\nபடிப்பினை தரும் கட்டுரைகள் இதோ...\nகண் திருஷ்ட்டி என்றால் என்ன\nகுர்ஆன் ஓதுதல் அதன் சிறப்பும்\nஒரு முஸ்லிம் சிறந்த கணவராக திகழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2009/03/", "date_download": "2018-05-21T11:05:34Z", "digest": "sha1:VRLGDMLWKWYU2PWMT2EIDIJLWRBYBFP7", "length": 117858, "nlines": 419, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: March 2009", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nஆப்ரிக்காவில் உள்ள மிகப் பெரிய நாடு சூடான். இந்த நாட்டில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், உள்நாட்டு நம்பிக்கைக் கொண்டோர் என பல நம்பிக்கைக் கொண்டோர் வாழ்ந்தாலும் முஸ்லிம்கள்தான் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.\n1956 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சூடானில் அதிக தடவை ராணுவ ஆட்சிதான் நடைபெற்றது. சில தடவை குடியரசு ஆட்சி இருந்தாலும் 18 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த சூடானில் 1986 ல் தேர்தல் மூலம் அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசும் பின்னர் கவிழ்க்கப்பட்டது. அதற்குப் பிறகு 1988 ல் சூடானில் ஏற்பட்ட பஞ்சத்தில் 3 லட்சம் பேர் மாண்டனர்.\nவறுமையும் பஞ்சமும் இருக்கும் நாட்டில் தீவிரவாதத்திற்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது. இந்த இலக்கணத்தின்படி சூடான் அரசுப் படைகளுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் எப்போது பார்த்தாலும் உள்நாட்டுப் போர்தான்.\nகடைசியாக 2004 ஆம் ஆண்டு சூடான் அரசுக்கும் போராளி இயக்கங்களுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு குறித்து மூன்று ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக சூடானின் மேற்குப் பகுதியான டார்ஃபர் பகுதியிலிருந்து அரபுப் போராளிகளால் 12 மில்லியன் கருப்பு சூடானியர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை வெளியேற்றிய விவகாரம்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காகி தற்போது சூடான் அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து கருத்து தெரிவித்த அதிபர் பஷீர் 'சர்வதேச நீதி மன்றத்தின் உத்தரவு தங்கள் நாட்டைக் கட்டுப்படுத்தாது' என்கிறார்.\nசூடானில் நடந்தது உள்நாட்டு கலகம். இந்த கலகத்திற்க்காக பஷீருக்கு கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச நீதிமன்றம் இராக், ஆப்கான் உள்ளிட்ட அன்னிய நாடுகள் மீது படை எடுத்து லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் தலைவர்களுக்கு கைது வாரண்ட் போடாதது ஏன் என்று உலக மக்கள் ஒருமித்து கேட்கின்றனர்.\nமனித உரிமை மீறலுக்காக சூடான் அதிபர் தண்டிக்கப்பட வேண்டியவர் எனில் அவருக்கு முன்பாக முன்னால் அமெரிக்க அதிபர் புஷ் தண்டிக்கப்பட வேண்டியவர் அல்லவா\nவலியவனுக்கு ஒரு சட்டம் எளியவனுக்கு இன்னொரு சட்டம் என்ற நம் நாட்டின் மனு நீதி சட்டம்தான் சர்வதேச சட்டமாக இருக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.\n\"அவனே இறைவன். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\" - திருக்குர்ஆன்: 59:24.\nஏகஇறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக \nஇதற்கு முன் இரத்தத்தை உறைய விடாமல் தடுப்பதற்காக ஒட்டகத்தினுடைய இரத்தத்தின் சிகப்பணுக்கள் அதனுடைய உண்மையான அளவை விட விரிந்து இடமளித்து அதிக நீரை தேக்கிக் கொள்வதற்காக மற்ற உயிரிணங்களுக்கு இருப்பதை விட ஒட்டகத்திற்கு இரத்தத்தின் சிகப்பணுக்களை பெரிய அளவில் இறைவன் வடிவமைத்தான்.\nஅதேப்போன்று அதனுடைய தாகத்திற்காகவும், பசிக்காகவும் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்வதற்காக அதனுடைய முதுகில் மிகப்பெரிய அளவிலான திமிலை இறைவன் வடிவமைதான்.\nஇன்னும் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் வித்தியாசமான முறையில் ஒட்டகத்தின் உட்புற, வெளிப்புற அமைப்புகளை வடிவமைத்து ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யும்படி இறைவன் கூறுகிறான்.\nபாலைவன மக்களுடைய வெளிஉலகப் பய���த்திற்காக பிரத்தியேகமாக உயிரிணத்தில் வடிவமைக்கப்பட்ட 680 kg வரை எடையுள்ள ஓட்டக(வாகன)ம், 450 kg வரை உள்ள சுமையை சுமந்து கொண்டு சீரமைக்காத சாலைகளில் பயணிக்கும் போது சிறு சிறு கற்கள் அதனுடைய கால்களில் குத்தி வலித் தாங்க இயலாமல் விழுந்து விட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது \nஅதேப்போன்று அதனுடைய காலும் சதைப்பகுதி என்பதால் ஒரு குறிப்பிட்ட தூரமே நடக்க இயலும் அதன் பிறகு காலின் சதைப்பகுதித் தேய்ந்து இரத்தக் கசிவு ஏற்பட்டு நடக்க முடியாமல் கீழே விழுந்து விட்டால் அதில் பயணிப்பவருடைய நிலை என்னாவது \nஇதனால் தான் பாரம் சுமக்கும் நமது ஊர் மாடுகளின் கால்களின் குளம்புகளில் லாடம் அடித்து விடுவார்கள். அதற்கென்று நமது ஊர் நெடுஞ்சாலைகளில் ஆலமர, அரச மரத்தடியில் லாடம் அடிப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள் லாடம் தேய்ந்து மாடுப் படுத்துவிட்டால் மீண்டும் லாடம் அடித்தப்பின்னரே சுமைகளை சுமந்து செல்லும்.\nஆனால் அன்றைய பாலை வெளிப் பிரதேசத்தின் நெடுந்தூரப்பயண வழிகளின் நிலை அவ்வாறில்லை. கரடு முரடான பாதைகள், ஒதுங்குவதற்கு அறவே நிழலில்லாத வனாந்திரம் ( எங்காவது பலநூறு மைல்களுக்கப்பால் மட்டுமே கிராமங்கள் தென்படலாம் ) ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு செல்லும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒட்டகத்தின் முதுகில் அமர்நதிருப்பார்கள் ஒட்டகம் வழியில் எங்காவது மக்கார் பண்ணி விட்டால் அவர்களுடைய நிலை அந்தோப் பரிதாபமே \nஇதனால் தான் ஒவ்வொருவரும் தனது இல்லத்தை விட்டு வெளி ஊர் கிளம்புவதற்கு முன் இறைவனிடம் பாதுகாப்புக் கோரும் விதமாக இரண்டு அமர்வுகள் பயணத் தொழுகை தொழுது விட்டு வாகனத்தில் அமர்ந்து கொண்டு மீண்டும் பயண துஆவை ஓதிக் கொண்டு செல்வார்கள்,\nஅதேப்போன்று பயணத்திலிருந்து திரும்பியதும் இறைவனுக்கு நன்றிக் கூறி துஆ ஓதி இரண்டு அமர்வுகள் தொழவும் செய்வார்கள்.\nஇதை எல்லாம் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதனுடைய தட்ப வெட்ப நிலைக்கொப்பவே ஒட்டகத்தை வடிவமைத்தான்.\nஒட்டகம் பயணிக்கும் வழிகள் சீரமைக்காத சாலைகள் என்பதால் ஒட்டகம் இலகுவாக ஓடுவதற்கு அதனுடைய கால்களில் மூன்று மடக்குகளை வைத்துப் படைத்தான்.\nகுட்டிப் போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இ���ண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (Ankle Joint) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்ல முடிகின்றது.\nமனிதன் கண்டுப்பிடித்த மோட்டார் வாகனத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கியர்கள் இருக்கும் ஒன்றிலிருந்து அடுத்த கியர் மாற்றும் பொழுது வாகனத்தின் வேகம் அதிகரிக்கும் அதேப் போன்று வேகத்தைக் குறைப்பதற்கும் டாப் கியரிலிருந்து அடுத்த கீழ் கியருக்கு மாற்றுகிறோம்.\nபாரங்களை சுமந்து கொண்டு ஓட்டகம் மேடானப் பகுதிகளில் இலகுவாக ஏறுவதற்கும், அதிலிருந்து பள்ளாமானப் பகுதிக்கு மெதுவாக இறங்குவதற்கும் அதனுடைய கால்களில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று மடக்குகளே உதவுகின்றன. சுப்ஹானல்லாஹ் அவனே சிறந்த படைப்பாளன். …அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலிரியாவான். 23:14\nஅதேப்போன்று கற்கள் நிறைந்தப் பகுதிகளில் சிறு சிறு கற்கள் காலில் குத்தி கிழே விழுந்து விடாமல் இருப்பதற்காக மற்ற மிருகங்களுக்கு இருப்பதைப் போல் வெடித்த இருக் குளம்புகளாக அல்லாமல் அவற்றை இணைத்து ஒரேக் குளம்பாக மாற்றி அதனுடைய உயரத்தையும் அதிகப்படுத்தினான்.\nமற்ற மிருகங்கள் வெடித்த இருக் குழம்புகளைக் கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் Snow Shoes ஆகும்).\nமிருகங்களின் கால் குளம்புகளைப் பார்த்தே வாக்கிங், ரன்னிங் சூ உருவாக்கப்பட்டிருக்குமோ \nமேல்படி ரன்னிங் சூ வில் மட்டும் மற்ற சூ வில் இல்லாத அளவுக்கு அதனுடைய அடிப் பாகத்தில் அரை அல்லது ஒரு இஞ்ச் அளவுக்கு தடித்த ரப்பரால் உயரம் அமைக்கப் பட்டிருக்கும் காரணம் அதனுடைய தடித்த ரப்பர் போன்ற அடிப் பாகங்கள் அதை அணிந்து ஓடுபவர்களுடைய கால்களை எவ்விக் கொடுக்கும் அதனால் அதிக களைப்பில்லாமல் ஓடுவதற்கு, வாக்கிங் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.\nஇன்று மனிதன் கண்டுப்பிடிக்கும் அதி நவீன கண்டுப் பிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது பெரும்பாலும் இறைவனின் படைப்புகளேயாகும்.\nஉதாரணத்திற்கு விண்ணில் பறக்கும் பறவைகளின் இடைவெளி இல்லாத இறக்கைகளின் அசைவுகளே உயரேப் பறப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ந்த ரைட் சகோதரர்களுக்கு விமானம் உருவாக்குவதற்கு தூண்டுதலாக இருந்தது.\nகள்ளும், முள்ளும் காலுக்கு மெத்தை என்றுப் பாடியதைக் கேட்டிருக்கிறோம் அது யாருக்குப் பொறுந்துகிறதோ இல்லையோ நிச்சயமாக ஒட்டகத்திறகுப் பொருந்தும்.\nஅந்தளவுக்கு 680 kg வரை எடையுள்ள ஒட்டகம், 450 kg வரை சுமையை சுமந்துக் கொண்டு கற்கள் நிறைந்த பகுதிகளில் ஓடும் பொழுது கற்கள் அதனுடைய கால்களில் குத்துவதால் எந்த பாதிப்பும் தெரியாமல் ஓடிக் கொண்டிருப்பதற்கு அதனுடைய இணைக்கப்பட்ட கால்களின் குளம்பும், ரப்பர் போன்ற உயரமான அமைப்புமேயாகும். சுப்ஹானல்லாஹ் அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். 23:14\nஒட்டகத்தின் முதுகின் மீது பயணிப்பவர் சுட்டெரிக்கும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் கண்களை துணியைக் கொண்டு மறைத்துக் கொள்வார். அதேப் போன்று திடீரென அடிக்கின்ற சுழல் காற்றினால் கடுமையான தூசு விண்ணை முட்டும் அளவுக்கு மேல்நோக்கி கிளம்பிவிடும் அது மாதிரி நேரத்தில் யாரும் ரோட்டில் நடக்கவே முடியாது கண்களைத் திறந்தும் பார்க்க முடியாது, மூச்சு விடக் கூட முடியாது அன்றும் இதே நிலை தான் இன்றும் இதே நிலை தான். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அவைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அது மாதிரி நேரத்திலும் கூட எதுவும் நடக்காதது போல் ஒட்டகம் ஓடிக் கொண்டே இருக்கும்.\n• மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு.\n• அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் அடர்த்தியான முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது.\n• அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.\n• அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது ( sun glass)\n• கண்ணிற்கு கீழே உள்ள இமைப்போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை.\n• அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில��� பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம்.\n• பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.\n• ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளும் ஆற்றலை அதற்கு இறைவன் வழங்கினான்.\nஅவனே அல்லாஹ். (அவன்) படைப்பவன், உருவாக்குபவன், வடிவமைப்பவன், அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனைத் துதிக்கின்றன. அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். திருக்குர்ஆன்: 59:24.\nஇறை நம்பிக்கையை விதைப்பது மட்டுமே நமது நோக்கமன்றி வேறில்லை.இனம், மொழிக் கடந்தும் இறை நம்பிக்கையைப பரப்புவோம்.இனவெறி, மொழி வெறி கடவுள் அருளிய மாரக்கத்தில் இல்லை.\n'அறிந்து கொள்ளுங்கள் அறியாமைக் காலப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன'.\n'ஓர் அரபியருக்கு, அரபியரல்லாதவரை விடவோ, ஓர் அரபியரல்லாதவருக்கு ஓர் அரபியரை விடவோ எந்தச் சிறப்பும் மேன்மையும் இல்லை,\nநீங்கள் அனைவரும் ஆதமின் (முதல் மனிதரின்) வழித் தோன்றல்களே ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவராவார்' என்று இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறி இனவெறி, மொழி வெறியை தடை செய்தார்கள். –நபிமொழி\nநன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104\nசவூதி அரேபியா ஓர் முன்மாதிரி\nபுனித மக்கா நகர கவர்னர் இளவரசர் காலித் அல் பைசல் மாணவர்கள் மத்தியில் உரையாற்ற வந்திருந்தார். மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக் கழகத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n'ஆடம்பர வாழ்க்கை, வறிய வாழ்க்கை இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை முறையை சவூதிகளான நம்மில் பெரும்பாலோர் கடைபிடிக்கிறோம். விஞ்ஞான வளர்ச்சிக்கு இந்த அரசோ இஸ்லாமோ என்றுமே தடையாக இருந்ததில்லை. அதே சமயம் நவீனத்துவம் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு வருவதிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக மக்களோடு போட்டி போடும் அதே சமயம் இஸ்லாத்தின் கொள்கைகளையும் நாம் கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டும். இதை விடுத்து முன்னேற்றம் ஒன்றையே தங்களின் குறிக்கோளாக கொண்டு செயல்பட்ட பல நாடுகளின் தற்போதய நிலையையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.'\n'ஒரு தனி மனிதனின் வளர்ச்சியை விட அந்த மனிதனின் சமூகத்தின் வளர்ச்சிதான் முக்கியம். அதில் நாம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் பெற்றுள்ளோம். இந்த வளர்ச்சி கூட நமக்கு கிடைத்தது நம்மிடம் உள்ள எண்ணெய் வளத்தால் அல்ல. அதை எல்லாம் தாண்டி நமது வாழ்க்கை முறை இஸ்லாமாகவே இருப்பதால்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.......'\nமேற்கண்டவாறு இளவரசர் காலித் அல் பெய்சலின் பேச்சு சென்று கொண்டிருந்தது.\nசில நேரங்களில் சவூதிகளின் வாழ்க்கை முறையை நினைத்து ஆச்சரியப்பட்டதுண்டு. எங்கள் வாடிக்கையாளர்களில் பல சவுதிகளை நேரில் பார்க்கும் போது மிக எளிமையாக இருப்பதும் அதே சமயம் அவர்கள் பல லட்சங்களுக்கும் கோடிகளுக்கும் சொந்தக்காரர்களாக இருப்பதும் அதிசயிக்க வைக்கும்.\nஒரு முறை எனக்கும் ஒரு சவூதி பிரஜைக்கும் வார்த்தை முற்றியதால் அந்த சவூதி போலீஸ் வரை சென்று விட்டார். வாழ்க்கையில் முதல் முறையாக காவல் நிலையத்தை பார்க்கும் நிலை ஏற்பட்டது. உயர் அதிகாரி விபரங்களைக் கேட்டார். என் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து என் சார்பாக பேசினார். உடன் சம்பந்தப் பட்ட சவூதி 'நான் ஒரு சவூதி. என் சார்பாக பேசாமல் இந்தியனுக்கு வக்காலத்து வாங்குகிறீர்களே' என்று கோபப் பட்டார். உடன் அதிகாரி 'இங்கு சட்டம்தான் பேசும். நாடு எனக்கு முக்கியமல்ல.' என்று கூறி சம்பந்தப்பட்ட சவூதியின் வாயை அடைத்தார். இஸ்லாம் எந்த அளவு அந்த அதிகாரியை பக்குவப்படுத்தியுள்ளது என்று நினைத்து மகிழ்ந்தேன்.\nபோன மாதம் சவூதி அரேபியா ரியாத் நகரில் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காரில் தன்னுடைய சகோதரனுடைய மகளுடன் செக் போஸ்ட்டுக்கு அருகில் வரும் போது அங்கு பணியில் இருந்த இரு போலீஸ் அதிகாரிகள் அவரைத் தாக்கி, போலீஸ் காரில் பூட்டி வைத்து விட்டு அப்பெண்ணை கொடூரமாகக் கற்பழித்துள்ளனர். பின்னர் அவர்களை மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர்.\nபின்னர் அவர் சவூதி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் விளைவாக கற்பழித்த அந்த இரு அதிகாரிகளும் உடன் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவ்விருவர் மேலுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவ்விரு போலீஸ் அத��காரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பொது மக்கள் முன்னிலையில் கடந்த வெள்ளி அன்று அவர்கள் இருவரின் தலையையும் வெட்டி தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nநம் இந்திய திருநாட்டில் இதே போன்ற குற்றம் நடந்திருந்தால் அதிக பட்சம் அந்த போலீஸ் அதிகாரிகள் சஸ்பண்ட் மட்டுமே செய்யப் பட்டிருப்பார்கள். அந்த இருவரின் தலை பொதுமக்கள் முன்னிலையில் வெட்டப்பட்டதால் இனி எந்த அதிகாரிக்காவது இது போன்ற தீய எண்ணம் வருமா இது தான் இஸ்லாமிய சட்டம்.\nஅதே போல் என் நண்பன் ஹூசைன் கார் விபத்தில் இறந்த போது உடலை அடக்கம் செய்ய அனைவரும் சென்றிருந்தோம். அங்கு வேறொரு பிரேதத்தை அடக்க வந்த சில சவூதிகள் உடன் மண் வெட்டியை வாங்கி அவர்களே அனைத்து வேலைகளையும் செய்ததை ஆச்சரியத்தோடு பார்த்தேன்.\nஇது போல் பல சம்பவங்களைக் கூற முடியும். இதைச் சொல்வதால் எல்லா சவுதிகளும் மிகவும் நேர்மையானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நேர்மையற்றவர்களும் இருக்கவே செய்கின்றனர். நாம் இங்கு பெரும்பான்மையைப் பற்றியே பேசுகிறோம். மேலும் சில சம்பவங்களை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்து கொள்வோம்.\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nகுறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கே சென்ற உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் பல சிறப்புகள் பெற்று நமது நாட்டுக்கு மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் தர வேண்டும். இவ்வளவு புகழ் அடைந்தும் 'எலலாப் புகழும் இறைவனுக்கே இன்னும் பல சிறப்புகள் பெற்று நமது நாட்டுக்கு மேலும் பல சிறப்புகளைப் பெற்றுத் தர வேண்டும். இவ்வளவு புகழ் அடைந்தும் 'எலலாப் புகழும் இறைவனுக்கே' என்று கூறும் உங்களின் தன்னடக்கத்தை எண்ணி வியக்கிறேன்.\nஒரு முறை ஹஜ் பயணத்துக்காக மக்கா வந்தபோது அந்த வருடம் நானும் ஹஜ் கடமைக்காக மக்கா வந்திருந்தேன். நீங்கள் மனமுருகி இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்ததாக என் நண்பர் சொன்னார். வறியவர் பலருக்கும் உங்கள் செல்வத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஈந்து வருவது கண்டு மகிழ்ச்சி. தொழுகைக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதற்காக ரெகார்டிங்கை இரவு நேரங்களில் வைத்துக் கொள்கிறீர்கள். சாதி மத பேதமின்றி அனைத்து மதத்தவரிடமும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்து கொள்கிறீர���கள். இதை எல்லாம் பார்த்து உங்கள் ரசிகன் என்ற முறையில் சந்தோஷப் படுகிறேன்: பெருமைப் படுகிறேன்.\nஅதே சமயம் நேற்று அஜ்மீர் தர்ஹாவில் வழிபாடு நடத்தும் காட்சியை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்தேன். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று கூறிவிட்டு அஜ்மீரில் இறந்து போய் அடக்கம் பண்ணப் பட்டிருக்கும் நம்மைப் போன்ற ஒரு மனிதரின் அடக்கஸ்தலத்தில் பிரார்த்தனையில் ஈடுபடுவது முரணாகத் தெரியவில்லையா நீங்கள் மதினா வந்திருந்த போது முகமது நபியின் அடக்கஸ்தலத்தையும் பார்த்தீர்கள் தானே நீங்கள் மதினா வந்திருந்த போது முகமது நபியின் அடக்கஸ்தலத்தையும் பார்த்தீர்கள் தானே அங்கு யாராவது முகமது நபியிடம் பிரார்த்திப்பதைப் பார்த்திருக்கிறீர்களா அங்கு யாராவது முகமது நபியிடம் பிரார்த்திப்பதைப் பார்த்திருக்கிறீர்களா இல்லையே பழக்க தோஷத்தில் நம்மவர்கள் முகமது நபியிடம் பிரார்த்திக்க முற்படும் போது அங்கு நிற்கும் காவலர்கள் அவர்களை தடுத்து 'இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறுவதை நீங்கள் பார்க்கவில்லையா 'என்னுடைய அடக்கஸ்தலத்தை வணங்கும் இடமாக மாற்றி விடாதீர்கள்' என்று இறப்பதற்கு இரண்டு நாள் முன்பு முகமது நபி தன் தோழர்களிடம் சொன்னதை மறந்து விட்டீர்களா\n'தன் காலில் யாரும் விழக் கூடாது. தனக்காக மரியாதை நிமித்தம் யாரும் எழுந்திருக்கக் கூடாது' என்றும் தன் தோழர்களிடம் முகமது நபி கூறியதை மறந்து விட்டீர்களா மேலும் இது சம்பந்தமாக குர்ஆன் கூறுவதையும் கேளுங்கள்.\n'இறைவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது.' -குர்ஆன் 7:197\n'மனிதர்களே உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதை செவி தாழ்த்திக் கேளுங்கள். இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக்கூட படைக்க இயலாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலகீனமாக இருக்கிறார்கள்.' -குர்ஆன் 22:73\n'நீங்கள் இறந்தவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியேற்க்க மாட்டார்கள்' குர்ஆன் 35:14\nமேற்கண்ட குர்ஆனின் வசனங்கள் தர்ஹாக்களுக்கு செல்வதை கண்டிப்பதைப் பார்க்கி���ோம்.\nஇணையத்தில் உங்கள் சம்பந்தமாக வரும் அனைத்து கட்டுரைகளையும் பார்வையிடுவதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தீர்கள். இந்த பதிவு உங்கள் கண்ணில் பட்டு அதன் மூலம் உங்கள் பிரார்த்தனை முறைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையில் ....\nஒட்டகத்தைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது\n\"ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா\nஒட்டகம் ஓர் உயிர் பிராணி என்பதால் தாகம் ஏற்பட்டு நாக்கு வறண்டு விடாதா நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா நாக்கு வறண்டு சுமை இழுக்க முடியாமல் நமது ஊர் மாடுகள் போன்று அப்படியே உட்கார்ந்து விடாதா \nஅப்படியே உட்கார்ந்து விடும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது .\nமனிதனுடைய நிலையே அது தான் \nமனிதனுக்குப் பசியும் தாகமும் ஏற்பட்டு விட்டால் தனது அடுத்த வேலைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு முதலில் பசியையும், தாகத்தையும் முடித்துக் கொள்வான் இல்லை என்றால் மொத்த இயக்கமும் நின்று விடும் மற்ற அனைத்து உயிரிணங்களுடைய நிலையும் இது தான்.\nஇதே நிலை ஒட்டகத்திற்கும் ஏற்பட்டால் அதன் மீது அமர்ந்து பயணிக்கும் பயணியுடைய நிலை என்னாவது ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா 88:17. என்று இறைவன் கூறுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்\nஅல்லது ஒட்டகம் வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீரை கக்கி மீண்டும் குடிக்க முடியுமா \nஅவ்வாறு கக்குவதாக இருந்தால் கக்கிய அனைத்து நீரையும் அசுர வேகத்தில் வறண்ட பூமி உறிஞ்சி விடும்.\nஎல்லாம் அறிந்த இறைவன் மனிதர்கள் வியக்கத்தக்க வகையில் அதற்கான ஏற்பாடு ஒன்றையும் அதனுடைய உடலின் உட்புறத்திலேயே அமைத்து வைத்தான்.\nஒட்டகம் நீரை பம்பிங் செய்து கொண்டப் பொழுது அதில் குறிப்பிட்ட அளவு தன்னீரை இரத்தத்தின் சிகப்பணுக்கள் உறிஞ்சிக் கொள்வதைப் போல் குறிப்பிட்ட அளவு தண்ணீர் ஒட்டகத்தின் திமிலுக்கு செல்கிறது திமிலுக்குச் சென்றதும் அது கொழுப்பாக மாறுகிறது ( அதனுடைய திமில் சுமார் 45 kg எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) உணவோ, நீரோ கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதற்கு தாகமு��் பசியும் ஏற்பட்டால் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.\nநமது புதிய இல்லத்திற்கு பால்கனியில் வாட்டர் டாங்க் அமைப்பது போல் ஒட்டகத்தின் உடலின் மேல்மட்டத்தின் மையப்பகுதியில் திமிலை இறைவன் அமைத்தான் அதனால் ஒட்டகத்தின் மூளை அதற்கு பசியையும் தாகத்தையும் தூண்டியதும் அசுர வேகத்தில் திமிலின் கொழுப்பிலிருக்கும் 'ஹைட்ரஜனோடு' அது சுவாசிக்கும் காற்றில் உள்ள 'ஆக்ஸிஜனை' கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றியதும் உணவையும், நீரையும் இழுத்துச் சென்று உரிய இடத்தில் சேர்த்து பசியையும், தாகத்தையும் கட்டுப்படுத்தக் கூடிய ‘வேகஸ்’ நரம்புகள் தனது வேலையை சுறு சுறுப்பாகச் செய்து ஒட்டகத்தின் தாகத்தையும், பசியையும் கட்டுப்படுத்தி விடுகிறது.\nவேகஸ் நரம்புகளின் பணிகளில் சில: இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துவது, உணவு உடலில் பல் வேறு பகுதிகளில் நகர்வதற்குத் துணை செய்யும் சுற்றிழுப்பசைவுக்கு (peristalsis) துணை செய்வது, வாயில் உள்ள பல தசைகளை இயக்குவது, பேசுவதற்குத் துணை செய்யும் குரல்வளை தசைகளை இயக்குவது, மூச்சு விடுவதற்குத் துணை செய்வது, காதின் புற செவி மடல்களில் இருந்து உணர்வு பெறுவது, மண்டை ஓட்டின் தசைகள் சிலவற்றைக் கட்டுறுத்துவது, பெருங்குடலின் சில பகுதிகளை கட்டுப்படுத்துவது என்று பல பணிகளைக் கட்டுறுத்தும் நரம்புகள் ஆகும் . வேகஸ் நரம்பு - தமிழ் விக்கிபீடியா\nவாய் வழியாக அருந்தி நாக்கு அதனுடைய சுவையை உணர்ந்து இறப்பைக்கு அனுப்பினால் தான் பசியும், தாகமும் அடங்கியதாக உணர்வுகள் ஏற்படும் என்ற ஞாயமான சிந்தனை எழலாம்.\nசூழ்நிலைக்கொப்ப மாற்றங்கள் செய்தே ஆகவேண்டும் உதாரணத்திற்கு உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் ஒருவருக்கு வாய் திறந்து உணவு உண்ண முடியாத நிலை ஏற்பட்டால் வாய் திறந்து அவரால் உணவு உண்ண முடியாது என்பதற்காக அவரை அப்படியே வைத்து சிகிச்சை அளிப்பதில்லை அவர் பூரண குணம் அடையும் வரை டியூப் மூலம் மூக்கின் வழியாக திறவ உணவுகள் நேரடியாக இறப்பைக்கு அனுப்பப்படுகிறது அவ்வாறு அனுப்பப் பட்டால் தான் அவரால் முழு சிகச்சைப் பெற முடியும் மருத்துவர் அளிக்கின்ற ஹெவிடோஸ் களுக்கு வயிறு காலியாக இருந்தால் சிகிச்சைக்காக அளிக்கப்படுகின்ற மருந்துகளே நோயாளிகளுக்கு மரணமாக மாறிவிடும்.\nடியூப் மூலம் மூக்கின் வழியாக உணவேற்ற முடியும் என்று மனிதனே சிந்தித்தால் \nமனிதனைப் படைத்த இறைவன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் \nஇறைவன் ஓட்டகத்தை வறண்ட பூமிக்கு ஒரு வாகனமாக வடிவமைத்தக் காரணத்தால் அது பயணிக்கும் வழிகளில் உணவும்> நீரும் எளிதில் கிடைக்காது என்பதால் அதனுடைய உடலின் உட்புறத்தில் மெகா ஏற்பாடு ஒன்றை செய்து அது தாமாக இயங்கிக் கொள்ளும் நிலையில் அதனுடைய அமைப்பை ஏற்படுத்தினான்.\nஇறைவனின் இந்த மெகா செட்டப் காரணத்தால் ஒட்டகம் உணவு மட்டும் கிடைத்தால், நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் பயணிக்கும்.\nஇன்று மனிதன் கண்டுப் பிடிக்கும் எலக்ட்ராணிக் உபகரணங்களில் எந்தெந்த இடங்களில் எந்தெந்த ஒயர்களைப் பொருத்த வேண்டும், அவைகளை சீராக இயக்குவதற்கான ஸ்விட்சை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பனவற்றை துல்லியமாக கண்டுப் பிடித்து அமைக்கிறான்.\nஅவனைப் படைத்த படைப்பாளன் எப்படி எல்லாம் சிந்தித்திருப்பான் \nஉயிரிணங்களின் உடலுக்குள் எந்தெந்த இடத்தில் எவ்வாறான உறுப்புக்களைப் பொருத்தி அந்தந்த உறுப்புகள் இயங்குவதற்கான நரம்புகளை அமைத்து எந்தெந்த நரம்புகளுக்கு எந்தெந்த உறுப்புக்கள் என்பனவற்றை இயக்குவதற்கு மூளை என்ற ஒரே ஸ்விட்சை இறைவன் அமைத்தான் சுப்ஹானல்லாஹ்.\nமனித மூளை என்பது மனிதரின் மையநரம்புத் தொகுதியினுடைய மையமும், சுற்றயல் நரம்புத்தொகுதியினுடைய அடிப்படை கட்டுப்பாட்டு நிலையமுமாகும். மனிதமூளை, சிக்கல் தன்மை குறைந்ததும் பிரக்ஞை இன்றியும் நிகழும் , மனிதரின் இச்சை இன்றிய செயற்பாடுகளான சுவாசம், சமிபாடு, இதயத்துடிப்பு போன்ற செயற்பாடுகளையும், பிரக்ஞையுடன் நிகழும் சிந்தனை, புரிதல், தர்க்கம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. மற்றைய எல்லா உயிரிகளையும் விட இத்தகைய சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளை சிறப்பாக கையாளும் திறனை மனித மூளை பெற்றிருக்கிறது. மனித மூளை - தமிழ் விக்கிபீடியா (Tamil ...\nகோவேறு கழுதைகள், மாடுகள் போன்ற பாரம் சும��்துப் பயணிக்கும் வனவிலங்குகளில் மற்ற விலங்குகளிலிருந்து மலைக்கும் முகடுக்கும் உள்ள அளவு ஒட்டகம் வித்தியாசப்படுகிறது.\nவித்தியாசப்படுவதால் தான் இறைவன் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா 88:17. என்றுக் கூறி அதை ஆய்வு செய்யக் கூறுகிறான்.\nஎங்கெல்லாம் வித்தியாசம் இருக்கின்றதோ அங்கெல்லாம் இறைவனின் அத்தாட்சிகள் இருப்பதைக காணலாம் என்று இறைவனேக் கூறுகிறான். 3:190. வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.\nஉதாரணத்திற்கு ஒட்டகமும் , ஒட்டகச்சிவிங்கியும் ஒன்றுப்போல் காட்சி அளித்தாலும் அதனுடைய உட்புற உறுப்புக்களில் வித்தியாசத்தை ஏற்படுத்தி அதனுடைய செயல்பாடுகளில் பாரிய மாற்றத்தை இறைவன் ஏற்படுத்தினான். பாரப்பதற்கு ஒன்றுப் போல் இருப்பவைகள் குணநலன்களில், நடைமுறைகளில் மாறுபடும்பொழுது தான் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பது ஊர்ஜிதமாகும். இல்லை என்றால் எல்லாம் தாமாகத் தோன்றியவைகளே, ஒன்ற மற்றொன்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவைகள் என்ற டார்வினிஸக் கொள்கையை பெரும்பாலான மக்கள் ஏற்றிருப்பார்கள்.\nஇன்னும் உதாரணத்திற்கு மற்றொறு சான்று கடல் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் , அதனுடைய நீரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருக்கும் ஆனால் அதில் உப்பு நீர் தனியாவும், சுவையான நீர் தனியாகவும் இருக்கிறது அது இரண்டும் ஒன்று சேராதவாறு இறைவன் தடுப்பை ஏற்படுத்தி இருப்பதாக அறிவியல் அறவே வளர்ச்சி அடையாத காலகட்டத்தில் திண்ணைப் பள்ளியில் சென்று பாலர் பாடம் கூடப் படிக்காத முஹம்மது நபிக்கு 1400 வருடங்களுக்கு முன் இறைவன் கூறினான்.\nஅவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான். இது மதுரமாகவும், தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது. அது உப்பாகவும், கசப்பாகவும் உள்ளது. அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும், வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான். (25:53)\nமத்திய தரைக்கடலுக்கும், ஜிப்ரால்டரில் உள்ள அட்லாண்டிக் சமுத்திரத்திற்கும் இடையே உள்ள தடுப்பைப்பற்றி திருக்குர்ஆன் சொல்லுகின்ற போது அத்தடுப்போடு இணைந்து நிற்கும் ஒரு தடுக்கப்பட்ட திரை (ஹிஜ்ரம் மஹ்ஜூரா) பற்றியும் குறிப்பிடுகின்றான்.\nஇ���ண்டு வெவ்வேறு கடல்கள் ஒன்றாய் சந்திக்கும் இடங்களில் தடுப்பு உள்ளது இந்த தடுப்பு இரு கடல்களையும் பிரித்து விடுகின்றது. இதனால் ஒவ்வொரு கடலும் அதனதன் தட்ப வெட்ப நிலைஇ உப்பின்தன்மை,அடர்த்தி ஆகியவற்றை பாதுகாத்திடும் தனித்துவம் பெற்றுவிடுகின்றது. ஒரு கடலின் நீர் மற்றொரு கடலுக்குள் நுழைந்து கலக்கின்றபோது அது தன் தனிச்சிறப்பு வாய்ந்த இயல்பை இழந்து விடுகின்றது. திருக்குர்ஆன் கூறும் இந்த நிகழ்வை Dr.William Hay (University of Clorado) தனது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளார்.\nநன்றி - அதிரை ஃபாரூக்\nதுல்கர்னைன் என்ற மாவீரரரைப் பற்றிய சில செய்திகள்\n' துல்கர்னைன் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். 'அவரைப் பற்றிய செய்தியை நான் உங்களுக்குக் கூறுவேன்' என்று கூறுவீராக. அவருக்கு பூமியில் ஆட்சி செய்ய நாம் வசதி அளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் அவருக்கு வழியை ஏற்படுத்தினோம். அவர் ஒரு வழியில் பயணம் சென்றார். சூரியன் மறையும் இடத்தை அவர் அடைந்த போது சேறு நிறைந்த தண்ணீரில் மறைவதைக் கண்டார். அங்கே அவர் சமுதாயத்தைக் கண்டார்.'\nதரைவழிப் பயணமும் கடல்வழிப் பயணமும் செய்து உலகம் உருண்டை என்பதை ஒருவர் நிரூபித்துக் காட்டிய அற்புத வரலாற்றை நாம் இந்த பதிவில் பார்ப்போமா\nமுகமது நபியின் காலத்திலிருந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு 'துல்கர்னைன்' என்ற அரசர் ஒரு நாட்டில் சிறப்பான ஆட்சி செய்து வந்தார். இந்த அரசரைப் பற்றி அரேபிய மக்களும் நிறைய அறிந்து வைத்திருந்தனர். இவரைப் பற்றிய மேலும் விபரங்கள் அறிய முகமது நபியிடம் அந்த அரபிகள் பல கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். அந்த அரபிகளின் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மேற்கண்ட வசனம் அருளப்பட்டது.\nதுல்கர்னைன் என்பது இந்த அரசருக்குரிய பட்ட பெயராகும். இச்சொல்லுக்கு 'இரு கொம்புகளின் உடைமையாளர்' என்பது பொருளாகும். இது தவிர இவரது நாடு மொழி மக்கள் பற்றிய வேறு விபரங்கள் காணக்கிடைக்கவில்லை. சிலர் இவரே 'மாவீரர் அலெக்சாண்டர்' என்றும் வேறு சிலர் இவர் ஒரு பழங்கால பாரசீக அரசர் என்றும் பல மாதிரியாக சொல்கின்றனர். இனி விஷயத்துக்கு வருவோம்.\nஇறைவனின் கட்டளைப்படி உலகின் சில பகுதிகளை நிர்வகிக்கும் பொருட்டு துல்கர்னைன் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறார். அவரது பயணத்தின் ஒரு கட்டத்தில் குர்ஆன் கூறுவது போல் 'சூரியன் மறையும் இடத்தை அடைந்தார்'. இந்த வார்த்தை பிரயோகத்தில் அழகிய அறிவியல் உண்மை புதைந்துள்ளது. இந்த வார்த்தை பிரயோகத்திலிருந்து துல்கர்னைன் தனது பயணத்தை மேற்கு திசையிலிருந்து ஆரம்பித்துள்ளார் என்று அறிய வருகிறோம்.\nஅடுத்து 'சூரியன் நீர் நிலையில் மறைவதைக் கண்டார்' என்பதிலிருந்து அவரது பயணம் ஒரு கடற்கரையில் முடிவடைந்தது என்று தெரிய வருகிறது. ஏனெனில் சூரியன் தண்ணீரில் மறைவது போன்ற காட்சி கடற்கரையில் நின்று பார்ப்பவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும் என்பதும் நமக்கு தெரிந்ததே\nஅக்கடற்கரையை ஒட்டி ஒரு நகரம் இருந்ததாகவும் அம்மக்களிடம் நீதியை நிலை நாட்டுவதற்காகவும் சில உத்தரவுகளை இட்டதாகவும் நாம் குர்ஆனில் பார்க்க கிடைக்கிறது. துல்கர்னைன் இந்த நீண்ட பயணத்தில் கடற்கரையில் அமைந்துள்ள நகரத்தை அடைந்தார் என்பதிலிருந்து அதுவரை அவர் செய்த பயணம் தரை வழிப் பயணமே என்றும் அறிய முடிகிறது.\nமேற்கு கிழக்காகிப் போன அற்புதம்\nதன்னுடைய நீண்ட பயணத்தில் கடற்கரையை அடைந்த துல்கர்னைன் திசை மாறாமல் மேலும் பயணம் செய்ய வேண்டுமானால் அவர் அதற்கு மேல் கடல் வழிப் பயணமே செய்திருக்க வேண்டும்.\n'பின்னர் ஒரு வழியில் சென்றார்' -குர்ஆன் 18:89\nஇந்த வசனத்தில் துல்கர்னைன் அவர்கள் தனது பயணத்தை மேலும் தொடர்ந்த செய்தி சொல்லப்பட்டுள்ளது.\n'முடிவில் சூரியன் உதிக்கும் இடத்தை அவர் அடைந்தார். ஒரு சமுதாயத்தின் மீது அது உதிக்கக் கண்டார். அவர்களுக்கு அதிலிருந்து எந்தத் தடுப்பையும் நாம் ஏற்படுத்தவில்லை'\n மேற்கு திசையில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த துல்கர்னைன் 'முடிவில் சூரியன் உதிக்கும் திசையை அடைந்தார்' இது எப்படி சாத்தியமாகும் நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா நாம் வாழும் இந்த பூமி தட்டையாக இருந்திருந்தால் இந்த பூமியில் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் கிழக்கு திசையை அடைய முடியுமா ஆனால் இந்த பூமியின் மீது மேற்குத் திசையில் சென்று கொண்டிருந்த ஒருவர் கிழக்குத் திசையை அடைந்ததாக குர்ஆன் சொல்வதிலிருந்து பூமியின் வடிவம் தட்டையானது இல்லை என்றும் பூமி உருண்டை வடிவ��் கொண்டதே என்பதுமே திருக்குர்ஆனின் அறிவியலாகும் என்பது தெளிவு.\nதெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல்\nதெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல் : உடல்சிதறி 15 பேர் பலி : மிலாது நபி ஊர்வலத்தில் சோகம்\nகொழும்பு : இலங்கையில் மிலாது நபி ஊர்வலம் நடந்த இடத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 15 பேர் பேர் உடல் சிதறி பலியாயினர்; அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண முன்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். \"விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்' என இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.\nஇலங்கை, முல்லைத் தீவில் 45 சதுர கி.மீ., பரப்பளவுக்கு உட்பட்ட பகுதிக்குள் விடுதலைப் புலிகளை முடக்கி விட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வார இறுதியில் நடந்த சண்டையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ராணுவத்தை பழி வாங்கும் வகையில், போர் நடக்கும் முல்லைத் தீவு பகுதியைத் தவிர, நாட்டின் வேறு பகுதிகளிலும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிரூபிப்பதற்காக விடுதலைப் புலிகள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், இலங்கையின் தென் கோடியில் உள்ள மாத்தறை மாவட் டத்தில் அக்குரச கொடப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று மிலாது நபி விழா கொண்டாடப்பட் டது. இதையொட்டி, அந்த பகுதியில் ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டது. இதில், இலங்கையின் முக்கிய அமைச் சர்கள், அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். அமைச் சர்கள் ஆறு பேர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அப்போது, ஊர்வலத்துக்குள் புகுந்த மர்ம நபர், தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. அந்த பகுதி முழுவதும் ஒரே பதட்டமும், பரபரப்பும் காணப்பட்டது. குண்டு வெடிப்பில் சிக்கியவர்களின் உடல் பாகங்கள் அந்த பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. அந்த பகுதி முழுவதும் ரத்தம் படிந்திருந்தது.\nஇந்த தாக்குதலில் 15 பேர் உடல் சிதறி பலியாயினர். இலங்கை தொலைத்தொடர்பு மற்றும் தபால் துறை அமைச்சர் மகிந்தா விஜேசேகரா, தெற்கு மாகாண மு���்னாள் முதல்வர் ஸ்ரீசேனா உள்ளிட்ட 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அமைச்சர் விஜேசேகரா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர். கொழும்பில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினர் விமானம் மூலம் மாத்தறைக்கு விரைந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதல் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் பதட்டமான சூழ்நிலை காணப் படுகிறது. போலீஸ் செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் குணசேகரா கூறுகையில், \"இந்த தாக்குதலில் பத்தில் இருந்து 15 பேர் பலியாகி இருக்கலாம். சரியான எண் ணிக்கை இன்னும் தெரியவில்லை' என்றார்.\nராணுவ செய்தித் தொடர்பாளர் லக்ஷ்மன் குல்லுகல்லே கூறுகையில், \"இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல். கண்டிப்பாக விடுதலைப் புலிகள் தான் இதை நடத்தியுள்ளனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தேவைப் பட்டால் காயம் அடைந்தவர்களை ஹெலிகாப்டர் மூலமாக கொழும்பு கொண்டு வருவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படும்' என்றார்.\nஇலங்கையில் நிதி நெருக்கடி: சமீபத்தில் இலங்கை சென்ற ஐ.நா., மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஜான் ஹோம்ஸ் கூறுகையில், \"சண்டை நடக்கும் பகுதியில் இருந்து அப்பாவி மக்கள் வெளியேறுவதற்கு புலிகள் தடையாக உள்ளனர். இதற்கு தேவையான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன' என்றார். அதே சமயம் புலிகள் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்ட இடங்களில் பார்வையிட்டு நிலையை அறிய முடியாத சூழ்நிலை இருக்கிறது. இதற்கிடையே, இலங்கையில் நடந்துவரும் சண்டை, வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுக்கு வந்து விடும் என்றும், ஆனால், இதன் பாதிப்பு எந்த அள வுக்கு இருக்கும் என்பதை தற்போது கூற முடியாது என்றும் இலங்கை அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், \"தொடர்ந்து நடந்துவரும் சண்டையால் இலங்கைக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, சர்வதேச நிதியகத்திடம், இலங் கை சார்பில் நிதி உதவி கோரப் பட்டுள்ளது' என்றனர்.\nமீலாதுந் நபி - நபி பிறந்த தினம்\nமீலாதுந் நபி - நபி பிறந்த தினம்\nஅரசு விடுமுறை, மாநாடுகள், ஊர்வலங்கள் என்று அமர்க்களப் படுத்தப்படுகிறது நபி பிறந்த தினம் என்ற பெயரில��. இதில் ஆச்சரியம் என்னவென்றால் முகமது நபி பிறந்த சவூதி அரேபியாவில் இந்த தினத்தில் விடுமுறையோ வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையோ பார்க்க முடியாது. சவூதி அரேபிய மக்கள் முகமது நபி எப்படி வாழ்ந்தாரோ அதன்படி வாழ்ந்து அவருக்கு பெருமை சேர்க்கிறார்கள். இந்திய முஸ்லிம்களோ முகமது நபிக்கு மாநாடு மட்டும் எடுத்து விட்டு அவரின் சொல் செயல் அங்கீகாரங்களை காற்றில் பறக்க விடுகிறார்கள்.\nஉண்மையிலேயே நாம் முகமது நபியை மதிக்கிறோம் என்றால் தர்ஹா வணக்கங்களை விட்டொழிக்க வேண்டும். வரதட்கணை வாங்கி நடத்தப்படும் திருமணங்களை புறக்கணிக்க வேண்டும். தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் சமூகத்திலிருந்து ஒழிக்க வேண்டும். பெண் உரிமை, பெண் கல்விக்காக பாடுபட வேண்டும். மற்ற மதத்தவர்களோடு அன்போடும் பண்போடும் பழகுதல். இது போல் இன்னும் என்னென்ன காரியங்களை முஸ்லிம்களுக்கு முகமது நபி கட்டளை இட்டுள்ளாரோ\nஅதன்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதுதான் உண்மையிலேயே முகமது நபியை கண்ணியப்படுத்தியதாக அமையும்.\nஅதை விடுத்து வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு 'இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா' என்று மீலாது நபியை கொண்டாடுவதால் ஒரு பயனும் விளையப் போவது இல்லை.\nகிரகணத் தொழுகையில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகள்\nஇந்தியா உள்பட பல உலக நாடுகளில் சென்ற வாரம் சூரிய கிரகணம் காணப்பட்டது. இந்த நேரத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் அறிவோம்.\nசூரிய கிரகணம் கண்டால் அது விலகும் வரை முகமது நபி இறை வணக்கத்தில் ஈடுபடுவார். முகமது நபியின் இந்த செய்கையால் கிரகணம் ஏற்படும்போது உலக முஸ்லிம்களும் தொழுகையில் ஈடுபடுவார்கள்.\nஇந்த கிரகணத்தைப் பற்றி நமது வள்ளுவர் கூட 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று அறிவியலுக்கு முரணாண கருத்தை சொல்வதையும் பார்க்கிறோம். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் வள்ளுவரின் கருத்து தவறு என்பதும் நமக்கு விளங்குகிறது.\nஉலகம் ஒரு நாள் பல கோள்களும் ஒன்றோடொன்று மோதி கண்டிப்பாக அழியக் கூடியதே என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதே கருத்தையே இஸ்லாமும் கூறுகிறது. 'இந்த உலகம் ஒரு நாள் அழிக்கப்பட்டு நன்மை தீமைக்கேற்றவாறு மறு உலகில் கூலி வழங்கப்படும்' என்பது இஸ்லாமிய நம்பிக்கை.\nஇனி இந்த சூரிய கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை சற்று பார்ப்போம். சூரியன், சந்திரன், பூமி,ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரன் சூரியனை மறைப்பதை சூரிய கிரகணம் என்கிறோம்.\nபூமியிலிருந்து ஒரு பொருளை வானத்தை நோக்கி எறிந்தால் அது பூமியை நோக்கி கீழே விழுவது பூமியின் ஈர்ப்பு விசையினால். இதை புவி ஈர்ப்பு விசை என்கிறோம்.\nஅதே போன்று சந்திரனுக்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. முழு பவுர்ணமியில் கடல் நீர் மேலேறுவதும் இதனால்தான். சூரியனுக்கும் ஈர்ப்பு விசை உண்டு. அதனால்தான் அது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கோள்களையும் ஈர்த்து தனது பாதையில் அழைத்துச் செல்வதை 'சூரியக் குடும்பம்' என்கிறோம்.\n'இறைவன் இரவைப் பகலில் நுழைப்பதையும் பகலை இரவில் நுழைப்பதையும் சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும்.'\nஈர்ப்பு விசை கொண்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது தனது ஈர்ப்பு விசையில் சிறிய மாற்றம் ஏற்படுமானால் கோள்கள் ஒன்றோடொன்று மோதி உலகம் அழிந்து விடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உலகம் அழிவதற்கு சாத்தியமான நேரம் இது என்பதை பல விஞ்ஞானிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர்.\nஎனவே உலகம் அழிவதற்கு சாத்தியமான இந்த நேரத்தில் இறைவனை பயந்து அவனை துதித்து பிரார்த்தனையில் ஈடுபடுவதை முகமது நபி வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட உலக முஸ்லிம்களும் கிரகணம் ஏற்பட்டதிலிருந்து அது விலகும் வரை பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.\nதகவல் உதவி : உணர்வு\n'நான் கடவுள்' - என் பார்வையில்\nநேற்றுதான் நண்பர் கொடுத்த குறுந் தகட்டின் மூலம் 'நான் கடவுள்' திரைப்படம் பார்த்தேன். பாலா தனது முத்திரையை இப்படத்திலும் பதித்துள்ளார். சமூகத்தின் அவலங்களையும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கை முறையையும் இவரை விட சிறப்பாக திரைக்கு வேறு யாரும் கொண்டு வர முடியாது என்பது என் கருத்து. மன நலம் பாதிக்கப்பட்ட நபர்களையே மையக் கருத்தாக ஒவ்வொரு படத்திலும் எடுத்துக் கொள்வதற்கு ஏதேனும் விஷேஷ காரணம் பாலாவுக்கு இருக்கலாம்.\nஎங்கள் ஊரில் நான் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் போது சாமியார் மடம் தாண்டித்தான் செல்ல வேண்டும். அப்போது அங்கிருந்து வரும் மணியோசை: அங்கிருந்து சாமியார்கள் கையில் திருவோட்டுடன் கும்பல் கும்பலாக கிளம்புவது என்பதையெல்லாம் பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு. திருமண பந்தத்தையும் உதறி விட்டு, சொந்தபந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள் என்று நினைத்ததுண்டு.\nஇதே போல் இஸ்லாத்தின் பெயரால் 'ஃபக்கீர்கள்' என்ற ஒரு குரூப்பும் உண்டு. இவர்களும் சாமியார்களை ஒத்த பழக்க வழக்கங்களையே கொண்டிருப்பர். சொந்த பந்தங்களையும் தூரமாக்கிவிட்டு இவர்களும் நாடோடிகளாகவே திரிவர். இவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளெல்லாம் தேவ வாக்கு என்று நம்பி இவர்கள் பின்னால் செல்லும் பலரையும் பார்த்திருக்கிறேன். இந்த ஃபக்கீர்களிடமும் சிலரிடம் கஞ்சா அடிக்கும் பழக்கம் உண்டு. ஒரு வித போதையில் தர்காக்களில் உருண்டு கிடக்கும் பல பக்கீர்களைப் பார்த்திருக்கிறேன். அரை மயக்கத்தில்தான் இவர்கள் இறைவனை தரிசிப்பார்களோ என்னவோ தொழுகை கிடையாது. உடல் சுத்தம், உடை சுத்தம் எதையும் இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் தற்போது பக்கீர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை சமீப காலங்களில் பலரும் விளங்கிக் கொண்டனர். தற்போது இவர்களின் மதிப்பும் இஸ்லாமியர்களிடத்தில் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.\nஇளையராஜாவின் இசையும் பாடல்களும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே', 'சொந்தமில்லை பந்தமில்லை', 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' போன்ற பழைய பாடல்களையே இன்னும் கொஞ்ச நேரம் ஓட விட்டிருக்கலாம்.\nஅழகாக கதையை நகர்த்திக் கொண்டு வந்த ஜெயமோகன் திடீரென்று அகோரிகளுக்கு தவறு செய்பவர்களை கண்டு பிடித்து விடும் திறமை உண்டு என்ற ரீதியில் புருடா விடும் போதுதான் படத்தில் தொய்வு ஏற்படுகிறது. இது பொன்ற சக்திகளெல்லாம் பெற துறவறம் மேற்கொள்ள வேண்டும்: கஞ்சா அடிக்க வேண்டும்: நர மாமிசம் சாப்பிட வேண்டும்: யாருக்கும் புரியாத பாசையில் எதையாவது உளர வேண்டும்: என்றெல்லாம் ஜெமோ ரீல் விடுவதுதான் உச்ச கட்ட அபத்தம். இதை தவிர்த்து விட்டுப் பார்த்தால் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த நிறைவு ஏற்படுகிறது.\nகுருடியாக நடித்திருக்கும் அந்த பெண்ணின் நடிப்பு மனதைத் தொடுகிறது. மும்பையில் தினமும் பத்து குழந்தைகள் காணாமல் போவதாக புள்ளி விபரம் சொல்கிறது. அவர்களெல்லாம் இன்னும் எந்த எந்த மாநிலங்களில் கைகள் முடமாக்கப்பட்டு பிச்சை எடுக்க வைக்கப் படுகிறார்களோ என்று நினைக்கும் போது பகீரென்கிறது மனது. நமது நாட்டு பணக்காரர்கள் ஒவ்வொருவரும் ஒரு பிச்சைக்காரரை தத்து எடுக்க முன் வந்தால் அடுத்த வருடமே இந்தியாவை வல்லரசாக்கி விடலாம். மனம் வர வேண்டுமே\nகோடிகளைக் கொட்டி கோபுரம் அமைத்த இளையராஜா\nகோடிகளை கொட்டி கோபுரத்தை அமைத்தார் என் தந்தை கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் கோடிகளை கொட்டினாலும் கோடியில் நிற்க வைத்தது பார்பனியம் திருவாசகம் அமைத்து தெய்வப்பணி செ...\nமீனின் வயிற்றில் மூன்று நாள் வாழ்ந்த மனிதன்\nஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மோசமான வானிலை காரண...\nபி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவன தலைவர் பி.ஜெய்னுல்லாபுதீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மை என்பதால் அவர் அனைத்து பொருப்புகளிலிரு...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nபுர்ஹா அணிந்து வந்து மாட்டு இறைச்சியை...\nஉணர்வு: உங்களைக் குறித்து சிறு அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ஆத்மராம்: நான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிராமண வைசிய குலத்தில் பிற...\nதிருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்\n // திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ” 0” மதிப்பெண்தான் வழங்க இயலும் .// தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழு...\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி.\nநடிகர் பிரகாஷ் ராஜின் அசத்தலான பேட்டி. பிஜேபி சந்தர்ப்பவாதிகளை மிக அழகாக தோலுரித்துக் காட்டுகிறார். வீடியோவை பாருங்கள்.\nஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ்\nசேலத்தில் ஏரியை சுத்தம் செய்யும் மன்சூர் அலிகான், தோழர் ஃப்யூஸ் மனுஸ் மற்றும் இளைஞர் பட்டாளம். பிரபலங்கள் எல��லாம் இவ்வாறு பொதுப் பணியில் இற...\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன்\nஇறைவன் நமக்கு கொடுத்த சோதனையாகவே இதனை பார்க்கிறேன் 1. இதற்கு முன் எஸ்.எம்.பாக்கரை நாம் மரியாதை செய்தோம்: அவருக்கு மதிப்பளித்தோம்: அவ...\nசவூதி அரேபியா ஓர் முன்மாதிரி\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nஒட்டகத்தைப் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது\nதுல்கர்னைன் என்ற மாவீரரரைப் பற்றிய சில செய்திகள்\nதெற்கு இலங்கையில் மனித வெடிகுண்டு தாக்குதல்\nமீலாதுந் நபி - நபி பிறந்த தினம்\nகிரகணத் தொழுகையில் மறைந்திருக்கும் விஞ்ஞான உண்மைகள...\n'நான் கடவுள்' - என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2016/06/10-second-stories-10.html", "date_download": "2018-05-21T11:02:59Z", "digest": "sha1:D5NTPULPSLAQYD2JSIQO7CF46J6ALJET", "length": 19820, "nlines": 324, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: நொடியில் படிக்க ரெடியா? நொடிக்கதைகள் பகுதி 10", "raw_content": "\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவார இதழ் பதிவுகள் (69)\n எனக்கும் ஒரு பலூன் தர்றியா கேட்ட மகனிடம் இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கலே போயிட்டு அப்புறம் வா கேட்ட மகனிடம் இன்னும் வியாபாரமே ஆரம்பிக்கலே போயிட்டு அப்புறம் வா என்றான் பலூன் வியாபாரி. காற்றுப் போன பலூனாக மாறியது மகனின் முகம்.\nநான் ஹாஸ்டல்ல தங்கி படிச்சா மாதிரிதான் நீங்க இங்க தங்க போறதும் வருத்தப் படாதீங்க என்றான் முதியோர் இல்லத்தில் தந்தையை சேர்த்த அந்த மகன்.\nஇந்த மாதிரி பெரிய ஸ்கூல்ல எல்லாம் நுழைய முடியுமான்னு நினைச்சேன் எப்படியோ கடவுள் என் ஆசையை பூர்த்தி செய்துட்டான் என்று அந்த மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைந்த விமலா ஸ்விப்பராய் தன் பணியைத் தொடங்கினாள்.\nமாமியாரோடு ஒர் நாள் சீரியல் பார்த்த மருமகளிடம் வேர் பிடித்தது அந்த எண்ணம். “ இதை பார்த்துதான் எல்லாரும் டார்ச்சர் பண்றாங்களா அப்ப நாமும் ட்ரெயில் பார்த்துட வேண்டியதுதான்\nபேஸ் புக்கில் தனக்கு வந்த பல தகவல்களை நண்பர்கள் பலருக்கும் ஷேர் செய்து கொண்டிருந்தார் தம்பிக்கு சொத்தில் சல்லிக் காசு கூட தரமுடியாது என்று துரத்தி அடித்த துஷ்யந்தன்.\n இதை வைச்சே இன்னிக்கு பொழுதை ஓட்டிரலாம்\nமயக்க ஊசி போட்டு பிடிச்ச யானை செத்து போச்சாம் இதை பேஸ் புக்லேயும் டிவிட்டர்லயும் பதிவா போட்டு பொங்கி எழுந்தோம்னா ஆயிரம் லைக்ஸ் வாங்கிரலாம்டா இதை பேஸ் புக்லேயும் டிவிட்டர்லயும் பதிவா போட்டு பொங்கி எழுந்தோம்னா ஆயிரம் லைக்ஸ் வாங்கிரலாம்டா யானை செத்து போன வருத்தத்தை விட லைக்ஸ் வாங்கப்போகும் சந்தோஷத்தில் குதித்தனர் அந்த பேஸ் புக் போராளிகள்\nஎன்னது 700 அடி தோண்டியும் தண்ணி வரலையா “ஊகும் ஒரு சொட்டுத் தண்ணிக் கூட வரலை\n அந்த ஏரியாவுல நம்ம வியாபாரம் நல்லா போவும் இன்னைக்கே ஆரம்பிச்சிர வேண்டியதுதான் என்றனர் அந்த தண்ணீர் வியாபாரிகள்.\nவிபத்தில் மூளைச்சாவு அடைந்த மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்து விட்டு வந்த அவரை எல்லோரும் சூழ்ந்து கொண்டு உங்களுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா என்ற போது அது இருந்திருந்தா அவன் கேட்ட ரேஸ் பைக் வாங்கி தந்திருக்க மாட்டேன் என்ற போது அது இருந்திருந்தா அவன் கேட்ட ரேஸ் பைக் வாங்கி தந்திருக்க மாட்டேன்\nகல்யாணம், சீமந்தம், காதுகுத்து, கிரகப் பிரவேசம் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து சண்டே வாக வைத்துக் கொண்ட பிரகாசம் ஒரு நாள் ஒர்க்கிங் டேயில் திடீரென்று இறந்து போனார்.\nநெரிசல் அற்ற சாலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்கை அலட்சியம் செய்து கடந்தேன். வண்டியின் பின்னே அமர்ந்திருந்த மகன் கேட்டான். யாரும் பார்க்கலைன்னா ரூல்ஸை நாமே ப்ரேக் பண்ணிடலாம்னு ரூல்ஸ் இருக்காப்பா\n பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்\nஅட்டகாசமான கதைகள் சகோ...வாழ்த்துகள், பாராட்டுகள்.\nஅனைத்தும்அருமை. தண்ணீர் வியாபாரம் மிக அருமை.\nநொடிக்கதைகள் என்பதற்கு பதிலாக \"சிரிக்கலாம் சிந்திக்கலாம்\" என்ற தலைப்பு கொஞ்சம் பொருத்தமாக இருக்கும்.\nபோராளிகள், ரூல்ஸ் ப்ரேக் இரண்டும் அருமை\nசின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து எழுதுவது ரசிக்க வைக்கிறது வாழ்த்துகள்\n ப்ரேக் (சாலை விதிகள்), வியாபாரம் (நான் தண்ணீர் என்று எழுதியிருந்தேன்), மூளை இந்த மூன்றும் கிட்டத்தட்ட இதே போன்று வைத்திருக்கின்றேன். ஏனோ ஒரு தயக்கம் பதிவிட.\nநீங்கள் மிக மிக அழகாக எழுதுகின்றீர்கள் சுரேஷ் வாழ்த்துகள்\nசாகச வீரன் சூப்பர் தும்பி\nஉங்கள் கணிணியில் இருந்து வாட்ஸ் அப் உபயோகிப்பது எப...\nYoutube வீடியோக்களை நமது தளத்தில் பதிவேற்றம் செய்...\nபுத்தக சந்தையில் வெந்ததும் புதுவையின் அரசியலும்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அ���்ல\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி\nஉங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 41 அன்பர்களே இதுவரை எப்போதும் இல்லாத அளவில் சென்ற வாரப்பகுதியை நிறைய அன்பர்கள் வாசித்துள்ளனர்...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\nஉழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு ஓய்வெடுப்பது பிடிப்பதில்லை ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு ஓய்விலும் ஓர் வேலை செய்து திருப்தி அடைய முயற்சிக்கும் மனசு\nதினமணி கவிதை மணியில் இன்று வெளியான என் படைப்பு\nதினமணி இணைய தள பக்கமான கவிதைமணியில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதை அறிந்திருப்பீர்கள் இன்று வெளியான கவிதைமணியில் பிரசுரமான எனது கவிதை கீ...\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14\nஉங்கள் வியாபாரத்தை கூகுளில் சேர்ப்பது எப்படி\nஎழுத்திற்கு ரூபாய் ஐந்து இலட்சம் ரூபாய் பரிசு\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaamukomu.blogspot.com/2013/09/blog-post_17.html", "date_download": "2018-05-21T10:35:48Z", "digest": "sha1:M5HDHSASJENBX45UVWZWLBJNDNRFMRSZ", "length": 20098, "nlines": 175, "source_domain": "vaamukomu.blogspot.com", "title": "வாமு கோமு: செப்டம்பர் முகநூல் குறிப்புகள்", "raw_content": "\nசெவ்வாய், செப்டம்பர் 17, 2013\nஅவனிடம் எதைச்சொல்லி அழாதே என்று தேற்றுவதெனத் தெரியாமல் தவித்தபடி இருந்தாள் அவள் அவனோ அழுதபடியே இருந்தான். திடீரென அவன் முன்பாக அவள் மல்லாந்து விழுந்தாள் அவள் உடை கலைந்து அவனோ அழுதபடியே இருந்தான். திடீரென அவன் முன்பாக அவள் மல்லாந்து விழுந்தாள் அவள் உடை கலைந்து அவன் அழுகையை நிப்பாட்டி விட்டு அவள் உடலை ரசிக்கத் துவங்கினான். அழுகை நின்றதும் எழுந்தமர்ந்தாள் அவள் அவன் அழுகையை நிப்பாட்டி விட்டு அவள் உடலை ரசிக்கத் துவங்கினான். அழுகை நின்றதும் எழுந்தமர்ந்தாள் அவள்இவன் மீண்டும் அழுகையை துவங்கினான். அவள் மல்லாந்து விழுந்தாள்இவன் மீண்டும் அழுகையை துவங்கினான். அவள் மல்லாந்து விழுந்தாள் ஈடன் தோட்டத்தில் இந்த விளையாட்டு ஆரம்ப காலந்தொட்டு நடந்து கொண்டேதான் இருக்கிறது\nஅந்த இரவில் இடுகாட்டில் ஒரு யுவதியை புணர்ந்து கொண்டிருந்தவனுக்கு பேய்களின் பயம் இருந்திருக்காது என்றே நீங்கள் நினைக்கிறீகள் அந்த யுவதிக்கு ஒருவேளை பேய்தான் தன்னை புணர்கிறது என்ற நினைப்பு இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறீர்கள் அந்த யுவதிக்கு ஒருவேளை பேய்தான் தன்னை புணர்கிறது என்ற நினைப்பு இருந்திருக்கலாம் என்றும் நினைக்கிறீர்கள் அல்லது அந்த யுவதிக்கு இல்லாமலும் இருந்திருக்கலாம் அல்லது அந்த யுவதிக்கு இல்லாமலும் இருந்திருக்கலாம்\nநகரில் நண்பர் வீட்டில் இருந்தேன். சமையல் கட்டில் காலை உணவுக்கு புட்டுமா தயாராகிக் கொண்டிருந்தது. திடீரென வீட்டினுள் சிட்டுக்குருவிகள் சப்தம். அடங்கொய்யாலே இந்த நகரில் வந்ததிலிருந்து ஒரு காக்காயை கூட நான் பார்க்கவில்லை இந்த நகரில் வந்ததிலிருந்து ஒரு காக்காயை கூட நான் பார்க்கவில்லை மனிதன் இருக்குமிடமெல்லாம் காக்காயி வாழும் என்று கேள்விப்பட்டிருந்தேன். என்னங்ணா, வீட்டுல கூண்டுல காதலு பறவைகள் அஞ்சாறு வளத்துறீங்ளா மனிதன் இருக்குமிடமெல்லாம் காக்காயி வாழும் என்று கேள்விப்பட்டிருந்தேன். என்னங்ணா, வீட்டுல கூண்டுல காதலு பறவைகள் அஞ்சாறு வளத்துறீங்ளா கீச்சு மூச்சுனு சத்தமா கெடக்குதே கீச்சு மூச்சுனு சத்தமா கெடக்குதே --அதுங்ளா அது செல்போனுல ரிங்கு டோனுங் கோமு\nஉன்னை இறுக்கி அணைத்திருந்த வேளையில் பெருத்த மழை ஓய்ந்து தூறல் வீசிக்கொண்டிருந்தது புல்லட் ஒன்று தடதடத்து விளக்கொளி பீய்ச்சிச் செல்ல விலகிச்சென்று நின்று ஈரத்துணி பிழிந்தாய் புல்லட் ஒன்று தடதடத்து விளக்கொளி பீய்ச்சிச் செல்ல விலகிச்சென்று நின்று ஈரத்துணி பிழிந்தாய் புல்லட் தொலைதூரம் சென்றபிறகும் கட்டிக் கொள்ளாமல் எட்டியே நின்றாய் புல்லட் தொலைதூரம் சென்றபிறகும் கட்டிக் கொள்ளாமல் எட்டியே நின்றாய் அப்போது தோன்றியது நீ கட���டிக் கொள்ள தகுதியற்றவள் அப்போது தோன்றியது நீ கட்டிக் கொள்ள தகுதியற்றவள் சமீபத்தில் சந்திக்கையில் சொன்னாய்...உன் காதல் இன்றுவரை என்னைக் கொல்கிறது என்று சமீபத்தில் சந்திக்கையில் சொன்னாய்...உன் காதல் இன்றுவரை என்னைக் கொல்கிறது என்று நீ பிரிந்துபோக எது காரணமாக நம்மிடையே இருந்தது நீ பிரிந்துபோக எது காரணமாக நம்மிடையே இருந்தது\n புத்தக வாசிப்பு அதிகம் உள்ளவர்கள் தங்களுக்குள் மேதாவித்தனம் வந்து விட்டதாகவும், எழுத்தனின் மீது பாசம் உள்ளவன் போல காட்டிக் கொள்வதும், அதுவே நடந்தும் விடுகிறது முக நூலில் தன்னப்போல நான் முகநூலுக்கு வந்து நான்கு மாதங்களாகி விட்டது என்றாலும் என் மேதாவித்தனங்களை எந்த இடத்திலும் இதுவரை காட்டவில்லை என்று தொடர்ந்து முகநூலில் என்னை கண்டு வருபவர்களுக்கு தெரியும். எனக்கு அப்படியென்றால் என்னவென்றும் தெரியாது. போக என் அப்பன் எழுதிய மாதிரி மற்ற கிரகங்கள் எல்லாம் என் மயிருக்குச் சமானம் நான் முகநூலுக்கு வந்து நான்கு மாதங்களாகி விட்டது என்றாலும் என் மேதாவித்தனங்களை எந்த இடத்திலும் இதுவரை காட்டவில்லை என்று தொடர்ந்து முகநூலில் என்னை கண்டு வருபவர்களுக்கு தெரியும். எனக்கு அப்படியென்றால் என்னவென்றும் தெரியாது. போக என் அப்பன் எழுதிய மாதிரி மற்ற கிரகங்கள் எல்லாம் என் மயிருக்குச் சமானம் என்ற வரிகளைப்போல என் புத்தகங்கள் விற்பதற்காக நான் இங்கே முக நூலில் கடை விரிக்க வரவில்லை. இம்மாதிரியான வாய்ப்பு புதுமைபித்தனுக்கோ, நகுலனுக்கோ, ஆர். சண்முகசுந்தரத்திற்கோ, ஜி.நாகராஜனுக்கோ, சம்பத்திற்கோ, பிரமிளுக்கோ, மெளனிக்கோ, தி. ஜானகிராமனுக்கோ, ஸ்டெல்லாபுரூசிற்கோ, வைக்கம் முகமது பசீருக்கோ, அப்போது இல்லை. கிடைத்ததை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மனநிலையிலும் நான் இல்லை. இது ஒரு அழகான விளையாட்டு மைதானம். இங்கு கோல் போட்டு ஜெயிப்பவர்களுக்கும் மரியாதை என்பது இல்லை. இதை அதன் போக்கிலேயே விட்டுப் போவதில் அடங்கியிருக்கிறது சூட்சுமம். ஒரு காலத்தில் ஒரு கவிதை எழுதி காசு போட்டு அச்சடித்து புத்தகமாக்கி அதையும் என் செலவிலேயே அனுப்பி வாரக் கடைசியில் மூன்று நான்கு போஸ்ட்கார்டு விமர்சனங்களை கண்டு இப்பிறப்பின் சந்தோசத்தை அனுபவித்தவன் நான். எல்லாவற்றையும் வெறுத்து நான் இப்போது எழுதும் படைப்புகள் புக்கர் பரிசையோ வேறு ஞாபகார்த்த பரிசுகளையோ பெற்றுக் கொண்டு மகிழ்ச்சிக் கடலில் திழைப்பதற்காக அல்ல. வா.மு.கோமு செத்துவிடுவான். அது இயற்கை. ஆனால் மீண்டும் ஒரு பத்தாண்டு காலம் படைப்புகள் நிற்க வேண்டும் என்பதே ஆசையாக இதுவரை இருந்தது. இருக்கவே இருக்கு மக்களே என்னிடம் காசு பார்க்கும் எழுத்து. பை பை சொல்லி விட்டு செல்ல பலவிதமான நெஞ்சை நக்கும் கதைகள் கைவசம் உள்ளன. ஒரு கூட்டு குடும்பத்தை வைத்து ஓராயிரம் கதை எழுதுவேன். எழுத்து என் சொத்து. அதை நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அப்படி பிரதிபலிப்பேன். திஸ் ஈஸ் த டஸ் ஆப் த டிஸ் ஆப் த டுஸ்\nஉள்பொட்டியில வந்து இது ஒன்னுதான் நண்பர்கள் கேக்கலை\n இப்போது சூட்டிங்கிற்கு கிளம்பி விட்டோம். நாளையிலிருந்து கேமரா ஸ்டார்ட் ஏக்சன் தான். தங்களிடம் காதல் கதை இருந்தால் இரண்டு வரியில் இங்கு குறிப்பிடவும். மிக அவசரம் நம் படத்தின் நாயகன் புதுமுகம் வசந்தன். நாயகி கத்திரீனா. இருவரும் கல்லூரியில் படிப்பது போல் கதை இருந்தால் சூப்பர். ஏற்கனவே வந்த காக்கா வாழ்க, கம்மினாட்டி காதல் போல புதுவிதமாய் உடனே கூறுங்கள்..(பச்சை லைட் எரிந்து கொண்டே இருக்கிறது.. என் 2ஜி படுத்துப் படுத்து எழுந்து படுத்து விடுகிறது\nமதுபானக் கடையில் கூட்டி எடுத்து வந்த\nபேச்சுக்கள் எல்லாமே குட்டியை பற்றியும்\nகுடியைப் பற்றியும் மட்டுமே இருந்தன\nஒன்றுமே தெரியாதது போல் தலைகள் சிலவற்றை\nநிலம் பார்த்து குத்திக் கொண்டே போகும் சில\nஅழகான, அழகு குறைந்த யுவதிகளைப் போல்\nஎல்லாம் தெரிந்து அது அது பாட்டுக்கு காரியத்தில்\nபடித்துக் கொள்ள என் கவிதைகளின்\nஎப்போது போனாலும் பிரேமாவின் நினைவு அந்த ஊரில் எனக்கு வருவதில்லை. ஆனால் அது அவள் ஊர் தான். இந்த முறை சென்றபோது ஏனோ அவள் எதிர்க்கே வந்தால் ந்ன்றாக இருக்குமே என்று நினைத்தேன். 22 வருடங்களுக்கு பிற்பாடு பிரேமா மஞ்சள் வர்ண சேலையில் என் எதிர்க்கே வந்து கொண்டிருந்தாள். அருகில் நிறுத்தி “பிரேமா, அடையாளம் தெரியுதா. ஆனால் அது அவள் ஊர் தான். இந்த முறை சென்றபோது ஏனோ அவள் எதிர்க்கே வந்தால் ந்ன்றாக இருக்குமே என்று நினைத்தேன். 22 வருடங்களுக்கு பிற்பாடு பிரேமா மஞ்சள் வர்ண சேலையில் என் எதிர்க்கே வந்து கொண்டிருந்தாள். அருகில் நிறுத்தி “பிரேமா, அடையாளம் தெரி���ுதா” என்றேன். “நான் சுகந்திங்க அண்ணா” என்றேன். “நான் சுகந்திங்க அண்ணா எங்கம்மாதான் பிரேமலதா” என்றாள். அதே குரல் எங்கம்மாதான் பிரேமலதா” என்றாள். அதே குரல் அம்மா வீட்டுல தான் இருக்கு, என்றாள் சுகந்தி. பிரேமா என்கிற அம்மாக்களை பார்க்க விரும்பவில்லை நான்\n-லத்திகா மிஸ் இருக்காங்கள்ல லத்திகா மிஸ்ஸு..\n-ஆமா இருக்காங்க அவிங்களுக்கு என்னாச்சு\n-பூஜா மிஸ் இருக்காங்கள்ல பூஜா மிஸ்ஸூ..\n-பிரீத்தி மிஸ் இருக்காங்கள்ல பிரீத்தி மிஸ்ஸு\n இவிங்க எல்லாம் என் கிளாஸ்க்கு டீச் பண்ண வரமாட்டாங்க நானு 4த் ஸ்டாண்டர்டு போனாத்தான் வருவாங்க\n எங்கப்பன் சங்கு சேவண்டி அடிக்றா மாதிரியே ஒரு போனு வாங்கி குடுத்துட்டான்ல\n-இப்புடி பக்கத்து பக்கத்து செவுத்துக்கு அந்தப்புறமா நின்னுட்டு நாம போனு பேசி நொங்கறமே வெளங்குவமாடா\n-மொதல் போனு வருதே..குரலு எங்கப்பன் மாதிரியே கேக்குதேன்னு டவுட்டு வந்துச்சு மாப்ளே..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருவி (1) அறிமுகம் (1) ஆனந்த விகடன் (1) என் புத்தகங்கள் பற்றி நண்பர்கள் (22) கட்டுரைகள் (30) கடிதங்கள் (3) கதைகள் (30) கலக்கல் கருத்துகள் (10) கவிஞி கமலா (2) கவிதை (1) கவிதைகள் (81) குங்குமம் (2) சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் (2) சிறுகதை (44) சிறுகதையாக மட்டுமே படிக்க வேண்டிய புருடா (1) தெல்லவாரியின் நாட்குறிப்பிலிருந்து.... (4) தொடர்கதை (4) படங்கள் (3) புத்தக விமர்சனம் (53) பேட்டிகள் (3) போட்டோ (8) போட்டோக்கள் (11) முகநூல் பதிவுகள் (60) வயது வந்தவர்க்கு மட்டும் (8) வாமுகோமு (4) வாய்ப்பாடி (2) வெளியீடுகள் (40) Indian express (1) MY BOOKS என் புத்தகங்கள் (2)\nநர்சிம் படைப்பு - வித்யாசப் பெண்ணம்மா.. என் உயிர் கண்ணம்மா, \"ஹுக்கும்,விகடன்ல கதை வருது, பிளாக்ல எழுதறீங்க, என்ன பிரயோஜனம் என்னப் பத்தி எப்பவாவது எழுதி இருக்கீங்களா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=549&Itemid=84", "date_download": "2018-05-21T10:51:17Z", "digest": "sha1:QUB7HV3YHPQRLKUEJZ5OYCV6JEMKKVQ2", "length": 23535, "nlines": 92, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் குமாரபுரம் குமாரபுரம் - 07\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்���ிக்க\nராசம்மாக் கிழவி குலசேகரத்தார் வீட்டிலிருந்து தான் அறிந்துகொண்ட தகவலுடன் புறப்பட்டுச் சென்ற சிலமணி நேரத்துக்குள்ளாகவே அவள் பற்ற வைத்தது ஊர் முழுவதும் புகைய ஆரம்பித்து விட்டது.\nவீட்டுப் பெண்கள் தாம் செய்து கொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு வேலியோரங்களில் கூடிக குசுகுசுத்தனர். இளவட்டங்கள் வீதியோரங்களில் பேசிக் கொண்டனர். சித்திராவையும் குமாருவையும் இணைத்துப் பல்வேறு கதைகள், பல்வேறு ரீதியில் அந்த வட்டாரமெங்கும் பரவி விட்டன.\n.... பொங்கலுக்குப் போன சித்திரா குமாருவுடன் வயல் வெளியிலே தனியே காணப்பட்டாளாம் .... கோவிலடியிலை வன்னிச்சியாரும் சித்திராவின் தங்கைகளும் அவளைக் காணவில்லையெனத் தேடித் திரிந்தனராம் .... கோவிலடியிலை வன்னிச்சியாரும் சித்திராவின் தங்கைகளும் அவளைக் காணவில்லையெனத் தேடித் திரிந்தனராம் ... சித்திராவுக்கு இப்ப மூண்டு மாதமாம் ... சித்திராவுக்கு இப்ப மூண்டு மாதமாம்\nபலருடைய விபரீதக் கற்பனைகள் முழு வேகத்துடன் செயற்பட்டு பல விபரீதக் கதைகளைப் பிரசவித்திருந்தன.\nகுலசேகரம் பிள்ளை ஒரு மாத காலமாக மச்சம் சாப்பிடுவதை நிறுத்தி, அம்மாள் கோவில் அலுவல்களில் முக்கிய பங்கெடுத்திருந்தார். பொங்கலுக்கு அடுத்த நாள் விடியற் காலையிலே மனைவியையும் மகனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆலயத்தில் அலுவலாக நின்றவர், கார் திரும்பியதும் நேரே முல்லைத்தீவுக்குச் சென்று நல்ல பெரிய கருங்கண்ணிப் பாரை மீன்களாகப் பார்த்து வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார். நித்திரைக் களைப்புத் தீர நன்றாக முழுகிவிட்டு, முன் விறாந்தையில் ஒரு களுத்துறைப் போத்தலைத் திறந்து வைத்துக் கொண்டு உடல் அசதியைப் போக்கிக் கொண்டிருந்தார்.\nஅந்நேரம் அங்கு அவசரமாக வந்த அவருடைய நெருங்கிய நண்பர் கணுக்கேணிக் கந்தையர் .. தான் வந்த சமயம் நல்ல சமயந்தான் ... என மனதுக்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டார். குலசேகரத்தார் போத்தலைக் கொடுக்கவும் ஒரே மூச்சில் காப்போத்தலை உள்ளே விட்டுக்கொண்ட கந்தையர், உதட்டைக் கோணிக்கொண்டு சுருட்டு ஒன்றைப் பற்றிக் கொண்டார்.\nபின்பு கதிரையை குலசேகரத்தாருடைய சாய்மனைக் கதிரைக்கு அருகில் இழுத்துக்கொண்டு உட்கார்ந்த கந்தையர், தன் காதுக்குள் சொன்ன சில விஷயங்களைக் கேட்ட குலசேகரத்தாருடைய முகம் ஒரு தடவ��� கறுத்துப் பின் ஜிவ்வென்று சிவந்தது.\n வன்னியா குடும்பத்திலை இப்பிடி ஒண்டு நடக்கவோ\" கந்தையர் உரக்கவே பொருமிக் கொண்டார்.\n'எங்கையோ கிடந்த வப்பனுக்கு இந்த அளவுக்குத் துணிவு வந்திட்டுதோ ... இண்டைக்குப் பொழுது படுறதுக்கிடையிலை அவனை நான் இந்தப் பகுதியை விட்டுக் கலைக்காட்டில் என்ரை பேரை மாத்திக் கூப்பிடு\" என்று கொதித்தார் குலசேகரத்தார்.\n நீங்கள் அவனைச் சும்மா விடாயள் எண்டு எனக்கு நல்;லாய்த் தெரியும்\" எனத் தூபமிட்ட கந்தையரோடு சேர்ந்து சில திட்டங்களைத் தீட்டிக் கொண்டார் குலசேகரத்தார்.\nபோதை அதிகமாகியபோது குலசேகரத்தாரால் சும்மா இருக்க முடியவில்லை. 'ஒருக்காப் போய் உவளவையை எச்சரிச்சு வைக்காட்டில் என்னை ஊருக்குள் தலை காட்டாமல் பண்ணிப் போடுவாளவை\" என்று தனக்குள் கூறிக்கொண்ட குலசேகரத்தார், கந்தையரை அனுப்பிவிட்டு வன்னியா வளவை நோக்கிப் புறப்பட்டார்.\nமத்தியான வெய்யில் கொளுத்தித் தள்ளியது. அவருடைய மனதில் மூண்டெழுந்த ஆத்திரத்தைச் சாராய போதை மேலும் அதிகரித்துக் கொண்டிருந்தது.\nஇந்த வெறியுடனும் வேகுரத்துடனும், அவர் வன்னியா வளவை அடைந்தபோது வன்னிச்சியாரும், சித்திராவும் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குலசேகரத்தாரைக் கண்டதும் சித்திரா சட்டென்று எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.\nநேரே முற்றத்தில் போய் நின்ற அவர், 'பொம்புளைப் புள்ளையளை வைச்சு வளக்கிறதெண்டால் நேர்சீராய் வளக்கோணும் .... இல்லாட்டிப் பொலிடோலைக் கிலிடோலைக் குடுத்துக் கொல்லிப் போடோணும் .... இல்லாட்டிப் பொலிடோலைக் கிலிடோலைக் குடுத்துக் கொல்லிப் போடோணும்... \" என உரத்த குரலில் அதட்டியதும், வன்னிச்சியாருக்கு உடல் பதறியது.\n'என்னடா குடிச்சிட்டு வந்து நியாயம் பறையிறாய்... என்ரை புள்ளையளைப் பற்றி ஏதும் கதைச்சியெண்டால் நாக்கை அறுத்துப் போடுவன் தெரியுமே... என்ரை புள்ளையளைப் பற்றி ஏதும் கதைச்சியெண்டால் நாக்கை அறுத்துப் போடுவன் தெரியுமே\" அவள் பொல்லையும் ஊன்றிக்கொண்டு எழுந்துவிட்டாள்.\n'உனக்குக் கோவத்துக்கு ஒண்டும் குறைச்சலில்லை .. ராத்திரி உவள் சித்திராவை அவன் பொறுக்கி குமாரு எங்கை கொண்டுபோய் வைச்சிருந்திட்டுக் கொண்டு வந்தவன் எண்டது உனக்குத் தெரியுமே .. ராத்திரி உவள் சித்திராவை அவன் பொறுக்கி குமாரு எங்கை கொண்டுபோய் வைச்சிருந்திட்டுக் கொண்டு வந்தவன் எண்டது உனக்குத் தெரியுமே\nஅவருடைய வக்கிரமான தூத்தரிப்பு உள்ளேயிருந்த சித்திராவின் நெஞ்சைப் பொசுக்கிக் கொண்டு இறங்கியது.\nஎவ்வளவோ காலமாகத் தங்கள் சொத்துக்களை ஆண்டனுபவித்து, அதன் மூலமாகவே சமூகத்தின் உச்சிக்குப் போய்விட்ட குலசேகரமாமா, தன்னை மருமகளாய் ஏற்றுக்கொள்ள மறைமுகமாக மறுத்ததையிட்டும் சித்திரா அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை.\nஆனால் அவர் இன்று தங்கள் வளவுக்கே வந்து தன்னையே கீழ்த்தரமாகப் பேசுகையில் அவளுக்கு குப்பென்று ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. தேகம் நடுங்கியது.\n'சித்திரா கெர்ப்பனியாம் எண்டு ஊர் முழுக்கக் கதைக்குது ... நாலு மனிசருக்கு முன்னாலை என்னை வெளிக்கிடாமல் பண்ணிப் போட்டியள் ... நாலு மனிசருக்கு முன்னாலை என்னை வெளிக்கிடாமல் பண்ணிப் போட்டியள் ... இதுக்குத்தானே அண்டைக்கு அவசரமாய்க் கலியாணமும் பேசிக்கொண்டு வந்தனீ ... இதுக்குத்தானே அண்டைக்கு அவசரமாய்க் கலியாணமும் பேசிக்கொண்டு வந்தனீ ... செய்தாலுஞ் செய்தாள் .. ஒரு நல்லவன் நறியவன்கூடக் கிடைக்கேல்லையே உவளுக்கு ... செய்தாலுஞ் செய்தாள் .. ஒரு நல்லவன் நறியவன்கூடக் கிடைக்கேல்லையே உவளுக்கு\nசித்திராவுக்கு மேலும் பொறுக்க முடியவில்லை. தேங்காய் உடைக்கும் கொம்புக் கத்தியையும் தூக்கிக் கொண்டு சரேலென்று வெளியே வந்தவள், 'பொத்திடா வாயை .. என்னைப்பற்றி இனிமேலும் ஏதும் கதைச்சியெண்டால்... .. என்னைப்பற்றி இனிமேலும் ஏதும் கதைச்சியெண்டால்...\" என்று ஆவேசத்துடன் பாய்ந்த சித்திராவை நிர்மலாவும், பவளமும் ஓடிவந்த பிடித்;துக் கொண்டனர். இளையவர்களான விஜயயாவும், செல்வமும் கதறியழத் தொடங்கி விட்டனர்.\nநடுங்கியவாறே துடித்த வன்னிச்சியார், 'விடுங்கோடி அவளை ... உந்தமாதிரிக் கதைச்சவனைக் கொல்லாமல் விடுறதே ...விடுங்கோடி அவளை\nகூந்தல் அவிழ்ந்து கலைய, கண்கள் சிவந்து நீர் சொரிய ஓங்கிய கத்தியுடன் காளிபோல ஆவேசமாய் நின்ற சித்திராவைக் கண்ட குலசேகரத்தார் பயந்து போனார்.\nஇரண்டு யார் பின்வாங்கிக் கொண்டே 'நான் ஒருதன் மட்டுமோ கதைக்கிறன் ... ஊருச்சனம் எல்லாரையுமல்லோ கொல்லவேணும் ... இனிமேல் எண்டாலும் அவன் இஞ்சை அண்ட விடாதேயுங்கள் ... இனிமேல் எண்டாலும் அவன் இஞ்சை அண்ட விடாதேயுங்கள்\" என்று குலசேகரத்தார் கூறியதும் வன்னிச்சியாருக்கு ஆத்திரம் பொறுக்கவில்லை.\n'நான் ஆரையும் அண்டுவன் விடுவன் .. நீ ஆரிடா கேக்கிறது .. நீ ஆரிடா கேக்கிறது ... சித்திராவை அவன் குமாருவுக்குத்தான் நான் முடிச்சுக் குடுப்பன் ... சித்திராவை அவன் குமாருவுக்குத்தான் நான் முடிச்சுக் குடுப்பன் .... நீ போய் அறிஞ்சதைச் செய் .... நீ போய் அறிஞ்சதைச் செய்\" ஆவேசமாகக் கூவினாள் பெத்தாச்சி.\nஆக்ரோஷத்துடன் திமிறிய சித்திராவை அவளுடைய தங்கைகளால் வெகுநேரத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அவதானித்த குலசேகரத்தார், மெல்ல நழுவிக்கொண்டே, 'என்னை வெட்ட வந்தவளை நான் என்ன செய்யிறன் பாரன்\" என்று கறுவிக்கொண்டே வேகமாக நடந்தார்.\n'செய்யிறதை இப்ப செய்திட்டுப் போவன்ரா\" சித்திரா குமுறிக் கூவினாள்.\nதங்கைகளின் பிடி தளர்ந்தபோது, சித்திரா கத்தியை எறிந்துவிட்டுப் பெத்தாச்சியைக் கட்டிக்கொண்டு கோவெண்டு கதறியழுதாள். வெகுநேரம் வரை விம்மி வெடித்து அழுது கொண்டிருந்த அவளைப் பெத்தாச்சி தன் மடியில் சாய்த்துக்கொண்டு ஆதரவுடன் அவள் முதுகை வருடிக் கொண்டிருந்தாள். அவள் தீவிரமான சிந்தனையிலே ஆழ்ந்திருந்தாள்.\nநீண்டநேரமாக யோசித்திருந்த வன்னிச்சியார் பின்பு உறுதியான குரலிலே, 'எப்பிடியும் குமாருவைச் சித்திராவுக்குச் செய்து வைக்கோணும் ... ஆளடுக்கில்லாட்டிலும் அவன் நல்ல குணசாலி ... ஆளடுக்கில்லாட்டிலும் அவன் நல்ல குணசாலி .. காசுபணம் இல்லாட்டியும் மானம் மரிசாதையானவன் .... நான் போய் அவன்ரை மாமனோடை கதைக்கிறன் ....\" என்றபோது அவளுடைய மடியிலே முகம் புதைத்துக் கிடந்த சித்திரா எழுந்து, 'அப்பிடிச் செய்தால் பெத்தாச்சி ... ஊர்க்கதையை நாங்கள் மெய்ப்பிக்கிறதாய் அல்லவோ இருக்கும் .. காசுபணம் இல்லாட்டியும் மானம் மரிசாதையானவன் .... நான் போய் அவன்ரை மாமனோடை கதைக்கிறன் ....\" என்றபோது அவளுடைய மடியிலே முகம் புதைத்துக் கிடந்த சித்திரா எழுந்து, 'அப்பிடிச் செய்தால் பெத்தாச்சி ... ஊர்க்கதையை நாங்கள் மெய்ப்பிக்கிறதாய் அல்லவோ இருக்கும்\" அவளுடைய தொண்டை கட்டியிருந்தது.\n ... அவனை நீ முடிச்சாலும் ஊர் அப்பிடித்தான் கதைக்கும் .... முடியாட்டிலும் அப்பிடித்தான் கதைக்கும் ... கலியாணம் முடிஞ்சுதோ நாலு நாளைக்குக் கதைப்பினம் ... பிறகு விட்டிடுவினம் .. ஆனால் இதைச் செய்யாமல் விட்டியோ... உனக்கு மட்டுமில்லை ... உன்ரை தங்கச்சி���ளுக்குக்கூட ஒருநாளும் கலியாணம் ஒப்பேறாது ....\" என்று விளக்கியபோது சித்திராவுக்கு உண்மை, மெல்ல மெல்ல, மிகவும் வேதனையுடன் புரிந்தது.\nதன் வாழ்விலே சிலரால் வேண்டுமென்றே சுமத்தப்பட்ட ஒரு பழிச்சொல், தன்னை மட்டுமல்லத் தன் தங்கைகளின் எதிர்காலத்தைக்கூட வெகுவாகப் பாதிக்கப் போகின்றதே எனச் சித்திரா மிகவும் கலங்கினாள்.\nஅவளுடைய துயரந் தோய்ந்த விழிகளைக் கவனித்த வன்னிச்சியார், 'மோனை குமாரு படிக்கேல்ல ... பெரிய குலத்திலை பிறக்கேல்லை எண்டு கவலைப்படாதே குமாரு படிக்கேல்ல ... பெரிய குலத்திலை பிறக்கேல்லை எண்டு கவலைப்படாதே ... அவன் நல்ல பிரயாசி ... அவன் நல்ல பிரயாசி ... நல்லவன் ... நீயும் அவனோடை மனம் வைச்சுக் கஷ்டப்பட்டால் நல்லாய் வாறதுக்குக் காலஞ் செல்லாது\" எனக் கூறியபோது, சித்திராவுக்குத் தனக்கெதிரே ஒரு வழி திடீரெனத் திறந்து கொண்டது போலத் தெரிந்தது. தன்னை மட்டுமல்ல, தன் தங்கைகளையும் கவனித்துக் கொள்ள இந்த முடிவு துணை செய்யும் என்று அவள் நிச்சயமாக நம்பினாள்.\n'எனக்கு ஒரு கவலையும் இல்லை பெத்தாச்சி ... நீங்கள் சொல்லுமாப் போலை செய்யுங்கோ ... நீங்கள் சொல்லுமாப் போலை செய்யுங்கோ\" நாத் தழுதழுக்க உறுதியாகக் கூறினாள் சித்திரா.\nகுமாரபுரம் - 16, 17, 18\nகுமாரபுரம் - 21 - 22\nகுமாரபுரம் - 23 - 24\nகுமாரபுரம் 25 - 26\nகுமாரபுரம் 27 - 28\nகுமாரபுரம் - 29 - 30\nஇதுவரை: 14565136 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/manures/", "date_download": "2018-05-21T10:43:04Z", "digest": "sha1:YG65H6LOH2GD6P5OZK26G6NYAENUNCQ2", "length": 8700, "nlines": 87, "source_domain": "www.pasumaikudil.com", "title": "செடிகளுக்கான உரங்கள் வீட்டிலேயே – பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டில் தோட்டம் வைத்திருப்பவர்கள், செடிக்கு தேவையான உரம் மிகவும் விலைமதிப்புள்ளது என்று நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் கடைகளில் அதிக விலைக் கொடுத்து, உரங்களை வாங்கி செடிகளுக்கு போடுகின்றனர். ஆனால் உண்மையில் செடிகளுக்கான உரத்தை அதிக செலவு செய்து, உரத்தை வாங்கி போடுவதை விட, வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்தே செடிக்களுக்கு உரத்தை போடலாம். அது என்னவென்று சற்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்…\nவீட்டில் இருக்கும் செடிகளுக்கான உரங்கள்…\nநிறைய வீட்டில் முதலுதவிக்காக ஒரு ���ெரிய பெட்டியில் மாத்திரைகளை வாங்கி வைத்திருப்பார்கள். அவ்வாறு வாங்கி வைத்திருக்கும் மாத்திரைகளில், ஒருசில மாத்திரைகளின் பயன்படுத்தும் தேதி முடிந்திருக்கும். அத்தகைய மாத்திரைகளை தூக்கிப் போடாமல், அவற்றை சேகரித்து, பொடி செய்து செடிகளுக்குப் போட்டால், செடிகள் நன்கு செழிப்பாக வளரும். ஏனெனில் அந்த மாத்திரைகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு ஆரோக்கியத்தை தந்து, செழிப்புடன் வளரச் செய்யும்.\nதினமும் காலையில் மற்றும் மாலையில் தவறாமல் டீ குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கும். அவ்வாறு வீட்டில் டீ போட்டால், அதன் இலைகளை குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டுவிடுவோம். ஆனால் அவற்றை தூக்கிப் போடாமல், அதனை செடிகளுக்கு போட்டால், செடிகள் நன்கு வளரும். முக்கியமாக அவ்வாறு தூக்கிப் போடும் போது, அந்த டீ இலைகள் சூடாக இல்லாமல் இருக்க வேண்டும். இல்லையெனில் செடிகள் வாடிவிடும்.\nஅனைத்து வீடுகளிலும் சமையலில் தினமும் காய்கறிகளைப் பயன்படுத்துவோம். அவ்வாறு பயன்படுத்தும் காய்கறிகளின் தோல்களை கண்டிப்பாக தூக்கிப் போடத்தான் செய்வோம். ஆனால் தற்போது அந்த காய்கறிகளின் தோல்களை தூக்கிப் போடாமல், அவற்றை செடிகளுக்கு போட்டால் செடிகள், அந்த தோலில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சி ஆரோக்கியமாக வளரும். இந்த காய்கறிகளின் தோல்கள் செடிகளுக்கு சிறந்த ஒரு வகையான கரிம உரமாகும்.\nசாதம் ஒரு தானிய வகையைச் சேர்ந்தது. இந்த சாதம் அரிசியாக இருக்கும் போது அதில் அளவுக்கு அதிகமான வைட்டமின்கள் இருக்கும். ஆனால் அவற்றை சாதமாக செய்யும் போது, தண்ணீரில் ஊற வைத்து, கழுவும் போது அந்த சத்துக்களை நாம் இழக்கிறோம். அவ்வாறு கழுவும் நீரினை வெளியே ஊற்றிவிடாமல், அவற்றை செடிகளுக்கு ஊற்றினால், அந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள், செடிகளுக்குச் செல்லும். இதனால் செடிகள் அந்த சத்துக்கைளை உறிஞ்சி, நன்கு வளரும். இதுவும் ஒரு வகையான உரமாகும்.\nஇத்தகைய பொருட்களே செடிகளுக்கான வீட்டில் இருக்கும் சிறந்த உரங்கள். இத்தகைய உரங்களை உங்கள் வீட்டு செடிகளுக்கு போட்டு, செடிகளை செழிப்பாக வளரச் செய்யுங்கள்.\nPrevious Post:தோட்டத்து பாதை அமைக்க\nNext Post:வீட்டு தோட்டத்துல பழச்செடி\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/no-audio-launch-function-kabali.html", "date_download": "2018-05-21T10:38:15Z", "digest": "sha1:JOBDP5MKEB6R2BEJMMTG2E7EAG7O54A4", "length": 11461, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "கபாலி இசை வெளியீடு உண்டு... ஆனால்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகபாலி இசை வெளியீடு உண்டு... ஆனால்\nரஜினிகாந்த் நடிப்பில் ஜூலை முதல் வாரம் வெளியாகவிருக்கும் கபாலி படத்தின் இசை வெளியீடு வரும் ஜூன் 12-ம் தேதி நடக்கிறது.\nஇந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கம் அல்லது YMHCA வளாகம், குறைந்தபட்சம் சத்யம் திரையரங்கில் நடக்கும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருந்தது.\nஆனால் அதற்கெல்லாம் மாறான ஒரு முடிவை எடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல், அமைதியாக ஆன்லைனிலேயே கபாலி பாடல்களை வெளியிட்டு விடலாம் என்பதே அது.\nகபாலியின் டீசர் வெளியீடும் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல் அமைதியாக யுட்யூபில் வெளியாகி உலக சாதனைப் படைத்தது. அதே போல இசை வெளியீட்டையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர்.\nகபாலி டீசர் வெளியீடு மாதிரியே காலை 10 மணிக்கு இசை வெளியீட்டையும் நடத்திவிடத் திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கிடையில் ட்விட்டரில் கபாலி இசை வெளியீடு குறித்த #KabaliAudioFromJune12 ஹேஷ்டேக் இப்போதே பிரபலம் ஆகி வருகிறது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயி��்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2012/04/16.html", "date_download": "2018-05-21T11:17:22Z", "digest": "sha1:76FAD435OTEYJBJMTRQRN6VUYOL44CTW", "length": 37933, "nlines": 395, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்\n[பட்டுவும் கிட்டுவும் வெகு நாட்களுக்குப்பின் சந்தித்து உரையாடுதல்]\nஎன்ன கிட்டு, உடம்பு சரியில்லைன்னு சொல்லி யாத்திரைக்கு வராமலேயே இருந்துட்டேளே இப்போ உடம்பு எப்படி இருக்கு\nஅதெல்லாம் நாம பார்த்த இடம் தானேன்னு இருந்துட்டேன்.\nவடக்கே பத்ரிநாத் யாத்திரைக்கு கட்டாயம் வருவேன்.\nநீங்க போன இடத்திலெல்லாம் என்னென்ன நடந்ததுன்னு விபரமாச் சொல்லுங்கோ\nதிருவடைமருதூரில் இருந்த சைவாளெல்லாம், ஏதேதோ நம் சங்கரரிடம் வாதமும் விவாதமும் செய்தார்கள்.\nதிருவிடைமருதூர் கோயிலின் ஒரு பகுதி\nசங்கரர் அவர்களையெல்லாம் கோயிலுக்கு வாங்கோ, அங்கே போய் பேசிக்கலாம் என்று சொல்லி உள்ளே தெய்வ சந்நதிக்கே அழைச்சுண்டு போய் விட்டார்.\nஉள்ளே போனதும் “சத்யமே அத்வைதம்... அத்வைதமே சத்யம்” ன்னு மூன்று முறை அசரீரி மாதிரி பெரிய குரல் வந்தது.\nசிவலிங்கத்தின் இரண்டு புறமும், இரண்டு பெரிய கைகள் நீண்டு வந்தன.\nஅது அந்த அசரீரிக்குரலை ஆமோதிப்பது போல இருந்தது.\nஎல்லா சைவாளும் நமஸ்கரித்து சங்கரரையே குருவாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.\n என்ன ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது\n ’திருவானைக்கா’ வுக்கு சங்கரர் போனபோது, பக்தாள் யாருமே அகிலாண்டேஸ்வரி அம்பாளை தரிஸிக்க முடியாமல் இருந்தது.\nஅம்பாளுக்கு ஒரே கோபம். ஆக்ரோஷம். யாருமே கிட்ட நெருங்க முடியவில்லை. கருவறைக்குப்போனால் அனல் அடிக்குது. சங்கரரிடம் எல்லோரும் இதைப்பற்றிச் சொல்லி முறையிட்டனர்.\nஅப்புறம் சங்கரர் என்ன தான் செய்தார்\nஅம்பாள் காதுகளில் போட *தாடங்கம்* என்று ஒரு ஜோடி நகை செய்யச்சொல்லி, தன் கைகளாலேயே சங்கரர் அந்த அம்பாளுக்கு அணிவித்தார்.\nஅம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர்.\nகொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா\nஅம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.\nபக்தர்கள் கூட்டம் சங்கரரைக் கொண்டாடியது.\nவிழுந்து விழுந்து அனைவரும் சங்கரரை நமஸ்கரித்து வணங்கினார்கள்.\n இதையும் நான் நேரில் கண்டுகளிக்கக் கொடுத்து வைக்கவில்லையே\nஅது போகட்டும். திருப்பதியிலே நம் சங்கரர் “விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்” ன்னு ஒண்ணு பாடினார் பாரு காதில் அப்படியே தேன் பாய்வதாக இருந்தது.\nஸ்ரீ மஹாவிஷ்ணுவை கால் முதல் தலை வரை அங்க அங்கமாக அழகாக வர்ணித்துப்பாடி அசத்தி விட்டார்.\nபட்டு .... நீ சொல்வதைப் பார்த்தால் ஸ்ரீசைலத்திலும் ஏதாவது அதிஸயம் நடந்திருக்குமே\nமல்லிகார்ஜுன சிவனை மல்லிகை மணத்துடன் மரத்தடியில் பார்த்து பரவஸம் அடைந்த நம் சங்கரர், தன்னை மறந்து “சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல கணீரென்று பாடியது, அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டது.\n இதையெல்லாம் கண் இருந்தும் என்னால் காண முடியாமல் போய் விட்டது.\nபத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.\n[இதன் தொடர்ச்சி நாளை 29.04.2012 ஞாயிறு\nகாலை 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்.\nஸ்ரீ ஆதிசங்கரர் சொல்வது போல அழகான\nஎளிமையான அருள் வாக்குகள் சில,\n[*தாடங்கம்*: திருச்சி திருவானைக்கோயில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மனுக்குக் காதில் அணிவிக்கப்படும் ஓர் ஆபரணம்; அது ஸ்ரீசக்ர வடிவில் அமைந்திருக்கக்கூடிய ஒன்று]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 11:22 AM\n// கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா // என்ன ஒரு அறிவார்ந்த செயல்.\nஅருமையாக செல்கிறது. சுவைபட எழுதும் உங்களுக்கு என் வணக்கங்கள்\nஆதிசங்கரரின் பெருமைகளை வரிசையாக தெரிந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.\nஅகிலாண்டேஸ்வரியின் தாடங்கம் பற்றி முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்.\n@ திருச்சி கைலாசபுரம் குடியிருப்பில் வருடா வருடம் ஒரு குடும்பம் ஸ்ரீ சங்கர ஜயந்தி கொண்டாடுவர்கள்.அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.அவரது மனைவியை காரைக்குடி மாமி என்பார்கள்.நிறைய புத்திர சம்பத்து உள்ளவர்கள். என் மனைவி தவறாமல் கலந்து கொள்வாள்.\n ஆதி சங்கரர் பற்றிய தங்கள் பதிவுகள் மற���றும் மற்றைய ஆன்மீக பதிவுகள் அனைத்தும், ஒரு நூலாக வெளிவரும் நாள் தூரத்தில் இல்லை என்று தெரிகிறது. அடுத்து வரும் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறேன்\n@ //திருச்சி கைலாசபுரம் குடியிருப்பில் வருடா வருடம் ஒரு குடும்பம் ஸ்ரீ சங்கர ஜயந்தி கொண்டாடுவர்கள்.அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை.அவரது மனைவியை காரைக்குடி மாமி என்பார்கள்.நிறைய புத்திர சம்பத்து உள்ளவர்கள். என் மனைவி தவறாமல் கலந்து கொள்வாள்.//\nஅவர் பெயர்: N. ராமநாத ஐயர்.\nசமீபத்தில் ஓராண்டு முன் காலமாகி விட்டார். BHEL NDTL இல் வேலை பார்த்து 24.12.1983 இல் பணி ஓய்வு பெற்றவர். அவரின் சொந்த ஊர் காரைக்குடி ஆதனகோட்டை என்று கேள்வி. எனக்கு மிகவும் வேண்டிய தங்கமான நபர் அவர்.\nஅவரின் தந்தையால் காரைக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சங்கர ஜயந்தி மஹோத்ஸவத்தை தொடர்ந்து பல்லாண்டுகள் நடத்தி வந்தார் நம் BHEL கைலாஸபுரத்தில். நானும் ஒவ்வொரு வருஷம்ம் கலந்து கொண்டதுண்டு.\nஇப்போது அவர் மகன் ஸ்ரீ ஹரிஹரன் என்பவர் 90 ஆவது ஆண்டாக 26.04.2012 முதல் 30.04.2012 வரை அதே BHEL கைலாஸபுரத்தில் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார்.\nஇந்த ஹரிஹரன் நம் BHEL 53 Bldg. இல் E2 or E3 ஆகப் பணியாற்றுகிறார்.\nஇவரும் எனக்கு நண்பரே; எப்போதும் என் தொடர்பு எல்லைக்குள்ளாகவே.\nஅவரையும் ஞாபகமாக இந்தப்ப்திவினில் கொண்டுவர வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றிகள்.\nபரம்பரை பரம்பரையாக கடந்த 90 வருஷங்களாக ஸ்ரீமத் சங்கர ஜயந்தி மஹோத்ஸவம் மிகச்சிறப்பாக செய்து வரும் புண்யாத்மாக்கள்.\nநிறைய வேதவித்துக்களை அழைத்து, வேத பாராயணம், பிரவசனம் முதலியன செய்து வருகிறார்கள்.\nநான் என்னால் முடிந்த ஒரு தொகையை ஒவ்வொரு ஆண்டும்\nஇவர்களுக்குக் கொடுத்து வருவதோடு சரி.\nஉங்கள் பதிவைப் படித்ததும் முதல் முதல் அம்பாளைத் தரிசித்ததும்,கோவில் குருக்கள் ஸ்ரீசக்கர வரலாற்றைச் சொன்னதும் நினைவுக்கு வந்தது. இதே தாடங்கத்தை ஸ்ரீ மஹாபெரியவா கழற்றிச் சீர் செய்து மாட்டியதையும் சொன்னார்,.இந்தத் தாயின் அழகு இன்றும் மனதில் நிற்கிறது. அருமையான பகிர்தலுக்கு மிகவும் நன்றி.\nஆதிசங்கரரின் பெருமைகளை வரிசையாக தெரிந்து கொண்டே வந்து கொண்டிருக்கிறேன்.\nஅகிலாண்டேஸ்வரியின் தாடங்கம் பற்றி முன்பு ஒரு புத்தகத்திலும் படித்திருக்கிறேன்\nரொம்ப நல்ல விஷயங்கள் தெரிஞ்சுக்க முடிகிரது அதற்கு நன்றி\nஆதிசங்கரரின் அற்புதங்களைத் தொடர்ந்து எளிமையாகத் தருகிறீர்கள். நானும் நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.நன்றி.\nஉள்ளே போனதும் “சத்யமே அத்வைதம்... அத்வைதமே சத்யம்” ன்னு மூன்று முறை அசரீரி மாதிரி பெரிய குரல் வந்தது.\nசிவலிங்கத்தின் இரண்டு புறமும், இரண்டு பெரிய கைகள் நீண்டு வந்தன.\nஅம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.\nஸ்ரீ சக்ர தாடங்கம் அணிந்த அம்பிகையை மனதில் காட்சியளிக்க வைத்த குளுமையான பகிர்வு ..\n“விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்ரம்” \nதேன் பாய்வதாக அருமையாய் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..\n“சிவானந்த லகரி” என்ற ஸ்லோகத்தை, சீற்றத்துடன் எழும்பும் கடல் அலைபோல ஆனந்த லஹரி அற்புத பாடல்கள்..\nஅகிலாண்டேஸ்வரி - பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் எனக்கு. தடாங்கம் அணிவித்து அம்மனின் பார்வையை அருட்பார்வையாக்கிய விஷயம் படித்துத் தெரிந்து கொண்டேன்.\nஆனைக்காவில் அருள்புரியும் அகிலாண்டேஸ்வரியை மீண்டும் ஒருமுறை தரிசித்த திருப்தி ஏற்பட்டது\nஆதி சங்கரரின் அற்புத வாழ்வை படம் பிடித்து காட்டுகிறீர்கள்.நன்றி. கதை சொல்லும் முறை அருமை.\nஅம்பாள் சந்நதிக்கு நேர் எதிர்புறம், அம்பாளின் குழந்தையான தொந்திப் பிள்ளையாருக்கு சந்நதியை அமைக்கச் செய்தார் சங்கரர்.\nகொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா\nஅம்பாளின் கோபம் தணிந்து அந்த இடமே குளுமையாகி விட்டது.//\nஎல்லோர் மனதிலும் குளுமையை அம்பாள் தரட்டும்.\nஆதிசங்கரரின் அற்புதங்களை படிக்கும் போது பரவசம் ஏற்படுகிறது.\nபத்ரிநாத் யாத்திரைக்குத் தயாராகி விடுவோம், நாம் ....... வாருங்கள்.//\nஉங்கள் பதிவில் பத்ரிநாத யாத்திரை பார்த்து விட்டு அடுத்த மாதம் பத்ரிநாத் யாத்திரை போக வேண்டும் என்பது இறைவன் சித்தம் போலும்.\nநிறைய தகவல்கள் புதிது. கோடி நன்றி.\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2012 at 1:30 AM\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமுடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.\nகோயில் கு��ுக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.\nபிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.\nஅம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.\nஅந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.\nஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.\nமுடிந்தால் அடுத்தமுறை திருவானைக்கா செல்லும்போது பகல் 11.30 முதல் 12.30 வரை ஸ்வாமி [ஸ்ரீ ஜம்புகேவரர் சிவன்]சந்நதியில் இருப்பது போல செல்லுங்கள்.\nகோயில் குருக்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் [அம்பாள்] போல புடவை அணிந்துகொண்டு, ஸ்வாமி சந்நதிக்கு வருவார்.\nபிறகு பிரத்யக்ஷ கோபூஜை நடைபெறும்.\nஅம்பாளே சிவ தரிஸனம் செய்து பூஜிப்பதாக ஐதீகம்.\nஅந்த நிகழ்ச்சி வெகு அழகாக இருக்கும்.\nஒரு 100 பேர்களாவது தினமும் இதை தரிஸிக்கவே காத்திருப்பார்கள்.\nஅம்பாளின் கோபத்தைத் தணிக்க ஸ்ரீசங்கரர் செய்த உபாயம் போற்றத்தகுந்தது.\nதிருவிடை மருதூர் மகாலிங்கஸ்வாமி கோவில் எவ்வளவு பெரியது.\nஉங்கள் முதல் புகைப்படத்தில் இருப்பது சிங்கக் கிணறு.\nதிருவானைக்கா சென்றபோது அந்த தாடகத்தைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.\nஅன்னையின் முன் மகன் அருமையான யோசனை. பிள்ளையின் மழலை முன் தாயாரெல்லாம் சரண்டர் தான்.\n\\\\கொழுகொழுவென்று இருக்கும் தன் குழந்தையைப் பார்க்கும் எந்தத் தாயாருக்காவது கோபம் வருமா\\\\ தாய்மையின் பலமும் பலவீனமும் அறிந்தவர் அல்லவா\nஅழகான படங்களுடன் அற்புதமான தகவல்களும் தெரிந்து கொள்ள முடிகிறது நன்றி.\nமழுவதாக நம்பிக்கை வைத்து பூரண சரணாகதி ஆவது தான் நம்மால் முடிந்தது\nபடங்கலா நல்லா கீதுஃபுல்லா சரண்டர் ஆகிபிடணுமோ\n:) ஆமாம். அப்படித்தான் சொல்றாங்கோ :)\nசிவானந்தலஹரி ஸ்லோகம் பிறந்த விதம் அம்மனுக்கு தாடங்கம் பண்ணிப்போட்டது பிள்ளையாரையே அம்மனுக்கு எதிர்ல பிரதிஷ்டை செய்தது எல்லாமே அருமை.\nதிருவிடைமருதூர் கோயில் நான் போயிருக்கிறேன்...பெரியது..அருமையானது..\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n [ நிறைவுப்பகுதி 3 of ...\nநலம் தரும் ”நந்தன” வருஷம்\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\n”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]\nபங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை\nநல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gopu1949.blogspot.com/2015/01/15-95-100.html", "date_download": "2018-05-21T11:11:22Z", "digest": "sha1:DM4RJ376VNYPMJTYBC2ADF3CCNU5HJ3R", "length": 43015, "nlines": 471, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: என் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 [95-100]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 [95-100]\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூத்த\nஅவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த\n95. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்\nஎன் மானசீக குரு, கோபு அண்ணா என்று நாம் அன்புடன் அழைக்கும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களை வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியை தொடங்குகின்றேன்.\nஏகலைவன் போல் எனக்கு மானசீக குரு திரு வை கோபாலகிருஷ்ணன் சார்.\n’குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு\nதஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.’\nகுருவை ப்ரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு இணை என்று சொல்கிறார்கள்.\nபதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும்\nஉற்சாகமும் அளித்து வரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே\nஎனக்கு ரோல் மாடல் + மானஸீக குருநாதர்.\nஅதனால் என் குருவை வாழ்த்தி, வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடங்குகிறேன்.\nஇந்த ஒரு வாரமும் கோபு அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும் இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் (தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) முதலில் கொடுத்து பிறகு என் பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.\nஇன்று முதல் நாளாகையால் அவரது பதிவுடன் தொடங்குகிறேன்.\nஅதிலுள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ.\nஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு). ........\n96. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்\n’மூத்தோர் சொல்லும் முது நெல்லியும்\nமுன்னே கசக்கும், பின்னே இனிக்கும்’\nஇன்று நாம் மூத்த குடிமக்களின் (SENIOR CITIZENS) வலைத்தளங்களை அறிமுகப் படுத்தி கௌரவிப்போமா\nஎன் மானசீக குருநாதர் திரு. வை. கோபாலகிருஷ்ணனும் ஒரு மூத்த குடிமகன் தானே.\nஅடுத்தவங்கள கௌரவிக்கறதுல கோபு அண்ணாவுக்கு இணை அவரே தான். இந்த இழையைப் படித்து தெரிந்து கொள்வோமே.\nஆரண்ய நிவாஸின் அன்புப் பிடியில் மாட்டியுள்ள\n97. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்\nஇவருதான் உண்மையா இத செய்தாரா\nஇல்ல இவர் மனைவியார் செய்தாரா என்பதை\nஅடுத்த முறை அவங்களை சந்திக்கும் போது\nரகசியமா கேட்டு உங்களுக்கு சொல்றேன்.\nசரி கடைசியாக ஒரு இலவச இணைப்பு:\nகோபு அண்ணாவின் அன்புப் பரிசு.\n98. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்\nகோபு அண்ணாவின் பஜ்ஜின்னா பஜ்ஜிதான் சிறுகதை\nபடங்களுடன் கூடிய மேற்படி சிறுகதையின்\nமுழுமையான மீள் பதிவுக்கான இணைப்பு:\nசரி என்னைக் கவர்ந்த (நான் அறிந்த)\nமுதலில் என் குருநாதர் வை.கோபாலகிருஷ்ணன்.\nமஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.\n( சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )\n(பகுதி 1 முதல் 3 வரை)\n//முதலில் என் குருநாதர் வை கோபாலகிருஷ்ணன்.\nமஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.\n(சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )\nஅன்னதான மகிமை பகுதி 1 முதல் 3 வரை\nபெரும்பாலும், வலைச்சரத்தில் எங்காவது, என்றாவது, யாராலாவது\nஎன்னைப் பற்றிப் பேசப்பட்டிருந்தால், அதை மேலே உள்ளதுபோல,\nபின்னூட்டம் மூலம் அன்புடன் என் கவனத்திற்குக்கொண்டுவந்து\nஉதவியுள்ள திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் தொண்டு\nஉள்ளத்திற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளை, இங்கு நான்\nகடந்த 40 நாட்களாக [ wef: 21.12.2014 ] இவர்களின் பின்னூட்டங்கள்\nஎன் பதிவுகளில் இல்லாதது மிகப்பெரிய வெறுமையாக என்னால்\nஉணரப்பட்டு, எனக்கு மிகவும் மன வேதனை அளிப்பதாக உள்ளது.\nஉடல்நிலை முற்றிலுமாக நன்கு தேறி, இவர்கள் ஊக்கத்துடனும்,\nஉற்சாகத்துடனும் பழைய நிலைமைக்குத் திரும்பி வர, நாம்\n100. திருமதி ஜெயந்தி ரமணி அவர்கள்\nகோபு அண்ணாவின் மூன்று கதைகள்.\nம்ஹூம் இதிலும் சாப்பாடுதானா ஜெயந்தி.\nஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்\nகாதலாவது .... கத்திரிக்காயாவது ..... \nஇறுதியாக ஒரு அருமையான காதல் கதை.\nஎழுதியவ���் 64 வயது இளம் வாலிபர் திரு கோபு அண்ணா\nஇந்த வாய்ப்பைக் கொடுத்த திரு அன்பின் சீனா அவர்களுக்கும்,\nஇதற்குக் காரணமான கோபு அண்ணா அவர்களுக்கும்,\nமற்றும் ஒரு வாரம் என் அறுவையை அன்புடன் பொறுத்துக் கொண்ட\nஅன்புத்தோழர், தோழியர் அனைவருக்கும் என் மனமார்ந்த,\nசிரம் தாழ்ந்த நன்றி, நன்றி, நன்றி.\nஇந்த ஆறு நாட்களும் இங்கு வருகை தந்து வாழ்த்திய\nஎன் குருநாதர் திரு. வை.கோபாலகிருஷ்ணன்\nமற்றும் சிலருக்கு இந்த ஸ்பெஷல் பூங்கொத்து.\n‘ஜெ’ ..... ‘ஜெயா’ ..... ’ஜெயந்தி’ க்கு\nஎன் இனிய ஆசிகள் + வாழ்த்துகள் + நன்றிகள்.\n1 முதல் 100 வரை\nவிரைவில் ஓரிரு நாட்கள் இடைவெளியில்\nஇந்தத் தொடரின் அடுத்த வெளியீடான\n'என் வீட்டுத்தோட்டத்தில்.... பகுதி-16 of 16 [101-110]’\nநிறைவுப் பதிவினில் இடம் பெறப்போகும்\nவலைச்சர ஆசிரியர்கள் மொத்தம் : ஏழு நபர்கள்\n2) முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்\n3) கீதமஞ்சரி திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்\n4) திருமதி. மஞ்சுபாஷிணி அவர்கள்\n5] திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்\n6] திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்\n7] திருமதி. ஞா. கலையரசி அவர்கள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:03 AM\nலேபிள்கள்: வலைச்சர ஆசிரியர்களுக்கு நன்றிகள்.\n100 வலைச்சர அறிமுகங்களை நமக்குக் கொடுத்த கோபு அவர்க்ள 100 ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.\nஎப்படித்தான் உங்களால் இவ்வளவு நீளமான, கண்கவரும் படங்கள ஏராளமாகப் பூத்து குலுங்கும் வண்ணம், பதிவுகளை எழுத முடிகிறதோ என் கண்ணே பட்டுவிடும்; மாமியைச் சுற்றிப் போடச் சொல்லுங்கள் என் கண்ணே பட்டுவிடும்; மாமியைச் சுற்றிப் போடச் சொல்லுங்கள்\n தாங்கள் அதற்கு உரியவர் தகுதியானவரே அறிமுகப்படுத்துபவர்களையும் கௌரவிக்கும் தங்கள் பண்பை என்னவென்று சொல்லுவது அறிமுகப்படுத்துபவர்களையும் கௌரவிக்கும் தங்கள் பண்பை என்னவென்று சொல்லுவது இன்று வந்து பார்த்தால் அதில் எங்கள் தளமும் இன்று வந்து பார்த்தால் அதில் எங்கள் தளமும் பல எழுத்துலக ஜாம்பவான் களின் நடுவில் எங்களையும் இங்கு சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சி சார்\nஇன்னும் தங்கள் தளத்தின் அறிமுகம் தொடர வேண்டி பிரார்த்தனைகள்.\nஎங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மிக்க மிக்க நன்றி\nஇன்றைய பகிர்வு பிரமாண்டம் ஐயா...\nஆச்சி, வாம்மா, வணக்கம்மா. நல்லா இருக்கீங்களா \n//piramippo piramippu sir, பிரமிப்போ பிரமிப்பு சார்//\n//(தொப்பையப���பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்)//\nஎன ஜெயா மேலே எழுதியுள்ளதற்கு இப்படி அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்களே, ஆச்சி. \nஜெயாவும் ஆச்சியும் என்னை உரிமையுடன் கிண்டல் செய்வதற்காகவே பிறந்துள்ளீர்கள் என நினைத்து மகிழ்கிறேன்.\nஜெயாவாவது ஒல்லிப்பிச்சான் .... அவங்க சொல்வதை ஓரளவு நியாயமாக எடுத்துக்கொள்ளலாம்.\nஆனால் நீங்க ................ எனக்குப்பிறந்த மகள் போல அல்லவா நல்ல குண்டா கஷ்கு முஷ்குனு, கொழுமொழுன்னு, உ.உ.கி. யாகவும், ஆ.க. ஆகவும், குஷ்பு போல அல்லவா இருக்கீங்க...... நீங்க போய் என்னை நடமாடும் கணபதியே தான் எனச் சொல்லிட்டிங்களே ....... ஆச்சி :)\nஅதனால் என்ன ஆச்சி எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவாங்கோ .... இது ஜெயாவுக்காக எழுதியுள்ளேன். :)\nஅன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான, நகைச்சுவையான கருத்துக்களுக்கும், மிக்க நன்றி, ஆச்சி.\n100 – ஆவது முறையாக வலைச்சரத்தில் அறிமுகம். உங்களுக்கு இணை நீங்கள்தான். அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nநூறு முறை அறிமுகம் செய்யப்பட்ட நீங்கள் ஆயிரம் முறைக்கும் மேலே அறிமுகம் ஆக வாழ்த்துகள். இன்றைய அறிமுக நாயகி ஜெயந்தி அவர்களை உங்கள் மூலமே அறிந்திருக்கிறேன். அறிமுகத்துக்கு நன்றி.\nபேராண்டிகளுடன் குலாவி பெருமையெலாம் பெறுக\n\\\\ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு). ........\nஐ, நான் முந்திக்கிட்டேனே.\\\\ கலக்கலான எழுத்து. கோபு சாரின் நூறாவது வலைச்சர நாயகியான தங்களுக்கு வாழ்த்துகள் ஜெயந்தி மேடம்.\nஆச்சியை உ.உ.கின்னு சொல்லி இருக்கீங்களே. அப்படீன்னா உருட்டி விட்ட உருளைக்கிழங்கு தானே. ஏன் கேக்கறேன்னா நானும் இப்ப அந்த மாதிரி தான் ஆகிண்டு இருக்கேன். ஒல்லிப்பிச்சான் எல்லாம் போன நூற்றாண்டில். இப்ப குண்டுப்பிச்சான் ஆயாச்சு.\nஆச்சி சரியாதான் சொல்லி இருக்கீங்க. பாருங்க எந்த பொம்மை பக்கத்துல போய் நிக்கறாருன்னு. இனம் இனத்தோடே தானே சேரும்.\nஇந்த பதிவைப் பார்த்ததும் எனக்கு FULLஆ BATTERY RECHARGE ஆன மாதிரி இருக்கு.\nஇனி தினம், தினம் என் ��லைத்தளத்தில் பதிவு தான். உங்க வலைத் தளத்தில் பின்னூட்டம் தான். (ஏய் ரொம்ப வாயாடாதே. விட்டுட்ட அப்புறம் அண்ணா கொட்டு தான் வைப்பார்).\nநன்றி கூற வார்த்தையே இல்லை. நான் எல்லாம் ஆடிக்காத்துல பறக்கற இலவம் பஞ்சு. எனக்கு இப்படி ஒரு கௌரவம் கொடுத்ததற்கு வெறும் வார்த்தையால் நன்றி கூறினால் போறாதுதான். பின்ன வேறென்ன செய்ய. இறைவன் அருளால் விரைவில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கட்டும். அதிரசம், முறுக்கு, தேன் குழல் அப்புறம் நிறைய பீட் (லயா பாஷையில ஸ்வீட்) எல்லாம் எடுத்துண்டு வந்து, மன்னி அனுமதி கொடுத்தா உங்களுக்கு கொடுக்கறேன். இல்லேன்னா அத அப்புறம் பார்த்துக்கலாம்.\nஉண்மையாகவே படித்து முடித்தவுடன் ஆனந்தக் கண்ணீர் கண்ணிலிருந்து என் கன்னத்தில் வழிந்தது.\nகோபு அண்ணா ஆரோக்கியமாக என்றும் நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை தினமும் வேண்டுகிறேன்.\nஆவ்வ்வ் இம்முறை ஜே மாமியோ.. வாழ்த்துக்கள்... கோபு அண்ணன் உங்களுக்கு வரவர மறதி அதிகமாயிட்டே போகுது:)).. பாருங்கோ ஜே மாமிக்கு தாமரைப்பூவாப் போட்டு வச்சிருக்கிறீங்க:) இப்போ ராஜேஷ்வரி அக்கா வந்து இதைப் பார்த்தால்ல்ல்:) குதியோ குதி எனக் குதிக்கப் போறா:)).. தாமரைப்பூ அவவின் சின்னம் தானே:)).. நான் இதிலெல்லாம் ரொம்ப விபரமாக்கும்:).\nஆஹா ஏதும் ஆபத்து வந்திட்டாலும் என ஓடிப்போய் யானைக்குப் பக்கத்தில நிக்கிறீங்க:)... நாங்க அதுக்கெல்லாம் பயந்து பேசாமல் போயிட மாட்டோம்:) கேள்வி கேட்போம்:)..\nஉங்களின் நூறாவது ஜெயந்தி விழாவை மிக விமரிசையாகக் கொண்டாடியதற்கு வாழ்த்துக்கள் சார்.\nநூறாவது அறிமுகம் சிறப்போ சிறப்பு. வாழ்த்துகள் சார்.\n100வது வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.\nஉங்கள் கதைகள், எழுத்துக்கள் வலைச்சரத்தில் இடம் பெற்றுக் கொண்டே தான் இருக்கும்.வாழ்த்துக்கள் சார்.\nநெஞ்சை விட்டு அகலாதவை தங்களுடைய பதிவுகள்..\nநூறு முறை அறிமுகம் கண்ட அண்ணா அவர்களுக்கு அன்பின் வணக்கம்\nஅன்னை அபிராமி அனைவருக்கும் நல்லருள் பொழிவாளாக\nநூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே \nநல்வாழ்த்துகள் வை கோ அவர்களே \nநூறு முறை அறிமுகப் படுத்தப் பட்ட தங்களை 1000 முறை அறிமுகப் படுத்த சக பதிவர்கள் தயராய் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபாராட்டுகள் அருமை நண்பர் வை.கோ அவர்களே \nநல்வாழ்த்துகள் வை கோ அவர்களே \n100--வது வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்\nநூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..\nநூறு நூறாக அதிகரிக்க வாழ்த்துகள்..\nஎன் வலைச்சர 100வது அறிமுகம் பற்றிய தகவல் தங்கள் மூலம் எனக்குக் கிடைக்காததில் மிகவும் வருத்தமே :(\nஎனினும் தங்களின் இன்றைய வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.\nஎப்பூடி ஒரு ஒரு மாசத்துலயும் ஒரு பதிவு சாப்பிட்டு போடுறேன்( மறந்துகிட்டத சொல்லினன்)\nவலைச்சரத்துல 100-- வது அறிமுகமா.. வாழ்த்துகள் இவங்கலா பூக்கடைக்கே வெளம்பரம் செய்துகிட்டிருக்காக. வாசனையே காட்டி கொடுத்து போடும்லா.\n100-வது அறிமுகமா. எப்பவுமே என்பின்னூட்டத்துக்கு முன் முருகு வோட பின்னூட்டம்தான் இருக்கு. செம காமெடியா இருக்கு. எல்லாருக்கும் ரிப்ளை கொடுக்குற நீங்க அவங்கள கண்டுக்கவே மாட்றேளே.\nசீக்கிரமே நூறாவது நூறையும் எட்டிப் பிடிக்க வாழ்த்துகள்..\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஎங்கள் ப்ளாக் .... ஒட்டுமொத்தமாக .... எங்கள் வீட்ட...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-15 of 16 ...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் ..... பகுதி-14 of 16 [91-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-13 of 16 [81-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-12 of 16 [71-...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-11 of 16 [61-7...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-10 of 16 [51-6...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-9 of 16 [43-5...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/4 of 1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/3 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/2 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... மஞ்சு Part-8/1 of 16...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-7 of 16 [31-3...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-6 of 16 [24-30...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-5 of 16 [17-23...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-4 of 16 [11-1...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-3 of 16 [7-10...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-2 of 16 [2-6]...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் .... பகுதி-1 of 16 [1]\nஅன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=1930", "date_download": "2018-05-21T11:04:07Z", "digest": "sha1:MZ4EKUPHM5EFU5P7CZFEPTTW27SJBOD5", "length": 19346, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "எந்த ஊரில் என்ன வாங்கலாம்- வடுகப்பட்டி, வெள்ளைப்பூண்டு.", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎந்த ஊரில் என்ன வாங்கலாம்- வடுகப்பட்டி, வெள்ளைப்பூண்டு.\nவத்தலக்குண்டுக்கும் பெரியகுளத்துக்கும் இடைப்பட்ட ஊரான தேவதானப்பட்டி வழியாகவும், தேனி-பெரியகுளம் வழியாகவும் வடுகபட்டிக்குச் செல்ல முடியும். இந்த ஊருக்குள் நுழைந்தாலே வெள்ளைப் பூண்டின் மணம் காற்றுவெளிகளில் கலந்து வாசத்தை அள்ளி வீசுகிறது. வடுகபட்டியின் பூண்டு சந்தைதான் தமிழ்நாட்டில் பெரிய பூண்டு சந்தை. இந்த ஊருக்கு பூண்டு சந்தை வந்தது எப்படி\nஅறுபது ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது இரண்டு தலைமுறைக்கு மு��்பு வடுகபட்டிக்கு அருகில் இருக்கும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த பூண்டுகளை அங்குள்ளவர்கள் கீழ்ப்பகுதிக்கு கொண்டுவந்து, இங்கு வாழ்ந்த மக்களிடம், வெற்றிலை, அரிசி, தேங்காய், பருப்பு போன்ற தானிய வகைகளுக்கு, 'பண்டமாற்று’ முறைப்படி மாற்றிக்கொண்டார்கள். இப்படி மாற்றத்தொடங்கிய சந்தை நாளடைவில் ஏற்றுமதியாகும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.\nஇன்றைக்கு மிகப் பெரிய பூண்டு வர்த்தக மையமாக மாறியிருக்கும் இந்த சந்தைக்கு மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற நமது மலைப்பிரதேசங்களில் இருந்தும் ரகம், ரகமாய் பூண்டுகள் வடுகபட்டிக்கு வந்து குவிந்து மொத்தமாக விற்பனையாகி வருகிறது. என்னதான் வெளிமாநிலங்களிலிருந்து வெள்ளைப் பூண்டு இங்கு வந்து குவிந்தாலும், கொடைக்கானல் பள்ளத்தாக்குப் பகுதியில் விளையும் மலைப்பூண்டுதான், மார்க்கெட் விலையைத் தீர்மானிக்கிறது.\nதேனி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மலைப் பூண்டிற்கு பல மருத்துவ குணங்கள் இருப்பதால் இதற்கு எப்போதுமே மவுசு என்கிறார்கள் இங்குள்ள வியாபாரிகள். பொதுவாகவே வெள்ளைப்பூண்டு வாயுத் தொல்லைகளை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது என்றாலும், மலைப்பகுதியில் விளையும் பூண்டிற்கு வாயு, பிரஷர், பிரசவ கால வைத்தியத்தில் முக்கிய இடம் பிடிக்கிறது என்பதால் மலைப்பூண்டு அதிக அளவில் விற்பனையாகிறது.\nவடுகபட்டி ஒரு கிராமம்தான் என்றாலும், தமிழகத்தின் அனைத்து பெரிய நகரங்களுக்கும் இங்கிருந்துதான் வெள்ளைப்பூண்டு செல்கிறது. வாரத்தில் ஞாயிறு, வியாழன் என்று இரண்டு நாட்கள் வடுகபட்டி பூண்டு சந்தை நடைபெறும். உள்ளூர் வியாபாரிகள் தவிர, வெளியூர்களில் இருந்தும் பல வியாபாரிகள் வந்து, கிலோ கணக்கிலும் மூட்டைகளாகவும் பூண்டு வாங்கிச் செல்வதைப் பார்க்கலாம். வாரத்தின் இந்த இரு நாட்களிலும் பல ஆயிரம் டன் பூண்டு வியாபாரம் ஆகிவிடுகிறது.\nமொத்த வியாபாரிகள் மட்டுமல்ல, ஐம்பது கிலோ, இருபது, முப்பது கிலோ என்கிற வகையில் தலைச்சுமை வியாபாரிகள், சில்லரை வியாபாரிகளின் கூட்டமும் வடுகபட்டியில் கூடிவிடுகிறது. குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேச மாநிலங்களில் விளையும் பூண்டு வகைகள் இங்கு ஒரு கிலோ 7 ���ூபாய் முதல்\n21 ரூபாய் வரையிலும், ஊட்டி, கொடைக்கானல் மலைப்பூண்டு கிலோ ஒன்றுக்கு 10 முதல் 60 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. இங்கிருந்து பூண்டு வாங்கிச் செல்லும் வியாபாரிகள் வெளியூரில் நல்ல விலை வைத்து லாபம் பார்க்கிறார்கள். மற்ற மாநில பூண்டுகள் வெள்ளை நிறத்திலும், நம்மூர் மலைப்பூண்டுகள் பழுப்பு நிறத்தில் மண் வாசத்தோடும் இருக்கும்.\nஎல்லா ஊர்களிலும் வெள்ளை பூண்டு கிடைத்துவிடும்தான்; ஆனால், வடுகபட்டியில் தரமான பூண்டு, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். திண்டுக்கல், தேனி, பழனி, வைகை அணை என சுற்றுலாச் செல்பவர்கள் சிரமம் பார்க்காமல் வடுகபட்டிக்கும் பயணப்பட்டால் மருத்துவ குணம்கொண்ட மலைப்பூண்டுகளையும் வெள்ளைப்பூண்டுகளையும் பை நிறைய வாங்கி வரலாம் என்பதை இனி மறக்கவே வேண்டாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denaldrobert.blogspot.com/2013/06/blog-post_1195.html", "date_download": "2018-05-21T10:36:00Z", "digest": "sha1:2SGWWJTSGDOJRC77Y5MLXBLDYR6BQK7B", "length": 4560, "nlines": 32, "source_domain": "denaldrobert.blogspot.com", "title": "தமிழ்காரன்: பேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ்! மைக்ரோசாப்ட் எச்சரிக்கை!!", "raw_content": "\nபேஸ்புக்கை தாக்கும் புதிய வைரஸ்\nபேஸ்புக்கை தாக்கும் புதிய வகை ட்ரொஜன் ஹோர்ஸ் வைரஸ் ஒன்று பரவ ஆரம்பித்துள்ளதால் கவனமாக பேஸ்புக்கை பயன்படுத்துமாறு மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. 'Trojan:JS/Febipos' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தன்னியக்கமாக Like, Comment மற்றும் Share செய்து குழப்பங்களை ஏற்படுத்துகின்றது.\nதற்போது பிரேஸில் மொழியில் பிரேசில் நாட்டில் அதிகளவில் வியாபித்துள்ள இந்த வைரஸ் ஐரோப்பா நாடுகளுக்கும் விரைவில் ஆங்கில மொழியிலும் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nFirefox, Chrom போன்ற இணைய உலாவிகளின் Plug-ins என்ற போர்வையிலேயே இந்த வைரஸ் பரவுவதாகவும் குறித்த வைரஸ் தாக்கிய கணனியின் மூலம் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளுவதாகவும் தெரிவித்துள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் அதிலிருந்து ஓரளவு தப்பிக்கவும் சில வழிகளைக் கூறியுள்ளது.\nஅதாவது தரவேற்றம் செய்யக் கூறி புதிதாக Firefox, Chrom ஊடாக வரும் Plug-insகளை தவிர்த்தல் மேலும் பேஸ்புக்கினைப் பயன்படுத்திவிட்டு முறைப்படி அதிலிருந்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் மைக்ரோசொப்ட் எச்சரித்துள்ளது. இதேவேளை இந்த வைரஸ் விரைவில் பிரேஸில் தவிர்ந்த ஏனைய நாடுகளுக்கும் பல மொழிகளில் பரவலடையும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://galaxyacupuncture.blogspot.com/2014/05/", "date_download": "2018-05-21T10:59:14Z", "digest": "sha1:3ORH6JU2BPYRJTVUZI657J575IF3GPDH", "length": 60801, "nlines": 212, "source_domain": "galaxyacupuncture.blogspot.com", "title": "அக்குபஞ்சர்: May 2014", "raw_content": "\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சை பக்க விளைவில்லாத முழு ஆரோக்கியம் தரும் ஓர் அற்புதம். எளிமையான முறையில் நாடிப்பரிசோதனை செய்து நலம் தரும், அக்குபஞ்சர் சிகிச்சை, அக்கு பஞ்சர் புள்ளிகள் பற்றி அறிவோம். வருமுன் காப்போம், நலம்பெற வாழ்வோம்.\nபஞ்சபூதங்கள் \"நிலம்\" மூலகம் - தொடர்ச்சி : மன உணர்ச்சி - \"கவலை\"\nநமது உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் நேரடியாக நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லை.\nமூளையானது, நரம்பு மண்டலம் வழியாக உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாட்டினை தனது கட்டுக்குள் வைத்திருக்கிறது. நமது உள்ளுறுப்புகள் யாவும், என்னதான் தன்னாட்சி பெற்றிருந்தாலும், எந்த ஒரு செயலிலும் இறங்குமுன், மூளையின் கட்டளைக்காக காத்திருக்கிறது.\nஉள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு, நமது உடலில் உள்ள நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் \"ஹ��ர்மோன்\" எனப்படும் \"உடல் உறுப்புக்களை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கிற உட் சுரப்பு நீர்\" அடிப்படை காரணமாக அமைகின்றது. இதனை சுருக்கமாக \"இயக்கு நீர் / சுரப்பு நீர் \" எனலாம். இத்தகைய \"சுரப்பு நீர்\" வகைகள் யாவும் உடலின் தேவைக்கேற்ப, மூளையின் கட்டளைப்படி, அந்தந்த உறுப்புகளிலும், இரத்தத்திலும் சுரக்கப்படுகின்றன.\n\"நிலம்\" மூலகத்தின் உறுப்புகளில் ஒன்றாகிய இரைப்பையில், உணவு ஜீரணம் நடைபெறும் விதத்தை நாம் ஏற்கெனவே \"உணவு ஜீரணத்தில் உமிழ்நீரின் மகத்துவம்\" பதிவினில் பார்த்தோம். நாவில் படும் சுவை, நாசியில் ஏறும் மணம், இவைகளுக்கேற்ப இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் ஜீரணத்தை நடத்த உதவுகின்றன.\nதவிர, உடல் இயக்கத்திற்கு அத்தியாவசியமான, \"ஆற்றல்\" அல்லது \"சக்தி நிலையில்\" குறைவு ஏற்படும்போது, மூளையின் ஹைபோதலாமாஸ் பகுதியின் தூண்டுதலால், \"பசி\" உணர்வினை ஏற்படுத்தும் \"HUNGER HARMONE\" எனப்படும் \"க்ரெளின் \" (Ghrelin) வயிற்றில் சுரக்கிறது.\nவயிற்றில் நடக்கும் இவ்வளவு நிகழ்ச்சிகளும் - மூளையானது, மிக இயல்பாக, அதாவது, அதன் \"நியூரோ டிரான்ஸ்மீட்டர்கள்\" எனப்படும் \"மின் அலை கடத்தி\"களின் செயல்பாட்டிற்கு எந்த ஒரு இடையூறும் இல்லாத பட்சத்தில் - செவ்வனே நடத்தித் தரும்.\nநியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான \"இரசாயன சமிக்ஞைகள்\" - CHEMICAL SIGNALS - சுதி விலகாத தாள-லயத்துடன் நடக்கும்போது, மூளைக்கும் உள்ளுறுப்புகளுக்குமான தொடர்பில் பாதிப்பு இல்லை. அவ்வேளையில் சுரக்கப்படும் \"செரோடோனின்\" - SEROTONIN - எனும் மூளையின் சுரப்பானது, பசி உணர்வினை முறைப்படுத்துகிறது. மேலும் - உடல் சூட்டினை சம நிலையில் வைத்திருத்தல், \"MOOD\" எனப்படும் மன நிலையினை சீராக வைத்திருத்தல், தேவைப்படும் தூக்கத்தை தரும் வகையில் மன அமைதி தருதல், மற்றும் வலி நிவாரணம் தருதல் - போன்றவையும் \"செரடோனின்\" துணை புரியும் முக்கிய பணிகள் தான்.\nஒருவேளை, ஒரு நபர், நடந்து முடிந்த வருந்தத்தக்க ஒரு நிகழ்ச்சியைப்பற்றியும், அதன் விளைவாக, வருங்காலத்தில் \"என்ன நடந்துவிடுமோ\" என்று தொடர்ந்து \"கவலை\"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும்\" என்று தொடர்ந்து \"கவலை\"ப்பட்டுக்கொண்டிருந்தால் விளைவு என்ன ஆகும் விரைவில் அவரது நிலைமை கவலைக்கிடமாகிவிடும். அதாவது, நியூரோ டிரான்ஸ்மீட்டர்களுக்கு இடையிலான தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டு, செரோடோனின் சுரப்பு தடைபடுகிறது. செரோடோனின் சுரப்பு தடைபடுவதனால் பசி உணர்வு அதிகமாகவோ அல்லது குறையவோ செய்யலாம். அதாவது பசி முறைபடுத்தப்படமாட்டாது. அதனால், இரைப்பை, மண்ணீரல் மற்றும் கணையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் தடைபடும். விளைவு ஆரோக்கியக்குறைவு. மண்ணீரலின் குறைபாட்டினால், இரத்தசோகை மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவு, மேலும் கணையத்தின் கவனக்குறைவால் இன்சுலின் சரிவரச் சுரக்காததால் நீரழிவு எனும் சர்க்கரை நோய் கூட உருவாகலாம்.\nஅதிகமாக, எந்நேரமும் கவலைப்படும் ஒருவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து, அதனால் ஆரோக்கியம் கெடும் - என்பது மட்டுமல்லாமல் - முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களினால் அவரது நிலம் மூலகத்தின் செயல்திறன் குறைந்து அதன் விளைவாக, அவருக்கு தேவை இல்லாமல் அடிக்கடி கவலை உணர்வு தோன்றவும் செய்யும் எனபதை நாம் மறுக்க இயலாது.\nஇவ்வளவு விஞ்ஞான விளக்கங்கள் எதற்கு அதையெல்லாம் விட்டுவிடுங்கள். மறந்துவிடுங்கள். “நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்\" என்ற நமது முன்னோர் சொல்லி வைத்திருக்கும் வார்த்தைகளின் அர்த்தத்தை சற்று யோசித்துப்பாருங்கள்.\nநீங்கள் எதெற்கெடுத்தாலும் அதிகமாக கவலைப்படுகிறவரா\nகுறைந்தபட்ச கவலை தேவைதான். இல்லையென்றால் வாழ்க்கையை வழி நடத்துவது எப்படி ஓரளவுக்கு, அடுத்ததாக செய்ய வேண்டியவற்றுக்கான திட்டமிடுதல் இருந்தால் போதும். கூடவே கொஞ்சம் தைரியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். அதிக கவலையினைத் தவிர்த்து விடுங்கள். இந்த நாளின் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலை மட்டும் இருக்கட்டும். இன்னும் ஒருமாதம் கழித்து ஏதோ ஒருநாள் எடுத்துக்கொள்ளபோகும் மதிய உணவைப்பற்றிய கவலை இப்போதே எதற்கு\nதேவையில்லாமல் அதிகமாக கவலைப்படுகிறவர் எனில், அருகில் உள்ள அக்குபஞ்சர் சிகிச்சையாளரிடம் ஆலோசனை பெறுங்கள். செரோடனின் சுரப்பினை சரிப்படுத்தும் வகையில், ஓரிரண்டு அக்குபஞ்சர் புள்ளிகளில் மட்டும் சிசிச்சை தந்து, அவர் உங்கள் ஆரோக்கியம் மேம்பட உதவுவார்.\nகவலையைப்பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள்.\nLabels: serotonin, கவலை, நிலம் மூலகம்\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\n\"நிலம்\" மூலகத்தின் - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம்\nவெளிப்புற உறுப்பு : உதடு (வாய்).\nஅக்குபஞ்சர் மருத்துவத்தில், நோயறிதல் பகுதியில், முதலாவது செய்யப்படும் வெளிப்புற பரிசோதனை, \"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்\" என்னும் பழமொழியின் அடிப்படையில்தான். பஞ்ச மூலகங்களின் உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றுக்கும், கிட்டத்தட்ட அதன் வடிவத்தையொத்த உறுப்பு ஒன்று முகத்திலேயே படைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் \"நிலம்\" மூலகத்தின் வெளிப்புற உறுப்பாக கணையத்தின் வடிவத்தையொத்த \"உதடு\" அமைந்துள்ளது.\nஅந்தந்த உள்ளுறுப்புகள் பாதிப்படைந்திருக்கும் பட்சத்தில், அதன் வெளியுறுப்பில் அந்த பாதிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. மண்ணீரலின் அல்லது கணையத்தின் செயல்திறன் மாறுபட்டிருக்கும்போது உதட்டிலும், உதட்டின் உட்புறத்திலும், உதட்டோரத்திலும் அதன் அறிகுறியாக புண்கள் தோன்றும்.\nஇரைப்பையில் அஜீரணப்பிரச்சினைகள் அல்லது புண்கள் இருக்கும் பட்சத்தில் உதடுகள் உலர்ந்து போகும். மேலும், உதட்டில் தோல் உரிய ஆரம்பிக்கும்; புண்கள் கூட ஏற்படும். மண்ணீரல் குறைபாடு நோய்களின் அறிகுறியாக வாயோரத்தில், உதடுகள் இணையும் இடத்தில் சிறு கொப்புளங்கள் அல்லது புண்கள் ஏற்படும்.\nநிலம் மூலகத்தின் நிறம் : மஞ்சள்\n\"நிலம்\" மூலகத்தின் நிறம் \" மஞ்சள் \" ஆகும். ஒருவரது உடலில் நிலம் மூலகத்தின் செயல்திறன் ஏறக்குறைய இருக்குமானால், அவரது முகம், மஞ்சள் பூத்தாற்போல் ஆகிவிடுகிறது. ஜீரணக் கோளாறுகள், மற்றும் இரத்தக்குறைவு ஆகிய பிரச்சினைகள் முகத்தில் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது.\nதவிர, கண்களில் தோன்றும் மஞ்சள் நிறம், கல்லீரலின் குறைபாட்டால் ஏற்படும் மஞ்சள் காமாலையின் அறிகுறியாக இருப்பினும், அதில் \"நிலம்\" மூலகத்தின் மண்ணீரலும் ஒரு காரணமாகிறது. மண்ணீரலில் இரத்த சிகப்பணுக்கள் மிக அதிக அளவில் சிதைக்கப்பட்டு, அதன் காரணமாக ஏராளமாக உற்பத்தியாகும் \"பிலுரூபின்\" - Bilurubin - என்னும் கல்லீரல் சுரக்கும் பித்தநீருக்கு நிறம் தரும் நிறமியானது, இரத்தத்தில் அதிகமாக கலப்பதினால், அதன் அறிகுறியாக \"மரம்\" மூலகத்தின் வெளிப்புற உறுப்பான \"கண்\"ணில், \"நிலம்\" மூலகத்தின் \"மஞ்சள்\" நிறம் வெளிப்படுகிறது.\nநிலம் மூலகத்தின் சுவை : இனிப்பு, துவர்ப்பு\n\"நிலம்\" மூலகத்தின் சுவை இயல்பு \"இனிப்பு\" ஆகும். எனினும் உடலில் இரத்தம் ஊறுவதற்கு மிக அவசியமான \"துவர்ப்புச் சுவை\" மண்ணீரலின் சிறப்பு சுவையாகச் செயல்படுகிறது\nபொதுவாக, நமது உடலின் திசுக்கள் சேதமடைய நேரும்போது, அதனை மூளை நமக்கு \"வலி\"-யாக உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளின் நிலையும் அதுதான். ஆனால், திசுக்கள் சேதமடைவதற்கு முன்னதாகவே, திசுக்களின் அடிப்படை கட்டமைப்பான \"செல்\"களின் இயக்கத்தில் குறைபாடு தோன்ற ஆரம்பித்திருக்கும் அல்லவா சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே அதனை நாம் உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது சற்றே யோசிப்போம் - ஆரம்பகட்டத்திலேயே அதனை நாம் உணரமுடியுமானால் எவ்வளவு நல்லது அதற்கு வாய்ப்பு இருக்கிறதா அக்குபஞ்சர் அறிவியலின்படி அதற்கு பதில் \"நிச்சயம் இருக்கிறது.\"\nஒருவர், தான் உணவினைத் தேர்ந்தெடுக்கையில், அதன் சுவையில் நிச்சயமாக கவனம் கொள்கிறார். அவர் தேர்ந்தெடுக்கும் அந்த சுவை, அவரது உள்ளுறுப்புகளின் நிலையினை, மனதின் உணர்ச்சியாக வெளிப்படுத்துகிறது.\nஒருவர், அவரது உணவில் ஆறு சுவைகளும் அளவுடன் எடுத்துக்கொள்கிறார் என்றால், அவரது ஆரோக்கியம் முழுமையாக இருக்கிறது என்று அர்த்தம். இனிப்பு அனைவராலும் விரும்பி ஏற்க்கப்படும் ஒரு சுவை. ஓர் ஆரோக்கியமான நபர், இனிப்பு சுவை கொண்ட ஒரு பதார்த்தத்தை விரும்பி எடுத்துக்கொள்வார் - ஆனால் ஒரு நிலையில் \"போதும்- திகட்டிவிட்டது\" என்றபடி நிறுத்திக்கொள்வார். சுவை உணர்ச்சியானது, - ஆரோக்கிய நிலையில் - தேவைக்கு மட்டும் - குறிப்பிட்ட சுவையுடன் கூடிய உணவை அனுமதித்து, உடலின் ஆரோக்கியம் நிலைத்திருக்கச் செய்யும்.\nஒருவர் - \"இனிப்பு எனக்கு அறவே பிடிக்காது\" என்று இனிப்பு சுவையை ஒதுக்கினாலும், அல்லது \" இனிப்பினை நிறைய எடுத்துக்கொள்வேன்\" என்று மிக அதிகமாக இனிப்பை உட்கொண்டாலும் - அவரது \"நிலம் மூலகம்\" முறையாக இயங்கவில்லை என்பதனை உணரலாம்.\nதொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் ஒருவருடனான \"கேள்வி - பதில்\" பகுதியிலேயே, அக்குபஞ்சர் சிகிச்சையாளர், உருவாகவிருக்கும் பிரச்சினையை ஆரம்பத்திலேயே இனம் கண்டு கொண்டு, நாடிப்பரிசோதனை மூலம் அதை உறுதி செய்து, சிகிச்சை தர முடியும். எனவே சுவை உணர்ச்சி, அக்குபஞ்சர் நோயறிதல் பரிசோதனையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா\nLabels: நிலம் மூலகம், வெளிப்ப���ற உறுப்பு\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nநிலம் - மூலகம் :\nபஞ்ச பூதங்கள் - ஐந்து மூலகங்கள் - FIVE ELEMENTS - தத்துவத்தில், இரைப்பை, மற்றும் மண்ணீரல் ஆகியவை, அவற்றின் செயல்பாடுகளைக்கொண்டு \"நிலம்\" மூலகத்தின் உறுப்புகளாக பகுக்கப்பட்டுள்ளன.\nஉட்புற உறுப்பு : மண்ணீரல் - SPLEEN - அக்குபஞ்சர் குறியீடு \"SP\"\nSPLEEN- எனப்படும் மண்ணீரலானது இரத்த சிகப்பணுக்களின் தரத்தினை சரிபார்க்கும் முக்கியமான பணியைச் செய்கிறது. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவும் மண்ணீரலுக்கு வந்து, கடந்து தான் செல்லவேண்டும்.\nஒரு இரத்த சிகப்பணுவின் ஆயுள் 120 நாட்கள் மட்டுமே. ஒவ்வொரு இரத்த சிகப்பணுவின் தரம் மற்றும் ஆயுள் - quality & validity- அங்கு சரிபார்க்கப் படுகிறது.\nநிலமானது எவ்வாறு இறந்த மற்றும் கழிவுப்பொருட்களைச் சிதைத்து, மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறதோ, அதேபோல் இறந்த மற்றும் பலமிழந்த இரத்த சிகப்பணுக்களை சிதைத்து, கல்லீரலின் துணையுடன் மறு சுழற்சிக்கு தயார்ப்படுத்துகிறது. \"இரத்த சிகப்பணுக்களின் கல்லறை\" என்று அழைக்கப்படும் மண்ணீரலின், மண்ணிணையொத்த செயல்பட்டினை அறிந்த நமது முன்னோர்கள் - உங்கள் சட்டைக்காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள் - எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் \"மண்-ஈரல்\"\nஎன்று பெயர் வைத்து விட்டார்கள்.\nதவிர, T- லிம்போசைட் மேலும் B - லிம்போசைட் ஆகிய வெள்ளையணுக்களின் இருப்பிடமாக விளங்குவதால், மண்ணீரலானது உடலின் மிகப்பெரிய \"நிணநீர் உறுப்பு\" எனப்படுகிறது.\nஎப்போதெல்லாம் மூலகத்தை சம்பந்தப்படுத்தி SPLEEN என்று குறிப்பிடுகிறோமோ, அப்போதெல்லாம் PANCREAS எனும் கணையமும் அதில் சேரும் - என்பதனை நினைவில் கொள்ளுங்கள். இரைப்பையில் சுரக்கும் நொதியங்கள் போலவே, கணையத்திலுள்ள நாளமுள்ள சுரப்பிகளிலிருந்து கணையநீர் நொதியங்களும், நாளமில்லா சுரப்பிகள் பகுதியிலிருந்து, இரத்தத்தில் சர்க்கரையின்அளவைக்கட்டுப்படுத்தும் இன்சுலினும் சுரந்து, சிறுகுடலில் உணவை ஜீரணிக்கும் வகையில் செயல்படுகின்றன.\nமண்ணீரல் கெட்டியான உறுப்பாதலால் \"யின்\" உறுப்புகள் வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஉட்புற இணை உறுப்பு : இரைப்பை STOMACH - அக்குபஞ்சர் குறியீடு \"ST\"\nஎவ்வாறு, EARTH - நிலம் , மண் - தனக்குள் விதைத்ததை, இயற்கை உரமூட்டி, நாம் உண்ணத்தகுந்ததாக - காய், கனி, பூ, இலை, கிழங்கு என விளைவித்து ���மக்குத் தருகிறதோ, அதே போல், இரைப்பை - STOMACH - நாம் வயிற்றுக்குள் விதைத்ததை - நாம் உண்ட உணவினை - \"நொதியம்\" எனும் உரம் சேர்த்து நன்கு அரைத்து, பதமாக்கி, சிறுகுடலானது - சர்க்கரைச்‌ சத்து, புரோட்டீன், கொழுப்பு, மற்றும் சத்துக்களை - உறிஞ்சும் வகையில் - தயாரித்துத் தருகிறது.\nமண்ணீரலின் இணை உறுப்பான இரைப்பை, குழிவான உறுப்பாதலால் \"யாங்\" உறுப்பாக அறியப்படுகிறது.\nநிலம் மூலகத்தின் குணாதிசயங்களான - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை, மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி, இம்மூலகத்தின் செயல்திறன் பாதிப்பினால் உடல் மற்றும் மனதில் தோன்றக்கூடிய பிரச்சினைகளை வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nLabels: இரைப்பை, நிலம் மூலகம், மண்ணீரல்\nமருந்தில்லா மருத்துவமான அக்குபஞ்சர் சிகிச்சையில், இருக்கும் நோய்களை குணப்படுத்துவதற்கும், வருமுன் காக்கும் வகையில் சிகிச்சை தருவதற்கும் \"உயிர் சக்தி ஒட்டப்பாதை\"யில் அமைந்துள்ள பஞ்சபூதங்களின் தொடர்பிலான அக்குபஞ்சர் புள்ளிகள் பெரிதும் பயன்படுகின்றன. எனவே பஞ்சபூதங்களான \" நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம் \" பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.\nபஞ்சபூத மூலகங்களின் தனித்தன்மை, தனித்தனியே அவற்றின் குணாதிசயங்கள் ஒன்று மற்றொன்றினுடன் சேர்ந்து செயலாற்றும் விதம் ஆகியவற்றின் தெளிவு மிகவும் அவசியம்.\nஅக்குபஞ்சர் சிகிச்சையில் வலி நிவாரணப்புள்ளிகளில் அளிக்கப்படும் சிகிச்சை வலியினை நீக்குவது மட்டுமல்லாது, அந்த வலி ஏற்படுவதற்குக் காரணமான பிர்ச்சினையினையும் குணமாக்குகிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனினும் பஞ்சமூலகங்களின் நிலையினை நாடிப்பரிசோதனை மூலம் சோதித்தறிந்து, அதன் அடிப்படையில் தரப்படும் சிகிச்சையே முழுமையானதாகும்.\nஎனவே, வரும் பதிவுகளில், நாம் முதலில் தெரிந்துகொள்ளப்போகும் மூலகம் \"EARTH - நிலம், மண் \"\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\n\"அக்குபஞ்சர் புள்ளிகள்\" தூண்டிவிடப்படுவதன் மூலம் செய்யப்படும், மருந்தில்லா மருத்துவம் எனும் அக்குபஞ்சர் மருத்துவம், பஞ்சபூதங்கள் எனப்படும் \"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்\" ஆகியவற்றின் அடிப்படை சக்தியில் செயல்படுகிறது.\nநாம் ஜீவித்திருக்கும் சதா சர்வ காலமும் நமது உடல் நலம் பேணும் வகையில், பஞ்சபூத மூலகங்களின் ஒருங்கிண���ந்த சீரான \"செயல்பாடு\" தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. \"செயல்பாடு\" என்று சொல்வதைவிட \"போராட்டம்\" என்று சொல்வது மிகவும் பொருந்தும். கண்ணிமைக்கும் நேரம் கூட கவனப்பிசகில்லாமல், ஓர் போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது உடலின் ஆரோக்கியத்திற்காக.\n1. உடலெங்கும் அமைந்துள்ள நிணநீர் முடிச்சுக்கள் எனும் போர்க்கூடாரங்கள்\n2. போராட்ட வீரர்களான \"B-லிம்போசைட்\" வெள்ளை அணுக்களை உற்பத்தி செய்து பயிற்சி தரும் எலும்பு மஜ்ஜை\n3. சிறுகுடலின் மூன்றாவது பகுதியான - \"இலியம்\" பகுதியில் அமைந்திருக்கும், குடல் பகுதியினை பாதுகாக்கக்கூடிய வெள்ளையணுக்கள் நிரம்பிய \"பேயரின் திட்டுக்கள்\"\n4. \"மாக்றோபேகஸ் செல் \" எனும் \"பாதுகாப்பு நுண்ணுயிர்விழுங்கி\" அமைந்துள்ள, இரத்தத்தின் அளவை கட்டுபடுத்தும் திறன் கொண்ட மண்ணீரல்.\n5. வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவற்றை எதிர்த்துப்போராடும் \"T-லிம்போசைட்\" - எனப்படும் பாதுகாப்பு செல்களுக்கு \"இராணுவப்பயிற்சி\" தரும் \"தைமஸ் சுரப்பி\"\n6. நாம் அருந்தும் எந்த உணவானாலும், அதில் வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா ஆகியவை இருந்தால் அவற்றுடன் போராடுவது, மேலும், நாசி மற்றும் வாய் வழியே சுவாசக்குழாயினுள் நுழைய எத்தனிக்கும் கிருமிகளை செயலிழக்கச் செய்வது என கோவிலின் கருவறைக்கு பாதுகாப்பாக இருபுறமும் நிற்கும் துவாரபாலகர்கள் போல், தொண்டையின் நுழைவுப்பகுதியில் இருபுறமும் - \"டான்சில்ஸ்\"\nஇவ்வாறாக, ஆறு படைத்தளங்கள், எம்பெருமான் ஸ்ரீ முருகனின் , \"அறுபடைவீடுகள்\" எனும் வகையில் அமைந்துள்ளன. \"யாமிருக்க பயம் ஏன்\" என்று பகை விரட்டி அபயம் தரும் இறைவனின் கருணைக்கு ஈடாக, உடலுக்கு பகையான கிருமிகளை எதிர்த்துப்போராடும் அற்புத அமைப்புகளாகும் அவை. நமக்கு இயற்கை அளித்துள்ள இந்த பாதுகாப்பு கவசம் நன்றாக செயல்பட்டாலே போதும் - நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்\nஉணவு, உழைப்பு, உறக்கம் - இம்மூன்றையும் நன்னெறியில் முறைப்படுத்திக் கொண்டாலே நமது உடலில் அமைந்துள்ள அனைத்து பாதுகாப்புக் கவசங்களும் முழுமூச்சுடன் செயல்பட ஏதுவாகும்.\nநல்ல பழக்க வழக்கங்களை தவறவிடும்போது, பஞ்ச பூதங்களின் அற்புத செயல்பாடு திறம்பட இயங்க முடியாத நிலை ஏற்பட்டு, \" உயிர் சக்தி ஒட்டப்பாதையில்\" அடைப்புகள் ஏற்பட்டு - அதனால் நோயெதிர்ப்பு சக்தி சரியான முறையில் செயல்பட முடியாமல் போய்விடுகிறது.\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\nபிரச்சினையிலிருந்து மீண்டுவர, அக்குபஞ்சர் சிகிச்சை மிகவும் எளிதான, பக்கவிளைவற்ற மருத்துவமுறையாக அமைகிறது. \"அக்குபஞ்சர் புள்ளிகள்\" நமது உடலை காக்கும் அற்புத சக்தி வாய்ந்தவை. அவற்றைமுறையாக அக்குபஞ்சர் சிகிச்சை மூலம், தூண்டிவிடுவதனால் பஞ்ச பூதங்களின் செயல்திறனை முடுக்கி விடலாம். அதன் மூலம் இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் பெறலாம்.\nமேலும், நீடித்த, நிலைத்த ஆரோக்கியத்திற்கு - \"உணவு, உழைப்பு, உறக்கம்\" இம்மூன்றின் முறையான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம்.\nLabels: அக்குபஞ்சர் புள்ளிகள், அறுபடை, நோயெதிர்ப்பு\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n\"பிரபஞ்சம் ஒரு சிலந்தி வலை- அதில் ஏதாவது ஒரு இடத்தைத் தொட்டாலும் - வலை முழுவதிலும் அதன் அதிர்வு உணரப்படும்\" என்ற இணையதளத்தில் படித்த சிலந்தி வலைத் தத்துவம் (\"SPIDER WEB PHILOSOPHY\")\n\"பிரேசிலில் ஒரு பட்டாம்பூச்சி தன் சிறகினை அசைப்பதின் விளைவாக கனடாவிலுள்ள டொராண்டோவில் சூறாவளி எற்படுமா \" என்ற 1972ம் ஆண்டின் \"கேயாஸ் தியரி \" (CHAOS THEORY\")\n- ஆகிய இரண்டு தத்துவங்களும் சொல்வது என்ன\nஅதன் அங்கமான நமது உலகமும், நாமும் தனித்தனியே - ஓர் \"முழுமை\"\n\"பிரபஞ்சம்\" - இன்னும் அது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது. முடிவுகள் வரட்டும். நமது முன்னோர்கள் ஏற்கெனவே கண்டறிந்தது சொல்லிவிட்டார்கள் \"அண்டமும் பிண்டமும் ஒன்றே\" என்று.\nபூமியில்- எரிமலை வெடித்து, நெருப்புக்குழம்பை கக்கியபின் பூமிக்கடியில் ஏற்படும், வெற்றிடத்தை நிரப்ப, பாறைத்தட்டுகள் அசைந்து சரி செய்து கொள்கின்றன. அது பூகம்பம். அதே பூகம்பம் கடலுக்கருகே அல்லது கடலுக்கடியில் நடைபெறுமானால், கடல் நீரின் சமநிலை பாதிக்கப்படுவதனால் சுனாமி ஏற்பட்டு, கடல் தன்னை சமப்படுத்திக் கொள்கிறது. புவியில் வெப்பம் அதிகமாகும்போது, நீரானது ஆவியாகி, மேகமாய் மாறி மழையைப்பொழிந்து, பூமியைக்குளிரச் செய்கிறது, பூமியில் அதிகமாக பாயும் நீர், வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி மீண்டும் கடலிலே கலக்கிறது - நமக்கு இது கண்கூடானது. உலகத்தை இயக்கும் பஞ்ச பூதங்கள் அதன் \"முழுமைத்தன்மை\" யினை நிலைக்கச்செய்யும் வகையில் நடத்தும் நிகழ்வுக��்தான் இவை யாவும்.\nஇதே வகையாக, நமது உடலிலும், பஞ்சபூதங்கள் ஒரு வரிசைக்கிரமமாக, ஒன்றின் இயக்கக்திற்கு மற்றது காரணமாக அல்லது உறுதுணையாக இருக்கிறது. - அதே நேரத்தில் மற்றொரு வரிசையில் ஒன்று மற்றொன்றை தனது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்துக்கொண்டு ஒரு \"முழுமை\"யினை நிலை நிறுத்தும் வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.\nஅந்த \"முழுமை\" எனப்படுவது வேறொன்றும் அல்ல; நமது \"நலம்\" எனும் \"ஆரோக்கியம்\" தான்.\n\"நெருப்பு - நிலம் - உலோகம் - நீர் - மரம்\" என்ற வரிசையில் ஒன்றிலிருந்து அடுத்ததின் உருவாக்கம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.\nநெருப்பு குளிர்ந்து நிலமாகிறது (மண்ணாகிறது)\nஉலோகத்தை உருக்கினால் கிடைப்பது திரவம் - அதாவது நீர்\nநீரின் தன்மையால் வளருவது மரம்\nமரங்கள் உராய்வதினால் உண்டாவது நெருப்பு\nமறுபடியும் நெருப்பு குளிர்ந்து நிலமாகிறது......\nதவிர, ஒரு மூலகக்திலிருந்து மற்றொன்று உருவாவதால், உருவாக்கும் மூலகம் \"தாய் மூலகம்\" எனவும் உருவாக்கப்பட்ட மூலகம் \"சேய் / மகன் மூலகம்\" என அழைக்கப்படுகிறது.\n\"தாய்\" மூலகம் \"சேய்\" மூலகம்\nஇவ்வுருவாக்கம், ஒரு தொடர் நிகழ்வாக அமைவதால், இது \"ஆக்கும் சுழற்சி \" (GNERATING CYCLE) அல்லது சீனத்தில் Sheng Cycle எனப்படும்.\nசில பல காரணங்களால், ஒரு மூலகத்தின் செயல்பாடு தேவைக்கு மேல் அதிகமாகும் பொது, அம்மூலகத்தின் \"தாயின் தாய் மூலகம்\", அதனை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.\nமரம் அதிக எண்ணிக்கையில் வளர்ந்து நிலத்தை ஆக்கிரமிக்கிறது.\nநிலமானது, தேவைக்குமேல் நீரினை - உறிஞ்சிக் கொள்கிறது.\nநீர் அதிகமாகி நெருப்பினை அணைத்து விடுகிறது.\nநெருப்பு அதிகமாகி உலோகத்தை உருக்கி விடுகிறது\nஉலோகமாகிய காற்று அதிகமாகி மரத்தை சாய்த்து விடுகிறது.\nஇந்தச்சுழற்சி \"அழிக்கும் சுற்று\" (DESTRUCTIVE CYCLE) அல்லது சீனத்தில் Co Cycle எனப்படும்.ஒரு மூலகம் மற்றொன்றினை அழிக்க முற்படும் செயல், கட்டுப்படுத்தும் வகையிலான செயலாகவும் அமைகிறது. எனவே இது \"கட்டுப்படுத்தும் சுற்று\" எனவும் சொல்லப்படுகிறது.\nஒரு மூலகத்தின் \"சேயின் சேய் மூலகம்\" அம்மூலகத்தின் மீது எதிர் வினை புரியவும் செய்கிறது.\nநிலம், தன்னை ஆக்கிரமிக்கும் மரத்தை வளரவிடாமல் தடுக்கிறது.\nநீர் பெருகி நிலப்பகுதியை மூடிவிடுகிறது.\nநெருப்பு நீரினை ஆவியாக்கி விடுகிறது.\nஉலோகமாகிய காற்றானது நெரு���்பை அனைத்து விடுகிறது.\nமரங்கள், அதிகமாக வீசும் காற்றை தடுத்து விடுகின்றன.\nபஞ்சபூதங்களின் மேற்கூறிய சுழற்சி முறைகள் மிகவும் முக்கியமானவை. அக்குபஞ்சரின் சிறப்பு அம்சமான \"நாடிப்பரிசோதனை\"யின்படி, சிகிச்சைக்கான புள்ளிகளை தேர்வு செய்ய, இத்தத்துவம் மிகவும் அவசியமானது. பல சந்தர்ப்பங்களில், ஒரே ஒரு அக்குபஞ்சர் புள்ளியை மட்டும் தேர்வு செய்து சிகிச்சையளித்து, பல பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். பிரச்சினையின் வெகு ஆரம்பக்கட்டத்திலேயே அதை இனம் கண்டு, அதை வளரவிடாமல் தடுக்கும் வழியும், அக்குபஞ்சர் சிகிச்சையில் நிறைய உண்டு.\nLabels: அக்குபஞ்சர், அழிக்கும் சுற்று, ஆக்கும் சுற்று\nஆகாயம், நெருப்பு, நிலம், காற்று, நீர் - ஆகிய பஞ்சபூதங்கள்தான் \"அண்டம்\" (GALAXY-MACROCOSM) எனப்படும் பிரபஞ்சத்தின் அணுக்கூறுகள் ஆகும். \"அண்டமும் பிண்டமும் ஒன்றே\" - என்ற வகையில், அண்டத்தின் ஒரு துகளாகிய பூமியாகிய உலகமும், உலகத்தின் ஓர் அங்கமாகிய, மனிதராகிய (HUMAN-MICROCOSM) நாமும் அதே ஐந்து மூலக்கூறுகளால் உருவாக்கப் பட்டவர்கள்தாம்.\nஐந்து மூலகங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு, ஒரு முழுமையான சக்தியாக - நமது பிரபஞ்சம், உலகம், நமது உடல் ஆகியவற்றில் \"உயிர் சக்தி\" யாக ஓடி இயக்கிக்கொண்டிருக்கிறது.\nசீன அக்குபஞ்சரில், பஞ்ச பூதங்களில், \"ஆகாயம்\" மூலகத்தை \"மரம்\" என்றும் \"காற்று\" மூலகத்தை \"உலோகம்\" என்றும் உருவகப்படுத்தியுள்ளார்கள்.\nஆகிய ஐந்தும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் \"பஞ்சபூதங்கள்\" அல்லது \"ஐந்து மூலகங்கள்\" ஆகும்.\nநமது உடலின் உயிர்சக்தி நிலைத்திருக்கும் வண்ணம் செயல்படும் பன்னிரண்டு பிரதான உள்ளுறுப்புகள், அவற்றின் இயல்பினை கருத்தில் கொண்டு, பஞ்சபூதங்களின் தன்மை கொண்டதாக வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.\nயின்-யாங் தத்துவப்படி, ஒவ்வொரு மூலகத்திலும் ஒரு யின் மற்றும் ஒரு யாங் உறுப்பு உண்டு. யின்-யாங் உறுப்புகள் \"சாங்க் - ஃபூ\" - (ZANG-FU) உறுப்புகள் எனவும் சொல்லப்படும்\n\"நெருப்பு\" மூலகத்தில் மட்டும் இரண்டு ஜோடி உறுப்புகள் அமைகின்றன.\n\"இருதயம்\" மற்றும் அதன் இணை உறுப்பான \"சிறுகுடல்\" ஜோடியினை \"பெரிய நெருப்பு\" - BIG FIRE - எனவும், \"இருதய மேலுறை\" மற்றும் அதன் இணை உறுப்பான \"மூவெப்பமண்டலம்\" ஜோடியினை \"சிறிய நெருப்பு\" - SMALL FIRE - எனவும் நாம் பிரித்தறிந்து கொள்ளலாம்.\nLabels: உலோகம், நிலம், நீர், நெருப்பு, மரம், மூலகம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் - மருந்தில்லா மருத்துவம்\nஅக்குபஞ்சர் ஆரோக்கியம் அக்குபஞ்சர் சிகிச்சைமுறை , சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் சீன தேசத்தில் தோன்றியது என்று சொல்லப்பட்டாலும்...\nஇரைப்பை - வயிறு - வயிற்றுப் பொருமல் - அதிக ஏப்பம் - நெஞ்செரிச்சல்.\nஇரைப்பை - அமைப்பு ஆங்கில எழுத்து \"J\" - இன் வடிவத்தையொத்த, முழுவதும் தசைகளாலான, சுருங்கி விரியும் தன்மையுடையது இரைப்பை. நன்...\n\"யின் -யாங்\" - தத்துவம்\nநமது சிவ-சக்தி தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது தான் சீன \"யின் -யாங்\" (yin-yang)-தத்துவம் எனலாம். \"யின...\nஅக்குபஞ்சர் - உயிர் சக்தி ஓட்டம்\nஆரோக்கிய நிலை பஞ்சபூதங்களான - நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று - ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் நமது உடல் இயங்குகி...\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\nஅக்குபஞ்சர் - இயற்கை வைத்தியம் ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று பிரபஞ்சம் ஓர் \"முழுமை \"பிரபஞ்சம் ஒரு சிலந்தி ...\n\" அமில-காரத்தன்மை \" - அக்குபஞ்சர் அறிவியல்\nநமது உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் நாம் கைக்கொள்ளவேண்டிய செயல்கள் பல இருக்கின்றன. அவற்றில் மிக மிக முக...\nபஞ்சபூதங்களின் உள்ளுறுப்புகளும் அவற்றின் கழிவுகளும்\nஒரு நபரின் உடலில், பஞ்சபூத மூலகங்களின் தற்போதைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது என்று நாம் நாடிப்பரிசோதனை மூலம் எளிதாக அறிந்து கொள்ளலா...\nஉணவுக்குழாய் - விக்கல் - நெஞ்செரிச்சல்\nஉணவுக்குழாய் நாம் உண்ணும் உணவு, தொண்டையின் அடிப்பாகத்தில் ஆரம்பிக்கும் உணவுக்குழாயின் அலை அலையாக இயங்கும் தன்மையால் (peristatic moveme...\nஅக்குபஞ்சர் - வருமுன் காப்போம் வாழ்க்கை முறை\nநோய்க்காரணிகள் அக்குபஞ்சர் தத்துவப்படி, நமது உடலில் அமைந்துள்ள பஞ்சபூதங்கள் எனப்படும் - நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்- எ...\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை\nபஞ்சபூதங்கள் : \"மரம்\" மூலகம் தொடர்ச்சி - வெளிப்புற உறுப்பு, நிறம், சுவை - ஆகியவற்றை இப்பதிவில் பார்ப்போம் வெளிப்புற உறுப்பு...\nபஞ்சபூதங்கள் \"நிலம்\" மூலகம் - தொடர்ச்சி : மன உணர...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் : தொடர்ச்சி - ...\nபஞ்ச பூதங்கள் : \"நிலம்\" மூலகம் :\nஅக்குபஞ்சர் இருக்க பயம் ஏன்\nஅக்குபஞ்சர் - ஆக்கும் சுற்று - அழிக்கும் சுற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2768", "date_download": "2018-05-21T12:02:25Z", "digest": "sha1:UODHG3S4QHX6VFDZ7TCQLUFC7FQXXITI", "length": 9698, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Zapotec, Miahuatlan: Cuixtla மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 2768\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Zapotec, Miahuatlan: Cuixtla\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A11741).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Zapotec, Miahuatlan: Cuixtla இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nZapotec, Miahuatlan: Cuixtla க்கான மாற்றுப் பெயர்கள்\nZapotec, Miahuatlan: Cuixtla எங்கே பேசப்படுகின்றது\nZapotec, Miahuatlan: Cuixtla க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zapotec, Miahuatlan: Cuixtla தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வ���ங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://singaporetamilwriters.com/tamilwriters/", "date_download": "2018-05-21T10:45:55Z", "digest": "sha1:FB2PQYABS7HQDHELSTMHV4DUK2XY5GPW", "length": 7402, "nlines": 67, "source_domain": "singaporetamilwriters.com", "title": "சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்", "raw_content": "\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்\nஎழுத்தார்வலராக தொண்டு செய்ய விருப்பமா\nகம்பன் விழாப் போட்டிகள் 2018\nகழகத்தின் வெளியீடுகள் – தொகுப்புகள்\nகழகத்தின் வெளியீடுகள் – மலர்கள்\nகம்பன் விழாப் போட்டிகள் 2018 சிராங்கூன் சாலையில்…அதிர்ச்சியில் நின���றுவிட்டான். ”விற்பதற்காக பள்ளியில் …என் கைகள் நடுங்குகின்றன” நீங்கள் தமிழ் எழுத்தாளரா \nநீங்கள் தமிழில் கதைகள் கட்டுரைகள் நாவல்கள் எழுதியிருக்கிறீர்களா\nஉங்கள் படைப்புகள் மாத, வார, தினசரி இதழ்களில் வெளியாகியுள்ளனவா\nஉங்களுடைய படைப்புகளை நூலாக வெளியிட்டிருக்கிறீர்களா\nசிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் உங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து தனது இணையப் பக்கத்தில் வெளியிடவும், பின்னாளில் சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றிய விவரங்கள் அடக்கிய கையேடு வெளியிடும்போது அதில் இடம்பெறச் செய்யவும் விரும்புகிறது. இணையப்பக்கத்தில் உங்கள் பெயர் விபரங்கள் இடம்பெற்றால் உலகெங்கிலும் உள்ள தமிழ் எழுத்தாளர்களும், தமிழன்பர்களும் உங்களைத் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு உருவாகும்.\nhttp://www.singaporetamilwriters.com/index.php/sgwriterdirectory என்ற இணையப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படிவத்தை அச்சிட்டு கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து கூடவே உங்கள் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படமும், உங்களுடைய அடையாள அட்டையின் (நீலம்/சிவப்பு) பிரதியும் இணைத்து, வரும் ஆகஸ்டு 15 தேதிக்கு முன்னதாகக் கிடைக்கும்படி படிவத்தில் தரப்பட்டுள்ள தொடர்பு முகவரிக்கு அனுப்பி வைக்கவும். கூடுதலாக, கீழ்காணும் விவரங்களை திரு செல்வம் கண்ணப்பன் அவர்களுக்கு மின்னஞ்சல் selvamk@live.com.sg மூலம் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.\n* புனைப்பெயர், எழுதிவரும் ஆண்டுகள், வெளிவந்த இதழ்களின் பெயர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கை & விவரங்கள், பெற்ற விருதுகள் / பரிசுகள், பிற இலக்கியப் பணிகள் / பொறுப்புகள், உங்களைப் பற்றி (ஐம்பது சொற்களுக்கு மிகாமல்)\nஏற்றுக்கொள்ளப்பட்டால் இந்த விவரங்கள் கழகத்தின் இணையப் பக்கத்திலோ அல்லது சிங்கப்பூர் எழுத்தாளர்களைப் பற்றிய விவரக்கையேட்டிலோ அல்லது இரண்டிலுமோ இடம்பெறும்.\nமேலதிக விவரங்களுக்கு செல்வம் கண்ணப்பன் 97306174 மற்றும் இராம வயிரவன் 93860497 தொடர்பு கொள்ளவும்\nபடிவத்தைப் பெற selvamk@live.com.sg என்ற மின்னஞ்சலுக்கு எழுதிப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2018021552172.html", "date_download": "2018-05-21T10:57:19Z", "digest": "sha1:OXGTVQTYAJVPDY3OZW2GKHU34SZ3RYSP", "length": 6912, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "ஓவியா - சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் ல���க் வெளியீடு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஓவியா – சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு\nஓவியா – சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு\nபெப்ரவரி 15th, 2018 | தமிழ் சினிமா\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் `காஞ்னா-3′ படத்தில் நடித்து வருகிறார். தற்போது `களவாணி-2′ படத்தில் பிசியாகி இருக்கிறார்.\nஇந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் ஓவியா நடிக்கும் இந்த படத்திற்கு சிம்பு இசையமைக்க இருக்கிறார். சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா’ படத்தை தொடர்ந்து ஓவியா படத்திற்கு சிம்பு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n`குளிர் 100 டிகிரி’ படத்தை இயக்கிய அனிதா உதீப் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதன்படி படத்திற்கு `90 எம்.எல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.\nசிம்பு இசையமைக்கும் படத்தில் ஓரினச் சேர்க்கையாளராக நடிக்கும் ஓவியா\n அப்படி கேட்கவே இல்லை – ஓவியா\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்\nபிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது\nசிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்\nஜோதிகாவின் பாராட்டை பெற்ற இவானா\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்�� சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=268", "date_download": "2018-05-21T10:38:31Z", "digest": "sha1:4SI2VCW35JODD4NUZNETA2HPBRWJWDJC", "length": 8070, "nlines": 147, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனிஸ்வரன் கோவிலில் தியாகராஜர் உன்மத்த நடனம்\nகண்ணுடையநாயகி அம்மன் கோயில்: வைகாசி பெருவிழா கொடியேற்றம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி வசந்த உற்ஸவ விழா\nகுன்னுார் முத்துமாரியம்மன் கோவிலில் குண்டம்\nசேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசித்திருவிழா\nகுபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்\nபாடலீஸ்வரர், வீரட்டானேஸ்வரர் கோவில்களில் வைகாசி விழா துவக்கம்\nதிரும்பி பார்க்காமல் 54 கி.மீ., பயணம்:திருப்புவனத்தில் வித்தியாசமான விழா\nவடிவுடையம்மன் தேருக்கு நிரந்தர, ஷெட்\nஉளுந்தாண்டார்கோவில் மாஷபுரீஸ்வரர் பிரம்மோற்சவ பெருவிழா\nமுதல் பக்கம் » பிரம்ம புராணம்\nபிரம்ம புராணம் பகுதி-1மே 24,2012\nபுராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் ... மேலும்\nபிரம்ம புராணம் பகுதி-2மே 24,2012\n18. கவுதம முனிவரும் கங்கையும்\nசிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/vivekanandar/vivekanandar_main.asp?cat=943", "date_download": "2018-05-21T10:47:27Z", "digest": "sha1:NUO6CY7CSG5ANJJ4V7CSH252SAJYWSXS", "length": 4747, "nlines": 36, "source_domain": "temple.dinamalar.com", "title": "SWAMI VIVEKANANDA AND RAMAKRISHNANANDAR : Swami Ramakrishnananda (Shashi Maharaj) | Direct disciples of Sri Ramakrishna Paramhansa - Dinamalar", "raw_content": "\nமுதல் பக்கம் >> விவேகானந்தரும், சீடர் ராமகிருஷ்ணானந்தரும்\nஸ்ரீராமகிருஷ்ணர் 1836-ஆம் ஆண்டு அவதரித்தார். அவரது பிறப்பு மனித குலத்தின் ஆன்மீக வரலாற்றில் பெரும் விளைவுகளை உண்டாக்கியது. ஆன்மீக [...]\nகிராமப் பள்ளியில் சசிபூஷன் தன் படிப்பை முடித்தார். உயர்நிலை ஆங்கிலக் கல்விக்காகக் கல்கத்தா போனார். அங்கு தன் உறவினரான சரத்துடன் [...]\nகுருதேவர் மறைந்த பிறகு இளைஞர்கள் தங்க இடம் இல்லாமல் போயிற்று. அவர்களில் ஓரிருவர் தீர்த்த யாத்திரை கிளம்பினர். சிலர் சொந்த [...]\n1897 மார்ச் 17 இல் சுவாமி ராமகிருஷ்ணானந்தர் சென்னைக்கு வந்து சேர்ந்தார். அந்தக் காலத்தில் ரயில் பாதை இல்லை. ஆகவே அவர் கப்பலில் [...]\nசசி மகராஜ் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் அவருக்கு சுவாமி விவேகானந்தரிடமிருந்து பின்வரும் கடிதம் வந்தது; டார்ஜிலிங் 20 ஏப்ரல் [...]\nபணிகளின் வளர்ச்சியும் பயணங்களும் ..\nகாளி பாத கோஷ் ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடர்களில் ஒருவர். அவர் ஜான் டிக்கின்ஸன் கம்பெனியில் உள்ளூர்ப் பிரதிநிதியாக [...]\nசென்னையில் ஆரம்ப காலம் சசி மகராஜிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கிடைத்த உதவி கொஞ்சமே. மடத்தின் நிதி நிலைமை திருப்திகரமாக [...]\nசகோதர சீடர்கள் மற்றும் அன்னையுடன்\nசுவாமி ராமகிருஷ்ணானந்தரின் அன்பும் ஆழ்ந்த ஆன்மீகப் பண்பும் பல சகோதரச் சீடர்களையும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தர்களையும் [...]\nசசி மகராஜ் குறுகிய காலமே வாழ்ந்தார். ஆனால் அவரது பெரு வாழ்வு பயனுள்ள நிகழ்ச்சிகள் ஏராளம் நிறைந்ததாக இருந்தது. ஸ்ரீராமகிருஷ்ணர் [...]\nசுவாமி ராமகிருஷ்ணானந்தர் மறைந்த செய்த கேட்டபோது அன்னை ஸ்ரீசாரதாதேவி ஆ சசி போய்விட்டான் என் முதுகே ஒடிந்ததுபோல் ஆகிவிட்டது [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/45084-jio-new-plan-announced.html", "date_download": "2018-05-21T11:16:59Z", "digest": "sha1:K6BRL6BX3UFEHSV6ENLL74HPCSXM5VDJ", "length": 9493, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ | Jio new Plan announced", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\n199 ரூபாய்க்கு ஜியோ நிறுவனம் பல அதிரடி சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nதொலைத்தொடர்பு சேவையை தொடங்கிய நாளில் இருந்தே ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல அதிரடி சலுகைகளை வழங்கி கவர்ந்து வருகிறது. அந்தவகையில் தற்போது போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாயில் புதிய சலுகையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது ஜியோ. 199 ரூபாய் சலுகையில் மாதம் ஒன்றிற்கு 25ஜிபி டேட்டா அத்தோடு இலவச வாய்ஸ் கால் மற்றும் அன்லிமிடெட் எஸ்எம்எஸ் ஆகியவை இந்தச் சலுகையில் வழங்கப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு நிமிடத்திற்கு 50 காசுகள் முதல் 6 ரூபாய் வரை நாடுகளுக்கு ஏற்றவகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்சேவை வரும் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக ஜியோ தெரிவித்துள்ளது.\nஜியோவின் இந்தத் திட்டம் மற்ற போஸ்ட்பெய்ட் திட்டங்களை காட்டிலும் வித்தியாசமானது. அதாவது எப்போது வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் தங்களது கட்டணத்தை தெரிந்து கொள்ளும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறும் வகையில் போர்ட்பிளிட்டி வசதியும் ஜியோவில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல ரூ.575, ரூ.2875, ரூ.5,751 ஆகிய கட்டணங்களிலும் போஸ்ட்பெய்ட் இணைப்புகளுக்கு ஜியோ சலுகையை அறிமுகம் செய்யப்பட உள்ளன.\nஅண்டை நாடுகளில் நேபாளத்திற்கே முன்னுரிமை: மோடி\n“காலம்போன காலத்தில் நதிகள் இணைப்பு” - ரஜினியை சீண்டிய முதல்வர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\nஜாக்டோ ஜியோ அமைப்பினர் அண்ணா சாலையில் மறியல் போராட்டம்\nவண்டலூரில் விடிய விடிய ஆய்வு: ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அதிரடி கைது\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் அதிரடி சலுகை\n இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கே.. ஆப்ஷன்ஸ்ல மிரண்டுபோவீங்க\n மேலும் ஒரு வருடம் இலவச சேவை..\nமுகேஷ் அம்பானி மகன் திருமணம்\n இனி எளிதில் சேவையை மாற்றலாம்\nஜியோவிலும் தொடரும் பிரச்னை: வாடிக்கையாளர்கள் பீதி\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅண்டை நாடுகளில் நேபாளத்திற்கே முன்னுரிமை: மோடி\n“காலம்போன காலத்தில் நதிகள் இணைப்பு” - ரஜினியை சீண்டிய முதல்வர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-05-21T11:19:53Z", "digest": "sha1:5GEH7UT4PPWA5XQEWN3NZCUWS6HOHCS7", "length": 11629, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல்கேரிய லெவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nலெவ்–”கின்ட்” ; 1,000 லெவா–”பான்”; ஸ்டோடிங்கா– ”காமு” ; பணம்– மங்கீசி [1]\nலெவ் (பல்கேரிய மொழி: лев; சின்னம்: лв; குறியீடு: BGN) பல்கேரியா நாட்டின் நாணயம். லெவ் என்ற சொல்லுக்கு பல்கேரிய மொழியில் ”சிங்கம்” என்று பொருள். பல்கேரிய நாட்டில் லெவ் என்ற பெயரில் நான்கு நாணய முறைகள் இருந்துள்ளன. முதன் முதலில் 1881ல் லெவ் என்ற பெயருள்ள நாணயமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்பு 1952, 1962, 1999 ஆகிய ஆண்டுகளிலும் இதே பெயருடைய புதிய நாணய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நான்கு நாணயங்களும் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்��ாம் லெவ் என்றழைக்கப்படுகின்றன. பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகி விட்டதால் எதிர்காலத்தில் லெவ் நாணய முறை கைவிடப்பட்டு ஐ. ஒ வின் பொது நாணயமான யூரோ பல்கேரியாவின் நாணயமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு லெவ்வில் 100 ஸ்டோன்டிங்காக்கள் உள்ளன. லெவ் என்ற சொல்லின் பன்மை வடிவம் “லெவா”.\nபிரித்தானிய பவுண்டு (குயெர்ன்சி, மாண் தீவு, ஜேர்சி) · டானிய குரோன் (பரோயே தீவுகள்) · யூரோ · யூரோ (யூரோ பிரதேசம்) · பரோயே குரோனா · குயெர்ன்சி பவுண்ட் · ஐஸ்லாந்திய குரோனா · ஜெர்சி பவுண்ட் · லாத்வியன் லாட்ஸ் · லித்துவேனிய லித்தாசு · மான்க்ஸ் பவுண்டு · சுவீடிய குரோனா · நார்வே குரோனா\nஆர்மேனிய டிராம் (நகோர்னோ கரபாக்) · அசர்பைஜானிய மனாட் · பெலருசிய ரூபிள் · பல்கேரிய லெவ் · யூரோ (யூரோ பிரதேசம்) · செக் கொருனா · ஜார்ஜிய லாரி · அங்கேரிய போரிண்ட் · கசக்ஸ்தானிய டெங்கே · மல்டோவிய லியு · போலந்திய ஸ்வாட்டெ · ரொமேனிய லியு · ரஷ்ய ரூபிள் (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா) · உக்ரைனிய ஹிருன்யா\nஅல்பேனிய லெக் · பொஸ்னியா ஹெர்செகோவினா கன்வர்டிபிள் மார்க் · பிரிட்டிஷ் பவுண்ட் (கிப்ரால்ட்டர்) · குரோவாசிய குனா · யூரோ (யூரோ பிரதேசம்; சான் மரீனோ, வாடிகன் நகரம்; அக்ரோத்திரியும் டெகேலியாவும், அண்டோரா, கொசோவோ, மொண்டெனேகுரோ) · ஜிப்ரால்ட்டர் பவுண்டு · மாசிடோனிய தெனார் · செர்பிய தினார் · துருக்கிய லிரா (வட சைப்பிரசு)\nயூரோ (யூரோ பிரதேசம்; மொனாக்கோ) · சுவிஸ் பிராங்க் (லீக்டன்ஸ்டைன்; காம்பியோன் டி இடாலியா; பூசிங்கென் ஆம் ஹோக்ரேய்ன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2015/07/01/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-05-21T11:17:19Z", "digest": "sha1:X5BQJNJZNTCESGOJIFLR76SXPSQQEVMH", "length": 27604, "nlines": 200, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் – | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் …..\nமூன்று ஹீரோக்கள் ….. (மறக்க முடியாத – பகுதி-2 ) →\nமறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் –\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த\nதலைவர்களில், கூட இருந்தவர்களாலேயே வஞ்சிக்கப்பட்டவர்கள்\n-ஏமாற்றப்பட்டவர்கள் என்று ஒரு பட்டியல் எடுத்தால் –\nஅதில் முதலில் வருவது நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்\nஅவர்களின் பெயராகத்தான் இருக்கும். அவர் வாழ்ந்த காலத்தில் தான் அவரது காங்கிரஸ் கட்சியில் கூடவே இருந்தவர்கள் வஞ்சித்தார்கள் என்றால் –\nஅவர் மறைந்த பிறகும் ( 23 January 1897-அன்று பிறந்தவர்\nஎன்பதால் -118 வருடங்களுக்குப் பிறகு இன்று உயிருடன் இருப்பார்\nஎன்று எடுத்துக் கொள்ள முடியவில்லையே …\nஅவர் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களின் எண்ணிக்கையில்\nஇந்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக\nசொல்லி வருவது – நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்,\nஆகஸ்ட் 18, 1945 அன்று, ஜப்பானியர் வசமிருந்த தைவானில்\nநிகழ்ந்த ஒரு விமான விபத்தில் இறந்து போனார் – என்றும்\nஅவரது அஸ்தி, ஜப்பானில்,டோக்கியோவில், ரெங்கோஜி கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதுமே…\nபொதுவாக எதிர்க்கட்சிகளும், குறிப்பாக பார்வர்டு ப்ளாக் கட்சியும்\nபல வருடங்களாக தொடர்ந்து இந்திய அரசுடன் போராடி வருவது-\nநேதாஜி மறைவு குறித்த உண்மையான பின்னணியை கண்டறிய\nபல விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டாலும் –\nஉண்மை நிலவரங்கள் இதுவரை வெளிவந்த பாடில்லை.\nஅதற்கு முக்கிய காரணம், இந்திய அரசு தன்னிடம் உள்ள\nகடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பாஜகவும், குறிப்பாக மோடிஜியும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று –\nதாங்கள் ஆட்சிக்கு வந்தால், நேதாஜி தொடர்புள்ள அனைத்து\nஆவணங்களும் பகிரங்கப்படுத்தப்பட்டு, அவர் மறைவின்\nஉண்மைப்பின்னணி கண்டு பிடிக்கப்படும் என்பது.\nஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ……..\nமோடிஜி சர்க்காருக்கு வேறு எத்தனையோ முன்னுரிமைகள்….\nடாக்டர் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரிலும்,\n– நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை……\nஉண்மையில் ஆகஸ்ட் 18, 1945 அன்று தைவானில் விமான விபத்து எதுவும் நிகழ்ந்ததாகவே ஆவணங்களில் இல்லை ….\nஇரண்டாம் உலகப்போர் முடிந்த நிலையில் –\nநேச நாடுகளிடம் போர்க்கைதியாக பிடிபடுவதை தவிர்க்க –\nநேதாஜி ரஷ்யாவிற்கு தப்பித்துச் சென்றார்.\nஆனால் அங்கு ரஷ்ய சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினால் –\nஸ்டாலின் நேருஜிக்கு கடிதம் எழுதிக் கேட்கிறார்..\nநேதாஜி இந்தியா திரும்புவதை நேருஜி விரும்பவில்லை.\nதிரும்பினால், அவர் தனக்கு போட்டியாளராகவே இருப்பார்.\nஎனவே நேருஜி இது குறித்து பிரிட்டிஷ் அரசுக்கு கூட கடிதம்\nஎழுதினார். (அப்போது – 1945 … இந்தியா இன்னமும் பிரிட்டிஷ்\nஅதிகாரத்தில் தான் இருந்தது )\nபிரிட்டிஷ் அரசு -நேருவின் விருப்பப்படியே,\nநேதாஜியின் கதையை முடித்து விடும்படி ஸ்டாலினிடம் கூறியது…….\nரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலினால், சைபீரியாவில்\nசிறை வைக்கப்பட்டிருந்த நேதாஜி பின்னர் தூக்கிலிடப்பட்டார்.\nஇது அத்தனையும் நேருஜிக்கும் தெரியும்.\nசு.சுவாமி இப்படி எல்லாம் கூறுவது… .ஜனவரி, 2015-ல்\nசரி .. இவற்றிற்கெல்லாம் என்ன ஆதாரம் \nஎதை வைத்து அவர் இதைக் கதைக்கிறார்…\nசந்திரசேகர், நரசிம்மராவ் காலங்களில் தான் மத்திய அமைச்சராக\nஇருந்தபோது இது குறித்த பல அரசு ஆவணங்களை (files)\nமேலும், தான் இந்த விஷயம் குறித்து தனிப்பட்ட முறையில் பெரிய ஆராய்ச்சியே நடத்தியதாகவும், அதில் கிடைத்த\nஉண்மைகள் தான் இவை என்றும் கூறுகிறார்.\n1970-ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய\nநியமிக்கப்பட்ட “கோஸ்லா” கமிஷன் முன்னிலையில்,\nநேருஜியின் உதவியாளராக (ஸ்டெனோகிராபராக) இருந்த\nஷ்யாம்லால் ஜெயின், 1945 டிசம்பர் 26ந்தேதி,\nநேருஜி தனக்கு டிக்டேட் செய்த கடிதத்தில்,\nநேதாஜி ரஷ்யாவில் ஸ்டாலினால் சிறைப்படுத்தப்பட்டு\nகைதியாக இருக்கும் விவரத்தை பிரிட்டிஷ் அரசுக்கு\nதெரியப்படுத்தினார் – என்று சாட்சியம் சொன்னாராம்…\nஅந்தக் கடிதம் கிடைத்த பிறகு பிரிட்டன், ஸ்டாலினைத் தொடர்பு கொண்டது – நேதாஜியின் மரணத்திற்கு அதுவே காரணமானது என்கிறார் சு.சுவாமி.\nபின்னர், இந்த தகவலின் அடிப்படையில் – இது குறித்து,\nடைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம்,\nநேதாஜியின் உறவினர் சந்திர குமார் போஸ் அவர்களிடம்\nரஷ்யா, நேதாஜி சுபாஸ் சந்திர போஸை\nமிகவும் மதிப்புடன் நடத்தியது. மேலும், 1943 அக்டோபர், 21ந்தேதி\nநேதாஜி சிங்கப்பூரிலிருந்து சுதந்திர இந்திய அரசை பிரகடனம்\nசெய்தபோது, அதை ஏற்றுக்கொண்ட 11 நாடுகளில்\nரஷ்யாவும் ஒன்று. எனவே, இப்படி நடந்திருக்க\nவாய்ப்பே இல்லை. என்று சொல்லி இருக்கிறார்.\nஎதிர்க்கட்சியாக இருந்த வரையில் –\nநேதாஜி ப���்றிய அனைத்து ஆவணங்களையும் அப்படியே\nவெளியிட வேண்டும் என்றும், அவரது மறைவின் உண்மை\nபின்னணியை கண்டுபிடிக்க வேண்டுமென்றும் வற்புறுத்தி வந்த\nபாரதீய ஜனதா கட்சியும், அதன் பிரதமர் வேட்பாளரான\nதிருவாளர் மோடி அவர்களும், அந்த கட்சியின் மூத்த தலைவரான\nதிருவாளர் சுப்ரமணியன் சுவாமி அவர்களும் –\nஆட்சிக்கு வந்து 13 மாதங்கள் முடிந்த பின்னரும்,\nவிஷயங்களை வெளிக்கொண்டு வராதது மட்டுமல்ல –\nரகசிய ஆவணங்களை வெளியிட்டால், அது நட்பு நாடுகளுடன் உள்ள உறவை பாதிக்கும் என்பதால் அவற்றை வெளியிடவும் முடியாது என்று – ஒருதலைப்பட்சமாக தான் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டு –\nகாங்கிரஸ் கட்சி கடந்த பல ஆண்டுகளாக பாடி வந்த\nஅதே பல்லவியை பாடுவது ஏன்….\nஅண்மையில் வெளிவந்த சில விவரங்கள் அதிர்ச்சியூட்டுபவை.\nஇந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து – 20 ஆண்டுகள் வரை,\nநேதாஜியின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் இந்திய அரசால்\nவேவு பார்க்கப்பட்டனராம். அதாவது கிட்டத்தட்ட நேருஜி\nபிரதமராக இருந்த காலம் முழுவதும்…..\nநேதாஜி இறந்து விட்டார் என்று நேருஜியும், இந்திய அரசும்\nஉறுதியாக நம்பியிருந்தால், அவரது உறவினர்களை அத்தனை\nஆண்டுக்காலங்கள் தொடர்ந்து வேவு பார்க்க வேண்டிய\nஇன்னொரு மிகக்கடுமையான குற்றச்சாட்டும் அண்மையில்\nசு.சுவாமியால் முன் வைக்கப்பட்டது …..\nநேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தின் செலவுகளுக்காக,\nசேர்த்த பெரிய அளவிலான சொத்துக்களின் ஒரு பகுதியை\n(இரண்டு பெட்டிகள் நிறைய தங்கம், ரொக்கம் ),\nநேருஜி கைப்படுத்தி, தன் சொந்த உபயோகங்களுக்கு\nஎந்த தைரியத்தில் சு.சுவாமி இந்த குற்றச்சாட்டுக்களை\n(தொடர்கிறது – பகுதி-2-ல் )\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← டாக்டர் அக்காவின் சிரிப்பு டானிக் …..\nமூன்று ஹீரோக்கள் ….. (மறக்க முடியாத – பகுதி-2 ) →\n3 Responses to மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் –\nசு.சுவாமிக்கு யாரையாகிலும் குற்றம் சொல்ல வேண்டும் இல்லாவிடில் சென்சேஷனல் செய்திகளைப் பரப்பவேண்டும். இவர் ஆவணங்களை அமைச்சராக இருந்தபோது பார்த்ததை இப்போது வெளியிடுவது சட்டப்படி பெரிய குற்றம். (கருணானிதி அரசு ரகசியத்தை வெளியிட்டதால் டிஸ்மிஸ் செய்யப் ப���்டது நினைவுக்கு வருகிறது)\nதர்க்கரீதியாகப் பார்த்தால், நேதாஜி திரும்பி இந்தியா வந்திருந்தால், அரசியல் இரண்டுபட்டிருக்கும். (டேஞ்சன்ட்). நேதாஜியின் கொள்கைகளும், நேருவுக்கு உவப்பான காந்தீயக் கொள்கைகளும் வட தென் துருவமாகி இருப்பதால், மக்களிடையே கடுமையான பிளவு தோன்றியிருக்கும். இந்தியாவைக் கட்டமைப்பது மிகவும் சிரமமாகியிருக்கும்.\nதேச நலனில், நேருவும் நேதாஜியும் ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் இல்லை.\nசு.சுவாமி, எப்போதுமே கட்டுச்சோற்றுக்குள் வைத்த பெருச்சாளிதான். பெரும்பாலும் கோபம் கொண்ட பாம்பு போலத்தான். எப்போது எந்தப் பக்கம் பாய்ந்து தாக்கும் என்று தெரியாது. கடந்த வருடத்தில், நவம்பருக்குள் (2014), சோனியா கும்பல் சிறைக்குச் செல்வது உறுதி என்று சொன்னார். அப்போது ஜெ வழக்கு (மார்ச் என்று நினைவு) கிளைமாக்ஸை நெருங்கியதால், இதுவும் நடக்குமோ என்று தோன்றிற்று. இப்போது நேதாஜி விஷயத்தில், யாரைக் குறி வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை.\nPingback: மறக்க முடியாத வீரத்தலைவன் ஒருவனும் – அவனை வஞ்சித்த பலரும் – | Classic Tamil\n5:48 பிப இல் ஜூலை 3, 2015\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்...\nவிளையாட்டாகத் துவங்கும் ஒரு பழக்கம்....\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் - பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ....\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்....\nஎழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்.....\nKumaran on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nputhiya_tamilan03@ya… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nநண்பர் பாலகுமாரனுடன்… on நண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆ…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nசூர்யா on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nvimarisanam - kaviri… on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nஅறிவழகு on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nbandhu on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nSelvarajan on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nSelvarajan on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபுதியவன் on விளையாட்டாகத் துவங்கும் ஒரு பழ…\nபுதியவன் on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\njksm raja on இல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடி…\nபதில் சொல்லத் திணறும… on பதில் சொல்லத் திணறும் திரு.இல.…\nநண்பர் பாலகுமாரனுடன் நாற்பது ஆண்டுகள்….\nஇல.கணேசன்-ஜி, பதில் சொல்ல முடியாமல் திணறுவது, தவிப்பது, திசைதிருப்புவது ஏன்…\nபதில் சொல்லத் திணறும் திரு.இல.கணேசனும் – பிய்த்து உதறும் தந்தி டிவி அசோக வர்ஷினியும் ….\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kubota.com/in/tamil/products/valves/", "date_download": "2018-05-21T10:55:55Z", "digest": "sha1:QQUC5W4CTAOK6C4XUIKE5CVH2WMDX4YB", "length": 18303, "nlines": 122, "source_domain": "www.kubota.com", "title": "வால்வுகள் | தயாரிப்புகள் | Kubota உலகளாவிய தளம்: இந்தியா", "raw_content": "எங்கள் இணையதளத்தில் உங்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்க, நாங்கள் குக்கீஸ் உபயோகிக்கிறோம்.\nநீங்கள் உங்கள் பிரவுசர் அமைப்பில் குக்கீஸை செயல்நீக்கலாம். உங்கள் அமைப்புகளை மாற்றாமல் நீங்கள் உபயோகிப்பதைத் தொடர்ந்தால், இத்தளத்தில் உபயோகிக்கப்படுகின்ற குக்கீஸ் அனைத்தையும் நீங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்கிறீர்கள் என நாங்கள் கருதுவோம்.\nகுக்கீஸ் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் பயன்பாட்டு விதிகளைப் பாருங்கள். பயன்பாட்டு விதிகள்\nஇந்த இணையதளத்தில் உள்ள அனைத்துச் செயல்பாடுகளையும் பயன்படுத்த உங்களது உலாவியில் ஜாவா ஸ்கிரிப்ட் கட்டாயம் இயலச் செய்யப்பட வேண்டும்.\nகுழாய் அமைப்புகள் வழியாகச் செல்லும் திரவம் (நீர் மற்றும் எண்ணெய் போன்றவை) மற்றும் வாயு (காற்று மற்றும் நீராவி போன்றவை) ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் கழிவு நீர், விவசாயம், ஆற்றல், இரும்பு, பெட்ரோகெமிக்கல் மற்றும் நகரஎரிவாயு ஆகிய பரந்த துறைகளில் பயன்படுத்தப்படுவதற்கான வால்வுகளை Kubota வழங்குகிறது. வெவ்வேறு மாடல்கள், உள்ளமைவுகள் மற்றும் கட்டமைப்புகளில் கிடைக்கும் Kubota-வின் வால்வுகள் வெவ்வேறு நோக்கங்கள் மற்றும் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, முழுவதும் ரப்பர் உட்பூச்சு உள்ள பட்டர்பிளை வால்வுகள், மிகப்பெரிய பவர் பிளாண்ட்களில் நீர் சுழற்சிக்காகவும், கடல் நீர் பைப்லைன்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. நீர் வழங்கல் தொடர்களின் பல்வேறு பகுதிகளில் நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த ரெசிலெண்ட் சீட்டட் கேட் வால்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பே முதல் முன்னுரிமை பெறும் மெட்டல் சீட்டட் பால் வால்வுகள், நகரஎரிவாயு பைப்லைன்களில் பயன்படுத்தப்படுகின்றன.\nதயாரிப்புகள் கிடைப்பது மற்றும் அவற்றின் விவரக்குறிப்புகள் ஆகியவை நாடு மற்றும் பகுதியைப் பொறுத்து மாறுபடக்கூடும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து உலகளாவிய தொடரமைப்பிலிருந்து அருகில் உள்ள Kubota-வை தொடர்புகொள்க.\nஉலகளாவிய தொடரமைப்பு (Global Site)\nவால்வு தொழிலில் 100 வருடங்களுக்கு மேல் Kubota ஈடுபட்டு வருகிறது. தயாரிப்புகளில் எங்களது நிபுணத்துவத்தின் மூலமாகவும், பல்வேறு திரவங்களை ஏற்றுக் கொண்டு, பல வருடங்களாக எங்களது பலசாதனைகள் மூலமாகவும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நாங்கள் பெற்றுள்ளோம்.\nஜப்பானின் வால்விலிருந்து, உலகின் வால்வாக\nஜப்பானில் நாங்கள் முக்கியமாக நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றுக்காக வால்வுகளை உருவாக்கியுள்ளோம், அவை உயர்ந்த துரு-எதிர்ப்பு மற்றும் உறுதிக்காகப் பாராட்டப்பட்டுள்ளன. எங்களது நிபுணத்துவத்தை நாங்கள் வெளிநாடுகளில் பயன்படுத்தி, வெளி நாடுகளில் உள்ள எரிவாயு செயலாக்க ஆலைகள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உயர்தர வால்வுகளை வழங்கிவருகிறோம்.\nஎங்களது பராமரிப்பு சேவை அமைப்பை விரிவாக்கி, எங்களது விற்பனைக்குப் பிந்தைய சேவையை மேம்படுத்தி வருகிறோம். சவுதி அரேபியாவில் ஒரு சேவை மையத்தை நாங்கள் நிறுவினோம், மேலும் இந்த இடத்தை மையமாகக் கொண்டு பராமரிப்பு சேவையை பலப்படுத்தி வருகிறோம். பிற பகுதிகளிலும் பராமரிப்பு அமைப்புகளை நாங்கள் நிறுவி வருகிறோம்.\nஇறுக்கமாக மூடும் திறனுள்ள சாஃப்ட் சீல் வால்வுகள்\nசாஃப்ட் சீல் வால்வுகளுக்கு தனித்தன்மையுடைய ரப்பரை க்ரிம்பிங் செய்வது மூலம் அதிக ஷட் ஆஃப் திறனை நாங்கள் பெற்றுள்ளோம்.\nவெப்பத் தெளிப்பு செய்யப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பூச்சு உள்ள மேம்பட்ட உறுதியுடைய பட்டர்பிளை வால்வுகள்\nஅரித்தல் மற்றும் துரு ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு குரோம் பிளேட்டிங் செய்வதற்குப் பதிலாக வால்வு சீட்டை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வெப்பத் தெளிப்பு செய்தோம்.\nஅடிக்கடி பூகம்பங்கள் ஏற்படும் நாட்டிலிருந்து உருவான அவசரகால ஷட் ஆஃப் வால்வு\nநாங்கள், தீவிர நிலஅதிர்வு, பாயும் அளவு ஆகியவை குறித்த சீரற்ற சமிக்ஞைகளைப�� பெறும் சமயத்தில் வால்வுகளை உடனடியாக மூடும் ரிங் டவுன் அமைப்பு ஒன்றையும், பைப்லைன்கள் உடைபடுதல் காரணமாக சீரற்ற அளவு ஓட்டத்தைக் கண்டறியும் தானியங்கு அமைப்பு ஒன்றையும் கொண்டுள்ளோம்.\nஉயரளவு வெப்பநிலையைத் தாங்கி நிற்கும் டபுள் டிஸ்க் வெட்ஜ் கேட் வால்வுகள் (PDH வால்வுகள்)\nஇரசாயன ஆலைகளால் கோரப்படும் அத்தகைய அரிப்பு எதிர்ப்பு மற்றும் உராய்வு எதிர்ப்புப் பண்புகளுக்காக நாங்கள் மிகவும் பாராட்டப்பட்டுள்ளோம்.\nமிகச் சிறந்த உறுதிக்காக FCC ஸ்லைடு வால்வுகள் அதிகப் பாராட்டைப் பெறுதல்\nஇந்தத் தயாரிப்பு, தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணெய் பதப்படுத்தல் ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. உயரளவு வெப்பநிலை எதிர்ப்பு மற்றும் உறுதியுடன், இது தயாரிப்பின் நீண்ட ஆயுளைக் கொண்டுள்ளது, பராமரிக்க எளிதானது மற்றும் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.\nபல்வேறு அமைப்புகளில் Kubota வால்வுகள்.\nஉங்களது ஊரில் இந்தத் தயாரிப்பு குறித்து மேலும் தகவல்களுக்கு:\nவளையும் தன்மையுள்ள இரும்புக் கம்பிகள்\nசுற்றுச்சூழல் சாதனங்கள் & தொழிற்சாலை பொறியியல்\nகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Johkasou)\nஉலகளாவிய நேர்வு ஆய்வுகள்: வால்வுகள் (Global Site)\nKubota-வின் தொழில்நுட்பமும், தயாரிப்புகளும் உலகெங்கிலும் உறுதியான ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது. உலகில் எந்தவொரு மூலையிலும், நீங்கள் Kubota-வைக் காண்பீர்கள்.\nஆராய்ச்சி & மேம்பாடு (Global Site)\nKubota-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, முழுமையான அனுபவம் சார்ந்த அணுகுமுறையை மதிக்கிறது. ஒரு விவசாய மற்றும் நீர் நிபுணராக, நாங்கள் மாற்றிச் சிந்தித்து உணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழலின் ஆகியவற்றின் எதிர்காலத்தைப் பெறுவோம்.\nகம்பைன் & நெல் நடவு எந்திரம்\nஎடையிடல் & அளவிடல் கட்டுப்பாட்டு அமைப்புகள்\nவளையும் தன்மையுள்ள இரும்புக் கம்பிகள்\nசுற்றுச்சூழல் சாதனங்கள் & தொழிற்சாலை பொறியியல்\nகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் (Johkasou)\nஉணவு, நீர் மற்றும் சுற்றுச்சூழல் பகுதியில், Kubota குழுமமானது அழகான இந்த பூமியின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேநேரத்தில் மனிதர்களின் வளமான வாழ்வுக்கு ஆதரவளிப்பதைத் தொடர உத்தரவாதமளிக்கிறது.\nKUBOTA அறிக்கை, தனது கார்ப்பரேட் செயல்பாடுகள் மூலம் உலகளாவிய பிரச்சினைகளுக்கு எதிரான Kubota-வின் சவால்கள�� மற்றும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்துகிறது.\nகுளோபல் குறியீடு என்பது Kubota-வின் உலகளாவிய செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும், Kubota-வின் கார்ப்பரேட் தகவல்தொடர்புப் பத்திரிகை ஆகும்.\n120 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றைக் கண்டறியுங்கள். KUBOTA வர்ச்சுவல் மியூசியம் என்பது Kubota-வின் வரலாறு குறித்த வர்ச்சுவல் மியூசியம் ஆகும்.\nKubota குழுமத்தின் சமூக ஊடகக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/CArticalinnerdetail.aspx?id=3454&id1=129&issue=20180516", "date_download": "2018-05-21T11:03:18Z", "digest": "sha1:FGSSRI4LTI7SWWSGSWYU3SMKBONLKKZU", "length": 13107, "nlines": 45, "source_domain": "kungumam.co.in", "title": "நல்ல விஷயம் 4 - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபார்க்கவேண்டிய இடம் : திருநந்திக்கரை குகைக்கோயில்\nதிருநந்திக்கரை குகைக்கோயில் கி.பி. ஏழு, எட்டாம் நூற்றாண்டில் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டது ஆகும். இது திருநந்திக்கரை கோயிலின் ஒரு பகுதியாக உள்ளது. தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவட்டாறு அருகே உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலம்வரை, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் கேரளப் பகுதிகளாக இருந்தன, ஆனால், ் தமிழ்நாட்டின் அதிகார வரம்பின் கீழ் உள்ளது. இந்தக் குகைக்கோயில் முதலில் கி.பி. 7ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் சமணர்களுக்காக நிறுவப்பட்டது. பிற்காலத்தில் இது ராஜராஜ சோழனால் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதாக சொல்லப் படுகிறது.\nகுகையின் மண்டபம் மிகுதியாக அலங்கரிக்கப்பட்ட ஓவியங்களைக்கொண்டிருந்ததாகக் கணிப்பு உள்ளது. இருப்பினும், தற்போது மங்கிய நிலையில் உள்ள ஓவியங்களே கடந்தகால ஓவியங்களை நினைவூட்டுவதாக உள்ளன. இந்த சுதை ஓவியங்கள் கி.பி 9-10 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய ஓவியங்கள் ஆகும்.முற்காலச் சுவரோவியங்கள் சில கேரள பாணியில் உள்ளன. இந்த ஓவியங்கள் காவியக் கதைகளான இராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைக் காட்சிகளை சித்திரிக்கின்றன. மேலும் அறிந்துகொள்ள https://ta.wikipedia.org/wiki/திருநத்திக்கரை_குகைக்_கோயில்\nஉலகில் உள்ள அனைத்து மொழி ஆர்வலர்களும் சர்வதேச மொழிகளை ஆன்லைனில் கற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டதே இத்தளம். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஆங்கிலம், டச்சு என மொத்தம் 29 சர்வதேச மொழிகளுக்கான பயிற்சிகளைப் பெற லிங்குகள் கொடுக்கப்பட்டு, விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுத்து, கேமிங், ஆக்டிவிட்டீஸ் ப��ன்ற விளையாட்டுச் செயல்பாடுகள் மூலம் கற்கும் வகையில் செயல்படுகிறது இத்தளம். மேலும் ஆண்ட்ராய்டு, ஐபோன்களில் இந்த அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்து இலவசமாக சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.\nஅறியவேண்டிய மனிதர்: மேகநாத் சாஹா\nபிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவின் வங்கதேசத்திற்குட்பட்ட ஷரடோலி கிராமத்தில் 1893-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் நாள், ஜகநாத சாஹா-புவனேசுவரிதேவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியைச் சொந்த கிராமத்தில் முடித்ததும் சிமுலியாவில் இருக்கும் நடுநிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.\nவிடுதி, உணவுச் செலவு அதிகமானதால் மிகவும் சிரமப்பட்டார். ஆனந்தகுமார்தாஸ் என்ற மருத்துவரின் உதவியோடு படித்து முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். படிப்பில் இருந்ததைப் போன்றே சமுதாய நலனிலும் தீவிர நாட்டம் கொண்டிருந்தார். வங்கப் பிரிவினையின்போது 12 வயதுதான். ஆனாலும், போராட்டங்களில் கலந்துகொள்ள முடியவில்லையே என்று வருத்தப்பட்டார். வங்கதேச ஆளுநர், பள்ளிக்கு வந்தபோது, நண்பர்களைத் திரட்டி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார். இதனால் அரசு உதவித்தொகை நிறுத்தப்பட்டது.\nடாக்கா கல்லூரியில் வேதியியல், கணிதவியல், ஜெர்மன் மொழி கற்றார். உதவித்தொகை பெற்று பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். சத்யேந்திரநாத் போஸ், மகலனோபிஸ் ஆகியோர் இவரது சகாக்கள். பிரஃபுல்ல சந்திர ரே, ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து வழிகாட்டியவர்கள்.\nஇயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியப் பொருளாதாரப் பணித் தேர்வு எழுதி அரசுப் பணியில் சேர விரும்பினார். அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியவர் என்று கூறி அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.கல்கத்தா பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.\nவெப்ப அயனியாக்க கோட்பாடு, கதிர்வீச்சு அழுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். 1920-ல் வெளிவந்த ‘சூரியமண்டலத்தில் அயனியாக்கம்’என்ற இவரது ஆய்வுக் கட்டுரை நவீன வானியலின் திறவுகோலாக அமைந்தது. கதிர்வீச்சு அழுத்தம் குறித்த ஆராய்ச்சியைப் பாராட்டி கல்கத்தா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.\nகல்கத்தா பல்கலைக்கழகத்தின் உதவித்தொகையைப் பெற்று லண்டனில் 2 ஆண்டுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். அயனியாக்க சமன்பாட்டை கண்டறிந்ததற்காக லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனி, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அறிவியல் பயணங்கள் மேற்கொண்டார். இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக 1951-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகப் புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானியான மேகநாத் சாஹா 1056ம் ஆண்டு 63-வது வயதில் மறைந்தார். இவரைப்பற்றி மேலும் அறிய https://en.wikipedia.org/wiki/Meghnad_Saha\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nசிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்\nஎஸ்.எஸ்.சி. தேர்வும்...இன்னும் சில விளக்கங்களும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nசிறப்பு மருத்துவர்களை இழக்கப்போகும் தமிழகம்\nஎஸ்.எஸ்.சி. தேர்வும்...இன்னும் சில விளக்கங்களும்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..\nகழுத்தை நெரிக்கும் கல்விக் கட்டணம்\nபிளாஸ்டிக் தொழில்நுட்பப் படிப்பில் மாணவர் சேர்க்கை\nசெய்தித் தொகுப்பு16 May 2018\nபெற்றோரின் பேராசையைக் காசாக்க நினைக்கும் கல்வித் தந்தைகள்\nதொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்\nஎஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா\nஉதவித் தொகையுடன் முதுநிலை மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் படிப்புகள்\nபாராமெடிக்கல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2017/04/16.html", "date_download": "2018-05-21T11:02:56Z", "digest": "sha1:AQGPSNC3QUEJBEB2ZZGTLGDKOPKYCPQI", "length": 29771, "nlines": 382, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: #பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\n#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)\n பாட்டியற்றுக:16 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.\nபல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.\nஇது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.\nஇந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய \"பைந்தமிழ்ச் செம்மல்கள் \" உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும்\nபகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.\nபார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.\nஎங்கள் மொழியை இழிவாக்கிட எண்ணி வந்து\nபொங்கித் திரிவர் புவிமீதினில் புத்தி கெட்டோர்\nசங்கத் தமிழைச் சரிவாக்கிட விட்டு விட்டால்\nபங்கம் விளைந்து பரிதாபமாய் வீழ்ந்து போவோம்\n2. கவிஞர் ரவீந்திரன் காளிமுத்து\nஏழை வயலில் உழுவானவன் ஏரு மோட்டிக்\nகாலைப் பொழுதில் களைவானவன் புல்லு நீங்க\nவேலை முடித்த செயலோடவன் வீடு சென்று\nமாலை யுரைவன் மனையாளுடன் கூடி நின்றே\n3. கவிஞர் சேலம் பாலன்\nபாடாய் நிதமும் பலவாயிரம் பட்ட போதும்\nவாடா திருக்க வருமேபெரு செல்வ மென்று\nமாடாய் உழைத்தும் வளமேஇலை என்ற நாளில்\nஓடாய் இளைத்தர் உளமேமிக சோர்வ துண்டே\nமானே மயிலே மதிபோலொளி மின்னு மீனே\nவானே கடலே வனமோகினி யன்ன வந்த\nதேனே தெளிந்த குளமீதினில் பூத்த பூவே\nஊனே உயிரே எனைக்காதலி இல்லை வீணே\n5. கவிஞர் நாகினி கருப்பசாமி\nகாழ்ப்புச் செயல்கள் கடுகேனுமி லாத நேய\nவாழ்த்து நிரம்ப இளையோரணி வாட்டு மிந்தத்\nதாழ்ச்சி உயர்ச்சித் தளைவேரறுத் தேயி ணைவார்\nவாழ்வு பயிரை வளமாக்கிடும் வல்ல ரென்றே\n6. கவிஞர் கோவிந்தராசன் பாலு\nபூக்கள் புவியில் மணமேயழ காய்ம லர்ந்தேப்\nபாக்கள் பயிற்சிப் பயின்றேமன முங்க ளித்தே\nஊக்கம் மனத்தில் உயர்வாய்ப்பெற லாம்இ னித்தே\nகாக்கும் தமிழைக் கருவேயென லாம்சி றப்பே. \n7. கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன்\nகண்ணே கனியே உனையேநினைத் திங்கு வாழ்வேன்\nபெண்ணே அழகே உறவேயெனக் கிங்கு நீய���\nவிண்ணே மதியே வியனேயுனக் காகி நிற்பேன்\nபண்ணே பதமே எழிலேயெனைப் பற்று வாயே \nஎண்ணும் எழுத்தும் இயல்பாகிய சிந்த யெல்லாம்\nமண்ணில் வழுத்தும் மரபாகிய பந்த மெல்லாம்\nகண்ணுங் கருத்தாய்க் கவியாகிடும் காட்சி யெல்லாம்\nமுன்னோன் முதலோன் முனைவாயிருக் கின்ற தாலே\n9. கவிஞர் பரமநாதன் கணேசு\nஆழத் துயரில் கிடந்தோரினி ஆடி யோடி\nவாழ, மனதி லெழுவேதனை மாய மண்ணில்\nஈழத் தமிழர் எழுவாரெனத் துள்ளி யென்றும்\nவாழை யடிபோல் வளர்வோமெனப் பாடு வாயே\n10. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி\nஉள்ளத்(து) உடன்பா(டு) உடையாளொடும் ஒன்றல் இன்றிக்\nகொள்ளும் துயரோ சிறிதாயினும் கொண்டு செல்லும்\nவெள்ளத்(து) அனைய மனத்தாள்வது வேத னையே\nகள்ளந் தவிர்த்துக் கனியாமென வாழ்க இங்கே\n11. கவிஞர் சியாமளா ராஜசேகர்\nகுன்றி லுறையுங் குமராவுனைக் காண வந்தேன்\nகன்றை யிழந்த பசுவாயுளங் காய்ந்து நின்றேன்\nநின்தாள் பணிந்து நிலையேனெனக் கேள்வி கேட்டேன்\nதுன்பந் துரத்தி யடித்தாலெனைத் தேற்று வாயா\n12. கவிஞர் நிர்மலா சிவராச சிங்கம்\nஅன்னைத் தமிழே உனையேதுதித் திங்கு வாழ்ந்து\nகன்ன லினிய மொழியைக்கடி தாக வின்றி\nநன்சொல் நவின்று புவிமீதினில் நாளு மேநான்\nஇன்சொற் களாலே இனிதேயுரைத் திங்கு வாழ்வன்\n13. கவிஞர் ரமேஷ் மாதவன்\nமாயன் தலையில் மயிற்பீலியும் சூடி வந்தான்,\nதூய மனத்தில் சுடராயொளி வீசி வந்தான்,\nதீய வினைகள் தெறித்தோடிடச் சீறி வந்தான்,\nஆயர் குலத்தின் அருந்தோன்றலைப் பாடு வோமே\n14. கவிஞர் சீனிவாச கோபாலன் மாதவன்\nசோலை அடைந்தே, பசும்பாவலர் கண்டு, சொற்பா\nமாலை தொடுத்துப் புதிதாய்க்கவி செய்து, வாழ்நாள்\nவேலை தொடங்கித் தளராமனத் தோடு கல்விச்\nசாலை இறுக்கிப் பிடித்தேதமி ழென்று காணே \n15. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்\nநாயும் நரியும் நயமாகவே நன்றி கொள்ளும்\nமாய உலகில் மயங்காதிரு மாண்பு பெற்றே\nதீய வழியில் திளைத்தோடிடும் மாந்த ரெல்லாம்\nசாயம் வெளுக்கும் இடிமேலிடி வந்து சேரும்\n16. கவிஞர் குருநாதன் ரமணி\nமாலைப் பொழுதில் விழிமேல்வரும் வான வண்ணம்\nகோலம் முழுதும் கொளுமாமனம் ஆன்ற டங்கும்\nஆலம் விழுதை மலைப்பாம்பென வாக்கு மல்லில்\nகாலத் தொடரில் கழிநாளென ஒன்று போமே.\nஅன்போ டறனும் அகலாதெனை ஆக்கி வைப்பாய்\nபண்போ டொழுக்க(ம்) இணைந்தேயெனுள் பற்ற வைப்பாய்\nஎன்று(ம்) மெதிலும் எழிலோடெனை ஏற்றி வைப���பாய்\nகுன்றி(ல்) லுறையுங் குமராவுனை வேண்டி னேனே\n18. கவிஞர் சோமு சக்தி.\nகாலங் கனியுங் கலங்காதிரு காத்தி ருந்தே\nஆலம் விழுது மசைந்தாடிட ஆற்று வாயே\nகோலங் கொளுமிக் குரங்காடிடு கொப்பு தாவே\nபாலம் பனியாற் படராமுனம் பாதை மாறே.\n19. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி\nஎண்ணிப் புனைய எளிதாய்நமக் குள்க னிந்துப்\nபண்ணா யியற்றப் பலவாறது வோயி னிக்கும் \nஎண்ணு மெதையும் எழிலாய்ப்புனைந் தாலி லங்கும்\nவண்ணத் தமிழை வளர்ப்போமென நீவி ளம்பு \n20. கவிஞர் கட்டிக்குளம் ஓ.சுந்தரமூர்த்தி\nமண்ணும் ,மரமும் ,மணம்வீசிடும் பூக்க ளெல்லாம்,\nவிண்ணும் ,விலங்கும் விசமேதரு பாம்பு மெல்லாம்,\nகண்ணாம் ,களிப்பாம், கருத்தாகிய பெண்க ளெல்லாம்,\nபண்ணாம் ,பதமாம் ,பரமாகிய சித்த னாலே\n21. கவிஞர் சாமி சுரேஷ்\nவாக்கு ரிமைத்தேர் தலிலேவலி மிக்க ஒன்று\nநாக்கு நகைப்பேச் சினிலேநய மாக வென்று\nகாக்கின் றபணி தனிலேதரங் கெட்டு வந்தால்\nஆக்கு கிறதெய் வமெல்லாம்அணி நிற்ப தேனோ\nநாறும் மலர்மா மகள்சூடிய மாலை தந்தே\nநாறும் மலராள் மதனேவிய மாலை வென்றாள்\nமாறா மனத்தால் மகள்பாடிய மாலை கொண்டே\nமாறா மலராள் மனமேவிய மாலை வென்றாள்\n23. கவிஞர் தங்கமணி சுகுமாரன்\nபுல்லாள் புலப்பாள் தளிர்ப்போலொரு தென்ன கத்தாள்\nஎல்லி நகைப்பாள் இயலாதவ னாயிம் மீளி\nஅல்லங் கடித்து நெடியேறிடும் போலப் பாய்ந்து\nகொல்ல வருமாம் கொலையேற்றினைக் கண்ட சேனை\n24. கவிஞர் இதயம் விஜய்\nமுந்துந் தமிழே யுகந்தோன்றிட முன்பி றந்தாய்...\nஇந்தப் புவியில் இளந்தேகமும் பெற்று நின்றாய்...\nசெந்த மிழாய்நீ செழிப்போடொளி தந்து மீர்த்தாய்...\nகந்தன் மனத்தைக் கவியேகொடு வென்றி கொண்டாய்\n25. கவிஞர் புனிதா கணேசன்\nபொன்னே பொதிகை பொலிந்தாடிடப் பொங்கு பொற்பா\nசொன்னா லதிலே சொரிந்தாடிட விங்கு சொர்க்கம்\nதொன்மைத் தமிழால் தெளிகாப்பியம் காட்டு மாப்போல்\nஒன்றை விருப்பாய்த் தொடுத்தேனவை ஏற்கு மாறே\n26. கவிஞர் சுசீந்திரன் சுப்பிரமணியன்\nதேனா டதெப்ப மதுவாடவும் கார்கு ழல்தான்\nவானோக் கிவளைந் துமேலாடவும் காது கம்மல்\nகீனோக் கியசைந் தசைந்தாடவும் பார்ப்ப வர்கண்\nதானும் பதைத்தா டவும்பாவைய ராடி னாரே\n27. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்\nசோலை மலரே நிதமேஇனி சொந்த மண்ணில்\nகாலை மலர்ந்து பலனேதர கண்ட தாலே\nமாலை மயங்க மனமேயுனை நாட யானும்\nவேலை மறந்தே யுனையேநினைத் திங்கு வாழ்வேன்\n28. கவிஞர் அரவிந்த் கார்த்திக்\nஅன்னைத் தமிழே எழிலாயுனைப் பாது காப்பேன்.\nகன்னல் சுவையே இனிதாயுனைச் செப்பு வேனே\nஉன்றன் பெருமை உலகேயறி யும்வ கைதான்\nஎன்றன் பணியே எனவேவர மாற்ற முண்டோ\nஅன்னை மொழியை அறியாமலே கல்வி கற்றுக்\nகன்னல் தமிழில் கதையாமலே கால மோட்டி\nஇன்னல் புரிந்தோம் இழிவாகவே இந்த நாட்டில்\nஎன்ன படித்துத் தெளிவோமினி நாமு மிங்கே..\n30. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்\nஎந்நாள் எழுத்தைப் பெறுவோமென ஏங்கி நின்றேன்\nஅந்நாள் வரவு கனிவாய்மலர் கண்ண வந்தாய்\nசெந்நாள் அடியார் அமுதாமருள் ஊட்டி விட்டாய்\nஇந்நாள் மறையின் பொருளாமது செல்வ மென்றாய்\n31. கவிஞர் நடராஜ் மெய்யன்\nமானே மயிலே மலைக்காட்டிடை மல்லி சிந்தும்\nதேனே தினையே திருவாய்மலர் தீஞ்சு வையே\nதானே வருவாய் எனக்காயுனைத் தந்து போவே\nநானே எனையே உனக்காயினி நல்கு வேனே\nசந்தம் வழியும் கவியாவையும் மேல்த ரித்துச்\nசிந்துக் கவியைச் சிதையாவணஞ் சீர்மை யாக்கித்\nதந்த தனத தகதாமென வோடி யாடி\nவந்து செழுமைத் தமிழானவள் உள்நி றைந்தாள் \n33. கவிஞர் சுந்தரி தேவன்\nநீண்டக் கொடிய கனவேயென இந்த வாழ்க்கை\nஆண்டு பலவும் கடந்தாலுமே ஆழி் போன்ற\nவேண்டா விதியின் விருப்பாயென வாழும் மாந்தர்\nவேண்டு முறுதி கொள்வோமெனக் கொள்ள லாமே\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 11:52\nLabels: #பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம்\n#பாட்டியற்றுக_தொகுப்பு 25 (வஞ்சி விருத்தம்)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 24 (வஞ்சித் தாழிசை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 23 (வஞ்சிப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 21 (கட்டளைக் கலிப்பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 19 ( தரவு கொச்சகக் கலிப்பா)...\n#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 14 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 13 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 12 (எழுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 11 (அறு சீர் ஆசிரிய விருத...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 10 (அறுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆ...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 8 (ஆசிரியத் தாழிசை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 7 (நேரிசை ஆசிரியப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 6 (வெளிவிருத்தம்.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 ....தொடர்ச்சி...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 (ஓரொலி வெண்டுறை.)\n..பாட்டியற்றுக தொகுப்பு: 4 ...தொடர்ச்சி\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 4 (வெள்ளொத்தாழிசை.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 3 (நேரிசை வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 2 (குறள் வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 1 (வெண் செந்துறை.)\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nயாப்பறிவோம் -5 தளை ,அடி\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t30723-16", "date_download": "2018-05-21T11:14:09Z", "digest": "sha1:ZQMEGBI6MQI34J2WQAJXLNUFNQONS7EF", "length": 13778, "nlines": 105, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "கிளிநொச்சியில் 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: நடவடிக்கை இல்லை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nகிளிநொச்சியில் 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: நடவடிக்கை இல்லை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nகிளிநொச்சியில் 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: நடவடிக்கை இல்லை\nகிளிநொச்சியில் மாணவி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட படைச் சிப்பாய் மீது பொலிஸார் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: கிளிநொச்சி நகரில் கடைமையாற்றும் சிப்பாய் ஒருவர் 16 வயதான மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை மதவாச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தமது மகளைக் காணாத பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.\nஎனினும் அடுத்த நாள் காலை மதவாச்சியில் குறித்த மாணவியை கைவிட்டு தலைமறைவாகிவிட்டார் சிப்பாய். பின்னர் பொலிஸார் குறித்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.எனினும் மாணவியை துஸ்பிரயோகத்திற்கு ஆளாக்கிய படைவீரர் மீது எந்த நடவடிக்கையையும் பொலிஸார் எடுக்கவில்லை. 16 வயதுக்குட்பட்ட பெண்களை அவர்களது சம்மதத்துடன் திருமணம் செய்தாலும் கூட அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது வழமை. எனினும் இந்தச் சிப்பாய் மீது பொலிஸார் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பது குறித்து துறைசார் அதிகாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.இதேவேளை குறித்த சிப்பாய் இந்த மாணவி தவிர்ந்த மேலும் மூன்று மாணவிகளை காதலித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.\nRe: கிளிநொச்சியில் 16 வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்: நடவடிக்கை இல்லை\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/04/blog-post_113.html", "date_download": "2018-05-21T11:00:27Z", "digest": "sha1:XDPD3R7UXZGEQVGTWRNE74LKLTRYYTWG", "length": 21455, "nlines": 188, "source_domain": "www.yarlitrnews.com", "title": "எந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என தெரியுமா ?? - Yarlitrnews", "raw_content": "\nஎந்த உணவுகளை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என தெரியுமா \nஇன்றைய அவசர உலகில் பலருக்கும் சூடாக சமைத்து சாப்பிட நேரம் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் நேரம் கிடைக்கும் போது சற்று அதிகமாக சமைத்து வைத்து விட்டு, தேவையான போது சூடேற்றி சாப்பிடுகிறோம். வேலைக்கு செல்வோரின் நிலை தான் இப்படி என்றால், சில பெண்கள் வீட்டில் எஞ்சிய உணவை ஃப்ரிட்ஜில் பத்திரப்படுத்தி, 2-3 நாட்கள் வைத்திருந்து, வீட்டில் உள்ளோருக்கு சாப்பிட கொடுக்கிறார்கள். ஆனால் ஒருவேளை சமைத்த உணவை மறுவேளை சாப்பிடும் போது சூடேற்றி சாப்பிடுவது நல்லதல்ல என்பது தெரியுமா குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களை சமைத்தப் பின், மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் நீங்கி, அந்த உணவு நஞ்சாக மாறிவிடும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதிலும் புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவை ஒருவர் ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிட்டால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். சொல்லப்போனால் எவ்வளவு முறை ஒரு உணவை சூடேற்றுகிறோமோ, அந்த அளவு உணவுகள் நஞ்சாவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எப்படியெனில், ஒரு உணவை மறுபடியும் சூடேற்றும் போது, அதில் உள்ள பாக்டீரியாக்கள் பெருக்கமடைய ஆரம்பிக்கும். சில சமயங்களில், பலமுறை சூடேற்றி சாப்பிடும் உணவுகளால் புற்றுநோய் அபாயமும் உள்ளது. ஆகவே எப்போதும் நற்பதமாக சமைத்து அப்போதே சாப்பிடுங்கள். எப்போதும் எந்த ஒரு உணவையும் பத்திரப்படுத்தி பலமுறை சூடேற்றி சாப்பிடாதீர்கள். இங்கு எந்த உணவை அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாது என்று கொடுக்கப்பட்டுள்ளது.\nசெலரி ; செலரியில் நைட்ரேட் அதிகளவு உள்ளது. இதனை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றினால், அந்த நைட்ரேட் நைட்ரைட்டுகளாக மாறி நஞ்சாகிவிடும். பெரும்பாலும் செலரி சூப்புகளில் தான் சேர்க்கப்படும். அப்படி சூப் தயாரிக்கும் போது அதில் செலரி சேர்த்திருந்தால், அதை உடனே குடியுங்கள். ஒருவேளை குடிக்க முடியாவிட்டால், மீண்டும் சூடேற்றுவதற்கு முன்பு சூப்பில் இருந்து செலரியை நீக்கிவிட்டு, சூடேற்றி குடியுங்கள்.\nபசலைக்கீரை ; பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக்கீரையை சமைத்த பின் மறுபடியும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. பசலைக்கீரையில் நைட்ரேட் உள்ளது. இதை மீண்டும் சூடேற்றும் போது, அது புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். அதோடு, அதில் உள்ள இரும்புச்சத்து ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ப்ரீ ராடிக்கல்களை உருவாக்கி, நோய்களை ஏற்படுத்தும்.\nசாதம் ; சமைக்காத அரிசியில் ஃபுட் பாய்சனை உண்டாக்கும் பாக்டீரியா வித்துக்கள் இருப்பதாக FSA கூறுகிறது. இத்தகைய அரிசியை சமைக்கும் போது, அந்த வித்துக்கள் அழியாமல் உயிருடன் தான் இருக்கும். சமைத்த எஞ்சிய சாதத்தை அறை வெப்பநிலையில் வைத்திருக்கும் போது, அதில் உள்ள வித்துக்கள் பெருக்கமடைந்து, ஃபுட் பாய்சன் ஏற்பட்டு வாந்தி அல்லது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். அதோடு, இந்த சாதத்தை மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள வித்துக்கள் அழியாமல் தான் இருக்கும். ஆகவே சாதத்தை சமைத்தால், அதை அந்த வேளையிலேயே சாப்பிட்டுவிடுங்கள். எக்காரணம் கொண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள்.\nகாளான் ; காளானை சமைத்தால், சமைத்த அப்பொழுதே சாப்பிடுங்கள். காளானில் புரோட்டீன்கள் அதிகம் உள்ளது. இதை மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது, அதில் உள்ள புரோட்டீன்கள் உடைக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் பாதிக்கப்படும் மற்றும் காளானை மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது, அது உடலில் டாக்ஸின்களை உற்பத்தி செய்யும்.\nஉருளைக்கிழங்கு ; உருளைக்கிழங்கில் பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6 போன்றவை அதிகளவில் உள்ளது. உருளைக்கிழங��கை ஒருமுறை சமைத்த பின் மீண்டும் சூடேற்றும் போது, அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்த பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க, சமைத்த உருளைக்கிழங்கை அப்போதே சாப்பிட்டுவிடுங்கள்.\nமுட்டை ; முட்டையில் வளமான அளவில் புரோட்டீன்கள் உள்ளது. எப்போதும் வேக வைத்த முட்டையை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமானதாக்கும். வேக வைத்த முட்டையை உடனே சாப்பிடுங்கள். ஆனால் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள், வேண்டுமெனில் குளிர்ந்த நிலையில் கூட சாப்பிடுங்கள். ஏனெனில் பொதுவாக புரோட்டீன் அதிகம் நிறைந்த உணவுகளில் நைட்ரஜென் அதிகளவில் இருக்கும். சூடேற்றும் போது, அது ஆக்ஸிஜனேற்றமடையும் வாய்ப்புள்ளது.\nசிக்கன் ; சிக்கன் குழம்பு அல்லது சிக்கன் சமையல் எதையாவது சமைத்தால், அதை எப்போதும் அடிக்கடி சூடேற்றி சாப்பிடாதீர்கள். சிக்கனில் புரோட்டீன் அதிகளவில் உள்ளது. இதை அதிகமாக சூடேற்றி சாப்பிடும் போது, சிக்கனின் தன்மை மாறிவிடும். இதனால் செரிமான மண்டலத்தில் இடையூறு ஏற்பட்டு, கடுமையான செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஎண்ணெய்கள் ; வால்நட் எண்ணெய், அவகேடோ எண்ணெய், ஹாசில்நட் எண்ணெய், ஆளி விதை எண்ணெய் போன்றவை குறைந்த புகைப்புள்ளி எண்ணெய்களாகும். மேலும் இந்த எண்ணெய்களை ஒருமுறைக்கு மறுமுறை சூடேற்றினால், அழுகிப் போன நாற்றம் வீசும். ஆகவே இந்த எண்ணெய்களை எப்போதும் சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள். வேண்டுமானால், இந்த எண்ணெய்களை உணவுகளை சமைத்த பின், இறுதியில் மேலே சுவை மற்றும் மணத்திற்காக லேசாக ஊற்றிக் கொள்ளுங்கள்.\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி ; பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க பதப்படுத்தும் கெமிக்கல்கள் இருக்கும். இந்த இறைச்சியை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதில் உள்ள கெமிக்கல்கள் சூடேற்றும் போது, உடலினுள் எதிர் விளைவுகளை உண்டாக்கி, சில சமயங்களில் கொடிய புற்றுநோய் தாக்கத்தை கூட ஏற்படுத்தலாம்.\nபீட்ரூட் ; பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் அதிகம் உள்ளது. இந்த பீட்ரூட்டை அடிக்கடி சூடேற்றி சாப்பிட்டால், அது நஞ்சாக மாறிவிடும். பீட்ரூட் சே��்க்கப்பட்டுள்ள எந்த ஒரு பொருளை சூடேற்றினாலும், அது கார்சினோஜெனிக் பண்புகளை வெளியிடும். இந்த கார்சினோஜெனிக் பண்புகள், புற்றுநோய் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.\nமுள்ளங்கி ; முள்ளங்கியில் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை ஒருமுறைக்கு பலமுறை சூடேற்றும் போது, அது நஞ்சாகி, உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். முக்கியமாக நைட்ரேட்டுகள் நைட்ரைட்டுகளாக மாறி, உடலினுள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டிவிடும். எனவே முள்ளங்கியை ஒருமுறை சமைத்த பின் சூடேற்றாதீர்கள்.\nலெட்யூஸ் ; பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான லெட்யூஸ் கீரை பச்சையாக சாப்பிட்டால் அதன் முழு நன்மையைப் பெறலாம். சிலருக்கு சமைத்து சாப்பிட பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக இந்த கீரையை சமைக்கலாம். ஆனால் சமைத்த பின் மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. ஏனெனில் இந்த கீரையிலும் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. சூடேற்றினால் ஃபுட் பாய்சன் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே கவனமாக இருங்கள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=602733", "date_download": "2018-05-21T10:47:02Z", "digest": "sha1:WJVZAHHUD6WJINOEGOOUBWA7AHBGGSRM", "length": 6901, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜுலி நாயகியாக நடிக்கும் படத்துக்கு இதுதான் பெயரா?!!", "raw_content": "\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nHome » சினிமா செய்திகள்\nஜுலி நாயகியாக நடிக்கும் படத்துக்கு இதுதான் பெயரா\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் புகழ்பெற்றவர் ஜுலி. இதன் பின்னர் ‘பிக் போஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த போது பல விமர்சனங்களுக்கும் முகங்கொடுத்திருந்தார்.\nதற்போது, கலைஞர் டி.வியில் தொகுப்பாளினியாக பணியாற்றிவரும் ஜூலி, விமல் நடிக்கும் ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப்படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தப் படத்தின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கபடாத நிலையில் இது பற்றிய தகவல்கள் பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகந்து வட்டிக்காரர்களின் பிடிக்குள் சிக்க வங்கிகளே காரணம்: இயக்குநர் அமீர்\nஅசோக்குமாரின் உயிரிழப்பு தற்கொலை அல்ல கொலை: விஷால்\nபிரபுதேவாவின் புதிய திரைப்படத்தில் 12 பாடல்கள்\nஊதா நிறத்தில் கலக்கிய 80களின் திரையுலகப் பிரபலங்கள்\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nஇனவாதியாக காட்டுவதற்கு முயற்சி நடக்கின்றது: ரிஷாட் குற்றச்சாட்டு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-05-21T11:12:19Z", "digest": "sha1:PS5WRUBTS4P6RSDI5RW5KCZLZHY5HBF7", "length": 16222, "nlines": 113, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: கோச்சடையான்’ படம் தீபிகா படுகோனே பற்றி வதந்திகள்", "raw_content": "\nகோச்சடையான்’ படம் தீபிகா படுகோனே பற்றி வதந்திகள்\nரஜினி, தீபிகா படுகோனே ஜோடியாக நடித்த ‘கோச்சடையான்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது. டப்பிங், ரீரிக்கார்டிங் போன்ற இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.\nரஜினியுடன் நடித்தது மறக்க முடியாத இனிய அனுபவம் என்றார் தீபிகா படுகோனே.\nஅவர் மேலும் கூறும்போது :-\nரஜினி படப்பிடிப்பு அரங்குக்குள் நுழையும்போதே தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார். தொழில் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பை அவரது கண்களிலேயே காண முடியும்.\nஉடல் நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு எந்த அளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவு ஈடுபாட்டுடன் இப்போதும் இருக்கிறார். அதில் கொஞ்சம்கூட குறையவில்லை.\n‘கோச்சடையான்’ படத்தில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளோம். இந்த படத்தில் நடித்தது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்தியாவில் இருந்து வெளியாகும் சர்வதேச படம் என்ற பெயரை ‘கோச்சடையான்’ பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.\nஎன்னைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் சம்பாதித்த பணத்தில் மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆகி உள்ளேன். அந்த வீட்டை யாரோ எனக்கு பரிசாக தந்துள்ளதாக பேசுகிறார்கள். இது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வீட்டை வேறு ஒருவர் கொடுத்ததாக சொல்வது சரியல்ல. சினிமா உலகம் எப்படிப்பட்டது என்று தெரிந்துதான் இந்த தொழிலுக்கு வந்துள்ளேன்.\nஇவ்வாறு தீபிகா படுகோனே கூறினார்.\nஇப்ப தானே விஷயம் வந்திருக்கு...\nபடம் எப்படி இருக்கும் என்று இப்போது சொல்லமுடியாது, ட்ரைலர் வரட்டும். கொஞ்சமாவது கணிக்கமுடியும். இவங்களைப் பற்றி பாலிவுட்டில் இன்னும் நிறைய செய்திகள் அடிப்படுகிறது.\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்��ில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakkeran.com/index.php/2018/01/20/tamil-national-alliance-origin/", "date_download": "2018-05-21T10:49:55Z", "digest": "sha1:5WDCKHKIGU6GBZSNDNCI36PQQX7UV6Z7", "length": 4708, "nlines": 59, "source_domain": "nakkeran.com", "title": "Tamil National Alliance Origin – Nakkeran", "raw_content": "\nதமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு\nஈரான், ஆப்கான், வட இந்தியா, தென்னிந்தியாவில் இன்றும் பேசப்படும் தமிழை அடிப்படையாகக் கொண்ட மொழிகள்\nகாஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\nஇராஜ இராஜப் பெரும் பள்ளி எனும் வெல்கம் விகாரை நாதனார் கோயில்\neditor on காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்ததில் ரூ.1½ கோடி தங்கம் மோசடி\neditor on தமிழில் பிற மொழிச் சொற்கள்\neditor on சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி’ – சிறைக்கே சென்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி\neditor on ஸ்ரீதர் தியட்டரை மீட்டுத்தருமாறுகோரி உரிமையாளர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல்\n‘200 ரூபாயில் ஓர் இந்திய பயணம்’ - சுவாரஸ்ய கதை May 21, 2018\nவெனிசுவேலா தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் நிக்கோலஸ் மதுரோ May 21, 2018\nகாற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவியை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை May 21, 2018\nநாளிதழ்களில் இன்று: உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா - ஆய்வுத் தகவல் May 21, 2018\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா May 21, 2018\nவாதம் விவாதம்: பதவி விலகிய எடியூரப்பா - \"நீதிமன்றத்தின் பங்கும், காங்கிரசின் சாதுர்யமும்\" May 21, 2018\nசெளதி: கார் ஓட்ட உரிமை கேட்டதால் பெண் செயற்பாட்டாளர்கள் கைதா\nஉலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை May 21, 2018\nஉணவு உண்ணும் நேரத்திற்கும், உடல் எடை கூடுவதற்கும் என்ன தொடர்பு\nஇறக்குமதி கட்டண விதிப்பை நிறுத்திய சீனா - அமெரிக்கா May 20, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017070148651.html", "date_download": "2018-05-21T10:52:24Z", "digest": "sha1:ZCJE7Q4RWK7BGLSMNRX4TL6DLWQJLIVX", "length": 11067, "nlines": 70, "source_domain": "tamilcinema.news", "title": "சினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்? டி. ராஜேந்தர் கேள்வி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > விசேட செய்தி > சினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்\nசினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்\nஜூலை 1st, 2017 | விசேட செய்தி\nலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-\nஜி.எஸ்.டி இந்த சரக்கு – சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்\nஇந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்க்கு வந்திருக்கிறது. வளர்ச்சி வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு – சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.\nமத்திய அரசே – தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே – மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே\nநூறு ரூபாய் கட்டணத்தை தாண்டினாலே, மத்திய அரசு விதிக்குமாம் 28 சதவீதம். இதிலே மாநில அரசு கேளிக்கை வரியாய் விதிக்குமாம் 30 சதவீதம், இதர வரிகளையெல்லாம் சேர்த்து, அரசுக்கே கட்டி விட வேண்டும் 64 சதவீதம். மீதி இருப்பதோ 36 சதவீதம், இதை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் போட்டுக் கொள்ள வேண்டும் பங்கு. நோகாமல், வேகாமல் அரசு சாப்பிடுமாம் நுங்கு. நொந்து கொண்டிருக்கும் சினிமா உலகிற்கு, ஊதுவார்களாம் சங்கு.\nபக்கத்து மாநிலம் கேரளா, தன் மாநில கேளிக்கை வரியை செய்திருக்கிறது ரத்து. தமிழக அரசு மட்டும் ஏன் தமிழ் திரை உலகத்தை குத்துகிறீர்கள் இந்த குத்து\nஆக இரட்டைவரி என்பது ரெட்டை குழல் துப்பாக்கி. திரையரங்குகளை மூடுவோம் என்று போராட ஆரம்பித்து விட்டனர். இன்னும் எங்கள் போராட்டம் வெடிக்கும் தொடர்ந்து உங்கள் காதுகளில் ஒலிக்கும்.\nரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை\nதமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை\nசினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார் அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை.\nவந்தால் என்ன செய்யப் போகிறார் சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.\nஇவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nசூர்யா 36 படத்தின் தலைப்பு அறிவிப்பு\n7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மம்தா மோகன்தாஸ்\nஸ்டிரைக்கால் முடங்கிய திரையுலகம் – 1,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடல்\nசூர்யாவின் என்ஜிகே விரிவாக்கம் இதுவா\nசூர்யா 36வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017082149354.html", "date_download": "2018-05-21T10:53:38Z", "digest": "sha1:QXOKJY2YHT7CYQLT4BCAWAGCSVG7DNQO", "length": 7432, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "டிரைவரை கையும் கலவுமாக பிடித்த நடிகை வரலட்சுமி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > டிரைவரை கையும் கலவுமாக பிடித்த நடிகை வரலட்சுமி\nடிரைவரை கையும் கலவுமாக பிடித்த நடிகை வரலட்சுமி\nஆகஸ்ட் 21st, 2017 | தமிழ் சினிமா\nதமிழ் சினிமா சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் திருட்டு டிவிடி மற்றும் பைரேசியும் அடங்கும்.\nதயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஷால் பைரசியை தடுக்க முழுமுயற்சி எடுத்து வருவதாக கூறியிருகிறார். பைரேசியால் தயாரிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதனை தடுக்க போராடி வருகின்றனர்.\nமேலும் சமீபத்தில் நடைபெற்ற `துப்பறிவாளன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசிய போது, பைரசி வேலை செய்யும் நபர்களை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியும் என்றும் கூறினார்.\nமேலும் அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், நடிகை வரலட்சமி சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற போது, அவரது கார் டிரைவர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `வேலையில்லா பட்டதாரி 2′ படத்தை இணையதளத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டார்.\nஇதையடுத்து சினிமா துறையில் உள்ளவர்களே இப்படி தவறு செய்யலாமா என்று அவரது டிரைவரை சரமாரியாக திட்டியதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடை���ே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpctraining.blogspot.com/2010/05/2.html", "date_download": "2018-05-21T10:46:24Z", "digest": "sha1:H5S2YQGGII4CQJ77Z43EXNAOWZEGOOPP", "length": 12578, "nlines": 191, "source_domain": "tamilpctraining.blogspot.com", "title": "போட்டோசாப் பாடம் 2 ~ தமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil", "raw_content": "\nபோட்டோசாப் பாடம் 25 முதல் 30 வரை\nபோட்டோசாப் பாடம் 31 முதல் 40 வரை\nஉங்களுக்கு பிடித்த பாடம் எது\nநொடிப்பொழுதில் உங்களுடைய சாதாரண போட்டோவை அழகுள்ள போட்டோவாக மாற்றுவது எப்படி \nஎனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபோட்டோசாப் பாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS\nபாடம் 86 போட்டோசாப் SHORTCUT KEYS எனது போட்டோசாப் பாடங்களுக்கு சிறப்பான பின்னோட்டம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்திய போட்டோசாப் பிரியர்க...\nபோட்டோசாப் பாடம் 85 உங்கள் போட்டோவில் தலை முடி பிசிறுகள் விட்டுப்போகாமல் பேக்ரவுண்ட் கலரை மாற்றுவது எப்படி \nபுதிய பதிவுகள் பெற இங்கு உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்...\nபாடத்தின் பெயர் 02 போட்டோவை ஓப்பன் செய்வது எப்படி \n31 பின்னூட்டங்கள் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி \nஇப்போதுதான் ஒவ்வொரு பாடமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நன்றி.\nஅன்பு நண்பரே,வணக்கம். தங்களது போட்டோஷாப் பற்றிய வலைப்பதிவு மிக எளிமையாக உள்ளது.என்னைப் போன்ற படிப்பறிவு குறைந்தவர்களுக்கு சமூகத்தில் எனது மதிப்பு கூட்டப்படுகிறது.எனது பணி ஓட்டுனர் பணி. நன்றி\n கான் அவர்கட்கு ரம்சான் வாழ்த்துக்கள் \nநீங்கள் அனுப்பிய Photoshop Shortcut PDF Format கிடைத்தது. மேலும்,\nதங்களுடைய இனிய படைப்பை கற்றறிய ஆவல் கொள்ளும் நேரமெல்லாம்\nஎன்னிடம் இணைய இணைப்பு வாய்ப்பு இல்லை. ஆகவே,\nதங்களுடைய அனைத்து பாடங்களையும் PDF FORMAT FILE ஆக\nஎனது இமெயில் edenprabha@gmail.com -க்கு அனுப்பவும். - பிரபாகரன்\nஉங்கள் ஈமெயில் முகவரியை தெரியப்படுத்துங்கள்.\nஅன்பு நண்பரே,வணக்கம். தங்களது போட்டோஷாப் பற்றிய வலைப்பதிவு மிக எளிமையாக உள்ளது.மேலும்,\nதங்களுடைய இனிய படைப்பை கற்றறிய ஆவல் கொள்ளும் நேரமெல்லாம்\nஎன்னிடம் இணைய இணைப்பு வாய்ப்பு இல்லை. thanks and all leason plz\nஅன்பு நண்பரே,வணக்கம். தங்களது போட்டோஷாப் பற்றிய வலைப்பதிவு மிக எளிமையாக உள்ளது மேலும்,\nஇந்த பாடத்தை தெரிந்து எடுத்தமைக்கு வாழ்த்துக்கள்\nஇப்போதுதான் ஒவ்வொரு பாடமாக படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். நன்றி\nதங்களின் பாடங்கள் அருமையாகவும். என்னை போன்று புதிதாக போட்டோஷாப் கற்பவர்களுக்கும் மிகுந்த பயனளிக்கிறது, தங்களின் புதிய பாடங்கள் pdf formatஇல் கிடைக்கபெறுகிறது, ஆனால் எனக்கு பேசிக் டுல்ஸ தெரியாது, ஆதலால் தாங்கள் பேசிக் பாடங்களை என் முகவரிக்கு அனுப்பினால் மிகுந்த பயனடைவேன், என் மின்னஞ்சல் முகவரி ashok.1710@gmail.com\n1 முதல் 24 பாடங்கள் அனைத்தும் அனுப்புங்கள் akarunanithia23@gmail.com\nநான் இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன் கான் ஜீ\nஐயா வணக்கம் எனக்கு போடோஷாப் pdf கோப்புறை அனுப்புங்க ஐயா my email id = gnanasekaransrirangan@gmail.com\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇந்த பதிவின் நிறை குறைகளை இங்கே தெரிவிக்க வேண்டுகிறேன்.\nகுறிப்பு: இந்த தளத்தில் இணைந்தவர்கள் மட்டுமே இங்கு கருத்து தெரிவிக்க முடியும்:\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரியப்படுத்துங்கள்....\nJoin this site பட்டனை கிளிக் செய்து இந்த தளத்தில் இணைந்து கொள்ளுங்கள்\nஉங்கள் தளத்தில் என் தளத்தை இணைத்துக்கொள்ளுங்கள்.. நன்றி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/05/27.html", "date_download": "2018-05-21T10:41:19Z", "digest": "sha1:JUQXZZZEJUMKYDTXB7PRNA6BF6JXJQPQ", "length": 8349, "nlines": 178, "source_domain": "www.yarlitrnews.com", "title": "ராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயலில் சிக்கி இதுவரை 27பேர் பலி!!!!!!! - Yarlitrnews", "raw_content": "\nராஜஸ்தானை சூறையாடிய புழுதி புயலில் சிக்கி இதுவரை 27பேர் பலி\nராஜஸ்தானில் வீசிய புழுதி புயலில் சிக்கி இ���ுவரை 27பேர் வரை பலியாகினர். பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.\nஇதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், \"ராஜஸ்தானில் அல்வார், தோல்பூர், பாரத்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி 18 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த புழுதி புயலில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளனர்.\nமேலும் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறும்போது, \"புழுதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பார்வையிட்டு, மக்களுக்கு உதவுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nராஜஸ்தான் மட்டுமில்லாது பஞ்சாம் , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நேற்று பலத்த மழை பெய்ந்துள்ளது. கனமழை காரணமாக கோதுமை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பஞ்சாப் ஊடங்களும் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/prabhas-saaho-new-film-joined-as-hindi-actor-vivek-oberoi", "date_download": "2018-05-21T11:04:57Z", "digest": "sha1:5V55AHSQBOD5ZWXRCTAT6DDBPUF4ELI4", "length": 10489, "nlines": 88, "source_domain": "tamil.stage3.in", "title": "பிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்", "raw_content": "\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Dec 21, 2017 11:00 IST\nபாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரபாஸ் தற்பொழுது நடித்து வரும் அதிரடி த்ரில்லர் படம் 'சாஹோ'. இந்த படத்தினை இயக்குனர் சுஜித் இயக்கிவருகிறார். ஹிந்தி நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த இப்பட்டத்தின் போஸ்டர், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவவேற்பினை பெற்றிருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட உள்ள இப்படத்தில் அஜித், விஜய் படத்தின் வில்லன்கள் களமிறங்கியுள்ளனர்.\nஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ப��ம் 'கத்தி'. இந்த படத்தில் வில்லனாக இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் நடித்திருந்தார். மேலும் தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த படம் 'விவேகம்'. இந்த படத்தில் விவேக் ஓபராய் என்ற இந்தி நடிகர் நடித்திருந்தார். தற்பொழுது இந்த இரு இந்தி நடிகர்களும் பிரபாஸின் 'சாஹோ' படத்தில் நடிக்கவுள்ளனர்.\nநடிகர் நீல் நிதின் முகேஷ் 'சாஹோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது நமக்கு முன்பே அறிந்த தகவல். இந்நிலையில் அஜித் பட வில்லன் விவேக் ஓபராய் இப்படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை தவிர ஷ்ரத்தா கபூர், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராப் உட்பட பல பாலிவுட் நடிகர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித், விஜய் வில்லன்கள்\nபிரபாசுக்கு வருகிற மனைவி எப்படி இருக்க வேண்டும் தெரியுமா\n'சாஹூ' படத்தில் அருண் விஜய் கேரக்டர் - அவரே சொன்னது...\nமீண்டும் சிவகாமியாக உருவெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித்\nபிரபாஸ் சாஹோ பட வில்லன்\nபிரபாஸ் படத்தில் இணையும் ஹிந்தி நடிகர்\nபிரபாஸ் படத்தில் இணையும் விவேக் ஓபராய்\nசாஹோ பட முக்கிய வேடத்தில் நடிக்கும் விவேக் ஓபராய்\nசாஹோ படத்தில் இணையும் ஹிந்தி நடிகர்\nசாஹோ படத்தின் புதிய தகவல்\nசாஹோ படத்தின் முக்கிய தகவல்\nபிரபாஸின் சாஹோ படத்தில் இணையும் அஜித் விஜய் வில்லன்கள்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nஇரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளிய ஐதராபாத் அணி\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்��ள் வேலைநிறுத்தம்\nஇனி பொதுமக்களிடம் போக்குவரத்துக்கு அதிகாரிகள் ரொக்கமாக பணம் பெற்றால் அது லஞ்சம் என்று கருதப்படும்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nபேஸ்புக் ட்வீட்டர் போன்று ஜிமெயிலில் இனி இதையும் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124513-the-mortal-of-thirumani-bought-to-native.html", "date_download": "2018-05-21T11:12:04Z", "digest": "sha1:YX42EEQTVUFGYOWTPUEAESAOJBOSW6NX", "length": 20737, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "காஷ்மீரில் பலியான சென்னை இளைஞரின் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி! | the mortal of thirumani bought to native", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகாஷ்மீரில் பலியான சென்னை இளைஞரின் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர் அஞ்சலி\nபட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் குடும்பத்துடன் காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற கலவரத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் நேற்று அவரது உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.\nசென்னை அடுத்த பட்டாபிராம் கரிமேடு பகுதியைச் சார்ந்தவர் ராஜவேல். இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு துறையில் ஆடியன்ஸ் டிப்போவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் உடன் பணியாற்றி வரும் தனது நண்பர்கள் குடும்பத்தினருடன் 40 பேர் கடந்த 4 -ம் தேதி காஷ்மீர் பகுதிக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராத விதமாக நடைபெற்ற உள்ளூர் கலவரத்தில் ஸ்ரீநகர் நிர்மல் பிரிட்ஜ் குல்மார்க் ரோடு என்ற இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது ராஜவேல் அவர்களின் மகன் திருமணிசெல்வன்(25) தலையில் கல்லடிப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார்.\nஇந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த திருமணிசெல்வனின் அப்பா ராஜவேலுவை காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தி சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் திருமணிசெல்வனின் உடலுடன் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை சென்னை வந்தனர்.\nதிருமணிசெல்வன் உடலுக்கு அமைச்சர் பாண்டியராஜன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி ஆ��ியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்கள் தமிழக முதல்வர் அறிவித்த ரூ 3 லட்சத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கினார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nதனி ஒருவனாகப் போராடிய ராகுல் புள்ளி பட்டியலில் முன்னேறிய ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முன்னேறிய ராஜஸ்தான்\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. rajasthan win against Punjab in ipl league\nகாஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்த திருமணிசெல்வன் உடலுக்குத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், தமிழக அரசு அறிவித்த ரூ. 3 லட்சம் உதவித் தொகைக்கு பதிலாக ரூ 25 லட்சம் வழங்க வேண்டும் எனவும், உயிரிழந்த திருமணியின் சகோதரருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் காஷ்மீர் பகுதிக்குச் சுற்றுலா செல்பவர்களின் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். பின்னர் திருமணிசெல்வன் உடலுக்கு பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nJammu Kashmir Border,Riot,ஜம்மு-காஷ்மீர் எல்லை,கலவரம்\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nசென்னை டு வயநாடு... இந்த ரூட்ல பைக் ரைட் போயிருக்கிறீங்களா\nகேரளா, இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி. அதிலும் வயநாடு பூலோகத்தில் சொர்க்கத்தின் ஒரு பாதி என்று சொல்லக்கூடிய அளவு அழகு. சென்னையில் இருந்து ஒரு பைக் ரைடு.\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nவயிற்றில் காயப்பட்டு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்ட வயதான தாய் ஒருத்தி, இராணுவம் தன்னைச் சுட்டுவிடும் என்ற பயத்தில் நிலத்தில் அரற்றிஅரற்றி மருத்துவமனையிலிருந்து...\n\" - அமித் ஷாவை வரவேற்கும் ஓ.பன்னீர்செல்வம்\nகர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று மும்முனைப் போட்டி நிலவியது. மொத்தமுள்ள 222 தொகுதிகளுக்கும் கடந்த 12 ம் தேதி...\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் ப��சினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி..\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஇலங்கைப் போரில் உயிர்நீத்த தமிழர்களுக்கு சென்னையில் நினைவேந்தல் பேரணி\n”பாஜகவுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது”- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n13,000 ரூபாயில் அமெரிக்கா பறக்கலாம்... மிரட்ட வருகிறது `வாவ்' ஏர்லைன்ஸ்\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\n`தோனி அனுப்பிய ஸ்பெஷல் கிஃப்ட்’ - மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த கிடாம்பி ஸ்ரீகாந்த்\n`பதில் தாக்குதல் நடத்த வேண்டாம்’ - பி.எஸ்.எஃப் படையிடம் கெஞ்சிய பாகிஸ்தான் வீரர்கள்\nதனி ஒருவனாகப் போராடிய ராகுல் புள்ளி பட்டியலில் முன்னேறிய ராஜஸ்தான் புள்ளி பட்டியலில் முன்னேறிய ராஜஸ்தான்\nஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 2 மூதாட்டிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajmal-mahdee.blogspot.com.tr/", "date_download": "2018-05-21T11:02:55Z", "digest": "sha1:D4YMDSR75EICZWVITJ66GKTCYPEVDEGM", "length": 135843, "nlines": 850, "source_domain": "ajmal-mahdee.blogspot.com.tr", "title": "Discover Islam In Tamil", "raw_content": "\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா \nஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்��ைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.\nதஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.\nதாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்கு வந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத் தெருவாக விற்பனை செய்தார்.\nசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக \"தேசகேசவன்\" என்ற வார இதழை நடத்தினார். இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், “தமிழ்நாட்டின் ஜின்னா“ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.\nஇசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன.“தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞர்னத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 முதல் ”தத்துவ இஸ்லாம்” என்னும் மாத இதழைதொடங்கி , தமது பிரச்சாரத்துக்காக லண்டனிலிருந்து கொண்டு வந்தார் தாவூத் ஷா.. பின்பு லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.\nகாங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார்.\nநாச்சியார்கோயிலில் 1941ல் “அறிவானந்த சபை“ என்ற பெயரில் நூலகமும், உடற் பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலபட்டார். பின்னர், அந்தச் சபையை ”முசுலிம் சங்கம்” என்று மாற்றினார். \nஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.\nபெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செய���்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.\nதிரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nமுசுலிம பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது என்றும், கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும் துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத் ஷா. தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லாமிய ஆளுமை தாவூத் ஷா\nநன்றி : எச். பீர்முஹம்மது, அ.மா.சாமி, பி.தயாளன், ஜனசக்தி பத்திரிகை.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் \nரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற வேண்டுமானால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.\n* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெஸ்டாரன்ட்களில் பிரதான இடத்தில் அறிவிப்பு பலகை இடம்பெற வேண்டும்.\n* ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்போது, குறைந்தது 45 நாட்களுக்கு வைத்து பயன��படுத்தும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி நெருங்கும் நிலையிலுள்ள பொருட்களை சப்ளை செய்யக்கூடாது.\n* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும்.\nபுதுடெல்லி: ரெஸ்டாரன்ட், உணவகங்கள் உரிமம் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்பதிலும் கெடுபிடிகள் உள்ளன. உணவு பொருட்களின் தரம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணிக்கிறது. ரெஸ்டாரன்ட், ஓட்டல்கள், துரித உணவுகள், பேக்கேஜ் உணவுகள் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு விதித்துள்ளது.\nஇந்நிலையில், ரெஸ்டாரன்ட்கள், உணவகங்களில் உணவுகளின் தரத்தை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்துள்ளது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. உணவகங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் திடீர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிரந்தரமாக ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி, உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற, உணவு பாதுகாப்பு அதிகாரியை கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். இதற்கேற்ப புதிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றாத ரெஸ்டாரன்ட்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதுபோல் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பம் செய்வதற்கு ரெஸ்டாரன்ட்கள் புளூபிரின்ட் அல்லது லே அவுட், அங்கு நிறுவப்படும் இயந்திரங்கள் பட்டியல் கூட்டுறவு விதிகளின்படி பெறப்பட்ட சான்று நகல், தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க தேவையில்லை. திருத்தம் செய்யப்பட்டும் விதிகளின்படி, உணவக வளாகத்தில் பிரதானமான இடத்தில் உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.\nரெஸ்டாரன்ட்களில், எப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர் ஒருவரையாவது கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். கேட்டரிங் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கேன்டீன் வைத்திருப்பவர்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும். புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். முறையாக அனுமதி பெற்று அரசிதழில் இவற்றை வெளியிட்டதும் உடனடியாக இவை அமலுக்கு வரும். உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.\nஇறைச்சி வெட்டும் இடங்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்த பட்ச விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே உள்ள விதிகளை சில சிறிய இறைச்சிக்கூடங்கள் பின்பற்றுவது கடினம் இதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன என்றார். எப்எஸ்எஸ்ஏஐ வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளை தேசிய ரெஸ்டாரன்ட்கள் சங்கம் வரவேற்றுள்ளது. உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் பாதுகாப்பு மற்றும் தரம் அவசியம். நுகர்வோரின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் செயல்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.\nரெஸ்டாரன்ட்களை போல, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ரெஸ்டாரன்ட்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு லைசென்ஸ் பெறுவதை போல, ஆன்லைனில் உணவு விற்பனை செய்வதற்கு என உணவு பாதுகாப்பு மற்றும் தரம் உரிமம் மற்றும் பதிவு செய்தல்) திருத்த விதிகளின்படி தனி உரிமம் பெற வேண்டும். ஆன்லைனில் உணவு பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எப்எஸ்எஸ்ஏஐ-யின் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.\nஅதோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட உணவு பொருள் கிடைக்கும்போது அவற்றின் காலாவதி தேதி 30 சதவீதம் அல்லது குறைந்தது 45 நாட்கள் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு அவகாசம் இருக்க வேண்டும். காலாவதி ஆகும் தருணத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஒருபோதும் சப்ளை செய்யக்கூடாது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nசிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பிரார்த்திப்போம் \nசிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு \"கூத்தா\" பகுதிகளில் ஓயாது வான்வெளி மற்றும் இரசாயன தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.\nஇதுதொடர்பில், கடந்த 10 தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் 200 க்கும் அதிகமான குழந்தைள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புகள் இதைவிட அதிகம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈராக் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது\nபோராளிகளின் பிடியில் இருக்கும் நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் இந்த மனிதப் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறார்.\nசிரியாவில் 2011 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை சும��ர் 5 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.\nமுதல் 50 இடத்தில் முக்கால்வாசி தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. கன்னியாகுமரி தொடங்கி பிராட்வே வரை எல்லா இடத்தில் இருந்து சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். அதேபோல் பொதுவாகவே சிரியா நாடுகள் மட்டும் இதுகுறித்து தேடி இருக்கிறார்கள்.\nதமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக இருக்கிறது. போரின் கஷ்டங்கள் என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள்.\nதமிழர்களாகிய நாங்கள், இவ்வுலகின் மூத்த குடிமக்கள். அதனால் தான் என்னவோ... அன்பு, இரக்கம், உணர்வு, ஏக்கத்தின் தவிப்பு, கோபம் மற்றும் வலி சற்று அதிகமாகவே உள்ளது. இங்கு யார் வீரர் எதனை பேரை கொன்றார்கள் என்பது முக்கியம் அல்ல. ஜாதி, மதம், இனம்இ, நாடு கடந்த தமிழனின் பரந்த இறக்க குணம் மற்றும் அங்கு கொள்ளப்படும் பிஞ்சு குழந்தைகளின் நிலை கண்டு மனம் துடிக்கும் தமிழனின் மாண்பு என்ன நடந்ததோ, என்ன நடக்குமோ என்ற தமிழனின் ஏக்கம் இவை அனைத்தும் சிரியாவின் நிலை பற்றி தமிழனை தூண்டவைத்திருக்கிறது. அழுவோர்க்கு ஆறுதல் தருபவுனும் அவர்களுக்காக அழுபவனும் தமிழன் தான்..தமிழர்கள் இன மத நாடு வேறுபாடின்றி அழுவார்கள்மனிதாபிமானம் என்னும் உணர்வு இன்னும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.\nதமிழனுக்கு கருணை உணர்வு அதிகம். குழந்தைகள் மரணம். கொத்து கொத்தாக மனிதர்கள் மரணம் என்ற செய்தி ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது.\nஎன் இறைவனே இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு கட்ட ஏன் தாமதம் செய்கிறாயோ ..\nஇதெற்கெல்லாம் சேர்த்து விரைவில் ஒரு பேரழிவை நிகழ்த்தப்போகிறாயோ என்னவோ ..\nபொறுமையாக விட்டுத்தானே பிடிக்கிறாய் .\nஎனவே, இக்கொடிய தாக்குதலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நாம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் \n உங்கள் காதில் ஒலிக்கவில்லையா சிரியா \nஐக்கிய நாடுகளே ஏன் இந்த அமைதி\nஅரபு நாடுகளே ஏன் இந்த அரக்கதனம்\nபிஞ்சு குழந்தைகளின் சப்தம் நெஞ்சை உருக்கவில்லையா\nபாவம் பச்சம் இளம் பிஞ்சுக்கள் என்ன செய்தது இறைவா \nயா அல்லாஹ் இந்த ஆயுதத்தைத் தந்தவனையும் இதை இயக்க காரணமான அத்தனை பேரையும் இல்லாமல் ஆக்கிடுவாயாக குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் மரண ஓலம் எங்களால் காதுகளில் கேட்க முடியவில்லை இறைவா..\nகசிந்து உருகி கேட்கிறோம் போராட்டக்காரனை இல்லாமலாக்கிடுவாயாக, வல்ல இறைவன் அந்த மக்களைப் பாதுகாத்து சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவானாக \nஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்..\nதொகுப்பு : அ. தையுபா அஜ்மல் .\nபாலமேஸ்வரத்தில் செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவன பாதாள அறையில் முதியவர்கள் பிணக்குவியல் \nகாஞ்சிபுரம் மாவட்டம், உத்திர மேரூர் வட்டம், சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தில் செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி.20 செவ்வாய்க் கிழமை அன்று காலை 11 மணி அளவில் தாம்பரத்தில் இருந்து திருமுக்கூடல் வழியாக பாலேஸ்வரத்திற்கு வந்துகொண்டு இருந்த, செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான போலி ஆம்புலென்ஸ் வாகனத்தில், திருவள்ளூர் மாவட்டம், கூவாகம் பகுதியைச் சேர்ந்த அன்னம்மாள் என்ற மூதாட்டி, ‘அய்யய்யோ என்னைக் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’ என்று கத்திக்கொண்டே சென்றதைப் பார்த்து, அந்த வழியாக இருசக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பிரபு துணிச்சலாகச் செயல்பட்டு வாகனத்தை இடைமறித்து விசாரித்தபோது, ஓட்டுநர் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுத் தகராறு செய்துள்ளார்.\nஇதைக் கவனித்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வாகனத்தின் உள்ளே இருந்த மூதாட்டியைக் காப்பாற்ற முயற்சித்தபோது பேரதிர்ச்சி அடைந்தனர். அங்கே, சுயநினைவில்லாத திண்டுக்கல்லைச் சேர்ந்த முதியவர் செல்வராஜ் என்பவரும், அவருக்கு அருகில் ஒரு சடலம் துணியால் சுற்றி வைக்கப்பட்டு, காய்கறி, அரிசி மூட்டைகள் எந்த ஆவணமும் இல்லாமல் கடத்தப்படுவதை அறிந்த பொதுமக்கள் சாலவாக்கம் காவல்நிலையத்திற்குத் தகவல் கூறிக் காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்தச் செய்தி தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. இதைப் பார்த்த மக்கள் அச்சத்துடன் சாலவாக்கம் காவல்நிலையம் முன் திரண்டு, தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திக் குரல் கொடுத்தனர். ஆனால் காவல்துறை, குற்றம் செய்தவர்கள் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நியாயம் கேட்டுப் போராடிய மக்கள் மீது அதிகபட்சமாக வன்முறை பிரயோகம் செய்து தடியடி நடத்தி கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர்.\nஆதரவற்றோர் இல்லத்தில் முதியோர்கள் தொடர்ச்சியாக மரணமடைந்து வருவதாக வந்த தகவலையடுத்து புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nகேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்கின்ற தனியாருக்குச் சொந்தமான செயின்ட் ஜோசப் தொண்டு நிறுவனம், ஏழு ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. அந்த இல்லத்தில் வயதானவர்கள் கட்டாயப்படுத்தி சேர்க்கப்படுகின்றனர். ஆதரவு அற்றோர், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் என முந்நூறுக்கும் மேற்பட்டோரைத் தங்க வைத்து இருக்கின்றனர்.\nஅவர்களைக் கடுமையான சித்திரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்குகின்றனர். ஒருமுறை உள்ளே சென்று விட்டால் பின்பு வெளி உலகத்தைக் காணவே முடியாது என்ற நிலைமை இருக்கின்றது. சேவை மனப்பான்மையுடன் துவங்கிய இந்த மையம், இப்போது வணிக நோக்கத்தில் செயல்படுகின்றது என்ற புகார்களின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆணையின் பேரில் சமூகநலம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று கள ஆய்வு செய்தனர்.\nபாலேஸ்வரம் கிராமம் ஒரு மர்மப் பிரதேசமாக, மரண வியாபாரத்தின் பரிசோதனைக் கூடமாக இருக்கின்றது. மர்மமான முறையில் ஒருநாளைக்கு 2 அல்லது 3 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 50க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களின் உடல்களையும் அவர்கள் புதைக்கவோ, எரிக்கவோ இல்லை. சுவற்றில் அவற்றை பதப்படுத்தி வைத்து அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.\nகடந்த ஏழு ஆண்டுகளில் 1590 உடல்கள் இங்கே உள்ள பாதாள பிண அறையில் போடப்பட்டு உள்ளதாக சம்பந்தப்பட்ட நிர்வாகி தாமஸ் ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஇறந்தவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். மரணத்திற்குப் பின்னர் அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நல்லடக்ககம் செய்யப்படாமல், பாதாள அறையில் பிணக்குவியல்களை வைத்து மூடுவதால், காற்று மாசு அடைந்து சுற்றுச் சூழல் பாதித்து நோய்கள் உருவாகக் காரணமாகி, சுகாதாரச் சீர்கேடு உருவாகின்றது. இறந்தவர்களின் உடல் உறுப்புகள் விற்கப்படுவதாகவும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.\nஇதுகுறித்து காவல்துறையினர் அந்த தொகுதி எம்.எல்.ஏ சுந்தரிடம் விசாரிக்கையில் அவர் தெரிவித்ததாவது, \"எனக்கு இதுகுறித்து 3 வருடங்களுக்கு முன்னதாகவே தெரியும். இங்குள்ள சிலருக்கும், அந்த இல்லத்தில் ஏதோ நடக்கிறது என்று தெரியும். ஆனால் இதை வெளிக்கொண்டுவர நாங்கள் முயற்சி செய்தோம். ஆளும் கட்சியின் சில முட்டுக்கட்டைகளால் தான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை\" என தெரிவித்தார்.\nஒரு பக்கம் என்னடானா Mother theresa லெவெலுக்கு இவுரு சேவை செஞ்ச மாறி இருக்கு, இன்னொரு பக்கம் எதோ Nazis லெவெலுக்கு திட்டமிட்டு ஆயிரக்கணக்கான கொலை பண்ணிட்ட மாறி சொல்றாங்க..அரசு விசாரிச்சு உடனே உண்மையை கண்டுபுடிக்கணும்... ஆனா இத காரணமா வெச்சு எப்ப எத வெச்சு மத துவேஷத்த தமிழ்நாட்டுல தூண்டலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்குற RSS/BJP சமூக வலைதலங்கள்ள ரொம்ப கூவிட்டு இருக்குதுங்க இந்த வாரம்...\nவழக்கம் போல அறிவார்ந்த தமிழ் சமுகம் அவுனுங்கள துப்பிட்டு அடுத்து போவட்டும்.\nமனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய தொண்டை குறையுள்ளவர்கள் குறை கண்டு கொண்டேதான் இருப்பார்கள். இன்னொரு உலகத்தின் வசந்தங்களை நம்பியவனுக்கு இவ்வுலகம் ......ருக்கு சமம்...\nமனிதனை சேவிப்பவர்களின் பணி தொடரட்டும்..\nநபி ஸல் அவர்கள் கூறினார்கள் ...\nபூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்”\nதற்போது இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்துள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்திட வேண்டும்.\nஅரசு சரியான உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை, தமிழக அரசு CBCID கொண்டு சென்று , பாதாள அறையைத் திறந்து சோதனை செய்ய வேண்டும்.அப்போதுதான் திட்டமிட்டு பரப்பப்படும் வீண் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தவறு எந்தப் பக்கம் இருந்தாலும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nஇதுவரை திரு .வை கோ அவர்கள் மட்டுமே குரல் எழுப்பியுள்ளார். மற்ற அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பாதது ஏன் கமலஹாசன் உள்பட அனைவரும் தூங்குகிறீர்களா கமலஹாசன் உள்பட அனைவரும் தூங்குகிறீர்களா \nவிடை வேண்டும் விரைவில் ...\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு. .அஜ்மல் கான்.\nகமலின் 'மக்கள் நீதி மய்யம்' செல்லும் அரசியல் பயணம் குறித்து ஓர் அலசல் \nநடிகர் கமல்ஹாசன் மதுரையில் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற தனது புதிய கட்சியைத் தொடங்கினார். கமல்ஹாசனின் புதிய கட்சி தொடக்கத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்தவண்ணம் உள்ளன.\nஇதுவரை கமல்மீது எந்தவித முடிவும் எடுக்கமுடியாத நிலையில்தான் மக்கள் உள்ளனர். ஆனால் துணிந்தவர்களுக்கு துக்கமில்லையென ஒரு புதிய பாதையை தொடங்குபவர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.\nஅந்த வகையில்தான் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரில் எழுதிக்கொண்டே வந்தார். நேரடியாக பேட்டிகளும் தந்தார். மேடைகளில் தோன்றி துணிச்சலாக அரசின் நிர்வாகத்தை விமர்சனம் செய்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கமல் கூறியது சர்ச்சைக்குள்ளானது. விரும்பியோ விரும்பாமலோ அவர் கொளுத்திப்போட்ட சர்ச்சை ட்ரெண்டாகி வலைதளங்களில் பற்றிக்கொண்டதும் உண்டு.\nவார இதழ்களிலும் சமூகம் சார்ந்து அரசியல் நிலைகள் சார்ந்து, வாசிப்புகள் சார்ந்து தனது புரிதல்கள் எவ்வாறு உள்ளன, மாற்றங்களை எப்படி செய்ய முடியும் என்பதையெல்லாம் வெளிப்படுத்தும் விதமாக கேள்வி பதில்கள், தொடர் கட்டுரைகள் என எழுதினார்.\n''ஊதுகிற சங்கை ஊதுவோம்... காதிருப்பவர்கள் கேட்கக் கடவது'' என்றுதான் சமீபகாலங்களில் அவரது ஒவ்வொரு செயல்பாடுகளும் இருந்து வந்துள்ளன. தமிழக அரசின் நிர்வாகத்தை தொடர்ந்து அவர் விமர்சிப்பதும் அதற்கு அமைச்சர்கள் பதிலளிப்பதும் பதிலுக்கு கமல் ஒன்று சொல்வதுமென கடந்த சில மாதங்களாகவே மாலை நேர செய்திகளின் தலைப்புச் செய்தியானார் கமல்.\nசென்னை மழை வெள்ளத்தின்போது கருத்துசொல்லத் தொடங்கிய பின்னர், அவ்வப்போது தூவானமாக தூவப்பட்ட அவரது கருத்துக்கள் கடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து வந்த ஜல���லிக்கட்டு போராட்டத்தையொட்டி ஆரம்பித்த அவரது கருத்து அடைமழை இன்றுவரை நிற்கவில்லை.\nஇனி விடாது கருப்பு என்கிற ரீதியில் அனிதா மரணம், ஆர்கே நகர் தேர்தல் எதைப் பற்றியும் மக்கள் உணர்வதை துணிச்சலாக சொல்லத் தொடங்கினார்.\nஅவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தவிப்பது சிலர் அல்ல பலர் என்ற நிலைதான் இருந்துவந்தது. ஆனால் இதுவரையில் இல்லையென்றாலும் இனியாவது கமலுடன் நாமும் கைசேர்க்கலாமா என சிலர் தற்போது முன்வருவதைப் பார்க்கமுடிகிறது.\nநியூயார்க் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் கமல் உரையாற்ற சென்ற அங்கேயாவது புரியற மாதிரி பேசுவாரா என்று கேட்டவர்கள்தான் அதிகம். ஆனால் அங்கே தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் தோன்றிய கமல், ''கடந்த 37 ஆண்டுகளாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். காந்தி, பெரியார் போல நேரடி அரசியலில் ஈடுபட வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன்.'' என்று பேசியபோது தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். ''அரசை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உண்டு'' என்று கூறியபோது அவரது அரசியல் பயணம் உறுதியானது.\n''திராவிடம் என்பது கட்சிகளை சார்ந்ததல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல. மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். அதற்காக மற்றவர்களை மாட்டுக்கறி சாப்ப்பிடக் கூடாது எனவும் சொல்ல மாட்டேன். மக்கள் இதைத்தான் சாப்பிட வேண்டும் என அரசு சொல்லக்கூடாது'' என்ற அவருடைய பேச்சு அவரது சமுகப் பார்வை, புரிதல்கள் மீதான நம்பிக்கைக்கு அவரே பாதை அமைத்துத் தருவதை பார்க்கமுடிந்தது.\nவெறுமனே பேச்சாக மட்டுமில்லாமல் அங்கு சில விஞ்ஞானிகளையும் சந்தித்தார் கமல். தமிழகத்தில் மக்கள் தங்களுக்கு தேவையான மின்சாரம் தாங்களே தயாரித்துக்கொள்வதற்கான முன்னேறிவரும் விஞ்ஞான சாத்தியங்களை அறிய விஞ்ஞானிகளிடம் அவர் கலந்துரையாடினார்.\nநேற்றுமுன்தினம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் தற்போது புதிய கட்சிகள் தொடங்கப்படுவது குறித்து குறிப்பிடும்போது, ''காகிதப் பூ மணக்காது'' என குறிப்பிட்டிருந்தார். இதை கமலைப் பற்றி கூறுவதாக நினைத்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பின���ர்கள்.\nஅதற்குக் கமல் உடனே சொன்ன பதில் சற்று அவரைத் திரும்பிப் பார்க்கும்விதமாகத்தான் இருந்தது. ''என்னைப் பற்றி அவர் சொல்லி இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும், நான் காகிதப் பூ அல்ல; விதை. முளைத்து, பூவாகி, மணப்பேன். எனது கட்சியின் கொள்கைகளுக்கு உடன்படும் பட்சத்தில், பிற கட்சிகளுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் யோசிப்பேன்’ என்று தெரிவித்தார்.\nஎவ்வகையான கேள்விகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல், கோபப்படாமல் சிரித்துக்கொண்டே பதில்சொல்லும் பாங்கு நீங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்... நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் என்கிற அவரது சலியாத உற்சாகத்தைப் பார்க்கமுடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ''தசாவதாரம்'' திரைப்படத்தில் 10 அவதாரங்களைப் பார்த்த நமக்கு இந்த புதிய அவதாரம் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்றாக அவரது 11வது அவதாரம்தான் இது தள்ளிவிட வாய்ப்பு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.\nஇனி நான் சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டார். ''இனி நான் திரை நட்சத்திரம் அல்ல உங்கள் வீட்டு விளக்கு'' என அவர் பேசும் வார்த்தைகளில் வழக்கம்போல அவரது பாணியிலான உருவகங்கள் இருக்கலாம். ஆனால் அதன் நோக்கத்தின் வீரியம் எத்தகையது என்பதை குறைத்துமதிப்பிட முடியாது.\nஅவரது மய்யம் இணைய தளம் இப்படி சொல்கிறது, ''70 ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னும், இன்றைய ஒழுங்கற்ற அரசியலினால், தமிழ்நாடு மாற்றத்தை வேண்டி நிற்கிறது. எனவே, நாம் நமக்காகச் செயலாற்ற வேண்டிய தருணம் இது. மாநிலத்தில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி உங்கள் கைகளில் இருக்கிறது. மேம்பட்ட எதிர்காலத்திற்காக, வளமான தமிழகத்திற்காக நாம் ஒன்றுபட்டு உழைப்போம் . ஊர் கூடித் தேர் இழுத்தால் நாளை நமதே\nஆனால் கமலின் அரசியல் ஈடுபாட்டை உற்றுக் கவனித்து வரும் சிலர், சார் சினிமாக்காரங்களுக்கு வார்த்தைகளுக்காக சார் பஞ்சம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தராத நம்பிக்கை வார்த்தைகளா ஆனால் அவர்களது அரசியல் நிர்வாகிகள் பிற்காலத்தில் எடுத்த அவதாரங்கள் என்ன\nதமிழகம் கண்ட காட்சிகள் என்ன மிகப்பெரிய இயக்கப் பின்புலம் உள்ள அவர்களே தங்கள் அமைப்புகளில் தூய்மையை நேர்மையை கடைபிடிக்க இயலாத நிலையை தமிழகம் காணநேர்ந்தது என்பதுதானே உண்மை. ��ிராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்தது என பலரும் பேசி துணிந்தபிறகு கமல் வந்துள்ளார்.ஆனால் இந்தக் கமல் எம்மாத்திரம் மிகப்பெரிய இயக்கப் பின்புலம் உள்ள அவர்களே தங்கள் அமைப்புகளில் தூய்மையை நேர்மையை கடைபிடிக்க இயலாத நிலையை தமிழகம் காணநேர்ந்தது என்பதுதானே உண்மை. திராவிடக் கட்சிகள் நாட்டை சீரழித்தது என பலரும் பேசி துணிந்தபிறகு கமல் வந்துள்ளார்.ஆனால் இந்தக் கமல் எம்மாத்திரம் என்றும், அப்பேற்பட்ட நடிகர்திலகம் சிவாஜியையே நம் மக்கள் தோற்கடிக்கத்தானே செய்தார்கள். அவ்வளவு ஏன் பின்னர் வந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் எனப் பலரும் அரசியலுக்கு வந்து கண்டது என்ன என்றும், அப்பேற்பட்ட நடிகர்திலகம் சிவாஜியையே நம் மக்கள் தோற்கடிக்கத்தானே செய்தார்கள். அவ்வளவு ஏன் பின்னர் வந்த பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார் எனப் பலரும் அரசியலுக்கு வந்து கண்டது என்ன\nசினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எந்தவிதிமுறைகளும் கிடையாது. அதேநேரத்தில் நமது இன்றைய தமிழ் சினிமா 'நாயக வழிபாட்டை' கோரும் ஒரு ஊடகம் என்பதை மறுப்பதற்கில்லை. சினிமாவில் நாம் காணும் வசனங்களும் சாகசங்களும் உண்மையில்லை. மிகப்பெரிய போராளிகளும் சிந்தனையாளர்களும் தலைவர்களும் நிறைந்த இன்றைய தமிழகத்தில் நல்ல சிந்தனையுள்ள தலைவர்களுக்கா பஞ்சம் என்று அவர்கள் கேட்கிறார்கள்.\nதிரைக்கதைப் புனைவு மிளிரும் இரண்டரை மணிநேரத்தில் உலகை புரட்டும் சினிமா போலி நம்பிக்கையை ஊட்டி வளர்க்கவே பயன்படும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.\nபுதிய கட்சி செல்லும் பாதை\nஎந்த மாதிரியான விருட்சமாக இது வளரவேண்டுமென மண் தீர்மானிக்கப்போகும் இந்த விதை சிறிய விதைதான். எந்தமாதிரியான அரசியல் முன்னெடுப்பு இது என மக்கள் தீர்மானிக்கப்போகும் இந்தக் கட்சி புதிய கட்சிதான். கமலின் 'மக்கள் நீதி மய்யம்' என்ற புதிய அவதாரம் விஸ்வரூபம் எடுக்குமா அல்லது புஸ்வானமாகிப்போகுமா என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nகமலின் கட்சி முன்னெடுப்புச் செயல்களில் இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட தன்மையைப் பார்க்கமுடிகிறது. நானே செய்வேன். நானே சாதிக்கப் போகிறேன் என்று அவர் சொல்லவில்லை. தமிழகம் மாற வேண்டும் என்று சிந்திக்கும் இளைஞர்களோடு அவர் கைகோர்க்க விரும்புகிறார்.\nதான் கற்றுகொள்ளவேண்டிய அனுபவப் பாடங்களுக்காக திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் என பலரையும் சந்தித்துப் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ஊழலுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சியைப் பிடித்த டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலை அழைத்து அவர் முன்னிலையிலேயே தனது புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார்.\nஇந்த சந்திப்பு இன்னும் விரிவடைய வேண்டும். தமிழகத்தின் அப்பழுக்கற்ற பல நல்ல அரசியல் சிந்தனையாளர்களையும் ஆலோசகர்களாக இடம்பெறச் செய்து அவர்களது அனுபவ பாடங்களையும் இவர் எடுத்துக்கொள்ளவேண்டும். இதனால் மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் தளம் வலுவான அஸ்திவாரத்தில் எழுப்பப்படக்கூடியதாக அமையும்.\nதற்போது, கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகளாக பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் , பத்திரிகையாளர் ராஜநாராயணன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், நடிகை ஸ்ரீபிரியா, நாசர் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஆர்.ஆர். சிவராமன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்பலரும் நாம் அறிந்தவரை தங்கள் கருத்துக்களை துணிச்சலாக பேசக்கூடியவர்கள்.\nஇவர்களது பங்களிப்பு சிறந்த முறையில் அவர்களது அனுபவம் கைகொடுக்கும்வகையிலேயே கட்சிக்கான நிர்வாகிகள் வட்டம் பெரிய அளவில் முன்னெடுக்கப்படும் என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.\nஇவர்கள் உருவாக்கப்போகிற கட்சிக் கட்டமைப்பும் அதன் இளம்தலைமுறையின் உண்மையான ஆர்வமும் எதிர்வரும் நாட்களும் அரசியலுமே தீர்மானிக்கப்போகிறது புதிய கட்சி செல்லும் பாதையை. 'மக்கள் நீதி மய்யம்' கடந்து செல்லவேண்டிய அரசியல் பாதை அகலமானது ஆழமானது மட்டுமல்ல.. ஆபத்தானதும்கூட.\nஅந்த ஆபத்தை எதிர்கொள்ளும் துணிச்சலோடு களம் இறங்கியுள்ள கமல் ஆர்வத்தைக் காணும்போது ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ'' எனும் பாரதி பாடலே நினைவுக்கு வருகிறது.\nநன்றி : தி இந்து ( தமிழ் )\nதஷ்வந்த்துக்கு மரண தண்டனை ஒரு பாடம்\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மவுலிவாக்கத்தில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினியை, அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற ஐடி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து, மிகக் கொடூரமாக எரித்துக் கொலைசெய்தார். இந்தச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nகுடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களை வைத்து தஷ்வந்தைப் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஹாசினியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சிறுமி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்திக் கொலைசெய்து பின்பு தாம்பரம் அருகே உடலை எரித்ததாகவும் தஷ்வந்த் ஒப்புக்கொண்டார்.\nஇதையடுத்து அவரைப் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபோக்சோ சட்டம் 6,7,8 பிரிவுகளின் கீழ் தஷ்வந்த் குற்றவாளி என செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் அறிவித்துள்ளார்.\nமேலும், ஆள் கடத்தல், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றம் நிறுபனம் ஆகி உள்ளது. 30 சாட்சிகள், 45 ஆவனங்கள், சி.சி.டி.வி. உள்ளிடட 19 சான்றுகள் அடிப்படையில் குற்றங்கள் நிரூபணம் ஆகி உள்ளன. இந்நிலையில் சிறுமி ஹாசினி, கொலை செய்யப்பட்ட வழக்கில் தஷ்வந்தைக் காவல் துறையினர் டிசம்பர் 13ஆம் தேதி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்பு ஆஜர்படுத்தினர்.\nஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் 2017 டிசம்பரில் தனது சித்தி சரளாவைக் கொலைசெய்து தப்பிவிட்டார். பின்பு மும்பையில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீசார் பிடித்தனர்.அப்போது, தன் மீதான கொலை வழக்குகளில் விரைந்து செயல்பட வேண்டும் என்று தஷ்வந்த் கோரிக்கை விடுத்தார்.இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் விவேகானந்தன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அரசுத் தரப்பு சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்ததாக அரசு சிறப்பு வழக்கறிஞர் சீதாலட்சுமி தெரிவித்தார்.இருதரப்பு விசாரணையும் முடிவு பெற்றதால் ஹாசினி கொலை வழக்கில் பிப்ரவரி 19ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.\nஇந்நிலையில் புழல் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் காலை 11.35 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்ப��்டார். ஹாசினியின் தந்தை பாபுவும் நீதிமன்றத்துக்கு வந்தடைந்தார். வழக்கில் தொடர்பில்லாதவர்களும், பத்திரிகையாளர்களும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.. நீதிமன்றத்துக்குள் தஷ்வந்த் அழைத்துச்செல்லப்பட்டதும் நீதிமன்றக் கதவுகள் மூடப்பட்டன.அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய தீர்ப்பு என்பதால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று ஹாசினி தரப்பு வழக்கறிஞர் ராஜா மஹேந்திர பாண்டியன் தெரிவித்துள்ளார். தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஹாசினி தந்தை பாபு கோரிக்கை விடுத்துள்ளார்.இதையடுத்து நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை சரியாக 3 மணிக்கு வாசித்தார். தஷ்வந்த் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார் நீதிபதி. குற்றவாளி தஷ்வந்த் மீதான 302, 363, 366, 354(பி) 21 பிரிவுகளில் குற்றங்கள் நிரூபணமாகியுள்ளது என்று நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.\nஇதனைத்தொடர்ந்து மாலை 4.40 மணியளவில் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும் தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி வேல்முருகன்.\nஇவன் மட்டுமல்ல, இவனுக்கு கடைசிவரை உதவிய வக்கீல்கள் மற்றும் உறவுக்காரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்திய வரலாற்றில் இந்த தூக்கு நடு ரோட்டில் போட்டு தொங்க விடணும். அப்பத்தான் மத்தவன் தப்பு செய்ய பயப்படுவான் அல்லது சிங்கப்பூர் மாதிரி ரெண்டு பிரம்படி (ரோத்தா) கொடுத்து, அது குணமானவுடன் மரண தண்டனை கொடுத்து இருக்க வேண்டும். தயவு செய்து மேல் முறையீடு, ஜனாதிபதி கருணை மனு என வருடக் கணக்கில் தண்ட சோறு போட்டு தூங்க வைக்காமல் சீக்கிரம் இவனை தூக்கில் ஏற்றி விட வேண்டும், அதை உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். இனி குழந்தைகள் நிம்மதியாக வாழ இவனைப் போன்றவர்கள் உயிருடன் இருக்கக் கூடாது.தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nபிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கு குவைத்தில் தடை ஏன் \nகுவைத் நாட்டில் தனது நாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் அதிகள் வந்து கொண்டிருப்பதால் பிலிப்பைன்ஸ், அந்நாட்டுக்கு வேலைக்குச் செல்ல தனது குடிமக்களுக்கு தடை விதித்துள்ளது.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான பி���ிப்பைன்ஸ் நாட்டில் இருந்து மட்டும் 23 லட்சம் தொழிலாளர்கள் குவைத் உள்பட வெளிநாடுகளில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக குவைத் நாட்டில் மட்டும் சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nகுவைத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பிலிப்பைன்ஸ் நாட்டு பணிப்பெண் ஜோனா டெமாஃபிஸ் (வயது 29 )படுகொலை ஆகும்.இந்த பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு குவைத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காணவில்லை.\nபொதுமன்னிப்பு முன்னிட்டு இவருடைய குடும்பத்தினர் கொடுத்த புகார் அடிப்படையில் குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரிகள் குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் உதவியுடன் தீவிரமாக இந்த பெண்ணை தேடிவந்தனர்.இந்நிலையில் இந்த பெண்ணின் உடல் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருந்த ஒரு வீட்டின் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குவைத்தில் வாழும் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னரே கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇவ்வளவு நாட்களாக இந்த பெண்ணின் உடல் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருந்துள்ளது.இதையடுத்து இதில் தொடர்புடைய லெபனான் நபர் மற்றும் அவரது சிரியா மனைவியையும் குவைத் அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nஇந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த பணிப்பெண் உடல் குவைத் அல்-சபா பிணவறையில் வைக்கப்பட்டு பல்வேறு வழிகளில் குவைத் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிரடியாக விசாரணையில் இறங்கியுள்ளனர்.இதையடுத்து குவைத் சட்ட நடவடிக்கைகள் முடிந்த நிலையில் இன்று உடல் தாயகம் அனுப்பப்பட்டது. நேற்று குவைத் பிலிப்பைன்ஸ் தூதரக அதிகாரி ரெனே வில்லா நேரடியாக குவைத் அல்-சபா மருத்துவமனைக்கு சென்று ஜோனா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு இவரது உடல் குவைத் விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.இந்த நிகழ்வு அனைத்து முடியும்வரையில் தூதுவர் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுவைத்தில் வேலையில் இருக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் குறிப்பாக பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி த��்கொலை செய்து கொள்வதாக புகார்கள் குவிந்தன.இது போன்ற புகார்கள் அதிகளவில் எழுந்துள்ளதை அடுத்து குவைத்துக்கு வேலைக்காக செல்ல தனது குடிமக்களுக்கு தற்காலிக தடை விதித்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் தெரிவித்துள்ளது.\nகுவைத் பாராளுமன்ற கூட்டத்தில் சில நாடுகளிலிருந்து வீட்டுத் தொழிலாளர்களை அழைத்து முடிவு எடுக்கப்பட்டது:\nஇதையடுத்து இன்று பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் Khaled Al-Roudhan அவர்கள் பரிந்துரை செய்தார்.இதன் அடிப்படையில் வங்கதேசம், நேபாளம், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை குவைத்தில் பணிப்பெண் வேலைக்கு அழைத்து வர விரைவில் விசா வழங்க அனுமதி வழங்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nமக்களின் உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை பற்றிய விழிப்புணர்வு பார்வை \nகுஜராத்,மஹாராஷ்டிர மாநிலமும், கோவாவும் இந்தஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காத நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த உயிர் குடிக்கும் எமன் உட்கார்ந்து இருக்கிறது.பல்வேறு மாநிலங்களில் இருந்து துரத்தப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இயங்கி வரும் இந்த ஸ்டெர்லைட் உருட்டு ஆளை சுற்று சூழலை மாசுபடுத்த கூடியது .தூத்துக்குடியை சுற்றி வாழும் லட்சக்கணகான மக்களை பலவிதங்களில் பாதிக்க கூடியதும் இதன்மூலம் ஆயிரக்கணக்கான கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் விவசாய விலை நிலங்கள் அழியும் ஆபத்து ஏற்ப்பட்டுள்ளது.\nஇதை பற்றிய விழிப்புணர்வு மற்றும் வரலாற்றை இங்கு காண்போம்...\nசுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டுமென்று 1996ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு 14 ஆண்டுகள் கழித்து 2010 ம் ஆண்டு தாமிர உருக்காலையை மூடவேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழ்ங்கியது. ஸ்டெர்லைட் வெளியேற்றும் கழிவு மற்றும் மாசால் பாதிக்கப்படும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி ஆரவாரத்தோடு அந்த தீர்ப்பை வரவேற்றார்க��், ஆனால் இரு வாரத்திற்குள் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வழங்கிவிட்டது (எல்லாம் எதிர்பார்த்தது தான்). சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மஹாராஷ்ட்ரா அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தமிழக அரசு வாரியணைத்து தூத்துக்குடி அருகே ஸ்டெர்லைட் ஆலையமைக்க நிலம் கொடுத்தது. எந்த ஆட்சியானலும் தமிழகம் தொழிற்துறையினருக்கு மிகவும் சாதகமாகவே, அந்த தொழிற்சாலையால் மக்களுக்கு எவ்வளவு பாதகம் இருந்தாலும் ஆட்சியாளர்களுக்கு கவலை இருந்ததில்லை.\nஇந்த ஆலை அமைக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் “தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய” த்தின் அறிக்கை தான் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பதினான்கு ஆண்டுகால தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் அருகிலுள்ள மீளவிட்டான்,தெற்குவீரபாண்டியபுரம் ஆகிய இரண்டு கிராமங்களிலும் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அடிகுழாய்களில் குடிநீர் பிடித்தால் மஞ்சள் நிறமாக உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் ஜிப்சம் கழிவு அருகிலுள்ள ஓடையில் கலந்துள்ளதால் செப்டம்பர் 30 தேதியன்று 7 ஆடுகள் நீரைக்குடித்ததால் இறந்துள்ளன. அருகிலுள்ள கிராம மக்கள் மூச்சுத்திணறால் பாதிக்கப்படுகின்றனர், குழந்தைகள் மூட்டுவழியாலும் பல் வலியாலும் அவதிப்படுகின்றனர். பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் copper,chrome, lead, cadmium மற்றும் arsenic போன்ற நச்சுகள் உள்ளதாக உயர்நீதிமன்றத் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும் chloride மற்றும் fluride ன் அளவு சராசரியாக குடிநீரில் உள்ளதைவிட அதிகமாக இருந்துள்ளது.\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வேலைசெய்கின்றனர். ஸ்டெர்லைட் தொடங்கப்பட்ட 1996ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை 13 பேர் விபத்தில் இறந்துள்ளனர்,139 பேர் காயமடைந்துள்ளனர். 1997ம் ஆண்டு நடந்த கொதிகலன் வெடிப்பால் இரு ஊழியர்கள் கோரமாக உயிரிழந்துள்ளனர். கடந்த செப்டம்பர் 26ம் நாள் ஆஸிட் டேங்கர் லாரியை சுத்தம் செய்யும் போது ஒருவர் மரணமடைந்தார். தொழிற்சாலைகளில் செயல்படுத்தும் பாதுகாப்புவிதிகளை மீறுவதினாலேயே இந்த விபத்துகள் ஏற்படுகின்றன.\nதூத்துக்குடியின் கடலில் பவளப���றைகள் உலகில் ஐந்து பவளப்பாறை படிவங்களில் ஒன்றாகும், கந்தக அமிலம் கலந்த வாயுக்கள் 25 கிலோமீட்டர் வரை பவளப்பாறைகளைப் பாதிக்கிறது, ஆனால் பவளப்பாறை தீவிலிருந்து ஸ்டெர்லைட் ஆலை 15 கிமீ தூரமே உள்ளது. எல்லா விதிகளையும் மீறி தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது. இந்த அனுமதி குறித்து முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்.\n1998ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஸ்டெர்லைட் குறித்த அறிக்கை கேட்டுள்ளது, NEERI அளித்த அறிக்கையில் நிறுவனம் தொடங்க தவறான வகையில் அனுமதி,அளவுக்கதிகமான உற்பத்தி, ஆபத்தான கழிவுகள், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது, நிலத்தடிநீர் மாசுபாடு, தேவையான கிரீன்பெல்ட் ற்கு மரங்களை வளர்க்கவில்லை என அறிக்கையளித்ததால் 1998 நவம்பர் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது, அதன் பின்னர் இரண்டு மாதங்கள் ஆலையை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தபோது மீண்டும் NEERI யிடம் மற்றொரு அறிக்கை கேட்டது. ஆனால் அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சாதகமாக அவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காதவண்ணம் ஆலையை மறுசீரமதைத்தாக அறிக்கையளித்தது.\nஅரசின் நிரவாகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றம் என அனைத்தும் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு உடந்தையாக செயல்படுகிறது. குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக பன்னாட்டு நிறுவங்கள் சுற்றுச்சூழல், பாதுகாப்பு விதிமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் இந்தியாவை மட்டுமல்ல இந்தப் புவியையே நாசம் செய்து வருகிறார்கள். வேதாந்த நிறுவனம் ஒரிஸ்ஸாவில் ஃபாக்சைட் சுரங்கம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மறுத்துள்ளதோடு அந்த நிறுவனம் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைகழிவுகளை வெளியேறியதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்தவும் ஆணையிட்டுள்ளது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் அரசின் சட்டமன்றம்,நிர்வாகம் எங்கும் லஞ்சப்பணத்தின் சீர்கேட்டால் மக்கள் நீதிமன்றங்களிடம் செல்கின்றனர். நீதிமன்றத்தீர்ப்புகளும் முன்னே குறிப்பிட்ட அமைப்புகளிடமிருந்து எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல என்பதை சமீபத்திய தீர்ப்புகள் விளக்குகின்��ன. மனிதசமுதாயம் நாகரீகமடைந்து “வலுத்தவன் வாழ்வான்” என்ற கோட்பாடிலிருந்து மாறி எளியோரை வலியோரின் அடக்குமுறைகளிடமிருந்து காக்கவே அரசு செயல்படுவதாக தோற்றமளிக்கிறது. எளியோர் பாதிக்கப்படும்போது அதற்காக நீதிமன்றத்தை சாதாரணமக்களும் நாடலாம் என உரிமையளிக்கிறது, ஆனால் நீதிமன்றங்கள் கோபம் கொண்ட மக்கள் வன்முறையை நாடாமல் செய்வதற்குள்ள “relief device\" ஆகத்தான் உள்ளது.மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் கருத்தில் கொண்டு வெகுவிரைவிலேயெ உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கட்டும், தாமதமான நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பதையும் கவனத்தில் கொள்ளட்டும்.\nஸ்டெர்லைட் ஆலை இயங்குகிற ஒவ்வொரு நாளும், அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியத்துக்கும், உயிருக்கும் ஆபத்து என்பதாலும், ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்கள், தங்கள் உடல் நலனைக் காக்கவும், தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் பாதுகாப்புடன் வாழ வைக்கவும், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்ற வேண்டியதே தலையாய கடமை என்பதால், இந்த‌ தர்ம யுத்தத்தில் அரசியல் கட்சிகள், சாதி, மதம் கடந்து அனைவரும் பங்கு ஏற்க வேண்டும்.\nமக்களின் உடல் நலனுக்குப் பெருங்கேடும், உயிருக்கு ஆபத்தும் விளைவிக்கக்கூடிய, ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடவும், மக்களின் நலன் காக்கவும், மக்களின் தர்மயுத்தம் தொடருகிறது.\nஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.\nதமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத்...\nரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் \nசிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பி...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிக��் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்திரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anubavajothidam.com/?paged=41", "date_download": "2018-05-21T11:03:50Z", "digest": "sha1:GGHRP6GAM434AVNOPNO4USW467XUQOV7", "length": 23780, "nlines": 624, "source_domain": "anubavajothidam.com", "title": "அனுபவஜோதிடம் – Page 41 – பகுத்தறிவில் புடம் போடப்பட்ட மனிதம் தோய்ந்த ஜோதிட ஆய்வு கட்டுரைகள்", "raw_content": "\nஉங்களுக்கும் ராஜயோகம் : 7 (வைகோ ஸ்பெஷல்)\n உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்புல ஒரு தொடரை ஆரம்பிச்சு 6 சாப்டர்ல லேகியம் வித்து போன சாப்டர்ல தான் அரசியல் வாழ்க்கைக்கு தேவையான ரூட்டை சூரியன் எப்படி போட்டு கொடுக்கிறாருன்னு பக்காவா பார்க்க ஆரம்பிச்சம். சில விஷயங்களை சொல்லியும் இருக்கன். யோவ் .. மேட்டருக்கு வரதுக்கு 3 சாப்டராய்யானு கோவிச்சுக்காதிங்க பாஸு முதலிரவுன்னா அந்த 5 நிமிட் மேட்டர் தான். ஆனால் அதுக்கு மிந்தி எவ்ளோ வேலை கீது முதலிரவுன்னா அந்த 5 நிமிட் மேட்டர் தான். ஆனால் அதுக்கு மிந்தி எவ்ளோ வேலை கீது\n என்னடா இது ..புதுசா ஒன்னத்தையும் காணோமேனு பேஜார் படாதிங்க . 2009 முதல் நம்ம கைவண்ணம் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு. அனுபவஜோதிடம் வலைதளத்தில் நம் புதிய பதிவுகள் படிக்க கிடைக்கும். சிரமத்துக்கு மன்னிக்கவும்.\nஉங்களுக்கும் ராஜயோகம் : 6\n தோசை மாவு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அதுல மிளகாபொடி தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு .வெங்காயம் +பச்சமிளகாயை வெட்டி வதக்கி தோசைமேல தூவி கொடுத்தா ஒரு டேஸ்ட் ,ஒரு பேரு , இதே போல முட்டைய உடைச்சு ஊத்தினா ஒரு டேஸ்டு. ஜோதிடமும் இதே கேஸ் தான். ஒரு காலத்துல க��ல்மா ஜோதிடம்னு ஒரு தொடர் எழுதினம். எந்தெந்த கிரகம் செரியில்லின்னா கில்மாவுல எப்டில்லாம் பல்பு வாங்குவம்னு ஆராய்ச்சி. லேட்டஸ்டா காசு\n உங்களுக்கும் ராஜயோகம்ங்கற தலைப்பை வச்சு தொடர் ஆரம்பிச்சமா ..நம்ம லைஃப்ல அரசியல் சம்பந்தப்பட்டு நடந்த சம்பவம்லாம் ஸ்லைட் ஷோவா ப்ளே ஆக ஆரம்பிச்சுருச்சு .பயந்துக்காதிங்க.அதுக்காவ சொந்த கதையை எல்லாம் போட்டு தாக்கமாட்டன். அதே சமயம் இந்த தொடர்ல நான் சொல்றதெல்லாம் ஏட்டு சுரைக்காய்னு ஆரும் நினைச்சுர கூடாதில்லையா அதுக்காவ தேவையானத தேவையானா சமயத்துல தேவையான அளவு தொட்டுக்கறேன்.ஓகேவா ஆக எந்த துறையை எடுத்துக்கிட்டாலும் எவன் ஜாதகத்துல அந்த துறை தொடர்பான கிரக\n இந்த தொடரின் லேட்டஸ்ட் அத்யாயத்துல புத கிரகத்தின் காரகங்கள் எவை -அவை எப்படி ராஜயோகத்தை தரமுடியும்னு சொல்லியிருந்தன். இன்னைக்கு புதபலம் இல்லாதவிக எப்படி ஜமாளிக்கிறதுன்னு சொல்லோனம். சொல்லிர்ரன். அடுத்து கேது -சுக்கிரன் தானே ஸ்..யப்பா இனி இந்த தொடர் எழுதற வேலையே வச்சுக்கப்படாதுடா சாமீ ஸ்..யப்பா இனி இந்த தொடர் எழுதற வேலையே வச்சுக்கப்படாதுடா சாமீ விரும்பிக்கேட்டவை கணக்கா ..சனம் எதை பத்தி கேட்கிறாய்ங்களோ அதை பத்தி தனிதனிப்பதிவா போட்டுரனும். இதுக்கெல்லாம் தனி மைன்ட் செட் வேணம் போல. அது தானா அமையட்டும்னு\n புதன் எப்படி பாஸ் ராஜயோகத்தை கொடுப்பாருன்னு கேப்பிக .சொல்றேன். புதனுடைய முக்கிய காரகம் என்ன கம்யூனிகேஷன். அவா எப்படி ராசாக்களோட “க்ளோஸ் சர்க்கிள்”ள சேர்ந்தானு தெரியுமா கம்யூனிகேஷன். அவா எப்படி ராசாக்களோட “க்ளோஸ் சர்க்கிள்”ள சேர்ந்தானு தெரியுமா ஜஸ்ட் ட்ராஃப்டிங்/ ஜஸ்ட் ப்ரீஃபிங் தான். அதெல்லாம் அந்த காலம் பாஸுன்னிராதிங்க. ராஜமண்ட்ரி எம்பி உண்டவல்லி அருண்குமார்னு ஒரு பட்சி. அவா தான். ஒய்.எஸ்.ஆர் ஏதோ மீட்டிங்குல அருண்குமார் பேசினதை கேட்கிறார். மன்சன் மெர்சலாயிட்டான்.இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா சின்ன பாம்லெட் எழுதனும்னா கூட அருண்குமார் எங்கேம்பாராம்\n தொடரோ/தனிப்பதிவோ ..எப்படியோ ஒரு பதிவை போட்டா 3 நாள்ள ஆயிரம் பேராச்சும் படிச்சுர்ரிங்க. அதுக்கு முதற்கண் நன்றி. இந்த உங்களுக்கும் ராஜயோகம் தொடரை சட்டமன்ற தேர்தல் சமயத்துலயே முடிக்கிறதா தான் ஷெட்யூல் .ஏனோ தெரியல இழுத்துக்கிட்டே போகுது . உள்ளாட்சி தேர்தலுக்குள்ளயாச்சும் முடியுதா பார்ப்பம். ஜாதகத்துல சனி பலம் இல்லே -ஆனாலும் சனி தர்ர ராஜயோகத்தை கேட்ச் பண்ணனும்னா உங்க லைஃப் ஸ்டைலை எப்படி மாத்திக்கனும்னு சொல்லிர்ரன். இதை ராஜயோகம் பெறனும்னு நினைக்கிறவிக\nசாடிசம் -மசாக்கிசம் : இதில் எது அசலான பரிகாரம் 15/05/2018\nஏழு ஏழா உலக வாழ்வை : நீங்கள் கேட்ட விளக்கம் 01/05/2018\n10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு\nஆறில் இருந்து அறுபது வரை\nஎன் தேசம் என் கனவு\nகாசு பணம் துட்டு மணி\nராகு கேது பெயர்ச்சி பலன் 20122\nராகுகேது பெயர்ச்சி பலன் 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/08/blog-post_9.html", "date_download": "2018-05-21T10:49:56Z", "digest": "sha1:OTSWSDHGGZJTKJM5EA776PVIH7JYHOPP", "length": 12240, "nlines": 169, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: அதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஅதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்\nஅதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்\nதமிழகத்தின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் உட்பட பல கோவில்களில் இருக்கும் யானைகளின் உடல் எடை அளவுக்கு கூடுதலாக உள்ளமை பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.\nஇதன் காரணமாக அந்த இரு கோவிலகளில் இருக்கும் யானைகளுக்கு கூடுதல் உடற்பயிற்சி மற்றும் உணவுக் காட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலுள்ள கோவில் யானைகளுக்காக அரசால் முதுமலையில் நடத்தப்படும் புத்துணர்ச்சி மற்றும் மருத்துவ முகாம்களிலும் இந்த இரு கோவில்களின் யானைகளும் பங்குபெற்றன.\nபுத்துணர்வு முகாமிலிருந்து வந்த யானைகள் கூடுதலாக உணவை உட்கொண்ட நிலையில் அவற்றின் எடை கூடியதை கால்நடை மருத்துவர்கள் கண்டறிந்தனர் என்று கூறுகிறார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் செயல்அதிகாரி பொன் ஜெயராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nமருத்துவர்களின் பரிந்துரையை அடுத்து, 15 வயதாகும் கோவில் யானை பார்வதிக்கு இப்போது கூடுதலாக நடைபயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.\nகோவில் நிர்வாகம் தற்போது மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் காரணமாக, ஆலயத்தின் திருவிழா மற்றும் இதர நிகழ்வுகளில் பார்வதி பங்குபெறுவது எந்த வகையிலும் தடைப்படவில்லை எனவும் மீனாட்சி அம்மன் கோவிலியின் செயலதிகாரி தெரிவித்தார்.\nபார்வதியின் உடல் எடையை 500 கிலோ குறைக்க தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறும் பொன்.ஜெயராமன், அதில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் கூறுகிறார்.\nதமிழகத்தின் பல கோவிலகளில் உள்ள யானைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கும் அவர், அரசின் உத்தரவின்படி இப்போது மேம்பட்ட சூழலில் கோவில் யானைகள் வைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்தார்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபலத்த புயல் மழையில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெ...\nசெவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது க...\nநீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை ...\nஅதிநவீன முக்கோண பயணிகள் விமானங்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில்...\nஅமெரிக்க துப்பாக்கி சூடு: அரைக் கம்பத்தில் தேசியக...\nஇரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்: எச்சரி...\nவிற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்...\nரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி\nஅதிக எடையுடன் அவதியுறும் கோவில் யானைகள்\nநியூசிலாந்தில் 100 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சித...\nஅமெரிக்கா அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இற...\nவானில் இன்று அதிசயம் சூரியனை சுற்றி வட்டம் பூமிக்க...\nபூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறல் தான் சந்திரன...\nஎச்.ஐ.வியை முழுமையாக குணமாக்குவது சாத்தியம்மு : ஆர...\nஅமெரிக்க கண்காணிப்பில் ஸ்டாண்சார்ட் வங்கி பணிகள் ...\nசிறுநீரகக் கற்களை கரைக்கும் உணவுகள்\nமனிதனைத் தின்னும் சுறா மீன்கள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nஆண்களுக்கு ஏன் குண்டுப் பெண்களை பிடிக்குது தெரியுமா\n.. சொல் பேச்சுக் கேட்காத மனைவிகளை 'புட்டத்தில்' அடிக்க கிறிஸ்தவ அமைப்பு அட்வைஸ்\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nநரகத்தின் வாயில் இது தான்: பாருங்கள் \nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiluzhavan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-21T10:54:14Z", "digest": "sha1:VTL567OZMGU7BBKKLJUHQJZZPBCLUZGP", "length": 7840, "nlines": 105, "source_domain": "tamiluzhavan.blogspot.com", "title": "\"Uzhavan\" உழவனின் \"நெற்குவியல்\": தலைப்பு வைக்கமுடியாதது", "raw_content": "\nஇந்த இடத்தை வெறும் இருபதாயிரம் ரூபாய்க்கு ஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபதாயிரம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 லட்சம். இப்படி இப்ப நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.\nஇந்த இடத்தை வெறும் இருபத்தைந்து லட்சத்துக்குஒருத்தன் கொடுக்கிறேன்னு சொல்லியிருக்கான்; ஒரு இருபத்தைந்து லட்சம் இல்லாம வாங்காம விட்டிருக்கிறார். லூசு அப்பா.. இப்ப அந்த இடத்தோட மதிப்பு 25 கோடி. இப்படி நாளைக்கு என் புள்ளை சொல்லும்.\nடிபன் கேரியரில் கொண்டு வந்த சாப்பாட்டை முழுவதும் சாப்பிடமுடியாததால், சிறிது சாப்பாட்டை அப்படியே கேரியரில் வைத்து மூடினார் நண்பரொருவர். அருகிலிருந்த இன்னொரு நண்பர், \"அதை அள்ளிப்போட்டு கழுவ வேண்டியதானே; சாய்ந்திரம் வீட்டுக்குப் போவதற்குள் கெட்டுப்போகுமே\" என்றார். அதற்கு அவர், \"கெட்டுப்போனா என்ன. நாய்க்குப் போடவேண்டியதுதான்\" என்றார். அப்போதுதான் எனக்கு எப்போதோ படித்தது நினைவிற்கு வந்தது \"சாப்பாடு நாறிய பின்புதான் நமக்கு நாய் நினைவே வருகிறது\"\nசென்னையைச் சுற்றிலும் எங்கு ப்ளாட் போட்டு யார் விற்றாலும் எனக்கு எஸ்எம்எஸ் வந்துவிடும். யாராவது அவர்களிடம் போய் நான் இப்போது சென்னையில் இல்லை எனச் சொல்லுங்களேன்; உங்களுக்குப் புண்ணியமா போகும் :-)\nLabels: சமூகம், நெல்மணிகள், மொக்கை\nமுகப்புத்தகப் பகிர்வுகளை தொகுத்து வழங்கும்படி ரொம்ப காலமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்:) நல்ல ஆரம்பம். ஒவ்வொரு வாரமும் வரட்டும்\nரொம்ப நாள் கழிச்சு வந்து இருக்கீங்க. முகப்புத்தக பகிர்வுகளா இவை ம்‌ம் அடிக்கடி வலைப்பூவிலும் பதிவாக இடவும்.\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nதங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.\nயூத்விகடன் \"மாத மின்னிதழ்\" (2)\nஉழத் தவறியவன்... மின்னஞ்சல் tamil.uzhavan@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/11/blog-post_54.html", "date_download": "2018-05-21T11:05:14Z", "digest": "sha1:74BUDKZZXPKCO3YEDEWJ4JJYHW6NZBQA", "length": 5367, "nlines": 157, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...\n- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா\nLabels: ஆன்மிகம், ஷீரடி சாய் பாபா, ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nபாபாவின் பாதங்கள் அருமை பாராட்டுகள்\nவிதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*\nஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....\n16 வகை லட்சுமியின் பலன்களை பெற....\nஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...\nகண் பேசும் மொழிகள் புரிகிறதா.....\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...\nஅழகர் ஆற்றில் இறங்குவது ஏன்\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nபாபா ஹர்பஜன் சிங் -இந்திய சீன எல்லையில் ஒரு காவல் தெய்வம்\nஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t34343-5", "date_download": "2018-05-21T11:12:03Z", "digest": "sha1:GPCJUWTR2LOAFXOF7D6PW6ABNBIT7XFU", "length": 19607, "nlines": 118, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பால் தாக்கரேவின் 5 மிகப்பெரும் தோல்விகள்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபால் தாக்கரேவின் 5 மிகப்பெரும் தோல்விகள்...\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபால் தாக்கரேவின் 5 மிகப்பெரும் தோல்விகள்...\nஒரு அரசியல்வாதி அதுவும் ஒரு மாநிலத்தில் மிகப் பெரும் செல்வாக்கை செலுத்தும் மனிதர் இறக்கும் போது அவர் சாதித்ததை குறித்தும் சாதிக்க தவறியது குறித்தும் என எதிரும் புதிருமாக விமர்சனம் வருவது வழமையே.\nஆனால் உயிரோடு இருக்கும் போது தாக்கரேவின் மீதான பயத்தால் அவரின் தோல்விகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள் அவரின் மறைவுக்கு பிறகும் சாதனைகளையே பேசும் சூழலில் முன்னாள் மராட்டிய முதல்வர் எஸ்.கே பாட்டீலை சமாளிப்பதற்காக இந்திராகாந்தியால் கொம்புசீவி விடப்பட்டவரான பால் தாக்கரே சாதிக்க தவறிய ஐந்து விஷயங்களை இப்போது காண்போம்.\n1. ஒருமுறைகூட முதல்வராக முடியவில்லை\nசிவசேனாவை தாக்கரே தொடங்கிய போது கண்டிப்பாக தாக்கரேவை எதிர்த்தவர்கள்கூட தாக்கரே முதல்வர் ஆவார் என்றே உறுதியாய் நம்பினர். ஏனென்றால் 60களின் ஆரம்பத்தில் ராம் மனோகர் லோகியா ஆரம்பித்த காங்கிரஸ் எதிர்ப்பு இயக்கத்தால் காங்கிரஸ் அரசுகள் கவிழ ஆரம்பித்த நேரத்தில் சிவசேனா ஆரம்பிக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.\nஆனால் வருடங்கள் செல்ல செல்ல தம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை தாக்கரேவுக்கு போய் விட்டதால் முதல்வராகும் ஆசைக்கே முழுக்கு போட்டு விட்டார்.1995 ல் சிவசேனா பிஜேபியுடன் கூட்டணி ஆட்சியை பிடித்த போது சோனியாவை போல் திரை மறைவில் ஆட்சியை நடத்த கூடியவராக மட்டுமே அவரால் ஆக முடிந்தது.\n2. காங்கிரஸை வேரறுக்க முடியாதது\n1967ல் தமிழகத்தில் காங்கிரஸை திமுக தோற்கடித்த பின்னர் கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதை பற்றி காங்கிரஸால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மேற்கு வங்காளம், குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, ஒரிசா என பல மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு இதே நிலை தான். ஆனால் மராத்தியத்தின் புலியாக கருதப்பட்ட தாக்கரேவின் மகாராஷ்டிரத்தால் வெறும் 6 ஆண்டுகளை தவிர மீதமுள்ள 59 ஆண்டுகள் காங்கிரஸ் முதல்வர்களே ஆண்டுள்ளனர் என்பதோடு காங்கிரஸுக்கு பலமான அடித���தளம் உள்ள மாநிலமாகவும் மராட்டியம் திகழ்கிறது.\n3. சக்கன் புஜ்பாலை தக்க வைக்க முடியாதது\nமும்பையின் முன்னாள் மேயரான புஜ்பால் சிவசேனாவின் பிற்படுத்தப்பட்டோர் முகமூடியாகவும் தாக்கரேவின் வாரிசாகவும் கருதப்பட்டவர். சாதியை அடிப்படையாக கொண்ட இந்திய அரசியலில் புஜ்பால் மிகப் பெரும் வாக்கு வங்கியை வைத்திருந்தார். 1991ல் புஜ்பால் காங்கிரசில் சேர்ந்தது அம் மாநிலத்தில் நடந்த மிகப் பெரும் கட்சி தாவல் என்றும் தாக்கரேவின் கீர்த்திக்கு நேர்ந்த அவமரியாதையாகவும் கருதப்பட்டது. புஜ்பாலின் விலகலுக்கு பின் சிவசேனாவின் ஒட்டு வங்கி ஓரளவு குறையத்தான் செய்தது.\n4. சகோதரர் மகனைக்கூட தக்கவைக்க முடியாதது\nபுஜ்பால் சிவசேனாவிலிருந்து விலகியபிறகு தாக்கரேவின் வாரிசாக கருதப்பட்டவர் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் ராஜ் தாக்கரே. கட்சியில் தனக்கான ஆதரவு தளத்தை ஆழமாக கட்டியமைத்த ராஜ் தாக்கரேவை மதிக்காமல், தாக்கரே தனது மகன் உத்தவ் தாக்கரேவை தலைவராக நியமித்த போது அவருடைய சகோதரர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவிலிருந்து விலகியதோடு இல்லாமல் மஹாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனாவை தொடங்கியது சிவசேனாவின் ஓட்டு வங்கியை கொஞ்சம் சிதைத்துள்ளதும் ஒத்து கொள்ளப்பட வேண்டிய உண்மை.\n5. ஆரம்பம் முதல் இறுதி வரை வன்முறையே\nஇந்தியாவில் பெரும்பாலான ஓட்டு வங்கியை அடிப்படையாக கொண்ட கட்சிகள் தாங்கள் ஆட்சியை பிடிக்க வன்முறையை பயன்படுத்துவது புதிதல்ல. சில கட்சிகள் ஆட்சியை பிடிக்க வழி பாட்டு தலங்களை இடிப்பதும் இன சுத்திகரிப்பில் ஈடுபடுவதும் இந்தியாவில் யதார்த்தமான உண்மைகள். ஆனால் பிற கட்சிகள் ஆட்சியை பிடிக்கவும் அதை தக்கவைத்து கொள்ளவுமே வன்முறையை பயன்படுத்திய வேளையில் சிவசேனாவோ அது ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகவும் வன்முறையை பயன்படுத்துவதைபெருமையாகவும், வெறுப்பை தூண்டும் பேச்சுகளை பரப்புவதும், சட்டங்களுக்கு கட்டுபடா கட்சியாகவும் தோற்றமளிப்பது இந்திய ஜனநாயகத்தின் இழுக்காகும்.ஒருமுறை தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிசனாலேயே சிவசேனா தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமு���ம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் ��ொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45172-marathon-is-held-for-mother-day-in-chennai.html", "date_download": "2018-05-21T11:12:05Z", "digest": "sha1:NCPBZXSX6YP7AQFT3KSYXQ4X2AQ272UE", "length": 8361, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அன்னையர் தினத்தையொட்டி மாரத்தான் போட்டி | Marathon is held for mother day in chennai", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\nஅன்னையர் தினத்தையொட்டி மாரத்தான் போட்டி\nஅன்னையர் தினத்தையொட்டி தாய்மையை போற்றும் வகையில் மாரத்தான் போட்டி சென்னையில் நடைபெற்றது.\nநாடு முழுவதும் உலக தாய்மார்கள் தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர் தினத்தையொட்டி சென்னை அண்ணாநகரில் உள்ள பூங்காவில் தாய்மையை போற்றும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. பிரதான வீதிகள் வழியே நடைபெற்ற மாரத்தான் போட்டி, 5 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு 3 கிலோ மீட்டர், அதற்கு மேல் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என மொத்தம் 3 பிரிவுகளில் நடைபெற்றது.\nவெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன. மேலும் போட்டியாளர்களுக்கும் தன்னார்வு அமைப்பினருக்கும் மன அழுத்தத்தை குறைத்திடும் வகையில் ஜும்பா நடன பயிற்சியும் வழங்கப்பட்டது. 7‌00 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.\nகாவிரி வழக்கு நாளை விசாரணை\nபஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 12 பேர் படுகாயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஎந்நாளும் அன்னையரை போற்றிடுவோம்: ஸ்டாலின்\nசென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nஅண்டார்டிகா ஐஸ் மாரத்தான்: அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை\nசென்னையில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்\nஉலக அமைதிக்கான மாரத்தான்: 47,000 பேர் பங்கேற்பு\nஇயற்கை வளங்களை பாதுகாக்க மாரத்தான் போட்டி\nஇலையுதிர் கால மராத்தான்: முதல் முறையாக நடத்தியது வடகொரியா\nபட்டுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மாரத்தான் போட்டி\nகீப்பரால் தடுக்கப்பட்ட பந்து ‘மேஜிக்’ போல் கோலாக மாறியது\nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாவிரி வழக்கு நாளை விசாரணை\nபஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 12 பேர் படுகாயம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_96.html", "date_download": "2018-05-21T10:57:27Z", "digest": "sha1:THC4UWMPOVSV2VOLDKMUEYTVO3H4CAGT", "length": 12388, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூரில் ஜாமியா பைத்துல் மால் அரிசி வழங்கப்பட்டு வருகிறது! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின��� குரல்\nHome » வி.களத்தூர் ரமலான் » வி.களத்தூரில் ஜாமியா பைத்துல் மால் அரிசி வழங்கப்பட்டு வருகிறது\nவி.களத்தூரில் ஜாமியா பைத்துல் மால் அரிசி வழங்கப்பட்டு வருகிறது\nTitle: வி.களத்தூரில் ஜாமியா பைத்துல் மால் அரிசி வழங்கப்பட்டு வருகிறது\nவி.களத்தூரில் நேற்று ஜாமிஆ பள்ளியில் 75 அரிசி மூட்டை இறக்கப்ப ட்டது. வெளிநாட்டியிலிருந்து அரபாபுகள் இந்தியாவில் உள்ள ஏழை முஸ்ஸிம்களுக்கு...\nவி.களத்தூரில் நேற்று ஜாமிஆ பள்ளியில் 75 அரிசி மூட்டை இறக்கப்பட்டது.\nவெளிநாட்டியிலிருந்து அரபாபுகள் இந்தியாவில் உள்ள ஏழை முஸ்ஸிம்களுக்கு ரமலானிற்காக பயன்படுத்த அரிசி வழங்க ஏற்பாடு செய்தது.\nஅதன் அடிப்படையில் இன்று காலை 8:00 மணியளவில் இருந்து வி.களத்தூர் பள்ளி வாசலில் பதிவு செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈடுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2010/08/", "date_download": "2018-05-21T10:44:15Z", "digest": "sha1:YDQQL5JZFKNJD52GPWVNJRF72WL5MTPD", "length": 77375, "nlines": 178, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "ஓகஸ்ட் | 2010 | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nசில்க் சுமிதாவின் வாழ்கைப்படம் (biopic)\n« ஜூலை செப் »\nஓகஸ்ட், 2010 க்கான தொகுப்பு\nமின்னனு வாக்குப்பெட்டிக் கருவியில் எப்படி கள்ளஒட்டு போடலாம்\nPosted: ஓகஸ்ட் 31, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:அலைபேசி, ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, எலெக்ட்ரானிக் வோட்டிங் கருவி, ஒட்டுப்பதிவு, கள்ளஒட்டு, தேர்தல் கமிசன், யூ ட்யூப், ஹரிபிரசாத், ஹைதராபாத், cellphone, election commision, electronic volting machine, evm, government, hariprasad, hyderabad, india, J. Alex Halderman, Rop Gonggrijp, youtube\nஉலகின் மிக பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும், எதிர்க்கட்சிகள் சொல்லும் முதன்மையான குற்றச்சாட்டு மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை பற்றியதாக இருக்கும். இதில் கள்ளஒட்டு போடமுடியாது என்று இதை வடிவமைத்தவர்களும், ஆளும் கட்சியும், தேர்தல் கமிசனும் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தே சொல்லிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இந்தக் கருவியில் கள்ள ஒட்டுப் பதிவு செய்ய முடியுமா இந்த கேள்வி எல்லோர்க்கும் இருக்கும் ஒன்றே. இதை பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த ஹரி பிரசாத் மற்றும் J. Alex Halderman, Rop Gonggrijp. இக்குழு கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த ஆய்வு பற்றிய கட்டுரையை வெளியிட்டுள்ளது, மேலும் செய்முறை விளக்கமாக ஒரு காணொளியும் வெளியிட்டது. இதில் மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியின் சிப்புகளை மாற்றியும், அலைபேசியின் உதவி கொண்டும் எப்படி கள்ள ஒட்டு பதிவு செய்ய முடியும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளனர். இந்த காணொளி பலர் பார்த்திருப்பீர்கள், மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியைக் கேள்விபட்டும் இருப்பீர்கள், பார்க்காதவர்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த இடுகை.\nஹரி பிரசாத் சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பது கூடுதல் தகவல், இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னனு வாக்குப்பெட்டிக் கருவியை அவர் திருடினார் என்பதே குற்றச்சாட்டு.\nமேலும் விவரங்களுக்கு http://indiaevm.org/ வலைத்தளத்தில் சென்று பாருங்கள்.\nஇன்று கலைவாணரின் நினைவு நாள்\nPosted: ஓகஸ்ட் 30, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:என்.எஸ். கிருஷ்ணன், கலைவாணர், தமிழ் திரைப்படம், திரைப்படம், நகைச்சுவை, நகைச��சுவை நடிகர், நாடகம், comedian, comedy, kalaivaanar, movie, ns krishnan, play, tamil movie\nஇன்று கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்த கலைவாணர் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தவர் . யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக தன் கருத்துகளை பரப்பியவர்.\nசமீபத்தில் அவருடைய வாழ்க்கை தொகுப்பை கலைஞர் தொலைக்காட்சியில் மறக்க முடியுமா என்ற நிகழ்ச்சியில் பார்த்திருப்பீர்கள் அதிலிருந்து சில அறிய புகைப்படங்களை உங்களோடு அவரின் நினைவாக பகிர்ந்து கொள்கிறேன்.\nதொடர் பதிவு: என் நினைவுகளின் நிர்வாணம்.\nPosted: ஓகஸ்ட் 28, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:கும்மிடிபூண்டி, சகோதரன், சென்னை, திருகழுக்குன்றம், திருவல்லிகேணி, திரை அரங்கு, துபாய், தொடர் பதிவு, நிர்வாணம், படைப்பாளி, ஸ்டெபிகிராப், blog, chennai, dubai, Gummidipoondi, padaipali, stefigraf, thetre, Thirukazhukundram, triplicane\nஇது ஓர் தொடர் பதிவு… நமக்கு சிறுவயதில் நேர்ந்த அனுபவங்களின் பகிர்வு…\nசிறு வயதில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த தொடர்பதிவில் நண்பர் படைப்பாளி என்னை இணைத்து கொண்டதற்கு முதலில் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நண்பர் தனது இடுகையின் முடிவில் என் களர்நிலத்தில் பயிர் செய்ய வேண்டும் என கூறி இருந்தார். அவரின் விருப்பத்திற்கிணங்க இதோ என் சிறு வயதின் சில நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.\nநான் பிறந்தது திருகழுக்குன்றம் என்ற சென்னையை ஒட்டிய பகுதி, வாழ்ந்தது, வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னை. நகர வாழ்கை நரக வாழ்கை என்று சொல்வார்கள் நான் எப்போதும் அப்படி நினைத்ததே இல்லை. இந்த நகரம் என்னுள் பல நினைவுகளை சுமக்க வைத்திருக்கிறது. இன்றளவும் என்னால் இந்த நகரத்தை விட்டு அகல முடியாத படி என்னை கட்டுபடுத்தி வைத்திருக்கும் ஒரு முக்கிய விஷயம் மெரீனா கடற்கரை. இந்த கடற்கரை பல வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை தன்னுள் சுமந்து கொண்டு இருக்கிறது. அந்த வரலாற்று நிகழ்வுகளுக்கு மத்தியில் ஒரு கமா அல்லது ஒரு முற்றுபுள்ளி அளவுக்கேனும் என் நிகழ்வுகள் அங்கு இருக்கின்றன. அந்த பரந்த கடலை சாலையின் ஓரத்தில் இருந்து பார்த்தாலே போ��ும் என் சுமைகள், மனக்கஷ்டங்கள் எல்லாம் பறந்து போகும். எனக்கு கிடைத்த முதல் நண்பன், இந்த நண்பனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது தாத்தா, சிறுவயதில் ஒவ்வொரு ஞாயிறும் என்ன வெயில் அடித்தாலும் 3 மணிக்கே கிளம்பிவிடுவோம். அவர் ஒரு உணவுப் பிரியர், எந்த ஹோட்டலில் என்ன சிறப்பாக இருக்கும் என்பது அவருக்கு அத்துப்படி, அவருடன் சேர்ந்து நானும் களமிறங்குவேன், அந்த கால கட்டத்தில் ராஜரத்தினம் என்பவர் டேப் (ராஜபாட் ரங்கதுரை படத்தில் சிவாஜி பாடுவாரே, தம்பி என்று நம்பி உன்னை வளர்த்தேன், அந்த இசைக்கருவி) அடித்து கொண்டு தனது கணீர் குரலில் பாடிக்கொண்டு பல்பொடி விற்பார். பல்பொடி வாங்குவார்களோ இல்லையோ அவர் பாடலை கேட்க நிறைய கூட்டம் கூடும். கிளிஞ்சல்கள் பொருக்கி, தண்ணீரில் விளையாடி அழுக்கு மூட்டையாய் வீடு வந்து சேர இரவு ஆகிவிடும். வாரம்தோறும் அம்மாவிடம் வசவு வாங்குவேன்.\nஎன் சிறுவயதில் மறக்கமுடியாத ஒரு சம்பவம் என குறிப்பிட்டு சொன்னால் நான் வீட்டை விட்டு ஓடிய நாள் தான் அந்த 8 மணி நேரத்தை என் வாழ்நாளில் அடிக்கடி நினைத்து கொள்வேன். பக்கத்து வீட்டு மாடியில் ஏறி அவர்கள் போட்டு வைத்த வடாம், வத்தல்களை மிதித்து விளையாடியதால் கிடைத்த வசவு காரணமாக ஓடிய ஓட்டம் அது. எங்கு போவது என்று தெரியாமல் ஏதோ வண்டியில் ஏறி சென்னை சென்ட்ரலில் இறங்கி அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே கும்மிடிபூண்டி போகும் ஒரு ரயிலில் ஏறி எங்காவது சென்று விடவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் அடுத்தது என்ன என்று தெரியாமல் அழுது, நான் அழுவதை பார்த்து பலர் கூடிவிட ரயிலில் மாறி மாறி உபதேசம். உண்மையில் எனக்கு அன்பு, பாசம் என்றால் என்ன என்பதை அங்கு தான் முதன் முதலில் உணர்ந்தேன். இனிமேல் என்னால் என் தாயை பார்க்க முடியாது என்ற ஒரு சிந்தனை வந்த உடனே என்னை மீறி அழுது விட்டேன். நல்லவேளையாக குழுமி இருந்தோர் எனக்கு அறிவுரை கூறி சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தையும் கொடுத்து அனுப்பி வைத்தது, என்னை தேடி என் குடும்பத்தார் அலைந்து திரிந்து கொண்டிருந்ததை நேரில் பார்த்து நான் அழுதது, என் தாத்தா என்னை தேடி ஊர் ஊராய் சுற்றி மறுநாள் காலையில் வந்து என்னை கடிந்து கொண்டது, நினைத்து பார்க்கும் போது இன்னமும் என் அறியாமையை நினைத்து சிரித்து கொள்வேன்.\nஅப்போது வீடி��ோ வந்த புதிது, துபாயில் இருந்து கடத்தி வந்த VCR இல் படம் போட்டு பார்ப்பது என்பது ஒரு பெரிய விசேஷம் சென்னையை பொறுத்தவரை கல்யாணத்திலிருந்து, துக்க நிகழ்ச்சிகள் வரை இந்த வீடியோ போடுவது விழாவை சிறப்பிக்க ஒரு வழி, பல சமயங்களில் கட்டாயம். சென்னையில் பல இடங்களில் திரை அரங்குகளை போல வீடியோ அரங்குகள் இருந்தது. முக்கியமாக திருவல்லிகேணியை ஒட்டிய பகுதிகளில் இது கூடுதல். திரை அரங்குகளில் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு படம் தான், வீடியோ அரங்குகளை பொறுத்த மட்டில் தினம் தினம் புது புது படங்கள், அதுவும் சில அரங்குகளில் விடலை பருவத்தினருக்கு என்றே சிறப்பான படங்களும் உண்டு. இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் யாதெனில் அரங்கு வீடுகள் இருக்கும் பகுதியிலே இருப்பதால், அங்கு பக்கத்தில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்கள் எல்லாம், ஸ்கூலுக்கு போக அனுப்பிச்சா இப்படி ஊர் சுத்ரிங்களானு திட்டி தீர்ப்பார்கள், அவர்களின் பாசம் நிறைந்த அதட்டல்கள் எரிச்சலைக் கொடுத்தாலும் அவர்களின் திட்டல்கள் என்னை வெட்கி தலை குனியவே செய்யும். இதற்காகவே சீருடைக்கு மாற்றாக ஒரு சட்டை வைத்திருப்போம், அப்படியெல்லாம் படிப்பை சட்டை செய்யாமல் பின்னாளில் அவதிப்பட்டு இன்றைக்கு இருக்கும் நிலையை அடைய எத்துனை போராட்டங்கள்.\nஇப்படி அடுக்கிகொண்டே போகலாம் என் நினைவுகளை, முதன் முதலில் நண்பனுக்காக எழுதிய காதல் கடிதம், ஸ்டெபிகிராப் ஐ ஞாபகபடுத்தும் ஒரு பெண்ணின் பின்னால் போனது, ஏழாம் வகுப்பில் படிக்கும் போது முதன் முதலில் பிடித்த சிகரேட், ஊருக்கு செல்லும் போது ஏற்படும் உற்சாகம், மூச்சிரைக்காமல் ஏறிய மலை, புளியமரத்தில் மேலே ஏறி ஓடி பிடித்து விளையாடியது. மடுவில் நீராடிய நினைவுகள், முந்தரி பழத்தை சுவைத்து ஏற்பட்ட கீச்சுக்குரல், நுங்கு வண்டி ஒட்டி சைக்கிள் வண்டியில் மோதிக் கொண்டது, அன்பான தாத்தா இறந்த போது இரவில் தனியாக அவரின் நினைவால் அழுத நேரங்கள். இப்படி போய் கொண்டே இருக்கிறது என் நினைவுகள்.\nநண்பர் படைப்பாளிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, எப்பொழுதும் இறந்தகாலம், சொர்க்கலோகம்… என் சொர்கத்தை கொஞ்ச நேரம் சுற்றி பார்க்க வைத்ததற்கு.\nஇந்தத் தொடரை சகோதரன் தொடர வேண்டுமென நான் விரும்புகிறேன். எனக்கு பதிவுலகில் கிடைத்த நல்ல நண்பர்களில் சகோதரன் ஜெகதீஸ்வரனும் ஒருவர், இந்தத் தொடர்பதிவை அவரின் வலைப்பூவில் பின்னுவார் என் எதிர்பார்க்கிறேன்.\n1.படைப்பாளி – கருப்பு,வெள்ளையில் கலர்புல் நினைவுகள்..\n2.களர்நிலம் – என் நினைவுகளின் நிர்வாணம்.\n3.சகோதரன் – நானும் என் கிராமமும்\n4.இதயம் பேத்துகிறது – நெஞ்சில் இட்டக் கோலம் எல்லாம்……\nஉலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம்\nPosted: ஓகஸ்ட் 27, 2010 in உலக சினிமா\nகுறிச்சொற்கள்:apacalypto, அபகாலிப்டோ, இயேசு, ஏசு, சிலுவை, திரைப்படம், பேசன் ஆப் க்ரைஸ்ட், மிரமாக்ஸ், மெல்கிப்சன், மொழி, லத்தின், வசூல், வன்முறை, ஹிப்ரூ, boxoffice, hebrew, jesus, jesuschrist, latin, mel gibson, miramax, movie, the passion of the christ\nபேசன் ஆப் க்ரைஸ்ட் (PASSION OF CHRIST ) மெல் கிப்சன் இதுவரை இயக்கிய 4 திரைப்படங்களில் என் மனம்கவர்ந்த இரண்டாவது படம், முதல் படம் எல்லோருக்கும் பிடித்த அபகாலிப்டோ. இந்த இடுகை பேசன் ஆப் க்ரைஸ்ட் பற்றியது. முதலில் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்ப்பதற்கு கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. மதத்தை முன்னிறுத்தி எடுத்த படத்தில் என்ன பெரிதாக இருந்து விட போகிறது மேலும் இயேசுவின் கதை எத்தனையோ படங்களில் பார்த்தாகி விட்டது இதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்றே நினைத்தேன், ஆனால் வெளியான குறிகிய காலத்தில், தரமான படம் என்ற விமர்சனம், வெகுவாக எல்லோராலும் கூறப்பட்டதால் படத்தை பார்க்க சென்றேன்.\nஇந்தப் படம் இயேசு கிறிஸ்துவின் கடைசி 12 மணி நேரத்தில் நடந்தவற்றை எடுத்துக் கூறும் படம். முதலில் தி பேசன்(The Passion) என்ற பெயரிலியே இந்த படம் ஆரம்பமானது, ஆனால் இந்த தலைப்பை மிரமாக்ஸ்(Miramax ) நிறுவனம் பதிவு செய்து வைத்து இருந்தபடியால் தி பேசன் ஆப் தி க்ரைஸ்ட் என்று பெயர் மாற்றப் பட்டது. படம் ஓர் தோட்டத்தில் ஆரம்பிக்கிறது. ஜூடாசின் துரோகத்தால் இயேசுவை கைது செய்ய காவலர்கள் வருகிறார்கள் அந்த சமயத்தில் இயேசுவின் சீடரான பீட்டர் ஒரு காவலாளியின் காதை தன் வாளால் வெட்டிவிடுகிறார். இயேசு சண்டை போடவேண்டமென பீட்டரை நிறுத்தி வெட்டப்பட்ட காதை ஒட்டவைக்கிறார். காவலர்கள் அவரை கைது செய்து அழைத்து செல்கின்றனர், பீட்டர் அவரை தூரத்தில் இருந்து பின் தொடர்ந்து செல்கிறான். விசாரணை நடக்கிறது, இயேசுவை நீ கடவுளின் குழந்தை என்று சொல்லிக்கொள்வது உண்மையா என்று கேட்க, ஆம் என்று பதிலளிக்கிறார் இதனால் குற்றம் உறுதிபடு���்தப்படுகிறது. இதனிடையே பீட்டர் இயேசுவை யார் என்று தெரியாது என 3 முறை சொல்லி விட்டு ஓடுகிறான், ஜூடாஸ் காட்டிகொடுத்ததால் கிடைத்த பொருளைக் கொடுத்து இயேசுவை விட்டு விடுமாறு கேட்டு மறுக்கப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கு போட்டுக் கொள்கிறான். இயேசு கவர்னர் முன் குற்றவாளியாக நிறுத்தப்படுகிறான். இந்நிலையில் அவர் மேல் இறக்கம் கொண்டு அவரை விடுவிக்க எண்ணுகிறான் கவர்னர் ஆனால் கூட்டத்தினர் அவரை மன்னிக்க கூடாது என்று சொல்லி அவருக்கு மரண தண்டனை விதிக்க நேரிடுகிறது. பின்பு சிலுவையை சுமந்து சென்று கல்வாரியில் சிலுவையில் ஏற்றப்படுகிறார்.\nபடத்தில் ஏசுவாக நடித்தவர் அற்புதமாக நடித்திருக்கிறார், இந்த படத்தை பொறுத்தவரை மதத்தின் அற்புதங்களை சொல்வது போல அமையாமல் ஒரு மனிதனின் துன்பம் மிகுந்த சில மணி நேரங்களையும் அதை அவர் எவ்வாறு மனம் உவந்து ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார் இயக்குனர். மெல்கிப்சன் படம் வெளியான போது கலந்துகொண்ட ஒரு பேட்டியில், இந்தப் படம் அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல் இவற்றை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைய உலகத்திற்கு அன்பு, நம்பிக்கை, கீழ் படிதல், மன்னித்தல், இவையெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை நீங்களே உணர்வீர்கள் என்று சொன்னார். உண்மை, தேவை தானே…\nஇந்தப் படத்தின் திரைக்கதை கிப்சனால் ஆங்கிலத்தில் எழுதி இலத்தினிலும், ஹிப்ரூவிலும் மொழி பெயர்க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டதாக அறியப்படும் மொழியிலேயே படத்தை உருவாக்கியது இந்த படத்தின் சிறப்பம்சம். இதனால் கிடைத்த வெற்றியே கிப்சனுக்கு அபகாலிப்டோ படத்தில் மாயன் மொழியிலேயே படத்தை எடுக்கும் தைரியத்தை கொடுத்திருக்கும் என நம்புகிறேன்.\nஇந்தப் படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறைக் காட்சிகள் உள்ளதாக ஒரு சாரார், ஏன் எனக்கும் கூட பட்டது ஆனால் அது படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இயேசுவை வித விதமான கருவிகளை கொண்டு அடித்து அவருடைய தசை நார்களை கிழிக்கும் காட்சிகள் மற்றும் ஆணி அடிக்கும் போது உண்டாகும் உபாதையை நமக்கு உணர்த்தும் அளவிற்கு ஸ்பெஷல் எபக்ட்ஸ் காட்சிகள் பிரமாதப்படுத்தி இருக்கிறது.\nநான் தலைப்பில் சொல்லியது போல இந்த படம் உலகின் அதிக வசூலான ஆங்கிலமல்லாத திரைப்படம், இது $ 611,899,420 வசூலை பெற்றது.\n127 நிமிடமுள்ள இத்திரைப்படத்தின் தொகுக்கப்பட்ட 4 நிமிடக் காட்சி\nபுரட்சி – சிங்கத்தை விரட்டிய காட்டெருமைகள்\nPosted: ஓகஸ்ட் 26, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:ஓரங்க நாடகம், காட்டெருமை, சிங்கம், நாடகம், புரட்சி, முதலை, யூ ட்யூப், buffalo, crocodile, lion, play, revolution, youtube\nசில வருடங்களுக்கு முன் நான் பார்த்த இந்தக் காட்சி கோப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது சபாரி(safari ) எனப்படும், காடுகளின் ஊடே செல்லும் ஒரு சுற்றுலாவின் போது எடுக்கப்பட்ட படம். இதில் ஒரு சிங்கக் கூட்டத்தில் ஒரு காட்டெருமை மாட்டிக்கொள்கிறது, ஒரு முதலையும் இந்த வேட்டையில் அழையா விருந்தாளியாக வருகிறது. ஒரு கட்டத்தில் காட்டெருமை கூட்டம் திரளாக வந்து சிங்கக் கூட்டத்தை வீழ்த்தி காட்டெருமையை மீட்கிறது.\nஇது ஒரு சின்ன ஓரங்க நாடகம் பார்ப்பது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்தும். இது 8 நிமிடம் 24 செகண்டுகள் ஓடக்கூடிய ஒரு காட்சி. இதை பார்த்து முடித்தபின், கண்டிப்பாக உங்களுக்கு இதை தொடர்புபடுத்தி நிறைய விடயங்கள் மனதில் ஓடும். உங்களுக்கு உண்டான உணர்வை தயவுசெய்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகுல்சாரி – உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nPosted: ஓகஸ்ட் 25, 2010 in படித்ததில் பிடித்தது\nகுறிச்சொற்கள்:அதிகாரி, இரண்டாம் உலகப்போர், கம்யூனிசம், கிர்கீசியா, குதிரை, குறுநாவல், குல்சாரி, கூட்டுப்பண்ணை, சிங்கிஸ் ஐத்மாத்தவ், தொழிலாளி, நாவல், பட்டறை, பரப்புரை, புரட்சியாளர், ஸ்டாலின், blacksmith, Chinghiz Aitmatov, co-operative society, communism, communist, gulsary, horse, Kyrgyz, novel, rebel, stalin\nகிர்கீசியாவில் பிறந்த சிங்கிஸ் ஐத்மாத்தவ் படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ் பெற்றவை குல்சாரி என்ற நாவல் அதில் ஒன்று. இரண்டாம் உலகப் போரில் சோவியத் சமுதாயத்தில் நடைபெற்ற எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் தான் காரணம் என்ற பரப்புரையை இந்த குறு நாவல் தகர்க்கிறது. சமூகப் போராட்டத்தை மிக நேர்த்தியாக குதிரையை(குல்சாரி) மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதை படிப்போர் நெஞ்சை கவர்கிறது. இந்த குறுநாவலில் இடம் பெற்றுள்ள குதிரையும் மக்களும் நம்மோடு வாழ்ந்து பிரிகின்றனர்.\nதானாபாய் என்ற வயது முதிர்ந்த தொழிலாளியையும் அவன் வளர்த்த குல்சாரியையும் மையப் ��டுத்தி இந்த கதை உள்ளது. நாவலின் ஆரம்பத்தில், முதியவரான தானாபாய் தன் மருமகளின் சுடு சொற்களால் புண்ணாகிப் போன இதயத்துடன் தன் கிழட்டு குதிரை குல்சாருடன் தன் இருப்பிடத்தை நோக்கி போகும் போது பழைய நினைவுகளை நினைத்து வருந்தி கொண்டு போவது போல கதை ஆரம்பிக்கிறது.\nஇரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்து தொழிலாளர் வர்க்கம் புதிய அரசை ஏற்படுத்தி ஆண்டு வந்த ஆரம்ப காலம், கிராமத்தில் கூட்டுப் பண்ணைகள் தீவிரமடைந்து வர்க்க பேதமற்று சமுதாய முன்னேற்றத்திற்காக போராடி கொண்டிருந்த காலம். கூட்டுப் பண்ணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடைபெறுகின்றன. முக்கிய பொறுப்புகளில் எதிர் புரட்சியாளர்கள் உள்நுழைந்து அவற்றை சீரழிக்கிறார்கள். அரசு அதிகாரிகளில் சிலர் தான்தோன்றிதனமாகவும், பொறுப்பற்றவர்களாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் மாறி மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் ஆகி விடுகின்றனர். இத்தகைய போக்கு தானாபாயை சீரழிக்கிறது. பட்டறையில் வேலை செய்து வந்த தானாபாய் முதலில் குதிரைகளை பராமரிக்கும் தொழிலாளியாய் தன் கட்சிக்காக உழைக்க முன் வருகிறான். அந்த சமயத்தில்தான் இளம்பிராயத்து குல்சாரி அவனுக்கு அறிமுகமாகிறது. குல்சாரி குலுங்கா நடையன் என்ற சிறப்பு பெயருடன் பலரை கவரும் வகையில் உள்ள குதிரை, தன் எஜமானிடம் அதிக விசுவாசம் கொண்டது. பந்தயங்களில் பல வெற்றியை தானா பாய்க்கு ஈட்டி தருகிறது. ஒரு நாள் அதை அரசு அதிகாரிகளுக்கு ஏவல் செய்ய அது அழைத்து செல்லப்படுகிறது. அடிக்கடி அது கிராமத்திலிருந்து மலையில் எஜமானின் இருப்பிடத்திற்கு தன் மந்தையை சேர்ந்த குதிரைகளை பார்க்க ஓடிவருகிறது. தானாபாயின் நண்பர் சோரோ குதிரை வளர்ப்பிலிருந்து அவனை ஆட்டு கிடைகளை பராமரிக்க நியமிக்கிறார், போதிய உணவோ உறைவிடமோ இல்லாமல் அவரும் அவரது ஆடுகளும் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது. அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யாமல் ஆடுகளை சரியாக பராமரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்படுகிறான்.\nஅதனால் அரச அதிகாரிகளை அடிக்க போய் விடுகிறான் தானாபாய். இதனால் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் மனமுடைந்து தன் சேவைகளும், உழைப்பும் வீணாய் போனதை எண்ணி வருந்துகிறான். இந்த துயரம் தாளாமல் அவரது நண்பர் சோரோ இறக��க நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு அவனை மீண்டும் கட்சியில் சேர அழைப்பு விடுக்கின்றனர், ஆனால் தன் பழைய கசப்பான நினைவுகளால் மனமொடிந்திருந்த தானாபாய் சேராமலே இருக்கிறார். இந்நிலையில் அவனது நண்பனாக விளங்கும் குல்சாரி இறந்து அந்த மனசுமையோடு வீடு நோக்கி போவது போலவும், விரைவில் கட்சியில் சேர்ந்து சமுதாயப் பனி ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடும் தானாபாய் என்ற தொழிலாளி தன் கம்யூனிச சித்தாந்தத்தின் மேல் அளவற்ற மதிப்பும் அதுவே உலகை நிலை நிறுத்தவல்ல சக்தி எனவும் நமக்கு சொல்லாமல் சொல்கிறது இந்த நாவல்.\nஆரம்பத்தில் தொழிலாளிகளின் கூட்டுப் பண்ணைகள் எவ்வாறு நடைபெற்றன. அது எத்தகைய இன்னல்களை சந்தித்தன எவ்வளவு தூரம் தங்கள் உயிரை கொடுத்து வேலை செய்தார்கள். அதன் பலனை கூட அவர்களால் அனுபவிக்க முடியாமல் போன சோகம், மேலும் கட்சிகள் மேல் அவர்களுக்கு இருந்த மதிப்பு, வர்க்க பேதமற்ற அரசிலும் அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு மேலாண்மை கொண்ட பிரிவு உருவான விதம், அது நாளடைவில் சரி செய்யப்பட்ட தகவல் எல்லாம் இந்த நாவலை படிக்கும் போது நமக்கு புலனாகிறது. அந்த கஷ்டங்கள் தான் மக்களை கம்யூனிச சித்தாந்தத்தை பயந்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய சொகுசு வாழ்க்கைக்காக போட்டு உடைத்த உண்மையும் நமக்கு புலனாகிறது.\nஎழுத்தாளர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் பற்றி மேலும் நீங்கள் அறிந்து கொள்ள விக்கிப்பீடியாவின் கீழ்கண்ட வலைதளத்திற்கு சென்று பாருங்கள்.\nதோழர் ஞானியின் மறுமொழிக்கு என் பதில்\nPosted: ஓகஸ்ட் 24, 2010 in அங்கலாய்ப்பு\nகுறிச்சொற்கள்:assembly, ஊதிய உயர்வு, கம்யூனிசம், காவல் துறை, கோழி, சலுகைகள், செயலாளர், ஞானி, தனியார் நிறுவனம், தோழர், நாடாளுமன்ற உறுப்பினர், முட்டை, communism, gnani, india, MP, parliament, police, private sector, salaty hike, secretary\nபோதுமா இந்த ஊதிய உயர்வு என்ற தலைப்பின் கீழ் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வை பற்றிய ஒரு இடுகையை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன். அதற்கு மறுமொழியாக தோழர் ஞானி தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.\nபிற நாட்டு மக்கள் பிரதிநிதிகளின் ஊதியங்களுடன் ஒப்பிடுவது தவறு. அதுவும் டாலரை 47 ரூபாய் என்று கணக்கிட்டு மாற்றிப் பார்ப்பது தவறு. ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர். எனவே டாலரின் அந்த ஊர் மதிப்பு 10 ரூபாய்தான். பிற நாடுகளில் தனியார் துறையின் கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் நம் நாட்டு கடை நிலை ஊழியரின் ஊதியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல், எம்.பி,கள் ஊதியத்தை மட்டும் ஒப்பிடுவது முறையானது அல்ல. தோழரின் கருத்துகளுக்கு நன்றி. அவரின் கருத்துகளில் ஓரளவுக்கு எனக்கு உடன்பாடு இருக்கிறது. மேற்படி என் இடுகையிலேயே இந்த ஊதிய உயர்வு நியாமானது, அதே சமயம் மற்றொரு கோணத்தில் பார்க்கும் போது தேவை அற்றது என்று எனது கருத்தையும் வெளியிட்டு இருந்தேன்.\nமுதலில் ஒரு விசயத்தை பெரும்பான்மையோரின் கருத்து என்றே ஆதரிக்க முடியாது. நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் எல்லோரும் ஊழல் செய்பவர்கள் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை, 10 சதவிகிதம் பேர் நேர்மையாக இருப்பார்கள் என்று வைத்துகொள்வோம். 90 சதவிகிதம் பேர் செய்யும் தவறுக்கு நாம் இந்த 10 சதவிகிதம் பேரை குறை சொல்வதோ அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாமான சலுகைகளையோ அல்லது ஊதியத்தையோ சர்சைக்குள்ளாக்குவதோ தவறு. நாம் கேள்விபட்டிருக்கிறோம் ஒரு மாநிலத்தின் முதல்வர் மிதிவண்டியை பயன்படுத்தியே சட்டமன்றத்திற்கு வருகிறார், சொந்த வீடு கூட சில கம்யூனிச பிரதிநிதிகளுக்கு இல்லை என்றெல்லாம், நாம் கேட்கலாம் பொது சேவை என்று சொல்லி தானே வருகிறார்கள், இவர்களுக்கு எதற்கு நாம் சலுகைகள், ஊதியங்கள் கொடுக்கவேண்டும் என்று. ஆனால் அவர்களுக்கும் வீடு, குடும்பம் என்று உள்ளதே. மேலும் இன்றைய நிலையில் ஒரு தனியார் நிறுவனத்தில் VP அல்லது CEO,COO என்ற பதவிகளில் உள்ளவர்கள் குறைந்தது 2 லட்சம் ஊதியமாக பெறுகிறார்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி அவர்களின் பதவிகளை விட தாழ்வானது என சொல்லிவிட முடியாது, இருக்க ஏன் ஊதியம் மட்டும் அவர்களுக்கு ஈடாக கொடுக்க கூடாது. ஒரு துறையின் செயலாளர்கள் வாங்கும் ஊதியம் கூட அந்த துறையின் தலைவரான மந்திரிகள் வாங்குவதில்லை. மந்திரிகள் மட்டுமா ஊழல் செய்கிறார்கள் அதிகாரிகள் செய்வதில்லையா.\nஒருவர் தனது ஊதியத்தை மீறி தவறான முறையில் பணம் பெறுகிறார் என்ற காரணத்திற்காக ஊதியம் சரிவர கொடுக்கமுடியாது என்பதில் இருந்து தவறான முறையில் பணம் பெறுவதை நாம் ஆதறிக்கிறோமா சமிபத்தில் நான் நண்பர் ஒருவர் மூலம் கேள்வி பட்டேன். காவல் துறை வண்டிகளுக்கு அந்தந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகள���ல் இலவசமாக பெட்ரோல் போட்டு கொள்கிறார்கள் என்று, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, இது மேலிடத்திற்கும் தெரியும் என்றும், அவர்களே அதை செய்ய சொல்கிறார்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. காவல் துறை ஊழியர்களுக்கு சரியான முறையில் போதுமான அளவுக்கு ஊதியம் கொடுக்காமல் சந்துக்கு சந்து நின்று பிச்சை எடுக்க யார் சூழலை உருவாக்கி கொடுத்தது. இதற்கெல்லாம் பதிலே கிடையாது.\nஞானியின் மறுமொழிக்கு வருவோம், அவர் அமெரிக்காவின் ஊதியத்தை நம் ஊதியத்தோடு ஒப்பிட கூடாது என்கிறார். அவரே சொல்லி இருக்கிறார் ஒரு காபி விலை இங்கே 10 ரூபாய் என்றால் அங்கே ஒரு டாலர், இந்த கணக்கின் மூலம் 10:1 என்ற விகிதம் சொல்கிறார், அப்படி பார்த்தால் கூட அமெரிக்க செனட்டரின் ஊதியம் மாதத்திற்கு 14,500 டாலர், இன்று வரை 16000 ரூபாய் தானே ஊதியமாக நம் உறுப்பினர்கள் பெறுகிறார்கள் ஏறக்குறைய 1:1 என்ற கணக்கே வருகிறது நிற்க இந்த ஊதிய உயர்வின் மூலம் 3:1 என்ற நிலை வரும் அதாவது நமது உறுப்பினர்களுக்கு மட்டும் 3 ரூபாயில் காபி கிடைக்கும். ஊதியங்கள் தொழிலுக்கு தொழில் மாறுபாடு உடையது தான். நமது நாட்டு கடைநிலை ஊழியன், நல்ல திறமையுள்ள கட்டுமான பணியில் உள்ளவரோ, தச்சு பணியில் உள்ளவரோ குறைந்தது 300 ருபாய் முதல் 500 ரூபாய் வரை ஊதியம் பெறுகிறார். விவசாய கூலிகளின் நிலை 100 ரூபாய் வரை இருக்கலாம். 100 ரூபாய் என்ற கணக்கை வைத்து பார்த்தல் 3000 ரூபாய் மாதத்திற்கு, நகரத்தில் அவனால் 3000 வைத்துக்கொண்டு பிழைக்கமுடியாது உண்மை தான் அதே நிலை தான் அமெரிக்க கவுன்டியில் வாழ்பவருக்கும், 500 லிருந்து 1000 டாலர் சம்பாதிப்பான் என்று வைத்துகொண்டால் 3:1 கணக்கு நேராகிறது. மேலும் ஒப்பீடு என்பதே தவறு என்று சொல்லிவிட முடியாது, எல்லா துறைகளிலும் ஒப்பிடு என்பது தவிர்க்கமுடியாதது, இலக்கியத்தில் கூட ஓப்பீட்டு இலக்கியம் என்று கேள்விபட்டிருக்கிறேன். இல்லையெனில் உலகத்தரம் என்ற வார்த்தையே இல்லமால் இருந்திருக்கும். தரம் என்பதே ஒப்பீட்டின் வாயிலாக வந்த சொல். ஆங்கிலத்தில் COMPARITIVE STUDIES என்பார்கள் இந்த ஓப்பீட்டு ஆய்வுகளை.\nமேலும் நமது கண்ணோட்டத்தை கொஞ்சம் மாற்றி கொள்வது நல்லது, லஞ்சம் வாங்குவதையோ கொடுப்பதையோ நாம் கவுரவ குறைச்சலாகவோ அல்லது தவறாகவோ நினைப்பதே இல்லை. அதை ஒரு சம்பிரதாயமாகவே நினைக்கி���ோம். இதை அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தல் கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற தர்க்கம் தான் இதற்கும் பொருந்தும். கொடுப்பதால் வாங்குகிறோம் என்று அவர்களும் , கேட்பதால் கொடுக்கிறோம் என்று நாமும் இந்த தர்கத்தை வழி நடத்தி போய் கொண்டு தான் இருக்கிறோம். வேடிக்கையாக ஒரு நண்பர் சொன்னார் எனக்கு, அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி ஒப்பில்லாத, ஒழுக்கமுடையவனாக, உதாரண புருசனாக இருக்க வேண்டும் ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் என்ன தவறு செய்தாலும், ஒழுக்க கேடாக நடந்தாலும் அது அவனது தனிப்பட்ட வாழ்கை அதை கேள்வி கேட்க மாட்டார்கள். இந்தியாவை பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும். பொது வாழ்கையில் இருப்பவன், அதிகாரம் இருப்பவன் எப்படி இருந்தாலும் இவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் இவர்களுக்கு தெரிவதில்லை முன்னேறு போகும் பாதையில் தான் பின்னேறு போகும் என்று. தேசத்தின் முதல் மகன் தவறு செய்யாதவனாக இருப்பதின் அவசியம் நமக்கு புரிவதே இல்லை, புரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. ஆகையால் தவறை சுட்டி காட்டுவதற்கு முன் தவற்றை நாம் திருத்தி கொள்வோமானால் எல்லாம் சரியாகும். ஆகவே திரைப்படங்களில் வரும் வசனம் போல, 100 குற்றவாளிகள் தப்பித்தால் கூட 1 நிரபராதியை தண்டித்து விட கூடாது என்ற கூற்றின் படி 90 சதவிகிதம் தவறு செய்கின்ற உருப்பினர்களுக்காக 10 சதவிகிதம் நல்லவர்களை நாம் ஏன் தண்டிக்க வேண்டும்.\nநேற்று நான் பகிர்ந்த இடுகையை இந்த இடுகையின் பின் இணைப்பாக இணைத்திருக்கிறேன்.\nபோதுமா இந்த ஊதிய உயர்வு\nPosted: ஓகஸ்ட் 23, 2010 in அங்கலாய்ப்பு\nஏப்ரல் மாதம் வந்தாலே சம்பள உயர்வை பற்றி பேசாத ஊழியர்களே இருக்கமுடியாது… எனக்கு 30 சதவிகிதம் எனக்கு 20 என ஒவ்வொருத்தரும் மற்றவரின் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது இயல்பான விஷயம். ஆனால் இங்கே ஆகஸ்ட் மாதம் ஊதிய உயர்வு கொடுக்கிறார்கள். யாருக்கு நமது மேன்மை தங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு. சென்ற வாரம் இந்த செய்தியை எல்லா இதழ்களும் வெளியிட்டிருக்கும் நீங்களும் படித்திருப்பீர்கள். 300 சதவிகித சம்பள உயர்வு, இப்போது ஏறக்குறைய 16,000 வாங்கி கொண்டிருந்த உருப்பினர்களுக்கு தற்போது 50,000 வழங்க தீர்மானித்து இருக்கிறார்கள், ஆனால் 80,000 வரை உயர்வை எதிர்���ார்த்து இருந்தார்களாம். இது தவிர அலுவலக செலவுக்காக வழங்கப்பட்ட 20,000 , 40,000 மாக உயர்த்தப்பட்டது மேலும் வாகனங்கள் வாங்க வட்டி இல்லாத கடனாக ஒரு லட்சம் பெற இருந்தது 4 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. பயணம் செய்யும் போது ஒரு கிலோமீட்டருக்கு 13 ரூபாயாக இருந்தது 16 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உறுப்பினரின் மனைவியோ அல்லது கணவரோ இலவசமாக முதல் வகுப்பில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளலாம், முன்பு இந்த வசதி உறுப்பினருக்கு மட்டுமே இருந்தது. ஓய்வூதிய தொகை 8,000 ரூபாயாக இருந்தது 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.\nஒரு சாதாரண மனிதரை கேட்டால் இத்தனை சலுகைகள் மிகவும் அதிகம் இவர்களுக்கு இதெல்லம் ரொம்ப ஓவர் என்றே சொல்வார்கள், உறுப்பினர்களுக்கும் இந்த சலுகைகள், ஊதிய உயர்வு ஏற்புடையதாக இல்லை. புலம்பலாகத் தான் இருக்கிறது. அரசியல், ஊழல், லஞ்சம், அது இது என்று நிறைய விஷயங்கள் இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் சட்டம் இயற்றும் திறனுள்ள இந்த உறுப்பினர்களுக்கு இப்போது கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கும் ஊதியம் குறைவே, மற்ற நாடுகளின் நாடாளுமன்ற அல்லது அதற்கு சமமான பதவியில் உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியங்களை ஒப்பிட்டு பார்க்கையில்.\nஉதரனத்திற்க்கு அமெரிக்க செனட்டரின் ஊதியம் வருடத்திற்கு 1,74,000 அமெரிக்க டாலர் அதாவது மாதத்திற்கு 14,500 டாலர். இந்திய மதிப்பில் பார்க்கையில் ஏறத்தாழ 6,75,000 ருபாய்(13 மடங்கு அதிகம்) கனடாவின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 11 மடங்கு(12,611 USD) அதிகம் பெறுகிறார்கள். இங்கிலாந்து உறுப்பினர்கள் 8 மடங்கு அதிகம் அதாவது கிட்டத்தட்ட 4 லட்சம் பிரதி மாதம். ஆஸ்திரேலியாவில் 9,833 USD, ஜப்பானில் 15,200 USD, சிங்கப்பூரில் 4,71,364 ரூபாய், பிரான்சில் 7,002 யூரோ, இத்தாலியில் 5,487 யூரோ, ஜெர்மணியில் 7,688 யூரோ ஸ்பெயினில் 3,126 யூரோ. மொத்தத்தில் எல்லா நாடுகளை விட நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெகு குறைவாகவே ஊதியம் பெறுகிறார்கள்.\nஎது எப்படியோ, பொது மக்களை கருத்து கேட்கும் போது, இவங்களுக்கு எல்லாம் எதுக்கு சம்பளம், சம்பள உயர்வு. சம்பளத்தை நம்பி வாழற மனிதர்களா அவர்கள் என்று சிரிக்கிறார்கள் அது என்னவோ உண்மை தானே…\nஇக்கட்டுரையை நக்கீரன் வலைதளத்தில் வெளியிட்டமைக்கு நன்றி\nஓஷோவின் F * * * போதனை…\nPosted: ஓகஸ்ட் 21, 2010 in பார்த்ததில் பிடித்தது\nகுற���ச்சொற்கள்:ஓஷோ, நகைச்சுவை, laugh, osho, youtube\nஇந்த காட்சிக்கு எந்த முன்னுரையும் தேவை இல்லை என்றே நினைக்கிறன். நம்மில் பலரும் உபயோகிக்கும் வார்த்தை F *** இந்த வார்த்தையை மையப்படுத்தி ஓஷோ ஒரு சொற்பொழிவின் போது நகைச்சுவையாக சொல்லும் காட்சிக் கோப்பை உங்களோடு சேர்ந்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். இதை பலர் பார்த்திருக்க கூடும், இருந்தாலும் ஒரு முறை பாருங்கள்… உங்களை மறந்து சிரிப்பீர்கள்.\nஐஸ் ஹவுஸ் என்கிற விவேகானந்தர் இல்லம்\nPosted: ஓகஸ்ட் 20, 2010 in தகவல்கள்\nகுறிச்சொற்கள்:ஐஸ் ஹவுஸ், கடற்கரை, கண்காட்சி, கேமன் கோட்டை, சுற்றுலாத்தளம், சொற்பொழிவு, திருவல்லிகேணி, பிரெடெரிக் டுடோர், மெரினா, மெரினா கடற்கரை, விக்டோரிய கட்டடக்கலை, விவேகானந்தர் இல்லம், beach, exhibition, frederic tudor, ice house, keman castle, merina, merina beach, tourist place, triplicane, vivekanandar house\nசென்னையில் ஐஸ் ஹவுஸ் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா இல்லையா அப்போ விவேகானந்தர் இல்லம் கேள்விப்பட்டு இருப்பீர்கள்… மெரினா கடற்கரையில், திருவல்லிகேணியில் உள்ளதே இந்த கட்டிடம். சரி அது என்ன ஐஸ் ஹவுஸ், நான் சிறுவயதில் நினைத்து இருந்தேன் அந்த பகுதியில் நிறைய ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருந்தது என்று. ஐஸ் ஹவுஸ் என்பது இப்போதிருக்கும் விவேகானந்தர் இல்லம் தான், உண்மையில் அங்கு ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலை எதுவும் இல்லை ஆனால் ஐஸ் சேமித்து வைக்கும் இடமாக இருந்தது. இந்த கட்டிடம் 1842 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. விக்டோரிய கட்டடக் கலையைப் பின்பற்றி இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இப்போது இது தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தளமாக விளங்குகின்றது.\nஅன்றைய கால கட்டத்தில் ஐஸ் தயாரிக்க தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத சமயத்தில் கப்பல் மூலம் ஐஸ் வரவழைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. பிரெடெரிக் டுடோர் என்ற ஆங்கிலேயரால் இது நிர்மானிக்கபட்டது தொழில் நலிவடைந்ததால் 1880 ஆம் ஆண்டு பிலிகிரி அய்யங்காரிடம் இந்த கட்டிடம் கை மாறியது. அவர் இதை புனரமைப்பு செய்து கேமன் கோட்டை (keman castle) என்று பெயர் வைத்தார். இந்த சமயத்தில் தான் விவேகானந்தர் சென்னைக்கு வருகை புரிந்தார் அய்யங்கார் விவேகானந்தரின் பால் உள்ள பற்றின் காரணமாக அவரை தனது இல்லத்தில் தங்குமாறு கோற, விவேகானந்தர் 9 நாட்கள்(6 பிப்ரவரி 1897 லிருந்து 14 பிப்ரவரி) அங்கு தங்கி சென்றதாக தகவல். இங்க�� அவர் சில சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் என்று சொல்லப்படுகிறது, விவேகானந்தர் சென்ற பிறகு அவரின் நினைவாக ஒரு நிரந்தர மையத்தை விவேகானந்தரை பின்பற்றுபவர்களுக்காக உருவாக்கினார் அய்யங்கார்.\n1906 வரை இந்த மையம் செயல்பட்டு கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது பின்னர் இந்த இடம் ஒரு ஜமிந்தாரின் வசம் சென்றது. பின்னர் இந்த இடம் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டு மகளீர்க்கான விடுதியுடன் கூடிய பயிற்சி பள்ளி ஒன்றை நிறுவியது. 1963 இல் இந்த இடத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் என்று தமிழக அரசால் பெயர் சூட்டப்பட்டது. விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி 1997 இல் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்திற்கு குத்தகையாக விடப்பட்டு இருக்கிறது. இப்போது இந்த இடத்தை நிர்வகிக்கும் ராமகிருஷ்ண மடத்தவர் அங்கு நிரந்தர புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களுடன் கூடிய கண்காட்சியை வைத்திருக்கின்றனர். மேலும் இதனுள்ளே ஒரு தியான மண்டபம் ஒன்று உள்ளது இங்கு தான் விவேகானந்தர் தியானம் செய்ததாக அறிகிறோம். சிலர் இந்த இடம் ராமகிருஷ்ண மடத்தவர் என்ற பெயரில் RSS வசமாகி விட்டதாக சொல்கின்றனர். அது என்னமோ உண்மை தானே தியானதில் ஆரம்பித்தால் ஆன்மீகத்தில் நுழைந்து இந்துயசத்தில் தானே அது போய் முடியும். எது எப்படியோ கடற்கரையின் ஓரத்தில் அழகான அந்த கட்டிடம் உண்மையில் மெரினாவின் மகுடத்தில் பொதித்த ஒரு விலை மதிப்பற்ற மாணிக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/benefits-of-sleep-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.2662/", "date_download": "2018-05-21T11:23:25Z", "digest": "sha1:ASS2FJNYJNTNS7AQGKJCMSJH4GBAA5WZ", "length": 8869, "nlines": 257, "source_domain": "www.penmai.com", "title": "Benefits of sleep - புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம் &# | Penmai Community Forum", "raw_content": "\nBenefits of sleep - புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம் &#\nபிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.\nஇங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்\nகழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் ���டைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.\nஇதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர் அதுபற்றி முடிவு எடுங்கள்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nRe: புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம் அவ\n:cheer:மிக அருமையான யோசனை.இதுமாதிரி அனைவரும் கடை பிடித்தால் பிரச்சனையே இல்லாமல் போய் விடுமே\nRe: புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம் அவ\nRe: புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம் அவ\nRe: Benefits of sleep - புத்திசாலியான முடிவு எடுக்க தூக்கம்\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nஎன் உயிரில் கணவாய் நீ - story comments\nஎன் உயிரில் கணவாய் நீ - story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/04/blog-post_82.html", "date_download": "2018-05-21T11:09:02Z", "digest": "sha1:ITSGBKDUVBKGKM7QWJD2IMNAPSXF4ZVK", "length": 10366, "nlines": 233, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: இலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெளியிட்டுள்ள ஆவணப்படம்", "raw_content": "\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெளியிட்டுள்ள ஆவணப்படம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள��� (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபண்டைய காலத்தில் காது வளர்த்தல் - வைகை அனிஷ்\nகவிஞர் அவ்வை நிர்மலாவின் 'அணுத்துளி' - நா.இளங்கோ\nஇலங்கை போரில் கணவரை இழந்தவர்கள் பற்றி அல்-ஜசீரா வெ...\nபார்ப்பனர் என சுட்டுவதுகூட சினிமா விமர்சகர் பரத்வா...\nபெரியார் பார்வையில் தாலி - செல்வ கதிரவன்\nபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை : ஒரு பெண்ணியப் பா...\nதாலி - சில கருத்துக்கள், சில உண்மைகள், சில கேள்விக...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nஉனக்கு மட்டும்: காதலும் திருமணமும் கட்டாயமா\n\"மார்க்சியத் தத்துவம்\" : நூல் அறிமுகம் - நிர்மலா க...\nஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி தோழர் பெ.மணியரசன்\nமுகங்கள்: பெண்மை ஒளிர்கிறது - கா.சு.வேலாயுதன்\nமதம் பிடித்த பேச்சு - நிர்மலா கொற்றவை\nஜெயகாந்தன் : யதார்த்த தமிழ் இலக்கியத்தின் முன்னோடி...\nபார்வை: என் உடல் என் உரிமை இல்லையா\nமண் அரசியல் - நிர்மலா கொற்றவை\nஃபீனிக்ஸ் பெண்கள் : கீதா இளங்கோவனின் நேர்காணல் (ஆவ...\nவெற்றியும் தோல்வியும் இரண்டாம்பட்சமே: அகிலா ஸ்ரீநி...\nபெண் குழந்தையும் 111 மரங்களும் - எஸ். சுஜாதா\nஇந்தியாவின் மகளா அல்லது இயற்கை உயிரினமா\nபகுத்தறிவுவாதிகளின் தாலி பறிப்பும், பஞ்சாலைகளின் ச...\nஎனது நாட்டில் ஒரு துளி நேரம்.\nஷர்மிளா செயித் என்ற சமூகப் போராளிக்கெதிரான வன்முறை...\nஇந்தியாவின் மகள் ஆவணப்படத்திற்குத் தடை ஏன்\nகணவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்ணுக்கே\n'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு: தமிழகத்தில் இருந்த...\nகோஷா (பர்தா) முறை ஒழிய வேண்டும் : பெரியார்.\nபேசாத பேச்செல்லாம், ப்ரியா தம்பி- விகடன் வெளியீடு\n\"உம்மத்\" நாவல் மீதான விமர்சனக் குறிப்பு - விஜி (பி...\nஆப்கன் பெண்களுக்கான ஒரேவாய்ப்பு லண்டாய் கவிதைகள் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/08/govt-official-strike/", "date_download": "2018-05-21T11:15:35Z", "digest": "sha1:6A6MJCIKA3DXRJ4KHVUH4YEDOYHQQOBR", "length": 12204, "nlines": 117, "source_domain": "keelainews.com", "title": "ஜாக்டோ - ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஜாக்டோ – ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது..ஒருவர் மரணம்.. புகைப்படத் தொகுப்பு\nMay 8, 2018 கீழக்கரை செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nபழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை விரைவில் திரும்பப் பெற வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 7 ஆவது ஊதியக்குழுவின் முரண்பாடுகளை களைய வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை சீரமைக்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ஜாக்டோ – ஜியோ தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.\nஇதன் ஒருபகுதியாக இன்று (செவ்வாய்கிழமை) சென்னையில் கோட்டையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். இதைத் தவிர்க்குமாறு அரசு சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும், திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தன.\nஇதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் பட்டியலை தயாரித்து ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் போலீஸார் கைது நடவடிக்கையை தொடங்கினர். இதன்படி, தமிழகம் முழுவதிலும் 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக, அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரை சாலைகளில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ��டுபட்டுள்ளனர்.\nசென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீஸார் கைது செய்தனர். அதேபோல், மெரினாவில் சென்னை பல்கலைக்கழகம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசென்னை வண்டலூரில் வாகன சோதனையின்போது ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். கோயம்பேடு அருகே போராட்டத்தில் பங்கேற்க வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரையும் போலீஸார் கைது செய்தனர். சென்னை தவிர பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.\nபோலீசாரால் கைது செய்யப்பட்ட ஜக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர் தியாகராஜன் மாரடைப்பால் மரணம்.\nஇராமேஸ்வரம் நகராட்சியை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போரட்டம்…. சுற்றுலா தலமான இராமேஸ்வரத்தில் குப்பைகள் தேங்கும் அபாயம்…\nமே 8: இன்று சர்வதேச தாலசீமியா நாள்….சில முக்கிய தகவல்கள்..\nசகோ. இஜாஸ் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/15/ervadi-dhargah/", "date_download": "2018-05-21T11:19:14Z", "digest": "sha1:HARCG26Q6PMMDCV23WKE4AWMNGX4KU34", "length": 10724, "nlines": 114, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…\nMay 15, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் தமிழ்நாடு வஃபு வாரிய மாநில உதவி செயலாளர் பசிர்அகமது தலைமையில் ஏர்வாடி தர்ஹாவில் உள்ள உண்டியில்களுக்கு சீல் வைக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு முன்னர் தர்ஹாவில் உள்ள அனைத்து கதவுளையும் அங்குள்ளவர்கள் மூடினர். ஆனால் RDO சுமன் தலைமையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியல்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.\nஇந்த செயலை கண்டித்து தர்ஹாவின் நிர்வாகத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது. இச்சம்பவத்தின் போது கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் 100கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களில் அதிகமான வசூல் ஆகும் இடங்களில் ஒன்றாகும், ஆனால் வக்பு வாரிய சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் தனி அமைப்பாகவே கால காலமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் “அடிமைச் சீட்டு” என்ற பெயரில் அங்குள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு துண்டு சீட்டை உண்டியல் போடுவது போன்ற குற்றச்சாட்டும் உண்டு.\nஇந்த நடவடிக்கை ஏர்வாடி தர்ஹா போன்ற இடங்களில் சீல் வைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல சமூக விரோதிகளாலும், அரசியல் மற்றும் பிற அமைப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு.\nசுற்றுலா வேனும், லாரியும் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி. 14 பேர் படுகாயம்…\nவேதாளை ஊராட்சியில் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை கொடியேற்று விழா..\nசகோ. இஜா��் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/221/articles/4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-21T10:39:57Z", "digest": "sha1:VCH262DGCWI3N5IWSQXNL6A4AKNJJLDU", "length": 22779, "nlines": 92, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | கதுவாவை நினைவில் கொள்ளுங்கள்", "raw_content": "\nஅஞ்சலி: அர்ஷியா (1959 - 2018)\nபேரலையாய், சிற்றலையாய், சலனமற்ற நீராய்...\nஏற்க மறுத்தல் ஏற்று மறுத்தல்\nகாலச்சுவடு மே 2018 EPW -2 கதுவாவை நினைவில் கொள்ளுங்கள்\nகீழ்மையையும் கொடூரத்தையும் அநீதியையும் மதத்தின் பெயராலும் அரசியலின் பெயராலும் நியாயப்படுத்த முடியுமா என ஒரு கணம் நின்று கேட்டுக்கொள்ளுங்கள்.\nஜம்முவிலிருந்து 72 கிமீ தூரத்திலிருக்கும் கதுவா கிராமத்தில் பக்கேர்வால் குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி தொடர் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மிகக் கோரமானது. ஆனால் காவல்துறையின் புலானாய்வால் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுபவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நடந்த விஷயம் அதை விடக் கோரமானது. அது நமது சமூகத்திலுள்ள பிளவுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒரு குழந்தை பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படும் நிகழ்வுகூட மத வெறுப்பைத் தூண்டவும், குற்றவாளிகளுக்கு அரசியல் ஒப்புதலுடன் தண்டனை விலக்கு அளிக்கவும் பயன்படுத்தப்படும் என்ற நிலைக்கு நாம் எப்படி வந்துசேர்ந்தோம்\nஅந்தக் குழந்தை காணாதுபோன ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து கொடூரமாகச் சிதைக்கப்பட்ட இளம் உடல் கிடைத்த ஜனவரி 17ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் அந்தக் குழந்தைக்கு என்ன ஆனது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது; மனிதர்கள் இவ்வளவு கீழ்மையுடனும் நடந்துகொள்ள முடியும் என்பதை அது காட்டுகிறது. ஒரு குழந்தை கடத்தப்பட்டு, போதை மருந்து அளிக்கப்பட்டு, கோயிலில் அடைக்கப்பட்டு, தொடர்ந்து அடிக்கப்பட்டு, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டுத் தூக்கி எறியப்பட முடியும் என்பது தாங்கிக்கொள்ளவே முடியாத பயங்கரம். இந்தக் கொடுமையைச் செய்தவர்களில் உள்ளூர் காவல்துறையினர் சிலரும் அடக்கம் என்பது இந்த விஷயத்தை மேலும் அதிக பயங்கரமாக்குகிறது. பெற்றோர் குழந்தையைக் காணவில்லை என்று புகார் கொடுத்த பிறகு குழந்தையைத் தேடிய குழுவில் இந்தக் கொடூரத்தில் பங்குபெற்ற காவலர்களுள் ஒருவரும் அடக்கம். அந்தக் குழந்தை எங்கிருந்தாள், அவளுக்கு என்ன ஆனது என்பது அனைத்தும் இந்தக் காவலருக்குத் தெரியும்.\nகுழந்தையின் உடல் கிடைத்த பிறகு மாநில அரசாங்கம் இறுதியில் புலனாய்வுக் குழுவை அமைத்தது. காவல்துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர், உடன் அரசியலும் தொடங்கியது. வன்புணர்ச்சியையும் கொலையையும் கண்டனம் செய்வதற்கும் நீதியைக் கோருவதற்கும் பதிலாக அரசியல்வாதிகளும் ஏன் வழக்கறிஞர்களும்கூட குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்றுகொண்டு ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் திறன், அதன் பாரபட்சமின்மை பற்றிச் சந்தேகங்களை எழுப்பியதுடன் வழக்கை மத்திய அரசாங்கம் மத்திய புலனாய்வு கழகத்திடம் (சிபிஐ) ஒப்படைக்க வேண்டுமெனக் கோருகின்றனர். வன்புணர்ச்சிக் குற்றத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகப்படுபவர்களுக்கான இந்த ஆதரவு முன்னுதாரணமற்றது. பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ‘இந்து ஏக்தா மஞ்ச்’ என்ற அமைப்பு தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலமாகச் சென்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதி கேட்டது. வழக்கறிஞர்கள் நேரடியாகவே தலையிட்டுக் காவல்துறை குற்றப்பத்திரிகையைப் பதிவு செய்வதைத் தடுக்க முயன்றனர். ஓர் இளம் குழந்தை வன்புணர்ச்சியும் சித்திரவதையும் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது என்பது இவர்கள் யாருக்கும் பொருட்டாகவே இல்லை.\nஇந்த விஷயங்களுக்குப் பின்னால் பெரிய அளவிலான அரசியல் பின்னணி இருப்பது உண்மை. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பாஜகவிற்கு உறுதியான அடித்தளத்தைத் தந்திருப்பது இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஜம்மு பகுதி. இந்தச் சங்கடமான கூட்டணி தொடர்ந்தபோதிலும் ஜம்முவிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே வகுப்புவாத அரசியல் தீவிரம் குறையாது அப்படியே இருக்கிறது. ஆக, வன்புணர்ச்சிக்கு ஆளாகிக் கொல்லப்பட்ட குழந்தை முஸ்லிமாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்துக்களாகவும் இருக்கும் நிலையில் வகுப்புவாத அரசியலுக்கான களம் அமைந்ததில் ஆச்சர்யம் இல்லை. கொடூரமாகச் சிதைக்கப்பட்ட குழந்தையின் உடல் மீது இது நடத்தப்படுவது என்பது இந்திய அரசியலின் வீழ்ச்சி மேலும் ஒரு புதிய எல்லையைத் தொட்டிருப்பதைக் காட்டுகிறது.\nஇந்த வன்புணர்ச்சிக் கொலையைச் சுற்றி நடந்த விஷயங்கள் குறித்து நமது கோபத்தை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் இதன் பரந்துபட்ட பின்னணியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். முதலாவதாக இந்த நாட்டில் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு, வன்புணர்ச்சிக்கு, வீடுகளில் வன்முறைக்கு ஆளாவது மிக அதிகம். இவற்றில் பாதியைக்கூட புள்ளிவிவரங்கள் சொல்வதில்லை. பெண்களும் சிறுமிகளும் தங்கள் வீடுகளில், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களில், வீதிகளில், வயல்களில், காடுகளில் என எந்த இடத்திலும் தாக்குதலுக்கும் சித்திரவதைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கடுமையான சட்டங்கள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் 2012இல் இயற்றப்பட்டது. 2013இல் பாலியல் வன்புணர்ச்சி தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன, மரண தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் குழந்தைகள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவது குறையவில்லை. சட்டத்தை அமலாக்கும் அமைப்புகள் திறம்படச் செயல்பட்டால் மட்டுமே சட்டங்கள் பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஇரண்டாவதாக இந்த நிகழ்வு நடந்தது ஜம்முவில் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். அதே மாநிலத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான பெண்களு��் சிறுமிகளும் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருந்தும் அதுபற்றி இந்தியாவின் பிற பகுதிகளில் எந்தக் கோபத்தையும் எப்போதும் எழுப்பியதில்லை. நீதி அளிக்கப்படுவதிலுள்ள வழக்கமான பிரச்சனைகள் மட்டுமன்றி இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்குச் சட்டப் பாதுகாப்பை அளிக்கும் ராணுவப் படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் காஷ்மீரிலுள்ள பெண்கள் எதிர்கொண்டாக வேண்டும்.\nமூன்றாவதாக சமூகங்களுக்கு இடையே வெறுப்பு என்னும் விஷத்தை அரசியல் செலுத்துகிறபோது ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்குப் பாடம் கற்பிக்கக் குறிவைப்பது பெண்களைத்தான். நாடு பிரிவினைக்கு உள்ளானதிலிருந்து பல இடங்களில் இது நிகழ்வதைப் பார்த்துவிட்டோம், இன்னும் நிற்கவில்லை. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள திருப்பம் என்னவெனில் வெறுப்பை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களைப் பாதுகாக்கும் அதிகாரத்தைத் தங்களது ஆதரவாளர்கள் பெற்றுள்ளனர் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகிறார்கள். இல்லையெனில் ஒரு குழந்தையைக் கொன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக இவ்வளவு வெளிப்படையாகச் செயல்படுவதை எப்படி விளக்குவது\nபிற சிறுமிகளுக்கு இதே போன்ற நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய அமைப்பு ரீதியான மாற்றங்கள் தேவை. குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் செல்ல வேண்டிய இடம் காவல் நிலையம். இங்கு அவர்களுக்கு எந்த அனுதாபமும் கிடைப்பதில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலனாய்வு செய்யப்பட்டாலும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை. ஏனோதானோ என்று நடக்கும் புலனாய்வும் அலட்சியமான வழக்கறிஞர்களும் வழக்கு தோல்வியுறும்படி பார்த்துக்கொள்வார்கள். நீதி அளிக்கும் அமைப்பு உடைந்து போயிருக்கிறது, அதைச் சரி செய்ய வேண்டும்.\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய உரையாடலில் 16 டிசம்பர் 2012 ஒரு திருப்புமுனை என்று நாம் நினைத்தோம். இந்தச் சிறுமியின் மரணம் அத்தகைய மற்றுமொரு நிகழ்வு. நமது சமூகம் எந்தத் திசையில் செல்கிறது என்பதை ஒவ்வோர் இந்தியனும் ஒரு கணம் நின்று கேட்டுக்கொள்ளும்படி இந்த நிகழ்வு செய்திருக்கிறது. கீழ்மை கொடூரம் அநீதி ஆகியவற்றை மதத்தின் பெயரால், அரசியலின் பெயரால் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்தும்படி நம்மை இந்த நிகழ்வு செய்ய���்போகிறதா அல்லது மனிதாபிமானம் முன்னுக்கு வந்து எல்லா உயிர்களும் விலைமதிப்பற்றவை, குற்றத்திற்கு எந்த மதமும் கிடையாது என்பதை உணர்த்தப்போகிறதா\nதலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, ஏப்ரல் 14 , 2018\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News.php?type=Student%20Zone&page=2", "date_download": "2018-05-21T10:58:48Z", "digest": "sha1:LD7HXLHMSQDJXNCBUYMCRWHM2P7ZRR7P", "length": 4252, "nlines": 116, "source_domain": "kalviguru.com", "title": "கல்வி குரு | KalviGuru", "raw_content": "\nமேல்நிலை செய்முறை தேர்வு படிவங்கள்\nகணினி அறிவியல் மார்ச் 2016 விடைக்குறிப்பு\nஜனவரி 2016 10ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடைக்குறிப்புகள்\nஎல்ஐசி வழங்குது கல்வி உதவித்தொகை\nதொலைந்துபோன சான்றிதழ்களின் இரண்டாம்படி கோருதற்கான வழிமுறைகள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 1.75 இலட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு தமிழ் புத்தகம் வாசித்து உலக சாதனை\nஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு\nநூலகமாக மாறியது சலூன்: படிக்காத மேதையின் சாதனை\nநீட் தேர்வு பதிவுக்கு மார்ச் 12 வரை அவகாசம்\nநீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமார்ச் 15-இல் தமிழக பட்ஜெட்\nஅரசின் நலதிட்ட உதவிகளுக்கான படிவங்கள் |\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2011/07/5.html", "date_download": "2018-05-21T10:47:19Z", "digest": "sha1:5TS7D4FGJOO2MT36QDMWAU2H6PMPMZ3V", "length": 3906, "nlines": 70, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: கஷ்டமான வேலை", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஎந்த ஒரு கஷ்டமான வேலையையும் ஒரு புன்னகை எளிதாக்கிவிடும்.\nஉங்கள் சொந்த இயல்பை தவிர வேறு எவரும் உங்களை சித்தி...\nவெற்றி சாந்தமான மனதிலிருந்தே ஊற்று எடுக்கிறது\nதுக்கம் நிறைந்த இந்த உலகத்தில்\nநீங்கள் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழியுங்கள்.\nநல்ல முயற்சிகள் மகிழ்ச்சியை தரும்\nவாழ்க்கை என்பது ஒரு நாடகம்.\nமுகத்திற்கு அழகு இன்முகம் .\nஇன்றைய நாளையையும் இழந்து விடாதீர்கள்\nஒவ்வொரு அடியும் இறைவனின் நினைவில்\nகடந்த காலத்தை மறக்கும் சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2013/02/04-02-2013.html", "date_download": "2018-05-21T10:46:58Z", "digest": "sha1:DBKJYJUHKUYBZN7DVEPBP3FMIAUIHMRV", "length": 3896, "nlines": 74, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: இன்றைய சிந்தனைக்கு ...04-02-2013", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nஅனுசரித்து நடக்க தெரிந்தவனே பிழைக்க தெரிந்தவன் ஆகிறான்.\nஇன்றைய சிந்தனைக்கு ... 27-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 26-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 25-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 24-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 23-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 22-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 20-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 19-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 18-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 17-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 16-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 15-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 14-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 13-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 12-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 11-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 10-02-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/remembrance-20130425101584.html", "date_download": "2018-05-21T10:45:50Z", "digest": "sha1:FW5RY4RU4RVWTYT4LDOQKX4C2WF2OMWE", "length": 3834, "nlines": 55, "source_domain": "www.kallarai.com", "title": "அமரர் சின்னதம்பி நாகராசா(விஞ்ஞானி) - நினைவு அஞ்சலி", "raw_content": "\nமலர்வு : 26 மார்ச் 1945 — உதிர்வு : 28 ஏப்ரல் 1973\nஇல 44/2, யாழ். மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னதம்பி நாகராசா அவர்களின் 40 வது ஆண்டு நினைவஞ்சலி.\nஆண்டுகள் ஓடலாம், தசாப்தங்கள் தாண்டலாம்,\nஆனால் உன் அழியாத நினைவுகள்\nஇல்லறம் நீ காணவில்லை உன்\nபுகழ் பெற்றாய் மேதினியில் உன்\nநாமம் முன்னாலே பேர் பெற்றாய்\nபஸ்தரிப்பு கண் எதிரில் காட்சி தர\nமீண்டும் இத்தரணியதில் உன் நாமம் புகழ் பூக்க\nநின்மதியாய் உன் ஆன்மா சாந்தி பெற்று\nS.ஞானசேகரம்(Baba) சகோதரன் — டென்மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gragavanblog.wordpress.com/2014/03/", "date_download": "2018-05-21T11:06:02Z", "digest": "sha1:UZQLNLWP3JUWH2BIDEQIPHENYNZ5HHTX", "length": 18681, "nlines": 449, "source_domain": "gragavanblog.wordpress.com", "title": "March | 2014 | மாணிக்க மாதுளை முத்துகள்", "raw_content": "\n அத்தனை கருத்துகளோடு என்னுடையவைகளும் உலகத்தில் உண்டு ஊரார் ஏற்பதும் ஏலாமையும் முருகன் செயல்\nவாரயிறுதியில் நண்பனின் திருமணத்துக்காக கோவை சென்றிருந்த போது நான் கண்டவைகள் இவை. கோவையின் காலைப்பொழுதுகள் இனியவை. எட்டு ஒன்பது மணி வரையிலும் ஒருவிதக் குளுமை/வெயிலின்மை. கோவையில் இன்னும் பல வீடுகளில் சாணியைக் கரைத்து வாசல் தெளிக்கிறார்கள். ஆர்.எஸ்.புரத்தில் வெங்கடசாமி ரோட்டில் ஒரு பெரிய வீடு. வெள்ளையும் நீலமுமாம் ஒப்பனை செய்து கொண்ட பெரிய வீடு. அந்த … Continue reading →\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1)\nCategories Select Category அனுபவங்கள் (33) அரசியல் (2) அவியல் (1) இறை (69) அம்மன் (6) சிவண் (8) பிள்ளையார் (2) முருகன் (21) விஷ்ணு (39) இலக்கணம் (6) இந்திரகாளியம் (1) காவடிச்சிந்து (1) தொல்காப்பியம் (5) நேமிநாதம் (1) பன்னிரு பாட்டியல் (1) வீரசோழியம் (1) இலக்கியம் (55) கம்பராமாயணம் (5) குறுந்தொகை (2) சிலப்பதிகாரம் (4) திருக்குறள் (1) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் (1) திருப்பாவை (33) திருப்புகழ் (9) பரிபாடல் (1) புறநானூறு (1) மணிமேகலை (1) உணவு (1) கதை (29) சிறுகதை (12) செந்தில்நாதன் கதைகள் (6) தொடர்கதை (15) சமூகம் (1) சமையல் (2) தமிழ் (13) தமிழ்ப் பெரியோர் (6) அண்ணாமலை ரெட்டியார் (1) தேவராயசுவாமிகள் (4) மாணிக்கவாசகர் (1) மீனாட்சிசுந்தரம்பிள்ளை (4) திருமுருகாற்றுப்படை (1) திரைப்படம் (34) எம்.ஜி.ஆர் (1) கே.பாலச்சந்தர் (1) கொரிய திரைப்படங்கள் (1) ஜெயலலிதா (2) பழ���ய படங்கள் (5) விமர்சனம் (27) திரையிசை (18) ஆர்.சுதர்சனம் (2) இசைஞானி (7) இசையரசி (4) இளையராஜா (6) எம்.எஸ்.ராஜேஸ்வரி (4) எம்.எஸ்.விசுவநாதன் (11) எல்.ஆர்.ஈசுவரி (1) எஸ்.ஜானகி (1) எஸ்.பி.பாலசுப்ரமணியன் (3) ஏழிசைவேந்தர் (2) கண்ணதாசன் (1) கே.ஜே.ஏசுதாஸ் (2) கே.வி.மகாதேவன் (3) சங்கர் கணேஷ் (1) சந்திரபோஸ் (1) ஜெயச்சந்திரன் (2) டி.எம்.சௌந்தரராஜன் (4) பாலமுரளிகிருஷ்ணா (1) பி.சுசீலா (3) மருதகாசி (1) மெல்லிசைமன்னர் (8) வாணிஜெயராம் (2) வாலி (1) வேதா (1) நகைச்சுவை (14) நாடகம் (2) பக்தி (9) ஆழ்வார் (1) கந்தசஷ்டிக்கவசம் (4) சுப்ரபாதம் (1) திருவாசகம் (1) திவ்யப் பிரபந்தம் (1) பயணம் (37) இணுவில் (1) இலங்கை (14) கண்டி (4) கதிரைமலை (1) கதிர்காமம் (3) கொழும்பு (4) கோவில்பட்டி (1) சாத்தூர் (1) திருச்சி பயணம் (9) திருச்செந்தூர் (1) திருநெல்வேலி (3) திருவண்ணாமலை (1) திருவல்லிக்கேணி (1) திருவில்லிபுத்தூர் (1) தெல்லிப்பழை (1) நல்லூர் (1) நவதிருப்பதி (2) நுவரேலியா (4) யாழ்ப்பாணம் (5) புத்தகங்கள் (5) Harry Potter (1) பொது (14) Uncategorized (4)\nகோயில் மதில் நந்திக்கு உயிரும் உண்டோ சிவனைச் சுமந்து பெருமை கொள்ளும் அருளும் உண்டோ\nசொல்லோவியம் – பாகம் இரண்டு\nசொல்லோவியம் – பாகம் ஒன்று\n@maithriim @Iamkodhai திடீர்னு தூத்துக்குடி தெப்பக்குளம் நினைவுக்கு வருது. எப்படியிருக்கோ\n@nilaavan அதே ஒயரத்துல மொபைல்ல போட்டோ எடுத்தாலும் இப்படிதான் வருமா\n@tskrishnan @maithriim @Iamkodhai அப்படியா. தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலுக்கு உட்பட்டதுன்னு கேள்விப்பட்ட நினைவு. 23 minutes ago\n@iravuparavai அது என்ன லென்ஸ் பேரென்ன\nஏன் இந்தப் படம் வளைஞ்ச மாதிரி இருக்கு அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா அந்த ஒயரத்துல இருந்து பாத்தா அப்படிதான் தெரியுமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா இல்ல கேமரா லென்ஸ் காரணமா\nகள் குடிக்கலாம் வாங்க - 2\nடகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு - 1\n04. 70களுக்குப் பின்… on 03. பிள்ளைத் தமிழ் பாடுகி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bakthicafe.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-05-21T11:11:55Z", "digest": "sha1:NQ3WJWYSCERG5WBNAHETUBDX2ZM4T35P", "length": 15613, "nlines": 58, "source_domain": "bakthicafe.blogspot.com", "title": "பக்தி க·பே: அம்பகவ”:", "raw_content": "\n இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ\nஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி:\nஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.\nப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.\nப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.\nஇவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம் : மாலை ஐந்து மணி.\nமுகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலிருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.\nஅன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர். தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம் பெரியவாள் அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.\nஅப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.\nஇப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.\nஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை . எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள். மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘வ’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை.\nஅன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள். ஆகக்கூடி, எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது\n’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம். எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ’எந்த தெய்வத்தை இஷ்ட மூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்று பெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.\nஸ்ரீபெரியவாள் தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்\nஎல்லோருக்குமான இத் தங்கப் புதையலை 36 ஆண்டுகள் நான் எனக்குள் மட்டுமே வைத்திருக்கிறேன் சென்ற ஆண்டிலிருந்துதான் எனக்குத் தெரிந்த மற்ற பலருக்கும் இதனைக் கூறி வருகிறேன். அவர்களில் ஸ்ரீ மகா பெரியவர்களையே இஷ்டதேவதையாகக் கொண்ட சிலர் இம்மந்திர ஜபத்தால் தங்களுக்கு விசேஷ மான பலன் கிடைப்பதாக உவகையுடன் கூறுகிறார்கள்.\nLabels: கல்கி, காஞ்சி பெரியவர், புனே சேகர்\nசொல்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம். நன்றி தட்டச்சியதற்கு. நானும் நினைச்சுட்டு இருந்தேன், தட்டச்சிப் போடணும்னு. முடியலை\nமனுஸ்மிருதியில் 'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம�� யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச' என்று இர...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\nவட நாட்டில் இருந்து அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இ...\nசாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன: ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீரில...\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில...\nஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம் ' பிள்ளையார் சுழி ' என்றுதானே போடுகிற...\nவைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதி...\nசென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்த...\nசங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன...\nஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும். ஸ்ரீ அனுமன் முகம் : கிழக்கு நோக்கியத...\nகீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=559979", "date_download": "2018-05-21T10:48:12Z", "digest": "sha1:V4PDJZ4SRHXD4VMVAX63OUZAZBMTUEAU", "length": 7243, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தலவாக்கலை நாவலப்பிட்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு!", "raw_content": "\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதலவாக்கலை நாவலப்பிட்டி வீத��யில் போக்குவரத்து பாதிப்பு\nதலவாக்கலை நாவலப்பிட்டி கெட்டபுலா கற்குவாரிக்கு அருகாமையில் நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) கற்கள் சரிந்துவீழ்ந்து வீதியில் நீர் வடிந்தோடுவதனால் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.\nஅத்தோடு இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nமத்திய மலை நாட்டு பகுதிக்கு தற்போது மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவனால் இவ்வீதியின் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், பல இடங்களில் ஒரு வீதியூடான போக்குவரத்தே காணப்படுகின்றன.\nமலையகத்தின் பல வீதிகளில் மண்சரிவு அபாயம் காணப்படுவதனால் சாரதிகள் தமது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் இலங்கைத் தொழிலாளர் தேசிய காங்கிரஸ் இணைந்து போட்டி\nவவுனியாவில் புகையிரத கம்பத்துடன் மோதி மோட்டர் சைக்கிள் விபத்து: இளைஞன் படுகாயம்\nமன்னார் மாவட்டச் செயலகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு\nதமிழர்களை பிரித்தாள சதி – பின்னணியில் பல சக்திகள்\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nஇனவாதியாக காட்டுவதற்கு முயற்சி நடக்கின்றது: ரிஷாட் குற்றச்சாட்டு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2011/07/fish-cutlets.html", "date_download": "2018-05-21T10:38:47Z", "digest": "sha1:FB4SKEBQYKIAXRX2A2MSI3FDYXFCMO54", "length": 135616, "nlines": 1038, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: பிஷ் கட்லட் - Fish Cutlets", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nஎளிதில் செய்ய கூடிய மாலை நேர ஸ்நாக்…நீங்களும் செய்து பார்த்துவிட்டு உங்க கருத்தினை தெரிவிக்கவும்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 30 நிமிடங்கள்\nFish Fillets (முள் இல்லாத மீன் துண்டுகள்) – 2\n· கொத்தமல்லி - சிறிதளவு\n· உப்பு, எண்ணெய் – சிறிதளவு\nஇதில் நான் Store Bought Ready to Make Mashed Potatoes பயன்படுத்து இருக்கின்றேன். அதற்கு பதிலாக வேகவைத்த உருளை கிழங்கினை பயன்படுத்தி கொள்ளலாம்.\n· எண்ணெய் – 1 தே.கரண்டி\n· கடுகு – சிறிதளவு\n· பூண்டு – 10 பல்\n· வெங்காயம் – 1\n· குடைமிளகாய் – 1\n· பச்சைமிளகாய் - 2\n· பூண்டு + வெங்காயம் + குடைமிளகாய் + பச்சைமிளகாயினை மிகவும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n· மீனை வேகவைத்து கொண்டு உதிர��த்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பூண்டு + வெங்காயம், பச்சைமிளகாய் + குடைமிளகாய் என ஒன்றின்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கொள்ளவும்.\n· வதக்கிய பொருட்கள் + கொத்தமல்லி + தேவையான அளவு உப்பு + உதிர்த்த மீன் + Mashed Potato Mix + 1 மேஜை கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\n· சிறிய சிறிய கட்லடுகளாக தட்டி கொண்டு அவனில் வைக்கும் ட்ரேயில் வைக்கவும்.\n· அவனை 400 Fயில் Broil Modeயில் மூற்சூடு செய்யவும். கட்லடுகளை அவனில் வைத்து 10 நிமிடங்கள் வேகவிடவும்.\n· ட்ரேயினை வெளியில் எடுத்து கட்லடுகளை திருப்பிவிட்டு சிறிது எண்ணெய் ஸ்ப்ரே செய்து மேலும் 6 – 8 நிமிடங்கள் வேகவிடவும்.\n· சுவையான எளிதில் செய்ய கூடிய கட்லட்.\nகண்டிப்பாக் முள் இல்லாத மீன்களை பயன்படுத்தவும். இதில் நான் பயன்படுத்து இருப்பது Cod Fish.\nTilapia, Salmon, Tuna, Cat Fish, Cod Fish என எந்த மீன் வகைகளையும் பயன்படுத்தி செய்யலாம்.\nஅதே மாதிரி காரத்திற்கு வெரும் பச்சைமிளகாய் மட்டுமே பயன்படுத்து இருக்கின்றேன்…\nReady Made Mashed Potato Mixயிற்கு பதிலாக வேகவைத்து மசித்த உருளைகிழங்கினை பயன்படுத்து கொள்ளவும்.\n உங்க வீட்ல யாருக்காச்சும் பர்த்டேயா இப்பிடி போட்டு வாயூற வைக்கிறீங்க.\nநல்ல குறிப்பு. படங்களும் க்ளியரா இருக்கு.\nஎன்ன கீதா இது கட்லட் வாரமா\nகட்லட் கட்லட்டாகப் போட்டுக் கலக்குறீங்க கீதா... கண்ணுபடப்போகுது.\n/பார்த்துவிட்டு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கவும்/ம்ம்ம்..பார்த்தாச்சு,நல்லா அழகா இருக்கு கட்லட்\nஅட..உருளைக்கிழங்கெல்லாம் சேர்த்து இப்படி பொன்னிறத்தில் அவனில் அருமையாக செய்து காட்டிவிட்டீர்களே பிஷ் கட்லட்டை.அவசியம் இந்த முறையில் செய்து பார்க்கவேண்டும்.\nஎன்னது மீன்ல கட்லேட்டா புதுசா இருக்கே வீட்ல சொல்லிட வேண்டியது தான் தேங்க்ஸ் அக்கா\nஎனக்கும் ஜமாலுக்கும் ஒரு பார்சல் அனுப்பிவிடுங்கள்...\nநன்றி இமா..வீட்டில் யாருக்கும் இப்பொழுது பிறந்தாள் கிடையாது...சும்மா...ஈவினிங் ஸ்நாக் செய்யும் பொழுது எடுத்த சில படங்கள் இவை...\nநன்றி ஜமால் அண்ணா...கண்டிப்பாக செய்து பாருங்க...\nநன்றி விமிதா...உங்களுக்கு இல்லாமலா...எங்க வீட்டிற்கு வாங்க...\nநன்றி ஷனாவி...எப்பொழுது எங்க வீட்டிற்கு வரிங்க என்று சொல்லுங்க...\nநன்றி ஸாதிகா அக்கா...கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்க..\nநன்றி சசி...கண்ட���ப்பாக சாப்பிட்டு பார்த்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லனும்...\nநன்றி வேலன்..உங்களுக்கும் ஜமால் அண்ணாவிற்கும் இல்லாமலா..ரொம்ப நன்றி....\nநீங்கள் விரும்பினால் மீன் துண்டுகளை ஆவியில் வேகவைத்து கொள்ளலாம். (Steam cooking...)\nஇல்லை எனில், மீன் துண்டுகள் தண்ணீரில் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதனை சுமார் 10 - 12 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளலாம். (சுறா புட்டு குறிப்பினை பாருங்க...) அதில் எப்படி வேகவைப்பது என்று இருக்கும்.\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்��ர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத���தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக���ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்க���ப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சம��த்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nப்ரோக்கோலி சோயா கட்லட் - Broccoli Soya Cutlets\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutle...\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் - Corn Oats Biscuits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/05/08/keelainews-essay-writing-competition-winners-03/", "date_download": "2018-05-21T11:16:51Z", "digest": "sha1:QL4OKC4UW3P4DP2NQYBP56HXLNQGX6JK", "length": 12532, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "கீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழை ந��யூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டி முடிவுகள் அறிவிப்பு..\nMay 8, 2018 அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 1\nகீழக்கரை சுற்றுவட்டாரத்தை சார்ந்த பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான மாபெரும் கட்டுரை போட்டி கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. இந்த கட்டுரை போட்டியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ செல்வங்களும், இல்லத்தரசிகளும் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்பி, மிக சிறப்பாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர்.\nகீழை நியூஸ் சார்பாக நடைபெற்ற கட்டுரை போட்டிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த போட்டி தலைப்புகளும், பரிசுகளும் பின் வருமாறு :\nகீழை நகரின் தலைசிறந்த ஆலீம் பெருந்தகைகள் மற்றும் ஆசிரிய பெருமக்களின் மூலம் சிறந்த கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு தற்போது போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு:-\nமுதல் பரிசு : (ஒருவர்)\nசு. வஃபிக் மதார் – எட்டாம் வகுப்பு மாணவர் – முஹைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி\nஇரண்டாம் பரிசு : (இருவர்)\nஃபாஸிலா சமீம் – இல்லத்தரசி தெற்குத் தெரு\nஅ.பாஷிமா – பத்தாம் வகுப்பு – ஹமீதியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி\nமூன்றாம் பரிசு : (மூவர்)\nஹ.பாத்திமா நுஹா – எட்டாம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி\nS.A.M.சாஜிதா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு\nஆமினத்து சமீரா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு\nபொன் மாரி – 11 ஆம் வகுப்பு – ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி\nமுஆஸ் அமீன் – ஆறாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி\nநவீன் குமார் – ஒன்பதாம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nசெ.முஹம்மது ரசூல்தீன் – 8 ஆம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி\nஜா.இர்பானா பர்வீன் – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி\nஹசன் இப்ராஹீம் – ஒன்பதாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி\nமு.ஹதீஜத்து சுபைரா – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி\nரிஜா ஹுமைரா – 10 ஆம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி\nஜெயா ஸ்ருதி – எட்டாம் வகுப்பு – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி\nக கீர்த்தனா – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி\nவெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். கட்டுரை போட்டியில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற அனைவருக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nதாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வட்டியில்லா கடன் பெறுவதற்கான கருத்தரங்கம்..\nகீழக்கரை இளைஞர்களின் மற்றொரு முயற்சி “TRUTH MISSING” – குறும்படம்\nபோட்டியில் வெற்றிபெற்றோர் மற்றும் கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.\nகீழை நியூஸ், கட்டுரை போட்டி தொடர்த்து நடத்த துவா செய்கிறோம். வாழ்த்துக்கள் ..\nசகோ. இஜாஸ் பின் மஹ்ரூஃப் – ரமலான் சிறப்பு நிகழ்ச்சி—2 கீழக்கரை தஃவா குழு.\nகீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு\nநிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..\nஇராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..\nமாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..\nதமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..\nசமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..\n“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..\nகீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/10/blog-post_5749.html", "date_download": "2018-05-21T11:16:25Z", "digest": "sha1:3QKCAWGJY5QRQPST3IM4Q56IGSNPZ3V5", "length": 9075, "nlines": 45, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: காதலை முறித்தார் நயன்தாரா…!", "raw_content": "\nநயன்தாரா மீது கொண்ட காதலால், முதல்மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவா, விரைவில் அவரை திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில், இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு, காதல் முறிந்துவிட்டதாகவும், இதனால் திருமணமே நின்று விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nசிம்புவுடனான காதல் முறிவுக்கு பின்னர் தனிமையில் இருந்த நயன்தாராவுக்கு, “வில்லு” படத்தில் நடித்தபோது டைரக்டர் பிரபுதேவாவுடன��� பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு பிரபுதேவாவின் முதல் மனைவி ரமலத் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஇருந்தும் தங்களது கள்ளக்காதலில் உறுதியாக இருந்தனர் நயன்-பிரபுதேவா ஜோடி. தனது கணவரை நயன்தாராவிடமிருந்து மீட்டு தாருங்கள் என்று போராட்டம் எல்லாம் நடத்தி, கடைசியாக கோர்ட் படியேறினார் ரமலத்.\nஇறுதியில் ரமலத்தையே சமாதனம் செய்து விவாகரத்துக்கு சம்மதிக்க வைத்த பிரபுதோ, ரமலத்திற்கு பலகோடி மதிப்பிலான சொத்துக்களையும் எழுதி கொடுத்தார்.\nஇதனையடுத்து நயன்-பிரபுதேவா காத‌லுக்கான சிக்கல் தீர்ந்தது. இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து, திருமண ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.\nஇதனிடையே தன்மீது கொண்ட காதலுக்காக முதல் மனைவி ரமலத்தையே விவாகரத்து செய்துவிட்டு வந்த பிரபுதேவாவுக்காக இந்து மதத்துக்கு மாறினார் நயன்தாரா.\nமும்பையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், இவர்கள் காதலில் திடீர் விரிசல் ‌ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் திருமணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி விசாரித்த போது, முதல் மனைவியை பிரிந்தாலும் தனது குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளாராம் பிரபுதேவா. நயன்தாராவுடனான காதலுக்கு முன்னரும் சரி, இப்போதும் சரி குழந்தைகளுடன் அதிக நேரம் செலவளிப்பது, அவர்களுடன் ஷாப்பிங்க போவது என்று ரொம்ப ப்ரியமாக இருக்கிறார் பிரபுதேவா.\nசென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறாராம். ஆனால் இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க நயன்தாரா தடை போட்டதாக தெரிகிறது. இருந்தும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்து வருகிறார் பிரபுதேவா.\nசமீபத்தில் கேரளா சென்ற பிரபுதேவா, நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார்.\nஇந்த விஷயம் நயன்தாரா காதுக்கு எட்ட ஆத்திரமானார். பிரபுதேவாவுக்காக சினிமா, குடும்பம் என எல்லாத்தையும் விட்டு வந்த எனக்கு, அவர் துரோகம் செய்துவிட்டார் என்று ஆத்திரப்பட்டுள்ளார்.\nமேலும் குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக ��ூறிவிட்டாராம். இதையடுத்து பிரபுதேவா – நயன்தாரா காதல் முறிந்து, திருமணம் நின்றுபோனதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சமூகம், சினிமா, பெண்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏமாறாத ஆண்களை விரும்பும் பெண்கள்\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர்\nகுத்துச்சண்டை வீராங்கனையாக மாறினார் த்ரிஷா\nமுகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...\nகடைசி இருபது நிமிடங்கள் மட்டும் ரசிகர்கள் முறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் -அவன் இவன்\nபிடிவாத குணத்தை என்னால் மாற்ற முடியவில்லை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/hindu-religion-features", "date_download": "2018-05-21T10:49:40Z", "digest": "sha1:G5JAU6I7MAGUULEQIEKFNNDSVYXLC7NG", "length": 15176, "nlines": 233, "source_domain": "tamil.webdunia.com", "title": "Tamil Hinduism | Tamil Hindu Religion | Tamil Spirituality | Hindu Temples | இ‌ந்து | கோ‌யி‌ல் | இறைவ‌ன் | ப‌ண்டிகை", "raw_content": "\nதிங்கள், 21 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎந்த கடவுளுக்கு எத்தனை சுற்றுகள் வலம்வருதல் வேண்டும் தெரியுமா....\nஒவ்வொரு கடவுளுக்கும் இத்தனை சுற்றுகள்தான் வலம் வரவேண்டும் என்று கூறப்படுகிறது. விநாயகருக்கு 1 ...\nஎந்த மலர்களை கொண்டு பூஜை செய்தால் என்ன பலன் கிடைக்கும்....\nநமது சாஸ்திரங்கள் தெய்வ வழிபாட்டிற்கு மலர்களை மிக முக்கியமான அம்சமாக கருதுகிறது. கண்டிப்பாக மலர்களை ...\nவீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்க செய்ய வேண்டியவை...\nவீட்டில் எப்போதும் பிரச்சனையாக இருப்பதற்கு காரணம் வீட்டின் வாஸ்துதோஷமாக இருக்கலாம். அதற்குரிய எளிய ...\nநீண்டநாள் நோய்களை போக்க சொல்ல வேண்டிய மந்திரம்....\nசித்தர்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையான தனித்தன்மை வாய்���்தவர்கள். ஆதி சித்தனாகிய சிவபெருமானுக்கு அடுத்து ...\nபாவம் போக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் தரிசனம்\nதிருவண்ணாமலை தலத்துக்கு சென்று ஈசனை மனதார வழிபட்டு பாவம் போக்கிக் கொண்டவர்கள் எண்ணிக்கையை அளவிட ...\nவாஸ்துப்படி தியானம் செய்ய சரியான இடம் எது தெரியுமா....\nதியானம் என்பது அலைபாயும் நம் மனதை ஒருநிலை படுத்தும் நிலையே தியானமாகும். அமைதி, அன்பு, மகிழ்ச்சி ...\nமுன்னோர்கள் பின்பற்றிய சில நன்மை தரும் ஆன்மிக பழக்கங்கள்....\nஅதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் ...\nமுருகனை வழிபட காவடி எடுத்து செல்வதற்கான காரணம்....\nமுருகனை வழிபட விரதமிருந்து பாத யாத்திரை செல்வது, காவடி எடுப்பது என பல வகையிலும் வழிபாடு ...\nவலம்புரி சங்கை வைத்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.....\nஇந்த வலம்புரி சங்கை அவரவர்கள் வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சுத்தமாக வைத்து பூஜித்தால் ...\nசனீஸ்வரரின் பிடியிலிருந்து தப்பிக்க எறும்புகளுக்கு உணவு அளித்து பரிகாரம்....\nசனிப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசியும் சில கஷ்டங்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். கிரகங்களிலேயே மிக சக்தி ...\nஸ்ரீராமரிடம் அனுமன் கொண்ட பக்தி; புராணக் கதை\nவனவாசம் முடிந்து அயோத்தியின் அரசனாக ஸ்ரீராமர் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து கொண்டிருந்த சமயம், ஒரு ...\nதிருப்பரங்குன்றத்தில் பரிகாரம் தேடி தவம் செய்த முருகப்பெருமான்...\nகுரு பக்தியின்றி ஞானம் பெற முடியாது. கயிலாயத்தில் பார்வதி தேவிக்கு, சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் ...\nதுன்பங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாக லட்சுமி நரசிம்மர் மந்திரம்......\nவீட்டில் லட்சுமி நரசிம்மர் சுவாமி படத்தை கிழக்கு முகமாக வைத்து விளக்கேற்றிவிட்டு. சுவாமிக்கு பலயோ ...\nமரகத லிங்கத்தை வழிபடுவதன் சிறப்புகள்...\nபச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற ...\nகடன் தொல்லையிலிருந்து விடுபட எளிய பரிகாரங்கள்.....\nகடனை அடைக்க முடியாமல் தவிப்பவர்கள், விரைவில் தங்களது அனைத்து கடன்களும் அடைவதற்கான வழியை பிறக்க ...\nநெல்லி மரத்தை வளர்த்த குபேரன் பெற்ற பலன்கள் தெரியுமா...\nகுபேரன் பணக்காரன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த குபேரனுக்கே கஷ்டம் வந்���போது நெல்லி மரங்களை ...\nகருடனை எந்த கிழமையில் வணங்கினால் என்ன பலன்....\nதிருமாலின் வாகனமாக இருப்பவர் கருடன். பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக ...\nதிருஷ்டி தோஷங்கள் மற்றும் எதிர்வினைகளை விரட்டும் ஆகாச கருடன்...\nகண் திருஷ்டியை போக்கும் சக்தி வாய்ந்தது ஆகாச கருடன் கிழங்கு. சமீபகாலமாக, சாதாரண வீடுகளில் கூட, ...\nசனீஸ்வரனுக்கு எள் கோண்டு தீபமேற்றுவது என்பது சரியா\nசனியைப் போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை என்று, உண்மைதான். எற்கனவே சொன்னது போல, நாம ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2017091249662.html", "date_download": "2018-05-21T10:45:36Z", "digest": "sha1:XPQJB4SVC45WPVAIGYVNFKRTN74WZF7C", "length": 6992, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "ஷில்பாவாக சமூக வலைதளத்தை கலக்கிய விஜய் சேதுபதி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > ஷில்பாவாக சமூக வலைதளத்தை கலக்கிய விஜய் சேதுபதி\nஷில்பாவாக சமூக வலைதளத்தை கலக்கிய விஜய் சேதுபதி\nசெப்டம்பர் 12th, 2017 | தமிழ் சினிமா, விசேட செய்தி\n‘ஆரண்ய காண்டம்’ என்ற வெற்றி படத்தை இயக்கியவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்த படத்தின் பணிகளைத் தொடங்கினார். இந்த புதிய படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, நதியா, மிஷ்கின், காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் பி.எஸ்.வினோத்.\n‘அநீதி கதைகள்’ என பெயரிடப்பட்டு உருவான இப்படம், தற்போது ’சூப்பர் டீலக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. தற்போது அந்த கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. மேலும் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஎன் அம்மாவின் புனிதமான அன்பை களங்கப்படுத்தாதீர்கள்- ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nநீட் அனிதாவாக மாறிய ஜூலி\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2010/11/blog-post_06.html", "date_download": "2018-05-21T11:07:27Z", "digest": "sha1:FL7EUN7ML7CC7BR7FKP7TFZ2RVUOQBCT", "length": 29351, "nlines": 408, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "பென்னிங்டன் நூலகம் - ஸ்ரீவில்லிபுத்தூர்", "raw_content": "\nபென்னிங்டன் நூலகம் - ஸ்ரீவில்லிபுத்தூர்\nசனி, நவம்பர் 06, 2010\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் 135 ஆண்டு\nபழமைவாய்ந்த நூலகம் ஒன்று உள்ளது. பென்னிங்டன்\nநூலகம் எனப் பெயர்பெற்ற இந்த நூலகம் தமிழகத்திலுள்ள\nபெரிய நூலகங்களில் 2-வது இடத்தை வகிக்கிறது. 1875-ம்\nஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த\nபென்னிங்டன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நூலகம்,\nஅதன்பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியராக இருந்த\nசரவணமுத்துப்பிள்ளை, ஏ. ராமச்சந்திரராவ், டி. ராமஸ்வாமி\nஐயர், டி. கிருஷ்ணராவ், முத்து ஐயங்கார் மற்றும்\nமுத்துச்சாமி பிள்ளை ஆகியோரால் இணைந்து நடத்தப்பட்டது.\nமாவட்ட ஆட்சியரைத் தலைவராகவும், நகரில்\nதர்மசிந்தனை உள்ளவர்களையும், நூலக வள��்ச்சிக்குப்\nபாடுபடும் மனப் பக்குவம் கொண்டவர்களையும்\nதுணைத்தலைவர், செயலர், பொருளாளர் கொண்ட குழு\nஇந்நூலகத்தை நிர்வகித்து வருகிறது. தற்போது மாவட்ட\nஆட்சியரையும் சேர்த்து 14 உறுப்பினர்கள் உள்ளனர்.\nஇந்நூலகத்தில், 1951-ம் ஆண்டிலிருந்து வெளிவந்த\nதமிழக அரசிதழ்கள் மற்றும் அரசாணைகள் பாதுகாக்கப்பட்டு\nவருகின்றன. மேலும் இங்கு தமிழில் 27800 புத்தகங்களும்,\nஆங்கிலத்தில் 25200 புத்தகங்களும் என மொத்தம் 53000\nபுத்தகங்கள் உள்ளன. நூலகத்தில் கலித்தொகை (1887),\nத்ருவ சரித்திர கீர்த்தனை (1890), இங்கித மாலை மூலமும்\nஉரையும் (1904), தியாகராச லீலை (1905), வள்ளலார்\nசாஸ்திரம் (1907), திருமந்திரம் (1912) போன்ற அரிய தமிழ்ப்\nபுத்தகங்கள் உள்ளன. மேலும் 'பென்னி சைக்ளோபீடியா(1833)'\nஎன்ற மிக அரிய வகை நூல் மொத்தம் 26 பாகங்களாக இங்கு\nமட்டும்தான் உள்ளது. இதுபோக பல அபூர்வமான தமிழ்\nமற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன.\nதினசரி சராசரியாக 360 வாசகர்கள் நூலகத்துக்கு வந்து\nபயனடைந்து செல்கின்றனர். நூலகத்துக்கு தமிழ் மற்றும்\nஆங்கிலத்தில் 17 நாளிதழ்களும், மாத மற்றும் வார இதழ்கள்\nதமிழில் 69-ம் வருகின்றன. ஆங்கிலத்தில் மாத மற்றும் வார\nஇதழ்கள் 47-ம், ஆங்கிலத்தில் அறிவியல் தொடர்புடைய\nஇதழ்கள் 46-ம் வருகின்றன. இந்த எண்ணிக்கை வருடாவருடம்\n1344 சதுர அடியில் சொந்தக்கட்டடத்தில் இயங்கிவரும்\nஇந்த நூலகத்தில், ஆங்கிலப்பிரிவும், அரிய புத்தகங்கள்\nஅடங்கிய பிரிவும், பழைய இலக்கியங்களைத்\nசெய்பவர்களுக்கும் மிகப்பெரும் புதையலாக உள்ளது.\nவாசகர் உபயோகத்திற்காக, பழமையான அரிய புத்தகங்கள்\nசிடியில் பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஇந்நூலகத்தின் கீழ்த்தளத்தில் மாத, வாரபத்திரிக்கைகளும்,\nபுத்தகங்களும், அரிய வகைப் புத்தகங்களும் வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் நூலகத்தில் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக\nஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன.\nசிறுவர்களுக்கெனத் தனிப்பிரிவு அமைத்து அவர்களே\nநூலகளை எடுத்துப் படிக்கும் விதத்தில் வசதிகள்\nசெய்யப்பட்டுள்ளன. மேலும். இவர்களுக்கு நல்லறிவையும்,\nஒருமைப்பாட்டினையும் வளர்க்கும் பொருட்டு வாரந்தோறும்\nநீதிக்கதைகள், ஆன்மீகக்கதைகள், சுதந்திரப் போராட்டக்\nகாலக்கதைகள் ஆகியன தொலைக்காட்சியில் படமாகக்\nடாக்டர். அப்துல்கலாம் அவர்கள் நூலகத்தைப் பார்வையிட்டு,\nபார்வையாளர்கள் பதிவேட்டில் நூலகத்தின் செயல்பாடுகள்\nமிக நன்றாக இருப்பதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.\nஇதுபோல, திரு.தென்கச்சி சுவாமிநாதன், திரு. வேலுக்குடி\nக்ருஷ்ணன் மற்றும் பல பிரபலங்கள் இந்நூலகத்திற்கு வந்து\nநூலகத்தைப் பற்றி தங்கள் கருத்துக்களை தங்கள் கைப்படப்\nபதிந்துள்ளனர். மேலும், இந்த நூலகத்துக்கு உயர்நீதிமன்ற\nநீதிபதிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இன்றும் வருகின்றனர்.\nமேலும் இந்த நூலகத்தைப் பற்றி தெரிந்துகொள்ள,\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel நூலகம், பென்னிங்டன் நூலகம், ஸ்ரீவில்லிபுத்தூர்\nஉபயோகமான தகவல் ஜிஜி. தொடர்ந்து வித்யாசமான பதிவுகளை தருகிறீர்கள் வாழ்த்துக்கள்\nஇதுவரை நான் அறியாதது.நல்ல தகவல் \nபார்க்கணும் படிக்கணும் போல இருக்கு. ;-) உபயோகமான பதிவு..\nதெரியாத விஷயம். இத்தனை பழைய நூலகத்தினைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி சகோ\nஉங்கள் அனுபவங்களையும் வாசிப்புகளையும் இணைத்து பகிரும்போது பதிவு இன்னும் சுவாரசியப்படும் என்பது என் தாழ்மையான கருத்து\nஅதுக்கு நீங்க ஸ்ரீவில்லிபுத்துருக்கு வரணும் RVS.\nநன்றி.. பயனுள்ள தகவல்தான் இது.. இதுவரை அந்த ஊர்ப் பக்கம் போனதில்லை. போகும் வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் இங்கே செல்லாமல் வர மாட்டேன்..\nநூ்லக்் ்்்றி ்ல்ல த்்வல்.\nஅரிய தகவலுக்கு நன்றி. தமிழ்த் தாத்தா உ.வே.சாவின் 'என் சரித்திரம்' படித்த பிறகு அதில் குறிப்பிட்ட இடங்களை, மனிதர்களைப் பற்றித் தேடித் தேடிப் படிப்பது என் வழக்கமாகி விட்டது. உ.வே.சா, பென்னிங்டன் துரையைத் திருநெல்வேலி-குற்றாலம் பயணம் வந்தபோது சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி என் 'ராத்திரி வண்டி' குறுநாவலில் ஒரு முக்கியமான தருணத்தில் வந்து போகும்.\n'என் சரித்திரம்' புத்தகத்தில் இருந்து -\nகுற்றாலக் காட்சிகள் (ஈசுவர வருடம் தை மாதம் - 1877 ஜனவரி)\nஅப்பால் தேசிகர் சங்கர நயினார் கோயிலில் நடைபெறும் ஆடித் தவசு\nஉத்ஸவத்தையும், திருச்செந்தூர் ஆவணி உத்ஸவத்தையும் தரிசித்து விட்டுத்\nதிருப்பெருந்துறை செல்ல எண்ணிப் பரிவாரங்களுடன் புறப்பட்டார்.\nவழக்கப்படியே இடையிலுள்ளவர்களால் சிறப்புக்கள் செய்விக்கப்பெற்றுக்\nகுற்றாலம் சென்று தம்முடைய மடத்தில் சில நாள் தங்கி இருந்தார்.\nநான் முதல் முதலாகத் திருக்குற்றாலத்தைக் கண்ட காலமாதலின்\nஅங்குள்ள இயற்கையழகை நுகர்ந்து நுகர்ந்து இன்புற்றேன். அருவியின்\nதூய்மையும் அழகும் அங்கே வந்து கூடுவோர்களின் பக்தியும் ஆனந்தத்தை\nஉண்டு பண்ணின. பல வருஷங்களாகச் செழித்து ஓங்கி வளப்பம் குறையாமல்\nவளர்ந்து நின்ற மரங்களும் அவற்றிற்கு அழகையும் வளர்ச்சியையும்\nகொடுக்கும் சாரலும் அவ்விடத்தின் தனிச் சிறப்புக்களாக இருந்தன.\nதிருநெல்வேலி ஜில்லாவுக்குப் பெருமை உண்டாக்கக் குற்றாலம் ஒன்றே\nபோதும். அங்குள்ள காற்றும் அருவி நீரும் மனிதர் உள்ளத்தையும் உடலையும்\nஒருங்கே பரிசுத்தமாக்கும். பலவருஷ காலம் அங்கே வாழ்ந்திருந்தாலும்\nவெள்ளைக்காரர்கள் பலர் தங்கள் குடும்பத்தோடு அருவியில் ஆடும்\nபொருட்டு அங்கே வந்து தங்கியிருந்தனர். திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக\nஇருந்த பென்னிங்டன் துரையென்பவரும் அங்கே வந்திருந்தார். அவருக்கும்\nசுப்பிரமணிய தேசிகருக்கும் முன்பே பழக்கம் உண்டு. ஆதலால் தேசிகரது\nவரவை அறிந்த கலெக்டர் ஒருநாள் மடத்திற்கு வந்து அவரைக் கண்டார்.\nகலெக்டருடன் ஒரு முனிஷியும் வந்திருந்தார். தேசிகருடைய கட்டளையின்படி\nகலெக்டரைப் பாராட்டி நானும் பிறரும் சில பாடல்களை இயற்றிச்\nசொன்னோம். அவற்றின் பொருளை அந்த முனிஷி கலெக்டருக்கு\nவிளக்கினார். நான் இயற்றிய பாடல்களில் ஒன்றன் கடைசிப் பகுதி வருமாறு:\nகுற்றாலந் தனிற்கண்ட குதுகலமிங் கெவராலுங்\nகண்டிப்பாக இந்த நூலகத்துக்கு வந்து பயன் பெறுங்க உண்மைத்தமிழன்.வருகைக்கு நன்றி.\nஎனக்குத் தெரியாத அரிய தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி இரா.முருகன். வருகைக்கு நன்றி.\nபக்கத்து ஊருல இருந்தும் பாக்காம விட்டுப்புட்டேங்க அடுத்து போகும் போது வெங்கடேஷ்வராவோட பென்னிங்க்டன்னையும் பார்த்துடனும். தகவலுக்கு நன்றிங்க \nநூலகத்தை தொடர்பு கொள்ள அதன் தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டுகிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nபென்னிங்டன் நூலகம் - ஸ்ரீவில்லிபுத்தூர்\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதித���க விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913563", "date_download": "2018-05-21T11:13:12Z", "digest": "sha1:L3Q23J347OTTBM6OD5N25MYZNTQPPPPC", "length": 17604, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "லவ் ஜிகாத்: ராஜஸ்தானில் கூலி தொழிலாளி எரித்து கொலை| Dinamalar", "raw_content": "\nலவ் ஜிகாத்: ராஜஸ்தானில் கூலி தொழிலாளி எரித்து கொலை\nஉதய்ப்பூர்: லவ் ஜிகாத்தில் ஈடுபட்டதாக, ராஜஸ்தானில் கூலி தொழிலாளி ஒருவர் கோடாரியால் வெட்டி, தீ வைத்து எரிக்கப்பட்டார். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில போலீசார் கூறுகையில், உதய்ப்பூர் மாவட்டம் ராஜ்நகர் பகுதியில் பாதி எரிந்த நிலையில் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தொடர்ந்து போலீசார் மோப்ப நாயுடன் சென்று விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்டவர் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தை சேர்ந்த அப்ரசுல் என்பதும், அவர் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. சம்பவ இடத்தில், கோடாரி ஒன்றும், இரு சக்கர வாகனமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅப்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதில், அப்ரசுலை, சம்புலால் ரேகர் என்பவர் அழைத்து வந்து, கோடாரியால் வெட்டி, மண்ணெண்ணை ஊற்றி எரித்தது தெரியவந்தது. அப்போது, லவ் ஜிகாத் குறித்து சம்புலால் ரேகர் கத்தியதும் பதிவாக��யிருந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nசம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nRelated Tags லவ் ஜிகாத் கூலி தொழிலாளி எரித்து கொலை\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுமாரசாமியை சந்திக்கிறார் மாயாவதி மே 21,2018\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\nநெல்லை : நீதிபதி மீது தாக்குதல் மே 21,2018\nரஷ்யா சென்றார் பிரதமர் மே 21,2018 3\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nsarathi - indland,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்\nலவ் ஜிகாத்தை ஒழித்து கட்டினால்தான் இந்த மாதிரி சம்பவங்கள் நடக்காது\nஜிஹாத்தை கற்பித்தவனும், பரப்புகிறவனும், அமுல்படுத்துகிறவனும் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும். மனித கொலைகளை இறைவன் பெயரில் படுத்துவதாக ....ஐயோ ஐயோ. ஐயோ. இந்த கும்பலுக்கும் மொத்தமாக உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்....\nதிருந்தவே மாட்டார்கள் வட இந்தியர்கள்\nஇதற்கு காரணமானவன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகு���் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=11190", "date_download": "2018-05-21T10:59:50Z", "digest": "sha1:QISF5V3ZTK62UUGE3BJ6U5K4PB3FIY64", "length": 8453, "nlines": 151, "source_domain": "www.nadunilai.com", "title": "நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு | Nadunilai", "raw_content": "\nHome செய்திகள் நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு\nநாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் கருத்தரங்கு\nநாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மகப்பேறு மற்றும் குழந்தை நல பராமரிப்பில் செவிலியரின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்நாடு செவிலியரின் குழுமத்தின் அங்கீகா ரத் துடன் நடத்தப்பட்டது.\nதூய யோவான் பேராலய தலைமைகுரு எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து ஜெபம் செய்து தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயராணி பிரேம்குமார் வரவேற்றார். கருத்த ரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் சான்றிதழ் வழங்கினார்.\nகருத்தரங்கில் எம்.ஜி.ஆர் மருத்துவபல்கழைக்கழத்தின் பல்வேறு கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் பல்வேறு மருத்துவமனை கள்ää ��ல்லூரியில் பணிபுரியும் செவிலியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nPrevious articleஎரிவாயு உருளைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.\nNext articleநாசரேத் பேரூராட்சி கீழத்தெருவில் ரோட்டில் செல்லும் கழிவு நீர் செயல்அலுவலரின் அதிரடிநடவடிக்கையினால் கழிவுநீர்ஓட்டை அடைப்பு\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 2வது பைப் லைன் அமைத்து முடியும் ...\nகதுவா பலாத்கார, கொலை வழக்கு; பதான்கோட்டுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்: சிபிஐ விசாரணை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-21T11:11:47Z", "digest": "sha1:OG46ZOWZQMV2KP7Y6XAIF6XRMXBCXVGQ", "length": 12922, "nlines": 82, "source_domain": "www.pasumaikudil.com", "title": "அமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..! – பசுமைகுடில்", "raw_content": "\nஅமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..\nசிலிகான் வேலி கேள்விப்பட்டிருப்பீர்கள்..அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள தொழில்நுட்ப மையமாகும். இணையத்தில், மென்பொருள் உருவாக்கத்தில்,கோலோச்சும் முக்கிய நிறுவனங்களின் துவக்க புள்ளியாகும்.அங்கு வேலைக்காக சென்ற தமிழர் ஒருவர், படிப்படியாக உயர்ந்து அமெரிக்காவின் ஆஸ்பர்ன் நகரில் சொந்தமாக சாப்ட்வேர் நிறுவனத்தை துவக்கி பலருக்கும் வேலைவா��்ப்பு வழங்கிவருவதோடு மட்டுமல்லாது தாம் பிறந்த மண் திருநெல்வேலியில் அத்தகைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக “திலிகான்வேலி’ என்னும் சாட்ப்வேர் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் பிரபாகரன் முருகையா..நெல்லை மாவட்டத்தின் மேற்குதொடர்ச்சிமலையை ஒட்டி ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கிழஆம்பூரை சேசர்ந்தவர்.\nஇவரது தந்தை முருகையா, விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் ஆலையில் தொழிலாளியாக பணியாற்றியவர். பிரபாகரன், ஆழ்வார்குறிச்சி பரமக்கல்யாணி பள்ளியில் படிப்பை முடித்தவர்,கோவில்பட்டி இன்ஜினியரிங் கல்லூரியில் 1993ல் எலட்க்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசசன் முடித்தார்.வழக்கம்போல சென்னை, பெங்களூரு என பல்வேறு நகரங்களிலும் பல்வேறு பணிகளில் இருந்துள்ளார்.பின்னர் சாப்ட்வேர் துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரின் கனவைப்போலவே இவரும் 1998ல்அமெரிக்கா சென்றார். அங்கும் தமது திறமைக்கு தக்கபடி வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.பின்னர் கார்ப் டு கார்ப் என்ற பெயரில் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் வேலைதேடுவோர், இவர்களிடம் பதிவு செய்து உடனடியாக வேலைவாய்ப்பை ஏற்படுத்திதருகிறார்.இதற்காக திருநெல்வேலியில் சில ஆண்டுகளுக்கு முன்பே தமது நிறுவனத்தை துவக்கிவிட்டார். நெல்லைமையத்தில் சுமார் 60 பேர் பணியாற்றுகின்றனர்.\nஇவர்கள்தான் இரவில் , அமெரிக்கரின் போன்கால்களுக்கு பதிலளித்து அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.ஒரு ஆண்டில் 30 லட்சசம் பேர் இவரது இணையசேசவையை பயன்படுத்தியுள்ளனர்.சுமார் 60 பேர் பணியாற்றும் இவரது நிறுவனத்தை ஆயிரம் பேர் பணியாற்றும் நிறுவனமாக மாற்றும்முயற்சியில் நெல்லையில் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு அருகே திலிகான்வேலி நிறுவனத்தைதுவக்கினார்.துவக்க விழாவில் பிரபாகரன் பேசுகையில்,ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் இரண்டு நாட்கள் முக்கியமானவை.ஒன்று பிறந்த தினம்,இன்னொன்று வாழ்க்கையில் நினைத்ததை சாதித்த தினம்.அந்த வகையில் நெல்லையில் இத்தனை பொருட்செலவில் நாங்கள் இந்த நிறுவனத்தை துவக்கிய தினம்தான் என்றார். நெல்லையில் நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, கங்கை கொண்டான் சிப்காட் வளாகம் எனஅரசாங்கங்களே பல்வேறு திட்டமிட்டும் சாப்ட்வேர் நிறுவனங்களோ, தொழில்நிறுவன ங்களோ வராத நிலையில் நீங்கள் தனிஒரு நபராக வேலைவாய்ப்பிற்காக இத்தனை பெரிய நிறுவனத்தை துவக்குவதின் அடிப்படை உந்துததல் எது என கேட்டோம்.. இப்போது டாஸ்மாக் மதுபானம் இருப்பதுபோல, நான் சிறுவனாக இருந்தபோது, “சுவர்முட்டி’ எனும் ஒரு மதுபானம் கடைகளில் விற்கப்படும். அதனை குடித்துவிட்டு அங்குமிங்குமாக உழன்றுகொண்டிருப்பார்கள்.\nஇவர்களுக்கு ஒழுங்காக வேலைவாய்ப்புகள் இருந்தால் இத்தகைய பாதைக்கு செல்லமாட்டார்கள் என பெரியவர்கள் கூற கேள்விப்பட்டிருக்கிறேன்..மேலும் நான் அமெரிக்காவில் இருந்தாலும் என் பேச்சின் நெல்லை தமிழ் மாறாது. நான் எப்போதும் சொந்தஊரப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். என்னைப்போல ஆஸ்திரேலியாவில், சிங்கப்பூரில், அமெரிக்காவில் தொழில்நடத்தும் நெல்லையை சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய தொழிலை நெல்லையில் துவக்க வேண்டும்என்ற எண்ணம் உள்ளது. இதனை நான் பலரிடமும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஆனால் நான் முயற்சியில் இறங்கிவிட்டேன்.இதனை கேள்விப்பட்ட ஆஸ்திரேலியா நண்பர் ஒருவர், தாம் தொழில்துவங்குவதற்காக வாங்கிப்போட்ட 50 ஏக்கர் நிலத்தை தருவதாக சொன்னார். எனவே இதெல்லாம் சொந்த ஊரின் மீதான பற்றுதல்தான் காரணம்.நெல்லையில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு சாத்தியமா..என கேட்டோம்.நிச்சயமாக சாத்தியம்தான்.. நெல்லையை சேர்ந்தவர்கள் நிறையப்பேர் பெங்களூருவில்,சென்னையில் பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில் வேலைகிடைத்தும் சூழல் பிடிக்காமல் நெல்லையில் வசிக்கின்றனர். அவர்கள் வரத்துவங்கியுள்ளனர்.\nஇந்த வளாகத்தில் 30 ஆயிரம் சதுரஅடியில் அலுவலகம் அமைத்துள்ளேன்.எங்கள் நிறுவனம் மட்டுமல்லாது எங்களைப்போல தொழில்துவங்க ஆர்வமுள்ள,ஆனால் இடவசதியோ, பணியாட்கள் வசதியோ இல்லாதவர்களுக்கும்இங்கு வாய்ப்பளிக்கிறோம். எனவே இதே வளாகத்தில் பல்வேறு நிறுவனங்கள் துவங்க வாய்ப்புள்ளது.\nஅமெரிக்கருக்கே வேலை தரும் தமிழர்..\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/06/blog-post_72.html", "date_download": "2018-05-21T10:37:00Z", "digest": "sha1:6Y2DHZQVNSAKO3IMM7HW5EGBWOLPMTXJ", "length": 21523, "nlines": 148, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஒரு இந்து உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்... | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » கட்டுரை » சமுதாய செய்திகள் » ஒரு இந்து உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்...\nஒரு இந்து உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்...\nTitle: ஒரு இந்து உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன்...\n நான் ஒரு இந்து உங்களுக்கா க ஒரு மடல் எழுதுகிறேன் ஒரு கனம் இதை வாசிப்பீர்களா எனது பெயர் ரமேஷ் குமார் நான் மு...\nநான் ஒரு இந்து உங்களுக்காக ஒரு மடல் எழுதுகிறேன் ஒரு கனம் இதை வாசிப்பீர்களா\nஎனது பெயர் ரமேஷ் குமார் நான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஓர் அழகிய கிராமத்தில்தான் வாழ்ந்து வருகின்றேன்.\nஅக் கிராமத்தில் உள்ள பெரிய பள்ளி வாயலுக்கு முன்னால்தான் எனது வீடு அங்கே எப்போதும் நடைபெருகின்ற பயான் நிகழ்வுகளையும், குர்ஆன், ஹதீஸ் போதனைகளைம் நான் பிறந்ததில் இருந்து கேட்டு வருகின்றேன். ஆம் எனது பிறப்பே அந்த முஸ்லிம் கிராமத்தில்தான்.\nஎனது நண்பர்கள் அனைவருமே முஸ்லிம் இளைஞர்கள்தான். எனவே ஒரு முஸ்லிமுக்கு எந்த அளவு இஸ்லாம் தெரியுமோ அதே அளவு எனக்கும் இஸ்லாம் தெரியும் என கூறினால் மிகையாகாது.\nநான் இஸ்லாத்தை ஏற்று கொள்ளுவது என்பது எனது என்னம் இல்லை. இஸ்லாத்தை எதிர்க்காமல் வாழ்தாலே போதும் என்பது எனது ஆசை.\nஏன் என்றால் அந்த அளவு நேர்மையான மார்க்கம் இஸ்லாம்.\nநான் தற்போது விஷயத்திற்கு வருகின்றேன் 03/06/2016. அதாவது இன்று வெள்ளி கிழமை ஜும்ஆ குத்பாவை வீட்டில் இருந்து கேட்டு கொண்டிருந்தேன்.\nநோன்பு குர்ஆனின் மாதம் என்றும் முஸ்லிம்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்றும் ஆழமான கருத்துக்களை கொண்ட அந்த அறிவுரை இனிதே முடிவுற்றது. தொழுகையும் முடிந்தது.\nநான் உறங்கலாம் என்று கன்னயர்ந்து எனது கண்ணை முட எத்தனிக்கின்றேன் பள்ளியில் இருந்து பெரும் சத்தம் ஒன்று எனது காதை பிளந்தது.\nஓடோடி அந்த இடத்திற்கு நான் விரைந்தேன் அங்கே பெரும் கை கலப்பே நடை பெற்று கொண்டிருந்தது பள்ளியினில் தூசன வார்தைகள் அவ்விடத்தையே அசிங்க படுத்தியது. ஆம் நோன்பு வந்தால் அக் கிராமத்தில் முஸ்லிம்கள் அடித்து கொள்ளுவதும் பெருநாள் அன்று ஒருவறையொருவர் பகைத்து கொண்டு சண்டையிடுவதும் எனக்கோன்றும் புதியதில்லை பார்த்து பழகிப்போன சங்கதிதான்.\nஆனால் இன்று சண்டையின் காரணம் சற்று வித்தியாசமாக அமைய பெற்றது. வழமையாக கருத்து முரண்பாடுகளுக்கு அடித்து கொள்பவர்கள் இன்று இயக்கங்களுக்காக அடித்து கொண்டார்கள்.\nஇஸ்லாம் ஒரே மார்க்கம் என்பதை நானும் கற்றுள்ளேன், அதில் பிரிவினை கூடாது முஸ்லிம்கள் ஒன்றுமையாக வாழ வேண்டும் என்பது நபியவர்களின் போதனை என்பதயும் நான் அறிவேன். ஆனால் இன்று நபியவரின் கூற்றுக்கு மாறாக முஸ்லிம்கள் பல இயக்கங்களாகவும் கொள்கைகளாகவும் பிரிந்து சின்னா பின்னமாக காணப்படுகிண்றார்கள்.\nஇன்று முஸ்லிம்களிடத்தில் இயக்கம் என்பது ஒரு வெறியாக மாறி வருவதை நான் கண் கூடாக கண்டு வருகின்றேன். உதரணமாக இந்து மதத்தில் ஜாதி வெறி எவ்வாறு தலை விரித்தாடுகின்றதோ அதே போல் முஸ்லிம்களிடத்தில் இயக்க வெறி தலைவிறித்தாடுகின்றது.\nஇந்து மதத்தில் மேல் ஜாதிகாரன் கீழ் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள் கீழ் ஜாதிகாரர்கள் மேல் ஜாதிகாரர்களின் கோவிலுக்கு செல்லமாட்டார்கள்.\nஇதே போன்றுதான் அனைத்து சடங்கு சம்பிரதாயங்களிலும் அவர்களின் நிலைபாடு.\nஇதே போன்று இன்று முஸ்லிம்களும் ஒரு இயக்கவாதி இன்னுமோரு இயக்கவாதியின் பள்ளிக்கு செல்லுவதில்லை அடுத்த இயக்கவாதியின் நல்லது கேட்டது என்று எதிலும் கலந்து கொள்ளுவதில்லை.\nஏன் திறுமண உறவுக்காக மணமகன் Or மணமகள் கொடுப்பதேன்றாலே எந்த இயக்கத்தை சார்ந்தவர்கள் என விசாரணை செய்கிறார்கள். தனது இயக்கம் அல்லாத வேரு இயக்கத்தை சார்ந்தவர்களை ஒரு எதிரியாக பார்கின்றார்கள்.\nஅது மட்டுமா என்னிடம் இஸ்லாத்திற்கு வாருங்கள் என அழைத்தது இல்லை எமது கொள்கைக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கின்றார்கள் மொளவிமார்கள் உட்பட\nசுருக்கமாக கூற போனால் இன்று இஸ்லாத்தின் மீது வைத்துள்ள பற்றைவிட அவர்களின் இயக்கங்கள் மீதுதான் பற்று அதிகம்.\nஇஸ்லாத்தை வளர்ப்பதை விட தமது இயக்கங்களை வளர்ப்பதிலேயே குறியாக உள்ளார்கள்.\nநான் ஒரு முஸ்லிம் என்று சொல்லுவதை விட நான் இந்த இயக்கத்தை சார்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள்.\nஎனது முஸ்லிம் நண்பர்கள் உட்பட எனக்கு தெரிந்த அனைத்து மொளவிமார்களிடமும் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.\nமுஸ்லிம்கள் இவ்வாறு இயக்கங்களாக பிரிந்து செயற்படுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா \nஅதற்கு அனைவரும் கூறிய பதில். \"நீ முஸ்லிம்களை பார்க்காதே இஸ்லாத்தை பார்\".\nஅன்பின் நண்பர்களே நான் இஸ்லாத்தை பார்த்ததால் தான் கூறுகின்றேன் இன்று முஸ்லிம் என்ற பெயர் தாங்கிகள்தான் அதிகம் உண்மையான முஸ்லிம்கள் மிக அரிது.\nஇஸ்லாத்தில் இயக்கங்களாக பிரிவதற்கு ஓர் இடத்திலும் அனுமதியில்லை இஸ்லாம் மார்க்கம் ஒன்றே\nஇன்றைய முஸ்லிம்கள் சொல்லில் மட்டுமே வீரர்கள் செயலில்...\nLabels: கட்டுரை, சமுதாய செய்திகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசவுதிக்கு பதிலடி கொடுத்த கத்தார்.. அனைத்து விமானங்களையும் நிறுத்தியது\nசவுதி அரேபியாவுக்கான அனைத்து விமானங்களையும் கத்தார் அரசு நிறுத்தியுள்ளது. சவுதி அரேபியா, பக்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகள்...\nஅனுமதிக்கப்பட்ட உடலுறவு ஓர் இறைவழிபாடாகும்\n[ திருமண நோக்கத்தின் அடிப்படையே உடலுறவுதான். உடலுறவு இருந்தால்தான் சந்ததிகள் உருவாகும். சந்ததிகள் உருவானால்தான் இறைவன் படைத்த இந்த உலகம...\nஅல் ஜெஸீரா உள்ளிட்ட கத்தார் தொலைக்காட்சிகளை முடக்கிய சவுதி\nகத்தார் நாட்டுடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக சவூதி பக்ரைன் எகிப்து ஆகிய நாடுகள் அறிவித்துள்ள நிலையில் கத்தார் நாட்டின் செய்தி தொலை...\nபயணத்தில் நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்....\n(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர் விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர்... அல்லாஹ்வின் தூதர் \"ஸல்லல்லாஹு அலைஹி வ...\nநோன்பாளி ஒருவர் தன் மனைவியை முத்தமிடலாமா\nநோன்பாளி பகல் வேளைகளில் உடலுறவில் ஈ���ுபடுவது தான் தடுக்கப்பட்டுள்ளது. மனைவியை கட்டியணைப்பதிலோ, முத்தமிடுவதிலோ எந்தத் தடையுமில்லை. இதற்க...\nமனைவியை மகிழ்ச்சிப் படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்கள்\nபெண்கள் உற்சாகமாக இருந்தாலே குடும்பம் நன்றாக இருக்கும் என மனோதத்துவ நிபுணர்கள் ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர். அதாவது பெண்களைப்பற்றி ...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகத்தார் - அரபு நாடுகள் இடையிலான பிளவை சரிசெய்ய குவைத் மத்தியஸ்தம் செய்கிறது\nகத்தார் பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக நிதி உதவி அளித்து வருவதாக சமீப காலமாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் ஈரானுடன் கத்தார் நெரு...\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nகத்தாரை அரபு நாடுகள் தள்ளி வைக்கும் முடிவின் பின்னணியில் இஸ்ரேல் லீக்கான இமெயில் தகவலால் அம்பலம்\nதோஹா: அமெரிக்காவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரின் இ-மெயில் பரிமாற்றங்கள் சமீபத்தில் லீக் ஆகியிருந்தன. அதில், கத்தாரை தனிமைப்படுத்த ...\nஅஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்).. உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் நமது ஊர் மக்களுக்கு, நமதூரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த இணைய தளத்தினை அறிமுகபடுத்துகிறோம்... உங்களின் படைப்புகள், கட்டுரைகள், மற்றும் அன்மை செய்திகளை போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள expressvkalathur@gmail.com என்ற எமது முகவரிக்கு அனுப்புங்கள் இதில் நீங்கள் பார்வையாளர்கள் அல்ல பங்காளர்களே\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=560761", "date_download": "2018-05-21T10:44:40Z", "digest": "sha1:Z3WVKQROEJINSLZPEOIAJGZ6VR3VGWWS", "length": 8915, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சட்டம் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாததே இனவாதத்திற்கு காரணம்: கமலதாஸ", "raw_content": "\nசீரற்ற வ���னிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nசட்டம் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாததே இனவாதத்திற்கு காரணம்: கமலதாஸ\nசட்டம் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாததே இனவாதம் உருவாவதற்கு காரணம் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் ஸ்திரத் தன்மை சீர்குலைவு குறித்தும் இன வாத செயற்பாடுகள் குறித்தும அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“இனவாதத் தீ இன்னமும் நீறு பூத்த நெருப்பாக உள்ளே பொருமிக் கொண்டிருக்கின்றது. குழப்பகரமான நிலை நீடிக்கிறது. காணிப் பிரச்சினை, புதிய உள்ளுராட்சி மன்ற யோசனைகள் அடங்கிய எல்லைகள், வர்த்தகக் நிறுவனங்களின் ஆதிக்கம், அரசாங்க அதிகாரிகளின் ஊழல் மோசடிகள், புதிய அரசியலில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி பிரதேச அரசியல்வாதிகள் எவரும் முன்னிலைப்படுத்தவில்லை.\nநாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சட்டம் ஒழுங்கு விதிகளே இனங்களுக்கிடையில் சுமுக சூழ்நிலையையும் சகவாழ்வையும் ஏற்படுத்தப் போதுமானது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படாததால்தான் இத்தனை குழப்பங்களும் உருவாகின்றன.\nகடந்த வெள்ளிக்கிழமை வாழைச்சேனையில் இடம்பெற்ற தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான விரும்பத் தகாத வெறுப்புணர்வை பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த விதம் இந்த மாவட்டத்தில் இன முறுகலை ஏற்படுத்த எங்கிருந்தோ மறைமுக சக்திகள் கங்கணம்கட்டி நிற்பதைப் புலப்படுத்துகின்றது” என கூறினார்.\nதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கோரினால் அழிவைத் தடுக்கலாம்: ஹென்ரி டி மெல்\nஇரு தசாப்தங்களின் பின் சிவில் போக்குவரத்தில் மட்டு. விமான நிலையம்\nதொடரும் கையெழுத்து வேட்டை: விடுவிக்கப்படுவார��� சுதாகரன்\nகல்குடாவில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nஇனவாதியாக காட்டுவதற்கு முயற்சி நடக்கின்றது: ரிஷாட் குற்றச்சாட்டு\nமீண்டும் துளிர்விடும் எபோலா: நோய்த்தடுப்பிற்கு சோதனை தடுப்பூசிகள்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=599976", "date_download": "2018-05-21T10:58:53Z", "digest": "sha1:6BBRZ23HMNQ5TB4P4Z7PV4R42324UHXU", "length": 6631, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | வரலாறு காணாத குளிரில் ரொறன்ரோ, ஒன்ராறியோ மாகாணங்கள்", "raw_content": "\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nவரலாறு காணாத குளிரில் ரொறன்ரோ, ஒன்ராறியோ மாகாணங்கள்\nகனடாவின் ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வரலாறு காணாத கடும் குளிரை எதிர்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக கனேடிய சுற்றுச்சூழல் அமைப்பு விசேட காலநிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதன்படி ரொறன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்களில் இன்றும் (சனிக்கிழமை) -35 செல்சியஸில் இருந்து -40 செல்லியஸ் வரை குளிர் காலநிலை ஏற்படும் என்றும் பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் குளிர் காற்றுடன் கூடிய வெப்பநிலை உணரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇக்காலநிலையானது நாளையுடன் மாற்றமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகனடா யுவதிக்கு சேர்ந்த கதி – சிறை செல்லும் முன் பிறந்த ஞானம்\nகேக் உண்ட சிறுமிக்கு சத்திரசிகிச்சை\n – 10000 பணி விசாக்கள் அறிவிப்பு\nகனடாவில் முதல் பெண் மேயராக பெருமைப் பெற்ற பெண்\nகர்நாடகா துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-84/2606-2010-01-28-06-58-19", "date_download": "2018-05-21T10:47:09Z", "digest": "sha1:PWKXSJ3L7JUXIAYPSDREDJ2I6DXSEMEC", "length": 8632, "nlines": 219, "source_domain": "keetru.com", "title": "பனீர் வாழைக்காய் கட்லெட்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nபனீர் - 100 கிராம்\nபச்சை மிளகாய் - 4\nகொத்தமல்லி துண்டுகள் - 1/4 கப்\nஎலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி\nபொடியாக நறுக்கின முந்திரி - 1 மேசைக் கரண்டி\nதிராட்சை - 1 மேசைக்கரண்டி\nதுருவின சீஸ் - 1 மேசைக்கரண்டி\nமிளகு பொடி - 1/4 தேக்கரண்டி\nவாழைக்காயை நன்கு வேகவிட்டு, தோலை உரித்து மசிக்க வேண்டும். அத்துடன் பனீர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து மொத்தையாகப் பிசைய வேண்டும். அவற்றை உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.\nபூரணத்திற்குத் தேவையான பொருட்களைக் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு உருண்டைக்குள்ளும், மிகச் சிறிய அளவு பூரணத்தை வைத்து நன்கு மூடவும். வாணலியில் எண்ணை காய வைத்து, கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும். தக்காளி சாஸுடன் சூட���கப் பரிமாற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2013/11/tamil_15.html", "date_download": "2018-05-21T10:34:22Z", "digest": "sha1:KUWA44337X5ZXAWGZDVK3NXU3YRFUGXC", "length": 7037, "nlines": 53, "source_domain": "www.daytamil.com", "title": "காலையில் வாக்கிங் சென்ற 'ரஜினி காந்த்' மதியம் கைது செய்யப்பட்டார்!.", "raw_content": "\nHome history அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் காலையில் வாக்கிங் சென்ற 'ரஜினி காந்த்' மதியம் கைது செய்யப்பட்டார்\nகாலையில் வாக்கிங் சென்ற 'ரஜினி காந்த்' மதியம் கைது செய்யப்பட்டார்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் உலா வரும் சில ஜோக்குகளை பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி இணையதளத்தில் ஏராளமான ஜோக்குகள் உள்ளன. காலத்திற்கேற்ப இந்த ஜோக்குகளை மாற்றி எழுதி அப்லோட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினி பற்றிய சில லேட்டஸ்ட் ஜோக்குகளை பார்ப்போம்....\nமக்கள் பிளாக்பெரி, ஐபோன், ஐபேட் உள்ளிட்டவைகளை வைத்து தான் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வார்கள். ஆனால் ரஜினிகாந்தோ கால்குலேட்டரை வைத்து ஸ்டேட்டஸை அப்டேட் செய்வார்.\nரஜினிகாந்த் வீட்டில் இருக்கும் நாயின் கூடாரத்தில் உள்ள பலகையில் எழுதி இருக்கும் வாசகம், 'எஜமானர் ஜாக்கிரதை'.\nஒரு முறை ரஜினி நேரத்துடன் ஓட்டப் பந்தயம் ஓடினார். முடிவு நேரம் இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது.\nகலிலியோ விளக்கு வெளிச்சத்தில் படித்தார். கிரஹாம் பெல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்தார். ஷேக்ஸ்பியர் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்தார். ஆனால் ரஜினி ஊதுபத்தி வெளிச்சத்தில் படித்தார்.\nரஜினிகாந்த் மாணவராக இருக்கையில் ஆசிரியர்கள் வகுப்பை கட் அடித்துவிடுவார்கள்.\nவிளையாடும்போது ரஜினிகாநத் ஒரு பெண்ணை பார்த்து சிலை என்று கூறினார். அது தான் தற்போது சுதந்திர தேவி சிலை என்று அழைக்கப்படுகிறது.\nமழைக்காலத்தில் ரஜினி கிரிக்கெட் விளையாடினார். அவர் விளையாடியதால் மழை கேன்சல் செய்யப்பட்டது.\nஆங்கிலேயர்கள் 1947ம் ஆண்டில் இந்தியாவை விட்டு ஏன் வெளியேறினார்கள் என்று தெரியுமா ஏனென்றால் 1950ல் ரஜினி பிறக்கப் போகிறார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nஒரு நாள் ரஜினி காலையில் வாக்கிங் சென்றார். மதியம் போலீசார் அவரை கைது செய்தனர். காரணம் அவர் விசா இல்லாமல் அமெரிக்காவுக்கே நடந்து சென்றுவிட்டார்.\nதயவு செய்து ரஜினி பற்றி ஜ���க்ஸ் சொல்வதை நிறுத்துங்கள். இல்லை என்றால் அவர் இன்டர்நெட்டை டிலீட் செய்துவிடுவார்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913564", "date_download": "2018-05-21T11:13:37Z", "digest": "sha1:EGJ7QI6RASD6GYO4OYLGNZ34SXMBT37R", "length": 17659, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் அலுவலரை மிரட்டினேனா...? - விஷால் | தேர்தல் அலுவலரை மிரட்டினேனா? - விஷால்| Dinamalar", "raw_content": "\nசென்னை: ஆர்கே.நகர் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியை நடிகர் விஷால் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் தேர்தல் அலுவலரை மிரட்டினேனாம். அதனால் தான் அவர் (வேலுச்சாமி) ஒப்புக் கொண்டதாக சொல்கிறார். ஒரு தேர்தல் அதிகாரியை நான் எப்படி மிரட்ட முடியும். இதை நான் விடுவதாக இல்லை.\nநான் மிரட்டினேனோ இல்லையா என்பது அங்கிருக்கும் கேமராவில் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே அங்கு என்ன நடந்தது என்ற வீடியோக்கள் எல்லாம் வெளியாகி உள்ளன. அடுத்ததாக இந்திய தேர்தல் ஆணையத்தை சந்திக்க உள்ளேன். என்னை முன்மொழிந்தவர்கள் வீட்டிற்கு வெளியே யார் யாரோ பாதுகாப்பிற்கு நிற்கிறார்கள். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.\nநான் தேர்தலில் நிற்கவில்லை என்பது முடிவாகிவிட்டது. இப்போது சொல்கிறேன், தேர்தலில் நிற்காமல், அந்த தொகுதி மக்களுக்கு என்னென்ன நல்லது செய்ய வேண்டுமோ அதை நான் செய்வேன் என்று ஆவேசமாய் பேசி அந்த இடத்தை விட்டு கிளம்பினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுமாரசாமியை சந்திக்கிறார் மாயாவதி மே 21,2018\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\nநெல்லை : நீதிபதி மீது தாக்குதல் மே 21,2018\nரஷ்யா சென்றார் பிரதமர் மே 21,2018 3\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்னாள் தேர்தல் கமிசனர் சேஷனையே மிரட்டிய மதுசூதனன் புனிதர்...விவரம் தெரியாத விஷால் வில்லன்... ஜனநாயக கூத்து... தாங்கமுடியவில்லை...\nஇதெல்லாம் கழக அரசியலில் சர்வ சாதாரணம். ஒரு மாணவன் இருப்பிப்பதும், அவனின் தந்தை இறந்தது என் மகனே இல்லை என்பதையும், தனது மகளே இல்லை என்று மறுத்த ஒரு பெண்ணை , பிற்கா��த்தில் தனது சொத்துக்களுக்கு வாரிசாகி , மேடையில் கவிஞ்சர் என்று புகழ்ந்ததையும் நான் இங்கே நினைத்துப் பார்க்கிறேன்\nவிஷால் மீண்டும் மீண்டும் சொல்லிரு\nநமக்குத் தெரியாத விடயங்களில் நாம் ஏன் தலையிட வேண்டும் தமிழக வரலாற்றில், இவரைப் போன்ற ஒரு சிரிப்பு நடிகரையோ கோமாளியையோ இது வரைப் பார்த்ததில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெ��ிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_928.html", "date_download": "2018-05-21T11:14:53Z", "digest": "sha1:IKV75WFWXQ7VWGTDSWYF6D2XOP5SR2C2", "length": 5764, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "புலம்பும் சோனியா அகர்வால் ரசிகர்கள்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 27 ஏப்ரல், 2018\nபுலம்பும் சோனியா அகர்வால் ரசிகர்கள்.\nகாதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி என தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைக்கொண்டவர் நடிகை சோனியா அகர்வால்.\nமுன்னணி நடிகையாக இருந்த போதே... பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான, செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் இவருடைய திருமண வாழக்கை முழுதாக இரண்டு வருடம் கூட நிலைக்க வில்லை.\nதிருமணம் செய்த ஓராண்டில் அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று பிரிந்தார். வெள்ளித்திரையில் வாய்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். இவர் ஷூட்டிங்கிற்கு குடித்து விட்டு வருவதாக பல பிரச்சனைகள் எழுந்ததால் இவர் நடித்துக்கொண்டிருந்த சீரியலை விட்டு விலகியதாகவும் கூறப்படுகிறது.\nதற்போது இவர் மலையாளத்தில் Theetta Rappai என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். அதில் சோனியா அகர்வால் வயதானவர் போல் இருக்கிறார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிலர் அழகா பளபளன்னு இருந்த சோனியா அகர்வால் இப்போது பழைய டின்னு மாதிரி ஆகிவிட்டதாக கமென்ட் கொடுத்து வருகின்றனர்.\nBy தமிழி at ஏப்ரல் 27, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2011/04/blog-post_18.html", "date_download": "2018-05-21T10:54:47Z", "digest": "sha1:GYK7634QENGMPLXOOAT7T6NPLFDAQL4N", "length": 18391, "nlines": 350, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "காந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி...", "raw_content": "\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி...\nதிங்கள், ஏப்ரல் 18, 2011\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதா\nஉயிர்மை பதிப்பகம் வெளியீடு : 173\nமுதல் பதிப்பு : டிசம்பர் 1995\nஇரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2008\nஇந்தக் கதையை பெரும்பாலும் எல்லாரும்\nபடித்திருப்பார்கள். எனக்கு இப்பொழுதுதான் படிக்க\nசந்தர்ப்பம் கிடைத்தது. சரித்திர நாவல்கள் எனில் எனக்குத்\nதனி விருப்பம்தான். கதைகளில் வரும் சரித்திரக் காட்சிகளை\nகற்பனை செய்துகொண்டே படிப்பது மிகவும் பிடிக்கும் . அந்த\nவகையில் இந்தக் கதையும் கற்பனை செய்து படிப்பதற்கு\nராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை\nஇது. சோழ நாட்டு வளங்களை, நேரில் பார்ப்பது போல,\nவர்ணனை செய்திருக்கிறார் திரு.சுஜாதா அவர்கள். இந்த\nநாவல் திரு. சுஜாதா அவர்களின் இரண்டாவது சரித்திர\nநாவலாகும். இந்த நாவலை பெரும்பாலும் இலக்கணத்\nதமிழில் எழுதியுள்ளார். இதைக் கதையின் கதாநாயகனான\nவீரமும் நாம் நேரில் காண்பது போலவே உள்ளது.\nசரித்திர நாவல்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு\nகண்டிப்பாக இந்த நாவலும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel சுஜாதா, புத்தக விமர்சனம், புத்தகம்\nமுன்பே படித்திருப்பதாய் நினைவு. பகிர்வுக்கு நன்றி சகோ.\nமகாராணிய குட்டி இளவரசர் படிக்கவிடறாரா.. :)\nகணேசப்பட்டர், வசந்தகுமாரன் - இருவரும் கணேஷ், வசந்தின் பிரதிகளாகவே இருப்பார்கள் இல்லையா... \nசுஜாதா பற்றி, கணேஷ் வசந்த பற்றி ingae\nகாய்ஸ் படிச்சிட்டீங்க தானே. அப்படியே புக்கை இந்தப் பக்கம் தர்றது. சுஜாதாவின் சரித்திர நாவல் எதுவும் வாசிச்சதில்லை நான்.\n��ல்லதொரு புத்தக விமர்சனம். சந்தர்ப்பம் கிடைக்கும் போது படிக்கிறேன்.\nஇருக்கு. பையன் தூங்கும்போதுதான் புத்தகங்கள்\nசுஜாதாவின் பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும்\nஇந்தப் புத்தகம் லைப்ரரியில் இருந்து\nபோகும்போது நானே இந்தப் புத்தகம்\nபடிக்க படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.\nவாங்கிட்டு வந்ததும் உங்களுக்கு கண்டிப்பாக\nகண்டிப்பாக இந்தக் கதையைப் படிங்க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nதேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...\nகாந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி.....\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nadunilai.com/?p=15350", "date_download": "2018-05-21T10:48:16Z", "digest": "sha1:CBJ35ZZTUHOBMO5RJYJZRREGXCYLI6JE", "length": 12096, "nlines": 152, "source_domain": "www.nadunilai.com", "title": "ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரம் | Nadunilai", "raw_content": "\nHome செய்திகள் ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 32 பேரை தேடும் பணி...\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரம்\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் மலைவாழ் மக்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 32 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிப்பட்டினத்திற்கு சந்தைக்காக அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் வெங்கடேஸ்வரா என்னும் தனியார் படகில் வந்தனர். சந்தைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் அந்தந்த கிராமத்திற்கு அதே படகில் சென்று கொண்டிருந்தனர். அந்தப் படகில் மொத்தம் 57 பேர் இருந்தனர். இந்நிலையில் தேவிப்பட்டினம் மண்டலம் மண்டூர் என்னும் இடத்தில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றுடன் மழையும் வீசியுள்ளது.\nஇதையடுத்து படகில் இருந்தவர்கள் அனைவரும் அதில் இருந்த ஜன்னல் கதவுகளை அடைத்துள்ளனர். பலத்த காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மேல் பகுதியில் இருந்த 15 பேர் மட்டும் நீந்தியபடி கரைக்கு திரும்பி உள்ளனர். படகில் பயணம் செய்த மற்றவர்களின் நிலை தெரியாத நிலையில், கோதாவரி ஆறு 400 மீட்டர் அகலம் என்பதால் அதில் இருந்து ஒரு சிலர் தவிர மற்றவர்கள் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nகாணாமல் போன 32 பேரைத் தேடும் பணியில் விஜயவாடா, விசாகப்பட்டினம், காக்கிநாடாவில் இருந்து தேசிய பேரிடர் , மாநில பேரிடர் மீட்புப் படையினர் 3 குழுக்களாக பிரிந்து 22 படகுகளில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படகு 150 அடி ஆழத்தில் முழ்கி இருக்கும் என்பதால் அதனை மேலே கொண்டு வரும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்ட அதிகாரிகளும் போலீஸாரும் மீட்புப் பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து ஆந்திர மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”லட்சுமி வெங்கடேஸ்வரா என்னும் தனியார் நிறுவன படகு மண்டூர் என்னும் இடத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. படகின் உரிமையாளரும் டிரைவருமான காஜாவலி போலீஸில் சரணடைந்தார். 4 படகுகள் மேற்கு கோதாவரியிலும் 3 படகுகள் கிழக்கு கோதாவரியிலும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. காக்கிநாடாவில் இருந்து 60 பேர் கொண்ட மாநில பேரிடர் படையினரும் விசாகப்பட்டினத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் செயற்கைக்கோள் போனுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nNext articleநாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் 12 நாள்கள் நடைபெற்ற கோடைகால இலவச கபாடி பயிற்சி\nஅரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: புயலாக மாறினாலும் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு இல்லை\nஇந்தியா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் முப்படைகளுக்கும் ஆளில்லா பீரங்கி, விமானம், கப்பல், ரோபோ\nகாவிரி: கமல்ஹாசன் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\nசாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா\nபிரேசில் கனவை கலைத்த உருகுவே\n53 ‘டாட்’பால்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிர்ச்சித் தோல்வி\n‘டெவில்’லியர்ஸ் மேஜிக்; வில்லியம்சன் ‘சப்லைம்’: ஆர்சிபி வெற்றி; இரு அற்புத பேட்டிங்குகள்\nராயுடுவை மிக உயர்ந்த தரத்தில் வைத்திருக்கிறேன்: தோனியின் இதயபூர்வ புகழாரம்\nஓய்வில்லாமல் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆயுதப்படை காவலர்கள்\nபாகுபாடுகளை ஒழிப்பதில் உண்மையாகவே அக்கறை காட்டப்படுகிறதா\nநாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு ஆலய 108-வது பிரதிஷ்டை விழா\nஅடுத்தடுத்து குவிந்த புத்தாண்டு வாழ்த்துகள்; அரை மணி நேரம் முடங்கிய வாட்ஸ் அப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/fake-statment.html", "date_download": "2018-05-21T11:10:07Z", "digest": "sha1:I4DH2BPVMDS6QJNAS6UDMIQJYM6X2UEE", "length": 10973, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சாவகச்சேரி தற்கொலை அங்கி வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா ? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசாவகச்சேரி தற்கொலை அங்கி வெளிநாட்டில் வசிக்கும் இரு இலங்கையர் சம்பந்தமா \nசாவகச்சேரி பகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் சம்பவம் தொடர்பில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருடனும் தொடர்பு பேணப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.\nஅதன்படி குறித்த சம்பவத்துடன் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் இருவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவ��ர் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/uduvil.html", "date_download": "2018-05-21T10:56:41Z", "digest": "sha1:ULVHZAIX7QP22W4LOBN7JNLJESOUFM65", "length": 15217, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்\nby விவசாயி செய்திகள் 21:53:00 - 0\nயாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் - சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இப்பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போது – அப்பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது.\nஇது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட - அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை – மாணவிகள் மேல் வன்முறையைக் கையாண்டு அநாகரிகமான முறையில் நசுக்க முற்பட்டமையை இலங்கை ஆசிரியர் சங்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.\nஇம்மாணவிகள் மேல் மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் - செய்திகளாகவும் வீடியோ ஆதாரங்களுடனும் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும் கூட - இதுவரை எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது நடந்து முடிந்த ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்துகின்றது.\nமிக அண்மைக்காலமாக – மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மட்டில் அதீத அக்கறைகொண்டவர்கள் போல் செயற்பட்டு வந்த சட்டம் - இன்றுவரை உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவிகள் தாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் மீது - எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதன் காரணம் ஏன்\nஎனவே சட்டம் அனைவருக்கும் சமமாக பின்பற்றப்படவேண்டும் என்பதுடன் - வன்முறையை கையாண்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.\nமாணவர்கள அமைதியான முறையில் அமர்ந்திருந்து தமது தரப்புக் கோரிக்கைகளை முன்வைத்திருந்தபோது அம் மாணவிகளின் கருத்துக்களைக் கேட்டு மாணவிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காது வன்முறைகளைப் பிரயோகித்து வளர்ந்த பெண் மாணவிகள் மீது நடத்தப்பட்ட அடாவடித் தாக்குதல்கள், மாணவிகளை இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள், நீங்கள் எல்லோரும் படிக்கிறனிங்கள் பின்னர் கஸ்டப்படுவீர்கள் என்ற அச்சுறுத்தல்கள் போன்ற இப்படியான அடாவடித்தனங்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் அதப்பின்னணிகளையும் அரசியல் பின்னணிகளையும் கருத்திற்கொண்டு சட்டம் விலகியிருக்குமாகவிருந்தால் எதிர்காலத்தில் மாணவச் சிறார்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் இன்னுமின்னும் அதிகரித்துச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதே மனிதாபிமானமுள்ள மனிதர்களது கோரிக்கையாகவுள்ளது.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nதமிழர்களை தகாத வார்த்தைகளால் பேசிய சிங்கள புகையிரத ஊழியர்\nசிறிலங்கா புகையிரத திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டதால் இன்று யாழ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.saveandinvest.in/2018/05/2-personal-finance.html", "date_download": "2018-05-21T11:04:06Z", "digest": "sha1:Y7AE2ND6DQFLKM36OGLGR7SAXSOLURK5", "length": 16933, "nlines": 131, "source_domain": "www.saveandinvest.in", "title": "தனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance) - Save & Invest - Financial Guide", "raw_content": "\nசேமிப்பு, முதலீடு, தனிநபர் நிதி திட்டமிடல்\nHome சேமிப்பு தனிநபர் நிதி தொடர் தனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1\nகடன்களை பல பிரிவுகளாக பிரிக்கலாம்.\n3. சொத்து அடமான கடன்.\n6. கிரடிட் கார்டு கடன்.\nஇந்த கடன்களில் நமக்கு சொத்து உருவாக்க பயன்படுவது வீட்டுக்கடன் மற்றும் கல்வி கடன் மட்டுமே. மற்ற அனைத்தும் நமக்கு சொத்துக்கு பதில் இழப்பையே ஏற்படுத்துகிறது.\nவீட்டுக்கடன் வட்டி விகிதம் - 9% (ஆண்டுக்கு)\nகல்விக்கடன் விகிதம் - 8 - 10 % (ஆண்டுக்கு)\nவீட்டுக்கடன் மூலம் நாம் நமது கனவு வீட்டை பெறலாம். கல்விக்கடன் மூலம் நாம் அறிவு சொத்தை அடையலாம். இந்த இரு கடன்கள் மூலமே நாம் நம் வாழ்வுக்கு தேவையான சொத்து / செல்வத்தை உருவாக்க முடியும்.\nதனிநபர் கடன் வட்டி விகிதம் - 18-26 % (ஆண்டுக்கு)\nகிரடிட் கார்டு வட்டி விகிதம் - 36% (ஆண்டுக்கு)\nவாகன கடன் விகிதம் - 12 - 16% வரை\nநாம் முடிந்தவரை இந்த மூன்று கடன்களையும் தவிர்க்க வேண்டும். முடிந்தால் கிரடிட் பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். இந்த கடன்கள் நாம் பெறும் பயனை விட இழப்பே அதிகம்.\nஅப்போ நான் கார் வாங்கவே கூடாதா\nவாங்கலாம். ஆனால் கடன் மூலம் கார் வாங்க கூடாது. ஏனென்றால் கார் தேய்மானம் அடையும் சொத்து. ஆண்டுக்கு தோராயமாக 10 % என்ற அளவில் அதன் மதிப்பு குறையும். மேலும் கட���் மூலம் வாங்கும் போது 15% + 10% என்ற அளவில் 25% நமக்கு இழப்பு ஏற்படுகிறது. இது மிக அதிகம். எனவே, ஒருபோதும் கடன் மூலம் கார் வாங்காதீர்கள். 2-3 ஆண்டுகளுக்கு பணத்தை சேமித்து பின்பு வாங்கலாம். இது நல்ல முடிவாக இருக்கும். காரணம் கார் வாங்கும் போது அடையும் மகிழ்ச்சியை விட EMI கட்டும் போது அடையும் வெறுப்பு மிக அதிகம்.\nஎந்த கடன் நமக்கு நன்மை தரும் என்பதை எப்படி கண்டுபிடிப்பது\nநாம் பெறும் கடன் மூலம் நமக்கு வருவாய் தரும் சொத்து உருவாகும் எனில் அந்த கடனை நாம் பெறலாம்.\nஉதாரணம் வீட்டுக்கடன் பெறுவதன் மூலம் வீட்டை வாடகைக்கு விட்டு வருமானம் பெறலாம். வீட்டுமனையின் விலையும் உயரும்.\nகல்வி கடன் பெறுவதன் திறன் பயிற்சி / தொழிற்கல்வி பெற்று அதன் மூலம் பிற்காலத்தில் அதிக வருவாய் ஈட்டலாம்.\nஆனால் வாகன கடன் பெற்று கார் வாங்கினால் ஆண்டுதோறும் வாகனம் அதன் மதிப்பு இழக்கும். அப்புறம் பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ் போன்ற செலவுகள் உண்டு.\nதனிநபர் கடன் சாதகமும் உண்டு பாதகமும் உண்டு. எதிர்பாரா செலவினங்களுக்கு தனிநபர் கடன் பெறலாம். ஆனால் அக்கடனை 2 ஆண்டுக்குள் முடிப்பது நல்லது.\nநாம் கடனுக்காக செலுத்தும் தொகை நமது வருமானத்தில் 15% அதிகமாக இல்லாதவாறு இருப்பது நலம். வீட்டுக்கடனும் சேர்த்து எனில் 50% தாண்டக்கூடாது.\nகடன் பெறுவது குறுகிய காலம் சந்தோசம் மட்டுமே அளிக்கும் என்பதை நினைவில் வைக்கவும்.\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 1 (சேமிப்பு) (Personal Finance)\n இதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா நம்மில் சிலரை தவிர பெரும்பாலானோர் இதை பற்றி அறிய வாய்ப...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 2 (கடன்கள்) (Personal Finance)\nசென்ற பதிவில் சேமிப்பது எப்படி என்று பார்த்தோம்... அதனை படிக்க இங்கே க்ளிக்கவும். பகுதி-1 இனி கடன்கள்... கடன்களை பல பிரிவுகளாக பிரி...\nநீங்களும் பணக்காரர் ஆகலாம் (you can be rich)\nநம் அனைவருக்கும் பணக்காரர் ஆக வேண்டும் என்று எண்ணமிருக்கும். அதற்காக நாம் அனைவரும் மிகவும் ஆசைபடுகிறோம். ஆனால் ஏன் நம்மால் பணக்காரர் ஆக ம...\nதனிநபர் நிதித் திட்டமிடல் - 3 (முதலீடு) (Personal Finance)\nகடன்களை கையாள்வது எப்படி என்பது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம்.. அதனை படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம். பகுதி-2 முதலீடு\nநா ன் பாலமுரளி. தமிழ் கூறும் நல்லுலகிற்கு முதலில் என் வணக்கத்தினை தெரிவித்துக்கொள��கிறேன். பணம் பழகு இந்த தளத்தில் நாம் ஒவ்வொரு...\nமியூச்சுவல் பண்ட் - ஓர் எளிய அறிமுகம் (Mutual Fund)\nமியூச்சுவர் பண்ட் (தமிழில் பரஸ்பர நிதி) என்பது ஒரு முதலீட்டு கருவி. இம்முறையில் முதலீட்டு மேலாளர்கள், பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து...\nSelect Category சேமிப்பு 5 தனிநபர் நிதி 6 தொடர் 3 பணம் 2 மியூச்சுவல் பண்ட் 1 முதலீடு 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=560565", "date_download": "2018-05-21T10:58:01Z", "digest": "sha1:5ENPT7Q5YA27AZQANDIAFZ2UV4RLPQMB", "length": 7901, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | போத்தலினால் உடலை கிழித்த இலங்கை அகதி வைத்தியசாலையில் அனுமதி!", "raw_content": "\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nபோத்தலினால் உடலை கிழித்த இலங்கை அகதி வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கை அகதியாக தன்னை அங்கீகரிக்ககோரி உடல் முழுவதும் போத்தலினா்ல காயம் ஏற்படுத்தியவாறு இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவா் போராட்டம் நடத்தியுள்ளார்.\nதமிழகத்தின் மண்டபம் அகதி முகாமிற்குள் தன்னை அனுமதிக்க கோரி, நேற்று (சனிக்கிழமை) அஜய் என்னும் இலங்கையின் தலைநகர் கொழும்பை சேர்ந்த (வயது-24) இளைஞரே மேற்கண்டாவாறு போராடியுள்ளார்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு, இந்தியாவின் தனுஷ்கோடிப் பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைந்த அஜய், பொலிஸாரால் கைது செய்யப்பட்தோடு கடவுச்சீட்டு வழக்கின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.\nஅதன் பின்னர் தண்டனையை தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மண்டபத்தில் உள்ள அகதிமுகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில், குறித்த முகாமில் இருந்து திடீரென காணாமல் போன இளைஞர், மீண்டும் நேற்றயதினம் மண்டப முகாமிற்கு வந்து, அங்கிருந்த அதிகாரியிடம், தான் இலங்கை அகதி எனவும், தன்னை இலங்கை அகதி முகாமில் சேர்க்கும்படி கோரியும், உடல்முழுதும் போத்தல் ஓடுகளால் கீறி காயப்படுத்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.\nஉடல் காயங்களினால் அவதிப்பட்டவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகடவுள் ஒரு கதைவை மூடினால் மறு கதவைத் திறப்பார்: பன்னீர்ச்செல்வம்\nமோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்\nஇலங்கை கடற்படையை முடக்கி வைக்க வேண்டும்: ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் புதிய பாடத்திட்டம்: முதல்வரால் வெளியிடப்பட்ட வரைபு\nகர்நாடகா துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=561456", "date_download": "2018-05-21T10:58:17Z", "digest": "sha1:GKBEMI76J47XAR3BY4NZFUYBDAS4MHFX", "length": 8105, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | குடியேற்றவாசிகளை பொறுப்பேற்குமாறு அவுஸ்ரேலியாவுக்கு வலியுறுத்து", "raw_content": "\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nகுடியேற்றவாசிகளை பொறுப்பேற்குமாறு அவுஸ்ரேலியாவுக்கு வலியுறுத்து\nபப்வுவா நியூகினியா, மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகளை பொறுப்பேற்றுக்கொள்ளக் கோரி, சிட்னியில் இன்று (செவ்வாய்க்கிழமை) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.\nமேற்படி தடுப்பு முகாமிலுள்ள குடியேற்றவாசிகளை பொறுப்பேற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை அவுஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் பாதுகாப்பு மற���றும் மீள்குடியேற்றத்துக்கும் அவுஸ்ரேலிய அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமனுஸ் தீவிலிலுள்ள தடுப்பு முகாமை இன்று (செவ்வாய்க்கிழமை) மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அம்முகாமிலிருந்த சுமார் 600 பேரை வெளியேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முகாமிலிருந்து வெளியேறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள குடியேற்றவாசிகள், ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.\nபடகுகள் மூலம் வரும் குடியேற்றவாசிகளுக்கு புகலிடக் கோரிக்கை வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் மறுத்துவருகின்றது. இவ்வாறு வரும் குடியேற்றவாசிகள், பப்புவா நியூகினியா மற்றும் நவூரு தீவிலுள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n'பாசறை எழுச்சி தினப் பேரணி'\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇருநாட்டு பாதுகாப்பு குறித்து பிரித்தானியா- அமெரிக்கா பேச்சு\nஇரட்டைக்குடியுரிமை: அவுஸ்ரேலியாவில் ஜோன் அலெக்சாண்டர் ராஜினாமா\nஐ.எஸ்க்கு எதிராக போராட அமெரிக்க – ரஷ்ய ஜனாதிபதிகள் தீர்மானம்\nஈரானில் விமான விபத்து: விமானி உயிரிழப்பு\nகர்நாடகா துணை முதல்வர் பதவிக்கு வலுக்கும் போட்டி\n – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nகணினி விளையாட்டுகள் வன்முறையை தூண்டுகின்றன: டெக்சாஸ் அதிகாரி\nசீரற்ற வானிலை 7 பேர் உயிரிழப்பு: மக்களுக்கு எச்சரிக்கை\nவனத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை\nயாழ். பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்\nபோதைப்பொருளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும்: சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர்\nபா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா முழுவதும் திட்டம் வகுக்கப்படுகிறது: ஸ்டாலின்\nபசு வதைக்கு எதிராக சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்\nதமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதித்திட்டம்- இந்து சம்மேளனத் தலைவர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://desiyamdivyam.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-05-21T11:14:48Z", "digest": "sha1:TDU272THA2SFWSLMTOPEUSWGV7NCA5OS", "length": 24778, "nlines": 191, "source_domain": "desiyamdivyam.blogspot.com", "title": "தேசியம்: பில்லி சூனியம் & மாந்திரீகம் / ஒரு சமூக மற்றும் மரு���்துவப் பார்வை", "raw_content": "\nபில்லி சூனியம் & மாந்திரீகம் / ஒரு சமூக மற்றும் மருத்துவப் பார்வை\nபில்லி சூனியம் என்றால் என்ன\nதீய சக்திகளின் துணையோடும் அமானுஷ்ய சக்திகளோடு ஒப்பந்தம் செய்துகொண்டும், சமூகத்திற்கு எதிரான, துன்பம் தரக்கூடிய செயல்களைச் செய்தல் எனலாம்.\nஇயற்கைக்கு மாறான அமானுஷ்ய சக்தியுள்ள சிலரால், சமுதாயத்திலுள்ள மற்றவர்களைத் துன்பப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை.\nசூனியக்காரி, மாந்திரீகவாதியிடமிருந்து எவ்வாறு வேறுபடுகிறாள்\nஅதீத சக்திகளை இயற்கையாக அமையப்பெற்று மற்றவர்களைத் துன்பப்படுத்துபவள் சூனியக்காரி.\nமந்திரங்களைக் கற்று, தீய எண்ணங்களைக் கொண்டு, வெறுப்பும் கொடூர குணமும் அடுத்தவர்களைத் துன்புறுத்தும் மனமும் கொண்ட ஒரு தனிமனிதன் மாந்திரீகவாதி ஆவான்.\n* சமுதாய ரீதியாக, பொருளாதார ரீதியாக, ஏழ்மை நிலையில் உள்ளோர், பெண்கள், ஆதிதிராவிடர், மலைவாழ் இனத்தவர் மற்றும் பின்தங்கிய வகுப்பினர்.\nபானமாடி குறித்த அச்சத்திற்குக் காரணங்கள்\n* அடக்கப்படுதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\n* போதிய மருத்துவ வசதியின்மை\n* அரசியல் மற்றும் சமுதாயப்பகை\n* அமானுஷ்ய மற்றும் தீய சக்திகள் குறித்த நம்பிக்கை\nபானமாடி குறித்த நம்பிக்கைக்குக் காரணங்கள்\n* வறுமை 80 சதவீதம்\n* கல்வியறிவின்மை 80 சதவீதம்\n* அசைவின்மை 90 சதவீதம் (அதாவது முன்னேறிய இடங்களுக்குச் செல்லாது தன் கிராமத்திலேயே இருத்தல்)\n* ஆரோக்கியமின்மை 80 சதவீதம்\n* அடக்கப்படுதலும் ஒடுக்கப்படுதலும் 70 சதவீதம்\n* மூடநம்பிக்கைகள் மற்றும் மந்திரங்களின் மீதுள்ள நம்பிக்கை 95 சதவீதம்.\nசூனியக்காரியாக அல்லது மாந்திரீகவாதியாக நம்பப்படுபவர் யார்\n* அசாதாரணமான, வித்தியாசமான நடத்தையுள்ளவர்\n* சமுதாயத்தில் அல்லது குடும்பத்தில் பகையுள்ளவர்கள்\n* மற்றவர்களுக்குப் புரியாமல் எதையாவது உச்சரித்துக் கொண்டே இருப்பவர்.\nமாந்திரீகவாதி அல்லது சூனியக்காரர் என்று சந்தேகப்படுபவரை துன்புறுத்தும் முறைகள்\n* தனிப்பட்டவருக்கோ அல்லது குடும்பத்துக்கோ அபராதம் விதித்தல்\n* நாக்கு மற்றும் காதுகளைத் துண்டித்தல்\n* கை கால்களை முறித்தல்\n* சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைத்தல்\n* இருப்பிடத்தையும் விளை நிலத்தையும் விட்டு பலவந்தமாக வெளியேற்றுதல்\n* கிராமத்தை விட்டு விரட்டப்படுதல்\n* அவர்களுட��ய சொத்துக்களை ஆக்கரமித்தல்\nஇச்சமுதாயக்கேட்டை சீராக்கும் வழிகள் அல்லது பானமாடி குறித்து விழிப்புணர்வு ஏற்பாடுகள்\n* உடல்நலம் பேணுதற்குரிய வசதிகளை கிராமப்புறங்களில் அதிகரித்தல்\n* நடமாடும் மருத்துவக் குழு\n* பானமாடி நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து உடனடி சிகிச்சை அளித்தல் மற்றும் பானமாடி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\n* மனநல மருத்துவர், மருத்துவ சமுதாய சேவகர்களை மண்டல தலைமையகத்தில் நியமித்தல்\n* சமுதாய, பொருளாதார மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்\n* கிராமப்புறங்களில் தொடர்பு சாதனங்களை (தொலைதொடர்பு சாதனங்கள் மற்றும் போக்குவரத்து) அதிகப்படுத்துதல்\n* அரசு சாரா தொண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல்\n* கிராமப்புறங்களில் அதிக அளவில் பள்ளிகளை ஏற்படுத்துதல்\n* முறையான / முறைசாரா கல்வியளித்தல்\n* பானமாடிக்கு எதிரான பாடங்களைப் பள்ளிப்பாடங்களில் சேர்த்தல்\n* பானமாடிக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை ஏற்படுத்துதல்\n* பானமாடி குற்றங்களை மற்றவர் அறியும்படி செய்தல்\n* குற்றங்கள் செய்வோரைக் கடுமையாக தண்டித்தல்\n* விழிப்புணர்வு உண்டாக்க ஊடகங்களைப் பயன்படுத்துதல்\n* பானமாடி குறித்த நம்பிக்கைகளை வளர்க்கும் தொலைக்காட்சித் தொடர்களையும் திரைப்படங்களையும் தடைசெய்தல்\n* அறிவியல் சார்ந்த பயணங்கள் மற்றும் மேஜிக் நிகழ்ச்சிகளை ஊக்குவித்தல்\n* இளம் பெண்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை உருவாக்குதல்\n* கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு\n* பானமாடியினால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல்\nமூடநம்பிக்கைகளை நீக்குதலில் அரசின் பங்கு\n* விஞ்ஞான வளர்ச்சியை ஆதரித்தல்\n* மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல்\n* பானமாடிக்கு எதிரான நடவடிக்கைகளை ஊக்குவித்தல்\n* உறுதியான நிலையினை அரசாங்கம் பின்பற்றுதல்\nபானமாடி குறித்த நரசிம்மையா விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டது.\nகர்நாடக சட்ட ஆலோசனைக் குழு, இந்தப் பிரச்சனையைக் குறித்து விசாரிக்க ஒரு குழுவினை உருவாக்கியது.\nசட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரான முனைவர் பி. இராமையா அவர்கள், பானமாடி குறித்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் சமர்ப்பித்த அறிக்கையில், பானமாடி, பில்லி, சூனியம் என்றெல்லாம் ஒன்றுமே இல்லை. நீண்டகால மூட நம்பிக்கைகளு��், அச்சத்தையும், அழிவையும் தரக்கூடிய வதந்திகளுமே பில்லிசூனியம் குறித்த நம்பிக்கையை, பயத்தை, மக்களிடையே உருவாக்குகிறது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.\nமூட நம்பிக்கையினால் ஏற்படும் பாதிப்பினையும்\nஅதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சை பாதுகாப்பு என்பன\nதொடர்பான நல்ல விசயங்களை முன்வைத்துள்ளீர்கள் .\nஇது மர்மம் நிறைந்த பகுதி, இன்னும் பல ஆராய்ச்சிகள் இது விஷயத்தில் தேவை படுகிறது... எவ்வளவோ மக்கள் இன்னும் இவர்களிடம் ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர்..\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்���ுப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\nவேலை வழங்கும் துறைகள் (2)\nஆண்டவன் அனைவரையும் நன்றாக வாழ வேண்டும் என்று தான் ஆறறிவு பெற்ற மனிதராக படைத்தார். மனிதனாக இருப்பதனால் கட்டாயம் உழைத்தே ஆக வேண்டும். உழை...\nபிரபல நடிகை உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது\nபிரபல நடிகை ஒருவர் டூ பீஸ் உடையில் நடித்தபோது அதில் ஒரு பீஸ் உடை தண்ணீருக்குள் மாயமாகியுள்ளது. கோலிவுட்டின் இப்போதைய ஹாட்டஸ்ட் டாக் இதுதான...\nஎப்போதும் வேலையில் ஈடுபட்டிருங்கள். மனத்தைச் சிதறவிடாமல் ஒருமைப்படுத்தி ஏதாவது ஒரு வேலையைச் செய்யுங்கள். இப்படித் தொடர்ந்து ஒர...\nதிருச்சியில் ஒரு கணவர் தனது மனைவியை முதலிரவில் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற கோபத்தில் கொடூரமாக பலாத்காரம் செய்து விட்டார். இதற்கு அந...\nஐஷ்வர்ய ராயின் அபார்ஷன், கருவுற்றல், கர்ப்பம், சீமந்தம், பெட்டிங்: 1-11-11 இல்லை 11-11-11\n இன்று 1-11-11 ஐஷ்வர்யா ராய் / பச்சனின் 38வது [1] பிறந்த நாள் அதே நேரத்தில் 11-11-11 அன்று குழந்தை பிறக்கும் என்ற ...\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான். செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ...\nபுளூ பிலிம்ஸ்தான் என் விலைமதிப்பற்ற பொக்கிஷம், என்று கூறி டைரக்டர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். சர்ச்சையின்...\nஆம் .. முட்டை ஆனது மிக அசுத்த பொருள் ஆகும், சில நாட்கள் முன் நான் படித்த விஷயம் என்னை புரட்டி போட்டது அது என்னது அப்படி ஒரு விஷயம்\nநடிகை சொர்ணாவுக்கு 3 மாதம் சிறை: உச்சநீதிமன்றம்\nசென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் நடிகை சொர்ணாவுக்கு விதிக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அண்ண...\nசெத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும்\nஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி \"இப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isha.sadhguru.org/blog/ta/wed-aug-18-2010/", "date_download": "2018-05-21T11:01:25Z", "digest": "sha1:L5P2AYYVTLBSU4OACI6IJAWZGA5YNY4Z", "length": 9186, "nlines": 101, "source_domain": "isha.sadhguru.org", "title": "First Stop: Nepal - Isha Foundation", "raw_content": "\nநினைத்ததெல்லாம் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்\nகனவுகண்�� ராஜனும் பலன் சொன்ன ஜோசியரும்\nகடுக்காய் உண்டு மிடுக்கான தோற்றம் பெறலாம்\nபயிற்சிகளை புதிய நிலைக்கு எப்படி எடுத்துச்செல்வது\nயோகப் பயிற்சியும் முதுகுத்தண்டும்… சில சூட்சுமங்கள்\nதினமும் யோகா செய்ய போராட்டமா\nஎன்ன நிகழ்ந்துள்ளது Oct – Dec 2017 வரை\n2018 மஹாசிவராத்திரி தருணங்கள் குறித்து சத்குரு பகிர்கிறார்\nஅமைதி ஆனந்தம்… உங்களுக்கு போதுமா\nஞாபகப் பதிவு விழிப்புணர்வு மற்றும் கோமா நிலை\nஉறவுகள் இறந்த பின்னும் உறவை தொடரமுடியுமா\nமத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு ஈஷாவில் வழங்கப்பட்ட பயிற்சி\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nபுத்தக தினத்தில், ஈஷாவின் சிறப்பு புத்தக கண்காட்சி\nபூச்சிக்கொல்லியை புறந்தள்ளி புரட்சி செய்யும் விவசாயி\nகுழந்தைகள் கற்றுக்கொள்ளும் குப்பை மேலாண்மை\nதினமும் என்னை கவனி என்கிறது மரம் – ஏன்\nஇந்த வாரம் / அறிமுகம் / முந்தைய பதிவுகள்\nசத்குரு ஸ்பாட் August 18, 2010\nமுறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்\nஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்து, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர என்னால் முடிந்தவரை பலமுறை முயன்றுவிட்டேன், முடியவில்லை. என்ன செய்வது\nஒரே கிளிக்கில் அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம்\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்ததா\nவாரம் ஒருமுறை உங்கள் மெயிலை தேடி வரும் ஈஷாவின் கருத்தாழமிக்க கட்டுரைகள் உங்கள் மனத்திற்கு புத்துணர்வூட்டி, உடலுக்கும், உயிருக்கும் உற்சாகத்தை அளித்திடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://mugavaiexpress.blogspot.com/2011/12/10.html", "date_download": "2018-05-21T11:13:44Z", "digest": "sha1:WAOOHPYPYTVAIJB54L2ZIFZ3QZ5NZ7MD", "length": 18881, "nlines": 188, "source_domain": "mugavaiexpress.blogspot.com", "title": "முகவை எக்ஸ்பிரஸ்.: முஹர்ரம் 10.செய்யவேண்டியவையும்-செய்யக்கூடாதவையும்!", "raw_content": "\nஇஸ்லாம் எனும் எரிபொருள் மூலம்,இறைமறை-இறைத்தூதர்[ஸல்]வழி எனும் தண்டவாளத்தில் சுவனத்தை இலக்காக்கி தனது பயணத்தை தொடர்கிறது\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nமுஸ்லிம்களில் சிலர் முஹர்ரம் 10 வந்துவிட்டால், அந்த நாளில் என்னசெய்ய வேண்டுமென்று மார்க்கம் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் பார்ப்பதில்லை காலம் காலமாக நடைமுறைய���ல் என்ன உள்ளதோ அல்லது ஆலிம்சாக்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்து நன்மைக்கு பதிலாக அல்லாஹ்விடம் பாவத்தை பெற்றுக்கொள்வதை பார்க்கிறோம்.\nசில பகுதிகளில் முஹர்ரம10. அன்று கொழுக்கட்டை சுட்டு, வீடுவாசலை நன்றாக கழுவிவிட்டு ஆலிம்சாவை கூப்பிட்டு பாத்திகா ஓதிவிட்டால் கடமை முடிந்தது என்ற பழக்கம் இருந்தது. அல்லாஹ்வின் பேரருளால் தற்போது இந்த பித்அத் குறைந்துள்ளது. எனினும், முழுமையாக ஒழியவில்லை.\nவேறு சில பகுதிகளில் ஹுஸைன் [ரலி] அவர்கள் ஷஹீதானதை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற பெயரில், ஷியாக்களின் வழிமுறையான பஞ்சா எடுத்து, இந்துக்களின் வழிமுறையான தீ மிதிப்பதையும் முஸ்லிம்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இது தெளிவான வழிகேடாகும்.\nதன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.\" [புகாரி எண்; 1294 ]\nமுஹர்ரம் மாதத்தில் செய்யவேண்டியது என்ன என்று நபி[ஸல்] அவர்கள் நமக்கு தெளிவாக்கிவிட்டார்கள். நாம் செய்யவேண்டியது இரண்டு நோன்புகள் நோற்பது மட்டுமே நபிவழியாகும்;\nநபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.\nஅறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,\nஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன��பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)\nஆஷுரா நோன்பை ஆர்வமூட்டிய அல்லாஹ்வின் தூதர்;\n\"ஆஷுரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை\" [புகாரி எண்; 2006 ]\nஸலமா இப்னு அக்வஃ(ரலி) அறிவித்தார்கள்;\nநபி(ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, 'இன்று ஆஷுரா நாளாகும்; எனவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பாக இருக்கட்டும் யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும் யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பாக இருக்கட்டும்\" என்று அறிவிக்கச் செய்தார்கள்\" என்று அறிவிக்கச் செய்தார்கள் [புகாரி எண்; 2007 ]\nஆஷுரா நோன்பு ரமளானுக்கு முன்னும்; பின்னும்;\nஅறியாமைக் காலக் குறைஷியர் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றனர்; நபி(ஸல்) அவர்களும் நோற்றனர். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷுரா நோன்பைவிட்டுவிட்டனர். விரும்பியவர் நோன்பு நோற்றனர். விரும்பாதவர்விட்டுவிட்டனர். [புகாரி எண்; 2002 ]\n இரண்டு நோன்பை நோற்பதன் மூலம் இறை உவப்பை பெறுவோம். மேலும் அநியாயக்கார அரசனான ஃபிர்அவ்ன்\nஇடமிருந்து அல்லாஹ்வின் தூதர் மூஸா[அலை] அவர்களையும் நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் காப்பாற்றினான். அதுபோல் ஃபிர்அவ்னின் மறுவடிவமான அமெரிக்கா, இஸ்ரேல், சங்பரிவாரத்திடமிருந்தும், சக முஸ்லிம்களின் உயிர்- உடமை- மானத்தோடு விளையாடும் குழப்பவாதிகளிடமிருந்தும் உலக முஸ்லிம்களை பாதுகாக்குமாறு அந்நாளில் துஆ செய்வோம்.\nஇடுகையிட்டது முகவைஅப்பாஸ் நேரம் முற்பகல் 9:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் அன்னை சுமைய்யா [ரலி].\nஇன்று; கொள்கைக்காக உயிர்த்தியாகம் செய்தவர் சகோதரி.மர்வா அல்- ஷெர்பினி.\nகவலைகள் நீங்கிட, கடன் தொல்லை தீர....\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு முற�� பள்ளிவாசலில் உள்ளே நுழைந்தார்கள், அப்போது `அபூஉமாமா' என்ற அன்சாரித் தோழர்களில் ஒருவர், அமர...\nபுனித ரமலானும்- புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும்\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ அல்லாஹ்வின் அருள் நிறைந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை வந்தடைந்துள்ளது அல்ஹம்துலில்லாஹ். இந்த ரமலானி...\nவீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ (Dua while going out of home)\nராக்காஹ் இஸ்லாமிய கலாச்சார மையம் - தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு Rakah Islamic Cultural Center - Tamil & Sinhala langu...\nபெண்களை குறை கூறும் ஆண்மக்களே\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.... கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசிய...\nபெருகிவரும் தனிப்பள்ளிகளும் அருகிவரும் ஒற்றுமையும்[பாகம் 2]\nதமிழகத்தில் அமைப்புக்கொரு பள்ளிவாசல் எழுப்பப்படுவதை பற்றிய தொடரின் இறுதிப்பகுதி; தனிப்பள்ளியை சரிகான்பவர்கள், பித்'அத் அரங்கேறும் பள்ளிவ...\nبِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ பொதுவாக சாபத்தில் பலவகை உண்டு. நம்மைப்போன்ற சகமனிதர்கள் நம்மால் பாதிக்கப்படும்போது அவர்கள் நம்மீது விடும...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthamizhchsolai.blogspot.com/2017/04/20.html", "date_download": "2018-05-21T10:59:41Z", "digest": "sha1:IPANB6O7AMXX2KPI7EZRQI4IMYPOIK5Q", "length": 27778, "nlines": 364, "source_domain": "painthamizhchsolai.blogspot.com", "title": "marapuppookkal: #பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)", "raw_content": "பைந்தமிழ்ச் சோலை உங்களை அன்புடன் வரவேற்கிறது ....மரபுப் பூக்கள் மட்டும் இங்கே பூக்கின்றன அதன் வாசனைகள் உங்கள் நுகர்ச்சிக்காக ''மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் ''\n#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)\n பாட்டியற்றுக:20 இன் தொகுப்பு அப்பாடல்களை எழுதிய கவிஞர்களின் பெயருடன் வெளியிடப்படுகிறது.\nபல புதிய கவிஞர்கள் இப்பயிற்சியில் இணைந்திருப்பது மிகுந்த ஊக்கத்தையும், மகிழ்வையும் தருகிறது.\nஇது போட்டியன்று...பயிற்சி என்பதால் தரம்பிரித்தோ, மதிப்பீட்டின்படியோ வரிசைப்படுத்தப்படவில்லை. கொடுக்கப்பட்டுள்ள எண், கவிஞர்கள் அனுப்பிய வரிசைப்படியே தொகுப்பின் ஒழுங்கிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் எண்ணங்களைக் கருத்துப்பகுதியில் பதியவும். பாடியவர்களைப் பாராட்டவும் செய்தால் அவர்களுக்கு ஊக்கமாக அமையும்.\nஇந்தப் பயிற்சியில் பிழை திருத்தம் செய்து உதவிய \"பைந்தமிழ்ச் செம்மல்கள் \" உள்ளிட்ட அனைருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇப்பதிவை எப்போது வேண்டுமானாலும் பார்க்க வசதியாக நம்முடைய பைந்தமிழ்ச் சோலையின் வலைப்பூப் பக்கத்திலும்\nபகுதியிலும் பதியப்பட்டுள்ளது. அனைத்துப் பயிற்சிப் பாடல்களின் தொகுப்பும் அதில் பதியப்படும்.\nபார்ப்பதற்கு ஒரு புத்தகத்தின் வழி யாப்பு இலக்கணம் கற்பது போல் இருக்கும்.\nமண்ணோடெரு மண்ணாகிட வந்தேரிட வயலில்\nமண்ணோடொரு செடிநட்டிட வளமோடினி மரமும்\nஎந்நாளிலும் வளமோங்கிட இனிதேவரு மண்ணில்\nநன்மாக்கனி வந்தெய்திட நலமாகிடு மன்றோ.\nகொடியோயிடை நடையோபிடி கொலுமோவிழி மீனோ\nவடிவோசிலை முகமோபிறை வனமோகினி தானோ\nமுடியோமுகி லுதடோகனி முகையோநகை தேனோ\nஅடியேயுனை கவியேசெய அடங்காதது மேனோ.\n3. கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்\nஎல்லாமுன தன்றோவர மெல்லாமரு ளெந்தாய்\nநல்லானுனை என்னெஞ்சினி(ல்) நன்றாகநி னைக்க\nவல்லேனல னென்றாகிலு(ம்) வந்தேயரு(ள்) தந்தே\nபொல்லாவினை தன்னாலது போகும்படி செய்வாய்\n4. கவிஞர் தங்கமணி சுகுமாரன்\nமணியோவிழி அணையாதொரு மெழுகேறிய சுடரோ\nபணிவோயிது தலைதொங்கிய பனிபூமல ரேனோ\nதணியாதது இளநெஞ்சினு(ள்) தணலென்றொறு யெண்ணம்\nதுணிவாறிட உடையேனினி துணியென்றெனை வுடுத்து\n5. கவிஞர் கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்\nஎன்னேயிது புதிதாயிது இலையேயிது பழமை\nபண்ணேயிது பாவானது பண்டேயமு துளது\nஎண்ணேயித னடியானது இன்சொல்லிது வளமை\nதொண்டேநனி செய்வோமொரு தொணியாலிதை உரையே\nஅன்றோர்தின மென்வாசலி லழகாயொரு பெண்ணாள்\nமின்னேரொளி தன்மேனியி(ல்) மிகையாகிட வந்தாள்\nஎன்னேயெழி(ல்) முன்போயவ ளெவளோவென நோக்கின்\nஅன்னாளென துள்ளாடிடு மவளாம்சிவ சக்தி \n7. கவிஞர் சியாமளா ராஜசேகர்\nஉண்ணாமுலை யம்மாவுனை உள்ளூரநி னைந்தேன்\nஅண்ணாமலை வந்தேயுனை அன்போடுது தித்தேன்\nவெண்டாமரை மலராலுனை மெய்யோடுப ணிந்தும்\nமண்மீதினி லென்வேதனை மறையாதது மேனோ\nஎந்நோ(ய்)தரு மிடரேகிட இனியும்வழி யுளதோ\nஎனறா(ய்)மொழி தனிலேவரு மினிதாமதை மிகவே\nஎன்நாவினி லுறவேசெய வெழுவா(ய்)வடி வேலா\nஇன்றேயெனை நலமேவிட இசைவா(ய்)முரு கோனே\nஉன்காதலை ஏற்பேனென உணராவகை என்றும்\nமென்பாதமு மெழிலாயெனை மெலிதாயினி வருடும்\nபன்னாளிது கண்ணேவரு பதியேவென நன்றாம்\nபின்னாளொளி நின்றாடிடு பிசகாதிரு அன்பே \nகல்லாரினி இல்லாநிலை காண்போமறி வாலே..\nஇல்லார்களு மில்லாநிலை இங்காக்கிடு வோமே..\nஎல்லாம்விதி என்றேநமை ஏமாற்றிடு மாட்கள்,\nபொல்லாரென நன்றாயறி புவிமீதினி லின்றே...\n11. கவிஞர் அஷ்ஃபா அஷ்ரப் அலி\nஅலையாயெழு (ம்) கடலாயெனி லடியேஉன தெண்ணம்\nஅலைபாயவு மலைமோதவு மழுவேனடி யுன்னால்\nநிலையேயிலை நினைவாலுனை நினையாத்தின முண்டோ\n12. கவிஞர் நியாஸ் அசன் மரைக்காயர்\nமறையேதரு மிறையேயுனை மறவாமுறை தொழுவேன்\nமுறையாயுனை இறைவாவென முகநோக்கிட விழைவேன்\nகுறையாயுள பலவேதனை குணமாகிட ருள்வாய்\nநிறையாகிட நிலையாகிய நெறிகாட்டிய ருள்வாய்\n13. கவிஞர் சாமி சுரேஷ்\nமுன்தோன்றிய எம்மாந்தரை முடமாக்கிய ரெவரும்\nநன்றாயினி நடமாடிட நாம்பார்ப்பது முறையோ\nவென்றேமுனி இன்றேவொளி மங்காமலு ழைப்போம்\nஇன்னாவினி இங்கேவர வியலாபடி மாய்ப்போம்\n14. கவிஞர் மஞ்சுளா ரமேஷ்\nநலமேயினி விளைவேவர நிதமேயெனை அன்பால்\nவளமேதரு சுகமேபெற வழியாயினி நாளும்\nகுலமோவரு தயவாலொளி குணமேயென இங்கே\nஉலகேவழி மலரோவிழி உலராவகை வாழ்வாய்.\n15. கவிஞர் நாகினி கருப்பசாமி\nமனமாறுத லுறவாடிட மதியாதவ ராலே\nதினமாயிர வகையாகவு மிகையாகிய வாதே\nதனமேயென அழகாயொரு தனிநாடக ஊரே\nநனவாகிய திசைமாறிட நடமாடிட லாமோ\n16. கவிஞர் அரவிந்த் கார்த்திக்\nஇன்றேபல நலமேவர இனிதாயுழை அன்பே\nநன்றேபல விளைவே தர நலமேயினி விளையும்\nவென்றேவர வினையேபுரி விண்மேவிடு வாயே\nசென்றேயதை நிதமேநனி செயலேபல புரிவாய்\n17. கவிஞர் புனிதா கணேசன்\nமுறையாயுன தடியேதிரு முறையாலவை பாடி\nமறையாநினை வினிதேகொள மகிழாமன மாற\nமுறையேதரு முனதாமறு முகமேயதை நாட\nமறைநான்கினை அறியேனுனை மறவேனொரு போதே\n18. கவிஞர் குருநாதன் ரமணி\nகண்ணின்வழி கதிரோனொளி காணும்பொரு ளூட்டும்\nபண்ணின்வழி ஓர்பாடலும் பரமன்புகழ் நாட்டும்\nமண்ணில்வளர் பயிர்யாவையும் வளமாய்ச்சுவை கூட்டும்\nஎண்ணில்வளர் இழிவாயுரு மிதுமானிடர் கூட்டம்\n19. கவிஞர் பரமநாதன் கணேசு\nபெண்ணேயுனை மறவேனடி பிரிவோதுய ராமே\nஉன்னாலுயி ரிதுவோதின(ம்) ஒளிதானுறு மாமே\nகண்ணேயிரு விழியோவது கருவண்டென வாடக்\nகொண்டாடிட வருவாயடி கொளவேகளி பெறவே\nகண்ணேயினி வாடாதிரு கம்பன்தரு பாவே \nபெண்ணாகிய சுடரேயினி பேகன்தரு கொடையே \nமண்ணாயினி உயிர்காத்திடு மழகேதவ மணியே \nவிண்ணாகிய தெளிநீரென வீழ்வேன���ன தடியே \n21. கவிஞர் நிர்மலா சிவலாச சிங்கம்\nவங்கக்கட லலைதன்னொலி வண்ணக்கவி பாட\nஅங்கங்குள கட(ல்)மீனவை அழகோடுட னாட\nஅங்கேயிர வுப்போதினி லயராவிழி யோடு\nசிங்கத்தினை யொப்பாரவ(ர்) சிறுமீனவ ராமே\n22. கவிஞர் பாலு கோவிந்தராஜன்\nதங்கத்தமி ழின்சீருறு சந்தக்கவி யாலே\nஎங்கும்தமி ழேயென்றிட இன்பத்தமி ழாலே\nசங்கத்தமி ழின்மாண்பொடு தந்தக்கவி யாலே\nசிங்கத்தமி ழைக்காத்திடு சிந்தைக்கொளு வாயே.\nதோழாயெழு விடியல்பெறு துணிவோடினி நாளும்\nவீழாதொரு போதும்மன(ம்) விழுதாகிடு(ம்) வீரம்\nசூழும்பகை ஓடும்வகை சூதும்கலை யாதோ\nவாழும்பொழு தாளும்நிலை வரமாய்வரு மினியே\n24. கவிஞர் அர. விவேகானந்தன்\nஉண்மையெனு முறவேயென உறவாடிட வருவாய்\nகண்ணாயெனு முன்பேநிறை கவியாயரு(ள்) தருவாய்\nமண்பாடிடு(ம்) வளமேவர மனமேதரு வாயே\nகண்தேடிடு மொளியாய்வரு கருணைபுரி வாயே\nபொல்லாவிதி இல்லாதொரு பொழுதாகினு முண்டேல்\nவெல்லும்வரை துள்ளித்திரி வினைபோயிடு மன்றே\nகல்லுள்ளொளி கண்டாலுளி கன்னிச்சிலை ஆகும்\nஇல்லாததை எழிலாக்கிடு இதயக்கறை போகும் \n26. கவிஞர் நடராஜ் மெய்யன்\nகொல்லாவிழி கொலைவாளது குழைபூநகை எய்யும்\nவில்லோஇலை விழியோபல விதமாயது பெய்யும்\nபொல்லாமழை வயதோடொரு புதுசாதனை செய்யும்\nசொல்லாமொழி சுவையோஅது சுகவேதனை நெய்யும் .\n27. கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி\nபொய்யாயின பொய்யாயின பொருளாயின வென்றே\nமெய்யாயின; மெய்யாயின அரியாயின கொன்றே\nபொய்யாயின பொய்யாயின நரியாயின நின்றே\nசெய்யாதன செய்யாதன செய்தாயின வின்றே\n28. கவிஞர் அழகர் சண்முகம்\nஇல்லாரினை எளியோரென இகழாரொடு நின்றே\nஎல்லோரையு மொன்றாயிணை எழிலாகிட வையம்\nநல்லோரெவ ரென்றெயறி நாளும்மதி யாலே\nவல்லோனடி வந்தேதொழு வளமேதரு வானே\nஇலையேயென இரவோர்வர இயலாநிலை கூறா\nவளையாநிலை வழுவாநிலை வசமாய்வரல் வேண்டும்\nகலையாநிலை கல்லாய்வர கனியாயுரு மாற்றும்\nவிளைவாயரு வினையாலணை வீண்சொல்லற வென்றே\n30. கவிஞர் சுந்தரி தேவன்\nவடிவேலவ யெனநாடிட வரமேதரு முருகா\nகொடியேறிய வழியேகிட குணமேகொடு குமரா\nபடியேறிட நலமேவிளை பணிவேனதை யருள\nவிடிவேதரு துணையேயுனை வினையேயறு தொழுதேன்\nPosted by மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் at 06:22\nLabels: #பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம்\n#பாட்டியற்றுக_தொகுப்பு 25 (வஞ்சி விருத்தம்)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 24 (வஞ்சித் தாழிசை)\n#பாட்��ியற்றுக_தொகுப்பு 23 (வஞ்சிப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 21 (கட்டளைக் கலிப்பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 20 ( சந்தக் கலிவிருத்தம்)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 19 ( தரவு கொச்சகக் கலிப்பா)...\n#பாட்டியற்றுக_தொகுப்பு 16 (காப்பியக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு 15 (கட்டளைக் கலித்துறை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 14 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 13 (எண்சீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 12 (எழுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 11 (அறு சீர் ஆசிரிய விருத...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 10 (அறுசீர் ஆசிரிய விருத்...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 9 (அறுசீர்க் கழிநெடிலடி ஆ...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 8 (ஆசிரியத் தாழிசை)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 7 (நேரிசை ஆசிரியப் பா)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 6 (வெளிவிருத்தம்.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 ....தொடர்ச்சி...\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 5 (ஓரொலி வெண்டுறை.)\n..பாட்டியற்றுக தொகுப்பு: 4 ...தொடர்ச்சி\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 4 (வெள்ளொத்தாழிசை.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 3 (நேரிசை வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 2 (குறள் வெண்பா.)\n#பாட்டியற்றுக_தொகுப்பு - 1 (வெண் செந்துறை.)\nபாட்டியற்றுக 3 இன் தொகுப்பு\nமுயன்று பார்க்கலாம் - 2\nசிந்துப் பாடல்கள் - ஓர் அறிமுகம். பாடம் - 2\nயாப்பறிவோம் -5 தளை ,அடி\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன்\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் பாகம் (27)\nபாவலர் மா. வரதராசன் பாடல்கள் (16)\nகடவுள் என் தோழன் (9)\nஇந்திய அரசியல் சட்டம் (2)\n\"காரிகைக் களிப்பு \"1 (1)\n#பாட்டியற்றுக தொகுப்பு - இரண்டாம் தொகுதி (1)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய அரசியல் சட்டம்.2 (1)\nஇந்திய அரசியல் சட்டம்1 (1)\nகவியரங்கக் கவிதை (காணொலி) (1)\nகாரிகைக் களிப்பு - 01 வாழ்த்துப் பாமாலை (1)\nகாரிகைக்_களிப்பு - 01.தொகுப்பு (1)\nசோலை மெய்ஞ்ஞானப் புலம்பல் (1)\nஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம். . . (1)\nபடித்ததில் பிடித்தது. . . (1)\nபடித்ததில்பிடித்தது. . . (1)\nபைந்தமிழ்ச் சோலை விழா (1)\nயமக வெண்பா: (மடக்கு) (1)\nவண்ணப் பா/சந்தப் பா இலக்கணம் (1)\nவெண்பாவில் விளாங்காய்ச் சீர் (1)\nதங்கள் பார்வைகளுக்கும் கருத்திடல்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே மீண்டும் வருக..\nமரபு மாமணி பாவலர் மா.வரதராசன். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-21T11:06:46Z", "digest": "sha1:6PECNIPVOQRHR6VUA23WNQEUTBXFLD2G", "length": 10408, "nlines": 145, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: சினிமா விமர்சனம்", "raw_content": "\nசினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nசினிமா விமர்சனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதிங்கள், 24 ஜனவரி, 2011\nநான் ஏன் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை\n இந்தப் பதிவினால் தேசத்திற்கு என்ன நன்மை இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை இல்லை, பதிவுலகத்திற்குத்தான் என்ன நன்மை இப்படிக் கேட்பவர்கள் எல்லோரும் தனியாக ஒரு ஓரமாக உட்காரவும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று கடைசியில் சொல்லுகிறேன். மற்றவர்கள் தொடர்ந்து படிக்கவும்.\nஎன்னுடைய ஒரு பதிவில் நான் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கு ஒரு நண்பர் அப்படி என்ன பெருமை அதில் இருக்கிறது என்று கேட்டிருந்தார். பெருமைக்காக நான் அவ்வாறு சொல்லவில்லை. என்னுடைய கையாலாகாத தன்மையைத்தைத்தான் அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். ஏன் என்னால் சினிமா விமர்சனம் எழுத முடிவதில்லை என்று யோசித்ததில் பத்து காரணங்கள் புலப்பட்டன. அவைகளை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.\n1. சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்கவேண்டும். அது என்னால் முடிவதில்லை.\n2. இப்போது நடிக்கும் நடிக நடிகைகளை எனக்கு அடையாளம் தெரிவதில்லை. டி. ஆர். ராஜகுமாரி, எம். கே. தியாகராஜ பாகவதர் இவர்களுக்கு அப்புறம் சினிமாவில் யாரையும் எனக்குத் தெரியவில்லை.\n3. இப்போது சினிமாவில் பேசம் வசனங்கள் புரிவதில்லை. புரிந்தாலோ ஆபாசமாய் இருக்கிறது.\n4. சினிமா பார்த்துக்கொண்டு இருக்கும்போது நான் தூங்கி விடுவதால் நான் விடும் குறட்டைச் சத்தம் தொந்தரவாய் இருப்பதாக போலீஸ் வரையில் கம்ளெய்ன்ட் போய் ஒரு நாள் போலீஸ் ஸ்டேஷனில் இருக்க வேண்டியதாய் போய்விட்டது.\n5. ஒரு தடவை இப்படித் தூங்கி விழித்தபோது திரையில் ஆக்ரோஷமாக நடந்த ஒரு சண்டையைப்பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கையை வீச அது பக்கத்து சீட்டுக்காரர் மூக்கில் பட்டு சீரியஸ் ஆகி அதற்காக ஒரு தரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன்.\n6. நடனக்காட்சிகள�� மிகவும் ஆபாசமாக இருக்கின்றன. லலிதா-பத்மினி-ராகினி ஆடினதுதான் நடனம். மற்றவர்கள் ஆடுவது எல்லாம் ஆபாசம்.\n7. பாட்டுகளின் சொற்கள் புரிவதில்லை. மெட்டும் பிடிப்பதில்லை. எம.கே.டி அந்தக்காலத்தில் பாடிய “மன்மத லீலையை வென்றார் உண்டோ” மாதிரி ஒரு பாட்டு உண்டா\n8. காதல் காட்சிகள் முதலிரவுக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. இளைஞர்கள் சினிமா பார்த்து கெட்டுப்போகாமல் என்ன செய்வார்கள்\n9. இரவுக் காட்சிகளுக்குப் போனால் இருட்டில் தனியாக உட்கார்ந்திருக்க பயமாய் இருக்கிறது.\n10. அந்தக்காலம் மாதிரி இப்போது சினிமா பாட்டுப் புஸ்தகங்கள் விற்பதில்லை.\nஇந்தக்காரணங்களினால் நான் சினிமா பார்ப்பதில்லை. அதனால் சினிமா விமர்சனமும் எழுதுவதில்லை.\nஒரு நண்பர் சொல்லுகிறார் - சினிமா விமர்சனம் எழுத சினிமாவைப் பார்க்க வேண்டியதில்லையே - அப்படீங்கறார். எனக்கு அந்த வித்தை இன்னும் கைவரவில்லை.\nபின்குறிப்பு: ஓரமாக உட்கார்ந்திருப்பவர்களெல்லாம் எழுந்து வீட்டுக்குப் போகவும். மற்றவர்களெல்லாம் அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கவும்.\nஇன்றைய சினிமா நடிகையின் நிலையைப்பாருங்கள். போட்டுக்கொள்ள ஒரு கிழியாத துணி கூட இல்லை.\nநேரம் ஜனவரி 24, 2011 16 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaarthaichithirangal.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-05-21T10:43:48Z", "digest": "sha1:SGROMG2LAQQ4J7NNDBVJCUDTBH2IDIVV", "length": 30324, "nlines": 437, "source_domain": "vaarthaichithirangal.blogspot.com", "title": "வாழை இலை விருந்து...", "raw_content": "\nஞாயிறு, அக்டோபர் 24, 2010\nவாழைனாலே 'மங்களம்'னு அர்த்தம். கல்யாணம்\nபோன்ற விசேஷங்களில் கூட வாழைமரத்தைத்தான் கட்டறோம்.\nவாழைமரத்தோட எல்லா பாகங்களுமே நமக்குப் பயன்படுது.\nஅந்தக் காலத்துல பெரும்பாலும் எல்லா வீடுகள்லயும் வாழை\nமரம் இருக்கும். அதனால் எல்லாரும் அப்போ தினமும் வாழை\nஇலையிலதான் சாப்பிடுவாங்க. வாழை இலையில சாப்பிட்டா\nகண்ணுக்குக் குளிர்ச்சி. 'ஆல இலை, அரச இலை, தேக்கு\nஇலை'னு எத்தனையோ இலைகள் இருந்தாலும், வாழை\nஇலைக்கு மட்டும்தான் தனிப் பெருமையே இருக்கு. எதைச்\nசாப்பிடறோம் அப்படிங்கற மாதிரி, எதுல சாப்பிடறோம்ங்கறதும்\nமுக்கியம்னு சொல்லுவாங்க. அதனால விருந்துன்னாலே\n ஆனா���் இப்போ நம்ம ஊர்களிலயே\nஏதாவது விசேஷம்னாலோ, கல்யாண வீட்டுக்குப்\nபோனாலோ தான் நாம, வாழை இலையிலயே சாப்பிடறோம்.\nஎங்கப் பாட்டி வாழை இலையில சாப்பிடறது பத்தி\nஒரு கதை சொல்லியிருக்காங்க. \" ஒரு முறை பரத்வாஜ\nமுனிவர் வீட்டுல ராமன் சாப்பிடும்போது, அவருக்குப்\nபிரதிபலன் பார்க்காமல் உதவிய அனுமனுடன் ஒரே இலையில்\nசாப்பிட்டாராம். அணில் முதுகில் போட்ட கோடு மாதிரி,\nவாழை இலையின் நடுவுல இருக்குற கோடும் ராமன்\nஇலையை இரண்டு பகுதியாக பிரிக்குறதுக்கு தனது கையால்\nபோட்டக் கோடுதானாம். இலையின் ஒரு பகுதியில்\nமனிதர் விரும்பி சாப்பிடும் உணவு வகையும்,\nஎதிர்ப்பகுதியில் குரங்குகள் விரும்பும் காய்கறிகளும்\n\" அதேபோல, வாழை இலையில எப்படி உணவு\nபரிமாறணும்னும் சொல்லிக் கொடுத்திருக்காங்க. \" இலையின்\nநுனிப்பகுதி இடதுபக்கமாகவும், அகலமான பகுதி\nவலதுபக்கமாகவும் இருக்கணும். உடலில் கொஞ்சமாக\nசேர்க்கக் கூடிய உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம்\nஇலையின் குறுகிய பகுதியான இடப்பக்கத்திலும், உணவு,\nகாய்கள் இவற்றையெல்லம் பெரிய பாகமான வலப்பக்கத்திலும்\nபரிமாறணும். அதேபோல, முற்றிய இலையைவிட தளிர்\nஇலைதான் நல்லது. இலை கருகுகிற மாதிரி, உணவு சூடாக\nஇருக்கக் கூடாது; சுத்தமாக ஆறியும் இல்லாமல் மிதமான\nசூட்டில் பரிமாறணும். முதலில் பசியைத் தூண்டும் பருப்பு, நெய்\nவிடணும். அப்புறம் காரவகைக் குழம்புகளை ஊற்றணும்.\nஉணவின் செரிமானத்துக்கு உதவும் மல்லி, பூண்டு, மிளகு\nஉள்ள ரசம், தொடர்ந்து புளிப்பு சுவையுள்ள மோர் வழங்கணும்.\nகடைசியா ருசிக்குப் பாயசம்\" இப்படி ஒரு முறையே இருக்கு.\nஆயுர்வேத, சித்த மருத்துவங்களிலகூட வாழை\nஇலை பெரிதும் பயன்படுது. \"அல்சர், குடல் நோய்கள் வராமல்\nதடுக்க கைகண்ட மருந்து வாழை இலையில தொடர்ந்து\nசாப்பிடறதுதான். சிறுநீரகப்பிரச்சனை, அலர்ஜி, உடலில்\nஇருக்குற நச்சுத்தன்மை நீங்க எனப் பல பிரச்னைகளுக்கு\nநிவாரணம் வாழை இலையில சாப்பிடறதுதான். வாழை\nமரத்தில் பதினெட்டு வகைகள் இருக்கு. அவை\nஉண்டாம்\". வாழை இலையில சாப்பிடறதே குறைஞ்சுட்டு\nவருகிற இந்தக்காலத்துல, இவ்வளவு பெருமையாக பேசுற,\nவாழை இனமே அழிஞ்சுக்கிட்டிருக்கு. நம்ம நாட்டுக்கேயுரிய\nபாரம்பரிய ரகங்களான சிறுமலை வாழை, பூவன், கற்பூர\nவாழை இப்படிப் பலரக வாழைகளும் ஒரேயடியாக\nஅழிஞ்சுக்கிட்டிருக்காம். வாழை இலைகள் பதப்படுத்தப்பட்டு\nசருகாகவும், 'தொன்னை' அப்படிங்கற சிறுகிண்ணங்களாகவும்\nபயன்படுத்தப்பட்டு வருது. என்னதான் இப்படிப்\nபயன்படுத்தினாலும் பச்சை இலையில சாப்பிடறமாதிரி\nஇவ்வளவு மகத்துவம் இருக்கிற வாழை இலை,\nஇன்னைக்கு ஒரு பூட்டு, அதாவது ஐந்து இலைகள்,\n10லிருந்து 15ரூபாய் வரை விற்கப்படுது. டெல்லியில போன\nபொங்கலுக்கு, இலையில சாப்பிடலாம்கிற ஆசையில,\nஎன் கணவரை வாங்கிகிட்டு வரச்சொன்னேன். ஒரே ஒரு\nஇலைதான் இருந்ததுனு வாங்கிட்டு வந்தார். அதுவும் ஐந்து\nரூபாய்னு சொன்னதும் அதிர்ந்தே போயிட்டேன். ஒரு பூட்டு\nஇலை 5ரூபாய்க்கு விற்ற காலம் போய் ஒரு இலை 5ரூபாய்க்கு\nவிற்கப்படுது. எவ்வளவு அநியாயமா இருக்கு\nஇலையில சாப்பிடற ஆசையும் கூட இதனால போயிடுது.\nடெல்லியிலயே இந்த நிலைமை என்றால், வெளிநாடுகளில்\nஇருக்குறவங்களெல்லாம் வாழை இலையில சாப்பிடறதுக்கு\nஆசையே பட முடியாது போல\n Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabel கட்டுரை, வாழை, வாழை இலை\nஅற்புதமான தகவல்கள். அப்புறம் இந்த பரிமாறும் விதம் ஊருக்கு ஊர் மாறுபடும். அதை பற்றி பிறகு என் தாயிடம் கேட்டு சரியாய் சொல்லறேன்\nகதையும், பரிமாறும் முறை பற்றிய விளக்கமும் நன்று.\nதலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி வலது அடி இடது.\nபரத்வாஜர் மேட்டர் புதுசு.. மேல் பக்கத்துல வானரங்கள் சாப்பிடும்..... தெரியலை.....\nஇப்போல்லாம் எஃப்.எம் ல பேப்பர் வாழை இலை அப்படின்னு விளம்பரம் போடறாங்க...\nநல்லா பெரிய இலை சென்னையிலும் அஞ்சு ரூபா தான். கொஞ்சம் சின்னதுன்னா மூணு ரூபாயிக்கு கிடைக்கும்..\nபுதிய விஷயங்கள் – பரத்வாஜர் சொன்னது. தில்லியில் ஏதோ விசேஷம்னா தான் வாழையிலை கிடைக்கும், மற்ற நாட்களில் வேண்டும் என்றால், கரோல்பாக் போல சில இடங்களில் மட்டுமே கிடைக்கும். வாழையிலையில் சாப்பிடும்போது உணவுக்கும் ஒரு நல்ல சுவை கிடைக்கிறது உண்மை. பகிர்வுக்கு நன்றி.\n//தலைவாழை இலை போடும் விருந்துகளில் எங்க சைடுல நுனி வலது அடி இடது.//\nஅண்ணாச்சி அதன் சொல்லி இருக்கேன் பாரும். ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும்\nவாழை இலை பற்றி நல்ல தகவல் இப்போது எல்லாம் வாழை இலை மாதிரியே பேப்பர் தான��� போடுறாங்க\nவாழை இலைப்பற்றி பல புதிய தகவல்கள்...\nநானும் வாழை பற்றி ஒரு பதிவு போட்டு உள்ளேன் நேரம் இருக்கும் போது பாருங்கள்...\nவாழையின் பயன்கள் பற்றி பதிவு ஒன்று முன்பு நானும் பதிந்திருந்தேன்.வாழையடி வாழை :)))\nவழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…\nசிறு வயதில் கல்யாண வீடுகளில் இலை போடும்போது இடம் / வலம் மாற்றி போட்டு திட்டு வாங்கியதுண்டு......\nவாங்க LK. ரொம்ப நன்றிங்க.உங்க அம்மாகிட்ட கேட்டு சொல்லுங்க\nநல்ல விசயங்கள் அதும் அந்த குறைவா சாப்பிட ஐட்டம் சின்ன பகுதியில் ன்னா எதோ உணவு பிரமிடு போல இருக்குல்ல..\nநுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு..\nவாங்க ராமலக்ஷ்மி. வருகைக்கு நன்றி.\nஎனக்கு உங்க தகவல் புதுசா இருக்கு..\nஇலையை தப்பா போட்டால் எங்க தாத்தாகிட்ட\n//ஒவ்வொரு ஊருக்கும் மாறும். பரிமாறும் முறையும் மாறும். முதலில் என்ன உணவு பரிமாறனும் அடுத்து என்ன பரிமாரனும்னு ஒரு விதியே இருக்கு ஒவ்வொரு ஊருக்கும் //\nபரிமாறும் முறை பத்தி கேள்விபட்டிருக்கேன். ஆனால் இலையை\nமாத்தி போடறது இப்போ தான் கேள்விபடறேன்.தகவலுக்கு நன்றி.\nவாங்க வெங்கட் நாகராஜ்.தகவலுக்கு நன்றி.\nகண்டிப்பா உங்க பதிவை பார்க்கறேன்.\nவருகைக்கு நன்றி வழிப்போக்கன் - யோகேஷ்.\n//நுனி மாற்றி போடும் பழக்கம் சில இடங்களீல் இருக்குங்கறது புது தகவல் எனக்கு.. //\nஆமாங்க முத்துலெட்சுமி.எனக்கும் புதுசாதான் இருக்கு.\nமுன்னல்லாம், வீட்டுலயே வாழையிலை வெட்டி விருந்து வைப்பதுண்டு. இப்பக் கடையிலயும் டிமாண்டா\nநல்ல பதிவு ... ரொம்ப அருமையாக இருக்கு ... வாழ்த்துக்கள்..\nநல்ல தகவல்கள் நன்றி.வழை இலையில் வலது கைப் பக்கம் அகலமாக வரும் பக்கத்தை வைத்தால் கையால் பிசைந்து சாப்பிடவும்.சாப்பாடு கீழே சிந்தி விடாம இருக்கவும்தான் அப்படி ஒரு ஏற்பாடு.இம்மாதிரியான அறிவியல் பூர்வமான் ஏற்பாடுகளை சாஸ்திரமாகச் சொன்னால் புறந்தள்ல மாட்டார்கள் எனதான் அப்படிச் சொல்கிறார்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநம்ம நேரம் எப்படி இருக்கு\nமுகோபத்தியாயா- நமக்குத் தெரியாத உண்மை\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )...\nகாலம் பொன் போன்றது... ( படித்ததில் பிடித்தது )\nபத்து ஆண்டுகளின் அருமை தெரிய வேண���டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா புதிதாக விவாகரத்து ஆன தம்பதியிடம் கேளுங்கள். ஒரு ஆண்டின் அருமை தெரிய வேண்டுமா\nஎனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர், வில்லி என்ற மன்னன் ஆண்டதால் வில்லிபுத்தூர் என்றும், ஆண்டாள் பிறந்த ஊராதலால், &...\nஎனது பள்ளி - எனக்குப் பெருமை\nஇந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், எனது பள்ளி தமிழகத்திலேயே முதலாவதாக வந்துள்ளது. நான் படித்த பள்ளியின் மாணவி ச...\nஇது நான் சமீபத்தில் படித்த கட்டுரை. இதன் மூலம் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். பால் பற்றிய தவற...\nஆண்டுதோறும் ஜனவரி 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரமாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 22வது வரு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அறிய வேண்டியவை\nஅட்வென்ச்சர்ஸ் ஆப் டின்டின் (1)\nஉலக ரோஜா தினம் (1)\nகுடியரசு தின அணிவகுப்பு (1)\nடெஸ்ட் டியூப் குழந்தை (1)\nதிரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி (1)\nவேலைக்குச் செல்லும் அம்மா (1)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் (1)\nCopyright © 2010 வார்த்தைச் சித்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913566", "date_download": "2018-05-21T11:13:29Z", "digest": "sha1:3UJ4ZKDIXTWVQRE476ATUT5PIZFQUL2Q", "length": 17386, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "விஷாலை முன்மொழிந்தவர்கள் ஆஜர்| Dinamalar", "raw_content": "\nசென்னை: ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட விஷால் மனு தாக்கல் செய்தார். அதில் தீபன், சுமதி ஆகியோரது கையெழுத்து போலி என குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும், தாங்கள் கையெழுத்து போடவில்லை என தேர்தல் அலுவலரிடம் நேரில் கூறினர். இதனையடுத்து விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், தீபனும், சுமதியும் தேர்தல் அலுவலர் வேலுச்சாமி முன் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, தேர்தல் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுமாரசாமியை சந்திக்கிறார் மாயாவதி மே 21,2018\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\nநெல்லை : நீதிபதி மீது தாக்குதல் மே 21,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசூது செய்தது சூதனன் கோஷ்டி...வஞ்சத்தில் வீழ்ந்தது விஷால் கோஷ்டி... பணத்திற்கு பலியானது மனசாட்சி..சந்தி சிரித்தது ஜனநாயகம்....\nதனியாக பேசிய டெலிபோன் உரையாடலை சுயநலத்துக்கா இந்திய முழுவதும் பரப்பி விட்டான் விஷால் ரெட்டி . இனி அவர்கள் இவனை நம்புவார்களா \nமிரட்டப்பட்டவர்கள் இப்படி பேசுவது அபத்தம். இவர்கள் இப்படி கூறியதால் தேர்தல் கமிஷன் விஷால் மேல் கிரிமினல் வழக்கு பைல் செய்யலாமே\n . இவனுகள நம்பி ஓட்டுப்போட்டா மிச்சம் மீதி இருக்கிற தமிழ் நாட்டையும் plot போட்ருவாங்க\nசினிமாவால் டூப் போடுவது இல்லையா - சினிமாவுக்கும் நிஜ வாழ்க்கைக்கும் வித்தியாசம் கிடையாது.\nஅவுட் சோர்சிங் முறையில் முன்மொழிவதற்கு ஆட்களை தேர்வு செய்திருப்பார்கள் விவரம் தெரியாமல் பணம் வாங்கிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு தேர்தல் விவகாரம் என்றதும் ஜகா வாங்கி விட்டார்களோ என்னமோ\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுட���ய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/appreciation/%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-21T11:06:40Z", "digest": "sha1:U74OLDCUL53FSA5KYBSONNT5HERJIYKT", "length": 11758, "nlines": 128, "source_domain": "www.pasumaikudil.com", "title": "ஷ்யாம் சுந்தர் – பசுமைகுடில்", "raw_content": "\n​பிரசவ வலி ஆரம்பமாகி விட்டது\nஅறைக்கு வெளியே, கவலையுடன் காத்திருக்கிறார்கள் உறவினர்கள்…\nபிறந்த குழந்தையின் “குவா குவா” அழுகை சத்தம்.\nவெளியே எட்டிப் பார்த்த ஒரு பெண் சொல்கிறாள் :\n*“ஆஹா..”* என்று முகம் மலர்கிறார்கள் வெளியே காத்திருந்த அத்தனை உறவினர்களும்…\nஆம்… 111 மரங்களை நடும் விழா ஆரம்பமாகி விட்டது.\nஒரு பெண் குழந்தை பிறந்ததை எந்த ஊரில் இப்படி உற்சாகத்துடன்,\nநமது இந்தியாவில்… ராஜஸ்தான் மாநிலத்தில்… *பிபிலாந்திரி* என்ற கிராமத்தில்…\nஆம். ஒரு பெண் குழந்தை பிறந்தால், உடனடியாக ஆரம்பமாகி விடும் இந்த “மரம் நடும் விழா”.\n2006-ம் ஆண்டில் இருந்து இது நடக்கிறது.\nஅந்த கிராமமும் நமது உசிலம்பட்டி போலத்தான் இருந்தது.\nகர்ப்பத்தில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கள்ளிப்பால் போல ஏதோ ஒரு பாலை கொடுத்து கதையை முடித்து விடுவார்கள்.\nஅதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் உடனே இறந்து விடும் – அல்ல… சிசு கொலை செய்யப்பட்டு விடும்.\nவரதட்சணை கொடுமை; கல்யாண செலவு…\nஅப்போதுதான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட முதல் அடியை எடுத்து வைத்தார் அந்த *கிராமத்தின் தலைவர் ஷ்யாம் சுந்தர்*.\n���னது புதிய *”மரம் நடும் திட்டம்”* பற்றி எடுத்துக் கூறினார்.\nஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும், அந்த ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து 111 மரக் கன்றுகளை நடவேண்டும். எல்லாமே பணம் தரும் வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள்…\nஇந்த மரங்களை அந்த கிராமத்து பெண்கள் பராமரிக்க வேண்டும். அதற்கான சம்பளத்தை கிராம பஞ்சாயத்து கொடுக்கும்.\nகொஞ்சம் கணக்கு போட்டுப் பாருங்கள்.\nஅந்தக் குழந்தை பதினெட்டு வயதை நெருங்கும்போது, இப்படி பராமரித்து வளர்க்கப்பட்ட அந்த 111 மரங்களும் எவ்வளவு பணம் கொடுக்கும் மரங்களாக மாறி இருக்கும்…\nகல்யாண செலவு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லையே…\nபெண் குழந்தைகள் பிறந்தவுடன் பஞ்சாயத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். இந்த மொத்தப் பணத்தையும், பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விடுகிறார்கள்.\nஇதுவும் அந்தக் குழந்தைக்கு 18 அல்லது 20 வயதாகும்போது, அந்தக் குழந்தையின் படிப்பு செலவுக்கோ, கல்யாண செலவுக்கோ பயன்படுகிறது.\nமொத்தத்தில்… இப்போது அந்த ஊரே பச்சைப்பசேல் என்று மரங்களால் நிறைந்து இருக்கிறது. ஒரு காலத்தில் வேண்டாம் என்று வெறுக்கப்பட்ட பெண் குழந்தைகள், இன்று வீதி எங்கும் தேவதைகள் போல உலவி வருகிறார்கள்.\nசரி… தேவதைகளின் கிராமமாக இந்த கிராமத்தை மாற்றும் புதுமையான இந்த எண்ணம், அந்த கிராமத்தின் தலைவர் ஷ்யாம் சுந்தருக்கு எப்படி உதித்தது \nஅது ஒரு சோகக் கதை.\nபல ஆண்டுகளுக்கு முன், அவருக்குப் பிறந்த பெண் குழந்தையும்… இறந்து போய் விட்டது.\nஆம்… சிசு கொலை செய்யப்பட்டது.\nஅந்த நேரத்தில் அவரால் அதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால் அதுதான் அந்த கிராமத்தின் பழக்கமாக, அத்தனை ஆண்டு காலமாக இருந்து வந்தது.\nஅதற்குப் பிறகுதான் இறந்து போன தனது மகள் நினைவாக இந்த 111 மரங்கள் திட்டத்தை செயல்படுத்த பெரும் முயற்சி எடுத்து போராடி, இன்று அதில் மகத்தான வெற்றியும் கண்டிருக்கிறார் ஷ்யாம் சுந்தர்.\nஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என சொல்வார்கள்.\nராஜஸ்தானில், அந்த கிராமத்தில் இன்று பல பெண்கள் உயிரோடு இருப்பதற்கு பின்னால்….\nஷ்யாம் சுந்தர் என்ற ஒரு ஆண் இருக்கிறார்.\nஆனால்… அவரது இந்த திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால்…\nபிறந்தவுடன் இறந்து போன அவர் மகள்…\nஆம்… *ஒரு பெண்தான் இருக்கிறாள் \nPrevious Post:லேப்டாப் பாஸ்வேர்ட் அது என்னோட பர்சனல்… ‘ரெய்டுன்னு வந்தபிறகு பர்சனல் எல்லாம் சொல்லித்தான் ஆகணும் மிஸ்டர் ராவ்\nNext Post:பல நூறு கோடி ரூபாயை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று ஜெயலலிதா மரணமடைந்த நாளில் சேகர் ரெட்டியும், ராம மோகன் ராவும் பேசியதாக தகவல்\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/42425-fired-aircel-customers.html", "date_download": "2018-05-21T11:08:16Z", "digest": "sha1:2WUGC3L67JCZQ7RK3EISM2IBYU5TW5PH", "length": 9654, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள் | Fired Aircel customers", "raw_content": "\nஅறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் அதிகாரப் பகிர்வு குறித்து காங்கிரஸ்- மஜத இடையே பேச்சுவார்த்தை தீவிரம்\nசென்னைக்கு தினமும் போதிய அளவில் நீர் வழங்கப்பட்டு வருகிறது; குடிநீர்ப்பஞ்சம் வராது- எஸ்.பி.வேலுமணி\nதெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிகளவு வரிகளை பெட்ரோல்,டீசல் மீது விதிப்பதாக நினைக்கிறேன்-டிடிவி\nபெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் கவனிக்க வேண்டும், அயல் நாடுகள் மீது பழி சுமத்தக்கூடாது- கமல்ஹாசன்\nஏர்செல் திவால்: திண்டாடும் வாடிக்கையாளர்கள்\nஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி ஒருமாதம் முடியப்போகும் நிலையில் அந்த நிறுவனத்தின் சேவையை பெற்று வந்த வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோட் பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.இதனால் அந்நிறுவனத்தின் மண்டல மாவட்ட சேவை மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.\nதமிழகத்தில் 1 கோடிக்கும் மேல் வாடிக்கையாளர்களை கொண்டு தொலைத்தொடர்பு சேவை வழங்கிய நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏர்செல் நிறுவனம். கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த ஏர்செல் திடீரென சேவையை நிறுத்திக்கொண்டதுடன் திவாலானதாக அறிவிக்க கோரி மனு கொடுத��துள்ளது. ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்தி ஒரு மாதம் முடியப்போகும் நிலையில், இந்நிறுவனத்தை நம்பியிருந்த வாடிக்கையாளர்கள் போர்ட் அவுட் கோடு பெற முடியாமல் தவித்து வருகின்றனர். போர்ட் அவுட் கோட் வழங்கும் பணி வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியுடன் முடியும் என்று கூறப்படும் நிலையில், ஏர்செல் மண்டல, மாவட்ட அலுவலகங்கள் முன் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.\nஏர்செல் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போட்டியில், கடந்த வாரம் வரை சுமார் 15 லட்சம் பேர் ஏர்டெல் நிறுவனத்திற்கும், 10 லட்சம் பேர் வோடோபோன் நிறுவனத்திற்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு சுமார் மூன்றரை லட்சம் பேரும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல்-லில் முதல் முறையாக டிஆர்எஸ் அறிமுகம்\nரஜினிகாந்தின் ஆதரவைப் பெறுவோம்: விஷால் நம்பிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பிளே ஆஃப்-க்கு மும்பையும் போகல’: சர்ச்சையான பிரீத்தியின் மகிழ்ச்சி\n‘பிளே ஆஃப்’வாய்ப்பில் இருந்து மும்பையை வெளியேற்றிய மேக்ஸ்வெல் -போல்ட் கூட்டணி \nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nசம்பளம் கேட்ட சிறுமி சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nஐஏஎஸ், ஐபிஎஸ் விதிமுறை மாற்றம் : மத்திய அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nபாப் கட்டிங்.. ஷவர் குளியல்.. அசத்தும் கோயில் யானை\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் கொலை: கணவர் கைது\nபோஸ்டர்களில் கிழிகிறதா அதிமுகவின் கோஷ்டிப் பூசல்கள் \nவிஜய் படத்தில் அரசியல் மாநாடு\nஎங்கிருந்து வந்தது ‘நிபா’ வைரஸ்\nதிற்பரப்பு நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nதலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்.. வெறிச்சோடிய கிராமங்கள்..\nபட விழாவில் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்: தயாரிப்பாளர் மீது நடிகை பரபரப்பு புகார்\nகர்நாடகாவில் அடுத்து என்ன நடக்கும் \nஓபனிங் சாங்கில் தனி ஸ்டைல் படைத்த ரஜினி திரைப்படங்கள்\nதமிழகத்திலேயே நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலின்\nதேசியத் திரைப்பட விருது சர்ச்சை: பங்கேற்க மறுக்கும் 68 கலைஞர்கள்\nஎஸ்.வி.சேகர் மீது காவல்துறை பாரபட்சம் காட்டுவது ஏன்: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல்-லில் முதல் முறையாக டிஆர்எஸ் அறிமுகம்\nரஜினிகாந்தின் ஆதரவைப் பெறுவோம்: விஷால் நம்பிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/kamal-03.html", "date_download": "2018-05-21T11:12:42Z", "digest": "sha1:H6G4KX22JNCBK5GV6LGN5NOSOWMZOBG7", "length": 8250, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம் | Kamal to be honored with doctorate - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்\nகமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்\nகமலுக்கு 17ம் தேதி டாக்டர் பட்டம்\nநடிகர் கமல்ஹாசனுக்கு, அவரது கலைச் சேவையைப் பாராட்டி சென்னை சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில் வரும் 17ம் தேதிகெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.\nசென்னை அருகே சோழிங்கநல்லூரில் உள்ளது சத்யபாமா நிகர் நிலைப் பல்கலைக்கழகம். முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வும்,எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவருமான ஜேப்பியார் இந்தக் கல்லூயிரின் வேந்தராக உள்ளார்.\nகடந்த ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் ஆடியோ கேசட் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேப்பியார், கமல்ஹாசனுக்கு தங்களது பல்கலைக்கழகம் சார்பில் கெளரவர டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஇதைத் தொடர்ந்து வரும் 17ம் தேதி கமல்ஹாசனுக்கு டாக்டர்பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nதிரையுலகில் பல ஆண்டுகளாக கதை, வசனம், தயாரிப்பு, நடிப்பு, இயக்கம் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதைப் பாராட்டியும்,கலைச் சேவையை பாராட்டியும் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக பல்கலைக்கழக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nகுறுக்கே வந்த ஜோதிடம்: சர்ச்சை நாயகியை முதல்வராக்குவாரா ரஜினி\nநீங்கள் இன்னிக்குப் போகக் கூடாத திசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு…\nஇன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்\nபழைய வீட்டை விற்று விட்டார் விஜய்-ஜோதிடர் ஆலோசனையா\nஎனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nஆளே மாறிட்டாரே... - விமர்சித்தவர்களுக்கு செயல்பாடுகளால் பதிலடி கொடுக்கும் சிம்பு\nரீல் ஜோடியுடன் ரியலிலும் நெருக்கம் காட்டும் இயக்குநர்... வாய்ப்புகளை வாரி வழங்கும் ரகசியம்\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/trump-are-you-up-tweets-oscar-host-jimmy-kemmel-044964.html", "date_download": "2018-05-21T11:12:25Z", "digest": "sha1:X7KYYAHP2YIARGB5GMPDFEYSU4YHWWKE", "length": 10569, "nlines": 156, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா?: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர் | Trump, Are you up?: Tweets Oscar host Jimmy Kemmel - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்\nஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவை நடத்திய ஜிம்மி கெம்மல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கிண்டல் செய்து ட்வீட்டியுள்ளார்.\n89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஜிம்மி கெம்மல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nநிகழ்ச்சியை துவங்கியபோதே ஜிம்மி அமெரிக்க அதிபர் டிரம்பை விமர்சித்து பேசினார்.\nஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சி 225க்கும் மேலான நாடுகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அனைத்து நாடுகளும் நம் அமெரிக்காவை வெறுக்கின்றன என்றார் ஜிம்மி.\nஅதிபர் டிரம்புக்கு நன்றி சொல்கிறேன். கடந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் இனவாதம் தலைதூக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டு தற்போது இல்லை டிரம்புக்கு நன்றி என்று ஜிம்மி கிண்டல் செய்துள்ளார்.\nபார்வையாளர்கள் கூட்டத்தில் உள்ளவர்களில் சிலர் மேடைக்கு வந்து பேசுங்கள். நீங்கல் பேசியதை அதிபர் டிரம்ப் காலை 5 மணிக்கு காலைக் கடனை கழிக்கும்போது ட்வீட்டுவார் என்று ஜிம்மி கூற அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.\nஆஸ்கர் விருது விழா துவங்கியதில் இருந்தே டிரம்பை விமர்சித்து வரும் ஜிம்மி ட்விட்டரில், டிரம்ப் கண் விழித்துவிட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வான இந்தியப் படம் இதுதான்\nபாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு\nஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு\nபோங்கயா நீங்களும் உங்க சட்டமும்: டிரம்பை கண்டித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த இயக்குனர்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகாத விசாரணை\nமீண்டும் ஆஸ்கர் ரேஸில் ஏ.ஆர். ரஹ்மான்: மீண்டும் இரண்டு ஆஸ்கர் கிடைக்குமா\n56 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜாக்கி சான்\nஆஸ்கர் ரேஸில் வெற்றிமாறனின் விசாரணை: ரஜினி அன்னைக்கே சொன்னாரு..\nஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை\n2016: ஆஸ்கர் விருதுகள் விழாவில், இந்தியாவை உயர்த்திப் பிடித்த நட்சத்திரங்கள்\n'தமிழகத்தின் வருங்கால முதல்வர் அண்ணன் ஆஸ்கர் டிகாப்ரியோ'... அடங்காத ஆன்லைன் கலாட்டா\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைக்கும் மெரினா நடிகர்... கோபத்தில் இயக்குநர்\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/sekar.html", "date_download": "2018-05-21T11:12:14Z", "digest": "sha1:DM5YD23Y6U6LBWN7FTHUSCVOKGJLHIHO", "length": 11262, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | sekar opts family subject again - Tamil Filmibeat", "raw_content": "\nநடுத்தர வர்க்க குடும்பத்தில் நிலவும் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இயக்குநர் சேகர் இயக்கிய வெற்றிப்படங்களான ஒண்ணா இருக்கக்கத்துக்கணும், பொறந்த வீடு புகுந்த வீடு வரிசையில் அடுத்து வருவது வீட்டோடு மாப்பிள்ளை. திருவள்ளுவர் கலைக்கூடம் தயாரிக்கிறது.\nதன் குழந்தைகளை விட மருமகனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஏற்படும் பிரச்னைகளும் அதனை நகைச்சுவையாக சமாளிக்கும் நளினமுமேபடத்தின் கதையாகும்.\nபடத்தின் கதை நகைச்சுவையாக இருப்பதற்காக நெப்போலியன் - ரோஜா ஜோடியுடன் சார்லி-கோவை சரளா, வையாபுரி-கல்பனா ஜோடிசேர்ந்துள்ளனர்.\nஇவர்கள் தவிர விஜயகுமார், தலைவாசல் விஜய், தியாகு சேர்ந்து நடித்துள்ள இப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மணிவண்ணன் எடிட்டிங், நடனம் லலிதாமணி, சிவசங்கர், சண்டைப் பயிற்சி ஜாகுவார் தங்கம். படத்தை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் துரைராஜ், பார்த்திபன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.\nகுறைந்த பட்ஜெட்டில் படங்கள் தயாரிப்பவரான சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் தயாரித்துள்ள படம் குடும்பம் ஒரு கோயில்.\nசமீபத்தில்தான் அவள் பாவம் என்ற பெயரில் ஒரு லோ பட்ஜெட் படத்தைத் தயாரித்து வெளியிட்டார் ராஜன். அதில் ராஜனின் மகன் பிரபுகாந்த்ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வருகிறார். அதாவது ஒரே நேரத்தில் 2 படங்களைத் தயாரிக்கிறார்.\nமுதல் படம்தான் குடும்பம் ஒரு கோவில். ராம்கி, சுரேஷ், பாபு கணேஷ், விந்தியா, ரித்திகா போன்றோர் நடிக்க சின்ன பட்ஜெட்டிற்குள் குடும்பத்தைநடத்துவதற்கு குடும்பத் தலைவர் படும் கஷ்டங்களைச் சொல்லியுள்ளார் இயக்குநர் பாபு கணேஷ். கதையை கே.ராஜனே எழுதியுள்ளார்.\nகே.ராஜனின் மற்றொரு படம் பார்த்திபன், ரகுமான்,தேவயானி மற்றும் காவேரி நடிக்கும் நினைக்காத நாள் இல்லை.\nஇரண்டு கதாநாயகர்கள் இருந்தாலும் கூட, இப்படத்தில் தயாரிப்பாளர் ராஜனே முக்கிய வேடமேற்று நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவாவின்இசையமைப்பில் பிப்ரவரி மாதத்தில் வெளிவரவிருக்கும் இப்படத்தை இயக்கியிருப்பவர் இயக்குனர் ராஜா. கேமராவுக்கு ரகுநாத ரெட்டியும், சண்டைக்குராம்போ ராஜ்குமாரும் இருக்கிறார்கள்.\nபிப்ரவரியில் படம் ரிலீஸ் என்கிறார்கள். 30 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டிருப்பதாக ராஜன் தெரிவித்துள்ளார்.\nபி.கு.: அவள் பாவம் படத்தின் பெயர் பின்னர் செம்பருத்திப் பூவே என்று மாற்றப்பட்டது. மலையாள வாசம் வீசுவது போலத் தெரிந்ததால், பெயரைமாற்றி விட்டார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார���\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nஒரு சாதாரண காய்ச்சலுக்கு இந்த அக்கப்போரா: ராஜா ராணி அட்ராசிட்டி\n: நித்யா மேனன் பட இயக்குனர்\nநடிகர் கொட்டாச்சியின் மகளா இது - நயன்தாரா படத்தைத் தொடர்ந்து திகில் படத்தில் மானஸ்வி\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nஇறந்த ரசிகருக்காக நடிகர் சிம்பு செய்த காரியம்..வீடியோ\nகாளி செல்ஃபி குல்ஃபி விமர்சனம்-வீடியோ\nஆர்ஜே பாலாஜி கட்சியின் மகளிர் அணித் தலைவி...\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/11/08/warren-buffett-success-story-tamil-009430.html", "date_download": "2018-05-21T10:46:11Z", "digest": "sha1:ACPOJWB6UHCWF3NTORE6EOSINPUQFHIR", "length": 12577, "nlines": 139, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வெற்றி, நேர்மை, விடமுயற்சி ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது தெரியுமா..? | Warren Buffett Success Story in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» வெற்றி, நேர்மை, விடமுயற்சி ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது தெரியுமா..\nவெற்றி, நேர்மை, விடமுயற்சி ஒருவனை எப்படிப்பட்ட மனிதனாக மாற்றுகிறது தெரியுமா..\nஒவ்வொருவருக்கும் ரோல் மாடல் என்று ஒருவர் இருப்பார்கள். இன்றைய தலைமுறையினருக்கு ஸ்டீவ் ஜாப்ஸ், பில் கேட்ஸ், திருபாய் அம்பானி, சிலருக்கு அடால்ப் ஹிட்லர், பெரியார், பாரதியார் என ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்றார் போல் ரோல்மாடல் மாறுபடும்.\nஆனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருப்பவர்கள், பங்குச்சந்தையை அதிக ஆர்வம் கொண்டு கவனிப்பவர்களுக்கு எப்போதும் ஓரே ரோல்மாடல் தான் என்று சொல்லும் அளவிற்கு ஒருவர் தான் வாரன் பபெட்.\nஇவரைப் பற்றிய வரலாறு கதை தான் இந்த வீடியோ.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n80 டாலரை தொடும் கச்சா எண்ணெய்.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் வரை சரிவு..\nமுந்திக்கொண்ட ஏர்டெல்.. ஜியோவிற்குக் கொடுத்த அதிர்ச்சி செய்தி..\nபர்சனல் லோன் வாங்க போரீங்களா முதலில் இதை படித்துவிட்டு முடிவெடுங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://bakthicafe.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-05-21T11:09:36Z", "digest": "sha1:LR7TTF3I3QCWC6AE7CFK3462ICJLNE4D", "length": 6740, "nlines": 37, "source_domain": "bakthicafe.blogspot.com", "title": "பக்தி க·பே: தீன சரண்யாய", "raw_content": "\n இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ\n நமக்கு வேண்டியது அருள். சுவாமி அழகு வடிவமாக இருக்கிறார் என்றால் அந்த அழகே அருள் வடிவம்தான். காருண்யம்தான் லாவண்யம். இரண்டுமே வேறே வேறேயில்லை. சுப்ரமண்ய சுவாமி தீன ஜனங்களுக்கெல்லாம் புகலிடமாக இருப்பவர் - 'தீன சரண்யர்'. எளியவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், பயப்படுகிறவர்கள், தரித்ரர்கள், எல்லாரும் 'தீனர்கள்' என்ற வார்த்தைக்குள் வந்து விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் துக்க நிவ்ருத்தி தரும் புகலாக 'தீன சரண்யர்' இருக்கிறார்.\n-நன்றி: தெய்வத்தின் குரல், ஏழாம் பகுதி, வானதி பதிப்பகம்\nLabels: சுப்ரமணியர், தெய்வத்தின் குரல், மகா பெரியவர்\nமனுஸ்மிருதியில் 'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச' என்று இர...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\nவட நாட்டில் இருந்து அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இ...\nசாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன: ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீரில...\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில...\nஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம் ' பிள்ளையார் சுழி ' என்றுதானே போடுகிற...\nவைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்��டி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதி...\nசென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்த...\nசங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன...\nஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும். ஸ்ரீ அனுமன் முகம் : கிழக்கு நோக்கியத...\nகீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviguru.com/Full-News-View.php?id=3&type=School%20Forms", "date_download": "2018-05-21T10:42:05Z", "digest": "sha1:M2O2GBBHZ6KXFBLATXJV5CH6MFOEO7JU", "length": 4221, "nlines": 93, "source_domain": "kalviguru.com", "title": "மேனிலை செய்முறைத்தேர்வுகளுக்கான படிவங்களின் தொகுப்பு", "raw_content": "\nமேல்நிலை செய்முறை தேர்வு படிவங்கள்\nமேனிலை செய்முறைத்தேர்வுகளுக்கான படிவங்களின் தொகுப்பு\nகீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nInput Sheet ல் உமது பள்ளி எண் மற்றும் பள்ளியின் பெயரை உள்ளிடவும். ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளிடுவதை தவிர்க்கவும். தேவைப்படும் இடங்களில் சிறுசிறு மாற்றங்களைச் செய்துகொள்ளவும். அனைத்தும் vanavil avvaiyar fontல் தயார் செய்யப்பட்டுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 1.75 இலட்சம் மாணவர்கள் ஒன்று திரண்டு தமிழ் புத்தகம் வாசித்து உலக சாதனை\nஆதார் எண் இணைப்பு காலக்கெடு காலவரையின்றி நீட்டிப்பு\nநூலகமாக மாறியது சலூன்: படிக்காத மேதையின் சாதனை\nநீட் தேர்வு பதிவுக்கு மார்ச் 12 வரை அவகாசம்\nநீட் தேர்வுக்கு ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமார்ச் 15-இல் தமிழக பட்ஜெட்\nWhatsApp & TeleGram ல் உங்கள் கருத்துக்களை கல்விகுரு இணையதளத்தில் பகிர 9952351588 என்ற எண்ணிற்கு தங்கள் கருத்துக்கள் மற்றும் செய்திகளை அனுப்பவும்\nகாமராசரின் அரிய புகைப்படங்கள் |\nசுழன்றும் ஏர் பின்னது உலகம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mkannadi.blogspot.com/2006/01/blog-post.html", "date_download": "2018-05-21T11:00:20Z", "digest": "sha1:E3D3T4QVLSYEO6L7M76IEMA4NNJPJ5M6", "length": 5714, "nlines": 81, "source_domain": "mkannadi.blogspot.com", "title": "மூக்குக்கண்ணாடி: சென்னை புத்தக கண்காட்சி.", "raw_content": "\nமூன்று நிகழ்ச்சிகளும் ஒரு ஹைக்கூவும் (அ) இதுவா ஹைக...\nநாங்க நாலு பேர். ஹைதராபாத்ல எங்களுக்கு பயமே கிடையா...\nஎன்ன சொல்லி என்னை சொல்ல... காதல் என்னை கையால் தள்ள...\nஒரு திருவிழா போலவே நடக்கும் இந்த் கண்காட்சிக்கு வருடம் தவறாமல் வந்து காணிக்கை செலுத்தி போகும் அனெகரில் நானும் ஒருவன்.\nசொந்த சம்பாதியத்தில் புத்தகங்களை வாங்க ஆரம்பித்த பிறகு நான் வரமுடியாமல் இருக்கும் முதல் புத்தக கண்காட்சி :( அந்த குறையை பெரியதாக்க இந்த கண்காட்சியில் என்னென்னமொ சண்டையெல்லாம் நடக்குதாமே\nஅதைவிட ஒரு முக்கியமான காரணமும் இருக்கு. ஏன் வாழ்க்கையில முதல் முறையா என் பெயர்/கதை அச்சில் வரபோகுது...ஆனா அதை பார்க்க நானில்லை..என்ன எப்படின்னு கேக்கறவுங்க இங்கே போங்க.\nஒப்புக்கிறேன் என்னை விட ரொம்ப நல்லா எழுதுறவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க ஆனாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன்' இல்லயா\nகண்ணாடி போட்டு பாத்தவங்க சொன்னது : 9 (show/hide)\nநந்தன் பாராட்டுகள். இன்னும் உங்கள் எழுத்துகள் நிறைய அச்சில் வர வாழ்த்துகள்.\nமன்னிக்கவும். முந்தைய பின்னூட்டம் என்னுடையது.\nவாழ்த்திய எல்லாருக்கும் என் நன்றி. ரம்ஸ் வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.\nஇந்த உலகத்தை என்னோட கண்ணாடி வழியா பார்க்க வாங்க. சில சமயம் கூளிங் கிளாஸ், சில சமயம் ரீடிங் கிளாஸ், சில நேரம் தாத்தவோட சோடாபுட்டி, சில நேரம் திருவிழா ப்ளாஸ்டிக் கண்ணாடின்னு ஒரு கலவையான பதிவு\nபிறந்து வளர்ந்தது சென்னை. 2 வருடம் ஹைதராபாதில் மாட்லாடி'விட்டு இப்போழுது அமெரிக்காவில்...\nசாப்ட்வேர்- தொழில். சினிமா, புத்தகம்,எழுத்து - ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2013/08/blog-post_9.html", "date_download": "2018-05-21T10:50:04Z", "digest": "sha1:DQLABWBN7F4YQFDFZHKSHXZHSVUCZNOM", "length": 5157, "nlines": 135, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.", "raw_content": "\nநான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.\nநான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.\nஇவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை .\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெரியார் தாசன் மறைவு - ஆழ்ந்த இரங்கல் ... ;-\n\" கஜல் \" ஓர் அறிமுகம்.\nநான் வணங்கும் தெய்வங்கள் மூன்று.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=53&p=1229&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-05-21T11:11:11Z", "digest": "sha1:OJ7WC65H7C7YJUCXCY5XKWQU6VKPPFZG", "length": 100627, "nlines": 793, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇன்றைய நாள் ஜனவரி 23.... - Page 6 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇன்றைய நாள் ஜனவரி 23....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nRe: இன்றைய நாள் ஜனவரி 17....\nஜனவரி 15 (January 15) கிரிகோரியன் ஆண்டின் 15ஆம் ��ாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 350 (நெட்டாண்டுகளில் 351) நாட்கள் உள்ளன. திருவள்ளுவர் ஆண்டு தொடக்கம்.\n69 - ரோமின் ஆட்சியை ஓத்தோ கைப்பற்றித் தன்னை மன்னனாக அறிவித்தான். எனினும் மூன்று மாதங்களில் அவன் தற்கொலை செய்து கொண்டான்.\n1559 - முதலாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடி சூடினாள்.\n1582 - லிவோனியா மற்றும் எஸ்தோனியாவை ரஷ்யா போலந்திடம் கையளித்தது.\n1609 - உலகின் ஆரம்பகால செய்திப்பத்திரிகைகளில் ஒன்றான Avisa Relation oder Zeitung, ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.\n1759 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.\n1777 - அமெரிக்கப் புரட்சிப் போர்: வெர்மொண்ட் விடுதலையை அறிவித்தது.\n1799 - இலங்கையில் அடிமைகள் கொண்டுவரப்படுவது முற்றாகத் தடை செய்யப்பட்டது.\n1892 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்து விளையாட்டு விதிகளை உருவாக்கினார்.\n1908 - யாழ்ப்பாணத்துக்கும் காரைநகருக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவை (ferry) ஆரம்பிக்கப்பட்டது.\n1915 - மலாவியில் வெள்ளையினக் குடியேற்றத்தை எதிர்த்து யோன் சிலம்புவே தலைமையில் இடம்பெற்ற கிளர்ச்சியில் மூன்று வெள்ளையினத்தவர்கள் கொல்லப்பட்டனர்.\n1919 - மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப் பெருக்கினால் 21 பேர் கொல்லப்பட்டனர்.\n1919 - ஜெர்மனியின் இரு சோசலிஸ்டுகளான ரோசா லக்சம்பேர்க், மற்றும் கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் துணை இராணுவக்குழுவினரால் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\n1936 - முற்றிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட கட்டடம் ஒகைய்யோவில் கட்டப்பட்டது.\n1943 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் பசிபிக் பெருங்கடல் தீவான குவாடல்கனாலில் இருந்து விரட்டப்பட்டனர்.\n1943 - பென்டகன் திறக்கப்பட்டது.\n1944 - ஆர்ஜெண்டீனாவில் சான் ஜுவான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\n1966 - நைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அபூபக்கர் டஃபாவா பாலேவா என்பவாரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.\n1969 - சோயூஸ் 5 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் விண்ணுக்கு ஏவியது.\n1970 - நைஜீரியாவிடம் இருந்து 32-மாத விடுதலைப் போரின் பின்னர் பயாஃப்ரா சரணடைந்தது.\n1970 - முவாம்மர் அல்-கடாபி லிபியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1975 - போர்த்துக்கல் அங்கோலாவுக்கு விடுதலை வழங்கியது.\n1973 - வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் மீதான தாக்குதல்களை இடை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.\n1977 - சுவீடனில் இடம்பெற்ற விமான விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டனர்.\n2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.\n2005 - ஈசாவின் ஸ்மார்ட்-1 என்ற லூனார் விண்கலம் சந்திரனில் கல்சியம், அலுமீனியம், சிலிக்கன் மற்றும் இரும்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்தது.\n2005 - செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் செல்லினம் என்ற மென்பொருள் மலேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n2007 - சதாம் உசேனின் சகோதரர் பர்சான் இப்ராகிம், மற்றும் ஈராக்கின் முன்னாள் பிரதம நீதியரசர் அவாத் ஹமீட் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.\n1622 - மொலியர், பிரெஞ்சு நாடகாசிரியர், நடிகர் (இ. 1673)\n1866 - நேத்தன் சோடர்புளொம், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1931)\n1895 - ஆர்ட்டூரி வேர்ட்டானென், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)\n1908 - எட்வர்ட் டெல்லர், ஹங்கேரியில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர், ஹைட்ரஜன் குண்டின் தந்தை (இ. 2003)\n1916 - இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1998)\n1923 - ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (இ. 1978)\n1926 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்திய ஒலிம்பிக் வீரர் (இ. 1984)\n1929 - மார்ட்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)\n1956 - மாயாவதி குமாரி, இந்திய அரசியல்வாதி\n1919 - ரோசா லக்சம்பேர்க், ஜெர்மனிய சோசலிசவாதி (பி. 1870)\n1981 - தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (பி. 1902)\n1988 - ஷோன் மாக்பிரைட், நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் குடியரசு இராணுவத் தலைவர் (பி. 1904)\n1998 - குல்சாரிலால் நந்தா, 2வது இந்தியப் பிரதமர், (பி. 1898)\n2008 - கே. எம். ஆதிமூலம், தமிழக ஓவியர் (பி. 1938)\nமலாவி - யோன் சிலம்புவே நாள்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 17....\nஜனவரி 16 (January 16) கிரிகோரியன் ஆண்டின் 16ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 349 (நெட்டாண்டுகளில் 350) நாட்கள் உள்ளன.\n1547 - நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.\n1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.\n1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.\n1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.\n1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.\n1777 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.\n1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.\n1864 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.\n1909 - ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.\n1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.\n1956 - எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.\n1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.\n1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.\n1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\n1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.\n2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.\n2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.\n2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.\n2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.\n1929 - எஸ். ஜே. தம்பையா, மானிடவியல் ஆய்வாளர், பல்சான் பரிசு பெற்றவர்\n1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)\n1711 - யோசப் வாஸ் அடிகள், கோவாவில் பிறந்து இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த குருவானவர் (பி. 1651)\n1967 - ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)\n1993 - கேணல் கிட்டு (சதாசிவம் கிருஷ்ணகுமார்), விடுதலைப் புலிகளின் மத்தியகுழு உறுப்பினரும், தளபதியும் (பி. 1961)\nஇந்த உலகத்���ை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 17....\nஜனவரி 17 (January 17) கிரிகோரியன் ஆண்டின் 17ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 348 (நெட்டாண்டுகளில் 349) நாட்கள் உள்ளன.\n1377 - பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.\n1524 - இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.\n1595 - பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.\n1648 - இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.\n1773 - கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.\n1819 - சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.\n1852 - ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.\n1893 - ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட்டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1899 - பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.\n1917 - கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.\n1928 - லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.\n1945 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.\n1945 - சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.\n1946 - ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.\n1951 - சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.\n1961 - கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1973 - பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.\n1991 - வளைகுடாப் போர் ஆரம்பித்தது.\n1995 - ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.\n1998 - ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.\n1706 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் ���ண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)\n1911 - ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)\n1917 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987)\n1942 - முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்\n1977 - என். சொக்கன், தமிழக எழுத்தாளர்\n1982 - டுவேன் வேட், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1961 - பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)\n2002 - கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)\n2007 - ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)\n2008 - பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)\n2009 - கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)\n2010 - ஜோதிபாசு, இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் நீண்டநாள் முதல்வராக இருந்தவர் (பி. 1914)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 18....\nஜனவரி 18 (January 18) கிரிகோரியன் ஆண்டின் 18ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 347 (நெட்டாண்டுகளில் 348) நாட்கள் உள்ளன.\n350 - ஜெனரல் மக்னென்டியஸ் ரோமப் பேரரசன் கொன்ஸ்டன்சை அகற்றி தன்னை மன்னனாக அறிவித்தான்.\n1520 - அசுண்டே ஆற்றுக்கருகில் இடம்பெற்ற போரில் டென்மார்க் மற்றும் நோர்வேயின் இரண்டாம் கிறிஸ்டியன் சுவீடனை வென்றான்.\n1535 - லீமா நகரம் நிறுவப்பட்டது.\n1591 - சியாம் மன்னன் நரெசுவான் பர்மாவின் இளவரசன் மின்சிட் சிராவுடன் மோதி அவனைக் கொன்றான்.\n1670 - ஹென்றி மோர்கன் பனாமாவைக் கைப்பற்றினான்.\n1701 - பிரஷ்யாவின் மன்னானாக முதலாம் பிரெடெரிக் முடி சூடினான்.\n1778 - ஹவாய் தீவுகளைக் கண்டறிந்த முதலாவது ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக். இதற்கு சான்ட்விச் தீவுகள் எனப் பெயரிட்டான்.\n1788 - இங்கிலாந்தில் இருந்து 736 கைதிகளைக் கொண்ட முதலாவது தொகுதி ஆஸ்திரேலியாவின் பொட்டனி விரிகுடாவைச் சென்றடைந்தது.\n1824 - இலங்கையின் ஆளுநராக சேர் எட்வர்ட் பார்ன்ஸ் நியமிக்கப்பட்டார்.\n1871 - வடக்கு ஜெர்மனி கூட்டமைப்பு மற்றும் தெற்கு ஜெர்மன் மாநிலங்கள் ஆகியன ஜெர்மன் பேரரசு என்ற பெயரில் இணைந்தன. முதலாம் வில்ஹெல்ம் அதன் முதலாவது மன்னனான்.\n1896 - எக்ஸ்றே இயந்திரம் முதற் தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.\n1911 - யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்ப��்டிருந்த USS பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானத் இதுவாகும்.\n1919 - முதலாம் உலகப் போர்: பாரிஸ் அமைதி உச்சி மாநாடு பிரான்சில் வேர்சாயி நகரில் ஆரம்பமானது.\n1929 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.\n1944 - இரண்டாம் உலகப் போர்: மூன்று ஆண்டுகளாக நாசிகளால் முற்றுகையிடப்பட்டிருந்த லெனின்கிராட் நகரை சோவியத் படைகள் மீட்டெடுத்தன.\n1960 - கொங்கோவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கிய வட்டமேசை மாநாடு பெல்ஜியத்தில் நடைபெற்றது.\n1969 - ஐக்கிய அமெரிக்காவின் விமானம் ஒன்று சாண்டா மொனிக்கா விரிகுடாவில் வீழ்ந்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர்.\n1977 - அவுஸ்திரேலியாவின் சிட்னியின் புறநகர்ப் பகுதியான கிரான்வில் என்ற இடத்தில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதன் மேல் சென்று கொண்டிருந்த தொடருந்து கீழே வீழ்ந்ததில் 83 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 - 17,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் தெற்கு பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டன.\n1997 - போர்ஜ் அவுஸ்லாண்ட் என்பவர் அண்டார்க்டிக்காவை துணை எதுவுமின்றி முதன் முதலில் கடந்து சாதனை படைத்தார்.\n2002 - சியேரா லியோனியில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.\n2003 - கன்பராவில் இடம்பெற்ற காட்டுத்தீயில் 4 பேர் கொல்லப்பட்டு 500 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தன.\n2007 - மேற்கு ஐரோப்பாவின் 20 நாடுகளில் தாக்கிய கிரில் சூறாவளியினால் ஐக்கிய இராச்சியத்தில் 14 பேர், மற்றும் ஜெர்மனியில் 13 பேருமாக மொத்தம் 44 பேர் கொல்லப்பட்டனர்.\n1854 - சுன்னாகம் குமாரசாமிப்புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1922)\n1921 - நாம்பு ஓச்சிரோ, இயற்பியல் அறிஞர்\n1937 - ஜோன் ஹியூம், நோபல் பரிசு பெற்றவர்.\n1955 - எரிக் சொல்ஹெய்ம், நோர்வே அமைச்சர்\n1862 - ஜான் டைலர், ஐக்கிய அமெரிக்காவின் 10வது குடியரசுத் தலைவர் (பி. 1790)\n1873 - எட்வர்ட் பல்வர்-லிட்டன், ஆங்கில எழுத்தாளர் (பி. 1803)\n1936 - றூடியார்ட் கிப்லிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1865)\n1963 - ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)\n1995 - அடொல்ஃப் பியூட்டெனண்ட், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர் (பி. 1903)\n1996 - என். டி. ராமராவ், தெலுங்கு திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1923)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகை���ட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 19....\nஜனவரி 19 (January 19) கிரிகோரியன் ஆண்டின் 19ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன.\n1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியிற்கு ரொவ்வென் சரணடைந்தது.\n1511 – மிரான்டோலா பிரெஞ்சிற்கு சரணடைந்தார்.\n1764 – ஜான் வில்க்ஸ் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\n1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.\n1806 – நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.\n1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.\n1829 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் பவுஸ்ட் பகுதி 1 பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.\n1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.\n1853 – ஜூசெப்பே வேர்டியின் ஆப்பெரா இல் ட்ரவடோர் ரோமில் பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.\n1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை பெற்றது.\n1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.\n1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.\n1917 – லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.\n1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேறுவதிற்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியது.\n1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.\n1937 – ஹோவார்ட் ஹியூஸ் லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.\n1949 – கூபா இசுரேலை கண்டுகொண்டது.\n1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.\n1983 – நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.\n1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.\n1993 - வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.\n1993 - ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.\n1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.\n2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.\n2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.\n2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.\n1736 - ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)\n1807 - ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)\n1809 - எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)\n1839 - பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)\n1912 - லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)\n1933 - சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)\n1948 - வானம்பாடி யோகராஜ், ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 1999)\n1905 - தேவேந்திரநாத் தாகூர், இந்தியப் பகுத்தறிவாளர் (பி. 1817)\n1990 - ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 20....\nஜனவரி 20 (January 20) கிரிகோரியன் ஆண்டின் 20ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 345 (நெட்டாண்டுகளில் 346) நாட்கள் உள்ளன.\n1265 - இங்கிலாந்து நாடாளுமன்றம் தனது முதலாவது கூட்டத்தை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடத்தியது.\n1523 - இரண்டாம் கிறிஸ்டியான் டென்மார்க், நோர்வேயின் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டான்.\n1649 - இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கெதிராக தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைகள் ஆரம்பமாயின.\n1783 - பெரிய பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியன புரட்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அமைதி உடன்பாட்டில் கைச்சாத்திட்டன.\n1788 - இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு வந்த முதல் தொகுதி கப்பல்களின் மூன்றாவது கப்பல் நியூ சவுத் வேல்சின் பொட்டனி விரிகுடாவை அடைந்தன.\n1795 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.\n1839 - யூங்கே என்ற இடத்தில் பெரு மற்றும் பொலீவியா கூட்டுப் படைகளுடன் இடம்பெற்ற சமரில் சிலி வெற்றி பெற்றது.\n1841 - ஹாங்காங் தீவு பிரித்தானியாவினால் கைப்பற்றப்பட்டது.\n1887 - பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாகப் பாவிப்பதற்கு அமெரிக்க செனட் அனுமதியளித்தது.\n1892 - முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்ட விளையாட்டு மசாசுசெட்சில் இடம்பெற்றது.\n1906 - வாரன்ஸ் சர்க்கஸ் (Warren's Circus) யாழ்ப்பாணம் வந்திறங்கியது. இதுவே யாழ்ப்பாணம் கண்ட முதலாவது சர்க்கஸ் ஆகும்.\n1913 - யாழ்ப்பாணம், உடுவிலில் இராமநாதன் பெண்கள் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.\n1936 - எட்டாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சிய மன்னனாக முடிசூடினார்.\n1929 - வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு-நீளத் திரைப்படம் In Old Arizona திரையிடப்பட்டது.\n1944 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ரோயல் வான்படையினர் பேர்லின் மீது 2,300 தொன் குண்டுகளை வீசினர்.\n1945 - ஹங்கேரி இரண்டாம் உலகப் போரில் தனது பங்கை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.\n1947 - கொலை முயற்சி ஒன்றிலிருந்து மகாத்மா காந்தி உயிர் தப்பினார்.\n1969 - முதலாவது துடிமீன் கிராப் விண்மீன் தொகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.\n1981 - ரொனால்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவராகி 20 நிமிடங்களில் ஈரான் தான் 444 நாட்களாகப் பிடித்து வைத்திருந்த 52 அமெரிக்க பணயக் கைதிகளையும் விடுவித்தது.\n1990 - அசர்பைஜானிய விடுதலைக்கு ஆதரவான போராட்டம் சோவியத் இராணுவத்தினரால் நசுக்கப்பட்டது.\n1991 - சூடான் அரசு நாடெங்கும் இஸ்லாமியச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதில் நாட்டின் வடக்குப் பகுதி முஸ்லிம்களுக்கும் தெற்கில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் மேலும் தீவிரமடைந்தது.\n1992 - பிரான்சில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 85 பேர் கொல்லப்பட்டனர்.\n2001 - பிலிப்பீன்சில் இடம்பெற்ற புரட்சியில் தலைவர் ஜோசப் எஸ்ட்ராடா பதவியகற்றப்பட்டு குளோரியா மக்கபாகல்-அறாயோ தலைவரானார்.\n1873 - ஜொஹன்னஸ் வில்ஹெம் ஜென்சென், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1950)\n1920 - பெடெரிக்கோ ஃபெலினி, இத்தாலியத் திரைப்பட இயக்குனர் (இ. 1993)\n1930 - எட்வின் ஆல்ட்ரின், அமெரிக்க விண்வெளி வீரர்\n1931 - டேவிட் லீ, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்\n1956 - பில் மேகர், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர்\n1838 - ஒசியோலா, அமெரிக்க தொல்குடி போர்த் தலைவன் (பி. 1804)\n1936 - ஐந்தாம் ஜார்ஜ், இங்கிலாந்தின் மன்னன் (பி. 1865)\n1987 - பெரியசாமி தூரன், கருநாடக இசை வல்லுனர் (பி. 1908)\nஅமெரிக்க அதிபர்கள் பதவியேற்கும் நாள் (1937 இலிருந்து)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 23....\nஜனவரி 21 (January 21) கிரிகோரியன் ஆண்டின் 21ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 344 (நெட்டாண்டுகளில் 345) நாட்கள் உள்ளன.\n1643 - ஏபல் டாஸ்மான் தொங்காவில் இறங்கிய முதல் ஐரோப்பியர் ஆனார்.\n1793 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.\n1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.\n1924 - சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் இறந்தார்.\n1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.\n1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.\n1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.\n1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.\n1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.\n2004 - நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட ஸ்பிரிட் தளவுளவியின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. எனினும் இது பூமியில் தன்னியக்க முறையில் திருத்தப்பட்டு பெப்ரவரி 6 இல் தொடர்புகள் மீண்டும் பெறப்பட்டன.\n2008 - அலாஸ்காவின��� இயாக் மொழி பேசும் கடைசி பழங்குடி இறந்தார்.\n2009 - செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்ட தினம்.\n1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000)\n1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர்.\n1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1793 - பிரான்சின் பதினாறாம் லூயி (பி. 1754)\n1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870)\n1926 - கேமிலோ கொல்கி, இத்தாலிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1843)\n1945 - ராஷ் பிஹாரி போஸ், இந்திய செயல்முறையாளர் (பி. 1886)\n1950 - ஜார்ஜ் ஆர்வெல், இந்திய-ஆங்கிஏய எழுத்தாளர் (பி. 1903)\n1989 - பில்லி டிப்டன், அமெரிக்க பியானோ வல்லுனர் (பி. 1914)\n1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர்\n2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜனவரி 23....\nஜனவரி 22 (January 22) கிரிகோரியன் ஆண்டின் 22ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 343 (நெட்டாண்டுகளில் 344) நாட்கள் உள்ளன.\n1506 - 150 சுவிஸ் பாதுகாப்புப் படைகளைக்கொண்ட முதற் தொகுதி வத்திக்கானை அடைந்தது.\n1798 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.\n1840 - பிரித்தானிய குடியேற்றவாதிகள் நியூசிலாந்தை அடைந்தனர்.\n1863 - ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போலந்து, லித்துவேனியா, பெலரஸ் ஆகிய நாடுகளில் கிளர்ச்சி வெடித்தது.\n1879 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசண்டல்வானாவில் வைத்து பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்தனர்.\n1889 - கொலம்பியா கிராமபோன் வாஷிங்டனில் அமைக்கப்பட்டது.\n1899 - ஆறு ஆஸ்திரேலிய காலனிகளின் தலைவர்கள் கூட்டமைப்பு பற்றி விவாதிக்க மெல்பேர்னில் கூடினர்.\n1901 - 64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த விக்டோரியா மகாராணி தனது 81வது அகவையில் காலமானதை அடுத்து அவரது மூத்த மகன் ஏழாம் எட்வேர்ட் பிரித்தானியாவின் மன்னரானார்.\n1905 - சென் பீட்டர்ஸ்பேர்க்கில் சார் மன்னருக்கெதிராக தொழிலாளர்களின் எழுச்சி முறியடிக்கப்பட்டது.\n1906 - பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவில் வலென்சியா என்ற பயணிகள் கப்பல் பாறைகளுடன் மோதியதில் 130 பேர் கொல்லப்பட்டனர்.\n1927 - உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைப்பெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து ல���க் கால்பந்து போட்டி ஒலிபரப்பாகியது\n1941 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லிபியாவின் டோப்ருக் நகரை நாசிப் படைகளிடம் இருந்து கைப்பற்றியது.\n1942 - இரண்டாம் உலகப் போர்: சிங்கப்பூர் செண்பக விநாயகர் கோயில் ஜப்பானியரின் குண்டுவீச்சினால் பெரும் சேதமுற்றது.\n1952 - உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் (BOACயின் Comet) சேவைக்கு விடப்பட்டது.\n1957 - சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது.\n1964 - கென்னத் கவுண்டா வட றொடீசியாவின் முதலாவது அதிபரானார்.\n1973 - நைஜீரியாவின் கானோ விமானநிலையத்தில் போயிங் விமானம் ஒன்று வீழ்ந்து வெடித்ததில் 176 பேர் கொல்லப்பட்டனர்.\n1980 - நோபல் பரிசு பெற்ற சோவியத் இயற்பியலாளர் அந்திரே சாகரொவ் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.\n1984 - ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.\n1992 - சாயீரின் தேசிய வானொலி நிலையத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அரசை பதவி விலகும்படி அறிவித்தனர்.\n1999 - இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மதப் போதகர் கிரஹாம் ஸ்டைன்ஸ் என்பவரும் அவரது இரு மகன்களும் இந்துத் தீவிரவாதிகளால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.\n2003 - பயனியர் 10 விண்கலத்துடன் கடைசித் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.\n2004 - ஆர்க்குட் தொடங்கப்பட்டது.\n1561 - பிரான்சிஸ் பேக்கன், ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1626)\n1788 - ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கில-ஸ்கொட்டியக் கவிஞர் (இ. 1824)\n1869 - கிரிகோரி ரஸ்புடின், உருசிய மதகுரு (இ. 1916)\n1891 - அண்டோனியோ கிராம்ஷி, இத்தாலிய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1937)\n1906 - ராபர்ட் ஈ. ஓவார்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1936)\n1909 - ஊ தாண்ட், ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலாளர் (இ. 1974)\n1922 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)\n1988 - கிரெக் ஓடென், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1666 - ஷாஜகான், முகலாலயப் பேரரசர் (பி. 1592)\n1901 - விக்டோரியா மகாராணி, ஐக்கிய இராச்சியம் (பி. 1819)\n1922 - பதினைந்தாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 1854)\n1947 - சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் பன்மொழிப் புலவர் (பி. 1875)\n1978 - ஹெர்பட் சட்கிளிஃப், ஆங்கிலேயத் துடுப்பாளர் (பி. 1894)\n2005 - வேந்தனார் இளங்கோ, ஆஸ்திரேலியத் தமிழறிஞர்\n2008 - ஹீத் லெட்ஜர், ஹாலிவுட் நடிகர் (பி. 1979)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: இன்றைய நாள் ஜ���வரி 23....\n: ஜனவரி 23 (January 23) கிரிகோரியன் ஆண்டின் 23ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 342 (நெட்டாண்டுகளில் 343) நாட்கள் உள்ளன.\n1368 - சூ யுவான்ஷாங் சீனாவின் பேரரசனாக முடிசூடினான். இவனது மிங் பரம்பரை 3 நூற்றாண்டுகள் சீனாவை ஆண்டது.\n1556 - சீனாவின் சாங்சி மாநில நிலநடுக்கத்தில் 830,000 வரையானோர் இறந்தனர். உலக வரலாற்றில் மிக அதிகமானோர் கொல்லப்பட்ட நிலநடுக்கம் இதுவாகும்.\n1570 - ஸ்கொட்லாந்தில் உள்நாட்டுப் போர் வெடித்தது.\n1639 - பெருவைச் சேர்ந்த யூதக் கவிஞர் பிரான்சிஸ்கோ மல்டொனால்டோ டி சில்வா எரியூட்டிக் கொல்லப்பட்டார்.\n1719 - புனித ரோம் பேரரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது.\n1789 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்கக் கல்லூரியான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.\n1793 - ரஷ்யாவும் பிரஷ்யாவும் போலந்தைப் பிரித்தனர்.\n1833 - போக்லாந்து தீவுகளை பிரித்தானியா மீண்டும் கைப்பற்றிக் கொண்டது.\n1870 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1874 - விக்டோரியா மகாராணியின் மகன் எடின்பரோ கோமகன் அல்பிரட் ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டரின் ஒரே மகளான மரீயா அலெக்சாந்திரொவ்னாவை திருமணம் புரிந்தார்.\n1924 - விளாடிமிர் லெனின் ஜனவரி 21 இல் இறந்ததாக சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\n1937 - லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையில் ஜோசப் ஸ்டாலின் அரசைக் கவிழ்க்க முயன்றதாக 17 கம்யூனிஸ்டுகளின் மீது மாஸ்கோவில் விசாரணைகள் ஆரம்பமாயின.\n1943 - இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் தலைநகர் திரிப்பொலியை நாசிகளிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.\n1943 - இரண்டாம் உலகப் போர்: ஆஸ்திரேலிய, மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் பப்புவாவில் யப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர். இது பசிபிக் போரில் யப்பானியரின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.\n1950 - இஸ்ரேலின் சட்டசபை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது.\n1957 - சென்னை மாநிலத்தில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.\n1973 - வியட்நாமில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ரிச்சார்ட் நிக்சன் அறிவித்தார்.\n1996 - ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.\n1998 - யாழ்ப்பாணம், புங்குடுதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி துணை இராணுவக்குழுவின் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டதில் அம்முகாமில் இருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.\n2002 - அமெரிக்க ஊடகவியலாளர் டானியல் பேர்ள் கராச்சியில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் கொலை செய்யப்பட்டார்.\n2005 - திருச்சி ஸ்ரீரங்கத்தில் கல்யாண மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் மணமகன் உள்பட 62 பேர் கொல்லப்பட்டனர்.\n1876 - ஒட்டோ டியெல்ஸ், நோபல் பரிசு பெற்ற ஜேர்மனியர் (இ. 1954)\n1897 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)\n1907 - ஹிடெக்கி யுக்காவா, நோபல் பரிசு பெற்ற யப்பானியர் (இ. 1981)\n1915 - ஆர்தர் லூயிஸ், நோபல் பரிசு பெற்ற பிரித்தானியர் (இ. 1991)\n1918 - கேர்ட்ரூட் எலியன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (இ. 1999)\n1929 - ஜோன் போல்யானி, நோபல் பரிசு பெற்ற கனடியர்\n1930 - டெரெக் வால்கொட், நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்\n1944 - எட்வர்ட் மண்ச், நோர்வே நாட்டைச் சேர்ந்த ஓவியர் (பி. 1863)\n1989 - சல்வடோர் டாலி, ஸ்பானிய ஓவியர் (பி. 1904)\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்ப���்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்பு��ல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samaiyalattakaasam.blogspot.com/2013_06_01_archive.html", "date_download": "2018-05-21T11:03:41Z", "digest": "sha1:WQFXY5CEGVCWI3ZUN4PPFWXCR74XBO6C", "length": 33853, "nlines": 750, "source_domain": "samaiyalattakaasam.blogspot.com", "title": "June 2013 :: சமையல் அட்டகாசங்கள்", "raw_content": "\nஇஸ்லாமிய இல்ல பாரம்பரிய சமையலும் அதன் வழி என் அட்டகாசங்களும். சமையல்,துஆ, தையற்கலை, குழந்தை வளர்ப்பு, பயனுள்ள வீட்டு குறிப்புகள், அனுபவம் எல்லாம் இப்போ ஒரே இடத்தில். https://www.youtube.com/channel/UC8LXGZgIE8u8GQz4xPuoexw\nகுழந்தை வளர்பும் உணவு முறைகளும்\nகர்பிணி பெண்களுக்கு , பிள்ளை பெற்றவர்களுக்கு\nலஸ்ஸி, ரோஸ் மில்க் லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி - Lassi ,Rose Milk Lassi,Pineapple Lassi\nவெயில்காலத்துக்கு ஏற்ற மிக அருமையான வயிற்றுக்கு இதமான குளு குளு ஜூஸ் என்றால் லஸ்ஸி தான்.\nலஸ்ஸி நான் ஸ்கூல் போகும் வழியில் ஒரு அம்மா வீட்டு வாசலில் லஸ்ஸி செய்யும் மோட்டார் மத்துடன் கடைந்து விற்பார்கள்.\nஅந்த பக்கமாக போகும் யாருமே ஒரு டம்ளர் வாங்கி குடிக்காமல் செல்ல மாட்டார்கள் அவ்வளவு ருசி.\nஃப்ரஷாக தானே வீட்டில் தயிர் தயாரித்து, ரொம்ப சுத்தமாக செய்வார்கள்.\nநாங்க எல்லாரும் ஸ்கூல் போனதும் அம்மா, பெரிமா சித்தி எல்லாரும் மார்கெட்க்கு மீன் வாங்க செல்வார்கள். வெயிலில் களைத்து மீன் வாங்கி வரும் போது வழியில் அவர்கள் இந்த லஸ்ஸியை வாங்கி குடித்து விட்டு தான் வருவார்கள்.நாங்கள் மாலை வரும் போது சுட சுட மீன் குழம்பு ரெடியாக இருக்கும்.\nநானும் என் தங்கையும் கடைக்கு சாமான்கள் வாங்க செல்லும் போது சில நேரம் வாங்கி குடிப்போம்.\nஅப்ப அவங்க லஸ்ஸி கடைவதை போது நின்று பார்த்தது தான். ஒவ்வொரு கோடையிலும் கண்டிப்பாக அந்த அம்மாசெய்தது போல் ஸ்பெஷல் லஸ்ஸி செய்வேன்.\nஇதென்ன பெரிய விஷியமா தயிரை அடித்தால் லஸ்ஸி வரபோகுது என்று தானே நினைக்கிறீர்கள்.\nநீங்கள் கேட்பது சரி தான் , ஆனால் இந்த லஸ்ஸியின் சுவைக்கு முக்கியமான தேவை பால் ஏடு.பால் ஏடு சேர்த்து தயாரித்தால் சுவை கூடுதல்,\nகெட்டி தயிருடன், சர்க்கரை, சிறிது பால், பால் ஏடு , ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கனும். அப்படியே ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் ஊற்றி குடித்தால் ஆகா அமிர்தம்.....\nவயிற்று வலி அல்சர் மற்றும் வயிற்று புண் எல்லாத்துக்கும் அருமருந்து லஸ்ஸி...\nரோஸ் எசன்ஸ் (அ) ரூ ஆப்ஷா\nகெட்டி தயிர் - 200 மில்லி\nபைனாப்பிள் துண்டுகள் - கால் கப்\nபைனாப்பிள் எசன்ஸ் - 2 துளி\nசர்க்கரை - 2 மேசை கரண்டி (தேவைக்கு)\nஐஸ் கட்டிகள் - 5 (பொடித்தது)\nஐஸ் வாட்டர் - தேவைப்பட்டால்\nவிப்பிங் கிரீம் - கால் கப்\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லுன்னு குடிக்கவும்.\nபிரியாணி செய்தால் தொட்டுக்க தயிர் பச்சடி செய்வோம் ஹனீஃப் சாப்பிட மாட்டான் அவனுக்காக ஒரு டம்ளர் லஸ்ஸி செய்து வைத்து விடுவேன்.\nஇது போல் நீங்க விரும்பும் என்ன பழம் வேண்டுமானாலும் சேர்த்து லஸ்ஸி செய்யலாம்.\nகோடை காலத்துக்கு ஏற்ற குளு குளு பானம் .\nLabels: இனிப்பு, பானம், மருத்துவ குறிப்புகள், வெயில் கால டிப்ஸ்\n*சென்னை ப்ளாசா* கடையில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.\nபுர்கா வகைகள் கொரியன் துணி, துபாயில் தயாரிக்க பட்டவை\nஎலக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் சைனா,ஜப்பான்,கொரியா மற்றும் இதர நாடுகள்\nதொடர்புகொள்ள வேண்டிய துபாய் நம்பர்\nLabels: Chennai Plaza, அறிவிப்பு, சென்னை ப்ளாசா\nஎன்னுடைய ஆக்கங்களை என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.\nடிப்ஸை படித்து பயனடைந்து கொள்ளுங்கள் ஆனால் காப்பி செய்து மற்ற தளங்களில் போடாதீர்கள்.\nலஸ்ஸி, ரோஸ் மில்க் லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி - Lassi...\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nமேங்கோ காக்ட்யில் ஒரு பழமா நாம ஜூஸ் போட்டு குடிப்பதை விட மிக்ஸ் கலவையாக ஜூஸ் அடித்து குடித்து பாருங்கள் அதன் சுவையோ தனி தான்.. Please cli...\nரம்லான் மாதத்தில் ஓத வேண்டிய முக்கியமான துஆக்கள்.\n1.ரமலான் மாதத்தில் முந்திய பத்தில் ஓதும் துஆ \"அல்லாஹும்மர்ஹம்னா பிரஹ்மத்திக்க யா அர்ஹமர் ராஹிமீன்\". அல்லாவே\nமிக்சட் கிரீன் கார்டன் சூப் - Mixed Green Garden Soup\nகிரீன் மசாலா அன்ட் ரெட் மசாலா Whole chicken grill\nகேஸில் எண்ணை ஊற்றி சமைப்பதை விட கிரில்லில் செய்வது சுலபம் என்ன முன்னாடியே பிலான் பண்ணனும். ஒரு நாள் முன் மசாலாக்கள் தயார் செய்து ஊ...\nவதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக்கு - Curry leaves Chutney\nவதக்கி அரைத்த கருவேப்பிலை கிரேவி /கருவேப்பிலை ​தொக்கு பொதுவாக முடி வளற மற்ற அயர்ன் சத்து மற்றும் அனிமியா, இரத்த சோகைக்கு கருவ...\nமிளகு (செட்டி நாடு ஸ்டைல்) பேப்ஷா\nஹிமோகுளோபின் கம்ம்பியாக இருப்பவர்கள், ரொம்ப அனிமியாவாக இருப்பவர்கள் இதுபோல ஆட்டு நுரை, ஈரல், கிட்னி , மன்பத்தை என செய்து வாரம் முன்ற...\nஎட்டு மாதமா ஆ எட்டடி கூட எடுத்து வைக்காதே\nவெளி நாடுகளில் தனியாக வாழும் கர்பிணி பெண்களுக்���ு எனக்கு தெரிந்த சில பதிவுகள். -- முதலில் 4 மாதம் வரை ஒன்றும் சாப்பாடு இறங்காது எத...\nMoringa Leaves poriyal - முருஙக்க்கீரை பெரட்டல்/பொரியல்\nhttps://youtu.be/3AfAivpZpXc ரொம்ப சுலபமாக செய்துடலாம், வெளிநாடுகளில் முருங்கீரை கிடைப்பதில்லை, அதற்கு நீங்கள் ஊரிலிருந்து எப்படி ப...\nவித விதமான கழுத்து டிசைன்கள்\nசோளியாக இருந்தாலும், சுடிதாராக இருந்தாலும் கழுத்து தான் மெயின் அது லூசாவோ , வடிந்தாலோ பிட்டிங் சரியாக அமையாது. முன்பு காலத்தில் வி நெ...\nகேன்சர் அபாயம் ‍ 2\nhttp://tips-jaleela.blogspot.com/2009/06/blog-post_21.html கேன்சர் அபாயம் - 1 இதற்கு முன் கேன்சர் பற்றி பதிவு போட்டு இருந்தேன்.பெரிய பதிவா...\nஈசியான முன்று வகை மாலை நேர சிற்றுண்டி - Quick and easy Evening Snacks for kids\nஎல்லா அம்மா மார்களுக்கும் பள்ளிவிட்டு வரும் பிள்ளைகளுக்கு மற்றும் பள்ளி விடுமுறையில் ஆட்டம் போட்டு வரும் பிள்ளைகளுக்கு என்ன டிபன்...\nசமையலில் 30 வருடத்துக்கும் மேல் அனுபவம் உண்டு. தையற்கலையலும் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். எனக்கு தெரிந்த சமையல், அனுபவ‌ டிப்ஸ்கள், பாட்டி வைத்தியம், துஆக்கள், குழந்தை வளர்பு தையற்கலைகளை எல்லோருடனும் இந்த பிளாக்கின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன்.\nஅ அ அ அ அ\n1000 வது பதிவு (1)\n500 வது பதிவு (1)\n600 வது பதிவு (1)\n700 வது பதிவு (1)\n800 வது பதிவு (1)\nஅயல் நாட்டு உணவு (35)\nஅரபிக் நோன்பு கஞ்சி (2)\nஅறுசுவை தோழிகள் சந்திப்பு (1)\nஇது தான் உண்மையான அவார்டு (3)\nஇறாலில் உள்ள அழுக்கை எடுப்பது எப்படி\nஇறால் தலை கிளீனிங் (1)\nஇறால் தலை சூப் (1)\nஇனிய ரமலான் வாழ்த்துக்கள் (1)\nஇஸ்லாமிய இல்ல சமையல் (9)\nஉப்பு கன்டம் கறி (1)\nஉமர் தம்பி அவர்கள் (1)\nஏர் ப்ரையர் ரெசிபி (1)\nஐயர் ஆத்து சமையல் (2)\nகுடியரசுதின நல் வாழ்த்துக்கள். (1)\nகுழந்தை வளர்பபு டிப்ஸ் (1)\nகுழந்தை வளர்பு டிப்ஸ் (1)\nகுளிர் கால டிப்ஸ் (1)\nகுஜராத்தி ஆட்டா பூரி (1)\nகேக் ரெசிபி டிப்ஸ் (1)\nகோடை கால டிப்ஸ் (1)\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (77)\nதந்தையர் தின வாழ்த்துக்கள். (1)\nதுபாயில் பெண்கள் தொழுகை (1)\nதேர்வு நேரம் டிப்ஸ் (1)\nதோழிகள் செய்து அனுப்பிய சமையல் தொகுப்பு (1)\nநோன்பு கால சமையல் (12)\nநோன்பு கால சமையல் டிப்ஸ் (4)\nநோன்பு கால டிப்ஸ் (1)\nபேலியோ டயட் ரெசிபிகள் (33)\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (2)\nமகளிர் தின வாழ்த்துக்கள் (3)\nமாலை நேர சிற்றுண்டி (28)\nமிளகு மட்டன் கிரேவி (2)\nமெயிலில் வந்த தகவல் (24)\nயுத்ஃபுல் விகடனுக்கு நன்றி (4)\nவெயில் கால டிப்ஸ் (6)\nஜோவர் ஆட்டா தோக்ளா (2)\nஸ்டெப் பை ஸ்டெப் (4)\nஹை டெக் பேன்சி ஷாப் (1)\nஹோம் மேட் பாஸ்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913567", "date_download": "2018-05-21T11:13:18Z", "digest": "sha1:JVSIOTQDWUBOOX54KFWG73JVJI6ARXYO", "length": 17103, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவுக்கு சம்மன்| Dinamalar", "raw_content": "\nஜெயலலிதா மரணம்: ராமமோகன ராவுக்கு சம்மன்\nசென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன், முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த வாரம் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், டாக்டர் சங்கர் வரும் 12ம் தேதியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வரும் 13ம் தேதியும், தீபக் 14, தீபா கணவர் மாதவன் பேட்ரிக் 15ம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nRelated Tags ஆறுமுகசாமி கமிஷன் ஜெ. மரணம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகுமாரசாமியை சந்திக்கிறார் மாயாவதி மே 21,2018\nபொன்மாணிக்கவேலுக்கு சம்மன் மே 21,2018\nநெல்லை : நீதிபதி மீது தாக்குதல் மே 21,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு திருமண இல்லத்திற்கு சென்றால் மணமேடையில் இருப்பவர்களைக் காணமால் செல்வார்களா அதுவும் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், தனி விமானம், செல்லும் இடமெல்லாம் வாகனங்களை நிறுத்தி ஏதோ தெய்வமே தரையில் இறங்கி வருவதைப் போல் ஒரு இராஜ மரியாதையுடன் சென்று மருத்துவமனை வாயில் வரை சென்று, அங்கு வெளியில் இருப்பவர்களிடமும் மருத்துவர்களிடமும் மட்டும் பேசிவிட்டு சென்றது சிறுபிள்ளைத்தனம் , இவர் உள்ளே சென்று ஒரு நோயாளியை பார்க்க முடியாத அளவிற்க்கு இவருக்கு ஏதாவது தொற்று நோய் இருக்கிறதா அதுவும் ஒரு முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், தனி விமானம், செல்லும் இடமெல்லாம் வாகனங்களை நிறுத்தி ஏதோ தெய்வமே தரையில் இறங்கி வருவதைப் போல் ஒரு இராஜ மரியாதையுடன் சென்று மருத்துவமனை வாயில் வரை சென்று, அங்கு வெளியில் இருப்பவர்களிடமும் மருத்துவர்களிடமும் மட்டும் பேசிவிட்டு சென்றது சிறுபிள்ளைத்தனம் , இவர் உள்ளே சென்று ஒரு நோயாளியை பார்க்க முடியாத அளவிற்க்கு இவருக்கு ஏதாவது தொற்று நோய் இருக்கிறதா இவரை உள்ளே ஏன் அனுமதிக்கவில்லை இவரை உள்ள��� ஏன் அனுமதிக்கவில்லை அப்படியே அனுமதித்திருந்தால் அதன் வீடியோ அப்படியே அனுமதித்திருந்தால் அதன் வீடியோ அப்போது அவர் முதல்வருடன் என்ன பேசினார் , அப்போது அவர் முதல்வருடன் என்ன பேசினார் , சாதாரண சிறு குழந்தைகள் கேட்க்கும் கேள்விக்கே இந்த மாமனிதரால் பதில் கூறமுடியாது அப்படி இருக்க நீதி அரசர் முன்பு , பொறுத்திருந்து பார்ப்போம் இந்த நாடகம் ஒன்றுதான் நம் வாழ்வில் காணாத ஒரு காட்சி, செய்தி, அதையும் பார்த்து கேட்டு விட்டு எப்போதும் போல் மன்னிப்போம் மறப்போம் என்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் தொடர்ந்து கஜினி போல் நமது கருதுக்காக்களை எழுதி நமக்கு நாமே திட்டம்போல் , நமக்கு தினமலர் ஆறுதல் என்ற கோலத்தில் விடை பெறுவோம் வந்தே மாதரம்\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nநாளுக்கு ஒன்னு என்றால் இன்னும் 50 நாள் தேவைப்படுமே..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://utma.wordpress.com/2009/05/22/utma-singai2/", "date_download": "2018-05-21T10:36:39Z", "digest": "sha1:CCEGMF2TG5MLDKUFZXUMF4SHSGJNBJUZ", "length": 7517, "nlines": 150, "source_domain": "utma.wordpress.com", "title": "உண்ணாவிரதப் அறப்போராட்டம் | உலகத் தமிழ் மக்கள் அரங்கம்", "raw_content": "உலகத் தமிழ் மக்கள் அரங்கம்\nசிங்கையை சேர்ந்த தமிழ் உறவான திரு ராஜ சேகர்\n48 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை\nவரும் 23-05-2009 (சனிக் கிழமை) காலை\nபத்து மணி அளவில் தொடங்கி 26-05-2009\n(திங்கள் கிழமை) காலை பத்து மணி வரை\nநம் உலகத் தமிழ் மக்கள் அரங்க அறக்கட்டளை\nஅலைகடலென தமிழர்கள் வந்து அவருக்கு\nகவன ஈர்ப்பிர்க்காவும் உலக மக்களின் ஆதரவு\nவேண்டியும் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்கிறார்\nகிளார்க் கீ ரயில் வண்டி நிலையம் அருகில்\nசிங்கபூரில் இருக்கும் நம் அரங்க உறுப்பினர்களும் ,தமிழ் உணர்வாளர்களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவும்.\nஉலகத் தமிழ் மக்கள் அரங்கம்\nஅழைப்பிதழ், களப்பணி, நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது\n« உலகத்தமிழ் மக்கள் அரங்கின் செயல்பாடு குறித்து ’உண்மை’ இதழ்\nசிங்கை அறப்போராட்டத்தை வெளியிட்ட ஊடகங்கள் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசிங்கை அறப்போராட்டத்தை வெளியிட்ட ஊடகங்கள்\nஉலகத்தமிழ் மக்கள் அரங்கின் செயல்பாடு குறித்து ’உண்மை’ இதழ்\nசிங்கையில் நினைவேந்தல் – அழைப்பு\nமே 1 சிங்கையில் நினைவேந்தல் நிகழ்வு\nநம் செக்கடிகுப்பம் பயணம் பற்றிய செய்தி தமிழ் கம்ப்யூட்டர் மாத இதழில்..\nஅரங்கம் சார்பில் ஈழத் தமிழர்களுக்காக தூத்துக்குடியில் உண்ணாநிலை போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864063.9/wet/CC-MAIN-20180521102758-20180521122758-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}