diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0295.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0295.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0295.json.gz.jsonl" @@ -0,0 +1,548 @@ +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/815-what-to-say.html", "date_download": "2018-04-22T06:53:38Z", "digest": "sha1:NJPCAZABLIWBVCQWFCXAWU5VIVDMML4W", "length": 4542, "nlines": 79, "source_domain": "darulislamfamily.com", "title": "என்னத்தைச் சொல்ல?", "raw_content": "\nஇன்று இங்கு என் பங்குக்கும் ஏதாவது சொல்லத்தான் நினைக்கிறேன்.\nஇலட்சக் கணக்கானவர்கள் இன்று இலட்சக் கணக்கில் எழுதியிருக்க, நான் சொல்வதை 'இலட்சத்தோடு இது ஒன்னு' என்று கடந்து விடுவார்கள்\nஎன்று தற்பெருமை அடிக்கும் அடக்கங்கெட்டவன் நானில்லை.\nஇன்று அலுப்பு அலட்டுகிறது. நாளைக்கு கூகுளில் தேடினால் இன்றைய பழையதைவிட ஒருநாள் தள்ளிய புதிதாகவே ஏதாவது கிடைக்கும்.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaitnpsc.blogspot.com/2014/03/blog-post_9696.html", "date_download": "2018-04-22T06:17:24Z", "digest": "sha1:ULJXY47CSJ6TVCEPGSWITMFUOQY3BT36", "length": 9278, "nlines": 141, "source_domain": "kovaitnpsc.blogspot.com", "title": "SHANMUGAM TNPSC COACHING CENTRE: பிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்", "raw_content": "\nபிலிப்பின்ஸில் முஸ்லிம் போராளிகள் அமைதி ஒப்பந்தம்\nபிலிப்பின்ஸில் உள்ள மிகப்பெரிய முஸ்லிம் போராளிகள் குழுவுக்கும் அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது. இதன் மூலம் 40 ஆண்டு கால போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nமாரோ இஸ்லாமிக் விடுதலை முன்னணியினர் பெனினோ அகினோ அரசுடன் மணிலாவில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டனர். பாங்சமாரோ (முஸ்லிம்களின் தாயகம்) தொடர்பாக ஏற்பட்டுள்ள விரிவான ஒப்பந்தம் எங்களது போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என விடுதலை முன்னணி தலைவர் முராத் இப்ராஹிம் தெரிவித்தார்.\nஇந்த ஒப்பந்தத்தின்படி பிலிப் பின்ஸில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கென தன்னாட்சி தென் பிராந்தியம் உருவாக்கப்படும். இந்த தன்னாட்சி பகுதிக்கு 2016 க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். பி��ிப்பின்ஸின் ஒட்டுமொத்த பரப்பில் 10 சதவீதம் கொண்டது பாங்சமாரோ பிராந்தியம். பிலிப்பின்ஸின் தெற்குப் பகுதி தீவுகளை உள்ளடக்கி தன்னாட்சி பிராந்தியம் கோரி 1970 முதலாக முஸ்லிம் போராளிகள் போராடி வந்தனர்.\nஇதனிடையே 2016ம் ஆண்டின் மத்திக்குள் அமைதி ஒப்பந்தம் நிறைவேற எந்த உத்தரவாதமும் இல்லை.அப்போதுதான் தனது 6 ஆண்டு கால பதவியை முடிக்கிறார் அகினோ.\nசெல்வாக்கு மிக்க கிறிஸ்தவ அரசியல் தலைவர்கள் ஒப்பந்தத்தை மீற தயக்கம் காட்டமாட்டார்கள் என்று சொல்லப்படுகிது. மேலும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் வாய்ப்பு இருக் கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒப்பந்தத்தை விரும்பாத தீவிரவாதிகளும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று தெரிகிறது.\nசண்முகம் ஐ.ஏ.எஸ் அகாதெமியால் தயாரிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி பொதுத் தமிழ் பாடத்திற்கான பகுதி “இ”-ன் (தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்) முழுமையான பாடத்தொகுப்பு (1-20 Chapter) 50 Mb-க்கு மேல் உள்ளதால் எங்களால் பதிவேற்றம் செய்வது கடினமாக உள்ளது. எனவே உங்களது E-Mail Id-யை எங்களுக்குதெரிவித்தால் உங்களுக்கு பாடத்தொகுப்பை அனுப்பி வைக்கிறோம்.\nசண்முகம் ஐஏஎஸ் அகாடமி GROUP IV முதல் மதிப்பெண்\nசண்முகம் IAS அகாடமி குறுகிய கால பயிற்சி TNPSC GROUP 2A தேர்வு பயிற்சி வகுப்புக்கான சேர்க்கை நடைப்பெற்று கொண்டிருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/150744-2017-10-08-09-09-23.html", "date_download": "2018-04-22T06:40:47Z", "digest": "sha1:7GASZU2RVO6W3R2Q6UIXYJZMOCR3C7KG", "length": 9306, "nlines": 55, "source_domain": "viduthalai.in", "title": "நிலக்கரி சுரங்க திட்டத்தால் நிலத்தடி நீர் மாசு ஆஸ்திரேலியாவில் அதானியை விரட்டும் போராட்டம்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விப��ீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nநிலக்கரி சுரங்க திட்டத்தால் நிலத்தடி நீர் மாசு ஆஸ்திரேலியாவில் அதானியை விரட்டும் போராட்டம்\nஞாயிறு, 08 அக்டோபர் 2017 14:38\nசிட்னி, அக்.8 ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற போண்டி கடற் கரையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டீஷ் தீவுகளின் மக்கள் ஒன்று கூடி ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கங்களை ஊழல் செய்து கைப்பற்றத் துடிக்கும் அதானிக்கு வழங்கக்கூடாது என்று கூறி ஆஸ்திரேலியாவில் செயல் பட உள்ள அனைத்து அதானி நிறுவனத் திட்டங்களையும் நிறுத்தக்கோரி மனிதச் சங்கிலி மற்றும் ஒன்று கூடல் மூலம் மாபெரும் போராட்டம் நடத்தினர்.\nஆயிரக்கணக்கான மக்கள் கூடி அதானியின் திட்டங்களை நிறுத்து என்று ஆங்கிலத்தில் ஷிtஷீஜீ ணீபீணீஸீவீ என்ற சொல்லை உருவாக்கி சுமார் 8 மணி நேரம் கடுமையானவெயிலில் கூடி நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.\nஅதானியின் திட்டங்களும் ஊழல் களும் என்ற பெயரில் அதானி நிறு வனம் மனிதத்தன்மையற்று, சுற்றுப் புறச்சூழல் குறித்து சிறிதளவுகூட அக் கறையில்லாமல் செயல்படுத்தவிருக்கும் திட்டங்கள், அதன் மூலம் நடைபெற்ற பல லட்சக்கணக்கான ரூபாய் ஊழல் குறித்து ஆதாரங்களுடன் ஆஸ்திரேலிய ஊடகமான ஏ.பி.சி மற்றும் 4 கார்னர் போன்றவை காணொலிகளாகவும், எழுத்து வடிவிலும் பதியவிட்டிருந்தன. இதனை அடுத்து ஆஸ்திரேலியா மட்டு மல்லாது அதன் அருகில் உள்ள நாட்டு மக்களும் அதானியை விரட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதானி நிறுவனம் ஆஸ்திரேலியா வில் துவங்கும் நிலக்கரி சுரங்கத் திட் டத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவது மட்டுமல்லாமல் கடல்வாழ் பவழப் பாறைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற் படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/12/news/20629", "date_download": "2018-04-22T06:24:26Z", "digest": "sha1:3RZKYWYSDX33OTYXLPRZSISSM3I3VAHD", "length": 9167, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத் திட்டத்தில் சீனத் தூதுவருக்கும் அதிருப்தியாம் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத் திட்டத்தில் சீனத் தூதுவருக்கும் அதிருப்தியாம்\nஅம்பாந்தோட்டை கைத்தொழில் வலய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விடயத்தில், சீனத் தூதுவர் யி ஷியான்லியாங்கும் கவலை வெளியிட்டார் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nசீனத் தூதுவருக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், நேற்று கீச்சகத்தில், கேள்வி பதில் நிகழ்வு ஒன்றில் மகிந்த ராஜபக்ச பங்கேற்றிருந்தார்.\nஇதன்போது, சிறிலங்காவில் சீனாவின் தலையீட்டுக்கு மகிந்த ஆதரவு அணியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருவது குறித்து சீனத் தூதுவர் அதிருப்தி வெளியிட்டதாக வெளியான செய்தி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச “இல்லை, திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து, சீனத் தூதுவரும் கவலை கொண்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசீனத் தூதுவருடனான சந்திப்பு மிகவும் சுமுகமாக இடம்பெற்றதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.\nசிறிலங்காவுக்கு எதிராக மேற்கு நாடுகள் தீர்மானங்களைக் கொண்டு வந்த பின்னரும், சீனா எப்போதும், எம்முடனேயே நின்றது. என்றும் கீச்சக கேள்வி பதிலில் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nTagged with: அம்பாந்தோட்டை, சீனத் தூதுவர், மகிந்த ராஜபக்ச\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு 0 Comments\nசெய்திகள் இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் 0 Comments\nசெய்திகள் உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங��களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-04-22T06:52:33Z", "digest": "sha1:HKXJQWLWVSM5JZPNMYTXA5VGTFFOHEXY", "length": 8409, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மலையக பெண்கள் சாதனை – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nகிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மலையக பெண்கள் சாதனை\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் August 2, 2016\nமலையக பெண்களின் மத்தியில் பல திறமைகள் இருக்கின்ற போதிலும் எவரும் இவர்களுக்கு இருக்கின்ற திறமைகளை இணங்கண்டு களம் அமைத்து கொடுக்காத காரணத்தினால் திறமைகள் மழுந்தழிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மலையக பகுதிகளில் இருக்கின்ற பெண்கள் எந்த துறையிலும் ஈடுபடுவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை காரணம் காட்டி பலர் இவர்களுக்கான வாய்ப்பு வசதிகளை வழங்குவதும் இல்லை.\nஇவர்களுக்கு இருக்கின்ற திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் சிவில் அமைப்பான அடையாளம் அமைப்பு விளையாட்டு துறையை ஊக்கப்படுத்தி வருகின்றது.\nஅந்தவகையில் இரண்டாவது முறையாக அடையாள அமைப்பின் ஏற்பாட்டில் மகளிர்க்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டி 31.07.2016 அன்று நானுஓயா நாவலர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் 10 விளையாட்டு கழகங்கள் கலந்து கொண்டது. எனினும் இறுதி சுற்றுக்கு நானுஓயா எடின்புரோ தாஜ்மஹால் அணியும், கொட்டகலை ஜீ.டி.சி விளையாட்டு கழகமும் தெரிவாகியது. இரண்டு அணியில் முதலாம் இடத்தை கொட்டகலை ஜீ.டி.சி அணியும், இரண்டாம் இடத்தை நானுஓயா எடின்புரோ தாஜ்மஹால் அணியும் பெற்றுக்கொண்டது.\nமுதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 5,000 ரூபா பணப்பரிசும், வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.\nஇப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனைக்கான பணப்பரிசும், வெற்றிக்கிண்ணமும் வழங்கிய இதேவேளை பங்குபற்றிய அணிகளுக்கும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டன.\nஇந்த போட்டியில் அதிதிகளாக பாடசாலை உப அதிபர் மற்றும் அடையாள அமைப்பின் செயலாளர் ப.விஜயகுமார், பிராந்திய ஊடகவியலாளர் கே.புஸ்பராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=150239", "date_download": "2018-04-22T07:26:15Z", "digest": "sha1:TVRE467K3ISNWIHEWT4DMMBL367Q6XZX", "length": 4091, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Demons lose Frawley for season start", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=161921", "date_download": "2018-04-22T07:26:19Z", "digest": "sha1:WOOGHSTBXYGV6C4V5S7XSMKPD2B66HDC", "length": 4041, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "The deadliest of yarns", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத��தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://karim74.wordpress.com/2017/02/", "date_download": "2018-04-22T06:54:16Z", "digest": "sha1:U6XYRWM5GWWK4DHMZXTTQV4KJYINLERE", "length": 18842, "nlines": 380, "source_domain": "karim74.wordpress.com", "title": "February | 2017 | Karim74's Weblog", "raw_content": "\nநீங்கள் சின்னதா ஒரு இட்லி தட்டுக்கடை ஆரம்பியுங்கள், அதிக ஆடம்பரம் வேண்டாம், அங்கே ஒரு கடை இருப்பதை தெரிந்து கொண்டு நாலஞ்சி பேர் வருவாங்க, சில நாள் கழித்து உயர் ரக கார் ஒரு நாலைந்து கொண்டு வந்து, பத்து பைக்குகள் கொண்டு வந்து கடை அருகில் நிறுத்தி உங்கள் கடைகளில் கூட்டமாய் வந்து சாப்பிட ஆட்கள் இருப்பதை போல பிரமையை உருவாக்குங்கள், சுவை சுமாராக இருந்தாலே போதும்,\nநீங்கள் தரமான உணவை விற்பதை போல, அதனால் தான் கூட்டம் கூடுவதை போல பேச்சுக்கள் அடிபடும், பெரிய பெரிய கார் காரன் லாம் வந்து சாப்பிட்டு போறான் ன்னு பேசிக்குவாங்க, மெல்ல மெல்லமாக அதை உயர்வாக பார்க்கிற சமூகம் தானும் அங்கே வர துடிக்கும், அதை விட ருசியான உணவுகள் எங்கும் கொட்டி கிடந்தாலும், Demand இருப்பதை போல கிரியேட் செய்து விற்கப்படும் பொருள் ஸ்பெஷல் ருசி இருப்பதை போல இருக்கும், இந்த தில்லாலங்கடியின் பாதி வேலையை உங்கள் மூளையே செய்யும்.\nதிருப்பதி தேவஸ்தானம் 24 மணி நேரமும் திறந்தே இருந்தால், எப்போ வேண்டுமானால் பார்க்கலாம் என்று இருந்தால் அதன் தெய்வீகம் கொஞ்சம் குறைந்து தான் போகும், வேண்டுமென்றே கூட்டத்தை கூட்டி, அடைத்து, நீண்ட நேரம் காக்க வைத்து, பலத்த மணி சப்தத்துடன், மந்திர ஓலங்களோடு அந்த கதவுகள் திறக்கும் போது, ஒரு வித பரவச நிலை உண்டாகி, அவனவன் கன்னத்திலும், தலையிலும் போட்டு கொண்டு முட்டி மோதி ஏறி ஏழுமலையானை கோவிந்தா கோவிந்தா ன்னு காட்டு காத்தல் கத்தி கும்பிடுவான், அதே ஏழுமலையானை தனியாக தரிசிக்கும் போது அங்கே பக்தி நிசப்தமாக இருக்கும்.\nஇது தான் யுக்தி, Oats ல் இருந்து Ola கார் வரை, அனைத்தும் முதலில் மேல் தட்டு மக்கள் என சொல்லப்படும் மக்களை நோக்கி ஏவுவாராகள், அவர்கள் அதை பயன்படுத்துகிறார்கள் என்று தெரிந்ததும், மெல்ல மெல்லமாய் அது மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு வரும், அல்லது அதை அடைவதை மிடில் கிளாஸ் இலக்காக கொள்வார்கள், அது தான் அந்த Product ன் வெற்றி.\nமிடில் கிளாசுக்கு கீழே இருப்பவனுக்கு ஒரு நாள் அது கிட்டும் போது, காக்கா முட்டை பீசா மாதிரி உவ்வே ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான், அதை நல்லா இல்லன்னு சொல்லிட்டா நம்மளை குறைத்து மதிப்பிடுவார்களோ என்கிற சைக்காலஜி மிடில் கிளாஸ் மக்களை கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது, ஒரு படம் புரியலைனா புரியலை, ஒரு சாப்பாடு பிடிக்கலைன்னா பிடிக்கலை என்கிற யதார்த்தம் இங்கே இருப்பதால் தான், இந்த மக்களை நோக்கி இன்னும் எந்த நவீன வியாபாரங்களும் வீசப்படுவதில்லை, அதனால் தான் வேட்டி விளம்பரத்தில் இருந்து காபி விளம்பரம் வரை ஸ்டார் ஹோட்டல்ல நடந்து போற சரத்குமாரும், ஊஞ்சல் சேர்ல பேஷ் பேஷ் சொல்லும் நடுத்தர மாமாவும் விளம்பர படுத்த படுகிறார்கள்.\nஇதை நீங்கள் எதோடவும் பொருத்தி பார்க்காலாம், செருப்பு, வேட்டி, காபி பொடி, கக்கூஸ் கிளீனர், மடம், சாமியார், தொடப்பக்கட்டை, ஷூ etc\nஇது யாரோட இந்தியா வைரமுத்து அணுகுண்டு கவிதை: ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா \nவி ஐ பி களுக்கே இந்தியா…\nஅது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …\nகல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது\nசட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது\nஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T07:05:01Z", "digest": "sha1:YH5FYW573CJEME3WEWH4MCVXVMS4MYVP", "length": 5492, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கணித நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"கணித நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஒரு இளம் கணித அறிஞரின் எழுத்துக்கள்\nகார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள்\nகோளம் மற்றும் உருளை பற்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2009, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13050", "date_download": "2018-04-22T06:47:42Z", "digest": "sha1:2BGONNA7SOGKUVSLOBF65JUXBXYMKNVW", "length": 14184, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 04. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n04. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்\nமுக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், வைலெட்\nசோம்பல் நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். அழகு, இளமைக் கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, பிங்க்\nவிடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும��. அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nபிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பிரபலங்கள் நண்பர்களாவார்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினரு��ன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\n21. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n18. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n14. 04. 2018 - இன்றைய இராசிப் பலன்\n11. 11. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n22. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/17/tbak-iftar-party/", "date_download": "2018-04-22T06:59:44Z", "digest": "sha1:4HLG2KF7VBF2YHWYH6NLTWYJMPSQHRFC", "length": 8701, "nlines": 111, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..\nJune 17, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், நிகழ்வுகள் 0\nகீழ்க்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் 16-06-2017 அன்று நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கல்லூரி வளைத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சி இரண்டாம் ஆண்டு ஆங்கிலத் துறை மாணவி முஹம்மது அஃபரின் பானு கிராத்துடன் தொடங்கியது. இராமநாதபுரம் ஆட்சித் தலைவர் நடராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சிக்கு சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.கே அஹமது புகாரி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்புரை வழங்கினார்.\nமேலும் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு மார்க்க சொற்பொழிவை கல்லூரியின் இமாம் அஹமது அமானி வழங்கினார். அதைத் தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.\nசாக்கடை நீரால் தோரணம் கட்டப்பட்ட இராமநாதபுரம் அரசு மருத்துவமனை..\nகீழக்கரை நகருக்குள் நுழைய எந்த வாகன நுழைவு கட்டணமும் கிடையாது.. ஆணையர் திட்டவட்டம்…அறிவிப்பு பலகை வைக்கப்படும்..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/7204-2/", "date_download": "2018-04-22T06:29:17Z", "digest": "sha1:5OYWLYAQ63BEZO2NXRUVRUDZK7H6RQJV", "length": 5690, "nlines": 105, "source_domain": "naangamthoon.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது - Naangamthoon", "raw_content": "\nHome தமிழகம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி...\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் 107 வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 107-வது புதிய கிளையை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தபோது எடுத்தப்படம்.\nஅருகில் வட்டதலைவர் தாமோதரன் ,உதவி வட்டதலைவர்பாலசுப்பிரமணியன் ,ஸ்ரீரங்கம் கிளை மேலாள��் லட்சுமி நாராயணன் ,ஸ்ரீரங்கம்கோவில் உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் , பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஓய்வு பெற்ற முன்னாள் பொது மேலாளர்சோம.\nவீரப்பன் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர் .\nPrevious articleசாம்பியன்ஸ் டிராபி 2017 கிரிக்கெட் போட்டிகள் பரிசுத் தொகை விபரங்கள்\nNext articleபூட்டிய அறைக்குள் 12 வயது முதலே பாலியல் தொழிலில் சட்டரீதியாக நடைபெற்று வருகிறது\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/67_163/20141125225516.html", "date_download": "2018-04-22T06:25:06Z", "digest": "sha1:QJYT6TUJSK5JIJZUUSAJ3CYOF3P7JWQX", "length": 2837, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் \"ஆ\" திகில் படத்தின் டிரைலர்", "raw_content": "இரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் \"ஆ\" திகில் படத்தின் டிரைலர்\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\nஇரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் \"ஆ\" திகில் படத்தின் டிரைலர்\nஇரட்டை இயக்குனர்கள் ஹரி-ஹரிஸ் இயக்கத்தில் \"ஆ\" திகில் படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 25, நவம்பர் 2014\nஒரே படத்தில் பல கதைகள் சொல்லும் புதுபாணி கோலிவுட்டில் அதிகரிக்கிறது. அந்த வரிசையில் தற்போது ஆ என்ற திகில் படம் உருவாகி உள்ளது. நடுகடல், பாலைவனம், ஹைவேஸ், ஏடிஎம் மையம் உள்ளிட்ட 5 இடங்களில் நடக்கும் திகில் சம்பவங்களே இப்படத்தின் சப்ஜெக்ட். இதில் கோகுல், சிம்ஹா, மேக்னா, மோனிசா பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் நடித்திருக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5877&Cat=502", "date_download": "2018-04-22T06:33:52Z", "digest": "sha1:ACBMG7PD6ONW52VZXGGXZNO2ATQCNUEK", "length": 6922, "nlines": 94, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரள எரிசேரி | Kerala erissery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\n��ேனைக்கிழங்கு - 1/2 கிலோ,\nநாட்டு வாழைக்காய் - 2,\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nதேங்காய் பூ - சிறிது,\nகடுகு - 1 டீஸ்பூன்,\nதுருவிய தேங்காய் - 1/2 முடி,\nசீரகம் - 1 டீஸ்பூன்,\nதனியா - 2 டேபிள்ஸ்பூன்.\nதேங்காய், தனியா, சீரகத்தை சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். சேனைக்கிழங்கு, வாழைக்காயை சமபாகமாக வெட்டி வேகவைத்து இத்துடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள், சீரகம், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியாக வரும்பொழுது, கடாயில் தேங்காய் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தேங்காய் பூ சேர்த்து சுருள வதக்கி எரிசேரி குழம்பில் கொட்டி கலந்து இறக்கவும்.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஎதிர்க்க வேண்டிய விஷயத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்க்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nகுமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே\nபெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nதமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=318", "date_download": "2018-04-22T06:55:56Z", "digest": "sha1:SKBURGKQPMF6GYVCAXCNQS53NDWCRF3K", "length": 13073, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சின்மயானந்தர்\nஒருவன் தன் வேண்டாத தீய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும், தவறான வழியில் பணம் சம்பாதிக்கவும் கொலை செய்கிறான். அதனால் அவனது வாழ்நாளே வீணாகிறது. ஆனால், நாட்டைக் காக்க எல்லைக்குச் செல்லும் போர்வீரன் அங்கே எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறான். போர்புரிவதைத் தன் கடமையாகச் செய்கிறான். அதன் பின் தேசத்திற்குள் வந்தபின் யாரைக் கொல்லலாம் என்று அவன் அலைவதில்லை.பிரசவ சமயத்தில் தேவைப்பட்டால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு மருத்துவர் பிராந்தியைக் கொடுக்கிறார். அவளும் அதைக் குடித்து விடுகிறாள். ஆனால், பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதில்லை. குழந்தையுடன் வீடு திரும்பியபின், அவள் எங்கே அந்த பிராந்தி என்று அவன் அலைவதில்லை.பிரசவ சமயத்தில் தேவைப்பட்டால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு மருத்துவர் பிராந்தியைக் கொடுக்கிறார். அவளும் அதைக் குடித்து விடுகிறாள். ஆனால், பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதில்லை. குழந்தையுடன் வீடு திரும்பியபின், அவள் எங்கே அந்த பிராந்தி என்று கேட்பதில்லை. ஆனால், குடிகாரனின் நிலைமை அப்படியல்ல. அவனால் நாள்தோறும் குடிக்காமல் இருக்க முடிவதில்லை.ண நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக சுயநலமில்லாததாக இருந்தால் நாம் செய்யும் செயல்களின் வாசனை நம்மை பாதிப்பதில்லை. இப்படி, ஒவ்வொரு கடமையையும் பரோபகாரமாகச் செய்யும் போது பந்தங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். ஏற்கனவே சுயநலத்துடன் சில செயல்களைச் செய்திருந்தாலும் கூட, அதன் பாதிப்பும் நம்மை விட்டு முழுமையாக நீங்கி விடும். இந்த ரகசியத்தையே \"கர்மயோகம்' என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.\nஒரே ஒரு பூ போதுமே\nவெற்றி இலக்கை அடைய வழி\nஇன்றே நல்ல நாள் தான்\nசிந்தையும் உடலும் ஒன்றாகட்டும் நாம் செய்யும் ஒரு வேலையில்\nஇன்றே நல்ல நாள் தான்\n» மேலும் சின்மயானந்தர் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு ஏப்ரல் 22,2018\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம் ஏப்ரல் 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வா���கர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=690205", "date_download": "2018-04-22T06:52:42Z", "digest": "sha1:RHGPKN7LUUFLZNGSQE3HGRYQJPM77SOX", "length": 18826, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "\"சிகிச்சை பலனளிக்காவிட்டால் மருத்துவர் குற்றவாளி ஆக மாட்டார்'| Dinamalar", "raw_content": "\n\"சிகிச்சை பலனளிக்காவிட்டால் மருத்துவர் குற்றவாளி ஆக மாட்டார்'\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபுதுடில்லி : \"நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நோயாளிக்கு பலன் அளிக்காமல் போனதால் ஏற்பட்ட மரணத்திற்கு, மருத்துவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது' என, டில்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nடில்லியை சேர்ந்த, அட்டார் முகமது என்பவர், 2002ம் ஆண்டு, காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில், டில்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பல வித சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல், மூன்று நாட்கள் கழித்து இறந்து போனார். முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த\nஅட்டாரின் உறவினர்கள், சில நாட்கள் கழித்து, \"மருத்துவர்கள் சரி வர சிகிச்சை அளிக்காததே, அட்டார் முகமதுவின் இறப்புக்குக் காரணம்' என, வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவர்கள் தரப்பில், எந்த தவறும் இல்லை என தெரிவித்து, வழக்கை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து, கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், அட்டாரின் உறவினர்கள் மேல் முறையீடு செய்தனர்.இந்த வழக்கில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி, காமினி லா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மருத்துவர்கள் தொழில், புனிதமானது. எந்த காரணத்தைக் கொண்டும், நோயாளி இறக்க வேண்டும் என, மருத்துவர்கள் விரும்ப மாட்டார்கள்; முடிந்த வரையில் எல்லாம், நோயாளியை காப்பாற்றவே முயற்சிப்பர்.சில நேரங்களில், அவர்கள் அளிக்கும் சிகிச்சையால், நோயாளி குணமாகாத நிலை ஏற்படலாம். அத்தகைய நேரங்களில், மருத்துவர்களை குற்றம் சாட்டக் கூடாது. நோயாளிக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை, நோயாளிக்கு பலன் அளிக்காமல் போனால், அதனால் நோயாளி இறக்க நேரிட்டால், மருத்துவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது.மேலும், மருத்துவர்கள் தங்கள் பணியில் மெத்தனமாக இருந்தனர் என்பதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, மருத்துவர்கள் சிக்கலில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநடிகர் மன்சூருக்கு முன்ஜாமின் ஏப்ரல் 22,2018\nவிபத்தில் இரு கால்களை இழந்தவருக்கு ரூ.45 லட்சம் ... ஏப்ரல் 22,2018\n'பேறு கால விடுமுறையும் பணி நாட்களே' ஏப்ரல் 22,2018\nகோவில் சொத்துகளில் முறைகேடு: ஐகோர்ட் உத்தரவு ஏப்ரல் 22,2018\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nயதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா\nரொம்ப சரி. ஆனால் பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பலன் தராது என்று தெரிந்தும் பணத்திற்காக மக்கள் ஏமாற்றபடுகிறார்கள் ... அதற்க்கு விமோசனம் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும���. எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/01/news/23628", "date_download": "2018-04-22T06:19:36Z", "digest": "sha1:MBLWFICX4ZDUTZ4OUNC7QAPC746NGVU3", "length": 9025, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சுங்க, துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- அமெரிக்கா இடையே பேச்சு | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசுங்க, துறைமுக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து சிறிலங்கா- அமெரிக்கா இடையே பேச்சு\nJun 01, 2017 by கார்வண்ணன் in செய்திகள்\nஅமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுங்க மற்றும் துறைமுக பாதுகாப்பு தொடர்பாக வலுவான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.\nசிறிலங்காவின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட மகிந்த சமரசிங்கவுடன், சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இது தொடர்பாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nநேற்று இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றதாக அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் தகவல் வெளியிட்டுள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குவது தொட்பாக சீன நிறுவனத்துடன் அமைச்சர் மகிந்த சமரசிங்க இன்று பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அவரை அமெரிக்க தூதுவர் நேற்று சந்தித்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுக���றது.\nஅண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர் வில்லியம் ரொட் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagged with: அதுல் கெசாப், அமெரிக்க தூதுவர், அமெரிக்கா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு 0 Comments\nசெய்திகள் இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் 0 Comments\nசெய்திகள் உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?paged=2", "date_download": "2018-04-22T06:58:08Z", "digest": "sha1:XIQ4LVA55V5L2RCJZ7NI6ZMDJ2MTKYCK", "length": 34818, "nlines": 158, "source_domain": "www.thoovaanam.com", "title": "தூவானம் – Page 2 – மழை விட்டாலும் விடாத வானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nஅவனெல்லாம் யோகி என்றால் வள்ளலார் யார்\nPosted by kathir.rath on October 5, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“சத்யம்” படத்தில் ஒரு காட்சி வரும். மந்திரிகளை கொலை செய்து மாட்டிக் கொள்ளும் உபேந்திரா, விஷாலிடம் சிறைச்சாலையில் பேசும் காட்சி “பிரார்த்தல் பன்னவ, அதையே பண்ணிட்டு இருந்துருந்தா சுட்டுருக்க மாட்டேன், ஐட்டமா இருந்தவ அறநிலையத்துறை மந்திரி ஆனா, அதான் சுட்டேன். கள்ளச்சாராயம் காய்ச்சுனவன் கல்வித்தந்தை, இவங்ககிட்ட நம்ம பிள்ளைங்க படிக்கனும், கருமம், கருமம்”. இதில் அந்த “கருமம், கருமம்” என சொல்வது நிஜத்தை சொல்வது போலவே இருக்கிறது இப்போது. யார் நம்மை ஆள்கிறார்கள் என அப்படியே பொறுமையாக பார்த்தால் வரும் எரிச்சலுக்கு அளவே இல்லை.\nஎன்னடா, சினிமாவில் வருவதை வைத்து பேசுகிறானே, என நினைக்க வேண்டாம். “மான்புமிகு மாணவன்” என்று ஒரு விஜய் படம். கல்லூரிக்குள் அரசியல் ரவுடிகள் வந்து தாக்குவது போல் காட்டிவிட்டு, வாய்ஸ் ஓவரில் எஸ்.ஏ.சி பேசுவார். அந்த படம் வந்த போது இப்படி எங்காவது நடக்குமா என்று யோசித்தேன். அடுத்த சில வருடங்களில் ஒரு சட்டக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களை கொடுரமாக தாக்கிய காட்சியை விடாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை பார்த்து நொந்துக் கொள்வதை தவிர்த்து வேறு வழியில்லாமல் போனது.\nவெறுமனே ஆள்கிறவர்கள், கொள்ளையடித்துக் கொண்டு போனால் கூட பரவாயில்லை. துறவிகள் என அவர்களது அடிவருடிகளை விட்டு புகழ்ந்துக் கொள்வது தான் கடுப்பேற்றுவதில் உச்சக்கட்டம். துறவறம் என்றால் திருமணம், செய்து கொள்ளாமல் இருப்பதோ, அல்லது கட்டிய மனைவியை நட்டாற்றில் விட்டு ஓடுவதோ மட்டுமல்ல. சமுதாயத்தில் மக்கள் அனைவருக்காகவும் சிந்திப்பது தான் துறவறம். தன் குடும்பம், தன் வீடு என்று இருந்தவர்கள் மொத்தமாக என் மக்கள், என் உலகம் என யோசிப்பது தான் துறவின் உண்மை நிலை.\nஎனக்கு நன்குத் தெரிந்த துறவி என்றால் ராமலிங்க அடிகளார் தான். வள்ளலார் என அழைக்கப் படுபவர், பாரதியாரால் “புது நெறிக் கண்ட புலவர்” என அழைக்கப்பட்டார். காரணம் வள்ளாலார் எடுத்த நிலைப்பாடு அப்படி “சங்கடம் தரும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேனே” என பாடிய துறவிகள் வேறு யாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம் தமிழின் வளர்ச்சிக்கு வள்ளலார் ஆற்றிய பங்கினை பேசினால் பெரிதாக போகும்.\nசாதி, பேதங்களை தவிர்த்ததை விட பெரிய விஷயமாக படுவது அவர் துவங்கிய மூன்று இயக்கங்கள்.\n1. சத்திய தரும சாலை – பசி போக்கும்\n2. சத்திய சன்மார்க்க சங்கம் – பாகுபாட்டை போக்கும்\n3. சத்திய ஞான சபை – அறிவை வளர்க்கும்\nயோசித்து பாருங்கள். 19ம் நூற்றாண்டில் மட்டும் எத்தனை பஞ்சங்கள் இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை இயற்கையோ, செயற்கையோ, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள் மட்டும் எத்தனை மக்கள் மனதில் இருக்கும் தர்ம சிந்தனையை நம்பி ஒரு அடுப்பை பற்ற வைக்கிறார். வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் பசித்தீயை அனைக்க, அடுப்பில் தீ மூட்டுகையில் அவர் சொன்ன வார்த்தை “இந்த உலகில் தர்மம் இருக்கும் வரை இந்த நெருப்பு எரியும். இந்த நெருப்பு எரியும் வரை உலகில் தர்மம் இருக்கும்” அவர் ஏற்றி 150 ஆண்டுகளாக அனையாமல் எரியும் அந்த ஜோதி தானே தர்மம்\nஎன் நண்பர்களுக்கும் சொல்வதுண்டு. பிள்ளைகளை ஊட்டி, கொடைக்கானல், திருப்பதி, பழனி என அழைத்து செல்வதற்கு முன் வடலூர் சத்திய தருமசாலைக்கு அழைத்து செல்ல சொல்வேன். பசி என்றால் என்ன என புரியாமல், உணவை மதிக்காத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. அதை தவிர்க்க இது உதவும் என்பேன். வெறுமனே தான் சார்ந்த மதத்தை பிடித்து தொங்காமல், மொழிக்காக, சமத்துவத்துக்காக, மக்களுக்காக வாழ்ந்த துறவியினால் தான் “வாடிய பயிரை கண்ட பொழுது வாடினேன்” பாட முடியும்.\nஇப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்த மண்ணில், அவரைப் பற்றி படித்து தெரிந்துக் கொண்டு விட்டு, ஆடம்பரமாக திரியும் முட்டாள்களையும், மூடர்களையும், வன்முறையாளர்களையும், நேரடியாக சொன்னால் தீவிரவாதிகளை துறவி என சொல்வதைக் கேட்கையில் மனம் எவ்வளவு குளுகுளுவென்று இருக்கும்\nகொடுமையிலும் பெருங்கொடுமை, அனைத்தையும் துறந்த துறவி என சொல்லிக் கொண்டு, மக்களை ஏமாற்றுவதுதான். அது நித்தியானந்தாவோ, சத்குருவோ, பாபா ராம்ததேவோ, ஆதித்யனாத்தோ, மோடியோ, இவர்களுக்கெல்ல���ம் அப்போதே எழுதி வைத்திருக்கிறார் வள்ளுவர்.\nஅதிகாரம்: கூடாவொழுக்கம் குறள்: 276\nநெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து\nமனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு எவரும் இல்லை.\nபிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை\nPosted by kathir.rath on October 4, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n சுஜாதா எழுதியதில் மொத்தம் இரண்டு நாவல்கள் தான் வரலாறு தொடர்பானது. ஒன்னு “இரத்தம் ஒரே நிறம்”. சிப்பாய் கலகத்தை பற்றி எழுதி இருப்பார். மற்றொன்று “கா.வசந்தகுமாரன்”. அதிலேயும் அவரது டிரெட்மார்க் பாத்திரங்களான கனேஷ் – வசந்த் ஐ பயன்படுத்தி இருப்பார். கதைக்காலம் கி.பி 1000. இராஜராஜ சோழன் காலக்கதை. அவரோட அதிகாரிகளில், கிட்டத்தட்ட அமைச்சர் மாதிரி வரவர் கனேச பட்டர்( நம்ம கனேஷ்). அவருடைய சிஷ்யனா வசந்தகுமாரன். பெண்களை பார்த்தா கவிதை சொல்ற அதே வசந்த் தான். இங்கே ஜீனியர் வக்கீல், அங்கே சிஷ்யன். Continue reading “பிரேமானந்தா, நித்தியானந்தாக்கள் காலத்தில் அடங்காதவர்கள் – குறளுரை” →\nபுலித்தோல் போர்த்திய பசு – குறளுரை\nPosted by kathir.rath on October 3, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“வேங்கை” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். கஞ்சா கருப்பு ஒரு பக்கம் விரைப்பாக நின்றுக் கொண்டு வீராப்பாக பேசிக் கொண்டு இருப்பார். காட்சி இறுதியில் தனுஷ் கேட்பார் “நீ உண்மையிலேயே வீரமா நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா இல்லை மோஷன் போய்ட்டு மூவ் பண்ண முடியாம நிக்கறியா\nசில நாட்களுக்கு முன்பு இந்தியா, சீனா விவகாரத்தில் காக்கும் அமைதி, விடுக்கும் எச்சரிக்கைகளை பார்க்கையில் இந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது. பாகிஷ்தான் எல்லை மீறும் போது காட்டும் வீரம், சீனாவிடம் குறைவது போல் தெரியவில்லையா உண்மைதான். உலகத்தில் பாதி நாடுகள் பயப்படும் அளவிற்கு வளர்ந்த நாடு மீது எடுக்கும் நடவடிக்கையை யோசிக்காமல் எடுக்க முடியாது தான். Continue reading “புலித்தோல் போர்த்திய பசு – குறளுரை” →\n4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா\nPosted by kathir.rath on October 2, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\n“ஒரு தோட்டால ஒரு உயிர் போகுமா\n“ரெண்டு உயிர், ரெண்டு பேர் செத்துருவாங்க, ஒருத்தன் குண்டடி பட்டவன், இன்னொருத்தன் அதை முதல் தடவையா சுடறவன்”\nHighway(2014) படத்தில் வரும் வசனம். முதல் முறையாக அது எந்த சூழ்நிலையில் வேண்டுமென்றாலும் நிகழ்ந்ததாய் இருக்கட்டும், தன் கையால் ஒரு உயிர் போனதை அறிந்த எவராலும், அதன்பின் தன் வாழ்க்கையை முன்பு போல் எளிமையாய் கடக்க இயலாது. இதுதான் உண்மை. Continue reading “4 பேர் பேசறதை கவனிக்காம விடனுமா\nஎனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை\nசூர்யாவிற்கு இவளை எப்படி கையாளுவது என்றே தெரியவில்லை. இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்துதான் அந்த விளம்பரத்தை இந்தியாவில் எந்த நாளிதழுக்கும் தராமல் தன் நண்பர்கள் மூலமாக இங்கிலாந்தில் இருக்கும் “இலண்டம் டைமஸ்” இதழுக்கு தந்திருந்தான். ஆனால் அந்த விளம்பரத்தை எப்படியோ பார்த்து விட்ட யாரோ ஒரு இந்திய பத்திரிக்கையாளர் ஒருவர், அது குறித்த செய்தியை இந்திய நாளிதழில் வெளியிட மானமே போய் விட்டது. கிட்டத்தட்ட ‘பணக்கார கிறுக்கன்’ என்று சொல்லாமல் சொல்லி இருந்தார்கள். அதில் இருந்து பலர் துக்கம் விசாரிப்பது போல் அவனிடம் விசாரிக்க துவங்கினார்கள். சிலர் தெரிந்த மனநல மருத்துவர்களை பரிந்துரைக்கவும் செய்தனர். Continue reading “எனக்கு ப்ளஸ் 27, உனக்கு மைனஸ் 76 – சிறுகதை” →\nஆண்களிடம் ஒரு கேள்வி. உங்கள் வீட்டினருகே ஒரு குடும்பம் குடியிருக்கிறது. ஒரு கணவன் – மனைவி. கணவன் ஒரு விபத்தில் கழுத்துக்கு கீழ் அனைத்து பாகங்களிலும் உணர்ச்சி இழந்து, எந்நேரமும் படுக்கையில் கிடப்பவர். இருவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து எந்த சேர்க்கையும் நிகழ்ந்ததில்லை. கிட்டத்தட்ட 5 வருடங்களாக அந்த பெண் திருமணத்திற்கு பின்பும் கன்னியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளை எப்படி பார்ப்பீர்கள் பெண்கள் சொல்லுங்கள், இந்த பெண்ணின் தியாகத்தை எங்ஙனம் போற்றி புகழ்வீர்கள்\nசரி அடுத்த கேள்வி. இதே பெண் உங்கள் குடும்பத்தை சார்ந்தவளாக இருந்தால் காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா காலம் முழுக்க இப்படியே இருக்கட்டும் என விட்டு விடுவீர்களா கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம் கணவன் இல்லையென்றால் உடனடியாக அப்பெண்ணின் விருப்பத்தோடு மறுமணம் செய்து வைக்கலாம். கணவன் பெயருக்கு உயிருடன் இருக்கிறார். அவ்வளவுதான். இந்த நிலையில் என்ன செய்யலாம் விவாகரத்து செய்து வைத்து வேறு ஒருவருக்கு மணம் செய்து வைக்கலாம் என்பவர்கள் மட்டும் மேலே படிக்கலாம். இல்லை ஒருவரை மணந்து கொண்டு விட்டால் இறுதி வரை எந்த சூழலிலும் பிரியக் கூடாது என்பவர்கள் படிக்க வேண்டாம். Continue reading “Lakshman Rekha (1984) (Malayalam) – விமர்சனம்” →\nஉனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்\nPosted by kathir.rath on August 21, 2017 in அறத்துப்பால், கூடாவொழுக்கம், திருக்குறள் - என் பார்வையில், துறவறவியல் Comments\nமகாபாரதத்தில் கிளைக்கதை ஒன்று வரும். பாண்டவர்கள் வனவாசம் சென்று இருக்கும் பொழுது, ஒருமுறை நீர் எடுக்க செல்கையில், ஒருவர் பின் ஒருவராக வராமல் போக, இறுதியாக தர்மர் செல்வார். அனைவரும் இறந்து கிடக்க, வழக்கம் போல் ஒரு அசிரீரி நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்ல சொல்லி அவரை சோதிக்கும். அனைத்திற்கும் விடையளித்த பின் ஒருவரை மட்டும் உயிர்பிக்கிறேன், யார் வேண்டும் என கேட்கையில் மாற்றந்தாய் வீட்டு பிள்ளைகள் இருவரில் ஒருவரை உயிர்பிக்க சொல்லிக் கேட்பார். அதற்கொரு நெடிய விளக்கம் சொல்லி, அதனால் திருப்தியடைந்த அந்த மாயன் அனைவரையும் உயிர்ப்பித்து தருவார். Continue reading “உனக்கு நல்ல சாவே வராதுடா – வள்ளுவரும் சாபமும்” →\nஊர் என்ன வேணா பேசட்டும்…\nPosted by kathir.rath on August 19, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“எல்லாம் நீ இடம் கொடுத்துதான் இவ்வளவு தூரத்துக்கு வந்துருக்கு, பார்த்தியா\n முன்னலாம் எப்படி உன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பான்\n ஆரம்பத்துல இருந்தே அவன் நம்ம ஃப்ரெண்ட்தானே\n“ஃப்ரெண்ட்தான், ஆனா தினம் இங்கே உன்னை விட்டு தனியா எங்கேயாவது போயிருக்கானா போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா போன் பண்ணா ஒரு ரிங்ல அட்டெண்ட் பன்னுவான், நீ பன்னலைன்னா கூட திட்டுவான்னு சொல்லிருக்க, ஆனா இப்ப பார்த்தியா\n“எடுக்குறான், எடுத்து அப்புறம் பேசறேன்னு சொல்லிட்டு வச்சுடறானே, ஏன்டி இப்படி இருக்க ��வனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்… அவனுக்கு உன் மேல பெருசா லவ்லாம் இல்லைடி, யாருக்கும் மடங்காம இருக்கியேன்னு பின்னாடி சுத்தி, ஃப்ரெண்டாகி, லவ் சொல்லி, ஒத்துக்க வ்ச்சு, இப்ப எல்லாம் முடிஞ்சதும் அவாய்ட் பன்றான்” Continue reading “ஊர் என்ன வேணா பேசட்டும்…\nஎப்படி என் மனதை அறிந்திருப்பான்\nPosted by kathir.rath on August 18, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“அவசரம் இல்லை, யோசிச்சு பொறுமையா சொல்லு, நீ என்ன சொன்னாலும் சரி, திரும்ப வற்புறுத்த மாட்டேன்”\nநான் எந்த பதிலும் சொவதற்கு முன்பாகவே அனிதா என்னை இழுத்து வந்து விட்டாள். அவள் இல்லை என்றால் சரி என்று சொல்லி இருப்பேன் என்றெல்லாம் சொல்ல முடியாது, ஆனால் என் முகம் காட்டி கொடுத்து விடும். என் முகவெட்டு அப்படி. கோபப்பட்டாளோ, சோகத்தை உள்ளே வைக்க முயற்சிக்கையிலோ உடனடியாக காட்டி கொடுத்து விடும். இது போன்ற உணர்ச்சிகளை மட்டும் அல்ல, ஒருவர் மீதான உணர்வுகளையும் என் முகம் காட்ட துவங்கி விட்டது போல, இல்லையென்றால் எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அப்படி சொல்லிருப்பான். Continue reading “எப்படி என் மனதை அறிந்திருப்பான்\nநீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை\nPosted by kathir.rath on August 16, 2017 in கதையல்ல என் கதையுமல்ல, களவியல், காதற்சிறப்பு உரைத்தல், காமத்துப்பால், சிறுகதை, திருக்குறள் - என் பார்வையில், புனைவுகள் Comments\n“எனக்கு விருப்பமே இல்லை, ஏன் நான் இங்கே இருந்தா என்ன\n“எனக்கு நீ இருக்கறது பிரச்சனைன்னா உன்னை கொண்டு போய் உங்க வீட்ல விடறேன், எல்லோரும் பேசறதை நீயும் தானே கேட்டுட்டு இருந்த\n“ம் போடா, யாருமே என் பேச்சை கேட்க மாட்டேங்கறிங்க\n“லூசு, நீதான் இங்க இருக்கறதலயே சின்னவ, நாங்க உன் பேச்சை கேட்கனுமா\nமுகத்தை தூக்கி வைத்துக் கொண்ட மதுவினை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று மகேசிற்கு தெரியவில்லை. சாதாரணாமாகவே அவளை காயப்படுத்தும்படி எதையும் பேசவோ, செய்ய மாட்டான். எவ்வளவு ஏங்கி பிரிந்து தவித்த பின் மிகவும் சுலபமாக நடந்த திருமணத்தின் மூலம் கிடைத்தவள். ��னம் விரும்பிய காதலியே மனைவியை வரும் பாக்கியம் இங்கு அனைவருக்குமா கிடைக்கிறது அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள் அத்துடன் வரும் போது அவள் மட்டும் தனியாகவா வந்தாள் அத்தனை அதிர்ஷ்டத்தையும் அழைத்துக் கொண்டல்லவா வந்தாள். Continue reading “நீயிருக்கும் நெஞ்சமிது – குறள் கதை” →\nரோலக்ஸ் வாட்ச் - நூல் விமர்சனம்\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (22) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (3) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (25) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\nகற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2018-04-22T06:53:50Z", "digest": "sha1:QYQRIF4HKPUHUJC7SLRZQB6WK7DUUVWX", "length": 5308, "nlines": 71, "source_domain": "www.vakeesam.com", "title": "வேதாந்த மடத்தின் இரத்ததானமுகாம் மரம்நடுகை நிகழ்வு – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nவேதாந்த மடத்தின் இரத்ததானமுகாம் மரம்நடுகை நிகழ்வு\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் August 23, 2016\nஅண்மையில் இடம்பெற்ற யாழ்.கந்தர்மடம் ஸ்ரீ சிவகுருநாதகுருபீடம் வேதாந்த மடத்தின் ஏழாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் சோமாஸ்கந்தவேள் சுவாமிகளின் பத்தாவது குருபூசை தினத்தை முன்னிட்டு வேதாந்த மடத்தில் இடம்பெற்ற இரத்ததானமுகாம் மரம்நடுகை நிகழ்வு பண்ணிசை பாராயணம் மாணவர்களுக்கான பரிசு வழங்கல் மற்றும் குருபூசை நிகழ்வு ஆகியவற்றைப் படத்தில் காணலாம்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=913", "date_download": "2018-04-22T06:51:08Z", "digest": "sha1:BX66BQAVCK55ZNR4PCAT4UFXGNUE7QWC", "length": 12458, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\n* தியாகம் என்பது வேறு; ஒன்றை வெறுப்பது என்பது வேறு. ஒரு பொருளின் முழுமதிப்பையும் உணர்ந்து அது கிடைத்தும் எனக்கு வேண்டாம் என்று சொல்வது தியாகம்.\n* தனக்கு கிடைக்காத ஒன்றை நினைத்து வேதனைப்படுவதால் வெறுப்பே உண்டாகும். வெறுப்பு உண்டானால் வாழ்வில் தளர்ச்சியும், சலிப்பும் உண்டாகிவிடும். மாறாக, மனமுதிர்ச்சியால் உண்டாகும் தியாகமோ மிக உன்னதமானது.\n* சத்தியத்தையும், தர்மத்தையும் போதிக்கும் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் நமக்கு அறநெறிகளையும், வாழ்க்கைக்குத் தேவையான படிப்பினைகளை போதிக்கின்றன.\n* இறைவனை நமக்கு பிடித்தமான உறவுமுறை கொண்டு வழிபடலாம். குழந்தையாக, தாயாக, தோழனாக, காதலனாக, எஜமானாக என்று எப்படி வேண்டுமானாலும் கருதி வழிபாடு செய்ய முடியும். விருப்பமான முறையில் வழிபடும் சுதந்திரம் நமக்கு இருக்கிறது.\n* எதுவும் அளவோடு இருப்பது தான் நன்மையைத் தரும். ஆனால், நாமோ அளவில்லாத ஆசைகளை மனதில் வளர்த்துக் கொண்டு அல்லல்படுகிறோம். ஆசை என்னும் ��ுமை அதிகமானால் வாழ்க்கைப் பயணத்தில் சுகம் குறைந்து விடும்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு ஏப்ரல் 22,2018\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம் ஏப்ரல் 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=172813", "date_download": "2018-04-22T07:23:19Z", "digest": "sha1:6MMX5JMJC4VQJ3CNSZ6BJJZMMAQEVVXM", "length": 4121, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Toronto 'slut walk' takes to city streets", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-22T06:48:21Z", "digest": "sha1:A52B7KT76T7FQTRXA3IB65AQ5ZJLAIZ2", "length": 3649, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வரவுசெலவு அறிக்கை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் வரவுசெலவு அற���க்கை\nதமிழ் வரவுசெலவு அறிக்கை யின் அர்த்தம்\n(ஒரு நாடு, நிறுவனம் போன்றவற்றின் ஆண்டு முழுவதற்குமான) வரவுசெலவுத் திட்டத்தைக் கொண்டுள்ள அறிக்கை.\n‘பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் இந்த ஆண்டுக்கான வரவுசெலவு அறிக்கையைப் படித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:55:16Z", "digest": "sha1:K4SIN2MV6VGJ72LP4ZPFCGHUZGXJGEXK", "length": 10108, "nlines": 222, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோட்பிரீட் லைப்னிட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கோட்பிறைட் வில்ஹெல்ம் லீப்னிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.\nசட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்ட���ல் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\n18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்\n17 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2017, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2016/01/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:12:39Z", "digest": "sha1:OAWKDFQZQFKWCV636WGLPZWNXHBPLBDG", "length": 13271, "nlines": 182, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "புதியவர்கள்கூட யாருடைய துனையும் வழிகாட்டுதலுமின்றி எளிதாக லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திகொள்ளமுடியும் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nபுதியவர்கள்கூட யாருடைய துனையும் வழிகாட்டுதலுமின்றி எளிதாக லினக்ஸ் இயக்கமுறைமையை பயன்படுத்திகொள்ளமுடியும்\n28 ஜன 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இயக்கமுறைமை, லினக்ஸ்(Linux)\nநாம்அனைவருமே கட்டணத்துடன் கூடிய விண்டோ இயக்குமுறைமையை பயன்படுத்துபவர்களாகவே உள்ளோம் அதற்கு மாற்றாக கட்டணமற்ற லினக்ஸை பயன்படுத்திகொள்க என விவாதித்தால் எளிதான விண்டோஇயக்கமுறைமையை விட்டிட்டு கணினியின் வல்லுனர்கள் மட்டுமே பயன்படுத்திடும் லினக்ஸை பயன்படுத்திட தெரியாது என்று அலுத்துகொள்பவர்களின் கவலையை போக்கி அனைவரும் எளிதாக விண்டோவை போன்றே லினக்ஸ் இயக்கமுறைமையையும் பயன்படுத்திக் கொள்வதற்காக வெளியிடப்பட்டவைகள்தான் மின்ட், ஓப்பன்சுசி, உபுண்டு போன்ற லினக்ஸ் இயக்கமுறைமையின் வகைகளாகும்\nஅடுத்ததாக அன்றாட பயன்பாட்டிற்கு விண்டோவை பயன்படுத்தி கொண்டு லினக்ஸ்எவ்வாறு செயல்படுகின்றது என அவ்வப்போது பார்த்து திருப்தியுற்றால் மாறிக்கொள்வேண் என விவாதிப்பவர்கள் விண்டோவையும் லினக்ஸையும் இணையாக ஒரு கணிணியில் இயக்கமுடியாதே என பொய்யான வாதத்தை நம்முன் வைப்பார்கள் முதலில் இந்த வாதத்தினை உண்மையானது இல்லைய��� என சரிபார்த்திடுவோம் இந்த விண்டோ இயக்கமுறைமையின் மீது ஒரு பயன்பாடு போன்ற லினக்ஸ் இயக்கமுறைமையும் செயல்படும் திறன்கொண்டது என்ற செய்தியை அறிந்துகொள்க அதனால் இதனை நம்முடைய கணினியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி பார்த்தபின்னர் இந்த லினக்ஸ் இயக்கமுறைமைக்கு மாறுக என்ற ஆலோசனை கூறப்படுகின்றது\nஇவ்வாறான வெற்றுவிவாதத்திற்க முற்றுபுள்ளிவைத்து உண்மையிலேயே லினக்ஸை பயன்படுத்திட விழைபவர்கள் பின்வரும் ஆலோசனைகளை பின்பற்றிடுக\nமுதலில் இணையத்தில் நேரடியாக உபுண்டு டூர் என்பதன் துனையுடன் லினக்ஸினை எவ்வாறு பயன்படுத்துவது என அறிந்துகொள்க\n2. அடுத்ததாக இணைய உலாவியில் லினக்ஸ சிஎல்ஐ பயன்படுத்திடுக http://www.bellard.org/jslinux/index.html/\n3 மூன்றாவதாக விண்டோ இயக்கமுறைமையில் இந்த லினக்ஸை ஒரு பயன்பாடு போன்று செயல்படசெய்து அதனுடைய செயல்முறையை அறிந்துகொள்க http://www.ubuntu.com/downlaod/desktop/window-installer/ நான்காவாதாக லிவ்சிடி என்பதன் துனையுடன் நம்முடைய கணினியில் இயக்கமுறையைநிறுவுகை செய்திடாமலேயே நேரடியாக சிடியிலிருந்து இந்த லினக்ஸை நம்முடைய கணினியில் செயல்படசெய்து பயன்படுத்திகொள்க http://www.linux.com/directory/distributions/livecd/\n5 ஐந்தாவதாக கையடக்க பென்ட்ரைவில் இருந்து இந்த லினக்ஸை செயல்படச்செய்து பயன்படுத்தி பார்த்திடுக http://lwww.inuxliveusp.com/ ,http://pendrivelinux.com/\n6 ஆறாவதாக மெய்நிகர்கணினியை நிறுவுகை செய்து அதில் இந்த லினக்ஸை பயன்படுத்தி இதனுடைய செயலை பார்த்தறிந்துகொள்க\n7 இறுதியாக விண்டோவுடன் லினக்ஸையும் சேர்த்து இணையாக(CoLinux) KNOPPIXஎன்பதை இயக்கி பயன்படுத்தி கொள்கhttp://www.colinux.org/ இந்த ஏழுபடிமுறைகளையும் பயன்படுத்தி திருப்தியுற்றால் தனியாக எளிதான லினக்ஸ் வெளியீடுகளை பயன்படுத்தி கொள்க\nPrevious வரைபடங்களை வரையஉதவும் டாட் எனும் கணினிமொழி Next நம்முடைய அன்றாட விண்டோ சூழலில் பயன்படுத்தி கொள்வதற்கான கட்டற்ற கட்டணமற்ற பயன்பாடுகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலி��ர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2008/07/07/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-04-22T06:32:58Z", "digest": "sha1:2DSSNJ7ACOC4Y4X656DXVHMHJ67T6B7N", "length": 8913, "nlines": 101, "source_domain": "yarl.wordpress.com", "title": "முதல் காதலே! முதல் காதலே! – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nகண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல்.\nகாதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும்,\nகல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு.\nஅவள் அவளின் வீட்டில் கணவனுடன்\nநான் என் வீட்டில் என் மனைவியுடன்”\nஎன சோக கீதம் வாசிப்பவர்கள் பலருண்டு.\nஉரிய பருவத்திற்கு முன்பே வரும் காதல் பெரும்பாலும் பாலினக் கவர்ச்சியாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் எதிர்பாலினரிடம் ஏற்படும் கவர்ச்சியால் பெற்றோர் சொல் காதில் விழாமல் காதலில் கரைவது உண்டு.\nகாதலில் மூன்று நிலைகள் உண்டு:\nமுதலில் விழிகளில் வியந்து, இடையில் இருவரும் ஒருவரை ஒருவர் வசீகரித்து, கடைசியில் கைப்பிடித்தே தீருவேன் என்ற நிலை என மூன்று படிக்கட்டுகள் காதலில்.\nவாலிப வயதில் தங்கள் துணை பற்றிய கற்பனை கணக்கில்லாமல் வருவதும், யாரைப் பார்த்தாலும் இவர் என் கற்பனைக்கு உயிர் கொடுப்பவரோ என்ற எண்ணம் எழுவது இயற்கைதான். அதில் பாதியாவது ஒத்துப்போனால் அவர்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். டீன் ஏஜ் காதலில் முதலிரண்டு நிலைகளின் ஆழம் அதிகம். ஆனால் அதனை மூன்றாம் நிலைக்குக் கொண்டு செல்ல முடியாததற்கு அவர்களின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், முதிர்ச்சியின்மையுமே காரணங்களாகின்றன.\n15 வயதுக்குள் உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் அவர்களின் டீன் ஏஜ் காதல் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிட்டதாகக் தெரியவந்துள்ளது. டீன் ஏஜ் காதலர்களின் மூளையை அவர்கள் காதலில் திளைத்திருக்கையில் ஆராய்ந்தபோது, காதல் அவர்களுக்கு போதைப்பொருள் உண்ட மயக்கத்தை ஏற்படுத்துவதா��� ஆய்வுகள் சொல்லுகின்றன. Cocaine போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் போல் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.\nகனவுகளைச் சுமக்கும் வயதில் காதலைக் கண்டுவிட்டால் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். கவிதைகள் வடித்து காவியம் படைக்க முயலும். இந்த முன்வயதில் வரும் காதல் கூடாவிட்டாலும் தன்னிலை பற்றி உணரவைக்கும். தனது விருப்பு, வெறுப்புகள், பலம், பலகீனங்கள் போன்றவற்றை அறியவைக்கும் ஆசிரியராக காதல் அமைந்துவிடுவதுண்டு\nமுதல் காதலை முன்னனுபவமாக மட்டும் கொண்டு முன்னேறியவர்களும் உண்டு. காதலில் வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டவர்களும் உண்டு. முன் வயதில் வரும் காதல் முறுக்கேறும் வாலிபத்தின் அறிகுறியாய்க் கொண்டு லட்சியத்தை நோக்கி உழைத்தால், வெற்றி தேவதையின் மணமாலை உங்களுக்கே\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://androidvideos.org/60-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-04-22T06:49:05Z", "digest": "sha1:I3G42VIBNTUFJYJYI6JNWPWEYHAEIU3Z", "length": 14487, "nlines": 14, "source_domain": "androidvideos.org", "title": "60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு | Android Videos", "raw_content": "60 வயதில் என்னை டூயட் பாட வைத்தது கடவுள் கொடுத்த தண்டனை- ரஜினி பேச்சு\nஹைதராபாத்: லிங்கா படத்தின் கதைக்கு நான்கு பேர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதில் உண்மையில்லை. இந்தக் கதை பொன் குமரன் எழுதியது. மிகச் சிறந்த கதை. இதில் நடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று ரஜினிகாந்த் கூறினார். ஹைதராபாதில் நடந்த லிங்கா படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் ரஜினி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் சுத்தத் தெலுங்கில் நகைச்சுவை ததும்பப் பேசியது அனைவரையும் மகிழ வைத்தது. அவரது பேச்சிலிருந்து…\nசமீபத்தில் நடந்த புயல் நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சிக்கு என்னையும் அழைத்திருந்தனர். ஆனால் அன்றைக்கு எனது குடும்பத்தில் முக்கிய திருமண நிகழ்ச்சி இருந்ததால் இங்கு வரமுடியவில்லை. ஆனால் சென்னைக்குத் திரும்பியதும், என்னால் எவ்வளவு உதவித் தொகை தர முடியுமோ அதை அளிப்பேன். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வரும் எனது நேரடிப் படம் இது. நடுவில் கோச்சடையான் படம் வந்தது. அது வேறு வகைப் படம். அனிமேஷனில் எடு��்திருந்தார்கள். லிங்கா நேரடிப் படம். முதலில் இத்தனை பிரமாண்ட படத்தை ஆறே மாதங்களில் முடித்திருப்பது. பெரிய நடிகர், பெரிய பட்ஜெட் என்பதை வைத்து இதைச் சொல்லவில்லை. இந்தப் படத்தின் சப்ஜெக்ட் அத்தனை பெரிது.\nசுதந்திர காலத்துக்கு முந்தைய 1930கள் மற்றும் 40களில் நடக்கும் கதை இது. இந்தக் கதைக்காக ஒரு பெரிய அணை கட்ட வேண்டியிருந்தது. பெரிய பெரிய ரயில் சண்டைகள், யானைகள், குதிரைகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. குறைந்தது 40 காட்சிகளிலாவது ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் இடம்பெற்றனர். இத்தனை பிரமாண்ட ஷூட்டிங்கை ஆறே மாதங்களில் முடித்தது சாதாரணமானதல்ல. ஹேட்ஸ் ஆப் டு டைரக்டர் கேஎஸ் ரவிக்குமார், அவரது யூனிட் மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். நாங்களெல்லாம் நடிகர்கள் ஒன்றுமே இல்லை.. ஷூட்டிங்குக்கு வருவோம், நடிப்போம், போய்விடுவோம். ஆனால் இந்த டெக்னீஷியன்கள் அசாதாரணமாக உழைத்து 6 மாதங்களில் படத்தை முடித்தார்கள். அந்த உழைப்பு பாராட்டத்தக்கது. இந்தப் படத்தில் மூணு ஆச்சர்யங்கள் இருக்கு.\nமுதல் ஆச்சர்யம் பெரிய பெரிய டெக்னீஷியன்கள் சாபு சிரில், ரஹ்மான், ரத்னவேலு, சோனாக்ஷி, அனுஷ்கா எல்லாருமே ரொம்ப பெரிய, பிஸியான ஆர்டிஸ்ட்கள். படம் பார்க்கும்போது அவர்களின் உழைப்பு உங்களுக்கு தெரியும்.\nஇரண்டாவது ஆச்சர்யம், படம் வெளியாகும் நேரம் பாத்து நாலு அஞ்சு பேர் இந்தக் கதை என்னுடையது என சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தனர். ட்விட்டர்ல ஒண்ணு பார்த்தேன். அதில் ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவர் படத்துல கதை இருந்தா, அந்தக் கதைக்கு நாலு பேர் சொந்தம் கொண்டாடறாங்கன்னா நான் அந்தப் படத்தை முதல்ல பார்ப்பேன்னு ஒருத்தர் போட்டிருந்தார். உண்மையிலேயே இந்தப் படத்தில் நல்ல கதை இருக்கிறது. ஆனா அது அந்த நாலு பேரோடது இல்லை. பொன் குமரனுடையது. எனக்கு ரொம்பப் பிடிச்ச கதை. இதில் நடிச்சது பெருமையா இருக்கு.\nமூன்றாவது ஆச்சர்யம்… நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சதுன்னா அந்த ரயில் சண்டையோ, க்ளைமாக்ஸ் சண்டையோ அல்ல… இந்த ஹீரோயின்களோட டூயட் பாடி நடிச்சதுதான். சத்தியமா சொல்றேன். இந்த சோனாக்ஷியை சின்னக் குழந்தையா இருக்கும் போதிலிருந்து எனக்குத் தெரியும். என் ம��ள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா கூடவே வளந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்னதும் எனக்கு வியர்த்துடுச்சி. என்னோட முதல் படமான அபூர்வ ராகங்கள்ல முதல் ஷாட் நடிச்சப்ப கூட இப்படி டென்ஷன் இருந்ததில்லை எனக்கு. நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு கடவுள் நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம். மேக்கப் போட்ட பானுவுக்கு நன்றி. கேமராமேன் ரத்தினவேலு கூட சென்னையில நடந்த ஆடியோ விழாவுல வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்ம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கேன்… ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு அழகா காட்டியிருக்கேன்னு சொன்னாரு. ரொம்ப கஷ்டப்பட்ட இளமையான காட்டினதா சொன்னது ஓகே.. அழகா காட்டியிருக்கேன்னு சொன்னது…(பலமாக சிரிக்கிறார்)..\nஇந்தப் படம் 6 மாதத்தில் முடிந்ததை நான் சாதனையாகச் சொல்வேன். என்னைப் போன்ற ஒரு சீனியர் நடிகர், இந்த துறையில் இவ்வளவு சம்பாதித்த பிறகு, அந்தத் துறைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும், இங்குள்ள இளம் கலைஞர்களுக்கு ஒரு உதாரணத்தைத் தரவேண்டும். அதுதான் இந்த லிங்கா. இதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டு செயல்பட்டோம். அதை ரவிக்குமார் சாதித்துக் காட்டினார். ஹாலிவுட்டில் கூட படங்கள் தொடங்குவதற்கு முன்பு பல மாதங்கள், ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொண்டு முன் தயாரிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை 3 அல்லது நான்கு மாதங்களில் முடித்துவிடுகிறார்கள். ராஜமவுலியின் பாஹுபலி இதில் விதிவிலக்கு. இதில் அவரைச் சேர்க்க வேண்டாம். அவர் ஒரு அற்புதமான கலைஞர். இந்தியாவின் நம்பர் ஒன் கலைஞராக வரக்கூடியவர். சந்தேகமில்லை. சொல்லப்போனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருடன் பணியாற்றுவதை சந்தோஷமாகக் கருதுவேன். ரவிகுமார், இந்தப் படத்தின் கேப்டன். சிறப்பாகப் பணியாற்றினார்.\nஅடுத்து அல்லு அரவிந்த் சொன்னதுபோல, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ். அவர் ஒரு மிகச் சிறந்த மனிதர். ஆபத்பாந்தவன். பலனை எதிர்ப்பார்க்காமல் கூப்பிட்ட நேரத்தில் ஓடி வந்து உதவுபவர். அதனால்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். ரத்னவேலு இந்தப் படத்துக்காக மிக கஷ்டப்பட்டார். கொட்டும் மழையில் படம்பிடித்தார். அனுஷ்கா மிக அருமையான பெண். சிறந்த நடிகை. அவருக்கு நன்றி. அடுத்து ஜெகபதி பாபு. பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியோடு பிறந்தவர். சினிமாவில் ஜென்டில்மேன் எனலாம். குசேலனில் என்னுடன் நடித்தவர். இந்தப் படத்தில் அவரை நன்றாகப் புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவருடன் பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களை தமிழ் ரசிகர்கள் எப்படி விரும்பி ரசிக்கிறார்களோ, அதே உற்சாகத்துடன் தெலுங்கு ரசிகர்களும் ரசித்து என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்தப் படமும் உங்களை மகிழ்விக்கும் வகையில் இருக்கும். உங்கள் ஆதரவும் உற்சாகமும் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்,” என்றார்.\n« டங்காமாரி பாடல் உருவான விதம். பாடலாசிரியர் ரோகேஷ்\nலிங்கா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது கிங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2015/08/pecutan-akhir-bahasa-tamil-penulisan_12.html", "date_download": "2018-04-22T06:22:06Z", "digest": "sha1:3PXY77Q2SXGMVI6WQRQ2KBFO7R25MQ2N", "length": 20443, "nlines": 199, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): அதிகாரப்பூர்வக்கடிதம்: Pecutan akhir Bahasa Tamil - Penulisan - Day 5", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nஉன் வகுப்பறையில் சில நாட்களாகப் பொருள்கள் காணாமல் போகின்றன. உன் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு அதனைத் தெரிவித்துக் கடிதம் எழுதுக.\nவகுப்பறையில் பொருள்கள் காணாமல் போகின்றன\nவணக்கம் . நான் குமரன் த/பெ சுப்ரமணியம் ஆறாம் ஆண்டில் பயில்கிறேன். ஐயா, மேற்கண்ட விவரத்தின்படி என் வகுப்பறையில் சில நாட்களாகப் பல பொருள்கள் காணாமல் போகும் பிரச்சனையை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\n2. ஐயா, இவ்வருடம் தொடங்கி சில நாட்களாக எங்களின் வகுப்பறையில் நிறைய பொருள்கள் காணாமல் போவதைப் புகார் செய்யவே இக்கடிதத்தை எழுதுகிறேன்.\n3.எங்கள் வகுப்பறையில் பயிலும் மாணவர்களின் பென்சில்கள், அழிப்பான்கள், புத்தகப்பை ஆகிய பொருள்கள் அடிக்கடி காணாமல் போகின்றன. அதோடுமட்டுமல்லாமல் சில மாணவர்களின் பணமும் காணாமல் போனதுண்டு.\n4. ஐயா, இதனால் எங்கள் வகுப்பறையில் பயிலும் மாணவர்கள் மனக்கவலை அடைந்திருக்கிறார்கள். மேலும், வகுப்பறையில் பாதுகாப்பான ஒரு சூழல் இல்லை. படிப்பின் மீதும் கவனம் செலுத்த இயலவில்லை.\n5. வகுப்பில் பயிலும் அனைவரையுமே நாங்கள் நண்பர்களாகவே கருதுகிறோம். ஆகவே, யாரைச் சந்தேகிப்பது என எங்களுக்குத் தெரியவில்லை. தாங்கள் உடனடியாக இதற்கொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nதங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.\nதலைப்பு: உன் பள்ளி மாணவர்களில் சில அடிக்கடி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுகின்றனர். ஆகவே, உன் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு இதனைத் தெரிவித்துக் கடிதம் ஒன்றனை எழுதுக.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nஒரு சொல் கட்டுரை: தந்தை / Pecutan Akhir Day 14\nவழிகாட்டிக் கட்டுரை- ஒரு பார்வை: எழுதும் முறை ( Pe...\nயூ.பி.எஸ்.ஆர் கடந்தாண்டுகளில் வெளிவந்த வாக்கியம் அ...\nநான் விந்தை மனிதனானால்- கற்பனைக் கட்டுரை ஒரு பார்வ...\nவாக்கியம் அமைத்தல்- விதிமுறைகளும் மாதிரிகளும்- PEC...\nவழிகாட்டிக் கட்டுரை: திருப்பம் அமைக்கும் முறை:PECU...\nஇலக்கண மரபு: வாக்கியம் அமைத்தல்/ PECUTAN AKHIR BAH...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை ( 24ஆம் எண் கொண்ட பேர...\nகற்பனைக் கட்டுரை வ��ிகாட்டிப் பயிற்சி நூல் விற்பனை-...\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதை: மோகினி வீடு\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/06/blog-post_21.html", "date_download": "2018-04-22T06:57:03Z", "digest": "sha1:CG3RU4O5WJRN4C3SAQZGX3P7BUZSAPWJ", "length": 8444, "nlines": 195, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "கஜல் ஓர் அறிமுகம். ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> கஜல் ஓர் அறிமுகம்.\n‘கஜல்’ அரபியில் அரும்பி, பாரசீகத்தில் போதாகி, உருதுவில் மலர்ந்து மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம்.\n‘கஜல்’ என்றாலே காதலியுடன் பேசுதல் என்று பொருள். கஜல் பெரும்பாலும் காதலையே பாடும், அதுவும் காதலின் சோகத்தை. ‘கஜல்’ இரண்டடிக் கண்ணிகளால் ஆனது. ஒரு கண்ணிக்கும் அடுத்த கண்ணிக்கும் கருத்துத் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சுதந்திரத்தை நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.\nஅப்துல் ரகுமான், கஜல் எனும் கவிதை வடிவத்தை தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். ஆனால்,உருதுவில் ‘மிர்சாகாலிப்’ தான். கஜல் என்றாலே அதில் ‘மிர்சாகாலிப்’பின் வாசம் வீசும்.’ என்கிற அளவுக்கு அதில் அவர் சிறந்த கவிஞர். அவரின் கஜல் ஒன்று…\nஅப்துல் ரகுமானின் கஜல் துளிகள் சில…\n- அம்ஜத் அலி கான்\nஅமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்ப...\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்ச...\nவருடம் ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் நாவ...\nபோட்டு தள்ளு அவனை, விலங்குகளுடன் இருந்து தப்பிக்க ...\nஉலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ\nடென்னிஸ் வரலாற்றின் நீண்ட நேர ஆட்டம், மூன்றாவது நா...\nஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலர்ட்...\nபதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கா...\nஅதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்\nபிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில...\nஉலக கோப்பை கால்பந்தின் புதிய பிரச்சனைகள்\nகாற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்\nயாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதான...\nஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை ச���மக்கிறது.....\nஸ்மார்ட்போன் - அன்று முதல் இன்று வரை\nஉலக கால்பந்து போட்டியில் இந்தியாவின் பங்கு\n2010 உலக கோப்பை கால்பந்து போட்டியின் முக்கியமான வீ...\nஆப்பிளின் புதிய மொபைல், ஐ-போன் 4\n'ஓடுற பாம்பை கைல பிடிக்கிற வயசு'ன்னு சொல்லுவாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&&subcategory=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:36:01Z", "digest": "sha1:SMRNISFHVLUCJY2WCIGDSOQN462O35N7", "length": 7873, "nlines": 192, "source_domain": "tamil.ablywall.com", "title": "உடல் ஆரோக்கியம் | பெண்கள் | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - உடல் ஆரோக்கியம் , பெண்கள்\nஅருகம்புல், செவ்வாழை பழம், மாதுளம்பழச் சாறு ஆகியவற்றை தினமும் உணவில் சேர்க்க கருப்பை வலுப்பெறும்.\nஅருகம்புல் சாறு காலை உணவுக்கு முன் குடிக்கவும்.செவ்வாழை பழம் மதிய உணவுக்கு பின் சாப்பிடவும். மாதுளம்பழச் சாறு இரவு உணவுக்கு பின் குடித்து வர கருப்பை வலுப்பெறும்.\nஅரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை பொடியாக்கி கஷாயம் செய்து அருந்த கருப்பைக் கோளாறுகள் குறையும்.\nஅரச மர இலை, பட்டை, வேர், விதை.\nஅரச மரத்தின் இலை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு கஷாயம் செய்து அருந்தி வந்தால் கருப்பைக் கோளாறுகள் குறையும்.\nவெள்ளறுகுவை மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்துக் குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறு குறையும்.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் கோளாறுகள்.\nவெள்ளறுகுச் செடியை தேவையான அளவு எடுத்து மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் எலுமிச்சை அளவு அரைத்து நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/post/29154sc3a80", "date_download": "2018-04-22T06:29:18Z", "digest": "sha1:EV26ZKLVVE5Z3I77SUOJPGZJG6PMPH36", "length": 8025, "nlines": 61, "source_domain": "tamilswiss.com", "title": "சிரியா பதற்றம்: சுவிஸ் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடு..!", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nசிரியா பதற்றம்: சுவிஸ் வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாடு..\nசிரியாவில் அமெரிக்கத் தலைமையிலான வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சுவிஸ் வெளியுறவு மந்திரி இக்னேசியோ காசிஸ், பெர்ன் அமைதியாக இருந்ததற்கு பின்னால் இருக்கும் காரணத்தை கோடிட்டுக் காட்டியுள்ளார்.\n\"இந்த [மேற்கத்திய] எதிர்விளைவை நான் வரவேற்கவில்லை, இராணுவ ரீதியாக எந்தவொரு விரிவாக்கத்தையும் நான் வரவேற்பதில்லை,\" என்று காசிஸ் NZZ am Sonntag பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது தெரிவித்தார். இராணுவத் தீர்வை விடவும் நடுநிலையான மற்றும் அரசியல் ரீதியான தீர்வையே சுவிட்சர்லாந்து வலியுறுத்துவதாகக் கூறினார்.\n\"இராணுவ விரிவாக்கத்தை தடுப்பது தொடர்பான அனைத்து தரப்பினரையும் சுவிட்சர்லாந்து அழைக்கிறது,\" என்று அவர் கூறினார், மனிதாபிமான அக்கறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமையன்று அவர் தெரிவித்திருந்தார்.\nசுவிட்சர்லாந்து இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிராக இருப்பினும், பதிலடி கொடுக்கும் முன் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையைக் காண விரும்பியதாகவும் காசிஸ் கூறினார். \"உண்மைகள் தெளிவாகும் வரை நான் தீர்ப்புகளை நிறுத்தி வைக்கிறேன்,\" என்று கூறிய அவர், \"சிரியா அத்தகைய இரசாயன பொருள்கள் பயன்படுத்தியது என இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை; இது ஒரு ஊகம் தான்,\" என்றும் தெரிவித்தார்.\nஇந்த கட்டத்தில் காசிஸின் கூட்டாட்சி குழு சகா கய் பார்மெலின் அவருக்கு ஆதரவளிக்கும் வகையில் SonntagsBlick பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், டமாஸ்கஸ் அருகே கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலின் பின்னனியில் யார் இருக்கிறார் என்பதை ஐ.நா. கண்டறியும்வரை நாம் அனைவரும் காத்திருக்கவேண்டியது அவசியம், என்று அவர் பேசினார்.\nபொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\nமுன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\nஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\nகுடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nசுவிஸ் வேலையின்மை: 3.5 ஆண்டுகளில் மிகக் குறைவு..\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப���வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trade.gov.lk.cp16.ezhostingserver.com/web/index.php?option=com_content&view=article&id=256%3Ahis-excellency-the-president-declared-open-the-kilinochchi-dedicated-economic-centre-&catid=46%3Alatest-news&Itemid=147&lang=ta", "date_download": "2018-04-22T06:23:33Z", "digest": "sha1:MRDLBPSH2KK5PEWLXP45AFN6XSC43DRO", "length": 4478, "nlines": 35, "source_domain": "trade.gov.lk.cp16.ezhostingserver.com", "title": "கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.", "raw_content": "\nநெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு News & Events கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகிராமிய மக்களின் விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு உயர் விலையை பெற்றுக்கொடுப்பதுடன், நுகர்வோருக்கு விவசாய பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதனை நோக்காகக்கொண்டு உருவாக்கப்பட்ட கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலைய 40 விற்பனை கடைத்தொகுதிகளை வட மாகாண கௌரவ பாராளுமன்ற, மாகாணசபை, உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சர்கள் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுனர், விவசாய அமைச்சர் கௌரவ துமிந்நத திசாநாயக்க அவர்கள் மற்றும் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களின் பங்குபற்றலுடன் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களது தலைமையில் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு திறந்துவைக்கப்பட்டது.\nகாப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/inner.php?cat=14&%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:47:28Z", "digest": "sha1:4EEJHYN6NHC5LAMVATRKRSRMPPNIJUJG", "length": 11325, "nlines": 120, "source_domain": "www.battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\n2019 ஆம் ஆண்டிற்கான அனுமதி விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nஇலங்கை சட்டக் கல்லூரிக்கு (Law college) மாணவர்களை உள்ளெடுப்பதற்கான அனுமதி விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமுந்துங்கள் ; சாரதிகளுக்கான இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு\nஇலங்கை நீதி அமைச்சினால் பல சாரதி வேலைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nஇத்தாலி அரசாங்கத்தால் 30,000 க்கு அதிகமான தொழில் வாய்ப்புக்கள்\n2017 ஆம் ஆண்டில் பல்வேறு துறைகளில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கு இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nசிவில் பொறியியலாளர் பதவி வெற்றிடத்திற்கான விண்ணப்பம்\nவிண்ணப்பதாரிகள் 22 வயதுக்கு மேல் மற்றும் 45 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். அதற்கு\n60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ; விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\nவிண்ணப்பதாரிகள் குறிப்பிட்ட தரத்தில் 2017.03.24 ஆம் திகதிக்கு முன்னராக 05 வருட செயலூக்கம் மிக்கதும் திருப்திகரமானதுமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்\nதேசிய பாடசாலைகளில் மும்மொழிகளுக்கான ஆசிரியர் வெற்றிடம்\nநாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் க.பொ.த (உ.த) சிங்களம்,தமிழ் மற்றும் ஆங்கிலமொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக\nசிறப்புக் கட்டுரை 21 Apr 2018\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 04 Apr 2018\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\nசிறப்புக் கட்டுரை 02 Apr 2018\nசிங்கள முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சிக்கு...\nசிறப்புக் கட்டுரை 31 Mar 2018\nபுலனாய்வுச் செய்திகள் 11 Apr 2018\nமுன்னால் போராளிகளை இலக்கு வைத்து கிழக்கில்...\nபுலனாய்வுச் செய்திகள் 03 Apr 2018\nசுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Mar 2018\nமட்டக்களப்பில் உள்ள விசித்திர மணிக்கூடு\nபுலனாய்வுச் செய்திகள் 26 Mar 2018\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று...\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nமட்டக்களப்பில் சமுர்த்தியில் பாரிய மோசடி\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nகளுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த ���ிலர்...\nமாவீரர்கள் 19 Apr 2018\nஅன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்\nமாவீரர்கள் 12 Apr 2018\nஇலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப். கேணல்...\nமாவீரர்கள் 10 Mar 2018\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nமாவீரர்கள் 21 Feb 2018\nவான்புலிகள் தாக்குதல்: எங்கிருந்து எதனூடாகச்...\nமாவீரர்கள் 19 Feb 2018\n‘பார்வதிஅம்மா’…. உங்களை எழுத என்னால் முடியாது\nமாவீரர்கள் 13 Feb 2018\nபுலத்தில் 19 Apr 2018\nசவூதி எடுத்த தீடீர் முடிவு, அதிர்ச்சி...\nபுலத்தில் 15 Apr 2018\nதமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண் அறிவித்தல்\nபுலத்தில் 14 Apr 2018\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது...\nபுலத்தில் 11 Apr 2018\n75 வயதில் இறந்த இளவரசரால் சவூதி அரச குடும்பத்திற்கு...\nபுலத்தில் 08 Apr 2018\nதனது எதிரிகள் யார் என்பதைப் பட்டியலிட்ட ரஜினிகாந்த்\nபுலத்தில் 08 Apr 2018\nசுவிஸில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின்...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nபல்சுவைகள் 23 Mar 2018\nமுகநூலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/5839", "date_download": "2018-04-22T07:03:13Z", "digest": "sha1:VRDCSL6AYRCXSNUFPMMGT7ZKIGHIDM75", "length": 11413, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி… கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்! |", "raw_content": "\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடி… கோபத்தில் வாக்களிக்க மறுத்த மக்கள்\nதேர்தல் பார்வையாளர்கள் செய்த அனாவசிய கெடுபிடி காரணமாக பல வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க மனமின்றி கோபத்துட���் சென்றனர்.\nஇந்தியாவில் வேறு எந்தத் தேர்தலின்போதும், எந்த மாநிலத்திலும் காட்டாத கெடுபிடிகளை தமிழகத்தில் மட்டும் காட்டி வருகின்றனர் தேர்தல் அதிகாரிகள். இவர்களின் தொல்லையால் ரொக்கமாக ரூ 10 ஆயிரம் கூட வெளியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.\nஇன்னொரு பக்கம், இன்று வாக்குப் பதிவு ஆரம்பித்த பிறகு வாக்குச் சாவடிகளின் அருகில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் உள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும்போதும் போலீசாரும் தேர்தல் பார்வையாளர்களும் காட்டும் கெடுபிடியால் வாக்குவாதம் முற்றி சண்டையாகும் அளவுக்குப் போகிறது.\nசென்னை மற்றும் புறநகர் வாக்குச்சாவடிகள் பலவற்றில் வாக்களிக்க வந்த மக்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரின் கெடுபிடிகளால் கடுப்பாகி வாக்களிக்காமலே சென்ற கொடுமையும் இன்று காலையில் நடந்தது.\nவாக்களிக்க வரும் பெண்கள் மற்றும் ஆண்களை நான்கைந்து இடங்களில் சோதனை செய்கின்றனர்.\n“கிட்டத்தட்ட குற்றவாளிகளைப் Buy Levitra Online No Prescription போலவே நடத்துகின்றனர். இது மக்களுக்கான தேர்தல்… மக்கள்தான் இந்த தேர்தலில் எஜமானர்கள் என்பதை அடியோடு மறந்து தேர்தல் ஆணையத்துக்காக தேர்தல் நடப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர்…”, என்றார் இந்தக் கெடுபிடியால் மகா கோபத்திலிருந்த ஒரு வாக்காளர்.\nபேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். இந்தப் பகுதிகளில் வாக்குச் சாவடிகளும் அமைந்துள்ளதால், பயணிகளும், மார்க்கெட்டுக்கு வருவோரும் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளனர். வாகனத்தில் சற்று தூரமாக வரும்போதே, போலீசார் விசிலை ஊதி போ போ என விரட்டும் கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது.. அந்த வாகன ஓட்டிகள் வேறு எங்குதான் செல்வார்கள்\n12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்- தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கோரிக்கை\n’ திட்டம் சென்னை ஜி.ஹெச்.சில் அறிமுகம்:\n“தொடர் சாதனை” – மகத்தான மாவட்ட ஆட்சியரை வாழ்த்துவோம்..\nவளைகுடா நாடுகளில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக…இந்தியர்கள், நாடு திரும்பும் நிலை\nதிருச்சி விமான நிலையத்தில் தொழுகை அறை \nதுபாயின் ‘ப���ர்ஜ் கலிபா’வை விட இருமடங்கு உயரமான கட்டிடம் கட்ட திட்டம்.\nமக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள்-ரஜினி பரபரப்பு பேட்டி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/10-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1-2/", "date_download": "2018-04-22T06:41:33Z", "digest": "sha1:HILUIGXIJEFALGXYXMI5IB7NG6YSAMWP", "length": 10420, "nlines": 135, "source_domain": "naangamthoon.com", "title": "10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - Naangamthoon", "raw_content": "\nHome தமிழகம் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nஎன்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மலை மாவட்ட ஆட்சியர்\nஅலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின்\nகூட்டமைப்பு சார்பில் நேற்று மாலை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அ���சு அலுவலக உதவியாளர்கள்\nமற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்கம் தமிழ்நாடு அரசு துறை\nஊர்தி ஓட்டுநர் சங்கம், ஆகிய சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு அரசு\nஅங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த\nகூட்டமைப்பின் சார்பில் தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று\n(புதன்கிழமை) மாலை 6 மணியளவில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி\nகவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர்\nஇரா.,செல்வபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர்\nஉதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மாவட்ட தலைவர்\nஆர்.வாசுமூர்த்தி, தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாவட்ட\nதலைவர் எஸ்.செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தமிழ்நாடு அரசு\nஅலுவலர் ஒன்றிய மாவட்ட செயலாளர் என்.மாசிலாமணி அனைவரையும் வரவேற்று\nபேசினார். தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க\nபி.சரவணன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊதிய முரண்பாட்டை\nகளைந்திட வேண்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய\nதிட்டத்தை அமுல்படுத்திட வேண்டும், 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்கிட\nவேண்டும், 50 சதவீத அகவிலைப்படியினை அடிப்படை ஊதியத்தில் சேர்த்திட\nவேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும்,\nதொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி ரத்து செய்ய வேண்டும்,\nசிறப்பு கால முறை ஊதியத்தை ரத்து செய்ய வேண்டும் காலமுறை ஊதியத்தை\nஅமுல்படுத்த வேண்டும். காலி பணியிடத்தை நிரப்பிட வேண்டும் அனைத்து\nதுறைகளுக்கும் வாகன வசதி வழங்கிட வேண்டும் ஓட்டுநர் பதவியினை\nவேலைவாய்ப்பு அலுவலகம மூலம் நியமனம் செய்ய வேண்டும் நிர்வாக தீர்ப்பாயம்\nஅமைத்திட வேண்டும் தொழில்வரியினை ரத்து செய்ய வேண்டும் என்பன பல்வேறு\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்ப்பபட்டன.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட அரசு ஊழீயர்கள் கலந்து\nகொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள்\nசங்க நிர்வாகி ஜி.ஏழுமலை நன்றி கூறினார்.\nPrevious articleதயாரிப்பாளருக்கு பாதிப்பும் வரக்கூடாது என்று முதுகில் இரத்தம��� வழிய டப்பிங் பேசிக்கொடுத்த அஜித்\nNext articleமத்திய பேருந்து நிலையத்தில் முதியவர் பலி\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nசித்ரா பௌர்ணமி:முன்னேற்படு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/world-news/2", "date_download": "2018-04-22T06:22:28Z", "digest": "sha1:LD7ZQPJ6MZPKFMCWWTKJ7W66XX4IHZSA", "length": 4640, "nlines": 65, "source_domain": "tamilswiss.com", "title": "உலகம்", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nஇந்தியர் ஜாதவ் வழக்கில், ஜூலை 17–க்குள் பாக். பதில் மனு 2018-04-19T22:30:20Z Google\nதுபாயில் தண்ணீரில் மிதக்கும் ஹொட்டல் திறந்துவைப்பு 2018-04-20T12:11:28Z Tamil Swiss\nவிருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார் மக்கா மசூதி ... 2018-04-20T02:55:35Z Google\nகாதலுக்கு வயது ஒரு தடையில்லை.. 72 வயது மூதாட்டியை திருமணம் ... 2018-04-19T06:55:00Z Google\nசிரியாவில் இரசாயன தாக்குதல் என்பது பொய் 2018-04-19T16:20:08Z Tamil Swiss\nஇலங்கையில் சோகம்: ரப்பர் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 5 ... 2018-04-19T14:25:54Z Google\n300 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்துள்ள ஈராக் அரசு 2018-04-19T12:15:46Z Tamil Swiss\nசிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி ... 2018-04-19T15:19:00Z Google\nமூன்று மடங்காக உயர்ந்துள்ள குழந்தைகளின் ஆபாச படங்கள் 2018-04-19T11:51:57Z Tamil Swiss\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trade.gov.lk.cp16.ezhostingserver.com/web/index.php?option=com_content&view=article&id=258%3Aa-milco-outlet-to-kilinochchi&catid=46%3Alatest-news&Itemid=147&lang=ta", "date_download": "2018-04-22T06:24:11Z", "digest": "sha1:T3T4FZV3YAUADX23QZZIIJVNW5CSVARX", "length": 2837, "nlines": 34, "source_domain": "trade.gov.lk.cp16.ezhostingserver.com", "title": "•\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று", "raw_content": "\nநெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு News & Events •\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று\n•\tகிளிநொச்சிக்கு மில்கோ விற்பனை நிலையம் ஒன்று\nமில்கோ நிறுவனத்தின் உற்பத்திகளை நியாயமான விலையில் வட மாகாண மக்கள் கொள்வனவு செய்து கொள்வதற்கான விற்பனை நிலையம் ஒன்று கடந்த 14 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையிலும் கிராமிய பொருளாதாரம் பற்றிய அமைச்சர் கௌரவ பீ.ஹரிசன் அவர்களின் பங்குபற்றலுடனும் திறந்துவைக்கப்பட்டது.\nகாப்புரிமை © 2018 கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/headline/141619-2017-04-20-12-26-30.html", "date_download": "2018-04-22T06:19:19Z", "digest": "sha1:OIRQ4LXLYEYQTJXDZKU7PSF4GWZOSRLQ", "length": 17120, "nlines": 85, "source_domain": "viduthalai.in", "title": "முதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? - கி.வீரமணி", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெ���்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nheadlines»முதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா\nமுதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா\nவியாழன், 20 ஏப்ரல் 2017 17:51\nஅரசு பணியில் இருக்கும் மருத்துவர்களின்\nமுதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா\nநீதிமன்றத் தீர்ப்புக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் செய்க\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை\nஅரசுப் பணியில் இருந்துவரும் மருத்துவர்களுக்கு முதுநிலைப் பட்டப் படிப்பிற்கு அளித்து வந்த 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருப்பது அதிர்ச்சிக்குரியது. தமிழ்நாடு அரசு அவசர சட்டம்மூலம் இவ்வாண்டுக்கான வாய்ப்புப் பறிபோகாமல் தடுத்திட ஆவன செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nசமூகநீதி மீது இடிக்கு மேல் இடி விழுந்து கொண்டிருக்கிறது. இதில் மத்திய பி.ஜே.பி.,க்கு முதலிடமா நீதிமன்றத்திற்கு முதலிடமா என்ற போட்டிப் பந்தயம் நடைபெ���ுவதாகத் தெரிகிறது.\n‘நீட்’டை எடுத்துக்கொண்டால் மத்திய பி.ஜே.பி. அரசும், நீதிமன்றமும் கைகோத்துக் கொண்டு சவாரி செய்கின்றன.\nஅரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கான வாய்ப்பைத் தடுப்பதா\nசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 17 ஆம் தேதி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் இரண்டாண்டுகள் பணியாற்றிய மருத்துவர்களுக்கு முதுநிலை கல்வி பெறுவதற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது - தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்து வந்த நடைமுறையாகும்.\nஇதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இது தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம் அப்படியொரு தீர்ப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.\nஎந்த நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு வழங்கினாலும், அது தவறுதான். முதுநிலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் அதிகம் தேவைப்படும் காலகட்டம் இது. இரண்டாண்டுகள் கிராமப்புறங்களில், மலைப்பகுதிகளில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு மேலே படிக்க ஊக்கம் கொடுக்கவேண்டியது ஓர் அரசின் கடமையாகும். இந்த நிலையில், தேவையில்லாமல் எதற்காக நீதிமன்றம் இதுபோன்ற பிரச்சினைகளில் மூக்கை நுழைக்கவேண்டும் மக்கள் விகிதாச்சார மருத்துவர்கள் தேவை பூர்த்தியாகிவிட்டதா மக்கள் விகிதாச்சார மருத்துவர்கள் தேவை பூர்த்தியாகிவிட்டதா இல்லையே பணியாற்றும் மருத்துவர்களிடம் இது மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்திவிடும்.\nகல்வி வளர்ச்சி என்று வருகின்றபோது தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாகும், சமூகநீதி செழித்துக் குலுங்கும் பூமியாகும். இங்குப் பின்பற்றப்படும் நடைமுறை இந்தியாவுக்கே தேவைப்படும் ஒன்றாகும்.\nஇன்னும் சொல்லப்போனால், சமூகநீதிக்காக இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்படுவதற்குக் காரணமாக இருந்து, தந்தை பெரியார் முக்கால் நூற்றாண்டுகளுக்குமேல் உழைத்து உருவாக்கிய தனித்தன்மை என்னும் மணம் கமழும் நிலமாகும் (Soil Psychology).\nதனிச் சட்டம் கொண்டு வந்து\n69 சதவிகிதத்தைக் காத்த மாநிலம்\n50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு விஞ்சக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை புதிய சட்ட ரீதியாகப் பாதுகாத்த பெருமை திராவிடர் கழகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் உரித்ததாகும்.\nதேர்தலில் தோல்வி என்றால் என்னவென்றே அறிந்திராத முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் சமூகநீதியில் வருமான அளவு கோலைக் கொண்டு வந்த காரணத்தால் கனமான தோல்வியைப் பரிசாக அளித்த சமூகநீதி மண்\nநீதித் துறையிலும் தேவை இட ஒதுக்கீடு\nநீதித்துறையிலும் இட ஒதுக்கீடு தேவை என்ற குரலை ஓங்கி ஒலிப்பதிலும் இந்த மண்தான் முன்னணிப் படையாக இருக்கப் போகிறது.\n‘நீட்’ என்று எடுத்துக் கொண்டாலும் இந்தியாவிலேயே தனி மாகாணமாக நின்று எதிர்த்துத் தன் தனித்தன்மையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.\n‘நீட்’டின் பாதிப்பை ஓரிரண்டு ஆண்டுகளில் அனுபவித்த நிலையில், மற்ற மற்ற மாகாணங்களும் தமிழ்நாட்டைத் திரும்பிப் பார்க்கத்தான் செய்யும்.\nதமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘நீட்’டை எதிர்த்து நிறைவேற்றப் பட்ட சட்டம் என்னாயிற்று என்பதை மத்திய அரசு அதிகாரப் பூர்வமாக அறிவிக்காதது ஏன்\nஆளுங்கட்சி கோஷ்டிச் சண்டை முடிவது எப்போது உண்மை யான ஆட்சி - ஆளுமை செயல்படுவது எப்போது உண்மை யான ஆட்சி - ஆளுமை செயல்படுவது எப்போது - இதுதான் இன்று தமிழ்நாட்டு மக்கள் கேள்வி.\nஅது ஒருபக்கம் இருக்க, இப்பொழுது அரசு மருத்துவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள சமூக அநீதியைத் தடுத்து நிறுத்திட அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை வலியுறுத்து கிறோம்.\nவரும் ஞாயிறன்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமரைச் சந்திக்கும்பொழுது, தமிழ்நாட்டின் கொதி நிலையை நேரடியாக எடுத்துக்கூறி, தமிழ்நாட்டின் நலனையும், சமூகநீதி உறுதியையும் நிலைநாட்டி வருமாறு வற்புறுத்துகிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_24.html", "date_download": "2018-04-22T06:56:29Z", "digest": "sha1:E4APGDZT5P3BL3N7EO26YC7MDLLZQCUT", "length": 10481, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாள���் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்\nஇந்த நிகழ்ச்சி அடுத்த வாரம் வியாழக்கிழமை 29-10-2009 அன்று மாலை 6.00 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nநிகழ்ச்சி பற்றிய பிற விவரங்கள் இங்கே.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2017/11/blog-post_4.html", "date_download": "2018-04-22T06:34:33Z", "digest": "sha1:C36K2Y4JKGE4NR57A3CTNMRJGM6B63BW", "length": 101313, "nlines": 360, "source_domain": "www.kannotam.com", "title": "\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா?\" தோழர் கி. வெங்கட்ராமன். | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\" த��ழர் கி. வெங்கட்ராமன்.\nஇடதுசாரி, கட்டுரை, கி. வெங்கட்ராமன், செய்திகள், வலதுசாரி உண்டா\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\" தோழர் கி. வெங்கட்ராமன் பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nதமிழ்த்தேசியத்தில் இடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என இரண்டு போக்குகள் இருப்பதாகவும், இவற்றுள் இடதுசாரித் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதாகவும் சில நண்பர்கள் பேசுகிறார்கள்.\nஇதுபற்றி சில சொல்ல வேண்டியிருக்கிறது.\nஇந்தச் சொல்லாடலில் இருக்கிற முகாமையான தொடர்கள் பற்றிய வரையறுப்பை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டு, இது குறித்துப் பார்ப்போம்.\n‘தேசியம்’ (Nationalism) என்பது என்ன ஒரு தேசிய இனம், தனக்கான இறையாண்மையுள்ள தேச அரசை நிறுவிக் கொள்வது குறித்த கோட்பாடே தேசியம் ஆகும்\nதமிழ்த்தேசியம் என்பதன் சாரம் யாது இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதற்கான கோட்பாடே தமிழ்த்தேசியம் ஆகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், அதற்கான உரிமைகளையும் பற்றி மட்டுமே பேசுவதோ, தமிழினத்தின் மரபுப் பெருமை களை நிலைநாட்ட விழைவது மட்டுமோ, “தமிழ் நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்” என்று முழங்குவதோ தமிழ்த்தேசியம் ஆகாது இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதற்கான கோட்பாடே தமிழ்த்தேசியம் ஆகும். தமிழ் மொழியின் பெருமைகளையும், அதற்கான உரிமைகளையும் பற்றி மட்டுமே பேசுவதோ, தமிழினத்தின் மரபுப் பெருமை களை நிலைநாட்ட விழைவது மட்டுமோ, “தமிழ் நாட்டில் தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்” என்று முழங்குவதோ தமிழ்த்தேசியம் ஆகாது அது தமிழின உணர்வை எடுத்துக்காட்டும், அவ்வளவே\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேச அரசு நிறுவு வதை இலட்சியமாகக் கொள்ளாத, அந்த இலட்சியத்திற்கு உதவாத பிற எந்த முழக்கமும் தமிழ்த்தேசியம் ஆகாது\nஎனவே இவ்வாறான தேசிய இலட்சியத்தை முன்வைக்காத இயக்கங்களை தமிழ்த்தேசியத்தோடு தொடர்புபடுத்தி, தமிழ்த்தேசியம் குறித்தத் திறனாய்வில் இறங்குவது நிழல் சண்டையாக முடியும்\n பொதுவுடைமை மற்றும் நிகரமை சமூகம் படைப்பதை இலட்சியமாகக் கொள்வதை இடதுசாரிக் கொள்கை என்பர். சாதி, பாலின, மத சமத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை சமத்துவம் பேசுவோரை இடதுசாரிகள் எனப் பொதுப்பட அழைப்பதுண்டு\nபிரஞ்சுப் புரட்சியில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற அவையில், இடதுபுறம் அமர்ந்தோர் மன்னராட்சி ஒழிப்பு, சமநீதி ஆகியவற்றை முன்வைத்தனர். வலது புறம் அமர்ந்தோர் மன்னராட்சியையும் அன்றைக்கு இருந்த நிலையையும் ஆதரித்தனர். இதிலிருந்து சமத்துவம் பேசுவோர் “இடதுசாரிகள்” என்று அழைக்கப்பட்டனர்.\nஎல்லா சமூகத்திலும் முற்போக்காளர்கள் உண்டு, பிற்போக்காளர்களும் உண்டு எல்லாத் தேசிய இயக்கத்திலும் இடதுசாரிகள் உண்டு, வலதுசாரிகள் உண்டு எல்லாத் தேசிய இயக்கத்திலும் இடதுசாரிகள் உண்டு, வலதுசாரிகள் உண்டு வரலாற்றின் வாய்ப்பைப் பொறுத்து, ஒரு தேசிய இயக்கம் இடதுசாரிகளால் தலைமை தாங்கப்படலாம் அல்லது வலதுசாரிக் கொள்கை உடையவரால் தலைமை தாங்கப்படலாம்.\nஒரு மக்கள் சமூகம் சந்திக்கும் பல்வேறு முரண்பாடுகளில் தேசிய முரண்பாடு முதன்மையாக நிற்கும். ஒரு வரலாற்றுச் சூழலில், இறையாண்மையுள்ள தேசம் படைப்பதுதான் அச்சமூகத்தின் அன்றைய முதன்மை வரலாற்றுக் கடமையாக விளங்கும். தேசிய முரண்பாடு என்ற முதன்மை முரண்பாட்டை தேச அரசு படைத்து நீக்குவதன் வழியாகத்தான், பிற முரண்பாடுகளைத் தீர்க்க - பாதை திறக்கும்\nஇவ்வாறான சூழலில், அந்தத் தேசியத்தை ஆதரிப்பதே மக்கள் முன் உள்ள கடமையாகும். அதே நேரம் அத்தேசியத்தை முன்னெடுத்துச் செல்வோரில் முற்போக்காளர்களை வலுப்படுத்துவதும் மக்கள் கடமையாகும்.\nஒரு தேசிய இயக்கம் பற்றிய செயல்பாட்டாளர்களின் அணுகுமுறை குறித்த பொது நிபந்தனை இது\nஆனால், தமிழ்த்தேசியம் என்பது இவை அனைத் திற்கும் அப்பாற்பட்ட தனித்தன்மை வாய்ந்ததாகும். தமிழ்த்தேசியம் என்பதில், இடதுசாரிப் போக்கு - வலதுசாரிப் போக்கு, முற்போக்கு - பிற்போக்கு என்ற பிளவுக்கே இடமில்லை தமிழ்த்தேசியத்தின் வரலாற்று வளர்ச்சியைப் புரிந்து கொண்டால், இந்த உண்மை விளங்கும்.\nதமிழ்த்தேசியம் என்பது ஆரிய இன ஆதிக்கத்தை எதிர்த்து, பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவரும் போராட்டத்தின் வரலாற்று விளைபொருள் ஆகும். நேற்றைய ஆரியத்தின், இன்றைய வளர்ச்சியடைந்த வடிவமே இந்தியம் ஆகும் எனவே, ஆரியத்தை எதிர்த்த தமிழினத்தின் வரலாற்றுப் போராட்டம் - இந்தியத்தை எதிர்க்கும் தமிழ்த்தேசியமாக வளர்ந்துள்ளது.\nஆரிய ஆதிக்கத்திலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தமிழினத்தின் போராட்டம், வரலாறு நெ���ுகிலும் இனத்தற்காப்புப் போராட்டமாக மட்டும் இல்லை. ஆரியத்தின் மொழியான சமற்கிருத ஆதிக்கத்திலிருந்தும் ஊடுருவலிலிருந்தும் தமிழ் மொழியை அதன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டமாகவும் இருந்தது.\nஅது மட்டுமின்றி, ஆரிய இன ஆதிக்கத்தோடு இணைந்து வந்த வர்ணாசிரம அநீதியை எதிர்த்து, அறம் சார்ந்த சமத்துவத்தை நிலைநாட்டும் போராட்ட மாகவும் நடந்தது.\nஇது வேறு எந்த தேசிய இன வரலாற்று வழிப் போராட்டத்திலும் பார்க்க முடியாத தனித்தன்மை யாகும்\nவளர்ச்சியடைந்த மொழி, அற விழுமியங்கள் சார்ந்த வாழ்நெறி, அறிவியல் வழிப்பட்ட வாழ்முறை ஆகிய செம்மாந்த தன்மையோடு இருந்த தமிழ்ச்சமூகம், தனது தற்காப்புப் போராட்டத்தின் ஊடாக இந்தக் கூறுகள் அனைத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் போராட்டத்தை இணைத்தே நடத்துவது வரலாற்றின் தேவையாக அமைந்தது.\nஎனவே, தொல்காப்பியர், வள்ளுவர், திருமூலர் காலம் தொடங்கி சித்தர்கள், வள்ளலார், மறைமலை அடிகளார் என வரலாறு நெடுகிலும் தமிழினம் நடத்திய போராட்டம் - தமிழினப் பாதுகாப்பு - தமிழ் மொழிப் பாதுகாப்பு - சமநீதிப் பாதுகாப்பு ஆகிய வற்றோடு பின்னிப்பிணைந்து நடந்த போராட்டமாக விளங்குகிறது.\nவரலாற்றின் எந்தக் கட்டத்திலும், தமிழினத்தின் போராட்டம் பிற்போக்கை (வலதுசாரித் தன்மையை) பின்பற்றியதில்லை; பின்பற்றி இருக்கவும் வாய்ப்பில்லை. தமிழின வரலாற்றின் தனித்தன்மை அது\nஅப்போதும், இப்போதும் இதே நிலைதான் தமிழ்த்தேசியம், பிற்போக்கோடு இணையும் வாய்ப்பை வரலாறு வழங்கவில்லை\nஇடதுசாரித் தமிழ்த்தேசியம், வலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற கற்பனைப் பிரிவைத் தேடும் நண்பர்களில் பலர், இடதுசாரி இந்தியத்தேசியம் இருப்பதாக கருதிக் கொள்வதுதான் வியப்பாக இருக்கிறது.\nவலதுசாரித் தமிழ்த்தேசியம் என்ற ஒன்றில்லை அதேபோல், இடதுசாரி இந்தியத்தேசியம் என்பதும் இல்லை\nஏனெனில், எல்லா வித பிற்போக்குத்தனத்திற்கும் ஆதிக்கத்திற்கும் நிலைக்கலனாக விளங்குவது இந்தியம் ஆகும் இந்தியத்தேசியம் என்பதே புனைவான தேசியமாகும். அது வெறும் புனைவு அல்ல - ஆதிக்கப் புனைவு ஆகும்\nஆரியத்தை அடித்தளமாகக் கொண்டு, புனையப் பட்டதுதான் இந்தியத்தேசியம் நவீன வரலாற்றுப் போக்கில் அனைத்திந்திய சந்தையை தமது முதன்மைச் சந்தையாகக் கொண்ட பெருமுத���ாளிகள் சுரண்டலுக் கான சந்தைத்தேசியமாகவும், இந்த ஆதிக்கப் புனைவுத்தேசியம் விளங்குகிறது. சமற்கிருதமயமான இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக விளங்கு வதன் வழியாக, இந்த ஆதிக்கப் புனைவிற்கு மக்கள் திரள் அடித்தளம் கிடைக்கிறது. அதன்வழியாக, அது ஒரு சனநாயகத் தோற்றம் பெறுகிறது. இந்துத்துவம் என்ற வழியில் மட்டுமின்றி, இந்தியம் என்ற வழியிலும் ஆரியப் பண்பாடே இந்தியாவின் பொதுப் பண்பாடாக முன்வைக்கப்படுகிறது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் இந்த ஆதிக்கப் புனைவிற்கு அரணாக விளங்குகிறது. நாடாளுமன்ற சட்டமன்றத் தேர்தல் முறை வழியாக, மக்களின் ஏற்புப் பெற இந்த ஆதிக்கப் புனைவிற்கு வாய்ப்பு கிடைக்கிறது.\nஎனவே, மொழி ஒடுக்குமுறை, இன ஒடுக்குமுறை, சாதி ஒடுக்குமுறை, பெருமுதலாளிகளின் சுரண்டல், சூழல் சூறையாடல் ஆகிய ஆதிக்கங்களை ஒழிக்க உண்மையாகப் போராடுகிற யாரும் ஆதிக்கப் புனைவான இந்தியத்தேசியத்தோடு முரண்படாமல் போராட முடியாது\nஆரியப் பார்ப்பனியம்தான் இந்தியத்தேசியப் புனைவின் மெய்யியல் (தத்துவ) அடித்தளமாகும். எனவே, இந்தியத்தோடு இணைந்திருந்து, சமூகநீதிப் போராட்டத்தை - சாதி ஒழிப்பு இலக்கோடு நடத்த முடியாது\nதொழிற்சங்கப் போராட்டங்கள், வரம்புக்குட்பட்ட சில தொழிலாளர் உரிமைகளைப் பெற்றுத் தருவது போல், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் அதன் வீச்சுக்கும் வாய்ப்புக்கும் ஏற்ற வகையில், சில உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஆனால், சாதி ஒழிப்பு என்ற இறுதி இலக்கு நோக்கிய சமத்துவப் போராட்டத்தை, இந்தியத்தோடு இணைந்து நடத்துவது சாத்தியமில்லை\nபெருமுதலாளிகள் ஆதிக்கத்தை முறியடித்து, நிகரமைச் சமூகம் நோக்கிய மக்கள் சனநாயக அல்லது புதிய சனநாயகப் புரட்சி நடத்த உண்மையில் விரும்புவோர், இந்தியத்தேசியத்தோடு இணைந்து நின்று நடத்தவே முடியாது ஏனெனில், பெருமுதலாளி களின் சந்தை என்ற பொருளியல் அடித்தளத்தில்தான் இந்தியத்தேசியம் நிற்கிறது.\n“புதிய சனநாயகம்” என்பது, தனியுடைமைக்கு வரம்பு கட்டுவது ஆகும். “நிகரமை” என்பதுதான் தனியுடைமையை ஒழிப்பது ஆகும். இன்றைக்கு இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இயங்கும் பெரும்பாலான பொதுவுடைமை இயக்கங்கள், தனியுடைமைக்கு வரம்பு கட்டும் சனநாயகப் புரட்சியையே முன்வைக்கிறார்கள். இதுதான் இயல்பானது\nவரம்புக்குட்பட்ட தனியுடைமையாளர்களான சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரின் சந்தை - முதன்மையாகத் தமிழ்நாடுதான் தமிழ்த்தேச சந்தையை பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்புப் போராட்டத் தோடு, இவர்களது வாழ்வுரிமை இணைந்திருக்கிறது.\nபாட்டாளிகளின் வர்க்க நலன், பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதில் இருக்கிறது. ஆனால், பெருமுதலாளிகளின் ஆதிக்கமோ இந்தியத்தோடு இணைந்திருக்கிறது.\nஎனவே, புதிய சனநாயகப் புரட்சியின் கடமையாக விளங்கும் பாட்டாளி வர்க்க நலன் காப்பும், தமிழ்த்தேச முதலாளிகளின் நலன் காப்பும் தவிர்க்க முடியாமல் புனைவு இந்தியத்தேசியத்தோடு முரண்படுகிறது - தமிழ்த்தேசியத்தில் இணக்கம் காண்கிறது\nஆரிய வேதமத அடையாளங்களே இந்தியாவின் அடையாளங்களாக முன்வைக்கப்படுகின்றன. தங்கள் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள விரும்பும் மதச் சிறுபான்மையினர் இதனால் “இந்திய” அடை யாளங்களுக்கு எதிரானவர்களாக, “தேச விரோதி” களாக முன்வைக்கப்படுவது எளிதாகிறது\nஎனவே, தங்களைத் தற்காத்துக் கொள்ள விரும்பும் தமிழ்நாட்டு மதச் சிறுபான்மையினர் இந்தியத்தோடு முரண்படுவதும், தமிழ்த்தேசியத்தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது\nதனியார் பெருமுதலாளிகள், இந்திய அரசின் பெரு நிறுவனங்கள் ஆகியோரின் வளர்ச்சியே இந்தியாவின் “வளர்ச்சி” என்பதாக புனைவு இந்தியத்தேசியம் வலியுறுத்துகிறது. பெரு நிறுவனங்கள்தான் சூழல் சூறையாடலுக்கு முதன்மைக் காரணிகளாக இருக்கின்றன. எனவே, சூழல் பாதுகாப்பில் அக்கறையுள் ளோர் “வளர்ச்சிவாதம்” பேசும் இந்தியத்தோடு முரண்படுவது தவிர்க்க முடியாதது. தமிழ்த்தேசியத் தோடு இணக்கம் காண்பதும் தவிர்க்க முடியாதது\nஇவற்றைத் தொகுத்துப் பார்த்தால், தமிழ்நாட்டில் அனைத்து மக்கள் நலனும் இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பதில் தங்கியிருக்கிறது என்பது புலனாகும். மக்கள் நலனுக்கான அனைத்து முற்போக்கு சிந்தனைகளின் குவிமையமாக “தமிழ்த்தேசியம்” விளங்குவது தெளிவாகும்\nஇறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் என்ற தெளிவான இலக்கை முன்வைக்காத சில தமிழின உணர்வாளர்கள் பிறமொழி பேசுவோரை கண்டறிந்து விலக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழர்கள் தங்கள் சாதிகளைச் சொல்ல வேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சரிச��ய்யப்பட வேண்டிய தோழமை முரண்பாடு பல நூற்றாண்டுகளாக இங்கே தங்கி வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் சாதியினரும், தமிழ்த்தேச மக்கள்தாம். அவர்கள் அயலார் அல்லர் பல நூற்றாண்டுகளாக இங்கே தங்கி வாழ்ந்து வரும் பிறமொழி பேசும் சாதியினரும், தமிழ்த்தேச மக்கள்தாம். அவர்கள் அயலார் அல்லர் இந்த உரையாடல் தேவைப்படுகிறது. ஆனால் இவ்வாறு கேட்போரை சாதி ஆதிக்கவாதிகள் என்று முத்திரை குத்திவிட முடியாது.\nஇதை வைத்துக் கொண்டு, தமிழ்த்தேசியத்தில் சாதியவாதம் இருப்பதாகக் கூறுவது, ஒன்று - அறியாமை, அல்லது தமிழ்த்தேசியத்தை சீர்குலைக்கும் தீய உள் நோக்கம் கொண்டது\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்தாலோ, பெரியா ரைத் திறனாய்வு செய்தாலோ அது வலதுசாரித்தன்மை வாய்ந்தது எனக் கருதிக் கொள்வது - முற்றிலும் அறியாமை\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்தால், அவை எல்லாமே முதலாளியப் பார்வை என பட்டம் சூட்டுவது நீண்டகாலமாக நடந்துவரும் தவறுதான் இவர்கள் தங்கள் கைவசம் சில முத்திரைகளை வைத்திருப்பதற்காக, அந்த முத்திரைகளுக்குள் வரலாற்றை அடக்கி விட முடியாது. குழு வாதத்திற்கே அது பயன்படும்\nவர்ணசாதி ஆதிக்கத்திற்கெதிரான தமிழர்களின் போராட்டம் பெரியாரிலிருந்து தொடங்கியதல்ல. தொல்காப்பியர் காலந்தொட்டு தொடர்ந்து நடந்து வருவது. பெரியாரின் பார்வையோ தமிழ் மொழி எதிர்ப்பு, தமிழ் இன நிராகரிப்பு என்ற ஆபத்தான பார்வையாகும். மொழி சார்ந்த இனமாக தமிழர்கள் தங்கள் வரலாற்றுப் பயணத்தைத் தொடர முடியாமல், தமிழ்த்தேச அரசை நிறுவிக் கொள்ள முடியாமல், பயனாளிக் கூட்டமாக - உதிரிகளின் தொகுப்பாக தமிழர்களை மாற்றிவிடும் ஆபத்து அந்தப் பார்வையில் உண்டு\nஇந்த ஆபத்தை உணர்ந்து, பெரியாரைத் திறனாய்வு செய்தால், அதனாலேயே அவர்கள் சாதியவாதியாகி விட மாட்டார்கள்.\nபெரியாரை தேசியப் போராட்டத்தின் முன்னோடியாக ஏற்காமல் போனால், தமிழ்த்தேசியப் போராட் டத்தை முன்னெடுக்க பெரியார் சிந்தனையான “திராவிடம்” தடையாக இருப்பதாகத் திறனாய்வு செய்தால், தமிழ்த்தேசியம் சமூகநீதிக்கு எதிரான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது\nமார்க்சியத்தைத் திறனாய்வு செய்வதால், தமிழ்த் தேசியம் முதலாளிகளுக்கு ஆதரவான “வலதுசாரித் தமிழ்த்தேசியம்” ஆகிவிடாது\nமேலே விளக்கியதுபோல், தமிழ்த்தேசியமானது ���தமிழர் அறம்” என்ற சமத்துவ மெய்யியலில் வேர் கொண்டு நிற்பதால், அனைத்து முற்போக்குச் சிந்தனை ஓட்டங்களும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டிய கட்டாயக் கடப்பாடு உள்ளது. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஒடுக்குண்ட சுரண்டப் பட்ட மக்கள் உரிமையில் அக்கறை கொண்ட யாரும் தமிழ்த்தேசியத்தில் ஒன்றிணைய வேண்டியது வரலாற்றுக் கட்டாயமாகும்\nமாறாக, “சமூகநீதி” - “இடதுசாரி’’ என்று தமிழ்த் தேசியத்திற்கு நிபந்தனை விதிப்போர், தெரிந்தோ தெரியாமலோ தமிழ்த்தேசிய இலக்கை _- இறை யாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கை முரணின்றி முன்வைக்காதவர்கள் ஆவர்\nசமத்துவ சமூகம் படைப்பது குறித்த சமூக அறிவியல் பார்வையின்றி, தங்கள் கற்பனையில் ஒன்றை வைத்துக் கொண்டு, அதற்குப் பயன்படும் ஓர் உத்தியாக தமிழ்த்தேசியத்தைக் கையாள நினைக்கும் “சமூகத் நுட்பவாதிகள்” (Sociocrats) ஆவர்.\nசமத்துவ நோக்கை செயல்படுத்த இந்தியத்தேசியமும் ஒரு வழி, தமிழ்த்தேசியமும் இன்னொரு வழி என்ற இரட்டை வாய்ப்பை வரலாறு வழங்கவே இல்லை\nஇந்தியத்தேசியம் என்பது அனைத்து அநீதிக்கும் நிலைக்கலனாக விளங்கும்போது, அதற்குள் சமத்துவ நோக்கை செயல்படுத்துவது என்ற வாய்ப்பு அறவே இல்லை. “புதிய சனநாயக இந்தியா”, “சாதியற்ற இந்தியா”, “மதச்சார்பற்ற இந்தியா” என்பதெல்லாம் கடைந் தெடுத்த கற்பனையே\nஇந்த நிலையில், தமிழ்நாட்டில் சமத்துவ நோக்கம் கொண்டோரின், இடதுசாரிகளின் ஒரே தளம் தமிழ்த்தேசியம்தான் தமிழ்த்தேச அரசு என்ற தளம் இருந்தால்தான் சமத்துவக் கொள்கைகளைச் செயல்படுத்த முடியும். இதற்கு நிபந்தனை விதிக்கவும், அடைமொழி சூட்டவும் முனைந்தால், இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைக்கும் நோக்கம் இல்லை என்பதே பொருள்\nதேசியம் என்பது வர்க்கம், சாதி, பாலினம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் படைப்பது என்ற முதன்மை இலட்சியத்தின் பிரிக்க முடியாத உட் கூறு இலட்சியங்கள்தான். வர்க்க சமத்துவம், சாதி சமத்துவம், பாலின சமத்துவம், சூழல் பாதுகாப்பு போன்ற அனைத்து வகை இலட்சியங்களும் ஆகும்.\nதமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கையின் உட்கூறுக் கொள்கைகள்தான் அனைத்து வகை சுரண்டலுக்கும் எதிரான சமத்துவக் கொள்கைகள் ஆகும்\nமுதன்மைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கு உட்பட்ட உள் ��ூறுக் கொள்கைகளை - தமிழ்த்தேசியம் என்ற முதன்மைக் கொள்கைக்கு முன் நிபந்தனை ஆக்குவது, தமிழ்த்தேசியம் என்ற கொள்கையை பெயருக்கு உச்சரிப்பதாக அமையும்\nமுற்போக்கு என்ற பெயரால், இடதுசாரி என்ற பெயரால், மக்கள் இயக்கத்தினர் ஆதிக்கப் புனைவு இந்தியத் தேசியத்திற்கும் - விடுதலைக் கொள்கையான தமிழ்த்தேசியத்திற்கும் இடையில் குழம்பிக் கொண்டிருக்கக் கூடாது\n(தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2017 நவம்பர் 1-15 இதழில் வெளியான கட்டுரை இது).\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் க��றித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nகாவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nகோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை ...\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nஇரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்\nஓ.என்.ஜி.சி. வேட்டைக்காக நன்னிலத்தில் பொய் வழக்கு ...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nவெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத���தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதர��ாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கா��ிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்க���ா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி க���. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்ச��� தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் க��ட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்��ொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விச���ரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2012/01/06/184/", "date_download": "2018-04-22T06:28:07Z", "digest": "sha1:OU572KKBM2AUJV3FHB3JDD64PMPOGAUK", "length": 14947, "nlines": 143, "source_domain": "365paa.wordpress.com", "title": "பெரு மழைக் கண்கள் | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nபூ ஒத்து அலமரும் ���கைய ஏ ஒத்து\nஎல்லாரும் அறிய நோய் செய்தனவே\nதே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப்\nகுரீஇ ஒப்புவாள் பெரு மழைக் கண்ணே\nசூழல்: குறிஞ்சித் திணை : ஓர் இளைஞன். ‘ஒருமாதிரி’ சுற்றிக்கொண்டிருக்கிறான். ‘என்னாச்சுடா உனக்கு’ என்று கேட்கிறான் அவனுடைய தோழன் (பாங்கன்), அதற்கு அவன் சொல்லும் பதில்\n(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)\nஅந்தப் பெரிய மலைப் பக்கத்தில் நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன், தேன் போன்ற இனிய சொற்களைப் பேசுகிறவள், திரண்ட, மென்மையான தோள்களைக் கொண்டவள்\nநான் அவளைச் சந்தித்த இடம், ஒரு தினைவயல். அந்த வயலில் ஆங்காங்கே பருத்தியும் விதைக்கப்பட்டிருந்தது.\nஅந்தத் தினைப் பயிர்களைச் சாப்பிடுவதற்காகக் குருவிகள்வந்தன, அவற்றை ஓட்டுவதற்காக இவள் வந்தாள்\nஅவளுடைய பெரிய, குளிர்ச்சியான கண்கள் பூப்போன்றவைதான். ஆனால் ஏனோ, எனக்குமட்டும் அவை அம்புகளைப்போல் தோன்றுகின்றன, என்னைக் குத்தி ரணமாக்கித் துன்பம் தருகின்றன, எல்லோரும் அறியும்படி காதல் நோயை உண்டாக்குகின்றன.\nஇத்தனை மயக்கத்திலும் இந்தக் காதலன் எத்தனை தெளிவாக ஓர் FIR தருகிறான் பாருங்கள்: ’சம்பவம்’ எங்கே நடந்தது அதற்குக் காரணம் யார் சம்பந்தப்பட்ட நபரின் அங்க அடையாளங்கள் என்னென்ன எப்படி நடந்தது (மறைமுகமாக) இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி\nதினை வயலில் நடுவில் பருத்தி எதற்கு ‘ஊடுபயிர்’ என்பதுபோலவா விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்\nThis entry was posted in அகம், ஆண்மொழி, உவமை நயம், காதல், குறிஞ்சி, குறுந்தொகை, தோழன், நட்பு. Bookmark the permalink.\n4 Responses to பெரு மழைக் கண்கள்\n“ஒரு மாதிரி” திரிகிறான் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது, இக்கால வழக்கில் “ஒரு மார்க்கமா” என்ற பொருளில் வருமா 🙂\nவடிவேலு, சரத்குமார், நமிதா நகைச்சுவை காட்சி தான் ஞாபகத்துக்கு வருது வடிவேலுவிடம், பெண்ணை சரியாகவே பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டு நமிதாவை தலை முதல் கால் வரை வர்ணிப்பார் சரத்குமார்.\nமென்மைக்கு இலக்கணமான பெண்ணுக்கு அவளுடைய தாமரை போன்ற கண்களே ஆயுதம் ஆவது வியப்பு தான் \nஐயா, உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்\nசில நாட்களுக்கு முன்னர் தான் சந்தாதாரர் ஆனேன்.\nபாடல்களுக்குப் பதவுரையையும் தந்து உதவினால் உங்கள் தயவிலே நன்றாகத் தமிழ் கற்றுவிடலாம் அல்லவா தயைகூர்ந்து இதைக் கருத்தில் எடுப்பீர்களா தயைகூர்ந்து இதைக் கருத்தில் எடுப்பீர்களா உங்கள் பணிக்கு மீண்டும் நன்றிகள்\nஇந்தப் பாடலுக்கு நேற்றே பின்னூட்டமிட இயலவில்லை.\nஒரு கவிஞர்.. முத்துலிங்கம்னு நெனைக்கிறேன். கிட்டத்தட்ட கீழ இருக்குற மாதிரி ஒரு எம்.ஜி.ஆர் படத்துக்குப் பாட்டு எழுதியிருக்காரு.\nஉன் கண்கள் மன்மதன் படைக்கலம்\nஇதுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதனும் அருமையா இசையமைச்சிருக்காரு. அந்தப் பாட்டைக் கேட்ட எம்.ஜி.ஆர், மெட்டெல்லாம் நல்லாருக்கு. ஆனா அடைக்கலம்னு எல்லாம் கிருஸ்துவப் பேர் மாதிரி காதல் பாட்டுல இருக்கே. மொழி விளையாண்ட அளவுக்குப் பாட்டுல காதல் விளையாடலையேன்னு சொன்னாங்களாம்.\nசரின்னு மறுபடி ஒரு பாட்டெழுதி மெட்டுப் போட்டு… அதுதான் தங்கத்தில் முகமெடுத்து.. .சந்தனத்தில் உடலெடுத்து பாட்டு.\nஏன் சொன்னேன்னா… அதுல வர்ர “கண்கள் மன்மதன் படைக்கலம்” என்கின்ற வரிகள்.\nஇதே மாதிரிப் பொருள்ல பல பாடலாசிரியர்கள் எழுதியிருக்காங்க.\nஇளையராஜா இசையில் இளமைக்காலங்கள் படத்துல வர்ர ”பாட வந்ததோர் ராகம்” பாட்டுல (இசையரசி பி.சுசீலா, ஏசுதாஸ் பாடியது)\n“கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம்” என்ற வரிகள் இந்தக் குறுந்தொகைப் பாட்டின் முதலிரண்டு வரிகளைச் சுருக்கமாகச் சொல்கின்றன.\nகாதல் கண்ணுலதான் தொடங்குது. கண்பார்வையற்றவர்களுக்குக் காதில் தொடங்கும்.\nஅண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். கம்பர் காட்டும் காட்சி. அப்பக் கூட அண்ணல் முதல்ல நோக்குனாருன்னுதான் கம்பர் சொல்றாரு. ஒரு விதத்துல ஆணாதிக்கம்தான்.\nஇந்த மாதிரி பாடல்கள் படிக்கிறப்போ சில ஒப்புமைகள் நாமளாச் செஞ்சிக்கனும். அதுக்கான குறிப்பு அந்தப் பாட்டுலயே இருக்கும்.\nதினைப்புனத்துல தலைவி இருக்கா. தினைப்புனம் குருவிகளை ஈர்க்குது. ஆனா தலைவி குருவிகளை விரட்டுறா. இது பாட்டுல தலைவி என்ன செய்றான்னு நேரடியாச் சொல்ற பொருள்.\nஎப்படி இதைத் தலைவன் கருத்தோட தொடுக்கனும்னு சொல்றேன்.\nதினைப்புனத்துல தலைவி இருக்கா. இனிய மொழி, மென் தோள், அழகிய கண்கள்னு தலைவி தலைவனை ஈர்க்குறா. தினைப்புனத்துக்குக் குருவி வந்த மாதிரி தலைவன் வர்ரான். குருவியைக் கல்வீசி விரட்டும் தலைவி, தலைவனைக் கண் வீசி விரட்டுறாள்.\nஅதுதான் ”எல்லாரும் அறிய நோய் செய்தனவே”.\nநாலு பேர் இருக்குற எடத்துல என்னக் கண்டுக்காம அவமானப்படுத்தீட்டாளேன்னு புலம்புறாங்கள்ள. அந்த மாதிரி.\nகல் – தலைவியின் கண்கள்\nபருத்திக்கு ஊடுபயிர் போடுவதாக நான் கேள்விப்பட்டதில்லை. எனக்குத் தெரிஞ்சு ஒரு பயிர் விளஞ்சப்புறமா இன்னொரு பயிர் வளர்ப்பது உண்டு. அதுவும் ஒருவிதத்துல நிலத்தின் வளத்தைக் காப்பாற்றத்தான்.\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/10/26/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-22T06:34:45Z", "digest": "sha1:2RYLDWAH5XUPT57GAD2PFFTZFHTRLNBF", "length": 15987, "nlines": 171, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "உயர்வின் அடையாளம் பணிவு | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\n“எத்தனை திறமைசாலியா இருந்தாலும், எவ்வளவு பிரபலமா இருந்தாலும் பாராட்டு மக்களை கிக் ஏத்துதுங்கிறது நிஜம்தான்”\n“எதை எடுத்தாலும் கோணக்கட்சி பேசறவன் நீ”\n“நீ பொதுவா சொல்லியிருந்தா நான் ஒத்துகிட்டு இருப்பேன். எத்தனை திறமைசாலியா இருந்தாலும்ன்னு ஆரம்பிச்சதிலே எனக்கு உடன்பாடு இல்லை”\n“வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷின்னு சொல்வாங்க கேட்டிருக்கியா\n“ராஜரிஷிகளை விட பிரும்மரிஷிகள்தான் உசந்தவங்க. விச்வாமித்திரரை பிரும்மரிஷியா வசிஷ்டர் ஒத்துகிட்டதும்தான் விச்வாமித்ரருக்கு சந்தோசம் ஆச்சாம்”\n“சரி, குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால குட்டுப் படணும்ன்னு சொல்வாங்களே அதுக்கென்ன அர்த்தம்\n“நம்மளை விமர்சனம் பண்றவன் கூட அந்தத் துறையிலே பெரிய ஆளா இருந்தாத்தான் அந்த விமர்சனத்தை எடுத்துக்கணும்ன்னு அர்த்தம்”\n“அப்ப பாராட்டா இருந்தாலும், விமர்சனமா இருந்தாலும் பண்றவங்களுக்கு ஒரு தகுதி வேணுமில்லே\n“நிஜமான திறமைசாலி கண்டவங்க பாராட்டினா சந்தோஷப் பட மாட்டாங்க. சில சமயம் அவமானமா கூட நினைப்பாங்க”\n“அதென்னமோ சரிதான், தகுதி இல்லாதவங்களுக்கெல்லாம் கொடுத்து சில விருதுகளைக் கூட கேவலப் படுத்திட்டாங்க. அதனாலே சில விருதுகளை மறுத்தவங்களைக் கூட எனக்குத் தெரியும்”\n“நீ எந்த விருதைச் சொல்றே\n“ஏன்.. ஏன்.. நல்லாத்தான போய்கிட்டிருக்கு என்னை ஏன் வம்புல மாட்டறே என்னை ஏன் வம்புல மாட்டறே நான் எந்த விருதையும் குறிப்பிட்டுச் சொல்லல்லே”\n“சரி அத விடு. நிஜமா உயர்வா இருக்கிறவன் அடுத்தவங்களைப் பாராட்ட தயங்க மாட்டான்”\n“உசரத்திலே இருக்கிறவன் உன் தலையைத்தான் பார்ப்பான். அதனாலே ஆசிர்வாதம் பண்ணுவான்”\n“அடேடே புதுசா இருக்கே.. அப்ப இணையா இருக்கிறவன் மார்லே முட்டுவானா\n“சரியாச் சொன்னே. இணையா இருக்கிறவன் மோதுவான். மோதறதிலே ஆரோக்யமான நிலை போட்டி போடறது.”\n“பின்றியே ஓய், அப்ப தாழ்ந்து இருக்கிறவன் என்ன பண்ணுவான்\n“உசரத்திலே இருக்கிறவனுக்கு தலை தெரியுது, தாழ்வா இருக்கிறவனுக்கு என்ன தெரியும்\n“சரி, எங்கேயோ வந்துட்டோமே, ஆரம்பிச்ச இடத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்\n“தகுதி இருக்கிறவன் தகுதி இல்லாதவனை பாராட்ட மாட்டான். அப்படி பாராட்டினா அது அவனுக்கு அவமானம். தகுதி இல்லாதவனின் பாராட்டை தகுதி இருக்கிறவன் விரும்பறதில்லை, ஏன்னா அதுவும் அவனுக்கு அவமானம்தான். அவமானம் மட்டுமில்லை பல சமயம் அது ஆபத்திலே போய் முடியும்.”\n“காலை வார்றவன் குழிக்குள்ளே பதுங்கிகிட்டு, தன்னை மறைச்சிக்கிட்டுத்தான் வாருவான். பாராட்டுங்கிறது தன்னை மறைச்சிக்கிற யுக்தி. சீச்சீ நம்மளை எப்படியெல்லாம் பாராட்டினான், காலை வாரினது அவனா இருக்காது என்று நம்மை நினைக்க வைக்கிற யுக்தி.”\n“சரிதான், நீ எந்த டைப்பு\n“நானெல்லாம் ரொம்ப சாதாரணமான ஒரு……”\nPosted in அறிவியல்/சுய முன்னேற்றம், கதைகள் and tagged அனுபவம், கட்டுரை, சுய முன்னேற்றம், பாராட்டு, விருது on ஒக்ரோபர் 26, 2009 by கே. ஜி. ஜவர்லால். 7 பின்னூட்டங்கள்\n← ஜெயகாந்தன் கதைகளில் மனோதத்துவம்\n6:37 முப இல் ஒக்ரோபர் 26, 2009\nபெயர் சொன்ன பின்னூட்டங்களால் வந்த சிந்தனையா பெயர் சொல்லாத பின்னூட்டங்களால் வந்த பின்விளைவா… ஆனா ஒண்ணு… உங்க காலை வாரவும் முடியாது… நாங்க காலை வாரவும் மாட்டோம்.\n6:43 முப இல் ஒக்ரோபர் 26, 2009\nஸ்ரீராம், ஒரு மனிஷனுக்கு இத்தனை ஸ்பீடு ஆகாது நன்றி. ஒரு வகைலே பின்னூட்டம் காரணம்தான். ஆனா கெட்டதிலே எப்படி நல்லதை எடுத்துக்கலாம், எப்படி அதன�� மூலமா மத்தவங்களுக்கு நல்லது சொல்லலாம்ன்னு ஒரு முயற்சி அவ்வளவே.\n8:53 முப இல் ஒக்ரோபர் 26, 2009\n8:53 முப இல் ஒக்ரோபர் 26, 2009\n11:37 முப இல் ஒக்ரோபர் 26, 2009\nஆஹா… அருமைன்னு கமெண்ட் போடலாம்ன்னு நினைச்சு வந்தவனை யோசனையில உக்கார வைச்சுட்டீங்க\nசிலர் உங்ககிட்ட கருத்துக்களை பகிர்ந்துக்கற விதம் உங்களை எழுத வைச்சதா தோணினாலும் ஒரு அருமையான பதிவு வாசிக்கக் கிடைச்சதுக்கு நான் சந்தோசப்பட்டுக்கறேன்.\n12:15 பிப இல் ஒக்ரோபர் 26, 2009\nநன்றி சென்ஷிஜி, கருத்துக்கள் ஆதரவா இருந்தாலும் எதிரா இருந்தாலும் என்னைப் பொதுவா பாதிக்கிறதில்லே. புனைப் பெயர்லே ஒளியறப்பவும், கருத்துக்களை விட்டுட்டு என்னை விமர்சிக்கறப்பவும் கொஞ்சம் வருத்தமா இருக்கு.\n5:23 பிப இல் ஒக்ரோபர் 26, 2009\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/12/05/kannadivappa-taekwondo-victory/", "date_download": "2018-04-22T07:00:58Z", "digest": "sha1:BVY6GVBADSLFZJS552A5HNNBJNKJEJPK", "length": 9295, "nlines": 116, "source_domain": "keelainews.com", "title": "மாநில அளவிலான 'தேக்வாண்டோ' (TAEKWONDO) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nமாநில அளவிலான ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) போட்டியில் கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சாதனை…\nDecember 5, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், போட்டோ கேலரி 1\nதமிழ்நாடு மாநில அளவிலான சப்-ஜூனியர் & ஜூனியர் ‘தேக்வாண்டோ’ (TAEKWONDO) சாம்பியன் போட்டி தமிழ்நாடு மாநில தேக்வாண்டோ அசோஸியேஷன் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் தேக்வாண்டோ அசோஸியேஷன் மூலம் புதுக்கோட்டை ஜே.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 2-3 ஆகிய இரு நாட்களாக நடந்தது.\nஅப்போட்டியில் கலந்துகொண்ட கீழக்கரை கண்ணாடி வாப்பா இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்களான ஜெயகார்த்திக் (6ஆம் வகுப்பு), செய்யது மஃப்ரூக் சாகிபு (6ஆம் வகுப்பு) மற்றும் அகமது அல்ஹாஸிர் (4ஆம் வகுப்பு) ஆகியோர் முறையே 39, 29 மற்றும் 18 கிலோவுக்கு கீழுள்ள பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.\nவெற்றிபெற்ற மாணவர்களையும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர் இராஜேஷ் குமார் கிருஷ்ணன், பள்ளி மேலாளர் அபுல் ஹசன், தற்காப்புக் கலை ஆசிரியர் திலக் பகதூர் கடல் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.\nகீழக்கரையில் மக்கள் நலப்பணி செய்ய புதியதோர் அமைப்பு “சாலை தெரு வெல்ஃபேர் அசோசியேசன்”…\nகீழக்கரையில் முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு ..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக��கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/119715?ref=left_popular", "date_download": "2018-04-22T06:16:55Z", "digest": "sha1:LZSZJHVAKZFN73MOIJM36XVHB7RBL73R", "length": 7028, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "சசிகலாவை சந்திக்கச் செல்லவில்லை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி - left_popular - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசசிகலாவை சந்திக்கச் செல்லவில்லை: முதல்வர் பழனிச்சாமி அதிரடி\nதமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இன்றைய திட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார்.\nதமிழக முதல்வராக நேற்று மாலை பதவியேற்ற பழனிச்சாமி பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை நேரில் சென்று சந்தித்து வாழ்து பெற பெங்களூரு செல்லவிருப்பதாகத் தகவல் வெளியானது.\nஇந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்து எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவைச் சந்திக்க இன்று பெங்களூரு செல்லவில்லை, கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்கச் செல்கிறேன் என்று கூறியுள்ளார்.\nநாளை சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பழனிச்சாமி ஞாயிறு அல்லது திங்கள் அன்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவிடம் வாழ்த்து பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/world-news/3", "date_download": "2018-04-22T06:20:50Z", "digest": "sha1:2RZTXKEIWUVOM4JDBJHRQ5GXVRXC2Z46", "length": 4404, "nlines": 65, "source_domain": "tamilswiss.com", "title": "உலகம்", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nஅமெரிக்க முன்னாள் அதிபர் சீனியர் புஷ் மனைவி காலமானார் 2018-04-18T19:40:27Z Google\nபோருக்கு குதிக்கும் சவுதி அரேபியா 2018-04-19T11:38:47Z Tamil Swiss\nஎரிநட்சத்திரத்தில் வைரக்குவியல் - சூடான் பல்கலைக்கழக ... 2018-04-19T05:41:00Z Google\nபேண்தகு தன்மையுடைய சமூகங்களை உருவாக்க ஜனாதிபதி அழைப்பு 2018-04-18T12:36:49Z Google\nதிருமண மேடையிலே விவாகரத்து 2018-04-19T11:30:46Z Tamil Swiss\nபுதிய கட்சி தொடங்குகிறாரா வடக்கு முதலமைச்சர்\n3ம் உலகப்போரில் எப்படி எம்மை நாம் பாதுகாப்பது \n20000 கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா.. உதவிக்கு வந்த ஸ்பேஸ் ... 2018-04-19T04:24:00Z Google\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/2459-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2965", "date_download": "2018-04-22T06:40:33Z", "digest": "sha1:WIYMKHC7NH2HVN4BJB72U2OQFACH3AEH", "length": 7058, "nlines": 201, "source_domain": "www.brahminsnet.com", "title": "பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக", "raw_content": "\nபீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக\nThread: பீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக\nபீட்ரூட் சாறு- உயர் ரத்த அழுத்தத்தை குறைக\nதினசரி அடிப்படையில் உடனடியாக ரத்தக் கொதிப்பு ஏற்பட்டு ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதா பீட்ரூட் ஜூஸ் ஒரு கிளாஸ் அடியுங்கள் சரியாகிவிடும் என்கிறது ஆஸ்ட்ரேலிய ஆய்வு ஒன்று.\nஇதனை ஆய்வு செய்தவர்கள் பேக்கர் ஐடிஐ இருதயம் மற்றும் சர்க்கரை நோய் மையமாகும் இது ஆஸ்ட்ரேலியாவின் ���ெல்பர்ன் நகரில் உள்ளது.\nசிலர் உயர் ரத்த அழுத்தம் இருக்கும்போது பீட்ரூட் ஜூஸ் அருந்தியுள்ளனர். உடனடியாக 4 முதல் 5 பாயிண்ட்கள் ரத்த அழுத்தம் குறைந்ததை கண்கூடாகக் கண்டுள்ளனர்.\nஒரேயொரு டோஸ் பீட்ரூட் ஜூஸில் ஏற்பட்டுள்ள இந்த ரத்த அழுத்தக் குறைவு ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎனவே தினசரி அடிப்படையில் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் நீண்ட நாளைய ரத்த அழுத்தமும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nபீட்ரூட்டில் மேலும் வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்து, ஆகியவை உள்ளதோடு, நைட்ரேட் அளவும் அதிகமிருப்பதால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது.\n« துளசி இலையின் மருத்துவ குணங்கள்: | பாட்டில் தண்ணீர் அவ்வளவு சுகாதாரமானது அ& »\nஅதிகரிக்க, சர்க்கரை நோய், color, font, size\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=109839&name=Dr.%20%20Kumar", "date_download": "2018-04-22T06:29:31Z", "digest": "sha1:KNUZDU47J2IJ234KMT4CE544QICJM35V", "length": 11577, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Dr. Kumar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Dr. Kumar அவரது கருத்துக்கள்\nபொது ஐடி ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு\nபாலகிருஷ்ணன், உங்க கருத்து எப்பவுமே நன்றாய் இருக்கும். 19-ஏப்-2018 08:26:52 IST\nபொது ஐடி ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு\nசரியாய் சொன்னீங்க பாலகிருஹனன். 19-ஏப்-2018 08:25:22 IST\nபொது ஐடி ஊழியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு\nபடிப்படியாக நம் நாடு பாகிஸ்தான் ஆகிறது. 19-ஏப்-2018 08:19:14 IST\nபொது தெலுங்கானாவில் தலித் பக்தரை தோளில் சுமந்து சென்ற அர்ச்சகர்\nவிளம்பரம் விளம்பரம், வயியம்பரம். 19-ஏப்-2018 08:14:58 IST\nஅரசியல் தமிழ் உணர்வு என்ற போர்வையில் தேச விரோத செயல்கள் பொன்.ராதா ஆவேசம்\nதமிழ் நாட்டை பற்றி தெரியாதவனெல்லாம் தமிழனா இருக்கமுடியாது. இல்லை ஒரு வெத்து வேட்டு. 19-ஏப்-2018 08:11:16 IST\nபொது அக் ஷய திருதியை ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை\nஎப்போது இந்த போயிடும் டெலிகிரயஹா அன்றுதான் நாடு முன்னேறும். மேலும் இப்போ நகை வாங்கிய அனைவரையும் வருவாய்த்துறை அதிகாரிகள் நுங்கை எடுக்கணும். 19-ஏப்-2018 08:03:04 IST\nசம்பவம் காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்\nபி ஜெ பி இன் கையாலாகா தனத்தை மறைக்க எதிர் காட்சிகளை குறை கூறுகின்றன. ஊர் சுற்றுவது மட்டுமே தனது தொழில் என்று அழிந்தால், நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது. 17-ஏப்-2018 03:24:58 IST\nசம்பவம் காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்\nபணம் மட்டுமே குறியை இருக்கும் நடுவண் அரசின் கொள்கை,\"உண்பனமும் என்பதும்,என்பணமும் என்பதும்,''டான் இவர்களின் சித்தாந்தம். 17-ஏப்-2018 03:21:46 IST\nபொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி\nகர்னாடக காரன் தன் நாட்டு பற்றை காண்பிக்கிறான், பாவம், விடுங்க ப்ரோ. 17-ஏப்-2018 03:12:37 IST\nபொது கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் ரஜினி\nஅதி தடி என்று விட்டுவிட்டால், இருதரப்பினரும், தற்காப்புக்காக தாக்க ஆரம்பித்து விடுவார்கள். அங்கு நீதியை எதிர்பார்க்க முடியாது. 17-ஏப்-2018 03:09:24 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t412-topic", "date_download": "2018-04-22T06:28:11Z", "digest": "sha1:L3ADRNIBDCPJ4PDFOWFGM2LYNUHUG3FZ", "length": 27990, "nlines": 356, "source_domain": "www.tamilthottam.in", "title": "கல்விச் செல்வம்....", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்���் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nகல்வியின் மேன்மையுணர்த்தும் அழகிய படைப்பு, சேர்த்த செல்வமெல்லாம் சிதறி போக, காலத்தால் அழியாது நம்மை காக்கும் கல்வி செல்வம் ஒன்றே. அழகிய அறிவுறுத்தல், நன்றி\neeranila wrote: கல்வியின் மேன்மையுணர்த்தும் அழகிய படைப்பு, சேர்த்த செல்வமெல்லாம் சிதறி போக, காலத்தால் அழியாது நம்மை காக்கும் கல்வி செல்வம் ஒன்றே. அழகிய அறிவுறுத்தல், நன்றி\nதங்கள் அழகான கருத்துரைக்கு மிக்க நன்றி ஈரநிலா அவர்களே.. தொடரும் கருத்துரைகளை என்றும் எதிர்நோக்கி.. \" longdesc=\"90\" />\nமிக்க நன்றி குணா அவர்களே..\nகவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nதமிழன் wrote: கவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.\nகவிதை அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.அம்முனிய கண்டு நாளாச்சி\nLocation : அன்பு உள்ளங்களில்\nதோழி தந்த வைர வரிகளுக்கு நன்றி\nLocation : நண்பர்கள் இதயம் .\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nஅருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி\nரயில் விபத்தில் ஒரு காலை இழந்த ரவிச்சந்திரன் என்பவர்\nதனது மகள்களை படிக்க வைக்க, தன் கெளரவத்தை விட்டு\nவிட்டு மதுரையில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.\nபிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று கூறி தெருத்\nதெருவாக சென்று பிச்சை எடுத்தார் ரவிச்சந்திரன்.\nஇவரின் இந்த நிலையை கண்டு பலரும் மனம் உருகி உதவி\nஇதில் கிடைத்த பணத்தை வைத்து தனது மூத்த மகள்\nவள்ளிமயிலை புதுக்கோட்டையில் உள்ள ஒரு பொறியியல்\nதற்போது 2ஆம் ஆண்டு பி.இ. படித்து வருகிறார் வள்ளிமயில்.\n2வது சுந்தரவல்லி பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளார்\nதொண்டு நிறுவனங்களும் அவருக்குதவ முன் வந்தன.\nமாவட்ட ஆட்சியரும் ''படிப்பது தொடர்பாக எந்த உதவி\nவேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று வாக்குறுதி அளித்தார் ...\nஅண்மையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தந்தை\nஒருவரே, படிப்பு சரியாக வரவில்லை என்று கூறி மகளை\nகோயில் வாசலில் பிச்சை எடுக்க வைத்தார்.\nமகளை பிச்சை எடுக்க வைத்த தந்தை சிறையில்,\nஆனால் மகள்கள் படிப்புக்காக பிச்சை எடுக்கும் தந்தை\nரவிச்சந்திரன் நம் மனதில் நிற்கிறார்.\nஉண்மையில் இவர் தான் தெய்வம்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செ��்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது ��றிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/DJ+GIO+@", "date_download": "2018-04-22T07:04:18Z", "digest": "sha1:I33UBHGVTQXSWYF64WLIBNAFQOBK4NYL", "length": 11219, "nlines": 110, "source_domain": "xitkino.ru", "title": "DJ GIO @ смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nகொப்பரைத் தேங்காய்களை கொள்முதல் செய்ய நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு 02 06 2016\nசென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகள் திறப்பு 27 02 2016\nஉலக வானொலி தினம் மக்கள் மனங்களில் நீங்கா இடம்பெற்று நிலைத்து நிற்கும் வியப்பு 12 02 2016\nவெற்றிபெற்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்கள் தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி 28 05 2016\n5 நாட்களில் சர்க்கரை நோயில் இருந்து முழுமையாக விடுபட வேண்டுமா இதோ ஓர் அற்புத வழி\nSSLC தேர்வு முடிவுகள் - விருதுநகர் மாணவர் சிவக்குமார், ராசிபுரம் மாணவி பிரேமசுதா முதலிடம் 25 05 2016\nபொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் 09 12 2015\nஎம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்ப விநியோகம் 25 05 2016\nமுதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்பு ஃபிரான்ஸ் நாட்டில் உற்சாகக் கொண்டாட்டம் 25 05 2016\nநாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 25 05 2016\nகுடிநீர் பிரச்னை தீர்க்க ரூ.82 கோடி மதிப்பீல் திட்டப் பணிகள் - முதலமைச்சருக்கு நன்றி 19-06-2016\nBREAKING சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த இருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் NEET தேர்வுக்கு விதிவிலக்கு அளிக்கக்கோரி பிரதமருக்கு சின்னம்மா கடிதம் 01 02 2017\nதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியை தாண்டியது\nமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தரமான சிகிச்சை 26 07 2016\nமாதவரம் ஆவின் பால் நிறுவனத்தி��் எண்ணற்ற வகையிலான ஐஸ் கிரீம் ரகங்கள் உற்பத்தி-19-06-2016\nதமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் 25 07 2016\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகளும் உயர்வு\nசென்னை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 201 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசிடம் கோரப்பட்டுள்ளது\nஆவடியில் மின்கம்பி அறுந்து விழுந்து சாலையிலேயே தீப்பற்றி எரியும் காட்சி 03 11 2017\nஜெயா தொலைக்காட்சியை இருட்டடிப்பு செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டு 10 09 2017\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தமிழகம் முழுவதிலும் பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி - 25-05-2016\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா பற்றி தௌஹீத் ஜமாஅத் இன் நிலைப்பாடு என்ன உரை சகோ அல்தாஃபி\nஅராஜகத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினருக்கு தமிழகம் முழுவதும் வலுக்கிறது கண்டனம் 19.02.2017\nகுக்கிராமங்களை சென்றடைந்துள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்ட உதவிகள் 02 04 2016\nஇயக்குனர் விக்ரமன் கூறும் வானத்தை போல படத்தில் கேப்டன் விஜய்காந்துடனான அனுபவங்கள்\nசிறப்பு செய்தி காவிரி சர்ச்சை உச்சநீதிமன்றத் தீர்ப்பு முதல் உண்ணாவிரதம் வரை\nமுதலமைச்சர் தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டி ஏராளமானோர் தொடர்ந்து மனு 01 02 2016\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காண முடியும் வரதராஜப் பெருமாள்\nமுழுவதும் கேளுங்கள் கண்டிப்பாக பகிருங்கள் சசிகலாவை கிழிக்கும் அ தி மு க தொண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Nick+n+dom", "date_download": "2018-04-22T06:59:34Z", "digest": "sha1:MFXUMB4TJR6IUSOVK4LS4GHHTMTQBZBZ", "length": 10676, "nlines": 110, "source_domain": "xitkino.ru", "title": "Nick n dom смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nசீமான் seeman காவிரியை பெற வேண்டும் என உண்மையில் நீங்கள் நினைத்தால் ஏன் இதை செய்றீங்க\nதமிழகத்திற்கு தினமும் விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் 04 01 2017\nசுமார் ரூ.5.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 சார் கருவூல அலுவலகக் கட்டடங்கள் 22 07 2016\nஇந்திய கடற்படை தினம் கன்னியாகுமரியில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கப்பல்\nதமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டிவிழா கோலாகலமாகத் தொடங்கியது 31 10 2016\nமோடியை எதிர்க்கின்றதா ரஜினியின் காலா டீசரில் இருக்கும் அதிர்ச்சி குறியீடுகள்\nDharma Seelan Movie பிரபு குஷ்பு நடித்து ராஜா இசையில் அன்பே வா போன்ற இனிய பாடல்கள் நிறைந்த படம்\nகூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதற்கு அமைச்சர் கண்டனம் 04.01.2017\nடாக்டர் அப்துல் கலாமின் உடல் ராமேஸ்வரத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் 30 07 2015\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர் 22 08 16\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி 30 07 2015\nமேலூர் பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எழுச்சியுரை 14 08 2017\nநீட் தேர்வால் மருத்துவராகும் கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்துகொண்ட அனிதா 02 09 2017\nமக்களின் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க வேண்டி சிறப்பு வழிபாடுகள் 06 05 2015 - JAYAPLUS\nகோழிகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்து அடுத்த வீடியோவில் பதிவிடுகிறேன்.All medicine in single video\nதிருக்கோவிலூர் மக்கள் மகிழ்ச்சி - தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது\nசுதந்திரம் குறித்து மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா ஆற்றிய உரையைக் கேட்போம்... 15 08 2017\nஅ.இ.அ.தி.மு.க.வை மேலும் வளர்க்க டிடிவி தினகரன் எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது 05 08 2017\nமுதலமைச்சர் உத்தரவு - காவேரி மேலாண்மை வாரியம் தமிழக அரசின் அதிகாரி பெயர் பரிந்துரை 02-10-2016\nபழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு 21 06 2016\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் அமைச்சர்கள் கையெழுத்து 20 02 2017\nஅரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம் 18 05 2016\nஅமெரிக்கா அறிமுகப்படுத்திய ஒரே நாளில் குறைந்த செலவில் வீடு கட்டும் இயந்திரம் \nபேராசிரியை மீதான தாக்குதல் பற்றி மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் விளக்கம்\nபுதுச்சேரியில் ஆபத்தை உணராமல் படகு சவாரி செய்பவர்கள் குறித்த ஒரு செய்தி தொகுப்பு\nதமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்திற்கு வடிவம் கொடுக்க பயிற்சி பட்டறை 18.11.2016\nதீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் - ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைகளில் மக்கள் கூட்டம் 28.10.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/events/10/121400", "date_download": "2018-04-22T06:59:53Z", "digest": "sha1:2AZONUVHF243SWS7VXWN6MXETRH3GA2Z", "length": 3347, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "X Videos இணையதளத்தில் எப்படி சேர்க்கப்படுகிறது ? முழு தகவல் கூறும் இயக்குனர் - Lankasri Bucket", "raw_content": "\nX Videos இணையதளத்தில் எப்படி சேர்க்கப்படுகிறது முழு தகவல் கூறும் இயக்குனர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கல்யாண கட்டத்தில் வந்த அதிர்ச்சி தகவல்\nகீர்த்தி சுரேஷ் தானா இது\nபார்த்தவர்களை அச்சத்தில் உறைய வைக்கும் JURASSIC WORLD 2 படத்தின் புதிய ட்ரைலர் இதோ\nவிஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் செய்த உதவி\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் 2 நிமிட வீடியோ - ஒரு மர நிழலில்\nகலக்கப்போவது யாரு நவீன் முதன்முறையாக மிமிக்ரி செய்யாமல் நடிக்கும் குறும்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2010_12_01_archive.html", "date_download": "2018-04-22T06:34:18Z", "digest": "sha1:HRUDL4DDAD3GDN6PSYATAUJYCWEFYYO2", "length": 113216, "nlines": 468, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: December 2010", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nமாய்வெல ஊரின் வரலாற்றுத் தகவல்கள்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nமாய்வெல ஊரின் வரலாற்றுத் தகவல்கள்\nஎங்கள் ஊருக்கு மிகச் சமீபமாக “வீரபாகுகல” என்ற ஒரு சிறு குன்று உள்ளது.இவ்விடத்தில் வீரபாகு மன்னன் தனது மாளிகையை அமைத்திருந்ததாகப் பெரியவர்களின் வாய்மொழிக் கதைகளினூடாகக் கேட்டறிந்துள்ளோம்.\nஅரசனது கோட்டையின் வாயிற்காப்பாளனாக எங்கள் ஊரைச் சேர்ந்த ‘குஞ்சுடையார்’ என்ற முஸ்லிம் ஒருவர்தான் கடமை புரிந்துள்ளார.; அரசனால் அவருக்குக் கொடுத்திருந்த தோள் பட்டி, உடைவாள், அரசனால் கையளிக்கப்பட்ட ‘சன்னச’ என்பன சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய குடும்பத்தாரிடையே இருந்துள்ளன. அதனை அவர்கள் பழம்பொருள் சேகரிப்போரிடம் சில்லறைக் காசுக்கு விற்றுவிட்ட படியால் தடயங்கள் கூட இல்லாமற் போயின.\nமுற்காலத்தில் “மாவீ” எனப்படும் நெல் விதைக்கப்பட்டு வயல்கள் மிகச் செழிப்பாக வளர்ந்திருந்த வேளையில் அரசன் குதிரை மீதமர்ந்தவாறு ஊர் சுற்றிப் பார்த்த பொழுது அழகாகக் காணப்பட்ட நெல்வயல் வெளியைக் கண்டு இது தான் “மாவீவெல” எனப் பெயரிட்டானாம். காலப் போக்கில் இந்தப் பெயர் மருவி தற்காலத்தில் “மாய்வெல” எனப் பெயர் பெற்றுள்ளது.\nமாய்வெல ஊரின் இட அமைவு:\nமாய்வெலக் கிராமம் குருநாகல் மாவட்டத்தில் ‘இஹலஓதொட்ட கோரளை’ என்ற கோரளைப் பிரிவில் அமைந்துள்ளது. அத்துடன் மாய்வெல ஊரானது இப்பாகமுவ பிரதேசச் செயலாளர் பிரிவிலும் ஹிரியால தேர்தல் தொகுதியிலும் அமையப் பெற்றுள்ளது.\nஎங்கள் ஊருக்கான தபாலகம் அமையப் பெற்றிருக்கும் மெல்சிரிபுர நகரமானது முற்காலத்தில் ‘வெடகெய்யாபொ(த்)த’ என்றே அழைக்கப் பட்டு வந்தது.\nஇந்த ஊர் எல்லையில் காணப்படும் விசாலமான தென்னந்தோப்புகள் யாவும் எச்.எல்.டி.மெல் எனும் இங்கிலாந்து நாட்டவருக்குச் சொந்தமானதாக இருந்தன. தற்போது மெல்சிரிபுர நகரில் உள்ள கடைத் தொகுதிகள் அமையப் பெற்றிருக்கும் இடங்கள் யாவும் முன்னர் மெல் கம்பனிக்குச் சொந்தமான காணிகளாகவே இருந்தன. இவருடைய காலத்தில் கடைகள் கட்டப்பட்டதோடு நகரின் மத்தியில் மணிக்கூட்டுக் கோபுரம் ஒன்றும் கட்டப்பட்டது. சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்தோருக்கெல்லாம் இந்தக் கோபுரத்தில் இருந்து ஒலிக்கும் மணிச்சத்தத்தைத் துல்லியமாகக் கேட்க்கக் கூடியதாகவிருந்தது. மற்றும் சந்தைக்கான கட்டத்தொகுதியும் வைத்தியசாலையும் அமைக்கப்பட்டது. மெல்சிரிபுர அழகான நகரமாக வடிவம் பெற இருந்த வேளையில் எச்.எல்.டி.மெல் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் நகர எழுச்சியும் பல தசாப்பதங்கள் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இந்தப் பின்னணியிலேயே மெல்சிரிபுர என்ற பெயர் உருவானது.\n1970 ம் ஆண்டுக்குப் பின்னர் மணிக்கூட்டுக் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த பல்லாண்டுகள் பழமை வாய்ந்த மணிக்கூடு அரசியல்வாதியொருவரால் களவாடப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டது. வைத்தியசாலைக்கெனக் கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்போது மரக்கூட்டுத்தாபனம் அமைந்துள்ளது.\nபெருமகனார் பரீத் ஹாஜியார் :\nபடித்தவர்கள் என்று குறிப்பிட ஒருவரும் இல்லாத வேளையில் படிப்பறிவில்லாத ஒருவர் தனது அன்பு மகனை ஊரில் குர்ஆன் ஓதக் கற்றிருந்த பெரியார் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் குர்ஆன் ஓத அனுப்பினார். பின்னர் பக்கத்துச் சிங்களப் பாடசாலையில் கல்வி பயில அனுப்பப் பட்டார்.பின்னர் இப்பாகமுவ மத்திய கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக் கொண்டார். பல பெரியார்களை உருவாக்கிய ஸாஹிரா இவரையும் ஊருக்கொரு ஒளிவிளக்காக அனுப்பிவைத்தது.\nஆரம்ப காலத்தில் மிகச் சிரமங்களுக்கு மத்தியில் ஒரு சில குடும்பங்களே இவ்வூரில் வாழ்ந்து வந்தன. எல்லா வீடுகளும் ஓலை வேயப்பட்ட வரிச்சுச் சுவர் வீடுகளாகவே காணப்பட்டன. எனினும் அக்காலத்தில் நாட்டு ஓடு வேயப்பட்ட நிலையில் பள்ளிவாசலொன்று காணப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப் பட்டது. இதற்கான தடயம் 1958ம் ஆண்டில் கிடைக்கப் பெற்றது. அவ்வேளையில் பள்ளித் தோட்டத்தின் தென்மேற்குத் திசையில் சிறிய மண் குவியல்கள் காணப்பட்டன. அவற்றை வெட்டிச் சமப்படுத்த முனைந்த பொழுது குவித்து வைக்கப் பட்டிருந்த ஓட்டுக் குவியல்கள் வெளிப்பட்டன.\nஅதன்பின்னர் தகரம் வேயப்பட்ட பள்ளிவாசலொன்று அமைக்கப் பட்டிருந்தது. அந்தப் பள்ளியில் உள் பள்ளி, புறப் பள்ளி என்ற இரு பகுதிகள் மாத்திரம் காணப்பட்டன. அப்போது தண்ணீர் வசதியோ , கழிப்பிட வசதியோ காணப்படவில்லை. தொழுகைக்கு வருபவர்கள் வுழூ செய்வதற்காக அருகிலுள்ள ஆற்றுக்கே செல்ல வேண்டும். இந்நிலையில் நலன்விரும்பியொருவரான கே.பீ.எம்.றசீத் என்பவரால் பள்ளியின் முன்வாயிலுக்குப் பக்கத்தில் சீமெத்துபூசப்பட்ட சிறு தொட்டியொன்று கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்தத் தொட்டிக்கு ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டு நிரப்பட்டது. பள்ளிக்குள் செல்பவர்கள் கால்களைக் கழுவிக் கொள்வதற்காக இத்தொட்டியில் உள்ள நீர் உதவிபுரிந்தது. பின்னர் 1952, 1953 காலப்பகுதியில் நலன்விரும்பிகள் இருவரினால் பள்ளிவாசலுக்கான கிணறு கட்டப்பட்டது.\n(பழைய பள்ளிவாசலின் படம்(இமாமாகக் கடமையாற்றிய அப்துல் காதர் செய்யது இஸ்மாயில் அவரது மனைவியுடன்)\nஊரில் வாழ்ந்த பெருமகனார் 1955ம் ஆண்டு வாலிபர்களை ஒன்றுகூட்டி வாலிபர் சங்கமொன்றை ஏற்படுத்தினார். கட்டாயமாக ஐவேளைத் தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் நடத்த ஏற்பாடு செய்தார். அத்துடன் திங்கள் , வெள்ளி இரவுகளில் ராதீப் வைபவங்களும் தொடந்து நடாத்தப்பட்டு வந்தன.\nஇக்கால கட்டத்தில் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுப்பதற்கான முறையான வசதிகள் எதுவும் காணப்படவ���ல்லை. ஓதத் தேவை என்ற நினைவுவரும் போது அப்துல் காதர் அப்பா( இவரை குருக்கள் அப்பா என்றும் அழைப்பர்) வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து ஓதக் கற்றுக் கொள்வார்கள். இந்நிலைலேயே ஊர் மக்களை ஒன்று கூட்டி அவர்களின் ஒத்துழைப்புடன் பள்ளிவாசல் புறப்பள்ளியில் அப்துல் காதிர் அப்பாவிடம் சிறு பிள்ளைகளுக்குக் குர்ஆன் ஓதவும் வழியமைத்துக் கொடுத்தார். இவரைத் தொடர்ந்து தெவுட்டலங்கை என்ற ஊரைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் என்பவரும் வலிகாமத்ததைச் சேர்ந்த ஒருவரும் குர்ஆன் ஓதிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர். 1956ம் ஆண்டளவில் பள்ளிவாசலுக்கு அருகே வரிச்சுச்சுவரினாலான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு சிறு பிள்ளைகள் குர்ஆன் ஓதும் மத்ரசாவாக அமைக்கப் பட்டது.\nஅக்கால கட்டத்தில் பள்ளிவாசலருகே கழிப்பிட வசதிகள் இருக்கவில்லை. இந்நிலையில் வாலிபர் சங்கத்தினரை ஒன்றிணைத்து சிறுநீர் கழிப்பதற்கான 5-6 அறைகள் கொண்ட ஓலைக் கொட்டில்களை உருவாக்கி ஒழுங்குகளைச் செய்தார்.\nஅப்பொழுது வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கு நாற்பது பேர் கூடுவதற்குப் பெரும் பிரயத்தனமெடுக்க வேண்டிய நிலையிருந்தது. குறிப்பிட்ட சிலரைத் தவிர மற்றவர்கள் பள்ளிவாசலுக்குப் போவதில்லை. இந்நிலையில் தொழுகை முடிந்து வெளியேறும் போது வருகை தந்தவர்களைப் பதிவு செய்ய கணக்குப்பிள்ளை என்பவர் நியமிக்கப்பட்டார். வருகை தராதவர்களிடமிருந்து ஐந்து சதம் அபராதம் அறவிடப்பட்டது. இதனால் கட்டாயமாக வெள்ளிக்கிழமை பள்ளிக்குப் போகவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படிப் போகின்றவர்களில் ஒருசிலர் புறப்பள்ளியில் அமர்ந்து சத்தமிட்டுக் கதைத்துக் கொண்டிருப்பார்கள். தொழுகை முடியும் தருவாயில் தொழாத நிலையிலும் தமது பெயரைப் பதிவுசெய்து கொண்டு ஐந்து சதத்துக்கான அபராதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு திரும்புவார்கள். வராமலேயே வீட்டில் கிடந்தவர்கள் அல்லது மீன்பிடிக்கச் சென்றவர்கள் தங்களது சிறு பெண்பிள்ளைகளைப் பள்ளிவாசலுக்கு அனுப்பி பொய்ச் சான்றுகளைச் சொல்லி அபறாதத்திலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயன்றனர். இச்சம்பவமே அக்கால மக்களின் ஆன்மிக மற்றும் அறிவு நிலையை மதிப்பிட்டுக் கொள்வதற்குப் போதுமானதாகும்.\nவெளியூர்ப் பாடசாலையொன்றில் கற்பித்தல்; தொழில் புரிந்த ஒருவரும் இவ்வுரில் வாழ்ந்து வந்தார். அவர் வாத்தியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். எனினும் இவ்வூர்ப் பிள்ளைகளுக்குக் கல்விகற்றுக் கொடுக்கும் பணிகள் எதனிலும் அவர் ஈடுபட்டாதாகத் தகவல்கள் இல்லை.\nஇந்நிலையில் 1956,1957 காலப்பகுதியில் வாலிபர்களுக்கும் வளர்ந்தோருக்கும் எழுத்தறிவையூட்டும் பணியில் பரீத்லெவ்வை ஈடுபட்டார். தனது சொந்தச் செலவிலேயே கரும்பலகை, மேசை, கதிரைகளைச் செய்து தனது வீட்டுக் கட்டிடம் ஒன்றிலேயே இரவு நேரங்களில் கற்பித்துக் கொடுத்தார். எந்த ஊதியமும் பெறாமலேயே இப்பணியை இவர் மேற்கொண்டார்.\n1957ம் ஆண்டு கலாவௌயைச் சேர்ந்த ஹகீம் சாஹிப் என்பவர் எம்மூருக்கு வருகை தந்தார்.இவர் முஸ்லிம் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பள்ளிவாயில்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வதற்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார். அந்த வகையில் அவரது ஆலோசனையின் பயனாக வுழூ செய்வதற்கான (நீர்த்தடாகம்) ஹவுல் கட்டப்பட்டு கிணற்றில் இருந்து நீர்நிரப்பப் பட்டது. ஹகீம் சாஹிப் அவர்கள் வேலை முடியும் வரை பள்ளிவாசலிலேயே தங்கியிருந்தார்.\nT.S.M.ஹனீபா ஆலிம் அவர்களின் வருகையும் ஊரின் மறுமலர்ச்சியும்:\n1957ம் ஆண்டு மாவனல்லை கிருங்கதெனியவைச் சேர்ந்த T.S.M. ஹனீபா ஆலிம் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொடுக்க வந்து சேர்ந்தார். அவரது வருகை எமதூரின் புதிய அத்தியாயமொன்றைத் தொடக்கி வைத்தது. நல்ல கல்விச் சூழலில் பிறந்து வளர்ந்து இங்கே வந்து சேர்ந்த அவரினால் ஊர் மறுமலர்ச்சியடைந்தது. ஒரு கை தட்டி ஓசையெழாத போது பரீத்லெவ்வை அவர்களுக்கு இணைந்த மறு கையாக ஆலிம் வந்தடைந்தார்.\nஆலிம் அவர்கள் அல்குர்ஆன் ஓதிக்கொடுக்க ஆரம்பித்த ஓரிரு வாரங்களுக்குள்ளேயே பிள்ளைகளுக்குப் படித்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். “நான் காலையில் படித்துக் கொடுப்பேன். மாலையில் ஓதிக் கொடுப்பேன். அதற்கான ஒழுங்குகளைச் செய்து தாருங்கள்” என்றார்;.\nஅந்தச் சந்தர்ப்பத்தில் பிள்ளைகள் நிலத்தில் பாய்விரித்து அமர்ந்தே குர் ஆன் ஓதிவந்தனர். பள்ளிக்கூடம் நடாத்துவதற்குத் தளபாடங்கள் தேவைப்பட்டன. இந்நிலையில் வளர்ந்தோருக்கு வகுப்பு நடாத்த தயாரிக்கப் பட்டிருந்த தளபாடங்கள், கரும்பலகை என்பன பரீத்லெவ்வை அவர்களிடம் இருந்தன. உடனே பரீத்லெவ்வை அவர்கள் செயற்பட��டு எந்தவிதத் தாமதமுமின்றி தளபாடங்களை எடுத்துவந்தார். ஓலைவேயப்பட்ட சின்னஞ்சிறு ஓதல் கூடத்தில் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமும் ஆரம்பமாகியது.\n1958ம் ஆண்டில் முதலாம் வகுப்புப் புத்தகத்தைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தார். 1959ம் ஆண்டு இரண்டாம் வகுப்புப் புத்தகங்களைக் கொண்டு வந்து கற்பித்தார்.முஸ்லிம் பாலர் வாசகம், கணிதம், பூமி சாஸ்திரம், சிங்களம் இவைகள் தான் அன்றைய புத்தகங்களாக இருந்தன. பிள்ளைகளிடம் ஊசி , நூல், துணித்துண்டுகளைக் கொண்டு வருமாறு கூறி தையலையும் கற்றுக் கொடுத்தார். சிங்களம் கற்பிக்கவென சிங்களவரொருவர் ஒரு வாரம் வருகை தந்தார். பின்னர் லேனவ என்ற பக்கத்து ஊரில் இருந்து ‘பென்ச்சி’(Penchi) என்ற பெயருடைய ஒரு சிங்கள ஆசிரியை தொண்டராக வந்து சிங்களம் கற்பித்தார். அவர் பிள்ளைகளுக்குத் தையலையும் சொல்லிக் கொடுத்தார்.\nஇந்தப் பள்ளிக் கூடம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் பிள்ளைகளுக்குப் பாடசாலைக்கான கட்டிடமொன்றை உருவாக்கவும் திட்டமிட்டனர். பாடசாலைக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப கட்டப் பணியைப் பிள்ளைகளின் கரங்களே தொடக்கி வைத்தன. தற்போது பாடசாலை அமைந்துள்ள நிலத்தில் புதிய கட்டிடத்துக்கான அமைவிடம் தீர்மானிக்கப்பட்டு அதில் காணப்பட்ட பற்றைக் காடுகள் பிள்ளைகளின் கரங்களாலேயே பிடுங்கப்பட்டன. பின்னர் ஊர்மக்களின் உதவியினால் 60ஒ 20 சதுர அடியைக் கொண்ட கட்டிடம் அமைக்கப் பட்டது. தூண்கள் செங்கல்லினாலும் வரிச்சுச் சுவரைக் கொண்டும் இக்கட்டிடம் அமைக்கப்பட்டதோடு கூரைக்கு ஒலைவேயப்பட்டது. துரித கதியில் கட்டிடம் அமைக்கப் பட்டு 1959ம் ஆண்டு இறுதிப் பகுதியில் கட்டிட வேலைகள் பூத்தியடைந்தது.\nபின்னர் கட்டிடத்தை அரசாங்கத்திற்கு ஒப்படைக்க பரீத்லெவ்வை அவர்களின் தலைமையில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகத் தனது சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி விட்டுப் பல முயற்சிகளை மேற்கொண்டு இறுதியில் வெற்றியும் கண்டார். அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து, உடனடியாகப் பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டதற்கான உத்தரவு தந்திமுலம் கிடைக்கப் பெற்றது.\nஇந்தக் காலகட்டத்தில் ஆலிம் அவர்கள் ஊரில் இருக்கவில்லை.\n(1959 ம் ஆண்டு கட்டப்பட்ட ஆரம்பக் கட்டிடமும் அப்பொழுதிருந்த மாணவர்களும்)\nபாடசாலை ஆரம்பமும் வளர்ச்சியும் :\n1959ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் திகதி புதன்கிழமை குரு- தல்கஸ்பிட்டியவைச் சேர்ந்த M.A. கபூர் ஆசிரியர் அவர்கள் முதல் ஆசிரியராக வந்து கடமையை ஏற்றுக் கொண்டார். முதல் மாணவனாக Y.L.M. சத்தார் என்பவர் பதியப்பட்டார். இரண்டாம் மாணவனாக ஏ.அப்துல் வாஹித் என்பவர் பதியப் பட்டார்.\n1960ம் ஆண்டு பங்கொல்லாமட என்ற ஊரைச் சேர்ந்த ஏ.எம்.சலீம் என்ற உதவியாசிரியர் வந்து சேர்ந்தார். எனினும் அவர் குறுகிய காலத்திலேயே இடமாற்றம் பெற்றுச் சென்றுவிட்டார்.அவருக்கான பிரியாவிடை வைபவத்தை ஊர்மக்கள் மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தனர். அத்துடன் ஊர்மக்களனைவரும் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து கண்டி வத்தேகமவைச் சேர்ந்த வை.தாஜுதீன் என்ற ஆசிரியர் தனது குடும்பத்தினரோடு இவ்வூருக்கு வருகை தந்து பாடசாலையில் பணி புரிந்தார். அத்துடன் D.E.ரணசிங்க என்ற சிங்களப் பெண் ஆசிரியை ஒருவரும் சிங்களம் கற்றுக் கொடுக்க வந்து சேர்ந்தார்.\n1961ம் ஆண்டு, 1962ம் ஆண்டுகளில் மாணவர்கள் நான்கு இல்லங்களாகப் பிரிக்கப் பட்டு இல்ல விளையாட்டுப் போட்டிகள் மிகவும் விமரிசையாக நடாத்தப் பட்டன.\n1959ம் ஆண்டில் முதலாம் வகுப்பில் கற்ற திறமையான மாணவர்கள் 1960ம் ஆண்டு; மூன்றாம் வகுப்புக்கும் 1961ம் ஆண்டு ஐந்தாம் வகுப்புக்கும்; வகுப்பேற்றப்பட்டனர்.\n1962ம் ஆண்டில் காலியைச் சேர்ந்த M.A.M. ஹமீத் என்பவர் தலைமையாசிரியராக வந்துசேர்ந்தார். அதனைத் தொடர்ந்து மல்வானை, திப்பிட்டிய போன்ற இடங்களில் இருந்து பயிற்றப் பட்ட ஆசிரியர்கள் வந்து சேர்ந்தனர்.இன்னுமொரு மலே இனத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிரியையொருவரும் சிங்களம் கற்பிக்க வந்து சேர்ந்தார்.\n1963ம் ஆண்டு பாடசாலையில் விடுமுறை வழங்கப்பட்டு தளபாடங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த வேளையில் நிகழ்ந்த ஒரு மினி சூறாவளியினால் பாடசாலை கட்டிடம் உடைந்து விழுந்தது. அடுக்கிவைக்கப் பட்டிருந்த தளபாடங்களும் சேதமடைந்தன. அஸர் தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஹமீத் அதிபர் அவர்கள் பாடசாலைக்கு அருகால் போய்க் கொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவமும் நடந்து முடிந்தது. அதிபர் நிலைதடுமாறிப் போனார். “நான் என்ன செய்வேன் மீதமுள்ள பொருட்களை எப்படிப் பாதுகாப்பேன் மீதமுள்ள பொருட்களை எப்படிப் பாதுகாப்ப���ன்” எனத் துயரத்துடன் சோர்ந்து நின்றார். அந்தச் சந்தர்ப்பத்தில் பாடசாலை அலமாரிகளையும் ஆவணங்களையும் மர்ஹ{ம் அப்பாஸ் அவர்கள் பாதுகாத்துத் தருவதாகக் கூறி அவரது வீட்டில் ஒரு அறையை ஒதுக்கிக் கொடுத்தார். மூன்று அலமாரிகளும் மேலும் சில பொருட்களும் அங்கு பாதுகாக்கப் பட்டன.\nவிடுமுறை முடிந்த பின்னர் பள்ளிக் கூடத்தை எவ்வாறு நடாத்துவது எங்கே நடாத்துவது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்தது. இக்காலகட்டத்தில் பரீத்லெவ்வை அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்தார்: அவரது பொறுப்பாளராக குடும்ப உறவினரான அப்பாஸ் அவர்கள் செயற்பட்டார். பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு முற்றத்தில் அமைக்கப் பட்டிருந்த நெல் களஞ்சியப் படுத்தும் கட்டிடத்தில் பாடசாலையை நடாத்துவதென அப்பாஸ் அவர்கள் தீர்மானித்தார். ஜனாபா பரீத் அவர்களின் அனுமதியுடன் அக்கட்டிடத்தை அதிபரிம் கையளித்தார்.\n1965ம் ஆண்டு மீண்டும்(தற்போதிருக்கும்) நிலையான கட்டிடத்துக்கு வரும் வரை பரீத்லெவ்வை அவர்களின் வீட்டு வளவிலேயே பாடசாலை நடாத்தப்பட்டு வந்தது. இடநெருக்கடியின் காரணமாக ஒரு ஓலைக்கொட்டிலும் அமைக்கப்பட்டு அதிலும் வகுப்புகள் நடாத்தப் பட்டன. 1964ம் ஆண்டு பட்டப்பகலில் அந்தக் கொட்டில் தீக்கிரையானது. இந்த இழிசெயலை எவர் செய்தார் என்பது தெரியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்திலும் தளபாடங்கள் சேதமடைந்தன. புதிய கட்டிடத்தில் பாடசாலை ஆரம்பித்தபொழுது ஒருசில தளபாடங்களும் கரும்பலகையொன்றும் பக்கத்திலுள்ள மெதமுல்ல பாடசாலையில் இருந்தே இரவல் பெறப்பட்டன. காலம் கடந்தே அரசாங்கம் தளபாடங்களை வழங்கியது.\n1960ம் ஆண்டு புதிய கட்டிடத் திறப்புவிழா மிகவும் சிறப்பாக நடாத்தப் பட்டது. சிறப்பு அதிதிகளைத் தேசிய கீதம் பாடி உள்ளே அழைத்து வந்து பின்னர் வரவேற்புப் பாடல் பாடப்பட்டது. அந்தப் பாடலின் சில வரிகள் பின்வருமாறு இருந்தன\nபல காலமாய்ப் பட்ட க~;டம்\nஇன்று நாம் பாவால் வரவேற்றோம்\n1966ம் ஆண்டில் மெல் கம்பனிக்குச் சொந்தமானதாக இருந்த மூன்று ஏக்கர் வயல் காணி வாங்கப்;பட்டது. பரீத் லெவ்வை, தலைமையாசிரியர் ஹமீத் ஆகியோரது இணைந்த முயற்சியினால் இது சாத்தியமாயிற்று. மெல் கம்பனி பரிபாளகர் D.E.நெத்தசிங்க என்பவர் பரீத் லெவ்வையவர்களின் நெருங்கிய நண்பராவார். இதன் மூலமாக இக்காணியைப் பெற்றுக் கொள்ளும் பணி இலகுவாயிற்று.\nபாடசாலை படிப்படியாக முன்னேறிச் செல்லவே க.பொ.த. சாதாரண தரவகுப்பு நடாத்தத் தேவைப் பட்டது.இதற்கான அரசின் அனுமதியைப் பெறுவது மிகவும் சிரமமாக இருந்தது.இந் நிலையில் எட்டாம் வகுப்பில் சித்தியடைந்த சம்சுதீன் என்ற மாணவன் இப்பாகமுவ பக்மீகொள்ள அல்-மினா பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றான். இம் மாணவன் எண் கணிதம் விN~ட சித்தியுடன் எட்டுப் பாடங்களிலும் சித்தியடைந்தான்.\nபரீத் லெவ்வையவர்களின் அயராத முயற்சியினால் ஹிரியாலத் தொகுதி அரசியல்வாதி ஹேரத் அவர்களின் உதவியுடன் சாதாரண தரம் வகுப்பு நடாத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றது. முதன் முறையாக 1969ம் ஆண்டு ஒரு மாணவனும் ஒரு மாணவியும் பரீட்சைக்குத் தோற்றினர்.\n(இடமிருந்து வலமாக மர்ஹூம்களான அல்ஹாஜ் பரீத் லெவ்வை,அதிபர் M.A.M. ஹமீத், முதலாவது ஆசிரியர் M.A.கபூர்)\n1978 ம் ஆண்டு இக்கட்டிடத்தின் ஆரம்பக் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் சுவர்கள் செங்கல்லினாலும் கூரை ஓலைவேயப்பட்டும் கட்டப் பட்டிருந்ததோடு மண் தரையே காணப்பட்டது. இக்கட்டிடத்தைத் திறப்பதற்கு முன்னரே இக்கட்டிடமும் இடிந்துவீழ்ந்தது. பின்னர் 1980 ம் ஆண்டு தற்போதிருக்கும் இரண்டாவது கட்டிடம் கட்டிமுடிக்கப் பட்டு அதன் திறப்பு விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.\nஎங்கள் அயல்கிராமமான பண்டிபொல கிராமத்தில் இருந்து அன்றும் இன்றும் எங்கள் பாடசாலைக்கு முஸ்லிம் பிள்ளைகள் வருகை தருகின்றனர். ஆரம்ப காலத்தில் பண்டிபொல கிராமத்துக்கு அருகேயுள்ள புலத்வெல்யாய பகுதியில் இருந்து தமிழ்ப் பிள்ளைகளும் இப் பாடசாலைக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் கால் நடையாகவே வருவார்கள். அவர்கள் வரும் பாதையில் பாதைக்குக் குறுக்கே ஒரு நீரோடை செல்கிறது. அந்த நீரோடையில் இறங்கிக் கரையேறியே மாணவர்கள் வரவேண்டியிருந்தது. மழை காலத்தில் நீரோடை நிரம்பி ஓடும். இதனால் மழைக்காலம் என்றால் மாணவர் வருகை தடைப்படும். இந்தப் பிரச்சினை குறித்து பண்டிபொல ஊர்மக்களும் மாய்வெல ஊர்மக்களும் ஆசிரியர்களும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன் படி தென்னை மரங்கள் இரண்டை வெட்டி தற்காலிகப் பாலம் (ஏதண்ட) ஒன்றை அமைத்தார்கள். பாதுகாப்புக் குறைந்த இப்பாலத்தினாலும் இடைக்கிடையே பிள்ளைகள் சிரமத்துக்குள்ளானார்கள். நிரந்தரமான பாலம் அமைக்கப் பட்டதன் பின்னர் பிரச்சினை தீர்ந்துள்ளது.\n1955ம் ஆண்டு மாய்வெல ஊர்வாசிகளுள் 7 பேருக்கு அயல் கிராமமான ‘நாபெட’ கிராமத்தில் ‘ஹேன்யாய’ என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வீதம் அரசாங்கம் காணிகளை வழங்கியது.அங்கே காடுவெட்டி , நிலம் திருத்தி வீடுகளை அமைத்துக் கொஞ்ச காலம் குடியிருந்தனர். அங்கு சிங்கள மக்களே கூடுதலாக வாழ்ந்து வந்தனர். இதனால் தமது கலாசாரப் பாரம்பரியங்களும் பள்ளிவாசலுடனான தொடர்பும் துண்டிக்கப் பட்டுவிடும் என்ற அச்சத்தினால் காணிகளைச் சிங்கள மக்களுக்கே விற்றுவிட்டு மாய்வெல ஊருக்கு வந்துவிட்டனர். இதன்பின்னர் 1990ம் ஆண்டளவில் சுவர்ணபூமித்திட்டத்தின் கீழும் நாபெட பகுதியில் எமது கிரமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களுக்குக் காணிகள் வழங்கப்பட்டன. அவர்களும் வீடுகளைக்கட்டிச் சிலகாலம் இருந்து விட்டு பின்னர் முன்னோர்கள் செய்த படியே காணிகளைவிற்றுவிட்டு வந்துவிட்டனர்.\nஆரம்பத்தில் மாய்வெல பள்ளிவாசல் இமாமாக(லெப்பை) அருகேயுள்ள கொஸ்முல்ல கிராமத்தில் வசித்து வந்த அப்துல் காதர் என்பவர் கடமைபுரிந்தார். அவர் 1940 களின் ஆரம்பப் பகுதிவரை (1943 ம் ஆண்டு வரையென நம்பப் படுகிறது) இப்பணியில் ஈடுபட்டார். அவர் காலமாகி 40 வது நாளன்று அவருடைய மகனான செய்யது இஸ்மாயில் என்பவர் இப்பணியை ஏற்றுக் கொண்டார். இவர் 1983ம் ஆண்டு வரையும் இப் பணியில் ஈடுபட்டார். சுமார் 40 வருடங்கள் இமாமாகக் கடமையாற்றிய இவர் 1984ம் ஆண்டு காலமடைந்தார். அவ்வாறே முஅத்தீன் பணியில் 1960 களின் ஆரம்பத்திலிருந்து 1980 களின் ஆரம்பம் வரை சம்சுதீன் என்பவர் ஈடுபட்டுவந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nகொஸ்முல்லை அப்துல் காதிர் அவர்களின் முத்த மகளான றஹ்யானத்து உம்மாவின் ஒரே புதல்வனே பரீத் லெவ்வை ஆவார்.\nபாடசாலை ஆரம்பிக்கப் பட்ட வேளையில் இருந்த ஊர்மக்கள்; விபரம்:\n1. மெல்சிரிபுர ‘மினர்வா’ ஹோட்டல் றசீத் வீடு:பெற்றோர் , பிள்ளைகள் -5.மொத்தம் -7\n2. மெல்சிரிபுர வடிவேலு வீடு: பெற்றேர் , பிள்ளைகள்-3. மொத்தம்-5\n3. தெமடகொள்ள யூசுப் வீடு : பெற்றோர் ,பிள்ளை-1. மொத்தம்-3\n4. தெமடகொள்ள ஹனீபா வீடு : வாப்பும்மா , பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-9\n5. தெமடகொள்ள அ~;ரப் வீடு: உம்மும்மா , பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6\n6. தெமடகொள்ள பாத்துமாநூர், பிள்ளைகள்-3. மொத்தம்-4\n7. கபூர்வீடு: சகோதரன் , சகோதரி . மொத்தம்-2\n8. செய்யது இஸ்மாயில்(லெப்பை) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n9. ஹ{ஸைன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-6. மொத்தம்-8\n10. ஜெபர்தீன் வீடு: பெற்றார், பிள்ளைகள்-2. மொத்தம்-4\n11. செய்னுள் ஆப்தீன் வீடு: பெற்றார் , பிள்ளைகள்-2. மொத்தம்-4\n12. செல்லையா வீடு: பாட்டன், பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-6\n13. அப்பாஸ் வீடு : பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n14. சஹாப்தீன் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2\n15. செய்யத் (வட நாநா) வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4\n16. அப்துல்காதர்வீடு: பெற்றோர், பிள்ளைகள்-6. மொத்தம்-8\n17. அகமது மீராலெவ்வை வீடு: ஒருவர். மொத்தம்-1\n18. யூசுப் வீடு: ஆச்சி,பேரன்-1, மகன்,மருமகள், பிள்ளைகள்-3 மொத்தம்-7\n19. பல்கீஸ் வீடு: தாய், பிள்ளைகள்-3. மொத்தம்-4\n20. இஸ்மாயில் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n21. பரீத்லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5\n22. அர்கிஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4\n23. உதுமாலெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6\n24. வாத்தியார் வீடு: கணவன் ,மனைவி. மொத்தம்-2\n25. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-4. மொத்தம்-6\n26. அப்துல் ஹமீத் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n27. செல்லா ஆச்சி, மஹ்மூத். மொத்தம்-2\n28. கரீம் நானாவீடு: பெற்றோர்,மகன்-1 மொத்தம்-3\n29. சேதா வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2\n30. (சுருட்டு) சஹாப்தீன் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4\n31. சம்சுதீன் வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n32. அப்துல் அஸீஸ் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5\n33. ஜவாத் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. தங்கை உம்முநோநா. மொத்தம்-6\n34. ஐதுரூஸ்(சிங்கப்பூர்) வீடு: பெற்றோர், பிள்ளை-1. மொத்தம்-3\n35. தாஹிர் வீடு: கணவன், மனைவி. மொத்தம்-2\n36. முத்தலிப் வீடு: தாய் , மகன்- மருமகள், மொத்தம்-3\n37. மஜீத் உம்மா வீடு: தாய். மொத்தம்-1\n38. மம்மது அப்பா வீடு: பெற்றோர், மகன்-1, மகள்-1. மொத்தம்-4\n39. கொஸ்முல்ல இஸ்மாயில் லெவ்வை வீடு: பெற்றோர், பிள்ளைகள்-7. மொத்தம்-9\n40. மாணிக்கம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-2. மொத்தம்-4\n41. வெலிப்பிட்டி றசீத் நாநா கடை: ஒருவர். மொத்தம்-1\n42. வடவன குலாம் வீடு: பெற்றோர், பிள்ளைகள்-3. மொத்தம்-5\n43. அப்துல்லா அப்பா வீடு: பெற்றோர், மகள்-1. மொத்தம்-3\n44. தெமடகொள்ள கடை ஹமீத்: ஒருவர். மொத்தம்-1\nநன்றி: கு.மாய்வெல முஸ்லிம் வித்தியாலய- \"பொன்விழா மலர்-2009\"\n(கட்டுரையை எழுதியவர் பாடசாலை��ின் பழைய மாணவியான எனது தாயார்)\nஅலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலையெனத் திகழ்வது யாழ்ப்பாணம். அதற்கு மேற்காக சுமார் 20கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய சிறிய தீவுதான் காரைநகர். இங்கே இரு சிறப்புகள். ஒன்று ஈழத்துச் சிதம்பரம். அடுத்தது அழகிய ஆழம் குறைந்த கடற்கரையான “கசூரினா பீச்”. கோவில் என்றால் சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் மிக பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறதோ, அதே போன்று அதன் வழியொத்ததான வழிபாட்டு முறைகள் இந்தச் சிறிய தீவில் இருக்கும் காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் இது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று.\nதொண்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்த ஆலயத்தில் இன்று மார்கழித் திருவாதிரை விழாவின் தேர்த்திருவிழா. ஈழத்தில் பஞ்சரத பவனி நடைபெறுகின்ற ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களுல் இவ்வாலயமும் ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவற்றை தன்னகத்தே கொண்டு அவ்வூர் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருப்பவர் சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமான். ஆனாலும் மக்களின் தீராத காதல் எல்லாம் பூரணை புட்கலாம்பிகா சமேத ஆண்டி கேணி அய்யனார் மீது என்றால் மிகையல்ல.\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கிணங்க இவ்வூர் மக்கள் எங்கும் வியாபித்து இருக்கிறார்கள். இதனால்தானோ “காகம் பறவாத இடமும் இல்லை, காரைதீவான் போகாத இடமும் இல்லை” என மிகச்செல்லமாக () அழைக்கிறார்கள். உழைப்பதில் ஒரு பகுதியினை இந்தச் சிவன் சந்நிதானத்தில் செலவிட அவர்கள் தயங்குவதேயில்லை. இரண்டு இராசகோபுரங்கள், இரண்டு மூல மூர்த்திகள், இரண்டு ஆதீனகர்த்தாக்கள், இரண்டு மிகப்பெரிய மகோற்சவங்கள் என ஆலயத்துக்கும் இரண்டுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.\nஆரம்பத்தில் இவ்வாலயத்தினை அம்பலவிமுருகர் என்று சொல்லப்படுகின்ற ஒரு சிவனடியார் உருவாக்கினார். இன்றும் அவர் வழித்தோன்றல்களாலேயே ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மணியகாரர் நிர்வகிக்கும் ஒரு சில கோவில்களுள் இதுவும் ஒன்று. ஆ.அம்பலவிமுருகன் மற்றும் மு.சுந்தரலிங்கம் என்போர் தற்போதைய ஆதீனகர்த்தாக்கள். இவ்வூர் மக்கள் சொல்வார்கள் “மாப்பாண முதலி வைச்ச வேலும் (நல்லூர்க்கந்தன்) அம்பலவி முருகன் ���ைச்ச கல்லும் (ஈழத்துச் சிதம்பரம்) நம்பிக்கையில் வீண்போகாது”. இவ்வாறு இவர்கள் இன்றும் பக்தியோடு இந்த ஆலயத்தை வழிபட்டு வருகிறார்கள்.\nஈழத்திலே தலபுராணம் கொண்டுள்ள ஒரு ஆலயமாக இது இருக்கின்றது. நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன், பண்டிதமணி சோ. இளமுருகனார் ஆக்கிய “ஈழத்துச் சிதம்பர புராணம்” இன்றும் சான்றோர்களால் போற்றப்படுகின்ற ஒரு தலபுராணம். இதற்கு உரை எழுதியவர் அவரது பாரியார் பண்டிதைமணி பரமேசுவரியார்.\nசுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந்த ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டதுதான் சிவகாம சுந்தரி சமேத சிவசிதம்பர நடராசப் பெருமான். மிடுக்கான இராச தோற்றம். எழிலே உருவான அற்புதமான மூர்த்தம். திருவாசகத்திற்கும் தில்லைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. அதே போல இந்த நடராசர் சிலையில் 51 சுடர்கள் உள்ளன. அவை திருவாசகத்தின் 51 பதிகங்களை நினைவூட்டுகிறது. வியாக்கிரபாதர் பதஞ்சலி முனிவர்கள் ஒரே சிலையிலேயே அமையப் பெற்றது மேலும் சிறப்பு. நடேசர் அபிசேகத்தின் போது உடுக்கை ஏந்திய கையாலும், அக்கினியேந்திய கையாலும் வழிந்து வரும் திரவியங்கள் இவ்விரு முனிவர்களின் சிரசிலும் பொழிவது அற்புதமே. எத்தனையோ அறிஞர்கள் இந்த நடராசர் விக்கிரகத்தினைப் பார்த்து வியந்தும் பாராட்டியும் எழுதியுள்ளார்கள். பரந்த உலகமெங்கும் சென்று பிரசங்கம் செய்த திருமுருக கிருபானந்தவாரியார் இந்த நடராசர் மூர்த்தம் பற்றி சொல்லும் போது, ‘நான் எங்கும் காணாத பேரெழில் இதிலே கண்டேன்’ என்பார். அதேபோல தமிழகத்து அறிஞர் மு. பாஸ்கரத் தொண்டைமானும் இந்த சிலை பற்றி விரிவாக விபரித்து ஒரு கட்டுரையே எழுதியுள்ளார்.\nஇந்த ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் அன்று அரசாண்ட குளக்கோட்ட மன்னனால் இந்தியாவின் திருவுத்தர கோச மங்கையில் இருந்து வருவிக்கப்பட்டவர்கள். அவர்களின் 27வது பரம்பரையைச் சேர்ந்த வி.ஈஸ்வரக்குருக்கள் இப்போதுள்ள பிரதம சிவாச்சாரியார்.\nஈழத்தின் புகழ்பெற்ற அத்தனை தவில், நாதஸ்வர மேதைகளும் இந்த ஆலயத்தில் ஒரு தடவையாவது கச்சேரி செய்திருப்பார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் மிகப்பிரபல்யமான சகல வித்துவான்களினதும் கச்சேரியும் இங்கே நடந்துள்ளது. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் என எல்லா ஆண்டுகளிலும் தங்கள் நாதஸ்வர தவில் இசையை இங்கே வழங்கியிருக்கிறார்கள். அந்தளவிற்கு இவ்வூர் மக்கள் இந்த இராச வாத்தியத்தை நேசிக்கிறார்கள். ஈழம் பெற்றெடுத்த ஒப்பற்ற தவில்மாமேதை வி. தெட்சனாமூர்த்தி இந்த ஆலயத்தில் இருந்தே தனது ஆரம்ப காலப் பயிற்சியை தந்தையிடம் இருந்து பெற்றவர். அவர் எங்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டாலும் திரும்பியவுடன் இந்த ஆலயத்தை வந்து தரிசித்துவிட்டே அடுத்த அலுவல்களைக் கவனிப்பார். தமிழகத்தின் பிரபல தவில் வித்துவான்கள் வலையப்பட்டி சுப்பிரமணியம், அரித்துவாரமங்கலம் பழனிவேல், கலியமூர்த்தி தற்போது பிரபலமாக இருக்கும் திருப்புன்கூர் முத்துக்குமாரசுவாமி, வாசுதேவன் ஆகியோரும் நாதஸ்வர வித்துவான்களாகிய நாமகிரிப்பேட்டை கணேசன், காருக்குறிச்சி அருணாசலம், ராஜரத்தினம்பிள்ளை, மாம்பழம் சிவா சகோதரர்கள் என பலரும் இந்த ஆலயத்தில் நாதகாணமழை பொழிந்திருக்கிறார்கள்.\nஇந்த ஆலயத்தின் ஆதீன கர்த்தாக்களில் ஒருவராகிய மு. சுந்தரலிங்கம் அவர்கள் தமக்கேயுரித்தான பாணியில் திருமுறைகளைப் பாடுவார்கள். இவரது பாடல்களைக் கேட்க என்றே வரும் அடியவர்கள் இருக்கிறார்கள்.\nஇன்று பஞ்சரத பவனி. கனகசபையில் இருந்து நடராசர் மல்லாரியுடன் எழுந்து மல்லாரியுடன் ஆடி ஆடி வருகின்ற அந்த அற்புதக்காட்சி காணக் கண் கோடி வேண்டும். “ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொள்கிறது” என அடியவர்களும் மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து இறைஞ்ச, அரோகரா ஓசை எங்கும் ஒலிக்க, மல்லாரி முழங்க அந்தக்கணங்கள் எல்லாம் அருகிருந்து பார்க்க வேண்டும். அனுபவிக்க வேண்டும். இந்தக் காட்சியைக் காண உலகின் எந்த மூலை முடுக்கில் இருந்தாலும் காரை வாழ் மக்கள் திருவாதிரைக்கு அங்கே கூடி விடுவார்கள். மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் பஞ்சரதங்களும் ஆடி அசைந்து வரும் காட்சி வருணனைகளுக்கு அப்பாற்பட்டது. மார்கழி மாதமாதலால் மழைக்கோ வெள்ளத்துக்கோ குறைவில்லை. அடியவர்களின் அங்கப் பிரதட்டனையும் அடி அழித்தலும் பல சமயங்களில் ஒரு அடி வெள்ளத்தில் கூட இடம்பெற்றிருக்கிறது.\nவிழாக்காலங்களில் மாணிக்கவாசகர் மடாலய அன்னதான சபையில் மகேசுவர பூசை இடம்பெறும். கிடைக்காமல் போகாது என்று எண்ணுமளவிற்கு மிகத்தாராளமாக அன்னதானம் வழங்கப்படும். இப்போது அமரர். தியாகராஜா மகேஸ்வரன் (முன்னால் பாராளுமன்��� உறுப்பினர்) அவர்கள் உவந்து கட்டித்தந்த இன்னோர் அன்னதான மண்டபத்திலும் அடியவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது.\nமேலும் இந்தவிழாக்காலங்களில் காரைநகர் மணிவாசகர் சபை பாடசாலை மாணவர்களுக்கிடையே சைவ சமய பாடப்பரீட்சை நடாத்தி வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கங்களும் பரிசில்களும் வழங்குவார்கள். அத்தோடு மட்டுமல்லாமல் தமிழ், சைவ அறிஞர்களை அழைத்து சொற்பொழிவுகளையும் ஒழுங்கு செய்வார்கள். தமிழக அறிஞர்கள் பலரும் இங்கே மேடையேறியுள்ளார்கள் என்பதும் ஒரு சிறப்பே.\nஇந்த ஆலயத்தை சூழ உள்ள பகுதி திண்ணபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அது மிகவும் களிமன் சார்ந்த பகுதி. இதனால் இங்குள்ள முதியவர்கள் திண்ணைக் களியான் என்று சிவனை மிகவும் அன்பாக அழைப்பார்கள். பல புலவர்கள் ஆலயத்தின் மீது பல பக்திப்பாமாலைகள் பாடியுள்ளார்கள்.\nதேர்த்திருவிழாவின் நள்ளிரவின் பின்னதாக ஆருத்திரா அபிசேகம் நடைபெறும். மிக மிக அரிதான ஒரு காட்சி. சிதம்பரம் சென்று ஆருத்திரா தரிசனம் காண முடியாதவர்கள் எல்லாம் அந்த குறித்த நாளிகைக்காக இங்கே கூடுவார்கள். பிரமாண்ட வசந்தமண்டபத்தில் நடைபெறும் இந்த அபிசேகத்தின் போது ஈழ, தமிழக நாதஸ்வர தவில் வித்துவான்களின் கச்சேரி நடைபெறும். சுமார் 5 மணித்தியாலமாக நடைபெறும் இந்தக் கச்சேரியைக் காணவென்றே பல இசைரசிகர்கள் குழுமியிருப்பார்கள். கலைஞர்களும் தமது வித்துவத்திறமையைக் காட்டும் ஒரு களமாக இதைப் பயன்படுத்துவார்கள்.\nஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆடலரசனின் நடனமும், நாதகானமழையும் இன்றைய சிறப்பாக அங்கே அமையும்.\nஈழத்துச் சிதம்பரம், காரைநகர் | comments (2)\nதிருவெம்பாவை எண்டு கேள்விப்பட்டிருக்கிறம்,இதென்ன திருவெம்பா,இப்பிடியொரு சொல்லை நாங்கள் கேள்விப்படவேயில்லையே எண்டு உங்களிலை கொஞ்சப் பேர் நினைக்க வெளிக்கிட்டுடிவியள் எண்டு எனக்குத் தெரியும்.இரண்டும் ஒண்டு தான்.அந்த \"வை\" யை உச்சரிக்கிறதிலை எங்களுக்கு ஒரு பஞ்சி.பின்னை அது தான் திருவெம்பா எண்டு சொல்லித் தான் சொல்லுவம்.\nமார்கழி மாசத்திலை தான் திருவெம்பா வரும்.அதுவும் அந்தக் குளிருக்கை விடிய வெள்ளனவெல்லாம் கோயிலுகளிலை பூசைகள் நடக்கும்.இந்தமுறையும் திருவெம்பா தொடங்கப் போகுதாம் எண்டு போன வெள்ளிக்கிழமை பம்பலப்பிட்டிப் பிள்ளையார் கோயிலி���ை அறிவிச்சது என்ரை காதிலை கேட்டிச்சுது.அது தான் எனக்கும் முந்தின எங்கடை காலத்து திருவெம்பாப் புதினங்களை ஒரு பதிவா எழுதிப் போடுவம் எண்டொரு யோசனை வர,சட்டுப் புட்டெண்டு இந்தப் பதிவை எழுதிப் போடுறன்.\nதிருவெம்பா எண்டு சொல்லிச் சொன்னால் ரண்டு விசயம் ஞாபகத்துக்கு வரும்.ஒண்டு எல்லாக் கோயிலிலையும் அவல்,கடலை எண்டு கன சாமானுகள் சாப்பிடக் குடுப்பினம்.மற்றது சங்கூதிப் பண்டாரம்.முதல்லை அவல்,கடலை அலுவலைப் பாத்திட்டு,பிறகு சங்கூதிப் பண்டாரத்தைப் பாப்பம்.ஏனெண்டால் சாப்பாட்டை காத்திருக்க வைக்கக் கூடாதெண்டு சொல்லுவினம்.\nமுந்தியெல்லாம் சின்னனிலை, ஒராம்,இரண்டாம் வகுப்புப் படிக்கேக்கை,திருவெம்பாக் காலத்திலை விடியக் காலமை 5 மணிக்கே அம்மாவோ,அம்மம்மாவோ அடிச்சு எழுப்பிப் போடுங்கள்.\"அங்கை கோயில்லை பூசையாகுது.இஞ்சை நீ படுத்துக் கிடக்கிறாய் எண்டு விடியவெள்ளனவே பேச்சு விழத் தொடங்கீடும். நாங்களும் எழும்பி,நித்திரை தூங்கித் தூங்கிப்,பல்லை மினுக்கி,முகத்தைக் கழுவிப் போட்டு,குளிக்கப் பஞ்சியாயுமிருக்கும் அதே நேரம் பயங்கர குளிராயுமிருக்கும்,குளிக்கவே மனம் வராது எண்டாலும் சும்மா ஒரு போமாலிற்றிக்காக(formality)கேக்கிறது..\"... என்ன குளிக்கிறதோ..\" எண்டு...\"...ஆய்.. சின்னப் பிள்ளையள் தானே.. அது காரியமில்லை..\" முகத்தைக் கழுவிப் போட்டுப் போ எண்டு அம்மம்மா சொல்லுவா.சிலவேளை அம்மா சுடு தண்ணி வைச்சுத் தருவா.அதுக்கை கொஞ்சம் பச்சைத் தண்ணியை விட்டு,ஒரு வாளிக்கை கலந்து போட்டு,ஒரு வாளித் தண்ணியிலையே குளிச்சுப் போட்டுக் கோயிலுக்குப் போறது.எப்பிடிப் பாத்தாலும் சிலவேளையிலை அரைக் குளிப்பு இன்னும் சில நாள் அதுவும் இல்லை.அவ்வளவு தான்.\nபண்டாரி அம்மன் கோவிலை 5 மணிக்குப் பூசை தொடங்கும்.அங்கை தான் முதல்ப் போவம்.ஒரு லக்ஸ்பிறே அல்லது அங்கர் பாக்(Bag) ஐயும்(அந்தக் காலங்களிலை உந்தச் சொப்பின் பைகளின்டை பாவனை மிச்சும் குறைவு)மடிச்சுக் காச்சட்டைப் பொக்கற்றுக்கை வைச்சுக் கொண்டு தான் இந்த வானரப் படையள் கோயிலுக்குப் படையெடுக்குங்கள். போனவுடனை பாக்கிற முதல் வேலை இண்டைக்குச் சுவாமிக்கு என்ன படைச்சுக் கிடக்கிறது எண்டு பாக்கிறது தான்.\"...ஆ .ஆ.கடலை கிடக்குது..அவலுக்கு கக்கண்டு போட்டு வைச்சிருக்கினம் போல கிடக்குது...வெள்ளையாக் கிடக்க���து...இஞ்சாலை கிடக்கிறது சக்கரைப் பொங்கல்...மோதகமும் கிடக்குது.கனக்கக் கிடக்குது... ஆளுக்கு ரண்டுப் படி குடுப்பினமோ...அதுக்கிடையிலை கணக்குப் போட்டுப் பாக்கிறது..கோயிலிலை ஒரு 50,60 சனம் நிக்குது..எல்லாருக்கும் ரண்டுப் படி குடுத்து,பேந்து உபயகாரரும் தங்கடை வீட்டையும் கொஞ்சம் மோதகம் கொண்டு போகோணும்.. அப்பிடிப் பாத்தால் உவ்வளவும் காணாது.ஒரு வேளை ஐயர் உபயகாரருக்கெண்டு புறிம்பா உள்ளுக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறாரோ தெரியாது...சரி அதை விடுவம்...பெரியாக்களுக்குக் குடுக்காட்டிலும் சின்னப் பெடியளுக்கெண்டாலும் குடுப்பினம்...ம்.. பாப்பம்.பிறகு இஞ்சாலை வைரவருக்கு,சின்ன வடை மாலை தானே போட்டுக் கிடக்குது.உந்த வடை மாலையிலை 20 வடையும் வராது போல கிடக்குது.அப்ப உதைச் சனத்துக்குக் குடுக்க மாட்டினம் போல கிடக்குது.அங்காலை 2 தாம்பாளத்துக்கை கதலி வாழைப் பழமும் அடுக்கி வைச்சுக் கிடக்குது.அப்ப அதுவும் குடுப்பினம்.இந்த மனக் கணிப்பெல்லாம் கோயிலுக்குப் போன கையோடையே நாங்கள் செய்து போடுவம்.\nஅங்காலை ஒரு பக்கத்தாலை பூசையள் நடந்து,திருவெம்பாப் பாட்டுப் படிக்க வெளிக்கிட்டிடுவினம்.சிலவேளை ஐயரே படிப்பார்.இல்லாட்டில் ஆம்பிளையள், பெடியள்,பொம்பிளையள் எண்டு நல்லா \"..ஆ. ஆ...\" எண்டு இழுத்துப் பாடக் கூடினாக்கள் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பாட்டா,ஒரு ஓடரிலை படிப்பினம்.\"...ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும்.\" எண்டு தொடங்க,எங்களுக்கு,\"எப்ப உந்தப் பாட்டெல்லாம் முடிச்சு அவல் கடலை தரப் போறியள் எண்டு யோசனை ஓடிக் கொண்டிருக்கும்.\nஇடையிலை ஒரு பாட்டிலை ஒரு வரி வரும்..\".. போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்..\" எண்டு.நாங்கள் சின்னப் பெடியள் உதைக் கேட்டிட்டு, எங்களுக்கை சிரிச்சுக் கொள்ளுவம்.(பிழையா யோசிச்சுப் போடாதையுங்கோ.எங்களுக்கு உதை மாதிரி ஒரு கூடாத சொல்லொண்டிருக்குதெண்டு அந்தக் காலத்திலேயே தெரியும்.அவ்வளவு தான்.அட.. சொன்னால் நம்புங்கோப்பா.அடம் பிடிக்கிறியளப்பா..ம்ம்)அதெல்லாம் முடிஞ்சு,\"போற்றி அருளகநின் ஆதியாம் பாதமலர்,போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்..........போற்றியாம் மார்கழி நீராடேல் ஓர் எம்பாவாய்..\"எண்டு 20 ஆம் பாட்டும் முடிய பெடியளின்ரை முகத்தில சந்தோசத்தைப் பாக்கோணும்.அப்பா சொல்லி ��ேலை இல்லை.\nபேந்தென்ன,திருநீறு,சந்தனம் எல்லாம் வாங்கிப் பூசி அடுத்த அற்றாக்குக்கு(Attack) றெடியாயிடுவாங்கள்.அடிபட்டுப் பிடிபட்டு,அந்த லக்ஸ்பிறே பாக்கை நிறைக்கிறதிலை தான் குறியாய் இருப்பம். எங்கடை ஊரிலை உள்ள கோயிலுகள் தங்களுக்கை ஒரு அகிறீமன்ற்(Agreement) வைச்சிருந்ததுகள் போல கிடக்குது.ஒண்டின்ரை பூசை முடியத் தான் மற்றதினரை பூசை தொடங்கும்.எண்டாத் தான் பக்த கோடிகள்(வேறை யார் அவல்,கடலைக்குப் ஓடிற நாங்கள் தான்)கோயிலுக்கு நிறைய வருவினம் எண்டாக்கும்.பண்டாரி அம்மன் கோயில் முடிய வைரகோயில்லை 6 மணிக்கும்.அது முடிய மாலந்தெணிப் பிள்ளையாரிலை 6.30 க்கும்,கடைசியா ஆலடிப் பிள்ளையாரிலை 7 மணிக்கும் பூசை நடக்கும்.\nபோகாத கோவிலெல்லாம் திருவெம்பாக்குத் தான் போவம்.ஒவ்வொரு கோயில்லையும் திருநீறு,சந்தன்ம் குடுக்க,திரும்பவும் ஏற்கனவே பூசிக்கிடக்கிற திறுநீறு சந்தனத்துக்கு மேலையே பூசுறது.காதிலை பூ வைக்க்கிறது பெரிய பாடாப் போடும்.முதல்க் கோவிலிலேயே பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப்பூவையோ காதிலை லௌட்ஸ்பீக்கரைஇ(Loud Speaker)கட்டிற மாதிரி வைச்சாப் பிறகு மற்றக் கோவிலிலை வாங்கிற பூவை எங்கை தலைக்கு மேலையே வைக்கிறது.அதிலையும் சில பேர் இரண்டு காதிலையும் ஒரு லௌட்ஸ்பீக்கரை முன்னுக்கும் மற்றதை பின்னுக்கும் பாக்கக் கட்டிற மாதிரி, முன்னுக்கும் பின்னுக்கும் பாக்கிற மாதிரி பெரிய செம்பரத்தம் பூவையோ,தேமாப் பூவையோ வைச்சுக் கொண்டு போவாங்கள்.ஒவ்வொரு கோயிலையும் போய் அங்கை தாற போவையும் காதிலை அடைவாங்கள்..ம்ம்ம்.\nஇப்பிடி எல்லாக் கோயில்லையும் வாங்கினதுகளை வீட்டை கொண்டு வந்து,சில வேளையில காலமைச் சாப்பாடே உதாத் தான் இருக்கும்.சிலவேளையில உதோடை சேர்த்து ஒரு றாத்தல் பாணோடை காலமை அலுவல் முடிஞ்சு போடும்.சாப்பிட்டு முடிய அந்த லக்ஸ்பிறே பாக்கெல்லாம் கழுவிக் கொடியில காயப் போட்டிடுவம்.பிறகு நாளைக்கும் எடுக்கலாம்(றீ ஊஸ் - Re Use)எண்டொரு முற்போக்கு சிந்தனை தான்.சில பேர் இதையே பள்ளிக் கூடத்துக்கு கட்டிக் கொண்டு வந்து இன்டேவலுக்கும்(Interval) சாப்பிடுவாங்கள்.இப்பிடியே திருவெம்பா போகும்.எங்களுக்கும் திருவெம்பாப் பூசை இருக்குது.முட்டிக்கொத்தாத்தைப் பிள்ளையாரிலை(முட்டிக் கொற்றவத்தைப் பிள்ளையார்)6 ம் பூசையும் மாயக்கைப் பிள்ளையாரிலை 7 ம் பூச���யும் எங்கடை தான்.அந்த 2 நாளும் உபயகாரர் எண்டு எங்களுக்கு கொஞ்சம் கூட அவல்,கடலை,மோதகம்,வடை,பஞ்சாமிர்தம் எல்லாம் பூசைக்கு வந்த சனம் ஓரளவு போய் முடிய ஐயர் எடுத்துக் கொண்டு வந்து தருவார்.அந்த 2 நாளும் அலுக்க அலுக்கச் சாப்பிட உந்த அவல் கடலைப் பைத்தியம் எல்லாம் அதோடை தன்ரை பாட்டிலை நிண்டிடும்.உதைத் தான் சொல்லிறது, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்செண்டு.உதெல்லாம் சின்ன வயசுச் சமாச்சாரங்கள்.\nஇனி சங்கூதிப் பண்டாரத்துக்கு வருவம்.சங்கூதிப் பண்டாரம் எண்டால் என்னெண்டு தெரியாதாக்களுக்காண்டி,திருவெம்பாக் காலங்களிலை ஊரிலை இருக்கிற பெடியள் எல்லாம் ஒரு குழுவாக சேர்ந்து விடிய வெள்ளன எழும்பி,சேமக்கலம்,சங்கு எல்லாம் ஊதிக்கொண்டு,திருவெம்பாப் பாட்டுப் படிச்சுக் ஒண்டு போறதை தான் சங்கூதிப் பண்டாரம் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுறது.நீங்களெல்லாம் வெடிவால் முளைச்ச வயசுகளிலை, உங்கடை ஊர் சங்கூதிப் பண்டாரங்களிலை ஊதப் போயிருப்பியள்.அது நல்ல பம்பலாத் தான் போகும்.எங்கடை ஊரிலையும் சங்கூதிப் பண்டாரத்துக்கு ஊத போற பெடியள்,ஊரிலை இருக்கிற மற்ற எல்லாக் கோயிலுகள்ளையும் இருந்து சேமக்கலங்கள்,சங்குகள்,ஒரு பெற்றோல் மாக்ஸ்,திருவெம்பாப் பாட்டுப் புத்த்கம் எல்லாம் எடுத்து வைச்சுக் கொண்டு எங்கடை ஊர் வாசிகசாலைக் கட்டிடத்துக்குள்ளை தான் படுப்பாங்கள்.\nவிடிய 2,3 மணிக்கு எழும்பி,அந்தப் பனிக்குளிருக்கை ஒராள் பெற்றோல்மாக்ஸ் பிடிக்க,இன்னொராள் பாட்டுப் படிக்க,ஒவ்வொரு பாட்டும் முடியிற இடைவெளிக்குள்ளை சேமக்கலம் அடிச்சு,சங்கூத கொஞ்சம்,பக்கப் பாடு,பம்பலுக்கெண்டு ஒரு மிச்சம் எண்டு ஒர் 15 - 20 ஒண்டாப் போகும்.ஊரிலை இருக்கிற எல்லா ரோட்டாலையும் 2,3 தரம் போய் ஊதிப் போட்டு,வந்து 4 ,5 மணிக்குப் படுத்திடுவாங்கள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பெடியளுக்கு ஒரு பெரிய கேத்திலுக்கை தேத்தண்ணியும்,கடிக்கிறதுக்கு,கல்பணிஸோ,மலிபன் பிஸ்கட்டோ இல்லையெண்டால் தட்டை வடையோ(அது தான் எங்கடை பருத்துறை வடை)குடுப்பினம்.\nபம்பலாத் தான் இருக்கும்.வெடிவால் முளைச்ச வயசு தானேவாசியாலைக்கை படுத்திருகேக்கை ஒருத்தன்ர சாரத்தை கலட்டிறது(ஆனால் எல்லாரும் உள்ளை காற்சட்டையும் போட்டு கொண்டு தான் வருவாங்கள்),காலைப் போடுறது,கையைப் போடுறது,நித்தி���ையைக் குழப்பிறது எண்டு கொசப்பு வேலையளுக்கும் குறைவில்லை.அதோடை சங்கூதிக் கொண்டு போகேக்கை றோட்டுக் கரையோடை காய்ச்சு நிக்கிற கொய்யா,மாதாளை,மாங்காய்,முத்தின வாழைக்குலையெல்லாம் இதோடை காணாமல்ப் போடும்.வாழைக்குலை முத்தாட்டிலும் பரவாயில்லை,திருவெம்பா தொடங்கிறதுக்கு முதல் வெட்டிப் போடோணும் எண்டு வெட்டிப் போடிறளவுக்குக் கூடச் சனம் இருக்குது.\nஅதோடை பட்ட சீசனும் தொடங்கீடும் எண்டதாலை(பட்டம் பற்றிய முந்தியதொரு என் பதிவு) வேலியளிலை கட்டி கிடக்கிற கமுகஞ்சிலாகையளும் திருவெம்ப்பாவோடை காணாமல் போடும்.அதோடை கடைசி,கடைசிக்கும் முதல் நாளுகளிலை ஒரு பறையை வாடகைக்கு எடுத்து சங்க்கூதிப் பண்டாரத்தோடை சேத்து அடிச்சுக் கொண்டு போற வழக்கமும் எங்கடை ஊரிலை இருந்துது.அந்தக் காலம் 50,100 ரூபா குடுத்தே ஒரு பறையை வாடகைக்கு எடுக்கலாம்.இப்ப 400,500 குடுக்கோணுமாம்.\nபறையை ஒரு பெரிய கரியல் உள்ள சைக்கிளொண்டில்(உங்கடை அம்மப்பாமார்,அப்பப்பாமார் வைச்சிருந்திருப்பினம்.பெரிய வெங்காய மூட்டையள்,அரிசி மூட்டையள்,தவிட்டு,புண்ணாக்கு மூட்டையள் ஏத்திக் கொண்டு போகலாம்.இல்லாட்டில் குடும்பம் 4,5 பெடியள் எண்டு கொஞ்சம் பெரிசெண்டாலும் ஒரு பெரிய கரியல் பூட்டினால் தான் எல்லாத்தையும் ஒண்டா இழுத்துக் கொண்டு வல்லிறக்கோயில் மாதிரிப் பெரிய கோயிலுகளுக்குப் போகலாம்.)கட்டி,சும்மா பம்பலா அடிச்சுக் கொண்டு போறது.\nஆரும் பெரிசுகள்,பெடியளை வாசியாலையிலை வைச்சு அப்பிடி இப்பிடியெண்டு பேசியிருந்தால் அவற்றை வீட்டு வாசல்லை கொண்டு போய் விடிய வெள்ள்ன அவரை எழும்புமட்டும் அடிச்சு அவரை எழுப்பிறதுக்குத் தான் பறையடிக்கிறது.அப்பத்தான் அதுகளும் ,\"உதகளுக்கேன் புத்தியைச் சொல்லுவான்,உதுகளைத் திருத்தேலாது\" எண்டு யோசிக்குங்கள்.\nநான் போனமுறை கனகாலத்துக்குப் பிறகு திருவெம்பாக்காலத்திலை ஊரிலை போய் நிண்டனான்.என்ரை ஒண்டை விட்ட அண்ணன் ஒருத்தன்.என்னை விட 3 வயசு கூட.அவன் இப்ப இருக்கிற சங்கூதப் போற பொடியளட்டைச் சொன்னான்\"உந்தப் பறை கொண்டோய் அடிக்கிற குரங்குச் சேட்டையொண்டும் செய்யாதையுங்கோ.பாட்டை மட்டும் படிச்சுக் கொண்டு போங்கோ.ஊரிலை சனம் நிம்மதியாப் படுக்கிறேல்லையே\" அதுகளும் விட்டிச்சுதுகளே.உவரென்ன எங்களெக்குச் சொல்லிறது.இந்தமுறை உவற்றை வீட்டு வாசல்லை தான் கொண்டோய் வைச்சு அடிக்கிறது.\nஅவனுக்கும் தெரியும் தானே.அவனும் உவங்களின்டை வயசெல்லாம் கடந்து வந்தவன் தானே. அவனும் உப்புடி ஆற்றையோ வீட்டு வாசல்லை அடிச்சு ஆரையும் எழுப்பியிருந்திருப்பான் தானே.பூவரசங் கம்பெல்லாம் முறிச்சு கேற்(Gate) வாசல்லை வைச்சிட்டுத் தான் படுத்தவன்.அவன்ரை வீட்டு வாசல்லை றோட்டுக்கு லைற்ற் போட்டு வைச்சிருக்கிறான்.ஆனால் அதுக்கு சுவிச் கறண்ட் எல்லாம் இவன்ரை வீட்டையிருந்து தான்.விடியக் காலமை வெள்ளன 3 மணிக்குப் போய் நிண்டு கொண்டு அவன்றை வீட்டு வாசல்லை நிண்டு அடிச்சிருந்திருக்கினம்.அவன் எழும்பி வந்து உள்மதிலடியில நிண்டு கொண்டு ஆராக்கள் எண்டெல்லாம் வடிவாப் பாத்துப் போட்டு,லைற்றை நிப்பாட்டிப் போட்டு,பூவரசங்க் கம்போடை மதிலாலை ஏறி றோட்டுக்குக் குதிச்சு,வெளு வெளு எண்டு வெளுத்தெடுத்துவிட்டான்.அவங்கள் சைக்கிள்,பறை எல்லாத்தையும் போட்டிட்டு,அங்காலை இருந்த வேலிக் கண்டாயங்களுக்குள்ளாலையும் மதிலாலையும் ஏறி விழுந்து ஓடித் தப்பிட்டாங்கள். ம்ம்ம்.. அப்பிடி இப்பிடியெண்டு திருவெம்பாக் கால ஞாபகங்கள் பம்பலா,பசுமையா,இப்பவும் கிடக்குது.ம்ம்ம்ம்ம்\nதாம்பாளம் - நைவேத்தியம் சுவாமிக்குப் படைக்கப் பயன் படும் தட்டு\nகமுகஞ்சிலாகையள் - கமுகம் சலாகை\nசட்டுப் புட்டென - உடனேயே\nசேமக்கலம் - ஒரு வகை கோயில் மணி என்று சொல்லலாம்\nநடந்து வந்தபாதை, முந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் | comments (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=b", "date_download": "2018-04-22T06:48:20Z", "digest": "sha1:T2HRIZJWNB5OSNUERHKQAVPNJ4GVLFAU", "length": 16457, "nlines": 164, "source_domain": "glossary.com.lk", "title": "b - tamil glossary", "raw_content": "\nbios அடிப்படை உள்ளீடு/வெளியீட்டு முறைமை Basic Input/Output System\nBachman diagram பக்மன் வரைபடம் பக்மன் வரைபடம்\nBack panel பின் புறப் பலகம் பின் புறப் பலகம்\nBack plane பின்தளம் பின்தளம்\nBack space பின்வெளி பின்வெளி\nBack tracking பின்னிருந்து தேர்வு / பின்நகர்வு பின்னிருந்து தேர்வு / பின்நகர்வு\nBack volume முன்தொகுதிகள் முன்தொகுதிகள்\nBack-end processor பின்புற முறைவழியம் பின்புற முறைவழியம்\nBackground color பின்னணி வண்ணம் பின்னணி வண்ணம்\nBackground job பின்னணிப் பணி பின்னணிப் பணி\nBackground noice பின்னணி இரைச்சல் பின்னணி இரைச்சல்\nBackground printing பின்னணி அச்சுப்பதிவு பின்னணி அச்சுப்பதிவு\nBackground processing பின்னணி முறைவழிப்படுத்���ு பின்னணி முறைவழிப்படுத்து\nBackground program பின்னணிச் செய்நிரல் பின்னணிச் செய்நிரல்\nBacking store காப்புத் தேக்ககம் / களஞ்சியம் காப்புத் தேக்ககம் / களஞ்சியம்\nBacking up காப்பு எடுத்தல் காப்பு எடுத்தல்\nBackspace character பின்வெளி எழுத்துரு பின்வெளி எழுத்துரு\nBackspace key பின்வெளிச் சாவி / விசை பின்வெளிச் சாவி / விசை\nBackup copy காப்பு நகல் காப்பு நகல்\nBackup storage காப்புக் தேக்ககம் / களஞ்சியம் காப்புக் தேக்ககம் / களஞ்சியம்\nBackward chaining பின்னோக்குத் தொடரிணைப்பு பின்னோக்குத் தொடரிணைப்பு\nBackward read பின்னோக்கு வாசிப்பு பின்னோக்கு வாசிப்பு\nBackward reasoning பின்னோக்கு நியாயப்பாடு பின்னோக்கு நியாயப்பாடு\nBad sector கெட்ட துண்டம் கெட்ட துண்டம்\nBadge reader அணிச்சின்ன வாசிப்பான் அணிச்சின்ன வாசிப்பான்\nBall printer உருள்முக அச்சுப்பொறி உருள்முக அச்சுப்பொறி\nBand அலைவரிசை/ தடம் அலைவரிசை/ தடம்\nBand printer பட்டை அச்சுப்பொறி பட்டை அச்சுப்பொறி\nBank, data வங்கி, தரவு வங்கி, தரவு\nBank switching தொடர் தொகுதி இயக்குகை தொடர் தொகுதி இயக்குகை\nBanked memory நினைவக அடுக்கு நினைவக அடுக்கு\nBar chart பட்டை வரைபடம் பட்டை வரைபடம்\nBar code பட்டைக் குறிமுறை பட்டைக் குறிமுறை\nBar code reader பட்டைக் குறிமுறை வாசிப்பான் பட்டைக் குறிமுறை வாசிப்பான்\nBar code scanner பட்டைக் குறிமுறை வருடி பட்டைக் குறிமுறை வருடி\nBar printer பட்டை அச்சுப்பொறி பட்டை அச்சுப்பொறி\nBare board வெற்றுப் பலகை வெற்றுப் பலகை\nBarrel printer உருளச்சு உருளச்சு\nBase 2 தள எண் 2 (இரும) தள எண் 2 (இரும)\nBase 8 தள எண் 8 (எண்ம) தள எண் 8 (எண்ம)\nBase 10 தள எண் 10 (பதின்ம) தள எண் 10 (பதின்ம)\nBase 16 தள எண் 16 (பதின் அறும) தள எண் 16 (பதின் அறும)\nBase address தள முகவரி / தளத் தானம் தள முகவரி / தளத் தானம்\nBase concept, data தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தள எண்ணக்கரு\nBase, data தரவுத்தளம் தரவுத்தளம்\nBase management system data தரவுத் தள முகாமை முறைமை தரவுத் தள முகாமை முறைமை\nBase notation தளக் குறிமானம் தளக் குறிமானம்\nBase number தள இலக்கம் தள இலக்கம்\nBaseband coaxial cable தள அலை ஓரச்சுவடம் தள அலை ஓரச்சுவடம்\nBaseband transmision தாழ் அலை செலுத்தம் தாழ் அலை செலுத்தம்\nBased system, knowledge அறிவுவழி முறைமை அறிவுவழி முறைமை\nBaseline document ஒப்பு நோக்கு ஆவணம் / தள நிலை ஆவணம் ஒப்பு நோக்கு ஆவணம் / தள நிலை ஆவணம்\nBasic Input/ Output System (BIOS) அடிப்படை உள்ளீடு /வருவிளைவு முறைமை அடிப்படை உள்ளீடு /வருவிளைவு முறைமை\nBASIC language \"பேசிக்” மொழி \"பேசிக்” மொழி\nBasic linkage அடிப்படை இணைப்பு அடிப்படை இணைப்பு\nBatch file தொகுதிக் கோப்பு தொ��ுதிக் கோப்பு\nBatch job தொகுதி வேலை தொகுதி வேலை\nBatch processing தொகுதி முறைவழியாக்கம் தொகுதி முறைவழியாக்கம்\nBatch processing mode தொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு தொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு\nBatch total தொகுதிக் கூட்டல் தொகுதிக் கூட்டல்\nBatten system பட்டன் முறைமை பட்டன் முறைமை\nBattery Backp மாற்று மின்கல அடுக்கு மாற்று மின்கல அடுக்கு\nBaud போஒட் (ஓர்) அலகு போஒட் (ஓர்) அலகு\nBaudot code போஓட் குறி முறை போஓட் குறி முறை\nBebugging பிழை விதைத்தல் பிழை விதைத்தல்\nBeep விளி /”பீப்” ஒலி விளி /”பீப்” ஒலி\nBeginning of Tape marker (BOT) நாடா தொடக்க குறிப்பான் நாடா தொடக்க குறிப்பான்\nBench mark பணி மதிப்பீட்டு அளவை பணி மதிப்பீட்டு அளவை\nBench marking தள அளவீடு செய்தல் தள அளவீடு செய்தல்\nBench mark problems அளவுத்தள பிரச்சினைகள் அளவுத்தள பிரச்சினைகள்\nBench mark tests அளவுத்தள சோதனைகள் அளவுத்தள சோதனைகள்\nBernoulli drive பேர்னொலி செலுத்துகை பேர்னொலி செலுத்துகை\nBeta test இரண்டாம் கட்டப் பரிசோதனை இரண்டாம் கட்டப் பரிசோதனை\nBeta testing இரண்டாம் கட்டச் சோதனை இரண்டாம் கட்டச் சோதனை\nBezier curve பேசியர் வளைவு பேசியர் வளைவு\nBias சாய்வு / சார்வு சாய்வு / சார்வு\nBidirectional printer இருதிசை அடிப்பு அச்சுப்பொறி இருதிசை அடிப்பு அச்சுப்பொறி\nBifurcation இரு கூறாக்கம் இரு கூறாக்கம்\nBinary arithmetic இருமக் கணக்கீடு / இரும எண்கணிதம் இருமக் கணக்கீடு / இரும எண்கணிதம்\nBinary arithmetic operation இரும எண்கணித செய்பணி இரும எண்கணித செய்பணி\nBinary boolean operation இரும பூலியன் செய்பணி இரும பூலியன் செய்பணி\nBinary chop இருகிளைத்தேடல் / இருசுவர் நிலைத்தேடல் இருகிளைத்தேடல் / இருசுவர் நிலைத்தேடல்\nBinary code இருமக் குறிமுறை இருமக் குறிமுறை\nBinary coded character இருமக் குறிமுறை வரிவடிவம் இருமக் குறிமுறை வரிவடிவம்\nBinary coded Decimal (BCD) இருமக் குறிமுறை தசமம் இருமக் குறிமுறை தசமம்\nBinary coded Decimal notation இருமக் குறியீட்டு தசம குறிமானம் இருமக் குறியீட்டு தசம குறிமானம்\nBinary coded decimal representation இருமக் குறியீட்டு தசம உருவமைப்பு இருமக் குறியீட்டு தசம உருவமைப்பு\nBinary coded digit இருமக் குறியீட்டு இலக்கம் இருமக் குறியீட்டு இலக்கம்\nBinary coded octal இருமக் குறியீட்டு எண்மம் இருமக் குறியீட்டு எண்மம்\nBinary counter இரும எண்ணி இரும எண்ணி\nBinary device இரும நிலைச் சாதனம் இரும நிலைச் சாதனம்\nBinary digit இரும இலக்கம் இரும இலக்கம்\nBinary file இருமக் கோப்பு இருமக் கோப்பு\nBinary halfadder இரும அரைகூட்டி இரும அரைகூட்டி\nBinary notation இருமக் குறிமானம் இருமக் குறிமா��ம்\nBinary number இரும எண் இரும எண்\nBinary number system இரும எண் முறைமை இரும எண் முறைமை\nBinary operation இருமச் செய்பணி இருமச் செய்பணி\nBinary point இருமப் புள்ளி இருமப் புள்ளி\nBinary representation இருமப் பிரதிநித்துவம் இருமப் பிரதிநித்துவம்\nBinary, row இரும வரிசை/ இருமவழி இரும வரிசை/ இருமவழி\nBinary search இருகூறாக்கித் தேடல் இருகூறாக்கித் தேடல்\nBinary system இரும எண் முறைமை இரும எண் முறைமை\nBinary-to-decimal conversion இருமப் பதின்ம மாற்றம் இருமப் பதின்ம மாற்றம்\nBinary-to-gray code conversion இருமச் சாம்பல் குறிமுறை மாற்றம் இருமச் சாம்பல் குறிமுறை மாற்றம்\nBinary-to-hexadecimal conversion இருமப் பதின் அறும மாற்றம் இருமப் பதின் அறும மாற்றம்\nBinary-to-octol conversion இரும எண்ம மாற்றம் இரும எண்ம மாற்றம்\nBinary time இரும நேரம் இரும நேரம்\nBiochip உயிரிச் சில்லு உயிரிச் சில்லு\nBipolar read only memory இருதுருவப் படிப்பு நினைவகம் இருதுருவப் படிப்பு நினைவகம்\nBiquinary code இருமக் குறி முறை இருமக் குறி முறை\nBistable circuit ஈருறுதி நிலைச்சுற்று ஈருறுதி நிலைச்சுற்று\nBistable device இருநிலைச் சாதனம் இருநிலைச் சாதனம்\nBistable magnetic core ஈருறுதி நிலை காந்த உள்ளகம் ஈருறுதி நிலை காந்த உள்ளகம்\nBit பிட்/ துகள் பிட்/ துகள்\nBit check பிட், சரிபார்ப்பு பிட், சரிபார்ப்பு\nBit control பிட், கட்டுப்பாடு பிட், கட்டுப்பாடு\nBit density பிட், அடர்த்தி பிட், அடர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lemuracad.blogspot.com/2011/01/", "date_download": "2018-04-22T06:46:12Z", "digest": "sha1:CATGX2JMBQ2YV4ZP2HE4K27NQFRUMHHJ", "length": 12571, "nlines": 224, "source_domain": "lemuracad.blogspot.com", "title": "Lemur: January 2011", "raw_content": "\nபெண்மை – Part 2\nபெண்மை – Part 1\nபிரபஞ்ச இருப்பின் விசித்திரம் - Latha\nஅடர்ந்து வளர்ந்த காட்டு வழியேகினேன்\n“தொடர்ந்து வா” என்று கட்டளை பிறந்தது.\nகெஞ்சியே வந்தானொரு நோஞ்சான் காளை\nதிரும்பிடு என்றேன் - நீயும்\nஎன்கடன் இதுவென எத்தனை இயம்பியும்\nதன்கடன் அதனைத் தடுப்பது என்றான்\nதுள்ளி நடந்தேன் - காட்டுக்\nகுருதி சிந்த நான் நடந்த கொடுமையை\nநீங்கள் புரியும்படி விளக்கத் தெரியவில்லை\nகாட்டுப் பூக்களில் இரண்டினைப் பறித்தென்\nகாயத்தின் மீது சாறு பிழிந்தேன்\nஅமிலம் பட்டதாய் எரிச்சல் கண்டது – பின்\nஎத்தனை நிமிடங்கள் இப்படிக் கிடந்தேனோ…\nஇலக்கு நோக்கி கால்கள் நடந்தன\nஉன் நடையும் இடையும் அழகென்று\nகுரல் வந்த திசையில் பாய்ந்தவென் விழிகள்\nமரத்திலிருந்த அம் மந்தியைக் கண்டது\nஇலையின் நிறத்தில் சீருடை தரித்து\nபுலி வருமென்றவன் க��வல் இருந்தான்\nமிக வேகமாக… வாங்குகிறது மூச்சு\nசிங்கத்தை வெல்லப்போன குட்டி முயலுக்கும்\nஎன்னைத் தவிர வேறெதுவுமே தெரியவில்லை\nமயங்கிச் சரிவதை நன்கே உணர்ந்தேன்\nஇறந்து பிறந்ததாய் ஏதோவோர் உணர்வு\nஅதன் கீழே விழுந்து கிடந்தது மந்தி\nஅது குருதி வெள்ளத்தில் குளித்துக் கிடந்தது\nபெண்மை – Part 2\nபெண்மை – Part 1\nபிரபஞ்ச இருப்பின் விசித்திரம் - Latha\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/world-news/4", "date_download": "2018-04-22T06:19:51Z", "digest": "sha1:R7VR6TAKNZFQJ5VDC46YIWG3HMQPNW2T", "length": 4649, "nlines": 65, "source_domain": "tamilswiss.com", "title": "உலகம்", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nகரடியை வைத்து கால்பந்தாட்டத்தை நடத்திய ரஷ்ய அணி\nநடுவானில் வெடித்த விமான இன்ஜின் : உயிரிழந்த பெண் 2018-04-18T16:00:18Z Tamil Swiss\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை 2018-04-18T07:50:51Z Google\n60 வருடங்களாக இதை மட்டும் மாற்றாமல் இருக்கும் எலிசபெத் 2018-04-18T12:17:50Z Tamil Swiss\nஇலங்கைக்கு மீண்டும் கிடைக்கின்றது ஜி.எஸ்.பி வரிச் சலுகை 2018-04-18T08:12:26Z Google\nஉயிரிழந்த அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி 2018-04-18T12:09:47Z Tamil Swiss\nவாரே வாவ்.. 10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம் ... 2018-04-18T05:09:32Z Google\nசிரியாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் 2018-04-18T12:04:31Z Tamil Swiss\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் 2018-04-18T10:33:00Z Google\n72 வயது பாட்டியை காதலித்து திருமணம் செய்த 19 வயது இளைஞன் 2018-04-18T12:02:23Z Tamil Swiss\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/Evin_Lewis", "date_download": "2018-04-22T07:02:11Z", "digest": "sha1:2HZCNSBRAZXWD7AKARA2D4TKLTVQMGYO", "length": 3807, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஎவின் லீவிஸின் 176 ரன்கள் வீண்: இங்கிலாந்தின் வெற்றிக்கு உதவிய மழை\nஎவின் லீவிஸ் 176 ரன்கள் குவித்தும் ஜோசப் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியும் மே.இ. அணியால் வெற்றி பெறமுடியாமல் போனது...\nஎப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடித்த லீவிஸ்: புதிய சாதனைகள் நிகழ்த்தினார்\nஎவின் லீவிஸுக்கும் இந்திய அணி மீது ஒரு கண். இந்திய அணிக்கும் அவர் மீது ஒரு கண்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t24933-hey-bartender-give-me-one-of-these-what-is-it", "date_download": "2018-04-22T06:39:08Z", "digest": "sha1:PJQKQRJLKDECN6TF6HUA4YVRJUHXZ2S4", "length": 16973, "nlines": 161, "source_domain": "www.tamilthottam.in", "title": "Hey Bartender give me one of these. What is it?", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : நத்தம் கிராமம்,\nதமிழ்த்தோட்டம் :: பொழுது போக்குச் சோலை :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறி��்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28226", "date_download": "2018-04-22T06:46:56Z", "digest": "sha1:6LNVS6MT7M4GH3SNZK44HA5ZCBR3NZKX", "length": 8103, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இளம் பெண்ணை போதையேற்றி துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் | Virakesari.lk", "raw_content": "\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nஇளம் பெண்ணை போதையேற்றி துஷ்பிரயோகம், அச்சுறுத்தல்\nஇளம் பெண்ணை போதையேற்றி துஷ்பிரயோகம், அச்சுறுத்தல்\nஇருபது வயது யுவதியை காதலிப்பதாகக் கூறி தவறான முறையில் பயன்படுத்திக்கொண்ட இளைஞனை பொலிஸார் கைது செய்தனர். இச்சம்பவம் நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த யுவதியை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்ற இளைஞன், அவருக்கு பியர் அருந்தக் கொடுத்து போதையேற்றிய பின், அதே விடுதியில் வைத்து அவரை உறவுக்கு உட்படுத்தினார்.\nஇதை ஒளிப்பதிவு செய்துகொண்ட இளைஞர், அந்தக் காணொளியை ஃபேஸ்புக்கில் வெளியிடுவதாக அச்சுறுத்தி, தான் விரும்பியபோதெல்லாம் தான் விரும்பிய இடத்துக்கு அழைத்து கணவன்-மனைவியாக வாழ்க்கை நடத்தினார்.\nஇறுதியில், கடந்த வாரம் அவரது அழைப்பின் பேரில் குறித்த யுவதி தன் வீட்���ை விட்டுச் சென்றுள்ளார். நள்ளிரவில் தமது மகளைக் காணாத பெற்றோர் தவித்துப் போயினர்.\nஅதிகாலையில் வீடு திரும்பிய யுவதி, தனது பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறியுள்ளார். இதுபற்றி பொலிஸில் புகாரளிக்கப்பட்டதையடுத்து குறித்த இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.\nகாதலி பியர் போதை உறவு காதலர் காணொளி\nசுமார் 2.5 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தினை சட்டவிரோதமான முறையில் இந்தியா - மும்பாய் நகரிற்கு கடத்த முயற்சித்த இருவர்\n2018-04-22 11:40:41 இந்தியா மும்பாய்\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nஅமெரிக்காவினால் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுமென\n2018-04-22 11:28:16 அமெரிக்கா இலங்கை ஏற்றுமதி\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nசட்ட விரோதமான முறையில் டுபாய் நாட்டில் இருந்து உள்நாட்டிற்கு சிகரெட் தொகைகளை கொண்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nதலவாக்கலை வட்டகொட்ட சவுத் மடக்கும்புற மற்றும் யொக்ஸ்போட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 350 இற்கு மேற்பட்ட குடும்பங்களை\n2018-04-22 10:39:39 தலவாக்கலை எருமை\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nவந்­தா­று­மூலை கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நாளை 23ஆம் திகதி திங்­கட­கி­ழமை ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக\n2018-04-22 10:24:30 வந்­தா­று­மூலை கல்வி நட­வ­டிக்­கைகள்\nபாலியல் வன்­கொ­டுமை செய்தால் மரண தண்­டனையாம்.\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Lili+Born", "date_download": "2018-04-22T07:06:12Z", "digest": "sha1:TIGZ3PV7O3I5Q5TUU5RRIPGFKYKBA6TR", "length": 9040, "nlines": 109, "source_domain": "xitkino.ru", "title": "Lili Born смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nநடிகர் அபிதாப்பச்சனின் குடும்பத்தினர் பிட்காயினில் ரூ.16 லட்சம் கோடி முதலீடு\nஅரசியல் யாப்பு சந்தேகத்தை ஏற்படுத்தும் கூட்டமைப்பின் நிலைப்பாடு இன்றைய பார்வை 2017 07 11\nதி.மு.க. ஐந்து ஆண்டுகளுக்கு ஓ.பி.எஸுக்கு ஆதரவு தரும். துரைமுருகன் பேச்சு.எஸ்.வி.ரமணி.\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தொடர்பான விவரங்கள்\nகுட்கா ஊழல் - எப்.ஐ.ஆர் பதிவு விஜயபாஸ்கர் & உயரதிகாரிகள் பெயர் இடம்பெறவில்லை News 18 Tamilnadu\n21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து திருப்பூர் பள்ளி மாணவ - மாணவிகள் கின்னஸ் சாதனை 27.12.2016\nஅடுத்த கட்டமாக பேரவை அரசியல் கட்சியாக மாறும் திருப்பூரில் ஜெ.தீபா அம்மா பேட்டி\nஎடப்பாடி கே. பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தல் 16 02 2017\nபார்த்தசாரதி கோயிலின் ஸ்ரீயோகநரசிம்மர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மஹாசம்ப்ரோக்ஷணம் 22 08 2016\nசபாநாயகரின் உருவ பொம்மையை எரிக்கும் தி.மு.க.வினரின் செயல் வெட்கக்கேடானது 20 08 2016\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 100 ஏக்கர் சொத்துகள் முடக்கம்\nமஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த காவலரின் மனைவிக்கு வேலை 03.03.2017\nஅரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி செய்யப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதி.மு.க - வினர் முதலில் மது ஆலைகளை மூட வேண்டும் - தமிழிசை ஸ்டாலினுக்கு கோரிக்கை\nபீர்க்கங்காய் சாகுபடி தீவிரம் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி 06 03 2016\n18 09 2017 மருத்துவர் ஜி ஆர் இரவீந்தரநாத் உரை நீட் தேர்வு மருத்துவப் பாசறை கருத்தரங்கம் சென்னை\nதமிழக அரசு உத்தரவுப்படி பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் 23 02 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/50194", "date_download": "2018-04-22T06:35:31Z", "digest": "sha1:ZZBQCYS7IUMVX7Q4MZ5CYSQZTBAVMAJX", "length": 6598, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை ஹாஜா நகர் இளைஞர்களின் பாராட்டிற்குறிய செயல் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/அதிரை ஹாஜா நகர் இளைஞர்களின் பாராட்டிற்குறிய செயல் (படங்கள் இணைப்பு)\nஅதிரை ஹாஜா நகர் இளைஞர்களின் பாராட்டிற்குறிய செயல் (படங்கள் இணைப்பு)\nகடந்த 08/01/2018 அன்று அதிராம்பட்டினம் ஹாஜா நகரில் யா ஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பனி மன்றம் புதிதாக திறக்கப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்கும் வகையில் இரண்டு குப்பை சேகரிக்கும் கூண்டுகள் ஹாஜா நகர் ரயில் வே ஸ்டேசன் ரோட்டில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்றைய தினம் அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி அருகே உள்ள சேனாகுளம் கரையில் கிடந்த குப்பைகளை அகற்றிய அப்பகுதி இளைஞர்கள் தங்கள் நற்பணி மன்றம் சார்பாக 3-வது குப்பை தொட்டியை வைத்துள்ளனர்.\nகோவையில் உ.பி யை சேர்ந்த முஹம்மது சுஹைல் படுகொலை... இந்து முன்னணி வெறிச்செயல்\nகாயல்பட்டினத்தில் மண் பாண்டங்களில் நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சி\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:47:16Z", "digest": "sha1:BJP7WEL5UUF3X5MOOI5CZBI6IBFJK23R", "length": 3461, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடைகோழி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அடைகோழி யின் அர்த்தம்\n(குஞ்சு பொரிப்பதற்காக) முட்டைகளின் மேல் (பெரும்பாலும்) நகராமல் உட்கார்ந்திருக்கும் கோழி.\n‘காலையிலிருந்து அடைகோழிபோல் வீட்டிலேயே உட்கார்ந்திருந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17202315/1157569/Professor-Nirmala-Devi-sent-to-judicial-custody-till.vpf", "date_download": "2018-04-22T06:44:37Z", "digest": "sha1:MKACXB743O4D5KHQCDLUPBUYVZBCVIL4", "length": 15057, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஏப்ரல் 28 வரை நீதிமன்றக் காவல்- மதுரை சிறையில் அடைக்க உத்தரவு || Professor Nirmala Devi sent to judicial custody till April 28", "raw_content": "\nசென்னை 20-04-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு ஏப்ரல் 28 வரை நீதிமன்றக் காவல்- மதுரை சிறையில் அடைக்க உத்தரவு\nமாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #Nirmaladevi\nமாணவிகளுக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியை 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #Nirmaladevi\nஅருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் அழைப்பு விடுத்த ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கூறி போராட்டம் நடைபெற்றது. பின்னர் இவ்விவகாரம் கல்லூரி நிர்வாகம் சார்பில் அளித்த புகாரின் அடிப்படையில், நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதுதவிர, ஓங்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணைக் குழுவை ஆளுநர் அமைத்துள்ளார்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி இன்று மாலை விருதுநகர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மும்தாஜ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. #Nirmaladevi\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்- காமராஜர் பல்கலைக்கழக விசாரணைக் குழு வாபஸ்\nவிடிய விடிய நடந��த போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி கூறியது என்ன\nபேராசிரியை நிர்மலா தேவியிடம் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர விசாரணை\nகல்லூரி பேராசிரியை மீது கடும் நடவடிக்கை - துணைவேந்தர் செல்லத்துரை தகவல்\n12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை - சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் நோட்டீஸ்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து - உண்ணாவிரதத்தை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு\nதொடர் போராட்டம் எதிரொலி - ஆளுநர் மாளிகைக்கு பலத்த பாதுகாப்பு\nகுஜராத் கலவரம் வழக்கில் பா.ஜ.க. முன்னாள் மந்திரி விடுதலை\nமாணவிகளை தவறான செயலுக்கு அழைக்க தூண்டியவர்கள் யார் நிர்மலா தேவி பரபரப்பு தகவல்\nஜெயலலிதா என்னை வெளியேற்றியதற்கு நடிகர் சோ காரணமாக இருந்தார் - சசிகலா\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டிய விவகாரம் - மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்- வெற்றிவேல்\nதயவுசெய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள் - மோடியிடம் கெஞ்சிய கருணாகரன்\nநாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\nகனிமொழி எம்பி குறித்து எச்.ராஜாவின் கருத்து மனவேதனையை தருகிறது- தமிழிசை\nதமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவிப்பு - ரெய்னாவை முந்திய கோலி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2018-04-22T06:59:41Z", "digest": "sha1:MWPB6RNEN3JTFWHIGCUO2KGQQ2LGOX76", "length": 5599, "nlines": 124, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன் ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன்\nநானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன்\nஎதையும் திட்டமிட்டு தெளிவாக செய்பவர்களுக்கு என்றுமே ஒரு இறுக்கம் இருப்பதில்லை. ஆனால் நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டு இருந்து விடுவிடுகிறேன்.\nஇந்த வலைப்பதிவு எப்போது ஏன் துவங்கினேன் என்று தெரியவில்லை, இத்தனை நாள் ஏன் எதுவுமே பதிவிடாமல் இருந்து விட்டேன் என்றும் தெரியவில்லை.\nநான் கூட மாதக்கணக்கில் திறந்து விடாத இந்த பக்கத்தை வேறு யார் பார்த்து இருக்க முடியும் அதை எப்படி யோசிக்க வேண்டுமென்று கூட அறிந்திருக்கவில்லை நான்.\nமுதலில் நான் யார் என்று எனக்கே தெரியாத நான் என்னை பற்றிய அடையாளங்கள் இல்லாமலே புலம்ப நினைக்கிறேன். ஆனால் இங்கே எனது பக்கங்கள், பெயர் என எல்லாமே இருக்கிறது. முடிந்த வரை அழித்து விட்டு புலம்ப நினைக்கிறன். அப்போது தான் நிறைய உண்மை பேச முடியுமென்று. புதிதாக ஒரு வலைபதிவு துவங்கலாம், ஆனால் துவங்குவது மட்டுமே பணியாக இருக்கிறது. அதை தொடருவதே இல்லை. இந்த வலைபதிவில் எனது பெயர் இருக்கிறது.. இருந்துட்டு போகட்டும்.\nஇனிமேல் இதை ஒரு நாட்குறிப்பாக வைத்தி விட நினைக்கிறன். சில அனுபவங்களை பகிர்ந்ததுக் கொள்ள நினைகிறேன். நான் சுய நினைவோடு இந்த பூமியில் இன்னும் சில காலம் சுற்றி திரிந்தால் அடுத்த பதிவை இன்னும் சில வருடங்கள் கழித்து கூட பதிவிடலாம். என் திட்டமிடலை பற்றி தான் சொல்லி இருந்தேனே.. லொள்\nநானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=c", "date_download": "2018-04-22T06:49:50Z", "digest": "sha1:VTRLBF3CBHIAQ6CESGBRCE2BSNZ3WANA", "length": 17352, "nlines": 169, "source_domain": "glossary.com.lk", "title": "c - tamil glossary", "raw_content": "\nComputer கணினி கணக்கிடும் பெரிய பொறி\nC ஒரு கணினி மொழி ஒரு கண���னி மொழி\nCable connector வடம் இணைப்பி வடம் இணைப்பி\nCable ribbon வட நாடா வட நாடா\nCable television வடத் தொலைக்காட்சி வடத் தொலைக்காட்சி\nCache controller விரைவேக கட்டுப்பாட்டகம் விரைவேக கட்டுப்பாட்டகம்\nCache memory பதுக்கு நினைவகம் பதுக்கு நினைவகம்\nCalculator mode கணிப்பிப் பாங்கு கணிப்பிப் பாங்கு\nCalculus boolean பூலியன் வகையீடு பூலியன் வகையீடு\nCalibration அளவொப்புமை / அளவொப்புச் செய்தல் அளவொப்புமை / அளவொப்புச் செய்தல்\nCall அழை / அழைப்பு அழை / அழைப்பு\nCall accepted packet அழைப்போர் பொட்டலம் அழைப்போர் பொட்டலம்\nCall blocking அழைப்பு தடுப்பி அழைப்பு தடுப்பி\nCall clearing அழைப்புத் தடுப்பகற்றி அழைப்புத் தடுப்பகற்றி\nCall connected packet அழைப்புத் தொடர் பொட்டலம் அழைப்புத் தொடர் பொட்டலம்\nCall establishment அழைப்பு ஏற்ப்படுத்துகை அழைப்பு ஏற்ப்படுத்துகை\nCall instruction அழைப்பு அறிவுறுத்தல் அழைப்பு அறிவுறுத்தல்\nCall request packet அழைப்பு வேண்டு பொட்டலம் அழைப்பு வேண்டு பொட்டலம்\nCall setup அழைப்புத் தற்பாடு அழைப்புத் தற்பாடு\nCalled terminal அழைக்கப்பட்ட முனையம் அழைக்கப்பட்ட முனையம்\nCalligraphic graphics எழுத்தணி வரையம் எழுத்தணி வரையம்\nCalligraphic sequence எழுத்தணி வரிசை எழுத்தணி வரிசை\nCalling rate அழைப்பு / அழைவீதம் அழைப்பு / அழைவீதம்\nCalling sequence அழைப்பு வரிசை அழைப்பு வரிசை\nCalling terminal அழைக்கும் முடிவிடம் அழைக்கும் முடிவிடம்\nCambridge ring கேம்பிரிட்ஜ் வளையம் கேம்பிரிட்ஜ் வளையம்\nCancel button நீக்கு பொத்தான் நீக்கு பொத்தான்\nCancel character நீக்கு எழுத்துரு நீக்கு எழுத்துரு\nCanned software தயார் நிலை மென்பொருள் தயார் நிலை மென்பொருள்\nCapacitor store கொள்ளளவிக் களஞ்சியம் / தேக்ககம் கொள்ளளவிக் களஞ்சியம் / தேக்ககம்\nCapacity, memory நினைவுக்கொள்திறன் நினைவுக்கொள்திறன்\nCapacity,storage தேக்கக /களஞ்சியக் கொள்திறன் தேக்கக /களஞ்சியக் கொள்திறன்\nCaps (key) நிலைமேல் வரி சாவி நிலைமேல் வரி சாவி\nCaps lock தலையெழுத்துப் (எழுத்து) பூட்டு தலையெழுத்துப் (எழுத்து) பூட்டு\nCaps lock key தலையெழுத்துப் பூட்டுச் சாவி தலையெழுத்துப் பூட்டுச் சாவி\nCapture (of data) கவர்தல் (தரவு) கவர்தல் (தரவு)\nCapture, data தரவுக் கவர்வு தரவுக் கவர்வு\nCarbon ribbon கரி நாடா கரி நாடா\nCard desk அட்டை வை(க்கும்) தளம் அட்டை வை(க்கும்) தளம்\nCard feed அட்டை ஊட்டு அட்டை ஊட்டு\nCard field அட்டைப் புலம் அட்டைப் புலம்\nCard format அட்டை வடிவுரு அட்டை வடிவுரு\nCard hopper அட்டை தாவி அட்டை தாவி\nCard loader அட்டை ஏற்றி அட்டை ஏற்றி\nCard punch அட்டை துளை அட்டை துளை\nCard punch buffer அட்டை துளையகம் அட்டை ���ுளையகம்\nCard reader அட்டை வாசிப்போர் அட்டை வாசிப்போர்\nCard sorting அட்டை வரிசையாக்கம் அட்டை வரிசையாக்கம்\nCard verification அட்டை சரிபார்ப்பு அட்டை சரிபார்ப்பு\nCard verifier அட்டை சரிபார்ப்பி அட்டை சரிபார்ப்பி\nCard punched துளைத்த அட்டை துளைத்த அட்டை\nCard jop control வேலைக் கட்டுப்பாட்டு அட்டை வேலைக் கட்டுப்பாட்டு அட்டை\nCaret புகுத்து குறி புகுத்து குறி\nCarriage, automatic தன்னியக்க கொண்டுசெலி தன்னியக்க கொண்டுசெலி\nCarriage control key கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டுச் சாவி\nCarriage control tape கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா கொண்டுசெல்லிக் கட்டுப்பாட்டு நாடா\nCarriage motor கொண்டேகு மின்னோடி கொண்டேகு மின்னோடி\nCarriage register கொண்டுசெல்லி பதிவகம் கொண்டுசெல்லி பதிவகம்\nCarriage Return (CR) கொண்டுசெல் மீளல் கொண்டுசெல் மீளல்\nCarrier frequency கொண்டேகி அதிர்வெண் கொண்டேகி அதிர்வெண்\nCarrier Multiple Access (CSMA) கொண்டேகி உணர் பல் பெறுவழி கொண்டேகி உணர் பல் பெறுவழி\nCarrier signal கொண்டேகி சைகை கொண்டேகி சைகை\nCarry எடுத்துச் செல் / கொண்டு செல் எடுத்துச் செல் / கொண்டு செல்\nCartesian coordinate system கார்ட்டீசியன் ஆள் கூற்று முறைமை கார்ட்டீசியன் ஆள் கூற்று முறைமை\nCartridge drive பொதியுறை இயக்கி பொதியுறை இயக்கி\nCartridge tape பொதியுறை நாடா பொதியுறை நாடா\nCascade connection விழுதொடர் இணைப்பு விழுதொடர் இணைப்பு\nCascade control விழுதொடர் கட்டுப்பாடு விழுதொடர் கட்டுப்பாடு\nCascade sort விழுதொடர் வரிசையாக்கம் விழுதொடர் வரிசையாக்கம்\nCase logic வகை அளவை/தருக்கம் வகை அளவை/தருக்கம்\nCase- sensitive எழுத்துருத்தட்டு உணர்வுடை(ய) எழுத்துருத்தட்டு உணர்வுடை(ய)\nCashless society காசாளாச் சமூகம் காசாளாச் சமூகம்\nCassette interface பேழை இடைமுகம் பேழை இடைமுகம்\nCassette recorder பேழைப் பதிவி பேழைப் பதிவி\nCassette tape பேழை நாடா பேழை நாடா\nCat eye பூனைக் கண் பூனைக் கண்\nCategory storage வகையினக் தேக்ககம் / களஞ்சியம் வகையினக் தேக்ககம் / களஞ்சியம்\nCathode ray tube கதோட்டுக் கதிர்க்குழாய் கதோட்டுக் கதிர்க்குழாய்\nCathode Ray Tube (CRT) கதோட் எதிர்முனைக் கதிர்க் குழல் கதோட் எதிர்முனைக் கதிர்க் குழல்\nCathode ray tube visual display unit கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு கதோட்டுக் கதிர்குழாய் வெளியீட்டு அலகு\nCell சிற்றறை /கலன் சிற்றறை /கலன்\nCell animation கல அசைவூட்டம் கல அசைவூட்டம்\nCell definition கல வரைவிலக்கணம் கல வரைவிலக்கணம்\nCell pointer கல சுட்டுவான் கல சுட்டுவான்\nCellular radio கலமுறை வானொலி கலமுறை வானொலி\nCenter vertically நிலைக்கு��்து மையப்படுத்தல் நிலைக்குத்து மையப்படுத்தல்\nCentral control unit மையக் கட்டுப்பாட்டகம் மையக் கட்டுப்பாட்டகம்\nCentral information file மையத் தகவல் கோப்பு மையத் தகவல் கோப்பு\nCentral Processing Unit (CPU) மைய முறைவழி அலகு மைய முறைவழி அலகு\nCentral processor மைய முறைவழியாக்கி மைய முறைவழியாக்கி\nCentralized design ஒருமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பு ஒருமுகப்படுத்தப்பட்ட வடிவமைப்பு\nCentralized network configuration ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு ஒருமுகப்படுத்தப்பட்ட வலையமைப்பு அமைவடிவு\nCentronics interface சென்றோனிக் இடைமுகம் சென்றோனிக் இடைமுகம்\nCertification தகுதிச் சான்றளிப்பு தகுதிச் சான்றளிப்பு\nChain field சங்கிலி புலம் சங்கிலி புலம்\nChain printer சங்கிலி அச்சுப்பொறி சங்கிலி அச்சுப்பொறி\nChain printing சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு சங்கிலித்தொடர் அச்சுப்பதிவு\nChained files சங்கிலித் தொடர் கோப்புக்கள் சங்கிலித் தொடர் கோப்புக்கள்\nChained list சங்கிலித் தொடர் பட்டி சங்கிலித் தொடர் பட்டி\nChaining சங்கிலிப் பிணைப்பு சங்கிலிப் பிணைப்பு\nChaining search சங்கிலித் தேடல் சங்கிலித் தேடல்\nChange all அனைத்தும் மாற்றும் அனைத்தும் மாற்றும்\nChange of control கட்டுப்பாட்டு மாற்றுகை கட்டுப்பாட்டு மாற்றுகை\nChannel வாய்க்கால் / செல்வழி வாய்க்கால் / செல்வழி\nChannel adaptor வாய்க்கால் / செல்வழி ஏற்பி வாய்க்கால் / செல்வழி ஏற்பி\nChannel capacity வாய்க்கால் / செல்வழி கொள்ளளவு வாய்க்கால் / செல்வழி கொள்ளளவு\nChannel, communication தொடர்பாடல் வாய்க்கால் / செல்வழி தொடர்பாடல் வாய்க்கால் / செல்வழி\nChannel, information தகவல் வாய்க்கால் / செல்வழி தகவல் வாய்க்கால் / செல்வழி\nChannel, input/output வாய்க்கால் / செல்வழி உள்ளீடு / வருவிளைவு வாய்க்கால் / செல்வழி உள்ளீடு / வருவிளைவு\nChannel, peripheral interface புற எல்லை இடைமுக வாய்க்கால் / செல்வழி புற எல்லை இடைமுக வாய்க்கால் / செல்வழி\nChannel, read/ write எழுது, வாசி வாய்க்கால் / செல்வழி எழுது, வாசி வாய்க்கால் / செல்வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/11670", "date_download": "2018-04-22T06:43:00Z", "digest": "sha1:I25SUN5EDPVF6B3SX2ZHSWJ22LVZKIHN", "length": 8096, "nlines": 120, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்!!", "raw_content": "\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nசிறிலங்கா காவல்துறையினருக்கு நன்கு பரிச்சயமானவர்களே போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் தொடர்ப���க காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையினையும் எடுப்பதில்லையெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார்.\nசூரியா அமைப்பின் ஏற்பாட்டில் சிங்களை மொழிக் கற்கையைப் பூர்த்திசெய்யத மாணவர்களுக்குசான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறுதெரிவித்துள்ளார்.\nபோருக்குப் பின்னர் வடமாகாணத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இதனால் எமது மாணவ சமுதாயம் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு வருகின்றது.\nசில பேரினவாதச் சக்திகள் எமது சமுதாயத்தை திட்டமிட்டு அழித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே போதைப் பொருள் பாவனையால் எமது மண் அழிக்கப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் இந்த நாட்டில் மது பாவனை அதிகமுள்ள இடமாகவும் யாழ் மண்ணே திகழ்கின்றது.\nவிடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் எமது மண் ஒழுக்கமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்தது. ஆனால் அவர்கள் இல்லாமல் போன பின்னர் எமது மண் சிதைக்கப்பட்டு வருகின்றது.\nஇதனால் மாணவ சமுதாயம் போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகி வருகின்றது எனத் தெரிவித்தார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nதமிழ் தெரியாத உறுப்பினர் ஆனோல்ட்\nயாழ் – வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சிக்கல்\nமைத்திரி, ரணில் முன்னிலையில் அரசை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்\nதியாகி திலீபனின் நினைவு நிகழ்வில் உளறிய சரா எம்.பி (Video)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_3698.html", "date_download": "2018-04-22T06:57:32Z", "digest": "sha1:RZNRCSYZLUJ7IAG34Z7PD3PKNVLBN6EZ", "length": 27177, "nlines": 243, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: வாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nதிருமணம் போன்ற விழாக்களுக்கு புத்தகங்களை பரிசளிப்பது நல்ல விஷயம் தான். ஒரு சிலர் இதற்காக என்று வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்களாக தேடிப்பிடித்து பரிசளிப்பது உண்டு.\nசரி இத்தகைய வாழ்க்கை வழிகாட்டி புத்தகத்தை நீங்களே உருவாக்கி அதனை நண்பர்களுக்கு விழாக்களின் போது பரிசளிக்க முடிந்தால் எப்படி இருக்கும் “விஸ்டம் ஆப் அதர்ஸ்” இணையதளம் இந்த அற்புதத்தை தான் சாத்தியமாக்குகிறது.\nவிஸ்டம் ஆப் கிரவுட் என்பது இப்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கம். அதாவது இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொண்டு கூட்டத்தின்(மற்றவர்களின்) ஆலோசனையையும் அறிவினையும் ஒருங்கிணைத்து பயன்படுத்தி கொள்ளுதல் என்று பொருள்.\nஅதே போலவே மற்றவர்களின் வாழ்க்கை அனுபவ பாடங்களை திரட்டி அழகான வாழ்க்கை வழிகாடி புத்தகமாக உருவாக்கி அதனை பரிசளிக்க உதவுகிறது இந்த தளம்.\nஇந்த தளத்தின் செய்லபாட்டை பார்ப்பதற்கு முன்னர் இந்த தளம் உருவானதன் பின்னணியில் உள்ள கதையை தெரிந்து கொண்டால், இதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் எளிதாக புரிந்து கொண்டுவிடலாம்.\nஇந்த தளத்தின் நிறுவனர்கள் கடந்த 2005 ம் ஆண்டு தங்களது நெருங்கிய நண்பர்களின் திருமணத்திற்கு பரிசளிக்க விரும்பிய போது எல்லோரும் நினைப்பது போல புதுமையான பரிசினை அளிக்க நினைத்தனர்.அதற்காக யாரும் செய்திராத ஒரு முயற்சியில் ஈடுபட்டனர்.\nமண வாழ்க்கையை துவக்க உள்ள தம்பதிக்கு வெற்றிகரமான இல்லற வாழ்க்கைக்கான குறிப்புகளை பரிசளிக்க விரும்பினர். இந்த குறிப்புகளை தங்கள் வாழ்க்கையில் இருந்தும், தங்கள் நண்பர்களின் வாழ்கையில் இருந்துமே எடுக்க முற்பட்டனர்.\nஅதாவது தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் இருந்து அனுபவ சிதறலகளை சேகரித்து அதனை தொகுத்தளிக்க விரும்பி அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதினர். அந்த கடித்ததில் வெற்றிகரமான மன வாழ்க்கைக்கான வழிகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டிருந்தனர்.\nஅவர்கள் சற்றும் எதிர்பாராத வகையில் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து ஆதரவு ���ுவிந்தது. சிறு வயது நண்பர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்கள் வாழ்க்கை அனுபவத்தில் இருந்து வெற்றிகரமான மன வாழ்கைக்கு தேவையான வழிகளை குறிப்பிட்டிருந்தனர்.\nஅவற்றில் சில நெகிழ வைத்தன. சில புன்னகைக்க வைத்தன. சில சிந்திக்க வைத்தன. சில அரிய ஆலோசனையாக இருந்தன, எல்லாமே அனுபவத்தின் பதிவாக அமைந்திருந்தன. இவற்றை படித்து நெகிழ்ந்து போன நிறுவனர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு அவற்றை தொகுத்து புத்தகமாக்கி திருமண பரிசாக அளித்தனர்.\nயாராலோ எழுதப்பட்ட வழிகாட்டி புத்தகங்களை விட இந்த புத்தகம் பயன் மிக்கதாகவும் உயிரோட்டம் மிக்கதாகவும் இருந்தது. அதோடு நண்பர்களின் பிரத்யேக பரிசாகவும் அமைந்தது.\nஇந்த அனுபவத்தால் நெகிழ்ந்து போன நிறுவனர்கள் தாங்கள் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உணர்வில் இதே போன்ற வழிகாட்டி புத்தகத்தை அனைவருமே உருவாக்கி பரிசளிப்பதற்கான வாய்ப்பாக இந்த இணையதளத்தை அமைத்தனர்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்களின் அனுபவ பங்களிப்போடு புத்தகத்தை உருவாக்க விரும்புகிறவர்கள் இந்த தளத்தின் மூலம் அதை சுலபமாக நிறைவேற்றி கொள்ளலாம். அதற்கான வழிமுறையும் அளிமையானது.\nமுதலில் உறுப்பினராக சேர வேண்டும். அதன் பிறகு எந்த கேள்வியின் அடிப்படையில் புத்தகம் அமைய வேண்டும் என குறிப்பிட்டு அந்த கேல்வியை பேஸ்புக், டிவிட்டர் மூலம் நண்பர்களுக்கு அனுப்பி வைத்து பதில்களை திரட்டி புத்தகத்தை உருவாக்கி கொள்ளலாம்.\nபுத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் பிழை திருத்தம் போன்றவற்றை எல்லாம் இந்த தளமே பார்த்து கொள்கிறது. அதன் பிறகு தேவையான பிரதிகளை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அச்சிட்ட புத்தகமாகவும் தருவித்து கொள்ளலாம். இபுத்தக வடிவிலும் பெற்று கொள்ளலாம்.\nவிழாக்களுக்கு பரிசளிக்க, இப்படி நாமே நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கும் வாழ்க்கை வழிகாட்டி புத்தகங்கள் மிகச்சிறந்த வழி தான். குழந்தை வளர்ப்பில் துவங்கி பட்டப்படிப்பு, திருமண வாழ்க்கை என எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் இப்படி அனுபவத்தை திரட்டி அன்போடு பரிசளிக்கலாம்.\nபுத்தக வடிவில் பரிசளிக்க உதவுவது தான் இந்த தளத்தின் நோக்கம் என்ற போதும் அனுபவ புத்தக்த்தை உருவாகி இணையத்திலேயே பகிர்ந்து கொள்ளும் கட்டண இல்லா வசதியும் இருந்தால் நன்றாக இருக்கும்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகி��்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/theru-naigal-get-u-certificate-117061700020_1.html", "date_download": "2018-04-22T07:00:48Z", "digest": "sha1:G722HBTODOU25BGXJE3MNVOPPZ7452VL", "length": 10953, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "U சான்றிதழ் பெற்ற தெரு நாய்கள் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nU சான்றிதழ் பெற்ற தெரு நாய்கள்\nஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன்ஸ் மற்றும் \"ஐ\" கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் தெரு நாய்கள். இதனை அறிமுக இயக்குனர் ஹரி உத்ரா எழுதி இயக்கியுள்ளார்\nஇத்திரைப்படம் டெல்டா விவசாயக் கிராமங்களின் எரிவாயு குழாய் பதிப்பை எதிர்க்கும் விவசாயிகளின் பிரச்சனையைப் பேசும் படமாக உருவாகியுள்ளத���. விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு எனவே அதனைக் காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. \" வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்\" எனும் வள்ளலாரின் கருத்தை\"தெரு நாய்கள்\" திரைப்படம் மூலம் பேசப்படுகிறது என இயக்குனர் உத்ரா கூறியுள்ளார்.\nஇது போன்ற சமூகம் சார்ந்த நல்ல கருத்துகளை ஒவ்வொருவரும் தங்கள் திரைப்படத்தின் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது சினிமாவின் வளர்ச்சிக்கு நல்லது எனப் படத்தைத் தணிக்கை செய்த சென்சார் குழு பாராட்டியுள்ளது. மேலும் இத்திரைப்படத்தைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இப்படத்திற்கு \"U\" சான்றிதழ் வழங்கபட்டுள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது.\nநாய்களிடம் சிக்கி கடி வாங்கிய பிரபல நடிகை...\nமனநலம் பாதித்து..பிச்சை எடுக்கும் காதல் பட காமெடி நடிகர்..\nஇனிமே தனுஷ் ஞாபகம் தானேடா வரும்.. கலக்கல் மீம்ஸ்..\nஅவசரம் வேண்டாம்.. பொறுமையா என்னை கலாய்ங்க - நடிகர் சிம்பு அதிரடி\nஆலுமா டோலுமா'வுக்கு ஆட்டம் போடும் முருகதாஸ் நாயகி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/world-news/5", "date_download": "2018-04-22T06:20:22Z", "digest": "sha1:O3A3GNOZ5OIUTW6NFSAIF3NIEKUMVNLC", "length": 4732, "nlines": 65, "source_domain": "tamilswiss.com", "title": "உலகம்", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய தமிழர் விடுதலைக் ... 2018-04-18T06:37:00Z Google\nசுனாமி, நிலநடுக்கம் எப்படி ஏற்படுகின்றது \nஆஸ்திரேலியாவில் அலைச்சறுக்கு வீரரை சுறா தாக்கிய விவகாரம் ... 2018-04-17T09:37:03Z Google\nஏமாற்று புள்ளிவிபரம் வெளியிடுகின்றது இலங்கை அரசு\nஉலகப்பார்வை: 8000 ஸ்டார்பக்ஸ் கடைகளை மூடிவிட்டு இன ... 2018-04-18T02:41:07Z Google\nகட்டிகள் நிறைந்திருந்த முகத்தில் இப்போது களங்கமற்ற தோற்றம் 2018-04-17T08:29:00Z Google\nஇலங்கையில் ஆபத்தான நபராக மாறியுள்ள பிரித்தானியா வைத்தியர் 2018-04-18T04:45:07Z Google\nதிருநங்கைகளுக்கு அங்கீகாரம்: பாகிஸ்தான் நாடு எ��்ன செய்தது ... 2018-04-17T07:01:19Z Google\nதன்சானியா வெள்ளப் பெருக்கில் 9 பேர் பலி, இந்தோனேசியாவில் ... 2018-04-17T20:29:00Z Google\nஉடலுறவுக்கு மறுத்த மனைவியை மிதித்தே கொலை செய்த கணவர் 2018-04-18T10:02:29Z Tamil Swiss\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/today-rasipalan-1742018.html", "date_download": "2018-04-22T06:39:31Z", "digest": "sha1:S3B4XRTBPFRAEOCB2UVQEND3FI3BVZWD", "length": 18799, "nlines": 434, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 17.4.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும்.\nஎதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nரிஷபம் இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்மிக பணிகளில் கவனம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nமிதுனம் இன்று புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து தாமதப்படலாம். எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்காலம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகம���வார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nகடகம் இன்று மற்றவர் செய்த நன்றியை மறக்காமல் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவீர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து செய்வது வெற்றியை தரும். வீண் செலவை குறைப்பது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்யப் போய் அதனால் அவச்சொல் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nசிம்மம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளை கவனமுடன் செய்வது நல்லது. பயன்தராத முயற்சிகளை கைவிடுவது நன்மை தரும். வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த பணியினை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் செய்கை கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகன்னி இன்று குடும்பம் தொடர்பான காரியங்களை பொறுப்பாக செய்வது நல்லது. அடுத்தவரை நம்பி எதையும் விடாமல் நேரடியாக செய்வது நன்மை தரும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. வேகம் காட்டாமல் விவேகமாக செயல்படுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nதுலாம் இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகு அதில் ஈடுபடுவது நல்லது. வீண் முயற்சிகளை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். ஆசிரியர் ஆலோசனைப்படி எதையும் செய்வது எதிர்காலத்துக்கு நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nவிருச்சிகம் இன்று அடுத்தவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்றார்போல் பழகுவீர்கள். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்யம் கெடலாம் கவனம் தேவை. காரிய தடை தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து கூடுதலாக இருக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nதனுசு இன்று நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவு அதிகரிக்கலாம். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த பணி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட ���ிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமகரம் இன்று பூமி, மனை தொடர்பான தகராறுகள் நீங்கி அதன் மூலம் லாபம் கிடைக்கலாம். குடும்பத்தில் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7\nகும்பம் இன்று பிள்ளைகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எந்த ஒரு காரியத்திலும் தயக்கம் இல்லாமல் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லை தராது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் நினைத்தபடி மேற்படிப்பை தொடர முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nமீனம் இன்று கடன் தொடர்பான முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். முக்கியஸ்தர்கள் நட்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கௌரவம் அந்தஸ்து உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D.html", "date_download": "2018-04-22T06:44:52Z", "digest": "sha1:7CQWZUBM7DENGHDAUNYWP5EIX6HZ5MN6", "length": 6644, "nlines": 73, "source_domain": "www.vakeesam.com", "title": "பாகிஸ்தான் குண்டுத்தாக்குதல் – 2 ஊடகவியலாளர்கள் பலி – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nபாகிஸ்தான் குண்டுத்தாக்குதல் – 2 ஊடகவியலாளர்கள் பலி\nin உலகம், செய்திகள், முக்கிய செய்திகள் August 8, 2016\nபாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்த மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தற்கொலை குண்டு தாக்குதலில் இரு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ���ந்த தாக்குதல் நடைபெறுவதற்குமுன், பலுச்சிஸ்தான் மாகாண வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். பலுச்சிஸ்தான் தலைநகரில் இருந்த மருத்துவமனையில் அவருக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் கூடியிருந்தது அங்கு சட்டத்தரணிகளும் ஊடகவியலாளர்களும் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்போதே இத் தாக்குதல் நடந்துள்ளது.\nகொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் ஆச் தெலைக்காட்சியின் (Aaj TV) ஷகீட் கான் (Shahzad Khan) மற்றும் டவான் செய்தியின் (DawnNews) மஹ்மூத் கான் (Mehmood Khan) என அடையாளங்காணப்பட்டுள்ளனர்.\nஇத்தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 18 பேர் வழக்கறிஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://medium.com/@TamilMedia/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE-64e63a43a8f9", "date_download": "2018-04-22T07:53:47Z", "digest": "sha1:2BMV2ZZGMGO36V2MW4C2JBYW6ZLISR6R", "length": 2804, "nlines": 38, "source_domain": "medium.com", "title": "இதயத்தில் அடைப்பு உள்ளதா ? – தமிழ் ஊடகம் – Medium", "raw_content": "\nஇதோ உடனே செல்லுங்கள் திருவனந்தபுரம் கட்டாக்கடா அருகில் உள்ள பன்னியோடு டாக்டர்.சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.\nநாடித் துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்.\nவெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லா நாட்ககளிலும் வைத்தியம்.\nஇதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு\nபணம் கொடுக்க வசதி இல்லாதவருக்கு இலவசம் .\nதேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .\nமிக மிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து\nஉங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்று சேர உதவுங்கள்.\nஇதனால் யாரவது ஒருவர் பயன் பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navalpalam.blogspot.com/2009/03/blog-post_8757.html", "date_download": "2018-04-22T06:39:29Z", "digest": "sha1:UT3IDOYACR5UL46C2QYDZOFVP4M4PHXQ", "length": 7730, "nlines": 143, "source_domain": "navalpalam.blogspot.com", "title": "நாவல் பழம்: ராவெல்லாம் முழ்ச்சு யோசிப்போர் சங்கம்", "raw_content": "\nராவெல்லாம் முழ்ச்சு யோசிப்போர் சங்கம்\nபில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,\nகொலுசு போட்டா சத்தம் வரும்.\nசத்தம் போட்ட கொலுசு வருமா\nபேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,\nஃப்ரன்ட் வீல முந்த முடியாது.\nT Nagar போனா டீ வாங்கலாம்.\nவிருது நகர் போனா விருது வாங்க முடியுமா\nஇளநீர்ல போர் போடவும் முடியாது,\nபூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.\nஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.\nஓடுற எலி வாலை புடிச்சா\nதூங்குற புலி வாலை மிதிச்சா\nநிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்\nஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.\nவண்டி இல்லாமல் டயர் ஓடும்.\nடயர் இல்லாமல் வண்டி ஓடுமா\nஇது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.\nசைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது ட்ரெய்னிங்கா இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்கா\nஎன்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்\nமெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,\n\"Tea\"க்கும் \"Cofee\"க்கும் என்ன வித்தியாசம்\n\"Tea\"ல ஒரு \"e\" இருக்கும். \"Coffee\"ல 2 \"e\" இருக்கும\nராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்\nராவெல்லாம் முழ்ச்சு யோசிப்போர் சங்கம்\nநான் ரசித்த கவிதை (4)\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nபோட்டோ ஷாப் (மிரட்டல் படங்கள் )\nமனைவி:\"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\nதமிழ் படம் எல்லாம் சும்மா இத பாருங்க 14++\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசாருமதியின் \"சுனி ஒரு கலகக்காரி\" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள் சீதையைப் பாயச் ச...\nசெம காமெடியான வீடியோ பாஸ் .......\nசங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா \" பேனா \" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெர...\nமுழுக்க முழுக்க மெசினால் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு காணொளி\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/16/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:49:57Z", "digest": "sha1:VORIKWDBETSVXCPC6GGNKG7BQI7QJMMW", "length": 33725, "nlines": 173, "source_domain": "thetimestamil.com", "title": "தமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக ?!… – THE TIMES TAMIL", "raw_content": "\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக … அதற்கு 1 மறுமொழி\nதிமுக மீதான சாதிப் பாகுபாடு குறித்த விமர்சனங்கள் ஒன்றும் தமிழக அரசியலில் புதிதல்ல. அண்ணாவின் காலத்தில் அது முதலியார் கட்சி என்று விமர்சிக்கப்பட்டது. காஞ்சிபுரம் தேர்தலில், அண்ணாவின் சாதியப் பின்னொட்டுடன் தேர்தல் பிரச்சார போஸ்டர்கள் அடிக்கப்பட்டபோது, “எங்கிருந்து புதிதாக முளைத்தது இந்த முதலியார் என்னும் வால்…” என்று பெரியார் விமர்சித்ததெல்லாம் ஆவணமாக இருக்கிறதுதான்.\nதிகவில் இருந்து பிரிந்து வெகுஜன தேர்தல் கட்சியாக திமுக வெளியேறிய போதே அதன் சமரசங்கள் தொடங்குகின்றன. இது திகவுக்கும் திமுகவுக்குமான வேறுபாடு மாத்திரம் அல்ல மாறாக இதுவொரு தேர்தல் சாராத இயக்கத்துக்கும் வாக்கரசியல் கட்சிக்குமான அடிப்படை வேறுபாடு. இது இந்திய அளவில் செயல்படுகிற தலித் இயக்கங்கள் உள்ளிட்ட எல்லோருக்குமே பொருந்தும். திகவின் வழிமுறைகளை திமுக முழுவதுமாக வரித்துக்கொள்ள முடியாது. அப்போதும் சரி இப்போதும் சரி… இனி எப்போதுமே கூட.\nஇந்த அரசியல் புரிதலுக்கு வராதவரை அதிருப்தியடைவதை நம்மால் நிறுத்திக்கொள்ளமுடியாது. இயக்கத்துக்கும் கட்சிக்குமான அணுகல் முறைகளில் இருக்கும் சிக்கல்கள் குறித்து திருமாவளவன் பேசியிருப்பதைக் கேட்டால் இன்னும் தெளிவாகப் புரியும். அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடு மற்றும் சந்தையூர் விவகாரம் போன்றவற்றில் தேர்தல் சாராத தலித் இயக்கத்துக்கும் தேர்தல் சார்ந்த தலித் கட்சிக்குமான அணுகல் முறையில் வேறுபாடு இருக்கவே செய்யும்.\nஇவ்வாறு சொல்கிறபோது பிரதானமான கேள்வி வருகிறது. இது சமரசங்��ளைப் பூசி மெழுகுவதாகாதா… சீரழிவுகளுக்கு முட்டுக்கொடுப்பதாகாதா… என்பதே அது. இதற்கு ஆம் அல்லது இல்லை என்கிற ஒற்றை பதில் கிடையாது என்பதே எனது அரசியல் புரிதல். ஏனெனில் சமூக இயங்கியல் அப்படியான ஒற்றைப் பரிமாணம் கொண்டதல்ல. அதிலும் குறிப்பாக சாதி என்பது பல கண்ணிகளுடன் செயல்படுகிற நுண்ணிய அலகு.\nநாம் கவனம் செலுத்த வேண்டியது எதில் என்றால், தனது எல்லா சமரங்களுடனும் தேர்தல் அரசியலில் ஈடுபடுகிற ஒரு அரசியல் கட்சி தன் மீதான விமர்சங்களை எதிர்கொள்ளும் குறைந்த பட்ச நேர்மையுடன் இருக்கிறதா, அது சார்ந்த உரையாடல்களுக்கு முகம் கொடுக்கிறதா, தனது உறுப்பினர்களிடம் இருக்கும் சாதிய மேட்டிமை மனநிலையை கொஞ்சமாவது நெகிழ்த்தும் வழிமுறையை தனது அரசியல் பண்பாகக் கொண்டிருக்கிறதா, கட்சிக்குள் இருக்கும் வேறுபட்ட சாதிப் பிரதிநிதிகளுக்குள் குறைந்த பட்ச செயல்திட்டத்துடன் கூடிய இணக்கப்பாட்டை அது சாத்தியப்படுத்துகிறதா, அந்தப் பிரதிநிதிகளின் இணக்கப்பாடு அவர்கள் சார்ந்த சாதிகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை வளர்க்கும் பண்பாக கீழ் மட்டத்தில் தொழிற்படுகிறதா என்கிற மதிப்பீடுகளையே.\nஇந்த அளவுகோலின்படி பார்த்தால் திமுக ஒப்பீட்டளவில், அதன் போதாமைகளுடன் சிறப்பாகவே செயல்படுவதைப் புரிந்துகொள்ள முடியும்.\nஅதன் போதாமைகள் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டுமெனில் கருணாநிதி கட்சித் தலைமைக்கு வந்த காலகட்டத்தில் இருந்த சாதியச் சூழல் குறித்த அடிப்படைப் புரிதல் நமக்கு இருக்கவேண்டும். தனது எல்லா சாதிய மேட்டிமைத்தனங்களுடனும், சுதந்திரத்துக்குப் போராடிய கட்சி எனும் அடையாளத்துடனும், தனது முதலாளித்துவ எச்சங்களைக் கைவிடாமல் அப்போது ஆட்சியில் இருக்கிறது காங்கிரஸ். அதன் மீதான தேர்தல் சாராத பெரியாரிய இயக்கம் தொடுத்த விமர்சனங்கள் ஏற்படுத்திய திறப்பின் வழியாக மக்களிடம் நுழைந்து ஆட்சியைப் பிடிக்கிறது திமுக.\nஅதிலிருந்துதான் திமுகவின் சாதனைகள் தொடங்குகின்றன. ஆனால் மிக நுணுக்கமாக நாம் கவனிக்கவேண்டிய மற்றொரு புள்ளி என்னவெனில் அரசு என்று வருகிறபோது, நாம் திமுகவின் வழிமுறையைக் காங்கிரசின் முந்தைய வழிமுறையுடன் பொருத்திப் பார்த்துதான் விமர்சிக்கவேண்டுமே தவிர திகவின் வழிமுறையோடு அல்ல. இங்குதான் திமுகவை விமர்சிப்பவர்கள் சறுக்குகிறார்கள். அந்த சறுக்கல் இப்போதும் தொடர்கிறது. இப்போதும் திமுகவை அதிமுகவுடன் ஒப்பிட்டுப் பரிசீலிக்காததன் அபத்தம் அதனால்தான் நேர்கிறது.\nசமரசங்கள் என்று வருகிறபோது, ஒப்பீட்டு அளவில் கண்டிக்கும் அலகாக நெறிப்படுத்தும் அலகாக பெரியாரியத்தை திமுகவுக்கு இருக்கமுடியுமே தவிர, திகவின் அரசியல் நோக்கங்களை அப்படியே ஆட்சியில் செயல்படுத்தும் ஒரு கட்சியாக திமுகவைப் பார்க்க முடியாது. ஏனெனில் அது அதிகாரத்துக்கு வந்தததே குறைந்த பட்ச சமரசங்களின் வழியாக என்கிற போது அதிகாரத்துக்கு வந்தவுடன் அது தனது சமரச வழிமுறையை அப்படியே கைவிட்டு விட முடியாது. அவ்வாறு செய்யுமெனில் அது மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு, இல்லாது போய்விடும் சாத்தியங்களே அதிகம். அந்த வெற்றிடம் அந்த கொள்கைக்கு எதிரான கருத்தை வைத்திருக்கும் கட்சிகள் வளர உதவும் என்பது அதன் உபவிளைவாக இருக்கும். இந்த கருத்தாக்கம் இன்றைய சூழலுக்கும் பொருந்தக் கூடியதே.\nமுழுக்கவும் வெளியில் இருந்து எப்போதும் அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதை விட அதில் பங்கு பெறுவதன் மூலம் அடுத்த கட்டத்துக்கு நகர்வது என்னும் அண்ணாவின் வழிமுறை திராவிட இயக்கத்துக்கு எல்லா வகையிலும் நேர்மறையாகவே பங்களித்தது. அதுவே அண்ணாவின் சாதனை. ஆகவே நாம் அண்ணாவை பெரியாருக்கு எதிராக நிறுத்தி அவரை மதிப்பிடுவது பிழை. இணையாக நிறுத்தி மதிப்பிடும்போதுதான் நாம் குறைகளையும் நிறைகளையும் நேர்மையாகப் பரிசீலிக்கமுடியும். ஏனெனில் முன்னவர் இயக்கவாதி. பின்னவர் அரசியல்வாதி. இருவரும் அவரவர்களின் சிறப்புகளுடனுமே போதாமையுடனுமே இருக்கமுடியும். இருக்கவும் செய்கிறார்கள்.\nஅந்தவகையில் கருணாநிதியின் பங்களிப்பு குறைத்து மதிப்பிட முடியாதது.\nஏனெனில் அண்ணாவுக்கு இருந்த சாதிய உயர்வு நிலை கருணாநிதிக்குக் கிடையாது. அவர் தமிழகத்தில் இருக்கும் மிகச் சிறுபான்மையான ஒடுக்கப்பட்ட ஒரு சாதியில் இருந்து வந்தவர். அந்தஸ்திலும் எண்ணிக்கை பலத்திலும் வலு குறைந்த அவரது சாதியப் பின்னணி, திமுகவை அவர் நகர்த்திய விதத்தில் அண்ணாவின் வழிமுறையில் இருந்து முழுக்கவும் வேறாக இருந்தது. அது சமூகத்தளத்திலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றே நான் மதிப்பிடுகிறேன்.\nகுறிப்பா��, கட்சியில் தனது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு, கட்சிக்குள் இருக்கும் சாதிய உறுப்புகளுக்கு இடையில் முரண்கள் நீடிப்பதை உறுதி செய்பவராகக் கருணாநிதி இருந்தார். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் அதனளவில் தனது எதிரிகளை கட்சிக்குள்ளேயே கண்டடைந்து போராடிக்கொண்டிருக்கும் தன்மையை அவர் ஊக்கப்படுத்தினார்.\nஎண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் கூட சமூக அந்தஸ்தில் உச்சத்தில் இருந்த சாதிகளை மிகத் திட்டமிட்ட வகையில் உடலுழைப்பு சாதிகளுக்கு எதிராக நிறுத்தியதிலும், உடலுழைப்பு சாதிகள் கட்சி அதிகாரப் படிநிலையில் மேலெழுகிற போது அதன் இயல்பில் மூளை உழைப்பு சாதிகள் அவர்களை கட்டுக்குள் வைப்பதுமான ஏற்பாடுகளை உருவாக்கி நிலை நிறுத்திய வகையிலும் அவரது கட்சி அரசியல் என்பது இந்திய அளவில் முன்னுதாரணம் இல்லாதது. அவர் அரசியல் சாணக்கியராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்குப் பின்னால் அதன் “முழு அர்த்தத்திலான சாணக்கியத்தனம்” உண்டுதான். இந்த வழிமுறையை அவர் கூட்டணிக் கட்சிகளிடமும் பயன்படுத்தினார்.\nஇந்த நுண்ணரசியலின் வழியாகவே கட்சிக்குள் ஒரு சமன்பாட்டை அவர் உருவாக்கி வைத்தார். இந்த சமன்பாட்டில் உடைப்பு ஏற்படாமல் இருப்பதன் பொருட்டு அவர் தனது அரசாட்சியின் போது கைகொண்ட வெளிப்படையான சமரசங்கள், சாதியொழிப்பின் மீது அக்கறை இல்லாதவர் என தலித் இயக்கங்கள் அவரை விமர்சிக்கவும், அதே சமயத்தில் “ஒரு தாழ்ந்த சாதிக்காரனின் கீழ் சாதிப்பற்று” என உயர் மற்றும் ஆதிக்க சாதிகள் அவரைத் தூற்றவும் வழியமைத்துக்கொடுத்தது.\nகட்சிக்கு உள்ளே அவர் கட்டமைத்திருந்த இந்த சாதியச் சமன்பாடுகளை என்பதுகளில் தோன்றி மேலெழுந்து வந்த “சாதி அடையாள அரசியல்” எனும் அலை பெருமளவில் பாதித்தது. குறிப்பாக வன்னியர்களின் எழுச்சி மற்றும் அவர்கள் சங்கமாகத் திரண்டது ஆகியவை. அவர் மிக வேகமாக அதைப் புரிந்துகொண்டார். கட்சியின் உள்ளே வன்னியப் பிரதிநிதுத்துவத்தை மறுவரையறை செய்யத் தொடங்கினார். அதே காலகட்டத்தில், தலித் அடையாளத்துடன் புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகளை பெரும் ஆசுவாசமாக உணர்ந்தார். அவர்களை வன்னியர் சங்கத்தைக் களத்தில் எதிர்கொள்ளும் அமைப்பாக இனங்கண்டார். அவர்களை அரவணைத்தார்.\nஇரண்டு இயக்கங்களையும் ஒன்றை மற்றதற்கு எதிராக நிறுத்துவதன் மூலம் திமுகவை அதன் கட்டமைப்பு சிதையாமல் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். அதில் வெற்றியும் அடைந்தார். இந்த சாதிய முரண்கள் எதுவும் அவர் உருவாக்கியது அல்ல. இருக்கும் ஒன்றை பயன்படுத்துவது. manipulate செய்வது. ஆனால் கருத்தியல் தளத்தில் திகவின் விழுமியங்களுக்கு எதிரானது இது. ஆனால் இன்றைய காவிகளின் திட்டமிட்ட ஊடுருவலுடன் ஒப்பிட, ஒரு அரசியல் கட்சி தான் கைகொள்ளும் அரசியல் வழிமுறை என்று திமுக தன்னை நியாயப்படுத்திக்கொள்ளும் சாத்தியங்களையும் கொண்டது.\nகொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் சாதியாகத் திரண்ட போதும் கருணாநிதி இதே வழிமுறையைத்தான் கையாண்டார். இந்த சாதி சார்ந்த சமரசங்களைத்தான் தேவைப்பட்ட இடங்களில் வெட்டியும் ஒட்டியும் தமிழ் தேசியம் பயன்படுத்திக்கொண்டது. அவருக்கு எதிரான கருத்தாக அதைத் திரட்டி மக்கள் முன் வைத்தது. ஆனால் அதை மிகத் தந்திரமாக செய்தது. சாதிக்கு எதிரான விமர்சனமாக அந்த வழிமுறைகள் திரண்டுவிடாமல் அதன் தவறான விளைவுகளுக்கு மட்டும் கருணாநிதியைப் பொறுப்பாக்கியது. இப்போதும் செய்கிறது. சாதிக்கு எதிராக அதன் நல்லிணக்கத்துக்கு ஆதரவாகக் கருணாநிதி செய்தவற்றில் ஒரு பகுதியைக் கூட செய்யாத தமிழ் தேசிய இயக்கங்கள், மக்களுக்கு எதிராக கருணாநிதியையும் திமுகவையும் நிறுத்தியதில் அடைந்த வெற்றி என்பது இவ்வாறு சாதிக்கப்பட்டதுதான்.\nவெளியே மிக நாகரிகமாகத் தோற்றமளித்தாலும் தமிழர்களின் சாதிய அருவறுப்பு முகத்தை வேறு யாரையும் விட மிகத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தவர் கருணாநிதி. அதனால்தான் எந்தக் குற்றவுணர்ச்சியுமற்று அவர் அதை அரசியலில் கையாண்டார். ஏனெனில் அதை விமர்சிக்கும் தார்மீகம் யாருக்கும் இருந்திருக்கவில்லை என்பதே. எல்லாரும் தனித்தனி கணக்குகளுடன் இருந்தபோது அந்தக் கணக்குகளுக்கு இடையேயான தந்திரக் கண்ணிகளை நெய்ததன் வழியாகவே அவர் தனது அரசியலை நகர்த்தினார். அதன் வழியாக இணக்கத்தையும் சாத்தியப்படுத்தினார். அதுவே இப்போதும் திமுகவின் அரசியலாக இருக்கிறது.\nஇதுவே, சமூக நீதி என்று வருகிறபோது வேறு எந்த தமிழகக் கட்சியையும் விட நிறைய சாதித்தது திமுக என்பதை மறுக்க முடியாததாக வைத்திருக்கிறது. அதுவே கருணாநிதியின் சாதனை. வரலாற்றில் வெளிச்சம் என்பது இருட்டின் இன்னொரு பகுதி அல்ல. அதன் உள்ளீடாக அதிலேயே இருப்பது அது. அதனால்தான் திமுக தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத இன்றியமையாத தரப்பாக தன்னை நிறுவிக்கொள்கிறது. திமுகவின் சாதனைகளும் தோல்விகளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தே இருக்கும். ஆம், ஒன்றில்லாமல் மற்றது இல்லை\nஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) , சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) , ஆகிய இரண்டும் இவர் எழுதிய நூல்கள்.\n360° ( கட்டுரைகள்) தற்போது வெளியாகியுள்ள நூல்.\nகுறிச்சொற்கள்: கருத்து சமூக நீதி ஜி. கார்ல் மார்க்ஸ்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’கொல்லப்பட்டது சரிதான்; இல்லையென்றால் மனிதவெடிகுண்டாக மாறியிருப்பாள்”: சிறுமி கொலை குறித்து கேரள இளைஞர்\nNext Entry பிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7331", "date_download": "2018-04-22T06:55:19Z", "digest": "sha1:LUPASATV3LBBV7BF5NUKX7NBLAMEMQ25", "length": 8857, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "சிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது\nஉலக செய்திகள் அக்டோபர் 26, 2017அக்டோபர் 26, 2017 இலக்கியன்\nபெண்ணை பாலியல் கொடுமைக்கு உட்படுத்தியதாக இந்தியாவை சேர்ந்த 2 பேருக்கு சிங்கப்பூர் நீதி மன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தியாவை சேர்ந்தவர் தயாள பல்வீந்த்ர் சிங் ( வயது 30) கடந்த ஜனவரி 29 ந்தேதி ஆர்செர்டு ரோட்டில் உள்ள ஆர்செர்டு டவரில் வைத்து 37 வயது பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார்.\nஇது போல் ஜக்ஜித் சிங் ( வயது 31) இவர் இதே பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் கடந்த ஆகஸ்ட் 2 ந்தேதி 24 மற்றும் 41 வயது உடைய 2 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளார்.\nஇது போல் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக மேலும் 6 சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nதண்டனை நிரூபிக்கபட்டால் இவர்களுக்கு 2 வருடம் வரை சிறைதண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்சுகிறது.\nசிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு\nசிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nவடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து\nஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி\nஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தோனேஷியாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து, 47 பேர் பலி\nகேரளாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8420", "date_download": "2018-04-22T06:56:36Z", "digest": "sha1:SRM7NSC3KFKIPWUFOXNTKBNFEQO2ETAQ", "length": 13558, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "மே பதினேழு இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் அனுமதி! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nமே பதினேழு இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் அனுமதி\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 10, 2017நவம்ப��் 11, 2017 இலக்கியன்\n’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, பின்னர் , போராட்டம் குறித்து நேரில் சந்தித்து விளக்கமளிக்கச் சொன்னது. நேரில் சந்தித்து தோழர்கள் போராட்டம் குறித்தான காவல்துறையின் கேள்விகளுக்கு விளக்கமளித்த பின்னர், அனுமதி தருவதாக சொன்னது காவல்துற்றை. பின்னர், இறுதி நேரத்தில் அனுமதி ரத்து செய்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக நீதிமன்றத்திற்கு செல்ல இயலாத நிலையில், போராட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைப்பதாக முடிவெடுத்திருக்கிறது மே17 இயக்கம்.\nமதுரை நகரில் நடத்த இருந்த கூட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி மறுத்தது காவல்துறை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர் என பல இடங்களில் நடக்க இருந்த பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதியை கடந்த ஒரு மாதத்தில் ரத்து செய்திருக்கிறது. தமிழகத்தின் எந்த இடத்திலும் மே17 இயக்கம் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ மற்றும் வேறேதுவுமான சனநாயக போராட்டம்-பிரச்சாரம் செய்ய அனுமதியை காவல்துறை மறுத்து வருகிறது.\nகடந்த மாதம் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, புதுவை காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. அந்த ’அனுமதியை ரத்து செய்ய’ , புதுவை காவல்துறைக்கு, தமிழக காவல்துறை நெருக்கடி கொடுத்தது. இதனடிப்படையில் புதுவை பொதுக்கூட்டம் இறுதி நேரத்தில் அனுமதியை ரத்து செய்வதாக புதுவை காவல்துறை சொன்னது. இச்செய்தியை எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்னர், ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டது. புதுவை இயக்கங்களின் ஒத்துழைப்பால் இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்தது.\nகருத்தரங்கங்கள் நடத்த அரங்குகளை மே17 இயக்கத்திற்கு தருவதற்கும் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துவருகிறது. அரங்க நிகழ்வுகளையும் நடத்த இயலாத நிலையை உருவாக்கி இருக்கிறது. அரங்க உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்.\nசிறையிலிருந்து தோழர்கள் விடுதலையான பொழுதில் வரவேற்க வந்த தோழர்களுக்காக தேநீர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறிய அரங்கின் உரிமையாளரையும் மிரட்டியது காவல்துறை. இரண்டு மணி நேரம் கூட ஒரு அரங்கில் பேச அனுமதிக்காமல��� விரட்டியது காவல்துறை.\n’என்ன பேசுவது’, ’யாரைப்பற்றி பேசுவது’, ’என்ன தலைப்பில் கூட்டம் நடத்துவது’ என அனைத்தையும் முடிவு செய்வதாக காவல்துறை நடந்து கொள்வது, சர்வாதிகார ஆட்சி நடப்பதான சூழலை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறது.\nஅடக்குமுறைகளால் மக்கள் இயக்கங்களை வெற்றி கொள்ள முடியாது. இந்த அடக்குமுறைகள் எங்களை மேலும் மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும். எங்களை மேலும் மேலும் உறுதியானவர்களாக மாற்றும்…இறுதியில் நாங்களே வெல்வோம்.\nவலிமையான இயக்கமாக மே17 இயக்கம் உருவெடுப்பதை எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nதொடர்ந்து பறிபோகும் தமிழர் உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில்\nதமிழர்களைக் காப்பாற்றாத இராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nதமிழர்கள் தொடர்ந்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும்போது, எந்த விதத்திலும் காப்பாற்ற முன் வராத ராணுவத்திற்கு எதற்காக கண்காட்சி நடத்தப்பட வேண்டும்\nமோடியின் வருகைக்கு எதிர்ப்பு- தீக்குளித்த இளைஞன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தலைமை அமைச்சர்\nதமிழ்மக்களுக்கு அரசு தரும் அதிகாரங்கள் போதாது – வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு\nதமிழரசுக் கட்சிக்கு போட்டியாக மீண்டும் புதிய கூட்டுடன் உதயசூரியன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்ட�� | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=d", "date_download": "2018-04-22T06:49:14Z", "digest": "sha1:NE6EK4E67CHVCO3557U5YHQXW5NN36BW", "length": 16471, "nlines": 153, "source_domain": "glossary.com.lk", "title": "d - tamil glossary", "raw_content": "\nDownload தரவிறக்கம் தரவுகளை இணையத்தில் இருந்து இறக்கும் செயற்பாடு. அதனை சிலர் பதிவிறக்கம் என நேரடியாக மொழிபெயர்ப்பர்\nD/A Digital-to-Analog என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை Digital-to-Analog என்பதன் குறுக்கம்: இலக்க ஒப்புமை\nD/A (Digital-to-Analog) இலக்கத் தொடர்செலி ஈருறுப்பு இலக்கத் தொடர்செலி ஈருறுப்பு\nD/A converter இலக்க ஒப்புமை மாற்றி இலக்க ஒப்புமை மாற்றி\nDA Direct Access என்பதன் குறுக்கம் நேரடி பெறுவழி Direct Access என்பதன் குறுக்கம் நேரடி பெறுவழி\nDaisy Chain டெய்சி சங்கிலி டெய்சி சங்கிலி\nDaisy wheel டெய்சிச் சில்லு டெய்சிச் சில்லு\nDaisy wheel printer டெய்சிச் சில்லு அச்சுப்பொறி டெய்சிச் சில்லு அச்சுப்பொறி\nDAM (Direct Memory Access) நேரடி நினைவுப் பெறுவழி நேரடி நினைவுப் பெறுவழி\nDark bulb கருங்குமிழ் கருங்குமிழ்\nDash style கீறு கோட்டுப்பாணி கீறு கோட்டுப்பாணி\nDAT Dynamic Address Translation என்பதன் குறுக்கம். இலத்திரனியல் முகவரி மொழிபெயர்ப்பு Dynamic Address Translation என்பதன் குறுக்கம். இலத்திரனியல் முகவரி மொழிபெயர்ப்பு\nData acquisition தரவு ஈட்டல் தரவு ஈட்டல்\nData administration தரவு நிர்வாகம் தரவு நிர்வாகம்\nData administrator தரவு நிர்வாகி தரவு நிர்வாகி\nData aggregate தரவு திரட்டு தரவு திரட்டு\nData analysis தரவு பகுப்பாய்வு தரவு பகுப்பாய்வு\nData bank தரவு வங்கி தரவு வங்கி\nData base தரவுத் தளம் தரவுத் தளம்\nData Base Administration (DBA) தரவுத்தள நிர்வாகம் தரவுத்தள நிர்வாகம்\nData base administrator தரவுத்தள நிர்வாகி தரவுத்தள நிர்வாகி\nData base analyst தரவுத் தளப் பகுப்பாய்வாளர் தரவுத் தளப் பகுப்பாய்வாளர்\nData base concept தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தள எண்ணக்கரு\nData base environment தரவுத் தளச் சூழல் தரவுத் தளச் சூழல்\nData base management system தரவுத் தள முகாமை முறைமை தரவுத் தள முகாமை முறைமை\nData base manager தரவுத் தள முகாமையாளர் தரவுத் தள முகாமையாளர்\nData base packages தரவுத் தள தொகுப்புகள் தரவுத் தள தொகுப்புகள்\nData base specialist தரவுத் தள வல்லுனர் தரவுத் தள வல்லுனர்\nData broadcasting தரவுப் பரப்பு தரவுப் பரப்பு\nData bus தரவுப் பாட்டை தரவுப் பாட்டை\nData byte தரவுத் துண்டு / தரவுப் பைட் தரவுத் துண்டு / தரவுப் பைட்\nData capture தரவுக் கவர்வு தரவுக் கவர்வு\nData capturing தரவுக் கவர்வு தரவுக் கவர்வு\nData catalog தரவு விவரப்பட்டி தரவு விவரப்பட்டி\nData cell தரவுச் சிற்றறை / தரவுக் கலன் தரவுச் சிற்றறை / தரவுக் கலன்\nData center தரவு மையம் தரவு மையம்\nData chaining தரவுச் சங்கிலியாக்கல் தரவுச் சங்கிலியாக்கல்\nData channel தரவுத் தடம் தரவுத் தடம்\nData channel multiplexor தரவு வாய்க்காற் பல்சேர்ப்பி தரவு வாய்க்காற் பல்சேர்ப்பி\nData clerk தரவு எழுத்தர் தரவு எழுத்தர்\nData collection தரவுத் திரட்டல் தரவுத் திரட்டல்\nData communication தரவுத் தொடர்பாடல் தரவுத் தொடர்பாடல்\nData communications equipment தரவுத் தொடர்புக் கருவி தரவுத் தொடர்புக் கருவி\nData communications system தரவுத் தொடர்பு முறைமை தரவுத் தொடர்பு முறைமை\nData compression தரவு நெருக்கம் தரவு நெருக்கம்\nData concentration தரவுச் செறிவு தரவுச் செறிவு\nData, Control தரவுக் கட்டுப்பாடு தரவுக் கட்டுப்பாடு\nData Control section தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தரவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு\nData conversion தரவு வடிவ மாற்றம் /தரவுமாற்றுகை தரவு வடிவ மாற்றம் /தரவுமாற்றுகை\nData declaration தரவுப் பிரகடனம் தரவுப் பிரகடனம்\nData decsryption standard தரவு விவரிப்பு செந்தரம் தரவு விவரிப்பு செந்தரம்\nData definition Language (DDL) தரவு வரையறை மொழி தரவு வரையறை மொழி\nData description தரவு விவரிப்பு தரவு விவரிப்பு\nData Description Language (DDL) தரவு விவரிப்பு மொழி தரவு விவரிப்பு மொழி\nData dictionary தரவு அகராதி தரவு அகராதி\nData diddling தரவு மாற்றியமைத்தல் தரவு மாற்றியமைத்தல்\nData directory தரவு அடைவு தரவு அடைவு\nData division தரவுப் பகுதி தரவுப் பகுதி\nData editing தரவுத் தொகுப்பு / தரவுச் சீரமைப்பு தரவுத் தொகுப்பு / தரவுச் சீரமைப்பு\nData element தரவு உறுப்பு /மூலகம் தரவு உறுப்பு /மூலகம்\nData encryption தரவு மறைக் குறியீடாக்கம் தரவு மறைக் குறியீடாக்கம்\nData encryption standard தரவு மறைக் குறியீட்டுச் செந்தரம் தரவு மறைக் குறியீட்டுச் செந்தரம்\nData entry தரவுப் பதிவு / தரவு உள்ளீடு தரவுப் பதிவு / தரவு உள்ளீடு\nData entry device தரவுப் பதிவுச் சாதனம் / தரவு உள்ளீட்டுச் சாதனம் தரவுப் பதிவுச் சாதனம் / தரவு உள்ளீட்டுச் சாதனம்\nData entry form தரவு நுழைப் படிவம் தரவு நுழைப் படிவம்\nData entry operator தரவு உள்ளீட்டாளர் தரவு உள்ளீட்டாளர்\nData entry specialist தரவுப் பதிவு வல்லுநர் தரவுப் பதிவு வல்லுநர்\nData export தரவு ஏற்றுமதி தரவு ஏற்றுமதி\nData field தரவுப் புலம் தரவுப் புலம்\nData field masking தரவுப் புல மறைப்பு தரவுப் புல மறைப்பு\nData file தரவுக் கோப்பு தரவுக் கோப்பு\nData file processing தரவுக் கோப்பு முறைவழியாக்கம் தரவுக் கோப்பு முறைவழியாக்கம்\nData flow தரவுப் பாய்வு தரவுப் பாய்வு\nData flow analysis தரவுப் பாய்வு பகுப்பாய்வு தரவுப் பாய்வு பகுப்பாய்வு\nData flow diagram தரவுப் பாய்வு வரைபடம் தரவுப் பாய்வு வரைபடம்\nData form தரவுப் புலம் தரவுப் புலம்\nData format தரவு வடிவுரு தரவு வடிவுரு\nData gathering தரவு திரட்டுதல் தரவு திரட்டுதல்\nData import தரவு இறக்குமதி தரவு இறக்குமதி\nData independence தரவுச் சார்பின்மை தரவுச் சார்பின்மை\nData integrity தரவு ஒழுங்கமைப்பு தரவு ஒழுங்கமைப்பு\nData Interchange Format (DIF) தரவுப் பரிமாற்றுப் படிவம் தரவுப் பரிமாற்றுப் படிவம்\nData item தரவு உருப்படி தரவு உருப்படி\nData leakage தரவு கசிவு தரவு கசிவு\nData librarian தரவு நூலகர் தரவு நூலகர்\nData link தரவு இணைப்பு தரவு இணைப்பு\nData link layer தரவு இணைப்புப் படை தரவு இணைப்புப் படை\nData link level தரவு இணைப்பு மட்டம் தரவு இணைப்பு மட்டம்\nData logging தரவு பதிதல் தரவு பதிதல்\nData management தரவு முகாமை தரவு முகாமை\nData management system தரவு முகாமை முறைமை தரவு முகாமை முறைமை\nData Manger தரவு முகாமையாளர் தரவு முகாமையாளர்\nData manipulation தரவு கையாளல் தரவு கையாளல்\nData manipulation instruction தரவுக்கையாளுகை அறிவுறுத்தல் தரவுக்கையாளுகை அறிவுறுத்தல்\nData manipulation language தரவு கையாளும் மொழி தரவு கையாளும் மொழி\nData matrix தரவு அமைவுரு தரவு அமைவுரு\nData medium தரவு ஊடகம் தரவு ஊடகம்\nData model தரவு படிமம் தரவு படிமம்\nData movement time தரவு இடப் பெயர்ச்சி நேரம் தரவு இடப் பெயர்ச்சி நேரம்\nData name தரவுப் பெயர் தரவுப் பெயர்\nData, numeric எண்தரவு எண்தரவு\nData origination தரவு உருவாகுகை தரவு உருவாகுகை\nData packet தரவுப் பொட்டலம் தரவுப் பொட்டலம்\nData plotter தரவு வரையி தரவு வரையி\nData point தரவுப் புள்ளி தரவுப் புள்ளி\nData preparation தரவு தயாரிப்பு தரவு தயாரிப்பு\nData preparation device தரவு தயாரிப்புச் சாதனம் தரவு தயாரிப்புச் சாதனம்\nData privacy தரவுக்கமுக்கம் தரவுக்கமுக்கம்\nData processing தரவு முறைவழியாக்கம் தரவு முறைவழியாக்கம்\nData processing, automatic தன்னியக்கத்தரவு முறைவழியாக்கம் தன்னியக்கத்தரவு முறைவழியாக்கம்\nData processing center தரவு முறைவழியாக்க மையம் தரவு முறைவழியாக்க மையம்\nData processing, commercial வணிகத்தரவு முறைவழியாக்கம் வணிகத்தரவு முறைவழியாக்கம்\nData processing curriculum தரவு முறைவழியாக்க பாடத்திட்டம் தரவு முறைவழியாக்க பாடத்திட்டம்\nData processing cycle தரவு முறைவழியாக்க சுழல் தரவு முறைவழியாக்க சுழல்\nData processing department தரவு முறைவழியாக்கத் துறை தரவு முறைவழியாக்கத் துறை\nData processing, electronic மின்னியல் தரவு முறைவழியாக்கம் மின்னியல் தரவு ம���றைவழியாக்கம்\nData processing management தரவு முறைவழியாக்க முகாமை தரவு முறைவழியாக்க முகாமை\nData processing manager தரவு முறைவழியாக்க முகாமையாளர் தரவு முறைவழியாக்க முகாமையாளர்\nData processing system தரவு முறைவழியாக்க முறைமை தரவு முறைவழியாக்க முறைமை\nData processing technology தரவு முறைவழி தொழில் நுட்பம் தரவு முறைவழி தொழில் நுட்பம்\nData processor தரவு முறைவழியி தரவு முறைவழியி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavasantham.blogspot.com/2010/09/blog-post_21.html", "date_download": "2018-04-22T06:44:27Z", "digest": "sha1:PWUDQP7FF26OXPCRGXB3DMCUMIZ2U5KG", "length": 11794, "nlines": 173, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: நியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nநியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி\nமனிதன் ஒரே ஒரு நோக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளான்.\n\"என்னை வணங்குவதற்காகவே ஜின்களையும் மனிதரையும்\nபடைத்திருக்கின்றோம் \" என்று அல்லாஹ் கூறுகிறான் {51:56}\nமனிதர்கள் இவ்வுலகில் தன்னைப்படைத்த இறைவனை வணங்கி வாழ வேண்டும். வணக்கத்தில் மிகச் சிறந்தது தொழுகை. தீர்ப்பு\nநாளில் மனிதன் தான் இவ்வுலகில் செய்த ஒவ்வொரு செயலுக்கும்\nபதில் அளித்தே ஆக வேண்டும். இவ்வாழ்கையில் அவனுக்களிப்பட்ட\nஅருட்கொடைகளைப் பற்றி அவன் விசாரனை செய்யப்படுவான்.\nபின்னர் உங்களுக்கு இறைவன் புரிந்த அருளைப்பற்றியும் அந்நாளில்\nநீங்கள் கேட்கப்படுவீர்கள்.என்று குர்ஆன கூறுகிறது [102:8}. ஆனால்\nகடுமையான அந்நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி\nநியாயத் தீர்ப்பு நாளில் அவனது செயல்கள் சாட்சியாக வைக்கப்படும்போது ,முதல் நிலையாகிய தொழுகை சரியாக அமைந்திருந்தால் மறுமையின் நிலையும் சரியாக அமைந்து விடும் .தொழுகை சரியாக அமையாவிட்டால் மறுமையில் அளவற்ற கஷ்டங்களை எதிர்நோக்க நேரிடும்.\nஒரேயொரு தொழுகையை கவனக் குறைவாக விட்டாலும்\nஅது ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் பாவமாகும்.\nகடுமையான போர்க்களங்களில் கூட ஒரு முஸ்லீம் தொழுகையை\nதவறவிட அனுமதி இல்லை. மாதவிடாய் சமயத்தில் ம��்டும்\n{பெண்களுக்கு} இதிலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஒருவர் எவ்வளவு கடும் நோய்னால் பாதிக்கப்பட்டிந்தாலும் ,\nஅவர்களது உணர்வுகள் இருக்கும்வரை தொழுதே ஆக வேண்டும்.\nநாம் எல்லோரும் அல்லாஹ்வை ஈமான் கொண்டு,\nஐந்து நேர தொழுகையை கடைபிடிப்போமாக\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\nநியாயத் தீர்ப்பு நாளின் முதல் கேள்வி\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-22T07:05:26Z", "digest": "sha1:PH7EKEKBKIA337XWNYJZO7WEQKYX6SI6", "length": 7151, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "அம்மூவனார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅம்மூவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 127 பாடல்கள் இவர் பாடியனவாகக் காணப்படுகின்றன.\nஐங்குறு நூறு (இரண்டாம் ��ூறு - நெய்தல் திணை) - 100 பாடல்\nஇவற்றில் குறுந்தொகை 127 குறிஞ்சித்திணை. நற்றிணை 397 பாலைத்திணை. ஏனைய 125 பாடல்களும் நெய்தல் திணை.\nஐங்குறு நூறு - நெய்தல் திணை\nதாய்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 101-110)\nதோழிக்கு உரைத்த பத்து (பாடல் எண் 111-120)\nகிழவர்க்கு உரைத்த பத்து (பாடல் எண் 121-130)\nபாணற்கு உரைத்த பத்து (பாடல் எண் 131-140)\nஞாழல் பத்து (பாடல் எண் 141-150)\nவெள்ளாங்குருகுப் பத்து (பாடல் எண் 151-160)\nசிறுவெண் காக்கைப் பத்து (பாடல் எண் 161-170)\nதொண்டிப் பத்து (பாடல் எண் 171-180)\nநெய்தல் பத்து (பாடல் எண் 181-190)\nவளைப் பத்து (பாடல் எண் 191-200)\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 49\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை125\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை163\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 303\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 306\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 318\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 327\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 340\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 351\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 397\n↑ அம்மூவனார் பாடல் குறுந்தொகை 401\n↑ அம்மூவனார் பாடல் நற்றிணை 4\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2015, 00:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/popular-director-cv-rajendran-no-more-052870.html", "date_download": "2018-04-22T07:03:48Z", "digest": "sha1:QYTDMGGTUTFLQXMTRJVFH5FAZIV7C6YZ", "length": 8495, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம் | Popular Director CV Rajendran no more - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்\nசிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்\nசென்னை: பிரபல இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று உயிர் இழந்தார்.\nபிரபல இயக்குனர் ஸ்ரீதரின் சகோதரர் சி.வி. ராஜேந்திரன். ஸ்ரீதரிடம் உதவி இயக்குனராக வேலை செய்த அவர் 1967ம் ஆண்டில் வெளியான அனுபவம் புதுமை என்ற படம் மூலம் இயக்குனர் ஆனார்.\nதமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களை இயக்கியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து மட்டும் 14 படங்களை இயக்கியுள்ளார் ராஜேந்திரன்.\nசிவாஜி, விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படத்தை தயாரித்தவர் ராஜேந்திரன். சென்னையில் வசித்து வந்த ராஜேந்திரன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 81.\nவெளிநாட்டில் வசிக்கும் அவரின் பிள்ளைகள் வந்ததும் வரும் புதன்கிழமை அவரின் இறுதிச் சடங்குகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திரனின் மறைவு குறித்து அறிந்த திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nநெஞ்சு வலியால் துடித்த பிரபல நடிகர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழப்பு\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்\nஸ்ரீதேவி கணவரால் மறக்கவே முடியாத அந்த 15 நிமிடம் #Sridevi\nஇயற்கையை மறந்ததே ஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம்: வைரல் போஸ்ட்\nஅண்ணிக்கு இதற்கு முன்பு மாரடைப்பு வந்தது இல்லை: ஸ்ரீதேவியின் கொழுந்தனார் பேட்டி #Sridevi\nஸ்ரீதேவியின் உயிரை குடித்துவிட்டதா 'பாலிவுட் பிரஷர்'\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nபல லீலை வீடியோக்களை வெளியிடுகிறேன், ரெடியாகுங்க: ஜீவிதாவை எச்சரித்த ஸ்ரீ ரெட்டி\nநான் தற்கொலை செய்யப் போகிறேன்: நள்ளிரவில் போன் செய்த ஸ்ரீ ரெட்டி\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/11091417/1156337/Pinarayi-Vijayan-says-central-government-has-to-change.vpf", "date_download": "2018-04-22T06:37:14Z", "digest": "sha1:B73MHFOWD7NMYOSD6G5KIXM65VJELBSW", "length": 18042, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்- பினராயி விஜயன் வலியுறுத்தல் || Pinarayi Vijayan says central government has to change the rules of the Finance Commission", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nநிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்- பினராயி விஜயன் வலியுறுத்தல்\nமக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான நிதி கிடைக்கச் செய்யும் 15-வது நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தினார்.\nமக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான நிதி கிடைக்கச் செய்யும் 15-வது நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தினார்.\nமக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு குறைவான நிதி கிடைக்கச் செய்யும் 15-வது நிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தினார்.\n15-வது மத்திய நிதி கமிஷன் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் விதிமுறையை வகுத்துள்ளது.\nஇதனால் தென் மாநிலங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தென் மாநில நிதி மந்திரிகள் கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநில நிதி மந்திரிகள் பங்கேற்றனர்.\nஇந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்கனவே மாநிலங்களின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மாநிலங்கள் தங்களது நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான உரிமைகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.\nஇதுபோன்ற நிலையில், 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் புள்ளி விவரங்களின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படும் என மத்திய நிதி கமிஷன் விதிமுறை வகுத்திருப்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு பெரிய அளவில் இழப்பைத் தரும்.\nஎனவே 1971-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிதியை பகிர்ந்து அளிக்கவேண்டும். மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்தும், சுகாதாரத்தை பேணியும் வரும் மாநிலங்களுக்கு நிதி ஆதாரம் எந்த வகையிலும் மறுக்கப்படக் கூடாது. மேலும் இந்த புதிய விதிமுறை கூட்டாட்சி தத்துவ முறைக்கு முரணாக அமைந்து உள்ளது.\nமக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் சாதனை இலக்கை அடைவதற்காக கல்வி, சுகாதாரம், குடும்ப நலத்திட்டங்களில் மாநிலங்கள் அதிக முதலீடு செய்கின்றன. சுகாதாரம் மேம்பாடு அடைந்திருப்பதால் முதியோர்கள் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது. அவர்களின் நலத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு உள்ளன.\nஎனவே 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது சரியல்ல. நிதி கமிஷனின் இந்த விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்.\nகேரள நிதி மந்திரி டி.எம்.தாமஸ் ஐசக் பேசும்போது, “2011-ம் மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கினால் தென் மாநிலங்கள் மத்திய அரசின் நிதி உதவியில் பெரும் பங்கை இழக்க நேரிடும். இதில் கேரளாவுக்கு மட்டுமே ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தமிழ்நாட்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை மத்திய நிதி ஒதுக்கீடு குறையும். தென்மாநிலங்கள் சிறப்பான முறையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கும் நிலையில் இந்த காரணத்துக்காக நிதியை குறைப்பதை ஏற்க முடியாது” என்றார். #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nமாணவர்களுக்கு தங்க நாணயம் - பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nஅர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்\nநான்காண்டுகள் இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - விழி பிதுங்கும் பொதுமக்கள்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/80-dollar-desam-review.html", "date_download": "2018-04-22T06:45:20Z", "digest": "sha1:XFYOF4QOMH3OTLF7W7LX4QB6ULOAXBOH", "length": 12559, "nlines": 93, "source_domain": "darulislamfamily.com", "title": "டாலர் தேசம் - ஒரு விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைடாலர் தேசம் - ஒரு விமர்சனம்\nடாலர் தேசம் - ஒரு விமர்சனம்\n”நிலமெல்லாம் ரத்தம்“ முடித்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு ”டாலர் தேசம்” ஒரு வழியாய் படித்து முடித்து விட்டேன். எண்ணூற்று சொச்சம்\nபக்கங்கள் ஆரம்பத்தில் மலைப்பேற்படுத்தினாலும் ஆரம்பித்தவுடன் ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்போடு சற்றும் அலுப்புத் தட்டாமல் நம்மை அமெரிக்க சரித்திரத்தினூடே பரபரவென்று இழுத்துச் செல்கிறது பா.ராகவனின் எழுத்துத் திறன். குமுதத்தில் மிக நீண்ட தொடராய் வெளிவந்த இந்த அமெரிக்க அரசியல் கட்டுரை தமிழில் நிச்சயமாய் சிறந்ததொரு பதிவு. கிழக்குப் பதிப்பகம் தரமான முறையில் இப்புத்தகத்தை தயாரித்துள்ளனர்.\nஇந்நூல் பிரபல குமுதம் இதழில் வெளிவந்திருந்தாலும் பா.ராகவனின் மொழி நடையால் மிக விரிவான தமிழ் வாசக வட்டத்தை அடைந்துள்ளது. பல்வேறு புத்தக மற்றும் இணையதள ஆய்வுகளுக்க���ப் பிறகு நேர்மையானதொரு பதிவாக பா.ரா. இதனை வடிவமைக்க முயற்சித்துள்ளது புரிகிறது. அது மிகவும் பாராட்டுதலுக்கு உரியதும் கூட. பல இடங்களில் வசை பாடியிருந்தாலும் அமெரிக்க தேசத்தின் முழு தகுதிக்குரிய வசவு அவர் எழுத்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன். அது எனது ஆதங்கமும் கூட. இத்தேசத்தின் அட்டூழியங்களை பதினொரு வருடங்களாய் உள்ளிருந்து காண்பவனாய் இருக்கின்ற படியால் இது என்னுடைய ஆழமான கருத்து.\nஅமெரிக்கா உருவான தினத்திலிருந்து 2004 காலகட்டம் வரை எழுதப்பட்டுள்ள இந்நூல் மூன்று பாகங்களாய் பிரிக்கப்பட்டு மூன்றும் “போர்“ களாலேயே தலைப்பிடப்பட்டிருப்பது இத்தேசத்தின் சரித்திரத்தை சட்டென சுட்டிக்காட்டும் அட்டகாசமான ஒன்லைன். தற்கால சரித்திரத்தைப் பேசும் போது மத்திய கிழக்கில் அமெரிக்க அடாவடி சற்று வீரியம் குறைவாய வெளிப்பட்டுள்ளதாய் தோன்றுகிறது. தவிர ஹமாஸ் போன்ற போராளி இயக்கங்களை அமெரிக்க பிரஸ் போல் தீவிரவாத இயக்கமாக அணுகுவது அவர்களின் முழு தரப்பு நியாயங்களையும் முழுக்க வெளிக் கொண்டு வர முடியாமலல்லவா போய்விடுகிறது ஆனால் அதே நேரத்தில் பா.ரா.வின் மற்ற முக்கிய இரு நூல்கள் ”மாயவலை”யும் ”நிலமெல்லாம் ரத்தம்” ஹமாஸ் மற்றும் இதர அமைப்புகளை சிறப்பாய் அனுகியிருப்பதைக் காணலாம்.\nஈராக் போருக்குப் பின் அங்கு அமெரிக்கா கைதிகளுக்கு நிகழ்த்திய கொடுமைகள் சிறிது விவரிக்கப்பட்டிருந்தாலும் அயோக்கியத்தனத்தில் உலகப் புகழ் பெற்ற “கவுண்டானமோ” சிறை பற்றி ஒரு வரியும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றம். அதே போல் அமெரிக்கா இஸ்ரேலிடம் கொண்டுள்ள கள்ளக் காதல் விவரிக்கப்பட்டிருந்தாலும் அதுவும் முழு வீரியத்துடன் வெளிப்படைவில்லை. எத்தனை முறை அமெரிக்கா தனது “வீட்டோ“ அதிகாரத்தைக் கொண்டு இஸ்ரேலை முரட்டுத்தனமாய் ஆதரித்து அநியாயம் புரிந்து வருகிறது என்பதை ஆராய ஆரம்பித்தால் அதுவே பா.ரா. விற்கு மற்றுமொரு நூலுக்கான தீனியாய் அமையக் கூடும்.\nஅதே போல் முதல் ஈராக் போருக்கும் இரண்டாம் போருக்கும் இடைப்பட்ட காலத்தில் தன் வானளாவிய அதிகாரத்தால் அமெரிக்கா எப்படி ஈராக்கின் மேல் பொருளாதார தடையும் எல்லை மீறிய வான்வெளி ஊடுருவல்களையும் நிகழ்த்தியுள்ளது என்பதும் விடுபட்டிருக்கிறது. நூலின் நீளமோ வேறு ஏதோ காரணமா���ிருந்தாலும் அது வாசகர்களுக்கு அமெரிக்க அடாவடியை மட்டுப்படுத்தி மறு தரப்பு நியாயத்தை முழுதும் புரிந்து கொள்ள ஏதுவாகமல் செய்துவிடுகிறது.\nபா.ரா.வின் ”ஆயில் ரேகை” இவற்றை விரிவாய் அலசியிருக்கலாம். வரவழைத்திருக்கிறேன். அதனைப் படித்து விட்டு பகிர்ந்து கொள்கிறேன்.\nஅமெரிக்காவில் வாழும் தமிழ் வாசிக்கத் தெரிந்தவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் டாலர் தேசம். பிற தேசத்தில் வாழும் தமிழர்கள் அமெரிக்காவை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே அவர்களும் இப்புத்தகம் வாசிப்பது அவசியம்.\nடாலர் தேசம் அருமையான புத்தகம்\nஅருமையான நூல். வாசித்திருக்கிறேன் நேசித்திருக்கிறேன்\n\"நானும் \"டாலர் தேசம்\" வாசித்தேன்.சுவாரசியமாக அமெரிக்காவின் வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.பார ாட்டுக்கள் பா.ராகவனுக்கு\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=e", "date_download": "2018-04-22T06:50:08Z", "digest": "sha1:XRH4QSCUSJXUKTQLNDN2J5VWOPEVP5MJ", "length": 19701, "nlines": 170, "source_domain": "glossary.com.lk", "title": "e - tamil glossary", "raw_content": "\nE-mail மின்னஞ்சல் இணையவழி செய்தி அனுப்பும் முறை\nE-commerce மின் வணிகம் மின் வணிகம்\nE- mail address மின்னஞ்சல் முகவரி மின்னஞ்சல் முகவரி\nE- mail greeting மின்னஞ்சல் காழ் மின்னஞ்சல் காழ்\nEAM Electronic Accounting Machine. என்பதன் குறுக்கம். மின்னணுக் கணக்குப் பொறி Electronic Accounting Machine. என்பதன் குறுக்கம். மின்னணுக் கணக்குப் பொறி\nEAROM Electrically Alterable Read Only Memory என்பதன் குறுக்கம். மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய வாசிப்பு மட்டும் நினைவகம் Electrically Alterable Read Only Memory என்பதன் குறுக்கம். மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய வாசிப்பு மட்டும் நினைவகம்\nEasy writer இலகு எழுதி சொல் தொகுப்பு மென்பொருட்களுள் ஒன்று இலகு எழுதி சொல் தொகுப்பு மென்பொருட்களுள் ஒன்று\nEavesdropping ஒட்டுக் கேட்டல் ஒட்டுக் கேட்டல்\nEBAM Electron Beam Addressed Memory எ��்பதன் குறுக்கம். மின்னனுக் கற்றைவழி அணுகு நினைவகம் Electron Beam Addressed Memory என்பதன் குறுக்கம். மின்னனுக் கற்றைவழி அணுகு நினைவகம்\nEcho check எதிரொளிச் சரிபார்ப்பு எதிரொளிச் சரிபார்ப்பு\nECOM Electronic Computer Originated Mail என்பதன் குறுக்கம். மின்னனுக் கணினி அஞ்சல் Electronic Computer Originated Mail என்பதன் குறுக்கம். மின்னனுக் கணினி அஞ்சல்\nEdge card விளிம்பு அட்டை விளிம்பு அட்டை\nEdge connection socket விளிம்புத் தொடுப்புக்கான் குழி விளிம்புத் தொடுப்புக்கான் குழி\nEdge connector விளிம்பு இணைப்பி விளிம்பு இணைப்பி\nEdit பதிப்பு /பதப்பி /உள்ளீடு செய் பதிப்பு /பதிப்பி /உள்ளீடு செய்\nEdit data source மூலத்தரவுப் பதிப்பு மூலத்தரவுப் பதிப்பு\nEdit line பதிப்பு வரி பதிப்பு வரி\nEdit mode பதிப்பு பாங்கு பதிப்பு பாங்கு\nEditing terminal பதிப்பு முனையம் பதிப்பு முனையம்\nEEPROM Electrically Erasable Programmable Read Only Memory என்பதன் குறுக்கம். மின்னோட்டத்தால் மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய வாசிப்பு மட்டும் நினைவகம் Electrically Erasable Programmable Read Only Memory என்பதன் குறுக்கம். மின்னோட்டத்தால் மின்னோட்டத்தால் மாற்றக்கூடிய வாசிப்பு மட்டும் நினைவகம்\nEffective data transfer rate பயன்படு தரவு மாற்று வீதம் பயன்படு தரவு மாற்று வீதம்\nEgoless programming ஆவணம் இல் செய்நிரலாக்கம் ஆவணம் இல் செய்நிரலாக்கம்\nEight bit chip எட்டுத் துணுக்குச் சில்லு எட்டுத் துணுக்குச் சில்லு\nEighty- column display எண்பது பத்திக் காட்டகம் எண்பது பத்திக் காட்டகம்\nElectro mechanical மின் பொறி முறை மின் பொறி முறை\nElectro sensitive paper மின் உணர் தாள் மின் உணர் தாள்\nElectro sensitive printer மின் உணர் அச்சுப்பொறி மின் உணர் அச்சுப்பொறி\nElectro static printer நிலைமின் அச்சுப் பொறி (வரைவி) நிலைமின் அச்சுப் பொறி (வரைவி)\nElectro thermal printer மின்வெப்ப அச்சுப்பொறி மின்வெப்ப அச்சுப்பொறி\nElectron beam deflection system மின்னணுக் கற்றை விலகல் முறைமை மின்னணுக் கற்றை விலகல் முறைமை\nElectronic blackboard மின்னணுக் கரும்பலகை மின்னணுக் கரும்பலகை\nElectronic bulletin board மின்னணு அறிக்கைப் பலகை மின்னணு அறிக்கைப் பலகை\nElectronic cottage மின்னணுக் குடில் மின்னணுக் குடில்\nElectronic data change மின்னணுத் தரவு மாற்றி மின்னணுத் தரவு மாற்றி\nElectronic Data Interchange (EDI) மின்னணுத் தரவுப் பரிமாற்றம் மின்னணுத் தரவுப் பரிமாற்றம்\nElectronic data processing மின்னணுத் தரவு முறைவழியாக்கம் மின்னணுத் தரவு முறைவழியாக்கம்\nElectronic document distribution மின்னணு ஆவணம் வழங்கல் மின்னணு ஆவணம் வழங்கல்\nElectronic filling மின்னணுக் கோப்பிடல் மின்னணுக் கோப்பிடல்\nElectronic fund transfer மின்னணு நிதி மாற்றம் மின்னணு நிதி மாற்றம்\nElectronic magazine மின்னணு இதழ் / மின்னணுச் சஞ்சிகை மின்னணு இதழ் / மின்னணுச் சஞ்சிகை\nElectronic mail மின் அஞ்சல் மின் அஞ்சல்\nElectronic mail address மின்னணு அஞ்சல் முகவரி மின்னணு அஞ்சல் முகவரி\nElectronic messaging மின்னணுச் செய்தி விடுப்பு மின்னணுச் செய்தி விடுப்பு\nElectronic music மின்னணு இசை மின்னணு இசை\nElectronic office மின்னணு அலுவலகம் மின்னணு அலுவலகம்\nElectronic pen மின்னணு பேனா மின்னணு பேனா\nElectronic Point Of Sale (EPOS) மின்னணு விற்பனைப்புள்ளி மின்னணு விற்பனைப்புள்ளி\nElectronic power supply மின்னணு வலு வழங்கி மின்னணு வலு வழங்கி\nElectronic printer மின்னணு அச்சுப்பொறி மின்னணு அச்சுப்பொறி\nElectronic publishing மின்னணு முறைப் பிரசுரிப்பு மின்னணு முறைப் பிரசுரிப்பு\nElectronic shopping மின்னணுக் கடைச் செலவு மின்னணுக் கடைச் செலவு\nElectronic tablet மின்னணுச் சிறுபலகை மின்னணுச் சிறுபலகை\nElectronic wand மின்னணு மாத்திசைக்கோல் மின்னணு மாத்திசைக்கோல்\nElementary diagram ஆரம்ப வரைபடம் ஆரம்ப வரைபடம்\nElement உறுப்பு /மூலகம் / தனிமம் உறுப்பு /மூலகம் / தனிமம்\nElement, active செயற்படு தனிமம் செயற்படு தனிமம்\nElement,AND உம் தனிமம் உம் தனிமம்\nElementary item ஆரம்ப உருப்படி ஆரம்ப உருப்படி\nELIZA “ஏலிசா” (ஒரு மென்பொருள்) “ஏலிசா” (ஒரு மென்பொருள்)\nEmbedded command உட்பொதி ஆணை உட்பொதி ஆணை\nEmbedded object உட்பொதி பொருள் உட்பொதி பொருள்\nEmbedded system உட்பொதி முறைமை உட்பொதி முறைமை\nEmboss புடைப் படப்பதி புடைப் படப்பதி\nEmitter விடுப்பி / உமிழி விடுப்பி / உமிழி\nEmitter, character எழுத்துரு விடுப்பி / உமிழி எழுத்துரு விடுப்பி / உமிழி\nEmitter coupled logic விடுப்பி / உமிழி இணைப்புத் தர்க்கம் விடுப்பி / உமிழி இணைப்புத் தர்க்கம்\nEmpty shell வெற்று உரு வெற்று உரு\nEmpty string வெற்றுச் சரம் வெற்றுச் சரம்\nEncapsulated Post Script (EPS) பொதியுறைப்படுத்திய பின்குறிப்பு பொதியுறைப்படுத்திய பின்குறிப்பு\nEncapsulation பொறிமுறைப் படுத்துகை பொறிமுறைப் படுத்துகை\nEncryption algorithm மறைகுறியாக்க நெறிமுறை மறைகுறியாக்க நெறிமுறை\nEnd இறுதி / முடிவு இறுதி / முடிவு\nEnd Key இறுதிச் சாவி இறுதிச் சாவி\nEnd mark முடிவுக் குறி முடிவுக் குறி\nEnd of Block (EOB) தொகுதி முடிவு தொகுதி முடிவு\nEnd of file கோப்பு முடிவு கோப்பு முடிவு\nEnd of file label கோப்பு முடிவு முகவடையாளம் கோப்பு முடிவு முகவடையாளம்\nEnd of file marker கோப்பு முடிவுக் குறிப்பான் கோப்பு முடிவுக் குறிப்பான்\nEnd of file routine கோப்பு முடிவு நடைமுறை கோப்பு முடிவு நடைமுறை\nEnd of page halt பக்க முடிவு நிறுத்தம் பக்க ���ுடிவு நிறுத்தம்\nEnd of page routine பக்க முடிவு நடைமுறை பக்க முடிவு நடைமுறை\nEnd of reel block சுருள் தொகுதி முடிவு சுருள் தொகுதி முடிவு\nEnd of reel label சுருள் முகவடையாள முடிவு சுருள் முகவடையாள முடிவு\nEnd of tape marker நாடா முடிவுக் குறி நாடா முடிவுக் குறி\nEnd of text பாட முடிவு பாட முடிவு\nEnd of transmission செலுத்தல் முடிவு செலுத்தல் முடிவு\nEnd of Transmission Block (ETP) செலுத்துத் தொகுதி முடிவு செலுத்துத் தொகுதி முடிவு\nEnd page முடிவுப் பக்கம் முடிவுப் பக்கம்\nEnd user இறுதிப் பயனர் இறுதிப் பயனர்\nEndless loop முடிவிலாத் தடம் முடிவிலாத் தடம்\nEnd-user computing இறுதிப் பயனர் கணிப்பு இறுதிப் பயனர் கணிப்பு\nEnd-user system இறுதிப் பயனர் முறைமை இறுதிப் பயனர் முறைமை\nEngineering workstation பொறியியல் நிலையம் பொறியியல் நிலையம்\nEnhanced Graphics Adapter (EGA) மேம்பாடுடை துறையியல் இசைவாக்கி மேம்பாடுடை துறையியல் இசைவாக்கி\nEnhanced Small Device Interface (ESDI) மேம்பாடுடை சிறு சாதன இடைமுகம் மேம்பாடுடை சிறு சாதன இடைமுகம்\nEnlarge font பெரிய எழுத்துரு வகை பெரிய எழுத்துரு வகை\nEnquiry character விசாரணை எழுத்துரு விசாரணை எழுத்துரு\nEnter நுழை / உள்வழி நுழை / உள்வழி\nENTER key நுழைவுச் சாவி நுழைவுச் சாவி\nEnter/ return key ஏகு மீள் சாவி ஏகு மீள் சாவி\nEnterprise model முயற்சி மாதிரியம் / படிவம் முயற்சி மாதிரியம் / படிவம்\nEnterprise schema முயற்சித் திட்ட முறை முயற்சித் திட்ட முறை\nEntity life history உள்பொருள் சீவிய வரலாறு உள்பொருள் சீவிய வரலாறு\nEntity model உள்பொருள் மாதிரியம் / படிமம் உள்பொருள் மாதிரியம் / படிமம்\nEntity relationship model உள்பொருள் உறவு மாதிரியம் / படிமம் உள்பொருள் உறவு மாதிரியம் / படிமம்\nEntity subtype உள்பொருள் உபவகை உள்பொருள் உபவகை\nEntity point நுழைவிடம் / நுழை புள்ளி நுழைவிடம் / நுழை புள்ளி\nEnvelopes and labels உறைகளும் முகப்படையாளங்களும் உறைகளும் முகப்படையாளங்களும்\nEnvelope உறை / கடித உறை உறை / கடித உறை\nEnvironment devision சூழல் பகுதி சூழல் பகுதி\nEOF End of file என்பதன் குறுக்கம் கோப்பு முறை End of file என்பதன் குறுக்கம் கோப்பு முறை\nEPO Emergency Power Off என்பதன் குறுக்கம். அவசர மின் துண்டிப்பு Emergency Power Off என்பதன் குறுக்கம். அவசர மின் துண்டிப்பு\nEPROM Erasable Programmable Read Only Memory என்பதன் குறுக்கம். அழித்தெழுது செய்நிரலாக்க வாசிப்பு மட்டும் நினைவகம் Erasable Programmable Read Only Memory என்பதன் குறுக்கம். அழித்தெழுது செய்நிரலாக்க வாசிப்பு மட்டும் நினைவகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathalthesam.blogspot.com/2009/07/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FRRWi+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%21%29", "date_download": "2018-04-22T07:28:42Z", "digest": "sha1:M55LOLA7E2VKNOO4PI2K3UWK4ST3BDR3", "length": 13992, "nlines": 164, "source_domain": "kathalthesam.blogspot.com", "title": "காதல் தேசம் !: ♥ மீசை முளைத்த காதல் ♥", "raw_content": "\n என் இனிய இணைய இளைய தமிழகமே...\n♥ மீசை முளைத்த காதல் ♥\nமுதல் முதலா ஒரு லவ் லெட்டர் எழுதி பள்ளி தோழி கிட்ட கொடுத்தேன்.\nஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...\n1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு\nஇருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல்\n2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை\nஎன்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள்\n3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை\nஉபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான்.\nஅதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து\n4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina\nபடிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.\n5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது\nஎல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு\nமட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன்\n\"சொல்லுப்பா\" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப\nமுடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...\n6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில்\nதனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம்.\n(கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா\n7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு,\nகொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க\nபுரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....\n8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால்\nஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய்\nபெற்றோ��்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் \"சொல்லுடி\"\nஎன்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும்\n\"சொல்லு விமலா, அப்புறம் விமலா\" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி\nகூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள்\n9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது என்று கேட்டால், \"இன்னைக்கு என்\nஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்\"\nஎந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று\nஎனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம்\nகேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப்\n10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம்\nகாதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.\n11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி\nமுறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை\nசரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம்\nஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.\n12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா\n கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத\nமொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க\nஉங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.\n13) \"வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா\nஇருக்கு இல்லை\" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா\nஇவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)\n14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச\nஆரம்பித்தால், அவங்களுக்குள்ள \"பல்ப்\" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம்.\nசாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு...\n♥ மீசை முளைத்த காதல் ♥\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\n♥ மீசை முளைத்த காதல் ♥\nபுதிய பதிவுகளின் அறிவிப்பை மொபைல் SMS வழியாக பெற...\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/education/03/119009?ref=magazine", "date_download": "2018-04-22T06:37:54Z", "digest": "sha1:GINID3ECYUNXFRB6FKSZEEDWH7WEXCFJ", "length": 7288, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பெற்றோர்களிடம் இலஞ்சம் பெற்ற அதிபர்களை இடைநிறுத்த நடவடிக்கை - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெற்றோர்களிடம் இலஞ்சம் பெற்ற அதிபர்களை இடைநிறுத்த நடவடிக்கை\nபாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் போது இலஞ்சம் பெற்ற அதிபர்களை சேவையில் இருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச தெரிவித்துள்ளார்.\nபிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ளும்போது, வசதிகள் மற்றும் சேவைக்கட்டணம் தவிர்ந்த வேறு பணம் அல்லது நன்மைகளை அதிபர்கள் பெறுவார்களாயின், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.\nஇவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து அதிபர்கள் இலஞ்சம் பெற்றது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிபர்களை சேவையிலிருந்து இடைநிறுத்தவுள்ளதாக கூறினார்.\nமேலும் இவ்வாறு குற்றம் புரியும் அதிபர்கள் தொடர்பில், அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக தெரியப்படுத்தலாம் என மேல் மாகாண கல்வியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skvishal09.blogspot.com/", "date_download": "2018-04-22T06:26:13Z", "digest": "sha1:35GW46BVBLP4EWXW7P7QCILZ6MTXGM53", "length": 15182, "nlines": 135, "source_domain": "skvishal09.blogspot.com", "title": "வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! நெடுங்கவிதைகள்", "raw_content": "\nஹைக்கூ கவிதைகளுக்கென ஒரு வலைத்தளம் (கிறுக்கல்கள்) இருப்பதால் நீண்ட கவிதைகளுக்காக தனிக் குடில். இந்த குடிலுக்குள் தென்றலும் உண்டு... புயலும் உண்டு...\nஇன்று முதல் எனது இடுகைகள் எல்லாம் மனசு வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன். தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் என் மனசுக்குள் வந்து (சு)வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை பின் தொடரும் நண்பர்கள் அனைவரும் தயைகூர்ந்து சிரமம் பாராது என் மனசை பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமனசு எனக்கு மிகவும் பிடித்த பெயர். இதற்கான காரணம் எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கின்றது. இருந்தாலும் சொல்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர் இது. எனக்கும் எழுதும் ஆவலையும் பத்திரிக்கை மீதான காதலையும் கொடுத்தது இந்தப் பெயர். எனவே கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எல்லாம் இனி என் மனதில் மட்டுமே.\nஇன்று எனது பந்தயம் என்ற சிறுகதையை பகிர்ந்துள்ளேன். படித்து ஓட்டும், பின்னூட்டமும் மறவாமல் பின் தொடரவும் உங்களை என் மனசுக்கு அழைக்கிறேன்.\nஉங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில்......\n ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...\nபிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்��ை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.\nமன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...\nஅவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.\nஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.\nஎனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.\nநான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...\nநாளை மாலை நாற்பது நாள் விடுமுறையில் ஊருக்குப் போகிறேன்... அதற்காக கடந்த ஒரு வாரத்தில் அலுவலக பணிகள் அதிகம் செய்து வைக்க வேண்டிய நிலை. அதனால்தான் நண்பர்களுக்கு பின்னூட்டம் இடவோ, எனது பிளாக்கில் பதிவிடவோ முடியாத சூழல். இனி நாற்பது நாட்களும் என்னால் வலைக்குள் வரமுடியுமா என்பது தெரியவில்லை. நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து, கிடைத்த நாள் முதல் என் வரவை நாட்காட்டியில் மே-20 என்ற இடத்தை அம்மாவிடம் காட்டஸ் சொல்லி கலர் பென்சிலால் வட்டங்கள் இட்டு காத்திருக்கும் என் தங்கம் (ஸ்ருதி). ஒரு வருடமே ஆனாலும் என் முகம் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் மழலையாய் அலைபேசியில் 'அ..ஆப்பா' என்றழைத்து முத்தமிடும் என் செல்லம் (விஷால்) , மற்றும் எனக்காக வாழும் என் அன்பு மனைவி இவர்களுடன் நாட்களை சந்தோசமாய் நிறைக்க இருப்பதால் வலைக்குள் வருவேன்... அடிக்கடி என்பது இயலாத காரியம். அப்பொழுது கண்டிப்பாக பின்னூட்டம் இடுவேன்.\nஅதுவரை பி��்னூட்டம் இடுகிறேன் என்று படுத்தவோ.... பதிவிடுகிறேன் என்று உங்களை வதைக்கவோ செய்ய மாட்டேன் என்பதால் உங்கள் சந்தோஷத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.\nஎன்னைத் தொடர்பு கொள்ள நினைக்கும் நண்பர்கள் 919659976250 என்ற எண்ணில் வெள்ளிக்கிழமை முதல் தொடர்பு கொள்ளலாம். காரைக்குடியிலும் தேவகோட்டையிலும் தான் அதிக நாட்கள் இருப்பேன் என்று நினைக்கிறேன்.\nஎனக்காய் பறித்து வந்த மல்லிகை...\nதிருவிழாவில் வாங்கி வந்த ரிப்பன்...\nதுக்கம் தாங்கிய உன் மடி...\nஇனி எல்லாம் மனசில் மட்டுமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=173", "date_download": "2018-04-22T07:00:36Z", "digest": "sha1:JXVTD5RDQWTTBCOBH4RL336YDM3LLDXR", "length": 9399, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nசங்கப் பாடல்களில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் தம் உள்ளத்தை பறிகொடுத்து, சங்க கால புலவரைப் போலவே நம் காலத்திலும் வாழ்ந்து வருபவர் முனைவர் ரா.சசாரங்கபாணியார் (1925). திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் இவருடைய நெஞ்சினை மிகவும் கவர்ந்த இலக்கியங்கள். இவர் குறள் விருந்து, இயற்கை விருந்து, திருக்குறள் உரையாசிரியர்கள், சங்கச் சான்றோர்கள், புறநானூற்றுப் பிழிவு, பரிபாடல் திறன், சங்கத் தமிழ் வளம், மாணிக்கச் செம்மல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பறம்பு மலையில் கொண்டாடிய கபிலர் விழாவில் 1981ம் ஆண்டு இவருக்கு 'பெரும்புலவர்' என்ற பட்டமும், கபிலர் தங்கப் பதக்கமும் வழங்கிப் பாராட்டியது. 'பரிபாடல் திறன்' என்னும் ஆய்வு நூல், இவருக்கு தமிழக அரசின் சிறப்பு பரிசினை பெற்றுத் தந்தது.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7333", "date_download": "2018-04-22T06:55:42Z", "digest": "sha1:BDIS6MGVAXBEJLM774PKML36VVWYYFQN", "length": 8654, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "கேரளாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் கைது? – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nகேரளாவில் ஜ.எஸ் தீவிரவாதிகள் கைது\nஉலக செய்திகள் அக்டோபர் 26, 2017 இலக்கியன்\nகேரளாவில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகமடைந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகேரள மாநில கண்ணூரில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில் நேற்று 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.\nஇந்த நிலையில் இன்றும் 2 பேரை கேரள போலீசார் கைது செய்து உள்ளனர். தலசேரியை சேர்ந்த ஹம்சா, மற்றும் மனாப் ஆகியோரை வாலபட்டனம் போலீசார் கைது செய்து உள்ளனர்.\nஇது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nகன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இருந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு இளைஞர்களை நியமித்தனர். ஹம்சாவுக்கு ஐ.எஸ் இயக்கத்தின் பெரிய தலைவர்களுடன் தொடர்பு உள்ளது. அவர் வடக்கு கேரளாவில் ஆட்சேர்ப்பு நிறுவனத்தின் தலைவராக இருந்தார் எனக் கூறி உள்ளனர்.\nசிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல் வழி மறித்து சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு\nசிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்படைகள் இன்று அதிகாலை ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தியதாக\nஅல்ஜீரியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியது\nவடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து ராணுவ வீரர்கள் மற்றும் பயணிகளுடன் ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து\nஜேர்மனியில் சற்ருமுன் தீவிரவாதிகள் தாக்குதல் பலர் பலி\nஜேர்மனி, முன்ஸ்டர் நகரில் பாதசாரிகள் மத்தியில் திடீரென வாகனம் ஒன்று புகுந்த சம்பவத்தின் பின்னணியில் பலர் உயிரிழந்துள்ளதா��� தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிங்கப்புரில் பெண்களிடம் சேட்டை செய்த இந்தியர்கள் கைது\nஎடப்பாடி அரசு விரைவில் கவிழும் – பாஜக தரப்பு முடிவு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=f", "date_download": "2018-04-22T06:48:55Z", "digest": "sha1:FZ5LB74A2ZOZCOVRFKGH3CQHD7PLDHOT", "length": 16322, "nlines": 172, "source_domain": "glossary.com.lk", "title": "f - tamil glossary", "raw_content": "\nFax தொலைநகல் தொலை நகல்\nFabricated language கட்டுருவாக்க மொழி கட்டுருவாக்க மொழி\nFacility management வசதி முகாமை வசதி முகாமை\nFacing pages முகப்புப் பக்கங்கள் முகப்புப் பக்கங்கள்\nFacsimile transceiver நகல் செலுத்துறு கருவி நகல் செலுத்துறு கருவி\nFacsimile transmission நகல் செலுத்தம் நகல் செலுத்தம்\nFact template நிகழ்வு படிம அச்சு நிகழ்வு படிம அச்சு\nFactor analysis காரணி பகுப்பாய்வு காரணி பகுப்பாய்வு\nFactor, blocking தடு காரணி தடு காரணி\nFactor, scale அளவீட்டுக் காரணி அளவீட்டுக் காரணி\nFactorial இயல்புஎண் தொடர் பெருக்கம் இயல்புஎண் தொடர் பெருக்கம்\nFailsafe நொடிப்புக் காப்பு / ஏற்பு நொடிப்புக் காப்பு / ஏற்பு\nFail safe system நொடிப்பு காப்பு / ஏற்பு முறைமை நொடிப்பு காப்பு / ஏற்பு முறைமை\nfail safe system நொடிப்பு காப்பு / ஏற்பு அமைப்பு நொடிப்பு காப்பு / ஏற்பு அமைப்பு\nFailure predication நொடிப்பு முன்கூறல் நொடிப்பு முன்கூறல்\nFall back பின் சார்தல் பின் சார்தல்\nFamily of computers கணினிக் குடும்பம் கணினிக் குடும்பம்\nFan in உள்வீச்சு உள்வீச்சு\nFan out வெளிவீச்சு வெளிவீச்சு\nFanfold paper விசிறிமடிப்புத் தாள் விசிறிமடிப்புத் தாள்\nFast- access storage வேகப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் வேகப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம்\nFat bits பருத்த துணுக்குகள் பருத்த துணுக்குகள்\nFatal error கொல் வழு கொல் வழு\nFather file தந்தைக் கோப்பு தந்தைக் கோப்பு\nFault tolerance பழுதுப் பொறுதி பழுதுப் பொறுதி\nFault tolerance level பழுதுப்பொறிமட்டம் பழுதுப்பொறிமட்டம்\nFax program தொலைநகல் செய்நிரல் தொலைநகல் செய்நிரல்\nFeasibility study இயலுமை ஆய்வு இயலுமை ஆய்வு\nFeature extraction பண்புக்கூறு பிரித்தெடுத்தல் பண்புக்கூறு பிரித்தெடுத்தல்\nFeed, card அட்டையூட்டு அட்டையூட்டு\nFeed, friction உராய்வூட்டு உராய்வூட்டு\nFeed holes ஊட்டு துளைகள் ஊட்டு துளைகள்\nFeed, horizontal கிடையூட்டு கிடையூட்டு\nFeed, vertical நிலைக்குத்து ஊட்டு நிலைக்குத்து ஊட்டு\nFeedback circuit பின்ஊட்டுச் சுற்று பின்ஊட்டுச் சுற்று\nFemale connector பெண் இணைப்பு பெண் இணைப்பு\nFerrite core ஃபெனறைற் உள்ளகம் ஃபெனறைற் உள்ளகம்\nFetch cycle கொணர் சுற்று கொணர் சுற்று\nFetch, instruction அறிவுறுத்தற் கொணர் அறிவுறுத்தற் கொணர்\nFiber optics இழை ஒளியியல் இழை ஒளியியல்\nField, card அட்டைப் புலம் அட்டைப் புலம்\nField delimiter புலவரைவு புலவரைவு\nFiber Distributed Data Interface (FDDI) இழைபரப்பிய தரவு இடைமுகம் இழைபரப்பிய தரவு இடைமுகம்\nFiber optic cable இழை ஒளியியல் வடம் இழை ஒளியியல் வடம்\nField Effect Transistor (FET) புல விளைவு டிரான்சிஸ்டர் புல விளைவு டிரான்சிஸ்டர்\nField emission புல வெளி தோன்றல் புல வெளி தோன்றல்\nField engineer புலப் பொறியியலாளர் புலப் பொறியியலாளர்\nField of view காட்சிப் புலம் காட்சிப் புலம்\nField separator புலப்பிரிப்பான் புலப்பிரிப்பான்\nField upgradable மேற்தரப்படுத்தகு புலம் மேற்தரப்படுத்தகு புலம்\nField, variable மாறுபுலம் மாறுபுலம்\nFifth generation computers ஐந்தாம் தலைமுறைக் கணினிகள் ஐந்தாம் தலைமுறைக் கணினிகள்\nFigure shift எண்ணுறு நகர்வு எண்ணுறு நகர்வு\nFile allocation table கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை\nFile, arbitrarily sectioned எழுமான பகுப்புக்கோப்பு எழுமான பகுப்புக்கோப்பு\nFile, archived காப்புக்கோப்பு காப்புக்கோப்பு\nFile backup கோப்புக் காப்பு கோப்புக் காப்பு\nFile codes கோப்புக் குறிமுறைகள் கோப்புக் குறிமுறைகள்\nFile conversion utility கோப்பு மாற்றுப் பயன்பாடு கோப்பு மாற்றுப் பயன்பாடு\nFile, destination கோப்புச் செல்லிடம் கோப்புச் செல்லிடம்\nFile dump கோப்புக் கொட்டல் கோப்புக் கொட்டல்\nFile, end of கோப்பு முடிவு கோப்பு முடிவு\nFile, extent பரவுக் கோப்பு பரவுக் கோப்பு\nFile extension கோப்பு நீட்சி கோப்பு நீட்சி\nFile gap கோப்பு இடைவெளி கோப்பு இடைவெளி\nFile handling கோப்புக் கையாளல் கோப்புக் கையாளல்\nFile handling routine கோப்பு கையாள் நடைமுறை கோப்பு கையாள் நடைமுறை\nFile identification கோப்பு இனங்காணல் கோப்பு இனங்காணல்\nFile, index sequential சுட்டித் தொடர் கோப்பு சுட்டித் தொடர் கோப்பு\nFile lable கோப்பு அடையாளம் கோப்பு அடையாளம்\nFile layout கோப்புத்தளக் கோலம் கோப்புத்தளக் கோலம்\nFile level model கோப்பு நிலைப் படிமம் கோப்பு நிலைப் படிமம்\nFile librarian கோப்பு நூலகர் கோப்பு நூலகர்\nFile locking கோப்புப் பூட்டல் கோப்புப் பூட்டல்\nFile maintenance கோப்புப் பேணுகை கோப்புப் பேணுகை\nFile maintenance, updating and இற்றைப் படுத்தலும் கோப்பு பேணுகையும் இற்றைப் படுத்தலும் கோப்பு பேணுகையும்\nFile management கோப்பு முகாமை கோப்பு முகாமை\nFile manager கோப்பு முகாமையாளர் கோப்பு முகாமையாளர்\nFile marker, end of கோப்பு முடிவுக் குறிப்பி கோப்பு முடிவுக் குறிப்பி\nFile multi-reel பல்சுருள் கோப்பு பல்சுருள் கோப்பு\nFile name கோப்புப் பெயர் கோப்புப் பெயர்\nFile name extension கோப்புப் பெயர் நீட்டம் கோப்புப் பெயர் நீட்டம்\nFile open கோப்புத் திறவு கோப்புத் திறவு\nFile organisation கோப்பு அமைவாக்கம் கோப்பு அமைவாக்கம்\nFile processing கோப்பு முறைவழியாக்கம் கோப்பு முறைவழியாக்கம்\nFile protect ring கோப்புக் காப்பு வளையம் கோப்புக் காப்பு வளையம்\nFile protection கோப்பபுக் காப்பு கோப்பபுக் காப்பு\nFile recovery கோப்பு மீட்பு கோப்பு மீட்பு\nFile routine, end of கோப்பு நடைமுறை முடிவு கோப்பு நடைமுறை முடிவு\nFile, sequential தொடர் கோப்பு தொடர் கோப்பு\nFile server கோப்புச் சேவகர் கோப்புச் சேவகர்\nFile sharing கோப்புப் பகிர்வு கோப்புப் பகிர்வு\nFile size கோப்பு அளவு கோப்பு அளவு\nFile storage கோப்புத் தேக்ககம் / களஞ்சியம் கோப்புத் தேக்ககம் / களஞ்சியம்\nFile structure கோப்புக் கட்டமைப்பு கோப்புக் கட்டமைப்பு\nFile transfer கோப்பு மாற்றம் கோப்பு மாற்றம்\nFile Transfer Access and Management (FTAM) கோப்புமாற்று பெறுவழியும் முகாமையும் கோப்புமாற்று பெறுவழியும் முகாமையும்\nFile transfer protocol கோப்பு மாற்று செம்மை நடப்பொழுங்கு கோப்பு மாற்று செம்மை நடப்பொழுங்கு\nFile type கோப்பு வகை கோப்பு வகை\nFile update கோப்பு இற்றைப்படுத்தல் கோப்பு இற்றைப்படுத்தல்\nFile virus கோப்பு நச்சுநிரல் கோப்பு நச்சுநிரல்\nFilestore கோப்புக் களஞ்சியம் / தேக்ககம் கோப்புக் களஞ்சியம் / தேக்ககம்\nFile colour நிரப்பு வண்ணம் நிரப்பு வண்ணம்\nFilm developer படலத் துலக்கி படலத் துலக்கி\nFilm reader படல வாசிப்பி படல வாசிப்பி\nFILO First In Last Out என்பதன் குறுக்கம் First In Last Out என்பதன் குறுக்கம்\nFilter வட��கட்டி / சல்லடை வடிகட்டி / சல்லடை\nFind கண்டு பிடி கண்டு பிடி\nFind and repalace கண்டு பதிலிடு / தேடி மாற்று கண்டு பதிலிடு / தேடி மாற்று\nFinder காணி / தேடி காணி / தேடி\nFinite அறுதி / சிறு / வரம்புக்குட்பட்ட அறுதி / சிறு / வரம்புக்குட்பட்ட\nFinite element mothod சிறுகூறு முறை சிறுகூறு முறை\nFirst generation computers முதல் தலைமுறைக் கணினிகள் முதல் தலைமுறைக் கணினிகள்\nFirst order predicate logic முதற்படி பயனிலைத் தர்க்கம் முதற்படி பயனிலைத் தர்க்கம்\nFixed வரையறுக்கப்பட்ட / மாறா வரையறுக்கப்பட்ட / மாறா\nFixed area குறிப்பிட்ட பரப்பு குறிப்பிட்ட பரப்பு\nFixed block length நிலையுறு தொகுதி நீளம் நிலையுறு தொகுதி நீளம்\nFixed-head disk unit மாறா தலை வட்டு அலகு மாறா தலை வட்டு அலகு\nFixed length record மாறா நீள பதிவேடு மாறா நீள பதிவேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2017/05/1950.html", "date_download": "2018-04-22T06:19:17Z", "digest": "sha1:YJMJ2QL3AXGRVUVZTYMT6U326EE56WV6", "length": 11133, "nlines": 230, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: மதுரை பேருந்து நிலையம்-1950களில்", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 5/14/2017 04:49:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅரசு போக்குவரத்துக்கழகங்களில் அவல நிலை\nஎட்டுப் போடு எல்லாம் பறந்தோடும்\nஉணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது...\n\"பேலியோ டயட்\" புத்தகம் ஆதாரபூர்வமாகச் சொல்கிறது.\nஇல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை ...\nவிஜயகாந்த் என்னும் அற்புத மனிதர்.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2012/11/6.html", "date_download": "2018-04-22T06:28:15Z", "digest": "sha1:33NFWXV625U657LQHEDQMZUTYJLNCUP4", "length": 7371, "nlines": 150, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: எழுத்து வரிசை - 6", "raw_content": "\nஎழுத்து வரிசை - 6\nஎழுத்து வரிசை புதிர் - 6 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதற்கான குறிப்புகள்:\n1 சுக்ரீவனின் எதிரி அஜீத்\n2 ஷோபாவின் உணவு வேட்கை\n3 கமல் எடுத்த பத்து பிறவி\n4 விக்ரம் ஆங்கிலேய மன்னன்\n5 சாவித்திரியின் வடிவத்திற்கு செய்யும் சீமந்தம்\n6 சிவாஜி வாழ்வது கூடப்பிறந்தவளுக்காக\nஇந்த குறிப்புகளின் உதவிகொண்டு திரைப்படப் பெயர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த திரைப்படப் பெயர்களின் கடைசி எழுத்துக்களை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றை கலைந்து வரிசைப் படுத்தினால் வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் கிடைக்கும். அந்த திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.\nஅனைத்து திரைப்படத்தின் பெயர்களையும், எழுத்து வரிசை புதிர் விடைக்கான திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடித்து, விடைகளை பின்னோட்டம் மூலமாகவோ அல்லது sathyaapathi@gmail.comமின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.\nபுதிர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுப்பலாம்.\nஎழுத்து வரிசை - 5 க்கான விடைகள்:\n1 கிராமத்தில் மரியாதையாக அழைக்கப்படும் சரத்குமார் - ஐயா\n2 கமலின் ஆசான் - குரு\n3 வினயின் அச்சுறுத்தல் - மிரட்டல்\n4 சிவாஜி ஆண்டவனின் அவதாரம் - தெய்வப் பிறவி\n5 விஷ்ணுப்பிரியன் மதுமிதாமேல் பிரியம் உண்மையாக - காதல் மெய்பட\n6 மோனிகா ஒரு எட்டுக்கால் பூச்சி - சிலந்தி\n7 ரஜினிக்கு தனுஷ் - மாப்பிள்ளை\nஎழுத்து வரிசை புதிர் விடை - திருவிளையாடல்\nசரியான விடைகளை அனுப்பியவர்கள்: Madhav, 10அம்மா, யோசிப்பவர்\nஇவர்கள் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துகள்.\nLabels: எழுத்து வரிசை, திரை ஜாலம், புதிர்\nஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.\n4 வது குறிப்பு \"விக்ரம் மன்னன்\" என்றிருக்க வேண்டும். தவறுதலாக \"சரத்குமார் மன்னன்\" என்று கொடுத்து விட்டேன். தவறுக்கு வருந்துகிறேன். தவறினை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.\nநீங்கள் கூறியிருப்பது சரி. தவறுக்கு வருந்துகிறேன். Madhav அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.\n4வது குறிப்பு விக்ரம் ஆங்கிலேய மன்னன் என்றிருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன்.\n5 வதும், 6 வதும் தவறு. 5 வது பழைய படம். AP நாகராஜன் இயக்கிய படம்.\nஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.\nஉங்கள் விடைகள் அனைத்தும் சரி.\nஎழுத்து வரிசை - 8\nஎழுத்துப் படிகள் - 10\nசொல் வரிசை - 11\nஎழுத்து வரிசை - 7\nஎழுத்துப் படிகள் - 9\nசொல் வரிசை - 10\nஎழுத்து வரிசை - 6\nஎழுத்துப் படிகள் - 8\nசொல் வரிசை - 9\nஎழுத்து வரிசை - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2775439.html", "date_download": "2018-04-22T06:54:47Z", "digest": "sha1:NYRQU2Q5ONPATXAMK7UR24HZBRHWTYQH", "length": 8137, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல்-டீசல் விலை தீபாவளிக்கு முன்பு குறைய வாய்ப்பு- Dinamani", "raw_content": "\nபெட்ரோல்-டீசல் விலை தீபாவளிக்கு முன்பு குறைய வாய்ப்பு\nபெட்ரோல்-டீசல் விலை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக குறைய வாய்ப்பிருப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் பெட்ரோல்-டீசலின் விலை கடந்த சில நாள்களாக பலமடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு பெட்ரோல்-டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியதே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nஇந்நிலையில், பஞ்சாப் மாநி��ம், அமிருதசரஸுக்கு வந்த மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'தீபாவளி பண்டிகைக்குள் பெட்ரோல்-டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது' என்றார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:\nபெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரித்திருப்பதற்கு, அமெரிக்காவில் மழை வெள்ளத்தின் காரணமாக எண்ணெய் உற்பத்தி 13 சதவீதம் அளவுக்கு சரிவடைந்திருப்பதே காரணம் ஆகும். எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தும் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. பெட்ரோல்-டீசல் விற்பனையின் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்று இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.\nசரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பெட்ரோலியப் பொருட்களை கொண்டு வருவது குறித்து கேட்கிறீர்கள். அதுதொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும் என்று நம்புகிறேன். அவ்வாறு ஜிஎஸ்டி வரி வரம்புக்குள், பெட்ரோலியப் பொருட்கள் கொண்டு வரப்பட்டால், வாகன ஓட்டிகள் மிகப்பெரும் பயனடைவார்கள் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-s-supporters-tested-the-food-that-was-brought-301263.html", "date_download": "2018-04-22T06:20:47Z", "digest": "sha1:KWCOX6W2UPIQO62RUXDSKF3XQH5TXPP3", "length": 13336, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்! | TTV Dinakaran's supporters tested the food that was brought to the income tax authorities - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» நாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்\nநாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்\nகாவிரி விவகாரம்: ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம்.. தினகரன் சாடல்\nஸ்டெர்லைட்: சாகும் வரை உண்ணாவிரதம் நடத்த தினகரன் முடிவு\nதமிழ்நாடு எனும் மாநிலம் இந்தியாவிலேயே இல்லை என மோடி நினைத்துவிட்டார்.. டிடிவி தினகரன் தாக்கு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக பாஜகவினர் ஏன் போராடவில்லை\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல.. கவர்னர் ஆட்சிதான்.. தினகரன் குற்றச்சாட்டு\nகாவிரி வாரியம்: டிடிவி தினகரன் சார்பில் தொடர் போராட்டம் அறிவிப்பு\nஅமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் மீது அழகர் கோவில் கருட சித்தர் கொலை மிரட்டல் புகார்\nநாங்க மட்டும் சும்மாவா.. சாப்பாட்ட காட்டிட்டு போங்க.. தினகரன் ஆதரவாளர்கள் அலம்பல்- வீடியோ\nசென்னை: வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவை தினகரனின் ஆதரவாளர்கள் சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nசசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.\nஇந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் பாஜக தான் இந்த சோதனைக்கு காரணம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மகாலிங்கப்புரத்தில் உள்ள ஜெயா டிவியின் சிஇஓ விவேக் வீட்டிலும் காலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு ஊழியர் ஒருவர் மதிய உணவு வாங்கிச் சென்றார். இதனைக் கண்ட தினகரனின் ஆதரவாளர்கள் அதிகாரிகளுக்கு வாங்கி செல்லப்பட்ட உணவை சோதனை செய்தனர்.\nஅதிகாரிகள் வீட்டிற்குள் சோதனை செய்து கொண்டிருந்தபோது தினகரன் ஆதரவாளர்கள் வெளியில் சோதனை நடத்தினர். இதனை வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nகாலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவில்லை என்றார். மேலும் தனது பண்ணை வீட்டில் சோதனை நடக்கிறது என்ற அவர் அங்கு உர மூட்டையை தவிர வேறு ஏதும் கிடைக்காது என்றார். மேலும் அதிகார���களே வைத்துவிட்டு எடுத்தால்தான் உண்டு என்றார்.\nஅதனை மனதில் வைத்துக்கொண்டு தினகரனின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கொண்டு சென்ற உணவை சோதித்துள்ளனர். உணவு பார்சல்களோடு அதிகாரிகள் ஆவணங்களை சேர்க்கலாம் என்ற சந்தேகத்தில் தினகரன் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதிகாரிகளின் உணவை தினகரனின் ஆதரவாளர்கள் சோதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nttv dinakaran supporters tested food it raid vivek டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் உணவு சோதனை விவேக் ஐடி ரெய்டு\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு\nநிர்மலா தேவியை விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படும் - சந்தானம் பேட்டி\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=893&ta=U", "date_download": "2018-04-22T06:25:04Z", "digest": "sha1:PJBMWODGMY4ZKVTMFFTOOSGJ2VAK3EF5", "length": 11251, "nlines": 135, "source_domain": "cinema.dinamalar.com", "title": "வெள்ளச்சி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (10) சினி விழா (1)\nதினமலர் விமர்சனம் » வெள்ளச்சி\nகாமெடி நடிகர் பாண்டுவின் வாரிசு பிண்டு கதாநாயகராக அறிமுகமாகியிருக்கும் படம் \"வெள்ளச்சி\". பவதாரணியின் இசை படத்தின் பெரும்பலம்\nகள்ளக்காதல்கள் பல செய்து காசைக் கரைக்கும் தந்தைக்கும், நல்ல காதல் ஒன்றே ஒன்று செய்து நல்ல வழியில் காசு சம்பாதிக்கும் மகனுக்குமிடையில் நடக்கும் ஈகோ யுத்தம் தான் \"வெள்ளச்சி\" மொத்தமும். இந்த ஈகோ யுத்தத்தின் இறுதியில் அப்பனே மகனுக்கு விஷம் வைத்த இனிப்பை, அவனது காதலி மூலமே கொடுத்தனுப்பி, நயவஞ்சமாக மகனை கொல்வது நம்பமுடியாத க்ளைமாக்ஸ் என்றாலும், நெஞ்சை பதற வைக்கும் க்ளைமாக்ஸ் என்பது படத்தின் பலங்களில் மற்றும் ஒன்று\nபாண்டுவின் மகன் பிண்டு, கிராமத்து இளைஞனாக, கதாநாயகனாக 16 அடி பாய்ந்திருக்கிறார். பலே பலே\nகதாநாயகி வெள்ளச்சியாக வரும் சுசித்ரா உண்ணி காதல், சோகம், கலகலப்பு, கோபம் என்று நவரசத்தையும் முகத்தில் தேக்கி முடிந்த வரை தன் பாத்திரத்தையும் படத்தின் டைட்டில் ரோலையும் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பேஷ், பேஷ்\nஹீரோ பிண்டுவின் ஸ்கூல் வாத்தியராக பாண்டு, கள்ளக்காதல் கம் கழுத்தறுப்பு பேர்வழியாக செவ்வாளை, பிண்டுவின் ரியல் எஸ்டேட் குருநாதர் கம் வில்லன் மதுமாறன், அவரது நான்கு மனைவிகள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nசாய்நட்ராஜின் ஒளிப்பதிவும், பவதாரணியின் பாடல்கள், இசையும் (பின்னணி இசையில் இருக்கும் அதிகப்படியான இரைச்சலை தவிர்த்திருக்கலாம்...) படத்திற்கு மேலும் பெரும் பலங்கள் வேலு விஸ்வநாத்தின் எழுத்து, இயக்கத்தில் விளையாட்டாக சொல்வது வினையாகி போகும் கதையாக வெளியாகி இருக்கும் \"வெள்ளச்சி\" - \"தமிழச்சி\" - \"வெற்றியாட்சி... வேலு விஸ்வநாத்தின் எழுத்து, இயக்கத்தில் விளையாட்டாக சொல்வது வினையாகி போகும் கதையாக வெளியாகி இருக்கும் \"வெள்ளச்சி\" - \"தமிழச்சி\" - \"வெற்றியாட்சி...\nகாடு எத்தனை அழகானது அங்கே பொய் ஒரு தலை சீவாத ஆணும் ஒரு பெண்ணும் காதலிப்பதாக தவிர வேறு எதையும் படமாக்க முடியாதா அதற்க்கு கருப்பட்சி வெள்ளாச்சி கும்கி மைனா என்றெல்லாம் பெயர் வைத்து படம் எடுப்பது தமிழ் சினிமா தோற்று கொண்டிருப்பதையே கட்டுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nவெள்ளச்சி - பட காட்சிகள் ↓\nவெள்ளச்சி - சினி விழா ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிப்பு - பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன்இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்இசை - சந்தோஷ் ...\nநடிகர்கள் : திலீப், சித்தார்த், பாபி சிம்ஹா, நமீதா பிரமோத், முரளிகோபி, சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், ஸ்வேதா மேனன் மற்றும் பலர்இசை : ...\nநடிகர்கள் : ஜெயராம், குஞ்சாக்கோ போபன், அனுஸ்ரீ, தர்மஜன் போல்காட்டி, சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூடைரக்சன் : ரமேஷ் பிஷரோடிமலையாளத்தில் ...\nசுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாள���்)\nநடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், செம்பான் வினோத், விநாயகன் மற்றும் பலர்ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்இசை : தீபக் அலெக்சாண்டர்டைரக்சன் : ...\nநடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சாந்தி கிருஷ்ணா, அதிதி ரவி, சலீம் குமார், இன்னொசன்ட், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, ...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8281&sid=474c49618ab62b29db17947c2f35d8ee", "date_download": "2018-04-22T06:15:28Z", "digest": "sha1:TDJU6YIYKYK6WFV5SSO6Z3XL4WGRIR6A", "length": 33117, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வ���ல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை ��ிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்���ுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=175", "date_download": "2018-04-22T07:02:04Z", "digest": "sha1:G3F7FITTL4KVOO345G2PKDEASHDWQXFF", "length": 9113, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nஇந்தியாவிலேயே விரல் விட்டு எண்ணக் கூடிய மொழி நூல் அறிஞர்களில் தலைமையானவர் வ.அய்.சுப்பிரமணியனார் (1926-2009). அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று, பின்னர் அமெரிக்காவில் இன்டியானா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை முடித்தார். இவர் தலைசிறந்த தமிழறிஞர். மொழிநூற் புலமை பெற்றவர். தமிழின் பெருமையை அமெரிக்கா, லண்டன், ஜெர்மனி, ஜப்பான், மலேசியா மற்றும் இலங்கை ஆகிய வெளிநாடுகளில் பரப்பியவர். உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு அரிய ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியவர். சுப்பிரமணியம் 180 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 14 நூல்களையும் படைத்து தமிழுக்கு அருந்தொண்���ாற்றியுள்ளார். இவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக பணியாற்றிய பெருமையுடையவர்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிர���ிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/08/blog-post_4338.html", "date_download": "2018-04-22T06:36:00Z", "digest": "sha1:W62X6QELDAVCAX3GDRA77L5IRZX4NQHK", "length": 20440, "nlines": 334, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: நீதிபதிகளின் சொத்து விவரங்கள்", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஒரு பக்கம், குடியாட்சி முறையிலான கட்சிகள் உள்ளிருந்து எழும் மாற்றுக் குரல்களைக் கண்டு கதிகலங்கி, எதிர்க்குரல் கொடுப்பவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றி வரும் நேரம், இந்திய நீதித்துறையில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது.\nஉச்ச, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் ஒரு சட்ட மசோதா கொண்டுவரப்பட்டு, சில டெக்னிகல் காரணங்களால் அது இயற்றப்படவில்லை. மீண்டும் அந்தச் சட்டம் மாற்றுவடிவில் கொண்டுவரப்படலாம் என்று சொல்லப்படுகிறது. Campaign for Judicial Accountability and Judicial Reforms என்ற அமைப்பு இதற்காகக் கடுமையாகப் போராடி வருகிறது. இந்த அமைப்பில் உள்ள மிகச் சிறந்த ஜூரிஸ்டுகள் பலரும் நமது நீதித்துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல்களை அகற்ற, நீதித்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப் போராடி வருகின்றனர்.\nஇதற்கிடையில் நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிடவேண்டும் என்று கூக்குரலுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் ‘ஆதரவு’ தெரிவிக்கவில்லை. ஆனால், பாலகிருஷ்ணனின் கருத்துக்கு வெளிப்படையாகவே எதிர்ப்பைத் தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஷைலேந்திர குமார், இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரைகள் எழுதியதோடு, தன் சொத்து விவரத்தை பகிரங்கமாக வெளியிட்டார். உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், தம் சொத்து விவரங்களை வெளியிட விரும்பவில்லை என்று பாலகிருஷ்ணன் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்தாக இருக்கலாமே தவிர, அவருக்கு பிற நீதிபதிகள் சார்பாகப் பேச எந்த உரிமையும் இல்லை என்று ஷைலேந்திர குமார் ஆணித்தரமாகச் சொன்னார்.\nஇதனால் சற்றே கோபம்கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஷைலேந்திர குமார் பிரபலமாக ஆசைப்பட்டு இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார் என்று ‘சின்னப்பிள்ளைத்தனமான’ ஒரு கருத்தை வெளியிட்டார். ஆனால், அடுத்த ஓரிரு நாள்களுக்குள்ளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒரு கூட்டம் போட்டு தங்களது சொத்து விவரங்களை வெளியிடுவது என்று முடிவு செய்துள்ளனர்.\nஷைலேந்திர குமார் ஒரு மாற்றுக் கருத்தை பகிரங்கமாக வெளியிட்டு, அதனால் வரும் பின்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத காரணத்தால்தான், பிற நீதிபதிகள் ஒருவித அழுத்தத்துக்கு ஆளாகி இந்தத் தகவல்களை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளனர். இதுதான் எதிர்க்குரலில் பலம். (ஷைலேந்திர குமாருக்கு முன்னதாக, பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி கண்ணன் தன் சொத்து குறித்த தகவல்களை வெளியிட்டார்.)\nநீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட்டால் நீதித்துறையில் ஊழல்கள் போய்விடுமா என்று கேட்கலாம். ஆனால் இது முதல் படிதான். எப்படி இன்று எம்.எல்.ஏ, எம்.பி கோஷ்டிகளில் சொத்து விவரங்கள் நமக்குத் தெரிகிறதோ அதேபோல நீதிபதிகளின் சொத்தும் வெறும் ஒரு விவரமே. ஆனால் அந்த விவரத்தை எடுத்துக்கொண்டு பொதுமக்கள் என்ன கருத்துகளை உருவாக்கிக்கொள்கிறார்கள், என்ன முடிவுகளை எடுக்கப்போகிறார்கள் என்பது இனிவரும் ஆண்டுகளில்தான் தெரியவரும்.\nபணக்காரர் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழைகள் அனைவரும் ஐந்து வருடம் தாண்டியதும் எப்படி கோடிக்கணக்கான சொத்துகளை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்ற தகவல் மக்களுக்குக் கிடைக்கும்போது மக்கள் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் நல்ல பாடம் புகட்டலாம். மாற்றுகள் முன்வைக்கப்படலாம். ���னால் அனைத்துக்கும் முதலாவதாகத் தேவை தகவல்கள். இப்போதைய போராட்டமே, தகவல்கள் தடங்கல்கள் இன்றி வெளியே வரவேண்டும் என்பதே.\nஷைலேந்திர குமார் பிரபலமாகிவிட்டார். நியாயமாகவே.\nஇது போல் அரசு ஊழியர்கள் அனைவரின் சொத்துக்களும் வெளியிடப்படவேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 5: திருநங்கைகள் பற்றி லிவ...\nகிழக்கு புக் கிளப் - சூப்பர் ஆஃபர்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆஹா எஃப்.எம் 91.9 MHz: மார்க்க...\nதமிழ் பதிப்புலகம் - வெங்கடேஷின் பதிவு\nபன்றிக் காய்ச்சல் - இன்ஃப்ளுயென்ஸா A (H1N1)\nதமிழ்மணம் ஐந்தாண்டு: கேள்விகள், என் பதில்கள்\nசென்னை மறுகண்டுபிடிப்பு புத்தக வெளியீடு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 4: சர்க்கரை நோய் பற்றி டா...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 3: தீவிரவாத இயக்கங்கள் பற...\nகிழக்கு பதிப்பகம் வழங்கும் ‘ஓட்டு போடு’\nஇந்தியாவைத் துண்டாடவேண்டும் - சீன நிபுணர்\nஇன்ஃப்ளுயென்சா A (H1N1) (பன்றிக் காய்ச்சல்)\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 2: ஜெய் ஹோ ஏ.ஆர்.ரஹ்மான்\nமேற்கு மாம்பலம் கிழக்கு புத்தகக் கண்காட்சி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 1: அள்ள அள்ளப் பணம்\nராமச்சந்திர குஹாவின் ‘இந்திய வரலாறு - காந்திக்குப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12090740/1156559/TN-Government-announcement-holiday-for-guindy-childrens.vpf", "date_download": "2018-04-22T06:39:42Z", "digest": "sha1:QBMXXSIINKH5UI5N7R2DPPTYX5TSAPMR", "length": 12888, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "கிண்டி சிறுவர் பூங்காவுக்கு இன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு || TN Government announcement holiday for guindy children's park", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகிண்டி சிறுவர் பூங்காவுக்கு இன்று விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\nநிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 12-ந்தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் இயங்காது என்று தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 12-ந்தேதி (இன்று) ஒரு நாள் மட்டும் இயங்காது என்று தமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு சென்னை கிண்டி சிறுவர் பூங்கா 12-ந்தேதி (இன்று) அன்று ஒரு நாள் மட்டும் இயங்காது. எனவே பார்வையாளர்களுக்கு இன்று அனுமதி இல்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிண்டி சிறுவர் பூங்கா அருகில் உள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் வைரவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்க உள்ளார். காவிரி பிரச்சினையில் அவருக்கு எதிராக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கருப்பு கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே பாதுகாப்பு காரணங்களுக்காகவே கிண்டி சிறுவர் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. #tamilnews\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nகிருஷ்ணகிரியில் ஏ.சி. வெடித்து தலைமை ஆசிரியை பலி\nமாமல்லபுரத்தில் மீன் விலை இருமடங்கு உயர்வு\nநிர்மலாதேவி விவகாரத்தில் தலைமறைவான 2 பேர் சிக்கினால் உண்மை வெளிவரும் - போலீசார் தகவல்\nஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலா��்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nஜியோவுக்கு போட்டியாக வோடபோன் புதிய சலுகை அறிவிப்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=h", "date_download": "2018-04-22T07:05:33Z", "digest": "sha1:JOXPEID2AUBZWZ3TZQ7HGN7GO2LWM2HL", "length": 17270, "nlines": 169, "source_domain": "glossary.com.lk", "title": "h - tamil glossary", "raw_content": "\nHalf adder அரைக் கூட்டி அரைக் கூட்டி\nHalf adder, binary இரும அரைக் கூட்டி இரும அரைக் கூட்டி\nHalf duplex அரை இரு வழிப்போக்கு அரை இரு வழிப்போக்கு\nHalf subtractor அரைக் கழிப்பி அரைக் கழிப்பி\nHalf toning அரைத்தொனியிடல் அரைத்தொனியிடல்\nHalf word அரைச் சொல் அரைச் சொல்\nHalt நிறுத்தல்/ நிறுத்துகை / நிறுத்து நிறுத்தல்/ நிறுத்துகை / நிறுத்து\nHalt instruction நிறுத்து அறிவுறுத்தல் நிறுத்து அறிவுறுத்தல்\nHalting problem நிறுத்துச் சிக்கல / நிறுத்தற் பிரச்சினை நிறுத்துச் சிக்கல / நிறுத்தற் பிரச்சினை\nHamming code ஹேமிங் குறிமுறை ஹேமிங் குறிமுறை\nHand calculator கைக் கணிப்பான் / கைக்கணிப்பி கைக் கணிப்பான் / கைக்கணிப்பி\nHand held computer கையடக்கக் கணினி / கைதாக்கு கணினி கையடக்கக் கணினி / கைதாக்கு கணினி\nHand writing recognition கையெழுத்துக் கண்டறிகை கையெழுத்துக் கண்டறிகை\nHandler கையாளர் / கையளி கையாளர் / கையளி\nHands on செயல்சார் செயல்சார்\nHandwriting recognition கையெழுத்து அறிதல் கையெழுத்து அறிதல்\nHang up தொங்கவை / தொங்கி விடு தொங்கவை / தொங்கி விடு\nHand clip area தாளின் வரைபரப்பு / படவரைப் பரப்பு தாளின் வரைபரப்பு / படவரைப் பரப்பு\nHard configuration வன் அலைவடிவம் வன் அலைவடிவம்\nHard contact printing வன்தொடு அச்சிடல் / தொடுமுறை அச்சிடல் வன்தொடு அச்சிடல் / தொடுமுறை அச்சிடல்\nHard copy தாள் படி / வன்பிரதி தாள் படி / வன்பிரதி\nHard disk வன் வட்டு வன் வட்டு\nHard error கருவிப் பிழை / வன் வழு கருவிப் பிழை / வன் வழு\nHard failure கருவிப் பழுது / வன் தவறு கருவிப் பழுது / வன் தவறு\nHard hyphen வன் இணைகுறி வன் இணைகுறி\nHard page break வன்பக்க முறிப்பு வன்பக்க முறிப்பு\nHard sector வன் பகுதி / வன் பிரிவுகள் வன் பகுதி / வன் பிரிவுகள்\nHardware configuration வன்பொருள் உருவமைப்பு வன்பொருள் உருவமைப்பு\nHardware dependent வன்பொருள் சார்ந்த வன்பொருள் சார்ந்த\nhardware description lankuage வன்பொருள் விவரிப்பு மொழி வன்பொருள் விவரிப்பு மொழி\nHardware dump, automatic தன்னியக்க வன்பொருட் கொட்டல் தன்னியக்க வன்பொருட் கொட்டல்\nHardware key வன்பொருள் சாவி வன்பொருள் சாவி\nHardware resoyrces வன்பொருள் வளம் வன்பொருள் வளம்\nHardware specialist வன்பொருள் வல்லுநர் / விற்பன்னர் வன்பொருள் வல்லுநர் / விற்பன்னர்\nHardwired கம்பிவழி /வன்கம்பியிட்ட கம்பிவழி /வன்கம்பியிட்ட\nHarness வடக்கட்டு / பணியிருப்பு நிலை வடக்கட்டு / பணியிருப்பு நிலை\nHash totals புல எண்ணிக்கைகள் புல எண்ணிக்கைகள்\nHashing தற்சார்பு முகவரியாக்கம் தற்சார்பு முகவரியாக்கம்\nHead, combined இணை தலை இணை தலை\nHead, erase அழி தலை அழி தலை\nHead cleaning device தலை துலக்குச் சாதனம் தலை துலக்குச் சாதனம்\nHead crash தலை மோதல் தலை மோதல்\nHead positioning தலை இருத்தம் தலை இருத்தம்\nHead, read வாசிப்புத் தலை வாசிப்புத் தலை\nhead, read / write எழுது / வாசிப்புத் தலை எழுது / வாசிப்புத் தலை\nHead slot தலைத் துளை தலைத் துளை\nHead switching தலை நிலைமாற்றம் தலை நிலைமாற்றம்\nHead, write எழுது தலை எழுது தலை\nHeader card தலைப்பு அட்டை தலைப்பு அட்டை\nHeader labe தலைப்பு மையம் தலைப்பு மையம்\nHeader record தலைப்புப் பதிவேடு தலைப்புப் பதிவேடு\nHeap sort குவியல் வரிசையாக்கம் / வரிசைப்படுத்தல் குவியல் வரிசையாக்கம் / வரிசைப்படுத்தல்\nHelical wave guide சுருள் அலை வழிப்படுத்தி சுருள் அலை வழிப்படுத்தி\nHelp உதவி / துணை உதவி / துணை\nHenry (ஹென்றி ) மின் தூண்டல் அலகு (ஹென்றி ) மின் தூண்டல் அலகு\nHertz (ஹொட்ஸ்) அதிர்வெண் அலகு (ஹொட்ஸ்) அதிர்வெண் அலகு\nHeterogeneous network பல்படி வலையமைப்பு பல்படி வலையமைப்பு\nHeuristic learning பட்டறிவு வழிக்கற்றல் பட்டறிவு வழிக்கற்றல்\nHexadecimal number பதின் அறும எண் பதின் அறும எண்\nHexadecimal point பதின் அறுமப் புள்ளி பதின் அறுமப் புள்ளி\nHidden codes ஒளி குறிமுறைகள் ஒளி குறிமுறைகள்\nHidden line மறைகோடு மறைகோடு\nHidden line removal மறைகோடு நீக்கம் மறைகோடு நீக்கம்\nHidden object ஒளிப் பொருள் ஒளிப் பொருள்\nHidden surface ஒளிப்புப் பரப்பு ஒளிப்புப் பரப்பு\nHierarchical database அதிகாரப் படிநிலை தரவுத்தளம் அதிகாரப் படிநிலை தரவுத்தளம்\nHierarchical அதிகாரப்படி / நிலைப்பட்ட அதிகாரப்படி / நிலைப்பட்ட\nHierarchical DataBase Management System அதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை அதிகாரப் படிநிலைத் தரவுத் தள முகாமை முறைமை\nHierarchical network அதிகாரப் படிநிலை வலையமைப்பு அதிகாரப் படிநிலை வலையமைப்பு\nHierarchical structure அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பு அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பு\nHierarchy அதிகாரப் படிநிலை அதிகாரப் படிநிலை\nHigh bandwidth உயர் பட்டை அகலம் உயர் பட்டை அகலம்\nHigh density உயர் அடர்த்தி உயர் அடர்த்தி\nHigh level language உயர் நிலை மொழி உயர் நிலை மொழி\nHigh order உயர் மதிப்பு நிலை உயர் மதிப்பு நிலை\nHigh order column உயர் மதிப்பு பத்தி / நிரல் உயர் மதிப்பு பத்தி / நிரல்\nHigh persistence phosphor உயர் நிலைப்பேற்றுப் பாஸ்பரஸ் உயர் நிலைப்பேற்றுப் பாஸ்பரஸ்\nHigh resolution உயர் பிரிதிறன் உயர் பிரிதிறன்\nHigh Speed Printer (HSP) உயர் வேக அச்சுப்பொறி உயர் வேக அச்சுப்பொறி\nHigh storage உயர் தேக்ககம் / களஞ்சியம் உயர் தேக்ககம் / களஞ்சியம்\nHigh volatillty வேக அழி திரிபு வேக அழி திரிபு\nHigh- level network உயர்மட்ட வலையமைப்பு உயர்மட்ட வலையமைப்பு\nHi-res graphics உயர் பிரிதிறன் வரையி உயர் பிரிதிறன் வரையி\nHistogram பட்டை வரைபடம் பட்டை வரைபடம்\nHit rate அடி வீதம் அடி வீதம்\nHit (cache) கிடைத்தல் / அடித்திடுதல் கிடைத்தல் / அடித்திடுதல்\nHolding time வைத்திருப்பு நேரம் வைத்திருப்பு நேரம்\nHoles, sprocket பை ஒட்டைகள் பை ஒட்டைகள்\nHollerith card ஹோலரித் அட்டை ஹோலரித் அட்டை\nHollerith code ஹோலரித் குறிமுறை ஹோலரித் குறிமுறை\nHologram முப்பரிமாண படிமம் முப்பரிமாண படிமம்\nHolography முப்பரிமாண படிமவியல் முப்பரிமாண படிமவியல்\nHome தொடக்க நிலை / அகம் / இல்லம் தொடக்க நிலை / அகம் / இல்லம்\nHome computer இல்லக் கணினி இல்லக் கணினி\nHome grown software இல்லற் செய் மென்பொருள் இல்லற் செய் மென்பொருள்\nHome key தொடக்கச் சாவி தொடக்கச் சாவி\nHome management softwere வீட்டு முகாமை மென்பொருள் வீட்டு முகாமை மென்பொருள்\nHome page தொடக்கப் பக்கம் தொடக்கப் பக்கம்\nHome raw முதன்மை வரிசை முதன்மை வரிசை\nHome record தொடக்கப் பதிவேடு தொடக்கப் பதிவேடு\nHomunculus மூளை / இயக்கப் படிமம் மூளை / இயக்கப் படிமம்\nHopper, card அட்டைத் தத்துவான் அட்டைத் தத்துவான்\nHorizontal feed கிடை ஊட்டு கிடை ஊட்டு\nHorizontal scrolling கிடை சுருளல் கிடை சுருளல்\nHost computer விருந்துக் கணினி / ஏற்புக் கணினி விருந்துக் கணினி / ஏற்புக் கணினி\nHost language விருந்தோம்புநர் மொழி / ஏற்பு மொழி விருந்தோம்புநர் மொழி / ஏற்பு மொழி\nHot zone வெம்மை மண்டலம் வெம்மை மண்டலம்\nHouse keeping இல்லப் பேணுகை இல்லப் பேணுகை\nHousing வீட்டிடைப் படுத்தல் வீட்டிடைப் படுத்தல்\nHTML Hyper Text Markup Language என்பதன் குறுக்கம். மீ உரை சுட்டுமொழி Hyper Text Markup Language என்பதன் குறுக்கம். மீ உரை சுட்டுமொழி\nHub remote access குவிய தொலைப் பெறுவழி குவிய தொலைப் பெறுவழி\nHue வண்ணச் சாயல் வண்ணச் சாயல்\nHuffman tree ஹஃமன் மரம் ஹஃமன் மரம்\nHuman engineering மனிதப் பொறியியல் மனிதப் பொறியியல்\nHuman, machine interface மனிதன்-பொறி இடைமுகம் மனிதன்-பொறி இடைமுகம்\nHybrid computer கலப்புக் கணினி கலப்புக் கணினி\nHybrid computer system கலப்பினக் கணினி முறைமை கலப்பினக் கணினி முறைமை\nHyper media மீ ஊடகம் மீ ஊடகம்\nHyper tape மீ நாடா மீ நாடா\nHyper text மீ உரை மீ உரை\nHyper Text Markup Language (HTML) மீ பாடக் குறி மொழி மீ பாடக் குறி மொழி\nHyper Text Transfer Protocol (HTTP) மீ பாட மாற்று செய்மை நடப்பொழுங்கு மீ பாட மாற்று செய்மை நடப்பொழுங்கு\nHyperlink மீ இணை மீ இணை\nHyphenation இணை தொடராக்கம் / இணை தொடராக்குகை இணை தொடராக்கம் / இணை தொடராக்குகை\nHysteresis தயக்கம் / பின்னடைவு தயக்கம் / பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=15747", "date_download": "2018-04-22T06:40:53Z", "digest": "sha1:VQZWL5BB4MFSUIFI4CYOYLMFYD6RT5CH", "length": 49163, "nlines": 216, "source_domain": "rightmantra.com", "title": "களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nகளிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nபுராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை “பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா” என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா” என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா “கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன் “கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்\nஎத்தனை பெரிய வார்த்தைகள்… எப்படிப்பட்ட ஒரு சிந்தனை… எத்தனை பெரிய லட்சியம்.\n“சுவாமி விவேகானந்தர் என் தலைவர்” என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். நம் வாழ்க்கையில் நாம் ஒருவருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அவர் சுவாமி விவேகானந்தர் தான். ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாது அலங்கோலமாக கிடந்த நம் வாழ்க்கையை செதுக்கி இன்று அதற்கு ஒரு அர்த்தம் கொடுத்த சிந்தனை சிற்பிகளில் முதன்மையானவர் சுவாமி விவேகானந்தர். சுருங்கச் சொன்னால் இந்தக் களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nஜனவரி 12 – இன்று அவரது அவதாரத் திருநாள்.\nஇன்றைக்கு ரைட்மந்த்ரா தளத்தின் பல்வேறு பணிகளில் சமூக அக்கறையும் ஆன்மீகத்துடன் கலந்த பொது சேவையும் ஊடிழையாய் ஓடிக்கொண்டிருக்கின்றது என்றால் அதற்கு காரணம் சுவாமி விவேகானந்தர் தான்.\nவாழ்க்கையில் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருப்பவர்கள் யாரேனும் நம்மிடம் சில நிமிடங்கள் பேசினால் போதும் அவர்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக்கூடிய அளவு நமக்கு இன்று ஒரு ஆற்றல் இருக்கிறதென்றால் அதை தந்தது யார் தெரியுமா\nசுவாமிஜி பற்றி எழுதவேண்டும் என்றால் அதற்கு ஒரு பதிவு போதாது. இருப்பினும் சுவாமிஜி தனது மேற்கத்திய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியபோது அவர் தமிழகம் வந்திருந்த தருணங்களை இந்த பதிவில் அசைபோடுகிறோம்.\nதமிழகம் எந்தளவு அவரை கொண்டாடியிருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தமிழனாக நாம் தலைநிமிரும் தருணம் இது.\nசுவாமிஜி முதன்முறையாகத் தமிழகத்திற்கு 1893 ஆரம்பத்தில் வந்திருந்தார். அன்று அவர் யாரும் அறியாத ஒரு சாதாரணத் துறவி. ஆனால் மேற்கத்திய நாடுகளின் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு 1897ல் சுவாமி திரும்பியபோது அவரது திறமையையும் தகுதியையும் ஆற்றலையும் தமிழகம் உணர்ந்திருந்தது. இருக்காதா பின்னே உலக அரங்கில் பாரதத்தின் பெருமையையும் இந்து மதத்தின் பெருமையையும் நிலைநாட்டியவராயிற்றே\nசுவாமிஜி தன் தமிழக சுற்றுப் பயணம் நெடுக பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். சுவாமிஜியின் இந்தியச் சொற்பொழிவுகள் என்றல்ல, அனைத்துச் சொற்பொழிவுகளிலும், ஏன், அவரது வாழ்க்கை முழுவதுமே படர்ந்து நிற்கின்ற ஒரு கருத்து ‘மனிதம்’.\nமதம் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும்.\nஆன்மீகம் என்ற ஒன்று இரு��்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். விஞ்ஞானம் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவவேண்டும். அரசியல் என்ற ஒன்று இருந்தால் அது மனிதனுக்கு உதவ வேண்டும். மனிதனை, அவன் இருக்கின்ற இடத்தில் இருந்து முன்னேற உதவாத எதையும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே, ‘சேவை’ என்பதைத் தாரக மந்திரமாக வைத்தார் அவர்.\n1897 ஆம் ஆண்டு ஜனவரி துவக்கத்தில் சுவாமி கொழும்பு துறைமுகம் வந்து சேர்ந்தார். பின்னர் ஜனவரி 26 செவ்வாய் தமது மேலைநாட்டு சீடர்களுடன் யாழ்ப்பாணத்திலிருந்து நீராவிப் படகில் புறப்பட்டார் சுவாமிஜி. பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சுமார் 50 மைல் பயணம் செய்து மாலை 3 மணியளவில் பாம்பனை அடைந்தார். ராமநாதபுர மன்னர் மற்றொரு படகில் வந்து சுவாமிஜியை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. ஆனால் மன்னர் வந்து சேராத காரணத்தால் சுவாமிஜி காத்திருக்க நேர்ந்தது. சுமார் 5 மணிக்கு அழகாக அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் மன்னர் வந்தார். சுவாமிஜி அந்தப் படகிற்குச் சென்றார்.\nபாஸ்கர சேதுபதி மன்னரும் சுவாமிஜியும் சந்தித்த காட்சி உணர்ச்சிமயமானதாக இருந்தது. மன்னரும் அவருடன் வந்தவர்களும் நெடுஞ்சாண் கிடையாக சுவாமிஜியின் முன் வீழ்ந்து பணிந்தனர். பின்னர் மன்னர் சுவாமிஜியை சிம்மாசனம், ஒன்றில் அமர வைத்து, சுவாமிஜியின் செருப்புகளை அவரது பாதங்களில் அணிவித்தபடியே. ‘விலைமதிக்க முடியாத வைரம் ஒன்றைத் தலையில் சூடுவதைவிட இதனைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்று கூறினார்.\nபடகு பாம்பனை அமைந்தது. மக்கள் கூட்டத்தின் வாழ்த்தொலிகளுக்கும் வரவேற்பு வைபவங்களுக்கும் இடையே, அலங்கரிக்கப்பட்ட பந்தல் ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவாமிஜி. அங்கே அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது, வரவேற்புடிர படிக்கப்பட்டது. சுவாமிஜி அதனை ஏற்றுக் கொண்டு சொற்பொழிவாற்றினார். பின்னர் அவர் அருகிலிருந்த மாளிகை ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். அந்த மாளிகைக்கு சுவாமிஜியை அழைத்துச் செல்லும் வழியில் மன்னர் சுவாமிஜியை அரச வாகனத்தில் அமரச் செய்து, தாம் பரிவாரங்களுடனும் பக்தர்களுடனும் அருகில் நடந்து சென்றார். சிறிது தூரம் சென்றதும் வண்டியிலுள்ள குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு, மற்றவர்களுடன் வண்டியைத் தாமே இழுத்துச் சென்றார்.\nஅடுத்த நாள் சுவாமிஜி��ும் மன்னரும் மற்றவர்களும் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றனர். அங்கே சுவாமிஜிக்கு அரச மரியாதை அளிக்கப்பட்டது. யானை, குதிரை, ஒட்டகம், கோயில் சின்னங்கள் அடங்கிய ஊர்வலம் அவரை வரவேற்றது. கோயில் ஒதுவார்கள் அவரை எதிர்கொண்டு அழைத்தனர். பின்னர் சுவாமிஜி ராமேஸ்வர சிவபெருமானைப் பணிந்தார். கோயில் ஆபரணங்கள் அவருக்குக் காட்டப்பட்டன. அதன்பிறகு அவர் கோயிலைச் சுற்றிப் பார்த்தார். கோயிலின் பிரபலமான ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிஜி வந்து கொண்டிருந்தபோது, அங்கே திரண்டிருந்த பக்தர்களுக்கு அருளுரை வழங்குமாறு மன்னர் கேட்டுக் கொண்டார்.\nமக்களில் மகேசுவரனைக் கண்டு, அவர்களுக்குத் தொண்டு செய்வதே உண்மை வழிபாடு என்ற தத்துவத்தை மிக எளிமையாக அங்கு எடுத்துரைத்தார்.\nசுவாமிஜி: ‘மக்களில் ஒரு வகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை. சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்…. சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.\nசுவாமிஜியின் செய்தியை உடனடியாக ஏற்றுச் செயல்படுத்தினார் மன்னர். மறுநாளே ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானம் செய்தார் அவர். சுவாமிஜி தமது திருப்பாதங்களைத் தன் நாட்டில் பதித்ததன் நினைவாக நாற்பது அடி உயரத்தில் நினைவுத் தூண் ஒன்றையும் எழுப்பினார்.\nஅங்கிருந்து ராமநாதபுரத்திற்கு மாட்டு வண்டியில் பயணம் தொடங்கியது. அதிகாலையில் புறப்பட்ட அவர்கள் வழியில் ஒரு சத்திரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டனர். நாமநாதபுரத்தை நெருங்கும்போது ஏரி ஒன்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அ��னை அவர்கள் அரசுப் படகில் கடந்தனர். ஏரியைக் கடந்து நிலப் பகுதியைத் தொட்டதும் சுவாமிஜியை வரவேற்க பீரங்கிகள் முழங்கின, வாணங்கள் வானில் பறந்தன. ஏரியின் கரையும் மாலை நேரமும் ஆகாயத்தில் அழகிய காட்சிகளுமாக அந்த இடம் ஓர் அற்புதக் கோலத்தைத் தோற்றுவித்தது. ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே கூடியிருந்தனர். பின்னர் ஊர்வலம், வரவேற்பு எல்லாம் விமரிசையாக நடைபெற்றன.\nசிறிது தூரம் சுவாமிஜி அரசு வண்டியில் சென்றார். அருகில் மன்னர் நடந்து சென்றார். பின்னர் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பல்லக்கில் சென்றார். சுவாமிஜி தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சங்கர வில்லா’ என்ற மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுத்த பிறகு சுவாமிஜி அரச சபைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிரக்கணக்கானோர் அங்கே கூடியிருந்தனர். மன்னரின் சகோதரரான ராஜா தினகர சேதுபதி வரவேற்புரை ஒன்றை வாசித்து அதனை ஒரு தங்கப் பேழையில் வைத்து சுவாமிஜிக்கு அளித்தார். அங்கே சுவாமிஜி உரை ஒன்றை நிகழ்த்தினார்.\nஅடுத்து கும்பகோணத்திலிருந்து சென்னைக்கான 194 மைல் பயணம் தொடங்கியது. பிப்ரவரி 5 இரவு 10.45க்கு ரயில் புறப்பட்டது. நிரஞ்ஜனானந்தர், சிவானந்தர், குட்வின், திருவனந்தபுரத்தில் சுவாமிஜியைச் சந்தித்திருந்த பேராசிரியர் ரங்காச்சார்யா ஆகியோர் சுவாமிஜியும் சென்றனர். சேவியர் தம்பதிகள் ஒருநாள் முன்னதாகவே புறப்பட்டுவிட்டனர். இந்தப் பயணத்தின் போதும் வழியெங்கிலும் வரவேற்புகளும் விழாக்களும் அவருக்காகக் காத்திருந்தன.\n‘ஜெய் சுவாமி விவேகானந்த மஹராஜ் ஜி கீ ஜெய் என்ற கோஷம் எங்கும் ஒலித்தது. மாயவரத்தில் ரயில் சென்ற போது இரவு 11.30 மணி. அங்கே 10 நிமிடங்கள் ரயில் நின்றது. அங்கும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர். வரவேற்புரை வாசித்து அளித்தனர்.\nமறுநாள் காலை 6 மணியளவில் ரயில் செங்கல்பட்டை அடைந்தது. The Madras Mail மற்றும் The Hindu பத்திரிகை நிருபர்கள் அங்கே ஏறிக் கொண்டனர். அவர்கள் சென்னை வரை சுவாமிஜியைப் பேட்டி கண்டு, அதனைத் தங்கள் பத்திரிகையில் வெளியிட்டனர்.\nசென்னைக்கு முன்பாக உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன். அங்கே ரயில் நிற்காது. ஆனால் சுவாமிஜியைக் காண்பதற்காகத் திரண்டிருந்த மக்கள் ரயிலைச் சற்று நேரமாவது நிறுத்துமாறு ஸ்டேஷன் மாஸ்டரிடம் கேட்டனர். அவர் அதற்கு உடன்படவில்லை. சுவாம���ஜியை ஒருமுறையாவது தரிசிப்பதற்காகக் கூடியிருந்த அந்த மக்கள் ஒவ்வொருவராகத் தண்டவாளத்தில் படுத்துவிட்டனர். வேறு வழியின்றி ரயிலை நிறுத்த வேண்டியதாயிற்று. சுவாமிஜி உணர்ச்சியால் நெகிழ்ந்தார். வெளியே வந்து கனியுடன் மக்கள் வெள்ளத்தைப் பார்த்தார். தமது இரு கரங்களையும் உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். ரயில் நகர்ந்தது.\nசுவாமி விவேகானந்தரைக் கண்டுபிடித்தது தமிழ்நாடு என்று தாராளமாக உரிமை கொண்டாட முடியும். இதனால் தானோ என்னவோ சுவாமிஜியும் தமிழ் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைந்திருந்தார். அவரது தமிழ்நாட்டுச் சொற்பொழிவுகளில் இந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்புகளையும் மிகத் தெளிவாகக் காண முடியும். ‘சென்னை இளைஞர்களே, உங்கள் மீதே என் நம்பிக்கை உள்ளது என்று சுவாமிஜியும் அதனால்தான் தமது கடிதங்களில் குறிப்பிடுகிறார். அது மட்டுமின்றி, அவரது அறைகூவலுக்கு முதன்முதலில் செவி சாய்த்து, ஒரு நிலையான ஆன்மீக மையம் தமிழ்நாட்டில் வேண்டும் என்று சென்னை மக்களே அவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.\nதான் கண்டுபிடித்த ஒரு துறவி மேலைநாட்டில் இந்திய ஆன்மீகத்தின் வெற்றிக் கொடியை நாட்டிவிட்டு, தாயகம் திரும்பும்போது தமிழ்நாடு, குறிப்பாக சென்னை எவ்வளவு குதூகலித்திருக்கும் அவருக்குக் கொடுத்த வரவேற்பு போல் அதுவரை எந்த அரசியல் தலைவருக்கோ, வேறு எந்தத் தலைவருக்கோ கொடுக்கப்படவில்லை என்று The Hindu முதலான தினசரிகள் எழுதின.\nசுவாமிஜியை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் 1896 டிசம்பர் இறுதியில் துவக்கப்பட்டன. டிசம்பர் 21ம் நாள் அளசிங்கரும் பிறரும் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கேஸில் கெர்னன் என்ற கட்டிடத்தில் கூடி வரவேற்புக் குழு ஒன்றை அமைத்தனர். சுவாமிஜியின் சீடர்களான அளசிங்கர், பாலாஜி ராவ், பி.சிங்கார வேலு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கியப் பிரமுகர்களான வி.பாஷ்யம் ஜயங்கார், வி.கிருஷ்ண சுவாமி ஐயர், வி.சி சேஷாச்சாரியார், பேராசிரியர் எம்.ரங்காச்சாரியார், பேராசிரியர் கே.சுந்தரராம ஜயர், டாக்டர் நஞ்சுண்டராவ், பி.ஆர்.சுந்தர ஐயர் ஆகியோரும் இதில் பங்கு வகித்தனர். நீதிபதி சுப்பிரமணிய ஐயர் தலைவராக நியமிக்கப்பட்டார். தியாசபிகல் சொசைட்டியின் கர்னல் ஆல்காட்டும், இந்தியாவின் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக வந்த டா��்டர் பரோசும் இந்த வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.\nசுவாமிஜி சென்னையில் ஒன்பது நாட்கள் தங்கினார். அது சென்னை மக்களுக்கு ஒரு நவராத்திரிதான். ஒவ்வொரு நாளும் சுவாமிஜியின் சொற்பொழிவு, பேட்டி என்று கேஸில் கெர்னன் ஓர் ஆனந்தச் சந்தையாக மாறிவிட்டிருந்தது. அந்தத் தெய்வ மனிதருடன் வாழும் பேற்றைப் பெற்ற ஒவ்வொருவரும் ஆனந்தத்தில் மிதந்தார்கள். குறிப்பிட்ட சிலநேரம்தான் சுவாமிஜியைச் சந்திக்க இயலும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடந்தது வேறு. காலையிலிருந்து மதாலை வரை, அதுபோல் இரவிலும் தொடர்ந்து ஆண்களும் பெண்களும் வந்து சுவாமிஜியைத் தரிசித்த வண்ணம் இருந்தனர். சுவாமிஜி திருஞான சம்பந்தரின் அவதாரம் என்ற கருத்து வேறு பரவத் தொடங்கியதால் கூட்டம் இன்றும் அதிகமாயிற்று.\nதினமும் பல பெண்கள் வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் மலரிட்டு வழிபட்டனர். திருப்பதியிலிருந்து வந்த முதியவர் ஒருவர் சுவாமிஜியின் பாதங்களில் பணிந்து, மலர் மாலைகள் அணிவித்து, ‘நீங்கள் வைகானஸரின் அவதாரமே’ என்று கூறி, கண்களில் கண்ணீருடன் விடை பெற்றார்.\nவந்தவர்கள்அனைவரும் சுவாமிஜியை வரவேற்பதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே வந்தார்கள் என்பதில்லை. அவருடன் வாதிட்டு, அவரைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று சிலர்; அவரது அறிவுத் திறமையைச் சோதிப்பதற்காகச் சிலர்; அவரையே சோதிப்பதற்காகச் சிலர் என்று பலதரப்பட்டவர்கள் அங்கே கூடினர். இவை ஒன்றும் சுவாமிஜிக்குப் புதியவை அல்ல. எல்லா சூழ்நிலைகளையும் அதற்கேற்ப எதிர்கொண்டு, வெற்றி வீரராகத் திகழ்ந்தார் சுவாமிஜி.\nபிப்.,13ம் தேதியன்று 3ம் பொதுச் சொற்பொழிவு பச்சையப்பா ஹாலில் வேதாந்தமும் இந்திய வாழ்க்கையும் என்ற தலைப்பில் நடைபெற்றது. அன்று மேடையில் ஜி.சுப்பிரமணிய ஐயரும் இருந்தார். சொற்பொழிவின் இடையில் சுவாமிஜி இளைஞர்களுக்கு அறைகூவுகின்ற பகுதி வந்தது. முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெற்றவர்களாக வேண்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும் நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால்பந்து ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும்… உங்கள் கை, கால் தசைகளில் இன்றும் கொஞ்சம் வலிமை சேர்ந்தால் கீதையை இன்னும் நன்றாகப் புர��ந்துகொள்ள முடியும் என்று பேசினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் அருகிலிருந்தவரிடம் தமிழில், ‘இதைத்தான் நானும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒருவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கெசாள்ளவில்லை. இப்போது சுவாமிகள் கூறுகிறார், எல்லோரும் ஆர்ப்பரிக்கிறார்கள்’ என்றாராம்.\nசொற்பொழிவை நிறைவு செய்துவிட்டு சுவாமிஜி ராயப்பேட்டை பேட்டர்சன் தோட்டத்திலுள்ள எல்.கோவிந்தாஸ் என்பவரின் வீட்டிற்குச் சென்றார். ஐரோப்பியர்கள் பலர் அங்கே திரண்டிருந்தனர். சுவாமிஜிக்கு வரவேற்புரை அளிக்கப்பட்டது. வீணை மற்றும் கிடார் கச்சேரிகள் நடைபெற்றன. பின்னர் சுவாமிஜிக்கு ஆரஞ்சு வண்ண சில்க் துணிகள் வழக்கப்பட்டன, மாலை மரியாதைகள் செய்யப்பட்டன.\nவிவேகானந்தர் சாதாரண மானிடர் அல்ல\nவிவேகானந்தர் ஒரு சாதாரண மானிடர் அல்ல என்பது அவரது வாழ்க்கையின் சில சம்பவங்களை ஊடுருவிப் பார்த்தால் புரியும்.\nசுவாமியின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் இது:\nகல்கத்தாவின் முக்கிய வீதிகளில் ஒன்று அது. இரவு 8 மணி இருக்கும். கல்கத்தா காளி உற்சவ மூர்த்தியாய் எழுந்தருள, சுவாமி விவேகானந்தரும் கூட்டத்தினருடன் ஊர்வலத்தைப் பார்த்து கொண்டிடுந்தார் .\nபக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒருவன் சுவாமிஜியைப் பார்த்து, ”இந்த மக்களுக்கு வேறு வேலையே கிடையாது. ஏதாவது ஒரு பொம்மைக்கு அலங்காரம் செய்து கொண்டு ஊர்வலம் வருவார்கள். பக்தி எனும் பேரில் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பார்கள்” என்றான் .\nசுவாமிஜி அவனைப் பார்த்து , ”என்ன சொன்னாய் ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் ஊர்வலம் வரும் பவதாரணியை வெறும் பொம்மை என்றா சொன்னாய் இப்போது அந்த பொம்மையை உற்றுப்பார்” என்று சொல்லி அவனது கையைப் பிடித்தார் .\nஉடல் முழுவதும் மின்னல் பாயும் உணர்வு பெற்ற அவன் சிலையை உற்றுப்பார்க்க, பவதாரணி இவனைப் பார்த்து சிரிப்பதை பார்த்து அதிர்ந்தான்.\n உயிரோட்டமுள்ள பவதாரிணியே ஊர்வலம் வருவதை உணர்ந்து கொண்டேன்” என அலறினான் .\nசுவாமிஜி “திருவுருவங்கள் அவரவர் பார்க்கும் பார்வையில் இல்லை; உணர்வில் தான் உள்ளது” என்றார்.\nஇப்படி சிறு சிறு சம்பவங்கள் மூலம் சுவாமிஜி தன் வாழ்க்கையில் உணர்த்திய பேருண்மைகள் ஏராளம். ஏராளம்.\n(ஆக்கத்தில் உதவி : தினமணி)\n“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது” – விவேகானந்தர் கூறிய பதில்\nபசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் \nஅமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன\nஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nயார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள் — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nநல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்\nதேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் \nகுருப்பெயர்ச்சி – சிறப்பு தகவல்கள் \nஆண்டவனை பகைத்தாலும் அவன் அடியவர்களை பகைக்காதே – Rightmantra Prayer Club\nகடனில் சிக்கித் தவிப்போரை மீட்கும் திருச்சேறை ஸ்ரீ ரிண விமோசன லிங்கேஸ்வரர்\n5 thoughts on “களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்\nசுவாமிஜியின் பிறந்த நாளில் அவரைப் பற்றி அழகிய பதிவை போட்டு எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திவிட்டீர்கள் . சுவாமியின் பெயரை சொன்னாலே நாடி நரம்பெல்லாம் முறுக்கேறுகிறது., இன்று நான் இந்த பதிவை காலையில் இருந்து எதிர்பார்த்தேன்.\nபாஸ்கர சேதுபதி மன்னரும் சுவாமிஜியும் சந்தித்த காட்சி உணர்ச்சிமயமானதாக இருந்தது. – .// .படிக்கும் பொழுது நான் அதை உணர்ந்தேன்\nசுவாமிஜியை பற்றி உணர்ச்சி பிழம்பாக பதிவு செய்து இருக்கிறீர்கள்.\n//ஜெய் சுவாமி விவேகானந்த மஹராஜ் ஜி கீ ஜெய்//\nசுவாமிஜியைக் குறித்து படிக்கும் ஒவ்வொரு பதிவுகளுமே, ஒவ்வொரு படிப்பினையைத் தருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி\n” என்று அவர் உபயோகித்த புகழ்பெற்ற வார்த்தைகளுக்காகக் காட்டு கரவொலி பெற்றவர்.\n‘சமூக சேவை என்பது ஒரு கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று உலகிற்கு உணர்தியவர்,\nமத்தியில் எழுச்சியைத் ஏற்படுத்தியவர் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக தன்னம்பிக்கை என்னும் விதையைய விதைத்தவர். அவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த தேசிய உணர்வைத் தூண்டியது என்றால் மீகைஆகது.\nஅவர்ரீன் சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு முன் இருந்த இந்தியா என்பது வேறு;\nஅவர்ரீன் சிகாகோ சொற்பொழிவுக்குப��� பிறகு தோன்றிய இந்தியா என்பது வேறு.விவேகானந்தரின் சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வியில் மறுமலர்ச்சி தோன்றியது என்றால் மீகைஆகது. சுவாமிஇன் பிறந்த நாளை பதிவை அளித்ததற்கு நன்றி\n////தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும்…. சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.////\nஉண்மை…………விவேகானந்தர் போன்றோர் இப்போது இருந்தால் நம் தேசத்திற்கு நல்ல வழிகாட்டி கிடைத்திருப்பார்கள் …………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/entertainment/2", "date_download": "2018-04-22T06:22:49Z", "digest": "sha1:7BUOH4XUTQDWG3NHMNFI6LQ7EAPBLZ64", "length": 4517, "nlines": 65, "source_domain": "tamilswiss.com", "title": "பொழுதுபோக்கு", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nஜோதிகா படத்துக்கு போட்டி 2018-04-19T05:09:31Z google\nநடிகராக அறிமுகமாகிறார் நஸ்ரியாவின் தம்பி 2018-04-19T09:52:48Z google\nஸ்டண்ட் யூனியனுக்காக ரத்த தானம் செய்த விஜய் சேதுபதி 2018-04-17T09:05:00Z google\nகாயம்குளம் கொச்சுன்னி படப்பிடிப்பை முடித்தார் மோகன்லால் 2018-04-18T12:28:00Z google\n2 ஆம் பாகத்தில் நடிக்க முடியாது: சமந்தா... 2018-04-18T11:43:34Z google\nவிளம்பர நிகழ்ச்சிக்காக ட்ரான்ஸ்ப்ரன்ட் உடை அணிந்துவந்த ... 2018-04-18T20:13:15Z google\nஇடைவேளைக்குப் பின் திரும்பிவந்த டிடி 2018-04-18T09:36:00Z google\nசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கிறார் யோகிபாபு 2018-04-18T15:00:40Z google\nவிஜய்க்கு எதிராக பாலிடிக்ஸ் பண்ணும் வரலட்சுமி 2018-04-18T07:22:36Z google\n40 நடிகைகள் நடித்த மறுத்த கேரக்டரில் நடிக்கிறார் சதா 2018-04-18T07:59:00Z google\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biomin.net/in-ta/knowledge-center/?cm_mmc=Act-On%20Software-_-email-_-Thank%20you%20for%20signing%20up%21-_-Knowledge%20Center&tx_itcknowledgecenter_knowledgecenter%5B%40widget_0%5D%5BcurrentPage%5D=49", "date_download": "2018-04-22T06:57:14Z", "digest": "sha1:5INWA57T2D5QRKBPVLWK4RTQP36MX5PQ", "length": 7886, "nlines": 162, "source_domain": "www.biomin.net", "title": "Biomin.net - களஞ்சியம்", "raw_content": "\nமத்திய & தென் அமெரிக்கா\nஐரோப்பா & மத்திய ஆசியா\nமத்திய கிழக்கு & ஆப்ரிக்கா\nபக்கம் 49 / 59.\nஎங்களுடைய தயாரிப்புகள் தீர்வுகள் மற்றும் சேவைகளை பற்றிய உங்கள் சந்தேகங்களுக்கு\nஎங்களது இமெயில் பரிவர்த்தனைக்குள் இணைய\nஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் மிகவும் ஊக்கம் நிறைந்த திறமையான தனிநபர்களின் குழு இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளைச் சுற்றி உலகளாவிய நடவடிக்கைகள் மூலம், நாங்கள் இந்தத் துறையில் முன்னணியில் உள்ளோம்.\nபணியில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு வாய்ப்பளிக்கும் வகையிலான வெளிப்படையான பெருநிறுவன கலாச்சாரத்தை வழங்குவதன் மூலமாக, உயர் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாகி, தொழில் வளர்ச்சியடைந்து முதன்மையாக முன்னணியில் விளங்கும் என நாங்கள் நம்புகிறோம்.\nbiomin.net குக்கீகளைப் பயன்படுத்துகிறது. தளத்தில் உலாவத் தொடங்குவதன் மூலம், எங்கள் குக்கீகளின் உபயோகத்தை ஏற்கிறீர்கள். மேலும் தகவல் குக்கீகளை ஏற்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://allaboutcineworld.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-04-22T06:54:49Z", "digest": "sha1:IFDS557FOSTOVOSGEYC5CNXBAZNFAS6Y", "length": 3709, "nlines": 32, "source_domain": "allaboutcineworld.blogspot.com", "title": "எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் ~ Cine World", "raw_content": "\nசமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள புலி திரைப்படம், உலகெங்கும் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு, அட்லி இயக்கம் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சமந்தா ம���்றும் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடிக்கிறார்கள். தற்பொழுது இப்படத்தின் படபிடிப்பு மிக வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இது விஜயின் 59வது படமாகும்.\nஇந்த படத்திற்கு பிறகு விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருக்கிறார். குஷி படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் இருக்கும் என இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இப்படத்தில், காதல், காமெடி, ஆக்சன் என அனைத்தும் இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார்.\nஇப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2010_10_11_archive.html", "date_download": "2018-04-22T07:05:08Z", "digest": "sha1:XJ3YNTH5OJO453NZT3CTJXO5ENJA55Y3", "length": 36982, "nlines": 643, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Oct 11, 2010", "raw_content": "\n\"டிப்ரஷனுக்கு காரணம் உர்ர்ர்ர் தான்\"\"\n\"டிப்ரஷன்' ஆரம்பமே இது தான்:\nசோகம்; வருத்தம்; வேதனை; நோயால் பாதிப்பு; மன தளர்ச்சி என்று எது வேண்டுமானாலும், \"டிப்ரஷன்' என்று மருத்துவ அகராதியில் கூறப்படுகிறது.\nசில காரணங்களால் \"டிப்ரஷன்' வருகிறது என்று டாக்டர்கள் கூறினாலும், மனதை சரிசமமாக வைத்துக் கொள்ளாமல், எப்போதும் உர்ர்ர்ர்...என்றிருப்பதும் இந்த பாதிப்பின் அறிகுறியே\nஎந்த ஒரு கோளாறும் , குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது; அப்படியிருந்தால் ஏதோ பெரிய வியாதிக்கு அறிகுறி. அதுபோல, மனத்தளர்ச்சி எந்த உருவில் வந்தாலும், நாட்கணக்கில் நீடித்தால், கண்டிப்பாக அதை உடனே கவனிக்க வேண்டும்.\n1. டிப்ரஷன் என்றால், சோர்வு, வருத்தம், வேதனை என்று கூறலாம். ஆனால், மனதளவில் எந்த விதமான உணர்ச்சிகளும், அது இவற்றுக்கு வழி வகுத்தால் அது தான் டிப்ரஷன். சில சூழ்நிலைகள், சம்பவங்களால் டிப்ரஷன் வரலாம்.\n2. ஆனால், எந்த காரணமும் இல்லாமல், எப்போதும் உர்ர்ர்ர்... என்றிருப்பதும் கூட டிப்ரஷனில் விட்டுவிடும் ஆபத்து உண்டு. தனக்கு நேர்ந்த நிலைமையால், எப்போதும் யாரிடமும் முகம் கொடுத்துபேசாமல் இருப்பது, சிரிக்கக்கூட யோசிப்பது, எந்த ஒரு விஷயத்திலும் மனம் ஒப்பாமை ஆகியவையும் கூட, மனத் தளர்ச்சியை ஏற்படுத்தும்.\n3. இதனால், முகத்தில் புன்முறுவல் வராது;அப்படியே வந்தாலும், அதை அடக்கிக்கொண்டு விடுவர். அர்த்தமில்லாத கோபம் வரும்; தேவையில்லாத குழப்பம�� வரும்; அதுவே டிப்ரஷனில் விட்டு விடும்; அதன் பின் கேட்கவே வேண்டாம்... ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய் , கதவை தட்ட ஆரம்பித்து விடும்.\n1. எல்லா நோய்களுக்கும் இருப்பது போல, இதற்கும் பரம்பரை பாதிப்பும் ஒரு காரணமாக உள்ளது; அதற்கு அடுத்து, வாழ்க்கையில் நேரும் நிகழ்வுகளை சொல்லலாம்.\n2. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கோ டிப்ரஷன் வரலாம். மூளையில் உள்ள ஒரு வித ரசாயன மாற்றம் தான் டிப்ரஷனை அதிகப்படுத்துகிறது.\n3. ஆண்களை விட, பெண்களிடம் தான் அதிகமாக இந்த பாதிப்பு உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.\n4. குறிப்பாக, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு டிப்ரஷன் அதிகமாக நேர வாய்ப்பு உண்டு. மருத்துவ ரீதியான டிப்ரஷனும் கூட இவர்களுக்கு நேருவது உண்டு.\n5. பரம்பரையில் யாருக்காவது இருந்தால், வாரிசு வழியில் அது தொடர வாய்ப்பு உண்டு. மூன்று தலைமுறைக்கு முன் இப்படி ஒருவருக்கு இருந்தால், இந்த தலைமுறையில் ஒருவருக்கு நேரலாம்.\n6. பெற்றோர், உறவினர் உட்பட நெருங்கியவர்கள் மரணம் கணிசமான அளவில் டிப்ரஷனுக்கு காரணமாகிறது.\n7. புற்றுநோய் உட்பட சில நோய் பாதிப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு இது வரும்.\n8. முதுமை நோய்க்கு டிப்ரஷனும் ஒரு அறிகுறி தான்.\n9. சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட இந்த பாதிப்பு வரும்.\n10. கோபம், ஆத்திரம், தோல்வி மனப்பான்மை போன்றவையும் டிப்ரஷனில் விட்டு விடும்.\n1. ராத்திரி படுத்தால் தூக்கம் வராது; அடிக்கடி விழிப்பு வரும்; தூக்கம் தடை படும்.\n2. சோர்வு ஏற்படும்; சிறிய தூரம் நடந்து சென்று விட்டுவந்தால் கூட சோர்வு ஏற்படும்.\n3. அடிக்கடி தலைவலி வரும்.\n4. சிறிய விஷயங்களுக்கு கூட அழுகை வந்து விடும்; எப்போதும் ஒரு வித எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும்.\n5. பசி அறவே இருக்காது; அப்ப டியே பசிப்பதாக தட்டு முன் உட்கார்ந்தால், சாப்பிட பிடிக்காது.\n6. படிப்பிலும்,வேலையிலும் ஈடுபாடு காட்ட முடியாது; உடலில் ஒரு வித வலி இருந்துகொண்டே இருக்கும்.\n7. உடல் எடை சில சமயம் அதிகமாக இருக்கும்; சில சமயம், மிக குறைவாக இருக்கும்.\n8. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்படும். குற்ற மனப்பான்மை இருக்கும். \"நாம் எதற்கும் லாயக்கில்லை' என்ற உணர்வு தலைதூக்கும்.\n9. தற்கொலை எண்ணம் மனதில் நிழலாடும்;\n10. தற்கொலை முயற்சியும் செய்ய வைக்கும்.\nடாக்டர் பரிசோதித்து, டிப்ரஷனுக்கு எது முக்கிய காரணமாக உள்ளது என்பதை கண்டுபிடிப்பார். அதன் பின், ரத்த பரிசோதனை எடுக்கப்படும். ரத்த சோகை, தைராய்டு போன்ற பிரச்னை இல்லை என்று தெரிந்தால், மனோதத்துவ நிபுணர் பரிசோதிப்பார்.\nஇரண்டு வாரம் தொடர்ந்து நோயாளியை பரிசோதித்தால், எதனால் டிப்ரஷன் என்பது சரியாக கணக்கிட முடியும். அதன் பின், சிகிச்சை முறை உறுதி செய்யப்படும்.\n1. \"ஆன்டி டிப்ரஷன்' மாத்திரைகள் உள்ளன;அவற்றை சில நாள் சாப்பிட்டு வந்தால், டிப்ரஷன் அளவு கண்டுபிடிக்க முடியும்.\n2. இந்த மாத்திரைகளை சாப்பிட்டு வந்தால், இரண்டு வாரத்தில் அதன் குணம் தெரியும்; முதலில், நல்ல தூக்கம் வரும்; தூக்கப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.\n3. மன திடத்தை ஏற்படுத்த சில உடல், மனது பயிற்சிகள் உள்ளன. தாழ்வு மனப்பான்மை, கோபம் எல்லாம் பறந்துவிடும். கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:06\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடந்த ஒரு வருடமாக வாயில் துர்நாற்றமடிக்கிறது.​ வாயில் ஊறும் எச்சிலைத் துப்ப இரவில் இரண்டு அல்லது மூன்றுமுறை எழுந்திருக்க வேண்டியுள்ளதால் தூக்கமும் கெடுகிறது.​ பற்களில் கறையும் மஞ்சள் நிறமும் படர்ந்துள்ளது.​ கடந்த ஏழு வருடமாக வெளியூரில் தங்கி ஹோட்டல் மற்றும் மெஸ்ஸில்தான் சாப்பிடுகிறேன்.​ இந்த உபாதைகள் நீங்க வழி என்ன\nதுர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஆகியவை பித்ததோஷ சீற்றத்தின் தனி வெளிப்பாடே என்று ஆயுர்வேதம் உறுதிபடக் கூறுகிறது.​\nகல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளிலிருந்து உங்களுக்குப் பித்த ஊறல் அதிகமாக உள்ளதை இவை காட்டுகின்றன.​\nஇரவில் இட்லி சாம்பார் சட்னியுடன் சாப்பிடும் நபர்களுக்கு,​​ அதிலுள்ள உளுந்து சீரணமாவதன் வாயிலாக,​​ இந்தத் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் நிறம் ஏற்படக் கூடும்.​\nஉங்களைப் பொறுத்தவரை,​​ இரவில் புழுங்கலரிசிக் கஞ்சி அல்லது புழுங்கலரிசி கஞ்சியுடன் மோர் கலந்து சாப்பிடுவதே நல்லது.​ பச்சரிசி வேக வைத்த சாதத்துடன் பால் கலந்து சாப்பிடுவதும் நல்லதே.​ இவை அனைத்தும் பித்த ஊறலைக் கட்டுப்படுத்தும் நல்ல உணவு வகைகளாகும்.\n\"\"பித்தே திக்த:​ ததஸ்வாது:​ கஷாயஸ்ச ரúஸôஹித:'' என்கிறார் வாக்படர் எனும் ஆயுர்வேத முனிவர்.​\nபித்த ஊறலைக் கட்டு��்படுத்துவதில் கசப்புச் சுவைதான் சிறந்தது,​​ அதற்கு அடுத்ததாக இனிப்பும்,​​ அடுத்தபடியாக துவர்ப்புச் சுவையும் சிறந்தவை என்று அதற்கு அர்த்தமாகும்.\nஹோட்டல் மற்றும் மெஸ்ஸில் கசப்புச் சுவை கொண்ட உணவு வகைகளான மணத்தக்காளிக் கீரை,​​ வெந்தயக் கீரை,​​ பாகற்காய்,​​ சுண்டைக்காய் என்றெல்லாம் சமைத்துப் போட்டால் அங்கு யாரும் வரமாட்டார்கள்.​\nவியாபாரமும் படுத்துவிடும்.​ உங்களுக்கோ சமைப்பதற்கு நேரமுமில்லை.​ இப்படி இக்கட்டான நிலையில் உள்ள உங்களுக்கு,​​ முனிவரின் உபதேசத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்​ அதற்கு ஒரு வழி இருக்கிறது.​\nசுவையில் கசப்பான வேர் கொண்ட விலாமிச்சை,​​ வெட்டிவேர் மற்றும் சந்தனத்தை சிறு மூட்டையாகக் கட்டி மண் பானைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும்.\nமொட்டை மாடியில் சந்திரனின் ஒளிக்கதிர்கள் படும்படி பானையின் வாயை மெல்லிய துணியால் கட்டியும் இதைச் செய்யலாம்.​ இந்தத் தண்ணீரைக் காலையில் பருகுவதால் பித்த ஊறலை மட்டுப்படுத்தி,​​ உங்களுடைய வாய் துர்நாற்றம் மற்றும் மஞ்சள் கறையிலிருந்து விடுபடலாம்.​ வாய் கொப்பளிப்பதற்கு இந்தப் பானைத் தண்ணீரையே பயன்படுத்தவும்.\nஇரவில் படுக்கும் முன் ஜாதிக்காயைச் சீவல் போல சீவி வைத்துக் கொண்டு,​​ சிறிய அளவில் வாயில் போட்டு மென்று தின்றுவிடவும்.​\nநல்ல தூக்கத்தைத் தரும்.​ வாயில் அதிக எச்சில் ஊறுவதை மட்டுப்படுத்தும்.​ வயிற்றில் பித்த சுரப்பையும் தடுக்கும்.\nஇருமாதங்களுக்கு ஒரு முறை சூரத்தாவரை இலை,​​ ரோஜாமொக்கு,​​ காய்ந்த திராட்சை,​​ பிஞ்சுக் கடுக்காய்,​​ சுக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து இரவு முழுவதும் சுமார் 300 மி.லி.​\nதண்ணீரில் ஊறவைத்து,​​ மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க,​​ நீர்ப் பேதியாகி குடலிலிருந்து தேவையற்ற பித்தத்தை வெளியேற்றிவிடும்.\nஉணவில் உப்பு,​​ புளி,​​ காரம் குறைக்கவும்.​ நொறுக்குத் தீனி எனப்படும் மிக்ஸர்,​​ முறுக்கு,​​ சிப்ஸ் போன்றவற்றை மாலை வேளைகளில் சாப்பிடுவதை நிறுத்தி,​​ நல்ல இனிப்புச் சுவையுள்ள பழங்களாகிய வாழைப்பழம்,​​ திராட்சை,​​ ஆப்பிள்,​​ பலாப் பழம்,​​ சப்போட்டா போன்றவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டைச் சாப்பிடவும்.​\nகாப்பி,​​ டீக்குப் பதிலாக ஹார்லிக்ஸ்,​​ போர்ன்விட்டா,​​ காம்ப்ளான் போன்றவற்றில் ஒன்றைப் பாலுடன் கலந்து பருகவும்.​ உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nநசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்கை வைத்தியமும், மருத்துவ ஆலோசனைகள்\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\n3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.\n4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.\n5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.\n6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.\n7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.\n8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.\n9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.\n10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.\n11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.\n12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:31\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த ந��ள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"டிப்ரஷனுக்கு காரணம் உர்ர்ர்ர் தான்\"\"\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8623", "date_download": "2018-04-22T07:03:40Z", "digest": "sha1:NTGHBSPI56RWIXOE2VSAHP4WTAHS2MYW", "length": 11396, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "ஈரான் மற்றும் ஈராக்கில் நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்வு! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஈரான் மற்றும் ஈராக்கில் நிலநடுக்கம் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்வு\nஉலக செய்திகள், செய்திகள் நவம்பர் 14, 2017 இலக்கியன்\nஈரான் மற்றும் ஈராக் நாடுகளின் எல்லையிலும் நேற்று 7.3 ரிக்டரில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ஈராக் குர்திஸ் தானில் ஹாலாப்ஜாவை மையமாக கொண்டு இந்த பூகம்பம் உருவானது. இதில் மேற்கு ஈரானில் உள்ள சார்போல்-இ-‌ஷகாப் நகரில்தான் பலத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது கெர்மான்ஷா மாகாணத்தில் ஈராக் எல்லையில் உள்ளது.\nஇங்குள்ள முக்கியமான ஆஸ்பத்திரி மிக கடுமையான சேதம் அடைந்தது. இது இடிந்ததில் அங்கு தங்க�� சிகிச்சை பெற்ற ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர். இவை தவிர மேலும் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணியில் ராணுவ வீரர்களும், எல்லை படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மீட்பு படையினரும் உள்ளனர்.\nஈரானை ஒப்பிடுகையில் ஈராக்கில் பாதிப்புகள் மிக குறைவு. இங்கு எல்லைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் எல்லையில் உள்ள அணை சேதம் அடைந்துள்ளது. இது உடையும் அபாய நிலையில் உள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nவீடுகளை இழந்து சாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் கடும் குளிரில் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி ஈரான் மற்றும் ஈராக் பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது. அதில் ஈரானில் மட்டும் 500 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் எல்லையில் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களும், எல்லைப் பாதுகாப்பு படையினரும் அடங்குவர். ஈரானில் 30 பேர் பலியாகி உள்ளனர். இங்கும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nபூகம்பத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி 7 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டு சர்வதேச அளவில் நடந்த பேரிடர் சம்பவங்களில் இந்த பூகம்பத்தில்தான் அதிக உயரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமெக்சிகோவில் நிலநடுக்கம் – 248 பேர் பலி\nமெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 248 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட அமெரிக்க கண்டத்தின் தென்பகுதியில்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nபுதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று பிற்பகல் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுப்பதற்காக யுவதிகள் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர். அப்போது,\nயாழில் மீண்டும் தலைதூக்கும் வாள்வெட்டு\nமுன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பினை வழ��்க வேண்டும்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post.html", "date_download": "2018-04-22T06:58:59Z", "digest": "sha1:QTUMON5DOFOOHOLIX4A5ZQDTLRV42ESM", "length": 19197, "nlines": 201, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: கடல் தாண்டி ......சுட்டுவிரல்", "raw_content": "\nதிரைகடலோடியும் திரவியம் தேடு என்று பண்டைய தமிழன் தன்னை வழி நிலைப்படுத்த ஆக்கியபழமொழிகளிலொன்று.\nஆனால் இன்றைய தமிழன் அதே திரைகடலோடி தன் வாழ்க்கையை அறுக்கும் நிலைகள்.\nஓவ்வொரு நாளும் ஒவ்வொரு கடற்பரப்புகளில் ஒவ்வொருவிதமாக விபத்துகளில் சிக்கும் மனிதர்களில் தமிழர்களும் அடங்குவது வேதனையானது.\nமுதலாளித்துவ வர்க்கம் தொடர்ந்தும் பணமீட்டும்\nமுயற்சிகளின் ஈடுபாட்டில் நடுத்தர மற்றும் ஏழ்மை மக்களை\nமக்களை சாவின் விளிம்பில் வைத்தோ அல்லது அவர்களை சாகடித்தோ அல்லது குறிப்பிட்ட இலக்கை அடையமுடியுமோ இல்லையோ தங்கள் பணவரவை மட்டுமே இலக்காக வைத்து செயற்படுவது நியாயமானதா\nஎன்றாலும் நடுத்தரவர்க்க மக்கள் இந்த அபாயகரமான\nபயணங்களுக்காக தொடர்ந்தும் ஏமாறுவது எவ்வாறு\nவரும் செய்திகள் பயணிக்கும் மக்கள் காதுகளுக்கு எட்டவில்லையா\nஎன்றாலும் தொடர்ச்சியாக இப்படியான படகுப் பயணங்களில் வாழ்க்கையை தொலைக்கும் அல்லது இழக்கும் எம்மக்கள் கடலோடி\nநாடு தாண்டி சாதிக்கபோவது என்ன\nதமிழின இருப்பு திட்டமிட்ட வகையில் சிதறடிக்கபடுகிறதோ என்று\nஏமாற்றங்களும் கவலைகளும் சோதனைகளும் அவ்வப்போது\nசாதனைகளும் அவையும் வேதனைகளாகுமோ என்ற மன உளைச்சல்களும் தாங்கிய வாழ்வின் வரலாறுகள்\nசொல்லிச்சென்ற பாடங்களில் மக்கள் தமக்குரித்தான சுய சிந்தனையின் வழி சிந்தித்து செயற்படுவது சிறந்தது.\nஇல்லையெனில் இன இருப்பும் பரம்பலும் கேள்விக்குறியாகும் நிலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய காலங்களில் ஏற்பட்டுவிடும் என்பதை சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகின்றது.\nசரி கடல் தாண்டிய புலத்து தமிழர்களின் வாழ்க்கை நிலைகளில் அண்மையில் கேள்விப்பட்ட விடயம்.\nஅழகான இரு குழந்தைகளுக்கு தாய்.தாயும் அழகியவள் தான்.\nஅதுவும் தவமிருந்து பெற்ற குழந்தைகள், நீண்ட காலத்தின் கிடைத்த அரிய செல்வங்கள்.உற்றமும் சுற்றமும் மகிழ்ந்திருந்த காலங்களில்\nஅந்த பெண் பெற்ற குழந்தைகளையும் கணவனையும் விட்டு விட்டு இன்னொரு ஆணோடு சேர்ந்து சென்றுவிட்டாள்.\nஇன்று அந்த கணவனையும் பெற்ற குழந்தைகளையும் வெறுப்பது போல் அவளின் செயற்பாடுகள்.குறித்த பெண் தாயகத்திலிருந்து பலமுறை பயண முயற்சியில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல லட்சக்கணக்கில் ஏஜென்சிகளுக்கான செலவில் அந்த குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் கணவனை கடும்பிரயத்தனத்தில் அடைந்தவள்.\nகுறிப்பிட்ட அந்த பெண்ணின் குழந்தைகளின் கணவர் உற்றவர்களிடமும்\nசுற்றவர்களிடமும் நேரடியாக சென்று அழுது கொண்டிருக்கிறார் என்பது\nதவறு எங்கிருக்கின்றதென்றோ அல்லது அது எதனால் எப்படி\nகுடும்பத்தின் அடிப்படையான கணவன் மனைவி இருவருக்கும் இது\nயுத்த சூழ் நிலைகளால் அதன் வடுக்களை சுமந்து வந்தவர்கள் நாம்.\nசோதனைகளையும் சாதனைகளாக்கிய மறவர்கள் என்று பெருமை\nஆமாம் அதற்கு உரித்தானவர்கள் தான்.\nயுத்த சூழ் நிலைகளையும் எமது புலத்து வாழ்வின் இருப்பிற்கு ஏதோவொரு வகையில் பயன்படுத்துக்கொண்டவர்கள்.\nஅதன் மூலம் மிகப்பெரிய ஆட்பலத்தையும் பல காலங்களிலும்\nஒருங்கிணைத்தோம்.ஆனால் சமுதாயத்தின் அடிப்படையான குடும்ப\nவாழ்க்கை சூழலில் ஏதோவொரு தவறான வாழ்க்கை அணுகுமுறைகளை கையாள்கின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.\nதமது வாழ்க்கையை சரியான பாதையில் நெறிபடுத்தத்தேவையான\nபொருளாதார வாழ்வைத்தரும் நாடுகளில் வசிக்கக் கிடைத்த\nசந்தர்ப்பங்களை தவறவிட்டு வாழ்க்கையை தொலைக்கின்றோமோ என்று\nஎண்ணத்தோன்று��ின்றது. சட்ட உரிமை ஒருவர் சட்டத்தின் வாயிலாக பிரிந்து சென்று தனக்கு விரும்பியவரோடு வாழ அனுமதிக்கின்றது என்ற\nசந்தர்ப்பத்தை மட்டுமே பயன்படுத்த தூண்டப்பட்டிருக்கின்றார்கள்.\nஅதைவிட குடும்பத்திற்குள் என்ன பிரச்சனை என்பதை அலசுவது\nஏனெனில் கூடிவாழ்ந்த மகிழ்ச்சிகள்,புரிதல்கள் புரிந்துணர்வுகள்,\nவேதனைகள், எல்லாவற்றையும் தாண்டிய எங்கள் சமுதாயத்திற்கு\nகுடும்பத்துக்குள் சிக்கலும் பிரச்சினையும் என்று சிந்திப்பதில் அர்த்தம்\nதனது குடும்பம், கணவர் அல்லது மனைவி,,அழகிய குழந்தைகள், கண்டம்\nதாண்டி வந்த வேதனைப்பயணங்கள், பலலட்சம்\nபயணத்துக்காக இழப்பு,எப்படியென்றாலும் அவள் அல்லது அவன்\nவருகைக்காக காத்திருந்த கணவரின் அல்லது மனைவியின்\nவேதனைகள், கல்யாண வாழ்க்கைக்காக உற்றமும் சுற்றமும் கூடி\nநின்று வாழ்த்திய வாழ்த்துக்கள் அவையெல்லாம் ஒரு\nஇன்ப துன்ப நம்மை தீமை என்று எதற்கும் பக்கபலமாக\nஇருக்கும் எம்மவர் வாழ்வு முறைமைகள் சிதைந்து போகின்ற\nகவலைகிடமான சூழலை உருவாக்குகின்றோம் என்று\nஉறுதியாகத்தெரிந்தே அந்த வழிபொவது ஏற்கக்கூடிய ஒன்றா\nதிரைகலோடியும் திரவியம் தேடுஎன்று எம் மூத்தவர்கள் சொல்லிச்சென்ற\nபண்பாடு கலாச்சாரம் தனித்துவம் இவையெல்லாம் தமிழருக்கு அடையாளங்கள் என்று பெருமை பேசும் இனத்துக்கான உரித்துடைய நாம் அவற்றை உதறித்தள்ளுவதும் அதற்கு ஆமோதிக்கும் காரணங்களையும்\nஒன்று சேர்த்து நியாயம் கற்பிப்பது எந்தவகையில் நியாயம்\nகுடும்ப முரண்பாடுகள் நியாயப்பாடுகள் ஒருபுறமிருக்க கட்டுப்கோப்பான ஒரு சமுதாய வட்டத்துக்குள்ளிருந்து வந்த எம்மவர்கள் அந்த வட்டத்திலிருந்து திடீரென விலகுவது வீசும் காற்றில் அந்தரத்தில் பறக்கும் பஞ்சுகளைப்போல எங்கும் பறக்கும் நிலைகளாக காணப்படுகிறது.பறக்கும் பஞ்சுகள் ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை.\nஇப்படியாக தனித்துவத்தமிழன் புலத்தில் தன் பண்பாட்டை,\nகலாச்சாரத்தை, ஏன் மொத்தத்தில் வாழ்க்கையைத் தொலைத்தான் என்று காலத்தின் வரலாறுகளில் எழுதப்பட்டுவிடும் என்று சுட்டுவிரல் சுட்டிக்காட்டுகிறது\nவகை: குமுறியவை, சுட்டுவிரல், புலத்தில் எம்மவர்கள்\nநன்கு ஆய்ந்தறிந்த செய்திகளை ஆதாரமாய்க் கொண்ட நல்ல பயனுள்ள கட்டுரை. வாழ்த்துகள், நண்பரே.\n''...பறக்கும் பஞ்சுகள��� ஒரிடத்தில் குவியப்போவதுமில்லை...''\nஒரு காரணம் வெளிநாட்டு வாழ்க்கை முறையும்\n(அல்லது கலாச்சாரமுரண்பாட்டின் தாக்கமும் தான்)\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்...\nகரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம...\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் வி...\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅசையா விருட்சமே அசைந்தது ஏனோ\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஅன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்\nஅப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்\nஅன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/germany/03/117364", "date_download": "2018-04-22T06:50:06Z", "digest": "sha1:RWXUILAGS4UXPMYSF7GWUM5HX4WT3Z74", "length": 7560, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "புலியை தைரியமாக வீட்டில் வளர்க்கும் குடும்பம்! ஆச்சரிய காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுலியை தைரியமாக வீட்டில் வளர்க்கும் குடும்பம்\nவடக்கு ஜேர்மனி நாட்டில் Saad Rose என்னும் நபர் தன் மனைவி Monica Farell மற்றும் மகன் Dwayne (22) என்பவர்களுடன் வசித்து வருகிறார்.\nமிருகங்கள் மீது மிகுந்த அன்பு கொண்ட இக்குடும்பத்தினர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மிருக காட்சி சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.\nஅங்கு 13 புலிகளும் 5 சிங்கங்களும் இருக்கிறது.\nஇந்நிலையில் தங்கள் வீட்டிலேயே Elsa என்னும் நான்கு மாத புலிக்குட்டியை வளர்த்து வருகிறார்கள்.\nஇது குறித்து Monica கூறுகையில், தற்போது எங்களிடம் Elsa புலி குட்டி வளர்ந்து வருகிறது. இது எங்களுக்கு புதிதல்ல, ஏற்கனவே நாங்கள் வீட்டில் புலி மற்றும் சிங்கங்களை வளர்த்துள்ளோம���.\nElsa தற்போது 20 கிலோ எடையுடன் உள்ளது. அதன் நகங்கள் எல்லாம் பெரிதாக வளர்ந்து விட்டன.\nஎங்கள் குடும்பத்தார் அதனுடன் விளையாடும் போது அதன் நகங்கள் கீராமல் இருக்க தடிசான உடை அணிந்தே விளையாடுவோம்.\nஇந்த குட்டி புலிக்கென்றே எங்கள் வீட்டில் தனி அறை உள்ளது என கூறியுள்ளார்.\nஇந்த Elsa குட்டி புலியை வரும் மார்ச் மாதம் Monica தன் மிருக காட்சி சாலையில் கொண்டு விட்டு அங்கு பராமரித்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=177", "date_download": "2018-04-22T07:01:04Z", "digest": "sha1:OI6JNUUSST3J57TY4BQXZW3FJZ52KBNP", "length": 8974, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\n1899 ஆம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், புத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராமசாமி ஐயர் - தையல் நாயகி தம்பதியருக்கு மகனாக பிறந்தார் கல்கி கிருஷ்ணமூர்த்தி (1899 - 1954). தேசபக்தர், தியாகச் செம்மல், பத்திரிகையாளர், நூலாசிரியர், திறனாய்வாளர், பல்கலை வித்தகர், பண்பாட்டுக் காவலர், பேனா மன்னர் என பல பெயர்கள் பெற்றவர் 'கல்கி கிருஷ்ணமூர்த்தி'. 'அகத்தியர்', 'தமிழ்த்தேனி', 'இரா.கி', 'கர்நாடகம்', 'லாங்கூலன்', 'குகன்' என பல்வேறு புனைப்பெயர்கள் கொண்டு, பேராசிரியர் கல்கி எழுதிக் குவித்த இலக்கிய நூல்கள் அதிகம். 1941 ஆம் ஆண்டு, 'பார்த்திபன் கனவு' என்ற சரித்திர நாவலை எழுதி தமிழ் மொழியில் வரலாற்றுப் புதினங்கள் இல்லை என்ற குறையை போக்கினார்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர��\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_2745.html", "date_download": "2018-04-22T06:32:22Z", "digest": "sha1:EPX5ETW52B46GBQW7E54TIUFMOKNPI4A", "length": 6783, "nlines": 92, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "நம்ம வேலைய பாத்திருக்கலாம் | உண்மை தமிழன்", "raw_content": "\nகஷ்டப்பட்டு நாம கண்டுபிடிச்ச shorcut ஐ friend கிட்ட காட்டும்போது , அவன் இதான் எனக்கு ஏற்கனவே தெரியுமேன்னு சொல்லும்போதும்..\nரொம்ப நாளா call பண்ணாம இருக்குற ஒருத்தனுக்கு call பண்ணி இன்பஅதிர்ச்சி (எனக்கு இன்பமா அதிர்ச்சியா இருக்கே) கொடுக்கலாம்னு call பண்ணும் பொது அவன், \"மச்சி தூங்கிட்டு இருக்கேன் , அப்புறம் பேசுரியானு கேட்கும்போதும்..\nஎல்லாரும் அவங்கவங்க program பாத்து முடிகிற வரைக்கும் பேசாம இருந்துட்டு , remote நம்ம கைக்கு வந்ததும் cable கட்டாகும்போதும்..\nசண்டையெல்லாம் முடிஞ்சி sorry கேட்கலாம்னு call பண்ணும்போது signal problem வரும்போதும் ...\nஇந்த கலர் நிச்சயம் வேற யார்கிட்டயும் இருக்காதுன்னு சொல்லி எடுத்துகொடுத்தா , அவங்க friends உம் அத மாதிரியே போட்டுட்டு வந்து நிக்கிறப்ப நம்மள ஒரு முறை முறைக்கும்போதும்...\nzip போடாம நிக்கிற பையன்ட்ட போயி(இப்ப இதான் fassion னாமுல) , அந்த விசயத்த சொன்னதும் , அவன் அதுஎனக்கும் தெரியும்னு சொல்லும்போதும்..\nபேசாம மூடிகிட்டு (வாயதான்) நம்ம வேலையவே பாத்திருக்கலாம்னுதோணும்\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/20/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2018-04-22T06:54:24Z", "digest": "sha1:JHBXTQXQUXG4OVRFLMQL472LB7EWKRJP", "length": 16357, "nlines": 155, "source_domain": "thetimestamil.com", "title": "#நிகழ்வுகள்: இஸ்லாமிய சிறைவாசிக��ுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு? – THE TIMES TAMIL", "raw_content": "\n#நிகழ்வுகள்: இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 20, 2016\nLeave a Comment on #நிகழ்வுகள்: இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\nதமிழகச் சிறைகளில் 14 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் கருத்தரங்கம் சென்னை இக்சா மையத்தில் இன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் எம். சங்கையா, எம். அப்பாதுரை, பேரா. ஜி. சரசுவதி, தியாகு, ஜாஸ்மீன், பேரா. அ. மார்க்ஸ், அ. சவுந்தரராசன், விடுதலை ராசேந்திரன், ஏ.கே. முகமது ஹனீபா, அப்துல் ரஹ்மான், ஆளூர் ஷாநவாஸ், அப்துல் சமது ஆகியோர் பேசுகின்றனர்.\nகோவை கலவரத்தை மையப்படுத்தி ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ என்ற நாவல் எழுதிய எழுத்தாளர் சம்சுதீன் ஹீராவிற்கு பாராட்டு நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், நாவாலசிரியர் சம்சுதீன் ஹீராவை கௌரவிக்கிறார். நன்றியுரையாற்றுகிறார் எம். ஜஹாங்கீர்.\nஇந்நிகழ்வு ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்து நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் துரைராஜ், டைம்ஸ் தமிழ் டாட் காமிடம் பேசினார்….\n“தமிழகம் முழுவதும் 6700க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். இதில் முருகன், நளினி உள்ளிட்ட ஏழு சிறைவாசிகளும் அடக்கம். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பொதுமக்களும் ஆதரவாக உள்ளனர். ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இவர்களை விடுவிக்க வேண்டுமென குரல் கொடுக்கின்றன. ஆனால், இஸ்லாமிய சிறைவாசிகளுக்கோ கிடைக்க வேண்டிய உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.\nதமிழக சிறைகளில் உள்ள 25 முஸ்லிம் கைதிகள், இந்திய தண்டனைச் சட்டம் 302-ன் படி, அதாவது கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்பட்டவர்கள். இவர்கள் கோவை குண்டுவெடிப்புக்கு முன்பே கைதாகி சிறையில் உள்ளவர்கள். 9 வருடம் முதல் 21 வருடங்களாக சிறையில் இருந்தாலும் இவர்களுக்கு முன் விடுதலை மறுக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 1400 பேர் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அந்த பட்டியலில் தவிர்க்கப்பட்டனர்.\n14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தவர்களை அரசு ஆலோசனைக்குழு மூலம் விடுவிக்க வே���்டும் என்ற விதி இருந்தும், இச்சலுகை இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நன்னடத்தை அலுவலர் பரிந்துரை செய்தும் குழுவில் விவாதிக்கப்படவில்லை.\nமூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் தண்டனை அடைந்தவர்களுக்கு வருடத்தில் 15 நாள் வழிக்காவல் இன்றி பரோல் (காப்பு விடுப்பு) வழங்க வேண்டும். அதையும் இவர்களுக்கு மறுக்கிறார்கள்.\n1997-ஆம் ஆண்டு 19 இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் கோவை மருத்துவமனைக்குள்ளேயே கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இக்கொலைகளைச் செய்த ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் 10 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்ணா பிறந்த நாளின் போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. ஆனால், வழக்கு காரணத்தைக் காட்டி இந்த வழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது.\nஇந்நிலையில்தான் இது இஸ்லாமிய கைதிகள் விடுதலை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்த நாட்டின் சட்ட அமலாக்கத்தின் பிரச்சினை… நீதி தொடர்பான பிரச்சினை… ஜனநாயகம் தொடர்பான பிரச்சினை எனக் கருதி இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்” என்றார்.\nஇந்த விடயத்தில் தனக்கு தூண்டுதலாக இருந்தது சம்சுதீன் ஹீரா எழுதிய ‘மௌனத்தின் சாட்சியங்கள்’ நாவலே என்கிறார் பீட்டர் துரைராஜ். நாவலாசிரியரை இந்நிகழ்வில் கௌரவிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்கிறார்.\nகுறிச்சொற்கள்: #நிகழ்வுகள் இஸ்லாமிய சிறைவாசிகள் கோவை கலவரம் சம்சுதீன் ஹீரா தமிழகம் பீட்டர் துரைராஜ் மௌனத்தின் சாட்சியங்கள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் ம��ன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry #நிகழ்வுகள்: ச. தமிழ்ச்செல்வன், அ. முத்துலிங்கத்தின் சிறுகதை வாசிப்பும் உரையாடலும்\nNext Entry #நிகழ்வுகள்: ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜுக்கு லெனின் விருது: அனுராக் காஷ்யப் பங்கேற்கிறார்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-04-22T07:06:00Z", "digest": "sha1:6Y3MGCGY2A2YCLSG66LODBDFYECQUFDC", "length": 11295, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வோலே சொயிங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(வோல் சொயிங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதினார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.\nநோபல் இலக்கியப் பரிசு வென்றவர்கள்\nவி. சூ. நைப்பால் (2001)\nஜே. எம். கோட்ஸி (2003)\nமாரியோ பார்க்காசு யோசா (2010)\nநோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்\nஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டு��்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vettipayal.wordpress.com/2006/12/26/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-22T06:16:32Z", "digest": "sha1:OT7H5QF2E2CF6E5WIXLGCFYYPLYTV43X", "length": 41613, "nlines": 425, "source_domain": "vettipayal.wordpress.com", "title": "நட்சத்திர நன்றி!!! | வெட்டி", "raw_content": "\nPosted on திசெம்பர் 26, 2006 by வெட்டிப்பயல்\nஎன்னடா நேத்து சொல்ல வேண்டியதை இன்னைக்கு சொல்றானேனு தப்பா நினைச்சுக்காதீங்க. சுத்தி இருக்குற மக்கள்ட எல்லாம் நல்லா பேசியே ரொம்ப நாளான மாதிரி ஒரு ஃபீலிங். அதனால இந்த வீக் எண்ட் அதிகமா கம்ப்யூட்டர் முன்னாடி உட்காராம அக்கம் பக்கத்துல இருக்கறவங்களோடையும், ரூம் மெட் கூடயும் ரொம்ப நாளைக்கு அப்பறம் உக்கார்ந்து ஜாலியா பேசிக்கிட்டே இருந்துட்டேன். (வேற என்ன வெட்டிக்கதை தான் ;))\nபெரிய பெரிய ஆளுங்க எல்லாம் நட்சத்திரமா இருந்து கலக்கன இடத்துல நமக்கு ஒரு வாரம் இடம்னு சொல்லும் போது சந்தோஷமா ஒத்துக்கிட்டேன். ஆனா திடீர்னு ஒரு பயம் வந்துடுச்சு. இலக்கியமா எதுவும் நமக்கு எழுத தெரியாது. சமுதாயத்துல நடக்கிற தப்புக்கு என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணி அறிவுப்பூர்வமா எழுதவும் நமக்கு தெரியாது. கவிதை தெரியாது. அரசியல் தெரியாது. பொருளாதாரம் தெரியாது.\nஇப்படி எதுவும் தெரியாம எப்படி ஒரு வாரத்தை சமாளிக்கறதுனு ரொம்ப யோசிக்க வேண்டியதா போயிடுச்சு. நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.\nஇன்னும் எழுத நினைத்த சில முக்கியமான கட்டுரைகளும், நகைச்சுவை பகுதிகளும் வேலை பளுவினால் முடியாமல் போனது. இன்னும் ஒரு சில பதிவுகளில் இருக்கும் பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்ல முடியாமல் போனது. அவை அனைத்தையும் வரும் வாரங்களில் சரி செய்துவிடுகிறேன். (கவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்)\nஒரு வாரம் முழுதும் என்னால் தொடர்ந்து உற்சாகமாக எதையாவது எழுத முடிந்ததென்றால் அதற்கு முழு காரணமும் நீங்கள்தான். உங்கள் அனைவருக்கும் என் நன்றி. மேலும் எனக்கு இந்த வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும் என் நன்றிகள் பல.\n நெல்லிக்காய் – 12 இறுதி பாகம் »\nபாலாஜி ஒரு நிறைவான நட்ச��்திர வாரம்… பதிலவுகில் நீங்கள் மேலும் உச்சங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:44 முப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:45 முப said:\nபாலாஜி ஒரு நிறைவான நட்சத்திர வாரம்… பதிலவுகில் நீங்கள் மேலும் உச்சங்களைத் தொட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//\nமுடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயற்சிக்கிறேன்…\n து.சி.ஆ.க.க.போ சங்கத்தின் சார்பாக நன்றியினை பேக்ஸ் செய்து விட்டோம்.\nஅரை பிளேடு, on திசெம்பர் 26, 2006 at 1:05 பிப said:\nபெரியார் ல இருந்து பாரதம் வரிக்கும்..\nசிம்பு இருந்து பேரரசு வரிக்கும்..\nவெட்டி ப்ரூவ்டு ஈ ஈஸ் ஃபுல் ஆஃப் வெரைட்டி…\nரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா\n//ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா\nபாலாஜி, இன்னும் கையில் வச்சிருக்கும் கீரையைச் சாப்பிடலையா அதான் இப்படி எழுதிட்டீங்க.. சாப்பிட்டுவிட்டு எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகள் எங்கயோஓஓ போய்டிச்சில்ல.. :))\nவெங்கட்ராமன், on திசெம்பர் 26, 2006 at 1:37 பிப said:\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்\nஇத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் . . . . .\n//நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர்.//\nஅடக்கம் இருக்கலாம் வெட்டி. ஆனா தன்னடக்கம்….\nடெவில் ஷோவிலிருந்து புது வெள்ளம் வரைக்கும் பல மேட்டர்ஸ் கொடுத்தீங்க… இதுக்கு மேல என்ன வேணும்னு நினைக்கிறீங்க…\nசுதர்சன்.கோபால், on திசெம்பர் 26, 2006 at 2:29 பிப said:\nசிறப்பானதொரு நட்சத்திர வாரம் வெட்டி கலக்கல்ஸ் ஆப் பாஸ்டன் 🙂\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:21 பிப said:\nது.சி.ஆ.க.க.போ சங்கத்தின் சார்பாக நன்றியினை பேக்ஸ் செய்து விட்டோம். //\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:22 பிப said:\nபெரியார் ல இருந்து பாரதம் வரிக்கும்..\nசிம்பு இருந்து பேரரசு வரிக்கும்..\nவெட்டி ப்ரூவ்டு ஈ ஈஸ் ஃபுல் ஆஃப் வெரைட்டி…\nமிக்க நன்றி அரை பிளேடு…\nஇன்னும் விட்டுப்போனவைகளை வரும் வாரங்களில் தர முயற்சிக்கிறேன்…\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:23 பிப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:29 பிப said:\nரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா\nஎன்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்தி சொன்னாங்க. மக்களுக்கு பிடிக்கறதுங்கறது வேற போட்டிக்கெல்லாம் தகுதிங்கறது வேற 🙂\n(இதுவரை மக்கள் தேர்ந்தெடுத்து பரிசு கிடைக்காம போனது என்னோட பதிவுக்கு மட்டும் தானே :-)…\nஅதுல இருந்தே தெரியலையா நாம சராசரிக்கும் சற்று குறைவான தகுதி உள்ள பதிவர்னு…\nஇந்த பதில் யார் மனதையும் புண்படுத்த அல்ல)\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:31 பிப said:\n//ரொம்பவே தன்னடக்கம் தான். கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. நீங்க சராசரிக்கும் சற்று குறைவான பதிவரா\nபாலாஜி, இன்னும் கையில் வச்சிருக்கும் கீரையைச் சாப்பிடலையா அதான் இப்படி எழுதிட்டீங்க.. சாப்பிட்டுவிட்டு எழுதிய நட்சத்திர வாரப் பதிவுகள் எங்கயோஓஓ போய்டிச்சில்ல.. :)) //\nநான் சும்மா தன்னடக்கத்துக்காக சொல்லலைங்க. நிஜமாலுமே மனசுல இருந்ததுதான் சொன்னேன்…\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:33 பிப said:\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ – இனி தொடர்ந்து வரும்\nஇத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் . . . . .\nநீங்க எதிர்பார்க்கறத நிறைவேத்தறதுதான் நம்ம கடமை 🙂\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:41 பிப said:\n//நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர்.//\nஅடக்கம் இருக்கலாம் வெட்டி. ஆனா தன்னடக்கம்….\nடெவில் ஷோவிலிருந்து புது வெள்ளம் வரைக்கும் பல மேட்டர்ஸ் கொடுத்தீங்க… இதுக்கு மேல என்ன வேணும்னு நினைக்கிறீங்க… //\nஇன்னும் நிறைய எழுதனும்னு நினைத்து முடியாம பொயிடுச்சிங்க… எல்லாம் சீக்கிரம் வரும் 😉\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:50 பிப said:\nசிகரங்களைத் தொட வாழ்த்துகள்…. //\nமுடிந்த வரை நல்ல பதிவுகளை தர முயற்சி செய்கிறேன்…\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 4:52 பிப said:\nசிறப்பானதொரு நட்சத்திர வாரம் வெட்டி கலக்கல்ஸ் ஆப் பாஸ்டன் 🙂\nஎல்லாம் உங்க உதவியாலதான் முடிஞ்சிது 🙂\n//என்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்���ி சொன்னாங்க. //\nஇது என்ன கொடுமை பாலாஜி. இந்தக் கதை எனக்குத் தெரியாதே\nசிறப்பான ஒரு நட்சத்திர வாரம். ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா சர்வேசனின் சர்வேயில் முன்னாடி போயிட்டு இருக்கிங்க இத விட வேற என்ன வேண்டும் கலக்குங்க :))..\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:25 பிப said:\n//என்ன இருந்தாலும் தரமில்லாத பதிவுனு தானே தேன்கூடுல நடுவர்கள் எல்லாம் நம்ம பதிவ பத்தி சொன்னாங்க. //\nஇது என்ன கொடுமை பாலாஜி. இந்தக் கதை எனக்குத் தெரியாதே\nஇது ஒண்ணும் பெரிய மேட்டர் இல்லை… இன்னும் நான் என்னை வளர்த்துக்கணும்னு எல்லாரும் எதிர்பாக்கறாங்க. அது நல்லது தானே\nஅதே மாதிரி போட்டிக்கு அனுப்பணும்னா கதை, கவிதையாதான் இருக்கணும். அனுபவம் அதுவும் கற்பனையான அனுபவமா இருக்கக்கூடாதுனும் தெரிஞ்சிக்கிட்டேன். அவ்வளவுதான்.எல்லாம் ஒரு பாடம் தானே 🙂\n//கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. //\nஇதுல உள்குத்து எதுவும் இல்லையே ஏற்கனவே மக்கள் இந்த போட்டியை பதிவாப்போட்டு கேவலப்படுத்திடாங்க அதுக்குத்தான் கேட்டுகிட்டேன் :)).\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:31 பிப said:\nசிறப்பான ஒரு நட்சத்திர வாரம். ஆனாலும் உங்க தன்னடக்கத்துக்கு ஒரு அளவே இல்லையா சர்வேசனின் சர்வேயில் முன்னாடி போயிட்டு இருக்கிங்க இத விட வேற என்ன வேண்டும் கலக்குங்க :)).. //\nமக்களுக்கு பிடிக்கற மாதிரி எழுதறதுங்கறது வேற தரமான படைப்புங்கறது வேற… நான் சொன்னது அந்த வகைல…\nசர்வே எல்லாம் சும்மா விளையாட்டுக்குங்க. நம்ம எங்க இருக்கோம்னு நமக்கு தெரியாதா\nஅருமையான வாரத்தை தந்தீர்கள்.பதிவுகள் பலவும் அறுசுவை விருந்தாக இருந்தன.இதுவரை வந்த நட்சத்திர வாரங்களில் சிறப்பான இடத்தை நீங்கள் பிடித்துள்ளீர்கள்.நன்றி\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:35 பிப said:\n//கொஞ்சம் விட்டா 2006ன் சிறந்த வலைப்பதிவர்ன்னு தேர்ந்தெடுக்கப் படுவீங்க போல இருக்கு. //\nஇதுல உள்குத்து எதுவும் இல்லையே ஏற்கனவே மக்கள் இந்த போட்டியை பதிவாப்போட்டு கேவலப்படுத்திடாங்க அதுக்குத்தான் கேட்டுகிட்டேன் :)). //\nநம்ம மக்கள் எல்லாத்தையும் அப்படித்தான் பேசுவாங்க. அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.\nநம்ம பதிவ எத்தனை பேர் படிக்கறாங்கனு நமக்குத்தான் தெரியுமே 🙂\nவரும் காலங்களில் அவர் இன்னும் சிறப்பாக செய்வார் என்று எதிர்பார்ப்போம்.\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 26, 2006 at 5:36 பிப said:\nஅருமையான வாரத்தை தந்தீர்கள்.பதிவுகள் பலவும் அறுசுவை விருந்தாக இருந்தன.இதுவரை வந்த நட்சத்திர வாரங்களில் சிறப்பான இடத்தை நீங்கள் பிடித்துள்ளீர்கள்.நன்றி //\nநான் நட்சத்திரம்னா என்னனு நீங்க இருந்தப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப நீங்களே வந்து வாழ்த்தும் போது சந்தோஷமாக உள்ளது 🙂\nவல்லிசிம்ஹன், on திசெம்பர் 26, 2006 at 5:39 பிப said:\nபாலாஜி ஒரு நிறைவான வாரத்தைக் கொடுத்தீர்கள்.\nகற்பனையூற்று வற்றாமல் என்றும் புதிது புதிதாகப் படைக்க உங்களால் முடியும்..\nபல சுவையான பதிவுகள். சுவாரஸ்யமான உங்கள் படைப்புகளைத் தொடருங்கள்.\nவாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.\n//அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.\nநல்லா பதில் சொன்ன வெட்டி.. அதெப்படி அப்படி போயிட்டா எங்களுக்கு என்ன மரியாதை\n// நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.\nவர வர உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லாம போகுதப்பு…\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:41 பிப said:\nபாலாஜி ஒரு நிறைவான வாரத்தைக் கொடுத்தீர்கள்.\nகற்பனையூற்று வற்றாமல் என்றும் புதிது புதிதாகப் படைக்க உங்களால் முடியும்.. //\nதொடர்ந்து வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் பல…\nஉங்களின் உற்சாகமான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:42 பிப said:\nவாழ்க வளமுடன். நீடு வாழ்க. பீடு வாழ்க.\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:42 பிப said:\nபல சுவையான பதிவுகள். சுவாரஸ்யமான உங்கள் படைப்புகளைத் தொடருங்கள்.\nஇனிமேலும் ஆட்டம் தொடரும் 🙂\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:43 பிப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:43 பிப said:\n//அவருக்கு தெரிஞ்சதை அவர் செய்யறாரு. முடிஞ்சா அதைவிட சிறப்பா எல்லாரும் ஒத்துக்குற மாதிரி நாம செய்யணும். இல்லைனா அழகா வேடிக்கை பார்த்துட்டு போயிடணும்.\nநல்ல��� பதில் சொன்ன வெட்டி.. அதெப்படி அப்படி போயிட்டா எங்களுக்கு என்ன மரியாதை\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:44 பிப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:45 பிப said:\nகவுண்டர் தான் இனி கலக்க போறார் 😉\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:45 பிப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:46 பிப said:\nநாமக்கல் சிபி, on திசெம்பர் 28, 2006 at 4:47 பிப said:\n// நாம ஏதோ நமக்கு தெரிஞ்ச அறைகுறை விஷயத்தை வைத்து ஒப்பேத்திட்டு இருக்குற ஒரு சராசரிக்கும் சற்று குறைவான (below average) ப்ளாகர். ஏதோ எனக்கு தெரிந்த வகையில் எழுதி இந்த வாரத்தை ஒப்பேத்திவிட்டேன்.\nவர வர உன் தன்னடக்கத்துக்கு அளவே இல்லாம போகுதப்பு… //\nஒரு சிலர் எனக்கு சொன்னது 🙂\nமு.கார்த்திகேயன், on திசெம்பர் 29, 2006 at 4:07 முப said:\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்\nநாமக்கல் சிபி, on ஜனவரி 3, 2007 at 5:30 பிப said:\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..\nஇந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.\nஇந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள் //\nதங்களுக்குன் இந்த ஆண்டு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்\nநாமக்கல் சிபி, on ஜனவரி 3, 2007 at 5:32 பிப said:\nநல்ல பதிவுகளை தந்து நட்சத்திர வாரத்தை கலக்கியிருக்கீங்க..\nநாமக்கல் சிபி, on ஜனவரி 10, 2007 at 8:03 பிப said:\nநல்ல பதிவுகளை தந்து நட்சத்திர வாரத்தை கலக்கியிருக்கீங்க..\nபொறுமையா எல்லாத்தையும் படிச்சிருக்கீங்க 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n« நவ் ஜன »\nநெல்லிக���காய் – 12 இறுதி பாகம்\nகவுண்டர்’ஸ் டெவில் ஷோ (3) – தனுஷ்\nபாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்\nஇது முழுக்க முழுக்க வெட்டியாக பொழுதை கழிக்க ஆசைப்படுபவர்களுக்காக மட்டுமே\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2014/08/24/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-22T06:34:47Z", "digest": "sha1:2FGJ4XXLQXYVMPIXENHNHM2C4R7D3DFF", "length": 8712, "nlines": 175, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "கணினியினை பயன்படுத்திடும் போதான சில ஆலோசனை குறிப்புகள் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nகணினியினை பயன்படுத்திடும் போதான சில ஆலோசனை குறிப்புகள்\n24 ஆக 2014 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips)\nமைக்ரோசாப்ட் அலுவலக பயன்பாடான எம்எஸ்வேர்டில் பணிபுரிந்தபின் நாம் உருவாக்கிய கோப்பினை சேமித்தபின்னர் அந்த கோப்பு எப்போது திருத்தபட்டது என அறிந்துகொள்ள கோப்பில் நாமாக அன்றைய நாளையும் நேரத்தையும் உள்ளீடு செய்திடவேண்டும் அதற்குபதிலாக விசைப்பலகையிலுள்ள விசைகளில் பின்வருமாறு ஒருசிலவிசைகளை சேர்த்து அழுத்தி தானாகவே இதனை கோப்பில் பதியுமாறுசெய்திடமுடியும்\nAlt-Shift-Dஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி – 24-08-2014 நாளையும்\nAlt-Shift-T ஆகிய விசைகளை சேர்த்து அழுத்தி 6:55 PM நேரத்தையும்\nஉரையில் இதனை பதிந்துகொள்ளுமாறு செய்து கொள்க இதன்பின்னர் ஒவ்வொருமுறை கோப்பினை திருத்தம் செய்திடவும் அச்சிடவும் திறக்கும்போது அப்போதைய நாளினையும் நேரத்தினையும் கணினியானது தானகாவே மாற்றியமைத்துகொள்ளும்.\nPrevious விண்டோ-7அல்லது -8- இயக்கமுறைமைகளில் ஆலோசனை குறிப்புகள் Next இணயத்தின் மூலம் காலி பணியிடத்தில் பணிபுரிதல் – தொடர்-9\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃப���ஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/06/tirumoolar-spinach-keerai.html", "date_download": "2018-04-22T06:38:40Z", "digest": "sha1:XI52FJGSGEBOBIMOWO2JSC4JMTACM3PL", "length": 18823, "nlines": 184, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Tirumoolar & Spinach ( keerai )", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n🍁 *தெரிந்தும் தெரியாமலும் தொடர்.* 🍁\n🍁 *கீரை மசியல் தயாராகி விட்டதா...\nகாலத்தை வென்றவா்கள் சித்தா்பெருமான்கள். காய சித்தி கண்ட சித்தா்களில் ஒருவா், வீதியில் நடந்து வரும் போது, திடீரென ஒரு வீட்டின் முன் போய், பிச்சையிடுமாறு வேண்டினாா் இவா்.\nஉள்ளிலிருந்து வீட்டின் வெளியே வந்த அப்பெண்மணி, ஐயா மன்னிக்க வேண்டும்\" சாப்பாட்டிற்கு கீரை மசித்துக் கொண்டிருக்கிறேன். சிறுது நேரமாகும் வரை திண்ணையிலே ஓய்வெடுங்கள். கீரை மசித்து முடிந்தவுடன், தாங்களுக்கு அமுதும் கீரை மசியலும் அளிக்கிறேன் ஐயா\" உணவருந்திய பின், தங்களின் ஆசி வேண்டி காத்திருப்பேன் ஐயனே\" உணவருந்திய பின், தங்களின் ஆசி வேண்டி காத்திருப்பேன் ஐயனே\" அது வரை பொறுமை காத்து இத் திண்ணையில் அமருங்கள் ஐயா\" அது வரை பொறுமை காத்து இத் திண்ணையில் அமருங்கள் ஐயா\nசாி என ஒப்புதலுக்கு ஐயன்\nதலையாட்டியதை, அப்பெண் பாா்த்ததும் கீரை மசியலைக் கவனிக்க உள் புகுந்து ஓடினாள்.\nவீட்டினுள் அடுக்களையைக் கவனிக்க போய்விட்டதை பாா்த்த ஐயன், சுற்றும் முற்றும் எதையோ தேடியவா் போல நோட்டமிட, அவாின் பாா்வைக்கு தூரத்தில் ஒரு விநாயகா் கோவில் தொிய வர, அவ்விடம் நோக்கி நடந்தாா்.\nஅவ்விநாயகா் கோவிலுக்கு வந்தவா், அதனருகே கீழே இறக்கமாக மண் பாதை செல்வதை கண்டு உள்ளே பாா்க்க, அது ஒரு குகை.\nஎந்த சப்தமும் இல்லாமல் நிசப்த அமைதியைக் கண்ட அவா் மனம் ஆனந்தித்து தித்தித்தது. அப்படியே சம்மணமிட்டு அமா்ந்தாா். சிந்தனையில் ஒருமுகப்பட கண் இமைகளை சாத்திக் கொண்டாா். நிஷ்டையில் ஆழமாக பாய்ந்தாா்.\nசில நிமிடங்கள், பலமணி நேரங்கள், ஏக பொழுதுகள், பல நாட்கள், பல மாதங்கள், பல வருடங்கள், கடந்து போயின. நிஷ்டையிலிருந்து ஊசி முனையளவும் அசைவைக்\nவருடங்கள் பல கடக்க, அவ்வயனைச் சுற்றி கரையான் புற்றினை உருவாக்கி, ஐயனை வெளித் தொியாது மறைத்து விட்டது. அதன் பின்பும் பல வருடங்களுக்குப் பிறகு பூமியின் அமைப்பில் ஏதோ பிளவின் காரணமாய், ஐயன் இருந்த நிஷ்ட குகையும், விநாயகா் கோவிலும் பூமியுல் புதையுண்டு போய் மேல் மட்டம் சாதாரண நிலப்பரப்பாகிப் போனது.\nஒரு சமயம், அந்நாட்டின் அரசனானவன் காடுகளைச் சுற்றி மேய்ந்து அலைந்து கொண்டிருந்தனா். அதன்பின் குதிரையிலேறி அடா்ந்த வனாந்திற்குள் சென்று சுற்றி வந்து கொண்டிருந்தான்.\nஇறைவனின் உருவாக்கம் ஒன்று இருப்பின், இருப்பன மறைவனவாகும்; மறைவன வெளியாகி பிரமிப்பை காட்டும்; இது அவன்செயல், அவன் உருவாக்கம் போலும். ஆதலால் தான் கோவிலும் குகையும் புதையுண்டு போன இடமருகே, அரசனும் அவனுடைய சேவகப் படைகளும் மேலும் முன்னேற முடியாமலும், குதிரைகளும் தன்கால் குளம்புகளை அடியெடுத்து வைக்கத் தினறி நின்றது. மன்னனும் எவ்வளவோ முயற்சித்தும் குதிரையின் கடிவாளம் தான் திரும்பித் திரும்பித் தினறியதே தவிர ஒரு அடியும் முன்னேற்றம் இல்லை.\nஅதிசயதித்து மிரண்டு போன மன்னன் குதிரையை விட்டு கீழே இறங்கி பூமியைப் பாா்த்தான். மீண்டும் குதிரையைப் பாா்த்தான். குதிரை எதற்கோ வசியப்பட்டது போல் ஒருகோணமாய் தலையை ஒருக்களித்து சாய்ததவாறு நின்றிருந்தது. சட்டென யோசனை செய்த மன்னன்,,,, வீரா்களே\" இவ்விடத்தின் கீழே ஏதோ மா்மம் உள்ளது. அது என்னவென்று தொிய, இவ்விடத்தை ஆழமாய் அகழ்த்துங்கள் என உத்தரவிட்டான்.\nமன்னன் சொன்னதும் சேவகா்கள் பூமியைத் தோண்டினாா்கள். தோண்டத் தோண்ட விநாயகா் கோவிலும், சுரங்கக் குகையும் வெளிப்பட்டது. ஒரு பொிய பொதி போல புற்றுமண்கூட்டையும் பாா்த்தனா். மேலும் அப்புற்று மண்ணுக்குள்ளிருப்பவை என்னவென்று தொிய அந்த மண்புற்றையும் அகற்றி தள்ளினாா்.,\nபுற்றை விலக்கினதும், மேலோட்டமான மண்கள் உதிா்ந்து விழ, தியான நிலை உருவுடன் ஒருவா் இருந்தாா்.\nஇதைக் கண்ட மன்னன், இவா் எதோ தவ நிலையில் உள்ளாா் போல,.... சாி.\" இவரை பூ போல தூக்கி, தோில் மலா்களை பரப்பி அரண்மனைக்குக் கொண்டு வாருங்கள் என கட்டளையிட, அதுபோல அரண்மனைக்குக் கொண்டு வந்தாா்கள்.\nஅரண்மனையில் அவரை தூய நீரால் மென்மையாக நீராட்டினாா்கள். மண்ணெல்லாம் கரைந்து, ஐயனின் முழு உடல் வடிவம் தொிந்தது.\nதியான நிலையுடன் நிஷ்டையிலாழ்ந்திருந்த ஐயன், மன்னனின் பணிவிடை பாிசத்தால் சமாதி கலைந்தாா்; கண்களை திறந்து பாா்த்தாா்; *கீரை மசி���ல் தயாராகி விட்டதா...\nமன்னன் உள்பட அங்கிருந்தோா் அனைவருக்கும் எதுவும் புாியவில்லை. அனைவரும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர்.\nநடந்த விபரங்களையெல்லாம் மன்னன் ஐயனிடம் விளக்கிக் கூறிவிட்டு,.... *ஐயனே\" கீரை மசியல் என்று கேட்டீா்களே...\" கீரை மசியல் என்று கேட்டீா்களே...\"* அதென்ன...\n\"... பிச்சைக்காக ஒரு வீட்டு வாசலில் நான் வந்து நின்ற போது, அந்த வீட்டு அம்மையாா் கீரை மசித்துக் கொண்டிருக்கிறேன், தயாரானதும் பிட்சை இடுவதாகச் சொன்னாள் அவ்வீட்டு அம்மையாா்.\nஅதுவரை சும்மாயிருக்க வேண்டாமென்று, அருகே விநாயகன் ஆலயம் வந்து நிஷ்டையில் அமா்ந்து விட்டேன். இப்போது நீா் சொல்லித்தான் நான் இங்கு இருக்கிறேன். பல காலங்களையும் கடந்திருக்கிறேன் என தொிய அறிகிறேன்.\nமன்னன் வியந்து, சித்தாின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கியெழுந்தான். அப்போது அவையில் உள்ள அனைவரையும் ஐயன் முன் விழுந்து வணங்கிக்கச் சொன்னான்.\nமன்னனுக்கும், மற்றோருக்கும் ஆசிகளை வணங்கிய அந்த ஐயன் எழுந்து புறப்பட்டுப் போனாா்.\n*அந்த ஐயன்தான் திருமூலா் சித்தா்.*\n*மீண்டும் தெரிந்தும் தெரியாமலும் மற்றொரு தொடரில்......*\n*அடியாா்கள் கூட்டம் பெருகிட, அடியாா் தொண்டு செய்யுங்கள்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/02/blog-post_28.html", "date_download": "2018-04-22T06:28:25Z", "digest": "sha1:X45M2G3YACIC3SLJ34ZCGJSPEO3YFJKM", "length": 7811, "nlines": 108, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா? | உண்மை தமிழன்", "raw_content": "\n1. உன் காதலர் சலவைத்தொழிலாளியா\nஉன் அழகைப்புகழ்றப்பக்கூட வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா நீலம் போட்டு உன்னை அலசுனாங்களா நீலம் போட்டு உன்னை அலசுனாங்களான்னு கேனத்தனமா கவிதை எழுதிட்டு இருக்கானே,,\n2. வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்\nசம்பளம் எப்போ கைக்கு வரும்\nகேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.\n3.தலைவருக்கு கேரளாப்பொண்ணுங்க மேல ஒரு கண்ணுன்னு எப்படி சொல்றே\nதமிழ்நாட்ல இருக்கற கட்சி மகளிர் அணித்தலைவி போஸ்ட்க்கு பாலக்காட்டு ஓமனாக்குட்டியை போடலாம்னு சொல்றாரே...\n4. ஃபீஸ் குடுக்க ஏன் இவ்வளவு டிலே பண்றீங்க\nடாக்டர்.. ஃபீஸை உடனே குடுத்துட்டா நர்ஸ் உள்ளே போயிடுவாங்க.. அப்புறம் நான் யாரை சைட் அடிக்கறது\n5.சிரசாசனம் சொல்லிக்குடுத்த யோகாசன டீச்சரை தலைவர் டச் பண்ணீட்டாராமே...\nஆமா.. சிரசாசனம் உரசாசனம் ஆகிடுச்சு...\n6. தலைவலி சரியாக நீங்க கிளாஸ் போடனும்...\nடாக்டர்.. ஏற்கனவே கூலிங்க் கிளாஸ் போட்டுத்தானே இருக்கேன்,பத்தாததுக்கு சரக்கும் ஒரு கிளாஸ் போட்டிருக்கேன்.\n7.எந்தப்படம் ரிலீஸ் ஆனாலும் உங்க பையன் அன்னைக்கு நைட்டே அந்தப்படத்தை செகண்ட் ஷோ பார்த்துடறான்.\nசோம்பேறிப்பையன்.. அன்னைக்கு மார்னிங்க் ஷோவே பார்க்கறதுக்கு என்ன\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2018-04-22T06:51:50Z", "digest": "sha1:AIANQAXHUXO6RL3LZUP7IODGGMNYFIGA", "length": 13798, "nlines": 155, "source_domain": "thetimestamil.com", "title": "ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்… – THE TIMES TAMIL", "raw_content": "\nஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…\nLeave a Comment on ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…\nநான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு.\nஎதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹிரண்யா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்..\nவிஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழாவை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை உருவாக்குவது நோக்கமாம். கட்டுரை ஒன்று கேட்டார்.\nநன்றி சொல்லிவிட்டு நான் சொன்னது:\n” மன்னிக்க வேண்டும். நான் உங்கள் இதழின் மறைமுக அஜென்டா பற்றியும் அதில் நிரப்பப் பட்டுள்ள இந்துத்துவ ஆதரவு சக்திகள் குறித்தும், நீங்கள் உட்பட, தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். என்னைப் பொருத்த மட்டில் தினமலர் அல்லது விஜயபாரதம் ஆகியவற்றை விட உங்கள் பத்திரிகை ஆபத்தானது என்பது என் கருத்து. அவை வெளிப்படையாக இந்துத்துவத்தை ஆதரிப்பவை. ஆனால் நீங்கள்.. நடுநிலை போலக் காட்டிக் கொண்டு நச்சை பிதுக்கிப் பிதுக்கிக் கட்டுரைகளில் தடவி வைப்பதும் , வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ் சக்திகளுக்கு முக்கியம் அளித்து மேடை ஏற்றி அழகு பார்ப்பதும். உங்களின் தகுதியை மறந்து உலகத்துக்கே அட்வைஸ் வழங்குவதும்… இன்னும் ஆபத்தானவர்கள் நீங்கள்.\nசாரி.. நான் உங்களை விமர்சித்து எழுதி வருவதால் உங்கள் பத்திரிகை சர்குலேஷன் குறையும் என எதிர்பார்த்துச் செய்யவில்லை. அதெல்லாம் என்னளவில் சாத்தியமில்லை என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் சொல்வது நியாயமாகத்தான் இருக்கும் என நம்பக் கூடியவர்களும் இங்கு உண்டு. அவர்கள் மத்தியில் உங்களை அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்வதுதான் என் நோக்கம். அதில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதே என் கணிப்பு.\nநான் உங்கள் பத்திரிக்கையில் எழுத முடியாது சாரி. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்…”\nஎன்கிற ரீதியில் முடித்துக் கொண்டேன்.\nஆக ‘தி இந்து’த்துவா திராவிட இயக்க மலர் வெளியிடப் போகிறது. பத்ரி சேஷாத்ரி, பி.ஏ.கிருஷ்ணன், அரவிந்தன் நீலகண்டன், காலச்சுவடு கண்ணன் முதலான திராவிட இயக்கப் பேரறிஞர்கள் கட்டுரைகளுக்கு மத்தியில் திருநாவுக்கரசு போன்ற அறிஞர்களின் ஓரிரண்டு கட்டுரைகளையும் பொதித்து ஒரு ‘இந்து’ த்துவா திராவிட இயக்க மலர் விரைவில் ரெடி.\nதிராவிட இயக்கத்தவர்களே தயாராக இருங்கள். நிறைய உங்களுக்கு அட்வைஸ் கள் வழங்கும் சமஸ் கட்டுரையும் அதில் உண்டு….\nகுறிச்சொற்கள்: ஊடக அரசியல் சமஸ்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்\nNext Entry வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=k", "date_download": "2018-04-22T06:48:35Z", "digest": "sha1:YXOGPPLZTPVLJSA7J6PS5ZO346BVSM3G", "length": 5393, "nlines": 72, "source_domain": "glossary.com.lk", "title": "k - tamil glossary", "raw_content": "\nKeyboard விசைப்பலகை கணினியிலும் தகவல் தொடர்புசாதனங்களிலும் உள்ளிடும் சாதனம்\nK Kilo என்பதன் குறுக்கம் (1024) Kilo என்பதன் குறுக்கம் (1024)\nKarnaugh map கார்னா வரைபடம் கார்னா வரைபடம்\nKB- Kilo Bite என்பதன் குறுக்கம் Kilo Bite என்பதன் குறுக்கம்\nKeep-out area தவிர் பரப்பு தவிர் பரப்பு\nKernel கரு / உருமையம் கரு / உருமையம்\nKey bounce சாவி துள்ளல் சாவி துள்ளல்\nKey, command கட்டளைச் சாவி கட்டளைச் சாவி\nKey pad (numeric) சாவி எண்தளம் சாவி எண்தளம்\nKey punch சாவி துளைப்பான் சாவி துளைப்பான்\nKey punching சாவி துளையிடுதல் சாவி துளையிடுதல்\nKey, shift பெயர்ப்புச் சாவி பெயர்ப்புச் சாவி\nKey stations சாவி உள்ளீட்டு முனையங்கள் சாவி உள்ளீட்டு முனையங்கள்\nKey stroke சாவி அடி சாவி அடி\nKey switch சாவி இயக்கி (நிலைமாற்றி) சாவி இயக்கி (நிலைமாற்றி)\nKey, user defined function பயனர் வரைப்படுத்து தொழிற்படு சாவி பயனர் வரைப்படுத்து தொழிற்படு சாவி\nKey verification சாவி சரிபார்ப்பு சாவி சரிபார்ப்பு\nKey verifier சாவி சரிபார்ப்பி சாவி சரிபார்ப்பி\nKey verify பதிவு சரிபார்த்தல் பதிவு சரிபார்த்தல்\nKeyboard punch சாவி பலகைத்துளை சாவி பலகைத்துளை\nKeyboard terminal சாவி பலகை முனையம் சாவி பலகை முனையம்\nKeyboard-to-disk system சாவி பலகை வட்டு முறைமை சாவி பலகை வட்டு முறைமை\nKeying-error-rate கழுத்து வழு கழுத்து வழு\nKey-to-address தற்காப்பு முகவரியாக்கம் தற்காப்பு முகவரியாக்கம்\nKey-to-disk unit சாவி வட்டு இயக்கி / அலகு சாவி வட்டு இயக்கி / அலகு\nKey-to-tape unit சாவி நாடா இயக்கி/அலகு சாவி நாடா இயக்கி/அலகு\nKeyword திறவுச் சொல் திறவுச் சொல்\nKeyword-in-context இடம் சார் திறவுச் சொல் இடம் சார் திறவுச் சொல்\nKnowledge acquisition அறிவு ஈட்டல் அறிவு ஈட்டல்\nKnowledge base அறிவுத் தரம் அறிவுத் தரம்\nKnowledge base system அறிவுறுத் தர முறைமை அறிவுறுத் தர முறைமை\nKnowledge domain அறிவுப்புலம் அறிவுப்புலம்\nKnowledge engineering அறிவுப் பொறியியல் அறிவுப் பொறியியல்\nKnowledge information processing system அறிவுத் தகவல் முறைவழி முறைமை அமைப்பு அறிவுத் தகவல் முறைவழி முறைமை\nKnowledge representation அறிவுச் சித்திரிப்பு அறிவுச் சித்திரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirrath.blogspot.in/2012/07/stuck-on-you-review.html", "date_download": "2018-04-22T06:37:30Z", "digest": "sha1:XGFAD7ZTLYZQV27SN7TZSTWJ6Q7ECWYE", "length": 18649, "nlines": 144, "source_domain": "kathirrath.blogspot.in", "title": "- மழைச்சாரல்: மாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW", "raw_content": "\nஎன் ரசனைகளை என் பார்வையில் என் நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன், என்னை ரசிக்க வைத்த அனைத்தும் இதோ உங்களுக்காக\nமாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YOU-REVIEW\nஅன்பர்களுக்கு வணக்கம். மாற்றான் படம் வந்தது முதலே இனையங்களில் அது \"STUCK ON YOU\" படத்தின் தழுவல் என்று பரப்பப் பட்டு வருகிறது. மற்ற பதிவர்கள் எந்த திரப்படம் வந்தாலும் முதல் நாளே பார்த்து விமர்சனம் எழுதுகிறார்கள், அந்த வேகம் எனக்கு வராது, அதனால் தான் அதிகமாக மற்ற மொழிப் படங்களை விமர்சித்து வருகிறேன்.\nஅதில் ஒரு புத��� முயற்சியாகத்தான் இந்த படத்தின் விமர்சனம், அனைவரும் சொல்வது போல் இந்தக் கதை மாற்றான் படத்தின் கதையாகவும் இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.\nபடத்தின் துவக்கத்திலேயே கதையின் நாயகர்கள் இருவரும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என தெரிந்து விடுகிறது. இருவரும் ஒரு சிறிய ஊரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்கள். அவர்களது கடையில் ஒரு சிறப்பு, PIZZA போல் சொன்ன நேரத்தில் ஆர்டர் செய்ததை தராவிட்டால் இலவசமாக சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.\nசிறு வயதில் இருந்து அந்த ஊரில் இருப்பதால் ஊர் முழுக்க நண்பர்கள். அண்ணன் தம்பி என்று பிரித்துக் கொள்வோம், அண்ணன் ஒரு சமையல்காரன், ஹாக்கிப் ப்ளேயர், இணையத்தில் ஒரு பென்னை காதலிப்பவன், வேறு பெண்களிடம் பேசச் சொன்னால் உளறுபவன். பதட்டமானால் மூச்சுக் கோளாறால் அவதிப்படுபவன்.\nதம்பி நடிகனாக விரும்புபவன், இள ரத்தம், தினமும் ஒரு பெண், கோபப்படுவான், ஹாலிவுட் போக விரும்புகிறான். ஆனால் இருவரும் ஒட்டியே இருப்பதாலும் அண்ணனுக்கு விருப்பமில்லாததாலும் கிராமத்திலேயே இருக்கிறான். வருட வருடம் நாடகம் போடுவான்.\nஒரு கட்டத்தில் தம்பி அண்ணனை சம்மதிக்க வைத்து ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்கிறான். அங்கு ஒரு கவர்ச்சி பெண் அறிமுகமாகிறாள், யாரும் இரட்டையர்களான இவர்களுக்கு வாய்ப்பு தரவில்லை.\nஒரு சீரியலில் நடிப்பதில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு நடிகை இவர்களைத்தான் ஜோடியாகப் போட வேண்டும் என அடம் பிடிப்பதால் வாய்ப்பு கிடைக்கிறது, அதிர்ஷ்டவசமாக நல்ல பேரும் கிடைத்து பிரபலமாகிறார்கள்.\nஇன்னொரு பக்கம் இனைய காதலியை நேரில் சந்தித்து பழக வேண்டும், ஆனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்பதை சொல்லாமல் விட்டதற்காக அதை மறைக்க இவர்கள் படும்பாடு அனைவராலும் ரசிக்கக் கூடிய ஒன்று. ஒரு கட்டத்தில் தெரிய வர காதலி பிரிகிறாள்.\nஆப்ரேஷன் செய்து இருவரும் பிரியலாம் என்றால் தம்பி உயிருக்கு 50% வாய்ப்பு இருப்பதால் மறுத்து வந்த அண்ணனின் காதலுக்காக தம்பி சண்டை போட்டு சிகிச்சைக்கு ஒத்துகொள்ள வைக்கிறான். இருவரும் பிரிகிறார்கள்.\nகிட்டதட்ட 25 வருடம் ஒன்றாக தோளோடு தோளாக நடந்தவர்கள் பிரிந்து நடக்கக் கூட முடியாமல் கீழே விழுகிறார்கள். கொஞ்ச நாளில் அண்ணன் ஊருக்கே செல்கிறான். தம்பி தொடர்ந்து நடிக்கிறான்.\nநாட்கள் போகப்போக இருவருக்கும் வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களை விட இருவரும் சேர்ந்து இருப்பதுதான் மகிழ்வான் விசயம் என்று புரிகிறது. சிகிச்சைக்கு பின்பும் இருவரும் ஒட்டியே வாழ ஆரம்பிக்கிறார்கள். தேவைப்படும் போது மட்டும் பிரிகிறார்கள்.\nபடம் அருமையான கதை, இதை அப்படியே எடுத்திருந்தால் மாற்றான் செம ஹிட் ஆகும் என அடித்து சொல்கிறேன்.ஏதோ ஒரு வகையில் என்னை இந்த படம் பார்க்க வைத்த கே.வி. ஆனந்த் மற்றும் இனைய நண்பர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனேனில் அருமையான படம்.\nமறக்காமல் கமெண்ட்டும் தமிழ்10ல் ஓட்டும் போட்டுருங்கப்பா...\nதிண்டுக்கல் தனபாலன் 21 July 2012 at 00:57\nஎன் எழுத்தை படித்த கண்கள்\nபிரிட்ஜ் பராமரிப்பு - சில தகவல்கள் \nREFRIGERATOR TIPS,,, அன்பர்களுக்கு வணக்கம், வீட்டிற்கு அருகில் இடி இறங்கியதில் என் வீட்டு டீவி, மோடம் எல்லாம் புகைந்துவிட்டதால் என்னால்...\nமறக்கப் பட்ட கவர்ச்சி கன்னி-சில்க் ஸ்மிதா\n1926 சூன் 1 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமையில் பிறந்த குழந்தையின் பெயர் நார்மா ஜீன் மார்ட்டேன்சன் , இவர் உலக சினிமாவையே வரலாற்றில் மிக பெ...\nமென்மையான காதல் கதை- WHILE YOU WERE SLEEPING, திரைவிமர்சனம்\nஅன்பு வாசகர்களுக்கு இனிய வணக்கம், பதிவர்களில் புகழ் மிக்கவர்கள் நிறைய பேர் இருக்கையில் எனது பதிவுகளை படிக்க துவங்கியதற்கு நன்றி. இன்ற...\nபித்தக் கோளாறை போக்கும் அன்னாச்சி.. இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் ...\nchatting-ல் figure ஐ கரெக்ட் செய்வது எப்படி\nஅன்பு நண்பர்களே, நானும் ஏதாவது உருப்படியா சொந்தமா எழுதனும்னு தாங்க நினைக்கறேன், எதுவும் வர மாட்டெங்குது, ஏதாவது தோணும் போது கரென்ட் இருக...\nகாதல் இப்படியும் ஆரம்பிக்கும் - MY SASSY GIRL - விமர்சனம்\nஅன்பர்களுக்கு வணக்கம், ரொம்ப நாளாகிவிட்டது இது போன்ற காதல் படங்களை பார்த்து,முன்னாடி பார்த்ததும் உணர வச்ச படம் TIME TRAVELLERS WIFE . யார்...\nகாதலனை தினமும் மறக்கும் காதலியின் கதை/ 50 FIRST DATES REVIEW- திரை விமர்சனம்\nஅன்பு நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம், நான் இந்த பதிவ எழுதும்போது காலைலங்க, நீங்க எத்தனை மணிக்கு படிக்கறிங்களோ அதனால பொதுவா ஒரு வணக்���த்தை ப...\nஇந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2\nஅன்பர்களுக்கு வணக்கம், என்னோட முதல் புலம்பலை படிக்காதவங்க தயவு செஞ்சு படிச்சுருங்க. இல்லைனா ஒரு கன்டினுயுட்டி மிஸ் ஆகும். இந்த கொடுமைக...\nசிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்\nமுன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது ...\nஹாலிவுட் மங்காத்தா- THE ITALIAN JOB/ திரை விமர்சனம்-review\nஅன்பு நண்பர்களுக்கு வணக்கம், நிறைய பேர் இந்த படத்தை பார்க்காமையோ கேள்வி படாமயோ இருக்க மாட்டிங்க, எனக்கு ஒரு நண்பன் இருக்கான் கன்னன்னு, அவந...\nகற்றலில் கடைசி நாள் வரை கடைசி வரிசையில் அமர்ந்து சுகமாய் தூங்கியவனும், யார் வீட்டு சாபத்தாலோ இன்று அதே கடைசி வரிசை மாணவர்களுக்கு பாடம் எடுத்து தாலாட்டு பாடும் ஒரு பாவப்பட்ட யோக்கியன் நான்ந்தாங்க\nகடந்த வார கலாட்டா-கல்யாணமும் கெடாவெட்டும்\nFATSO-பாலிவுட் அதிசியப் பிறவி/ திரை விமர்சனம்\nநாம போற பஸ் ஆக்சிடென்ட் ஆனா எவ்ளோ நல்லாருக்கும்\nபிரம்மச்சாரிகளுக்கான படம்-The 40 year old virgin- ...\nவெள்ளையர்களின் வித்தியாசமான இந்திய பயணம்-THE DARJE...\nஇதுவும் காதல் படம்தான் -THE UGLY TRUTH- விமர்சனம்\nகலக்கல் ACTION/COMEDY படம் பார்க்கனுமா\nநான் ஈ- திரை விமர்சனம்\n\"மச்சான் அது உன்னோட 15வது தங்கச்சிடா\"- காலேஜ் டைரி...\nதிருடன் போலிஸ் ஆ நடிச்சா\nஇறந்துருனு சொல்லு ஆனா மறந்துருனு சொல்லாத\nபில்லா 2- திரை விமர்சனம்\nஉலக அழிவிலிருந்து காப்பாற்றும் கேப்டன் விஜயகாந்த்-...\nஆடி 1 - கொண்டாட்டம்/தேங்காய் சுட்டிங்களா\nநண்பர்களுக்கு SMS இலவசமாக அனுப்பவும், இலவசமாக RECH...\nமாற்றான் படக்கதை இதுவாகவும் இருக்கலாம்-STUCK ON YO...\nகலக்கல் ஆவி- காமெடிப்படம் - GHOST TOWN- REVIEW\n\"நான் ஈ\" நாயகனின் காதல் கலாட்டா \"Ala Modalaindi\"- ...\nபொறியியல் படிப்பு- ஒரு எளிய அறிமுகம்\nஇவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு\n'நான் ஈ' ராஜமவுலி + ஜுனியர் NTR = எமதொங்கா - கலக்க...\nஉளவுத்துறைக்கு தண்ணி காட்டும் உளவாளி-SPY GAME- திர...\nதாண்டவம்- TRAILER - ஒரு முன்னோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-22T07:02:32Z", "digest": "sha1:U4S2CIZ5HQXT2YDEH2HW5TDKVJJ34BMX", "length": 13237, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "உலக செய்திகள் Archives - Page 2 of 15 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஜித்தாவில் சமுதாய கருத்தரங்கம் ..\nஜித்தாவில் 09-03-2018 அன்று மாலை 05.30 முதல் 09.00 மணி வரை சமுதாய கருத்தரங்கம் ஷராஃபியாவில் அமைந்துள்ள லக்கி கஃபேயில் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு காயல் நகர் மக்கள், கடையநல்லூர் தொகுதி மக்கள் மற்றும் […]\nஜித்தாவில் “FRIENDS REPUBLIC CLUB” நடத்திய மாபெரும் வாலிபால் போட்டி..\nதமிழகம், கேரளா மக்கள் மற்றும் அதிகமான கீழக்கரை இளைஞர்கள் இணைந்து கடந்து வருடம் ஆரம்பிக்கப்பட்ட கிளப் “FRIENDS REPUBLIC CLUB”. இந்த கிளப் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை (23-02-2018) அன்று பல நாட்டு வீரர்கள் […]\nமலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு..\nநாளை (25-02-2018) மலேசியாவில் உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து மலேசியா […]\nஆளுமை திறனுக்கு பேச்சு அவசியம், அவசியத்தினை கற்றுக் கொடுக்கும் ஈமான் அமைப்பு..\nஐக்கிய அரபு அமீரகத்தில் இயங்கி வரும் ஈமான் கலாச்சார மையம் இரத்த தான முகாம், இப்தார் நிகழ்ச்சி போன்ற பல் வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் சிறந்த ஆளுமைகளை உருவாக்கவும், பேச்சு […]\nதுபாயில் நடைபெற்ற தமிழக அளவிலான கிரிக்கெட் போட்டியில் ‘SMASHING STRICKERS’ அணியினர் சேம்பியன் கோப்பையை வென்று அபாரம்\nதுபாயில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு நண்பர்கள் ஒன்றிணைந்து ஆண்டு தோறும் தொடர்ந்து நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் இருந்து மொத்தம் 20 […]\nதுபாயில் கீழக்கரை மக்கள் சங்கமம்..\nஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் ரீதியாகவும், வேலை நிமித்தமாகவும் கீழக்கரையில் உள்ள பல தெருக்களைச் சார்ந்த மக்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளனர். அனைவரும் அவர்கள் தெருக்கள் சார்ந்த விசயங்களுக்கு ஒன்று சேர்ந்து பல நற்பணிகளை செய்து […]\nசவுதி தலைநகர் ரியாதில் 32வது கலாச்சார திருவிழா தொடக்கம்…\nசவுதி அரேபியாவின் கலாச்சார விழா ஒவ்வொரு ஆண்டும் ரியாத் அருகே உள்ள ஜெனத்ரியா என்ற இடத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் அந்நாட்டு அரசு நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக 32வது வருடமாக இந்த ஆண்டு பிப்ரவரி […]\nஇந்தியாவில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிப்பவர்களுக்கு இனி “OKAY TO BOARD“ அவசியமில்லை..\nஇந்தியாவில் இருந்து வேலை மற்றும் சுற்றுலாவுக்காக துபாய் மற்றும் இதர நாடுகளுக்கு செல்பவர்கள் “OKAY TO BOARD” என்ற அனுமதியை பயணத்திற்கு முன்பு பெற வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இந்த நடைமுறையை தற்போது […]\nவெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மீது அக்கறை கொள்ளும் கேரளா மாநிலம்… அமீரகத்திற்கு வேலைக்கு செல்ல நற்சான்றிதழ் பெற அலுவலகம் அமைத்தது…\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்தியாவில் இருந்து பணிபுரிய செல்பவர்கள் காவல்துறையிடம் இருந்து நற்சான்றிதழ் பெற வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் புதிதாக வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் மத்தியில் ஏராளமான கேள்விகளும் குழப்பங்களும் ஏற்ப்பட்டது. இந்தக் […]\nரியாத் தமிழ் சங்க விழாவில் திமுக எம்.பி திருச்சி சிவா..\nசவுதி அரேபியா தலைநகரான ரியாத் தமிழ் சங்கத்தின் 12வது ஆண்டு விழாவை முன்னிட்டு குடியரசு தின விழா மற்றும் தமிழர் திருநாளாக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்ற தலைப்புடன் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு […]\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதி���ொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/post/7728s9c633", "date_download": "2018-04-22T06:24:16Z", "digest": "sha1:5O7Y7S5M4I4SF4UVTFWSTHA4GVVLBA5K", "length": 7190, "nlines": 62, "source_domain": "tamilswiss.com", "title": "சுவிஸ்சில் கடல் நண்டுகளை(Lobsters) உயிருடன் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nசுவிஸ்சில் கடல் நண்டுகளை(Lobsters) உயிருடன் சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் Lobsters கொதிக்கும் நீரில் போட்டு வேகவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nவிலங்கு உரிமைகள் வழக்கறிஞர்களும் சில விஞ்ஞானிகளும் Lobsters போன்ற கடல் உயிரினங்களுக்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் இருப்பதாகவும் உயிருடன் கொதிக்க வைக்கப்படும்போது அவற்றிற்கு வலி ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிஸ் அரசு Lobsters ஐஸில் அல்லது மிகக் குளிர்ந்த நீரில் வைத்து கொண்டு செல்வதற்கும் தடை விதித்துள்ளது, அவை அவற்றின் இயற்கைச் சூழலிலேயே வைக்கப்படவேண்டும் என்றும் கொல்லப்படும் முன் அவை மின்சார அதிர்வினால் செயலிழக்கச் செய்யப்படவேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது.\nஇந்த சட்டங்கள் மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வர உள்ளன.\nஇந்த அறிவிப்பு உணவியலாளர்களை கோபமடையச் செய்தாலும் விலங்கு உரிமைகள் குழுக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.\nஇதே போன்ற சட்டம் ஒன்று இத்தாலியில் இயற்றப்பட்டதை அடுத்து சுவிஸ் அரசும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது.\nமேலும் நாய்கள் குறைப்பதை நிறுத்துவதற்காக அணிவிக்கப்படும் மின்சாரப் பட்டைகளுக்குத் தடை, வளர்ப்புப் பிராணிகளை சிறிய கூண்டுகளில் அடைத்தல் போன்ற விஷயங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், விலங்குகள் மீது நடத்தப்படும் பரிசோதனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.\nபொது போ���்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\nமுன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\nஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\nகுடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nசுவிஸ் வேலையின்மை: 3.5 ஆண்டுகளில் மிகக் குறைவு..\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4517-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-62-100-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-04-22T06:57:31Z", "digest": "sha1:OFDUBLZPN7WSCDVATDGXJTX2SZKSP7G2", "length": 7310, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா", "raw_content": "\nதிரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா\nThread: திரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா\nதிரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லா\nதிரு வேங்கடத்து அந்தாதி 62/100 நின் சரண் அல்லால் சரண் இல்லை சரண்யனே \nபதவுரை : மரணம் + கட + குஞ்சரம்\nமுரண் + அங்கு + அடக்கும் + சர\nஅந்தக்கரணம் + கடக்கும் + சரமத்து\nசரணம் + கடக்கும் + சரண்\nகடக் குஞ்சரம் மதமுள்ள கஜேந்திரன் என்னும் யானை\nமரணம் நீங்க வாழ்வித்து முதலையால் இறப்பதைத் தடுத்து , உயிர் கொடுத்து\nவல் அரக்கர் முரண் வலிய ராக்கதர்களுடைய பலத்தை\nஅங்கு அடக்கும் சர ஒடுக்கும் அம்புகளுடைய ராமனே \nகண் மூடி கண்கள் இருண்டு\nஅந்தக்கரணம் கடக்கும் சரமத்து மனம் அழியும் எனது அந்திம காலத்தில்\nநீ எனக்கு தருகைக்கு நீ எனக்கு அளிப்பதற்கு\nசரணம் கடக்கும் சரண் வேறு இல்லை உன் திருவடி அன்றி வ���று புகல் இல்லை .\nதந்து தாங்கிக் கொள்ளே சரண் அளித்து என்னை ஏற்றுக் கொள் \n« திரு வேங்கடத்து அந்தாதி 61/100 வேங்கடவன் தாள் | திரு வேங்கடத்து அந்தாதி 63/100 நின்றான் கிடந்& »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamnewsmain.asp?ncat=CHR&ncat1=64&Show=Show&page=2", "date_download": "2018-04-22T06:54:28Z", "digest": "sha1:P42O5KTQNYXGOUMFAFT4EZ5Y7Y26MHN6", "length": 14055, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "Religion | Religion Spirituality | Religion Stories | Religion culture | Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிறிஸ்துவம் ஆன்மிக செய்திகள்\n» உலகின் முக்கிய தேவாலயங்கள் » கிறிஸ்துமஸ் சிறப்பு காட்சிகள்\nஆங்கில நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம். இவரைக் கதாநாயகனாக கொண்டு நாவல்களை எழுதியவர் சர். ஆர்தர் கேனன் டாயில்.டாயிலுக்கு 12 நண்பர்கள் இருந்தனர். ஒருமுறை, டாயில் வேடிக்கையாக 12 பேருக்கும் ஒரு மொட்டை ...\nவாழ்க்கை என்பது சற்றுநேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் புகை. மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ...\nஒருவரை வாழ்த்துவோர், ''நூறாண்டு வாழ்க,'' என வாழ்த்துவார்கள். ஆனால், அவர் அதுவரை இருப்பார் என ...\nஇயேசுநாதர் உலகிற்கு வந்த மேய்ப்பர். இவர் ஆட்டுக்குட்டிகளான மக்களை நல்வழிப்படுத்தியவர். ...\nசில மாநில அரசுகள் ஓட்டு வங்கிக்காக, மானியங்களை அள்ளி இறைத்து, மக்களை தங்கள் வசம் ...\nசோதனை காலங்களில் மட்டுமல்ல, எந்நேரமும் கடவுளை பற்றிக் கொள்ள வேண்டும்.தாய் குரங்கு மரம் விட்டு ...\nஅன்னதானம் செய்வதாக இருந்தால், அது குறித்த அறிவிப்பில், இடம், நேரம், காரணம் மட்டும் இருந்தால் ...\nகெட்ட வழக்கங்கள் பலரையும் பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றன. முன்பு குடிப்பது பெரிய பாவமாக ...\nகுழந்தைகள் எதிர்காலம் யார் கையில் உள்ளது\nபைபிளில் “நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது. நான் அஞ்சினது எனக்கு வந்தது” என ...\nடோவி என்ற பக்தர் நோயுற்றவர்களுக்காக மனதார பிரார்த்தனை செய்வார். ஒரு கட்டத்தில் அவரை மரணம் ...\nகுழந்தைகள் எங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ அங்கே ஆண்டவர் இருக்கிறார்.இயேசுநாதர் ...\nகாலம் முழுவதும் குடும்பத்துக்காக உழைத்து ஓய்வு பெற்று விட்டீர்கள். மகன் என்ன சொல்கிறான், ...\n“நான் சொல்வது தான் நிஜம். வேண்டுமானால் தலையில் அடித்து சத்தியம் செய்யட்டுமா” என சிலர் சொல்வதுண்டு. ஆனால் இயேசு “உன் தலை ஒன்றும் சத்தியம் செய்��ும் அளவுக்கு அவ்வளவு உயர்ந்ததல்ல” என்கிறார். “உன் சிரசின் பேரிலும் சத்தியம் பண்ண வேண்டாம். அதில் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கருப்பாக்கவும் ...\nவசதியான நிலையில் இருப்பவர்களை சகல சவுபாக்கியமும் படைத்தவர்கள் என்பர். ஆனால் எளிமையை ...\nபேச்சு வேறு.. மனசு ...\nஉலகம் என்று தோன்றியதோ அன்றே பொய்யும், பித்தலாட்டமும் தோன்றி விட்டது. உள்ளொன்று வைத்து ...\n» தினமலர் முதல் பக்கம்\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு ஏப்ரல் 22,2018\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம் ஏப்ரல் 22,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-04-22T06:46:04Z", "digest": "sha1:KARSZUL4AM3VJRVH5SG5F4XFHH7TFJX6", "length": 8887, "nlines": 129, "source_domain": "www.techtamil.com", "title": "உலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\nஉலகின் வேகமாக ஓடக் கூடிய ரோபோ\nஉலகின் மிக வேகமாக ஓடக் கூடிய ரோபோ Cheetah என்னும் ரோபோவை தயாரித்து விஞ்ஞானிகள் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளனர். சிறுத்தை உருவம் கொண்ட தலையின்றிய குறித்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 18 மைல்கள் பயணிக்கும்.\nஅமெரிக்காவின் பாதுகாப்பு உயர் ஆராய்ச்சி திட்ட முகவர் நிலையத்தினால் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.\nமனிதனை விட மிக வேகமாக ஓடக் கூடிய தொழில்நுட்பம் இந்த ரோபோவில் இணைக்கப்பட்டுள்ளதால் யுத்த களத்தில் மிக வேகமாக எதிரியை துரத்தி பிடிப்பதற்கும், தாக்குவதற்கும் என களத்தில் விட்டு பரிசோதிக்க போவதாக இதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரோபோவின் சோதனை வீடியோ கீழே உள்ளது கண்டு மகிழுங்கள்.\nவிளையாட்டு சாதனங்களில் தொடங்கிய ரோபோக்கள் படிப்படியாக ஆதிக்கத்தை வளர்த்து கார் தொழிற்சாலைகள், கனரக சாதனங்கள் உற்பத்தி வக���யில் புகுந்தன. பின்னர் மருத்த...\nவிஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சியானது அனைத்துத் துறைகளிலும் பல நவீன மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது. போர் மற்றும் உளவு பார்த்தலிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத...\nமனிதன் தனது வேலைகளை சுலபமாக்குவதற்கு தனக்கு நிகரான இயந்திரங்களை உருவாக்கி வருகின்றான். அவற்றுள் ஒரு அம்சம்தான் ரோபோ எனப்படும் இயந்திர மனிதன். இவ்வாறு ...\nபார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் ரோபோ நாய்...\nபார்வையற்றவர்களுடன் வாக்கிங் சென்றபடி அவர்களுக்கு வழிகாட்டக் கூடிய ரோபோ நாயை ஜப்பான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனம் என்...\nஜப்பானில் ஒரு புதிய ரோபோ கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் இந்த ரோபோ மனிதன் செய்வதை இதுவும் செய்கின்றது என்பது தான். இதற்கு அவதார் ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nEast-Tec Eraser 2012 மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கம் செய்ய\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-04-22T06:38:38Z", "digest": "sha1:FPWFEKMWYN3Q64YAAXNNWQNPILRVT4CJ", "length": 8143, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மும்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மும்பை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: மும்பை.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► மும்பையைச் சேர்ந்தவர்கள்‎ (24 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 37 பக்கங்களில் பின்வரும் 37 பக்கங்களும் உள்ளன.\n11 ஜூலை 2006 மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்\nகிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை\nசத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம்\nதாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்\nபம்பாய் இயற்கை வரலாற்று சங்கம்\nபெரிய பாம்பே ஜவுளி வேலை நிறுத்தம்\nமகாராட்டிர மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சனவரி 2017, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-jun-15/series/106851.html", "date_download": "2018-04-22T06:29:11Z", "digest": "sha1:VHLX4SSBGA3UWXCK5NVDZIDVBUVFZAOO", "length": 14426, "nlines": 370, "source_domain": "www.vikatan.com", "title": "வீர வணக்கம் வெற்றிக் கடிதம்! | Hatsoff to the brave heart | சுட்டி விகடன் - 2015-06-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜான்சி ராணியும் ராஜா தேசிங்கும்\nமுன்னோர்கள் சாப்பிட்ட 3,000 அரிசி ரகங்கள்\nஎதிர்பார்ப்பை ஏற்படுத்தும் FA பக்கங்கள்\nவீர வணக்கம் வெற்றிக் கடிதம்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் - 15 Jun, 2015\nவீர வணக்கம் வெற்றிக் கடிதம்\nஅன்புள்ள போனி சிங் (Boney Singh)...\nஉங்கள் வீரத்துக்கு எங்கள் சல்யூட்.\nமணிப்பூர் மாநிலம், மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள சகோல்பந்த் (Sagolband) எனும் ஊரை நாடறியவைத்தவர் நீங்கள். உள்ளூர் பள்ளியில் 11-ம் வகுப்பு �\nபோனி சிங்,சகோல்பந்த்,மைனோ லெய்ராக்,மன்மோகன் சிங்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/infoslider/othercountries", "date_download": "2018-04-22T07:01:26Z", "digest": "sha1:2MGFKL6WQ7UCNO4CJURPWWS6DROSFI42", "length": 4807, "nlines": 145, "source_domain": "bucket.lankasri.com", "title": "Othercountries Tamil News | Latest International News | Enaya Naadu Seythigal | Online Tamil Hot News on Other Country News | Lankasri Bucket", "raw_content": "\nவிஜய்யிடம் இந்த சீரியல் குழந்தைக்கு இப்படியும் ஒரு ஆசையாம்..\nதிருமணமாகி சில மாதங்களியே விராட் மனைவி இப்படியாகிவிட்டாரா\nமாநில அரசுன்னா எனக்கு என்னன்னே தெரியாது - சிம்பு கோபமான பேட்டி\nபிரபல தமிழ் நடிகைகளின் ஹாட் பிகினி புகைப்படத்தொகுப்பு இதோ...\nராஜா ராணி செம்பா ஆல்யா மானசா - லேட்டஸ்ட் கியூட் படங்கள்\nவிஜய்-முருகதாஸ் படத்தின் அதிரடி- செம்ம அப்டேட் இதோ\nபிரபல நடிகை சதாவை கண்ணீர் விட்டு அழவைத்த சோகம்\nவிஜய் 62 படத்தில் முக்கிய தகவல்\nடெட்பூல் 2 : பைனல் டிரைலர்\nஉலகின் மோசமான 10 நாடுகள்\nஉலகின் விலையுயர்ந்த போதை பொருட்கள் இவை தான்\nஇலங்கை உள்ளிட்ட நாடுகளின் தீபாவளி கொண்டாட்டம் எப்படி இருந்தது தெரியுமா\n இதோ வெளிவந்துள்ள 5 உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/02/blog-post_1236.html", "date_download": "2018-04-22T06:32:39Z", "digest": "sha1:WLRP47J7MXQQCRAZVZXNGCJCCKAAKMWM", "length": 9071, "nlines": 126, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "நாய் சேகர் | உண்மை தமிழன்", "raw_content": "\n1. ஆம்னி பஸ்-க்கு எதிர்ப்பதம் எ���்ன\n நீங்க செஞ்ச ஊழல் குறித்து விசாரிக்க விசாரணை\nவிடுய்யா, அவங்களுக்கு 10% கமிஷன் குடுத்தா பிரச்சனை தீர்ந்தது.\n3.சச்சின் டெண்டுல்கருக்கும், நம்ம மன்னருக்கும் என்ன\nஅவரு ஆட்ட நாயகன், இவரு ஓட்ட நாயகன்.\n4. ஊலலலா-னு பாடிட்டு போறாரே உன் கணவர் அதுக்கு ஏன்\nஅவர் கேரக்டர் மேல சந்தேகப்படறே\nஊர்வசி, லதா, லலிதா, லாவண்யா-னு பொண்ணுங்ககூட\n5. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா\nஆகும். பூனை கூட புலி கள்ளத் தொடர்பு வெச்சிருந்தா.\n6. என் பையன் சிங்கக் குட்டி மாதிரி இருப்பான்.\nஅப்போ... மனுஷக் குழந்தை மாதிரி இருக்கமாட்டானா\n7. பாரதி கண்ட கனவு நனவு ஆகிடுச்சுனு தலைவர் குதிக்கறாரே\nஅட நீ வேற, தலைவரோட சின்ன வீடு பாரதி கனவுகண்ட\nமாதிரி அவரு அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டாராம்.\n8. பதவிக்காக தலைவர் நாய் மாதிரி அலையறாரு...\nஅதுக்காக நாய் சேகர்-னு பட்டப்பெயர் வெச்சு அவரைக்கூப்பிடனுமா\n9. நம்ம டல் திவ்யா இப்போ தூள் திவ்யாவா மாறிட்டாளே\n தலைவருக்கு சின்ன வீடா ஆகிட்டாளே\n கல்மாடி நிராகரிப்பு-னு நியூஸ்ல சொல்றாங்களே\nசரி... கல்மாடிக்கு பதிலா சாதா மாடி கட்டுனா போச்சு.\n11. கைதிகளுக்கு சிறப்பு சலுகை வேணும்னு தலைவர் திடீர்-னு\nஅவரை அரெஸ்ட் பண்ணப் போறதா தகவல் வந்துச்சாம்.\n12. என் மனைவி மாதிரி ஒருத்தியை பாக்கவே முடியாது.\n அவங்க கூடப் பிறந்தவங்க யாருமே இல்லையா\n13. ஒண்டே மேட்ச் டெஸ்ட் மேட்ச் என்ன வித்தியாசம்\n14. உன் ஆளு உன்னை கட்டைல போறவனே அப்டினு திட்றாளே, ஏன்\nஅவளோட அம்மாவை முதமுறை பார்த்தப்ப செம கட்டையா இருக்கே-னு கமெண்ட் அடிச்சுட்டேன்.\n15. தலைவருக்கு ராசி பார்க்கற பழக்கமே இல்லையாமே\nரெட்டை ஜடை வயசு படம் ரிலீஸ் ஆகி 10 வருஷம் ஆகுது.\nஇன்னுமா அந்தப்பட ஹீரோயினை பார்ப்பாரு\n16. சினிமாவுக்கே போகாத தலைவர் இந்தப்படத்துக்கு மட்டும்\n“பட்டாப்பட்டி 50-50” அப்டினா ஏதாவது நிலம் பட்டா போட்டு\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/snacks/food/p15.html", "date_download": "2018-04-22T06:27:52Z", "digest": "sha1:AJ4X6U7B6E5JE6ZQFXSYUJQHMKNZTDFX", "length": 17667, "nlines": 216, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\n1. ரவை – 200 கிராம்\n2. அரிசி மாவு – 100 கிராம்\n3. மைதா – 2 மேசைக்கரண்டி\n4. கடலைமாவு – 1 மேசைக்கரண்டி\n5. தயிர் - 2 மேசைக்கரண்டி\n6. உடைத்த மிளகு - 10 எண்ணம்\n7. சீரகம் - 10 கிராம்\n8. முந்திரிப் பருப்பு - 25 கிராம்\n9. தேங்காய்த் துருவல் - சிறிது\n10. இஞ்சி - சிறிது\n11. பச்சை மிளகாய் - 3 எண்ணம்\n12. கறிவேப்பிலை - சிறிது\n13. மல்லித் தழை - சிறிது\n14. உப்பு - தேவையான அளவு\n15. பெருங்காயத் தூள் - தேவையான அளவு\n16. எண்ணெய் - தேவையான அளவு\n17. நெய் - 2 மேசைக்கரண்டி.\n1. ரவை, அரிசி மாவு, மைதா, கடலை மாவை உப்பு, பெருங்காயத்தூள், தயிர் சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றிக் கட்டிப்படாமல் கரைத்துக் கொள்ளவும்.\n2. வாணலியில் நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் உடைத்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவைகளைப் போட்டுத் தாளிக்கவும்.\n3. தாளித்த பொருள்களை மாவில் கலக்கி, நறுக்கிய மல்லித் தழையும் சேர்த்துக் குறைந்தது ஒரு மணிநேரம் வைத்திருக்கவும்.\n4. இந்த மாவு தோசை வார்ப்பதற்கேற்றவாறு சிறிது தண்ணீர் போல் இருக்க வேண்டும். எனவே தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.\n5. அடுப்பில் தோசைக்கல்லைச் ச���டாக்கி, மாவை வட்ட வடிவத்திற்கேற்றவாறு ஊற்றவும்.\n6. தோசையின் அடிப்பாகம் முறுகலாக வெந்தவுடன் திருப்பிப் போட்டு ஓரங்களில் எண்ணெய் ஊற்றவும்.\n7. முறுகலாக வந்தவுடன் எடுக்கவும்.\nசமையலறை - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள் | சுதா தாமோதரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\n��னுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-04-22T06:36:00Z", "digest": "sha1:5FFLTYAOMOEESWK2A64EKGX3PEXKRKNC", "length": 8004, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை – ராஜித – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nபிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை – ராஜித\nin செய்திகள், முக்கிய செய்திகள் February 12, 2018\nபிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nசில தரப்பினர் உள்ளுராட்சி மன்ற தேர்தலை அடுத்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தமைக்கு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஉள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும��� பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசாங்கத்தின் குறைகளை சரிசெய்து முன்னோக்கி பயணிப்பதற்கு பிரதமரும் ஜனாதிபதியும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஉள்;ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் ஆகும் கனவு அல்லது பொதுத்தேர்தலை நடத்துவதற்கு கனவு காணுவோரின் கனவுகள் நிறைவேறாது என்றும் சுட்டிக்காட்டினார்.\nமுன்னாள் ஜனாதிபதிக்கு பிரதமர் பதிவியை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ ஐக்கிய தேசியக்கட்சியோ இதுவரையில் ஆலோசனை முன்வைக்கவில்லை.\n2015 ஆம் ஆண்டில் தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளமை, ஊழல் மற்றும் மோசடிகளை இல்லாதொழிப்பதற்கே ஆகும். இதனை தொடர்ந்து முன்னெடுப்பதில் சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்கள் உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.\nமக்கள் ஆணைக்கு அமைவாக மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navalpalam.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-04-22T06:42:43Z", "digest": "sha1:VOC4EBDI4XUVEJMR53NAVGJA3GPZ2Z4D", "length": 9402, "nlines": 105, "source_domain": "navalpalam.blogspot.com", "title": "நாவல் பழம்: வாழப் பழகுவோம்", "raw_content": "\nஓவ்வொரு தனி மனிதருக்கும் சில குறைகள் இருக்கலாம் அவற்றை நம் முன்னேற்றத்துக்குத் தடைகள் என்று நாம் கருதிக் கலங்கத் தேவையில்லை. எந்தக் குறையையும் வென்று காட்டமுடியும். இதைத்தான் நாம் ஆதாரங்களோடு இதுவரை பார்த்தோம்.\nஆனாலும் இவையெல்லாம் உண்மையான குறைபாடுகள் வாழ்வின் எதார்த்தம்\nஆனால் இல்லாத குறைகளையும் தடைகளையும் கண்டு நம்மி���் எத்தனை பேர் மயங்குகிறோம்\nபுகை மூட்டத்தைப் பூதமாகக் கருதி நடுங்குபவர் நம்மில் எத்தனை பேர்\nகடவுள் பெயரால் எத்தனை சண்டைகள்\nபேயும் பூதமும் எங்கே இருக்கின்றன கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன கோழைகள், ஏமாளிகளின் மனதில் மட்டும்தானே இருக்கின்றன ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள் ஆனால் பேய் ஓட்டுவதாகச் சொல்லும் எத்தைனை போலித்தனங்கள்\nகடவுள் நமக்கு வழங்கியிருக்கும் கொடைதானே நேரம் ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா ஒரு நிமிடத்தை இழந்து விட்டால் அதை நம்மால் திரும்பப் பெற முடியுமா நாம் வாழக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நொடியையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாமா\n‍‍‍ஜாதகம், ஜோசியம், குறி, கோடங்கி போன்றவற்றைத் தேடி நம்மில் எத்தனை பேர் அலைகிறோம் எத்தனை பேர் கடவுள் கொடுத்த நேரத்தை எமகண்டம், ராகு காலம் என்று வீணடிக்கிறோம்\nநம் தலை எழுத்தை நாமே நிர்ணயிப்பதா தம் பிழைப்பிற்கே வழியில்லாமல் ஆலமரத்தடியில் உட்கார்ந்திருக்கும் குறிகாரர்களும் ஜோதிடர்களும் நிர்மாணிப்பதா\nஇன்று நம்மை ஏமாற்ற எத்தனை எத்தனை போலிகள் புதிதாகக் கிளம்பி இருக்கிறார்கள்\nஉங்கள் பெயரில் இரண்டு எழுத்தைக் கூட்டினால், குறைத்தால், மாற்றினால் உங்கள் குறை எல்லாம் தீரும் என்கிறார்கள். அப்படியானல் ஒரே பெயரைக் கொண்ட எல்லாரும் ஒரே வாழ்க்கைத் தரத்தைப் பெற முடியுமா\nமோதிரக்கல்தான் உங்கள் வெற்றியின் ரகசியம் என்கிறார்கள் வண்ணம் பூசப்பட்ட சாயக்கற்கள் வண்டி வண்டியாய் விலை போகின்றன\nவாழ்நாளின் சேமிப்பை எல்லாம் சேர்த்து ஒரு வீட்டைக் கட்டுகிறோம் அந்த வீட்டை, வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் இடித்து, உடைத்து நம்மை மீண்டும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்\nஇந்த வகையான ஏமாற்று வேலைகள் ஏராளமாக நடக்கின்றன நவீன அறிவியலின் எல்லாக் கருவிகளையும் பயன்படுத்திக்கொண்டு அறிவியல் பார்வையை மறைக்கப் பார்க்கிறார்கள்\n ஏமாறாமல் தப்பிப் பிழைப்பதும் நம் கையில்தான்\n நமது வளர்ச்சிக்கு நமது புறச்சூழலான நிஜங்களும் தடையில்லை இந்த வகைப் போலிகளும் தடையில்லை\nஉமா சங்கருக்காக ஒரு கண்டனமும், அரசிடம் ஒரு வேண்டுக...\n1980 களில் ஒரு கோகோ கோலா விளம்பரம்\nநான் ரசித்த கவிதை (4)\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nபோட்டோ ஷாப் (மிரட்டல் படங்கள் )\nமனைவி:\"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\nதமிழ் படம் எல்லாம் சும்மா இத பாருங்க 14++\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசாருமதியின் \"சுனி ஒரு கலகக்காரி\" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள் சீதையைப் பாயச் ச...\nசெம காமெடியான வீடியோ பாஸ் .......\nசங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா \" பேனா \" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெர...\nமுழுக்க முழுக்க மெசினால் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு காணொளி\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/horizontal", "date_download": "2018-04-22T07:01:20Z", "digest": "sha1:A5RLHALRTXP5R2UBVI3NXAFH3RNP7PVH", "length": 6149, "nlines": 131, "source_domain": "ta.wiktionary.org", "title": "horizontal - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிடை; கிடைநிலை; கிடையான; படுக்கை நிலை; படுக்கையான; மட்டமான\nகணிதம். இடைக்கோடான; கிடைநிலை; கிடையான; படுக்கைகிடை\nபொறியியல். ஓரே மட்டமான; கிடக்கை; கிடை; கிடைமட்ட; கிடையான; படுக்கைக் கிடையானகிடை மட்டமான; படுக்கையான\nமருத்துவம். கிடநில; கிடையான; படுக்கநில\nவேளாண்மை. கிடைநிலை; கிடைமட்டமான; கிடையான; படுக்கை வாட்டமான\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் horizontal\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/04/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:50:12Z", "digest": "sha1:GHYJYLH63MUZW25XDOJD5CCB6KTAPILT", "length": 16929, "nlines": 163, "source_domain": "thetimestamil.com", "title": "ஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது! – THE TIMES TAMIL", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nLeave a Comment on ஆர்.எ���்.எஸ். திருத்தி எழுதிய வன்கொடுமை சட்டம்; 21 பேரை பலிவாங்கியது\nதீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர். நீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.\nஉத்திர பிரதேசம், உத்தர்கண்ட், ராஜஸ்தான், தில்லி, பஞ்சாப், சண்டிகார், மத்திய பிரதேசம், பீகார், மஹாராஷ்டிரா என எங்கெங்கு காணினும், வட இந்தியா முழுவதுமாக தலித் அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காவல்நிலையங்கள், பஸ்கள், கார்கள் எரிக்கப்பட்டுள்ளன. கோபமுற்றுள்ள தலித்துகள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.\nகாவிப் பாசிஸ்டுகளின் ஆட்சியில்,SC & ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நோக்கத்தை ஒழித்துக் கட்டும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் தலித் மக்களுக்கு வழங்கியுள்ள சமத்துவ வாழ்வுரிமை விதிகளை பறிக்கும் வகையிலும், தில்லி உச்ச நீதிமன்றம் மார்ச் 20 ந் தேதியன்று, படுமோசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. இந்த புதிய உத்தரவின் அடிப்படையில் சாதீய வன்கொடுமையில் ஈடுபடும் சக்திகள் கைதாகாமல் தப்பித்துக் கொள்ள வழிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் உதய் உமேஷ் லலித் இருவரும் கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் ஆவர்.\nநீதிபதியாவதற்கு முன்னர், ஆதர்ஷ் கே கோயல் RSS ன் வழக்கறிஞர்கள் பிரிவான All India Adiwakta Parishad என்ற அமைப்பின் பொது செயலாளராக இருந்தவர். பல சர்ச்சைகள் உள்ள தீர்ப்பை எழுதிய ஊழல் பேர்வழியும் ஆவார்.\nநீதிபதி உதய் உமேஷ் லலித், பாஜக தலைவர் அமித் ஷா வின் அவப்பெயர் பெற்ற சோராபுதீன் கொலை வழக்கிலும், மற்றொரு கிரிமினல் வழக்கிலும் அவருக்காக வாதாடியதற்காக நீதிபதியாக்கப் பட்டவர்.\nஇந்த ஆர்.எஸ்.எஸ் பேர்வழிகள் தான் தலித் விரோத, அரசியலமைப்புச் சட்ட விரோத தீர்ப்பை எழுதியுள்ளனர்.\nபார்ப்பனீய உச்ச நீதிமன்றத்தின் இந்த அரசியலமைப்புச் சட்ட விரோத உத்தரவை மறுபரிசீலனை Review செய்ய வேண்டும் என பல அமைப்புகளும் ��ோரியுள்ளன.\nஉத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும் எனவும், SC&ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் பற்றி உடனே விசாரிக்க வேண்டும் எனவும் நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள், ஏப்ரல் 2 இன்று நாடு தழுவிய முழு அடைப்பை அறிவித்தன. CPIML Liberation மற்றும் பல்வேறு இடதுசாரி அமைப்புகள், தலித் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஊக்கமாக பங்கேற்றுள்ளன.\nஇந் நிலையில், காவிகளின் அடிவருடியாக மாறி வருகிற உச்ச நீதிமன்றம் இப் பிரச்சினையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என ஆணவமாக பதில் அளித்துள்ளது.\nசாது மிரண்டால் காடு தாங்காது என்பதற்கேற்ப, வட இந்தியா முழுவதும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ; தலித் செயற்பாட்டாளர்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.\nதலித்துகள் தங்களுடைய சமத்துவத்திற்கான_ சட்டப்_பாதுகாப்பை வென்றெடுப்பார்கள் தலித் விரோத பாஜக ஆட்சிக்கு மரண அடி கொடுப்பார்கள்\nவன்கொடுமை திருத்தத்தை எதிர்த்து போராடிய தலித்துகள் மீது மத்திய பிரதேச அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியதி 21 பேர் பலியானார்கள்.\nமாற்று ஊடகத்துக்கு நன்கொடை தாருங்கள்\nசமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும்நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்\nகுறைந்தபட்சம் ரூ. 100 நன்கொடை அளிக்கலாம்.இந்த லிங்கை க்ளிக் செய்து பணம் செலுத்தலாம்..\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்திய���ன் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry தி.நகரும் காஷ்மீரும் (அல்லது)அப்பாவிகளும் தீவிரவாதிகளும்\nNext Entry ’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/multimedia/2014/04/140423_govtadsram", "date_download": "2018-04-22T07:22:26Z", "digest": "sha1:PS2RGZHERXCGKDZJ575WKP6ITOZATHDR", "length": 11672, "nlines": 131, "source_domain": "www.bbc.com", "title": "அரசு விளம்பரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு \"சிறந்த முடிவு\" -என்.ராம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஅரசு விளம்பரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பு \"சிறந்த முடிவு\" -என்.ராம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய அரசு ஊடகங்களுக்கு விளம்பரங்கள் தருவதைப் பற்றி நெறிமுறைகளை வகுத்து பரிந்துரைக்க, இந்திய உச்சநீதிமன்றம் மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்திருப்பதை ஒரு “ நல்ல முடிவு” என்று “இந்து” பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் என்.ராம் கூறினார்.\nஉச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்த என்.ராம், அரசுகள் தாங்கள் ஊடகங்களுக்குத் தரும் விளம்பரங்களை, அவைகளின் கருத்துச் சுதந்திரத்தில் தலையிட்டு அவைகளின் நிலைப்பாட்டை மாற்ற ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்ற கரு���்தில் ஓரளவு உண்மையிருக்கிறது என்றார்.\nஇந்தக் குழுவின் பரிந்துரைகள் உளச்சுத்தியுடன் அமல்படுத்தப்பட வேண்டுமானால், அதற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் , இல்லையென்றால் அதை அரசுகள் அமல்படுத்தாது என்றார் அவர்.\nஅரசுகள் தங்கள் அத்தியாவசியப் பணிகள் குறித்த செய்திகள் மக்களைச் சென்றடைய விளம்பரங்களைப் பயன்படுத்தலாம், அது போல தங்கள் திட்டங்கள் மற்றும் சாதனைகளையும் மக்களுக்கு விளம்பரங்கள் மூலம் அறிவிக்கலாம் என்று கூறிய ராம், ஆனால், இந்த விளம்பரங்கள் அரசுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் துதி பாடவோ, அல்லது மிகைப்படுத்தப்பட்ட வகையில் சாதனைகளை பறைசாற்றவோ பயன்படுத்தப்படக்கூடாது என்றார்.\nஅரசு விளம்பரங்கள், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த செய்திகளைக் கொண்டு செல்லத் தேவைப்படுகிறது என்றால், சுமார் 73 சதவீத மத்திய அரசு 2009-10ல் , ஆங்கில மற்றும் ஹிந்தி ஊடகங்களில் மட்டுமே தரப்பட்டன் என்ற ஒரு செய்தியை சுட்டிக்காட்டியபோது, இது நிச்சயமாக ஒரு முக்கியமான பிரச்சினை என்று கூறிய ராம், இது அரசியல் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டிருக்கும் சமத்துவம் என்ற கோட்பாட்டை மீறுவதாகும் என்றார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nஒலி ரஜினி அரசியலுக்கு வருவாரா\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8429", "date_download": "2018-04-22T06:57:41Z", "digest": "sha1:JQPDNUXKRGBK4JS7P3DR7LBPOGRSP2Q3", "length": 9859, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 10, 2017நவம்பர் 12, 2017 காண்டீபன்\nதேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும் பொருட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்கான முதலாம்கட்ட சிரமதானப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇதன்படி வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.\nதேசிய மாவீரர் நாளினை அனுட்டிக்கும்பொருட்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து குறித்த ஏற்பாட்டுக் குழுவினை அமைத்திருந்தனர்.\nஇதன்படி மாவீரர் நாளினை முன்னிட்டு மேற்படி உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தினைச் சிரமதானம் செய்வதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் குறித்த ஏற்பாட்டுக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.\nஇதனடிப்படையிலேயே குறித்த சிரமதானத்தின் முதற்கட்டப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொட்டும் மழையின் மத்தியிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுகப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கதாகும்.\nமாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி….ருத்திரன்-\nதமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு ���ேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017\nதமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில்\nஉடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்த\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=m", "date_download": "2018-04-22T06:50:27Z", "digest": "sha1:HEBLMWGUR2UJCZDQIFE6OMBNCRQQGL7K", "length": 14268, "nlines": 148, "source_domain": "glossary.com.lk", "title": "m - tamil glossary", "raw_content": "\nMouse சுட்டி கணினியில் உள்ளீட்டு சாதனங்களில் ஒன்று\nMonitor காட்சித்திரை கணினி உட்பட்ட தகவல்தொடர்பாடல்சாதனங்களில் வெளியீடுகளை காட்சிப்படுத்தும் பகுதி (பெயர்ச்சொல்)\nM மெகா என்பதன் குறுக்கம் (10 ன் 6ம் அடுக்கு) மெகா என்பதன் குறுக்கம் (10 ன் 6ம் அடுக்கு)\nMaintenance,updating and file இயற்றைப்படுத்தலும் கோப்புப் பேணுகையும் இயற்றைப்படுத்தலும் கோப்புப் பேணுகையும்\nMachine, accounting கணக்கிடு யந்திரம் கணக்கிடு யந்திரம்\nMachine learning யந்திர கற்றல் யந்திர கற்றல்\nMachine readable information யந்திர வாசித்தகு தகவல் யந்திர வாசித்தகு தகவல்\nMachine address யந்திர முகவரி யந்திர முகவரி\nMachine code யந்திர குறிமுறை யந்திர குறிமுறை\nMachine cycle யந்திர சுழல் யந்திர சுழல்\nMachine dependent யந்திர சார் யந்திர சார்\nMachine error யந்திர வழு யந்திர வழு\nMachine independent யந்திர சாரா யந்திர சாரா\nMachine instruction யந்திர அறிவுறுத்தல் யந்திர அறிவுறுத்தல்\nMachine intelligence யந்திர தூண்டேகி யந்திர தூண்டேகி\nMachine interruption யந்திர இடைமறி யந்திர இடைமறி\nMachine language யந்திர மொழி யந்திர மொழி\nMachine operator யந்திர செய்பணியாள் யந்திர செய்பணியாள்\nMachine oriented language யந்திர நோக்கு மொழி யந்திர நோக்கு மொழி\nMachine sensible information யந்திர உணர் தகவல் யந்திர உணர் தகவல்\nMachine time, available கிடைக்கக்கூடிய யந்திர வேளை கிடைக்கக்கூடிய யந்திர வேளை\nMacro assembler பெரும் கட்டளைத் தொகுப்பான் பெரும் கட்டளைத் தொகுப்பான்\nMacro instruction பெரும் அறிவுறுத்தல் பெரும் அறிவுறுத்தல்\nMacro programming பெரு செய்நிரலாக்கம் பெரு செய்நிரலாக்கம்\nMagazine சஞ்சிகை / இதழ் சஞ்சிகை / இதழ்\nMagnetic bubble காந்தக் குமிழி காந்தக் குமிழி\nMagnetic bubble memory காந்தக் குமிழி நினைவகம் காந்தக் குமிழி நினைவகம்\nMagnetic card காந்த அட்டை காந்த அட்டை\nMagnetic cell காந்தக் கலம் காந்தக் கலம்\nMagnetic character காந்த எழுத்துரு காந்த எழுத்துரு\nMagnetic core காந்த வளையம் காந்த வளையம்\nMagnetic core, bistable ஈருறுதிக் காந்த அகம் ஈருறுதிக் காந்த அகம்\nMagnetic core storage காந்த வளையத் தேக்ககம் / களஞ்சியம் காந்த வளையத் தேக்ககம் / களஞ்சியம்\nMagnetic coreplane காந்த வளைய நினைவுத்தளம் காந்த வளைய நினைவுத்தளம்\nMagnetic disk காந்த வட்டு காந்த வட்டு\nMagnetic disk unit காந்த வட்டகம் காந்த வட்டகம்\nMagnetic domain காந்தக் களம் காந்தக் களம்\nMagnetic drum காந்த உருளை காந்த உருளை\nMagnetic film storage காந்த படலத் தேக்ககம் / களஞ்சியம் காந்த படலத் தேக்ககம் / களஞ்சியம்\nMagnetic head காந்தத் தலை காந்தத் தலை\nMagnetic ink காந்த மை காந்த மை\nMagnetic ink character reader காந்த மையெழுத்துரு வாசிப்பி காந்த மையெழுத்துரு வாசிப்பி\nMagnetic media காந்த ஊடகங்கள் காந்த ஊடகங்கள்\nMagnetic memory காந்த நினைவகம் காந்த நினைவகம்\nMagnetic printer காந்த அச்சுப்பொறி காந்த அச்சுப்பொறி\nMagnetic resonance காந்த எதிர் அதிர்வு காந்த எதிர் அதிர்வு\nMagnetic storage காந்தக் களஞ்சியம் / தேக்ககம் காந்தக் களஞ்சியம் / தேக்ககம்\nMagnetic store காந்தக் களஞ்சியம் / தேக்ககம் காந்தக் களஞ்சியம் / தேக்ககம்\nMagnetic strip card காந்த வரி அட்டை காந்த வரி அட்டை\nMagnetic tape காந்த நாடா காந்த நாடா\nMagnetic tape cartridge க��ந்த நாடாப் பொதியுறை காந்த நாடாப் பொதியுறை\nMagnetic tape code காந்த நாடாக் குறிமுறை காந்த நாடாக் குறிமுறை\nMagnetic tape density காந்த நாடா அடர்த்தி காந்த நாடா அடர்த்தி\nMagnetic tape driver காந்த நாடா இயக்கி காந்த நாடா இயக்கி\nMagnetic tape real காந்த நாடாச் சுருள் காந்த நாடாச் சுருள்\nMagnetic tape recorder காந்த நாடாப் பதிவி காந்த நாடாப் பதிவி\nMagnetic tape sorting காந்த நாடாவழி வரிசையாக்கம் காந்த நாடாவழி வரிசையாக்கம்\nMail box அஞ்சல் பெட்டி அஞ்சல் பெட்டி\nMail merge அஞ்சல் ஒன்றிணைப்பு அஞ்சல் ஒன்றிணைப்பு\nMailing list program அஞ்சல் பட்டிச் செய்நிரல் அஞ்சல் பட்டிச் செய்நிரல்\nMailing merging அஞ்சல் இணைப்பு அஞ்சல் இணைப்பு\nMain frame (computer) முதன்மைக் கணினி முதன்மைக் கணினி\nMain memory முதன்மை நினைவகம் முதன்மை நினைவகம்\nMain menu பிரதான பட்டி பிரதான பட்டி\nMain storage முதன்மைத் தேக்ககம் / களஞ்சியம் முதன்மைத் தேக்ககம் / களஞ்சியம்\nMainframe தலைமைக் கணினி தலைமைக் கணினி\nMain-line program முதனிலை செய்நிரல் முதனிலை செய்நிரல்\nMaintenance பேணல் / பராமரிப்பு பேணல் / பராமரிப்பு\nMaintenance programmer பேணற் செய்நிரலர் பேணற் செய்நிரலர்\nMaintenance routine பேணற் நடைமுறை பேணற் நடைமுறை\nMaintenance, file கோப்புப் பேணுகை கோப்புப் பேணுகை\nMajor sort key முதன்மை வரிசையாக்கச் சாவி முதன்மை வரிசையாக்கச் சாவி\nMalfunction பிறழ் தொழிறல்பாடு பிறழ் தொழிறல்பாடு\nMalice program தீய செய்நிரல் தீய செய்நிரல்\nManagement graphics முகாமை வரைவியல் முகாமை வரைவியல்\nManagement information system முகாமை தகவல் முறைமை முகாமை தகவல் முறைமை\nManagement repot முகாமை அறிக்கை முகாமை அறிக்கை\nManagement science முகாமை அறிவியல் முகாமை அறிவியல்\nManipulation instruction, data கையாட்ச்சி அறிவுறுத்தல் அறிவு கையாட்ச்சி அறிவுறுத்தல் அறிவு\nManpower loading chart மனிதவலு ஏற்று விளக்கப்படம் மனிதவலு ஏற்று விளக்கப்படம்\nManual input கைமுறை உள்ளீடு கைமுறை உள்ளீடு\nManual operation கைமுறை இயக்கப்பணி கைமுறை இயக்கப்பணி\nMap (memory) படவீட்டு நினைவகம் படவீட்டு நினைவகம்\nMark sensing அடையாளம் உணர்தல் அடையாளம் உணர்தல்\nMark, tape நாடாக்குறி நாடாக்குறி\nMarker, end of file கோப்பீற்றுக் குறி கோப்பீற்றுக் குறி\nMass storage device திரள் தேக்கக / களஞ்சியச் சாதனம் திரள் தேக்கக / களஞ்சியச் சாதனம்\nMessage (தரவு) கைப்படுத்தல் (தரவு) கைப்படுத்தல்\nMaster clear பெரும் துப்பரவாக்கம் பெரும் துப்பரவாக்கம்\nMaster clock முதன்மைக் கடிகை / கடிகாரம் முதன்மைக் கடிகை / கடிகாரம்\nMaster console முதன்மை இணைமுணையம் முதன்மை இணைமுணையம்\nMaster data முதன்மைத் தரவு முதன்���ைத் தரவு\nMaster file முதன்மைக் கோப்பு முதன்மைக் கோப்பு\nMaster/ slave computer system எஜமான் / அடிமை கணினி முறைமை எஜமான் / அடிமை கணினி முறைமை\nMaster/ slave system எஜமான் / அடிமை முறைமை எஜமான் / அடிமை முறைமை\nMatch coprocessor கணித இணை முறைவழியாக்கம் கணித இணை முறைவழியாக்கம்\nMathematical functions கணிதத் தொழிற்பாடுகள் கணிதத் தொழிற்பாடுகள்\nMathematical logic கணித தர்க்கம் கணித தர்க்கம்\nMathematical model கணித மாதிரியம் கணித மாதிரியம்\nMathematical symbols கணிதக் குறியீடுகள் கணிதக் குறியீடுகள்\nMatrix data அமைவுரு தரவு அமைவுரு தரவு\nMatrix notation அமைவுரு குறிமானம் அமைவுரு குறிமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:27:24Z", "digest": "sha1:Z6DWQHUDDFPZ45EJDJHHOA5QLB34XFUO", "length": 8435, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊடகவியலாளர்கள் | Virakesari.lk", "raw_content": "\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nவவுனியா இ.போ.ச ஊழியர் மீது பொலிஸார் தாக்குதல் : ஊடகவியலாளரை அச்சுறுத்தி வெளியேற்றிய பொலிஸார்\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் பொலிஸாருக்கும் இலங்கை போக்குவரத்து சபையினருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன் இ.ப...\n'அரசியல்வாதிகளுக்கு துதிபாடுவது துர்ப்பாக்கியமானது\" ஜனாதிபதி\nஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை தெரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவ...\n“இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டம்” வடமாகாணத்தில் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுப்பு\nஇலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வடமாகாணத்தி...\nமட்டக்களப்பில் பாரதிராஜாவிற்கு விருது வழங்கி கௌரவிப்பு\nலண்டன் அகிலன் பவுன்டேஷனின் அனுசரைணயில் மட்டக்களப்பு மாவட்ட முது பெரும் கலைஞர்கள், இ��ம் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை...\nமட்டக்களப்பில் தகவல் திணைக்களத்தின் நிகழ்வுக்கு சில ஊடகவியலாளர்கள் புறக்கணிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் நிகழ்வுக்கு முழுநேர சுதந்திர ஊடகவியலாளர்களுக்கும்...\nசமஷ்டியை கோருவதற்கான காரணத்தை விளக்குகிறார் விக்கினேஸ்வரன் (காணொளி இணைப்பு )\nவடக்கு, கிழக்கு இணைப்பு சமஷ்டி, சுயாட்சி போன்ற தமிழர்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என வடமா...\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு.\nகல்குடாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோம்பர் 2ஆம திகதிக்கு ஒத்...\nமதுபான உற்பத்திச்சாலை ; தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர்களை பொலிஸ்நிலையத்திற்கு அழைப்பு\nமட்டக்களப்பு, கல்குடா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஏரி சாராய உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்...\nமது உற்பத்தி நிலைய செய்தி சேகரிப்புக்குச் சென்ற ஊடகவியலாளர் மீது தாக்குதல் ; நாளை மட்டுவில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு கல்குடா பகுதியில் வைத்து இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து நாளை சனிக்கிழமை மட்டக்களப்...\nமட்டக்களப்பில் ஊடகவியலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு நகரில் தமிழ் சங்கள முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபாலியல் வன்­கொ­டுமை செய்தால் மரண தண்­டனையாம்.\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/I'M+NOT+READY+YET+-+THIS+IS+NOT+AMERICA", "date_download": "2018-04-22T07:05:26Z", "digest": "sha1:4BEMZGRBGF2V44ANODCYDV3DHS2IY2UY", "length": 10278, "nlines": 104, "source_domain": "xitkino.ru", "title": "I'M NOT READY YET - THIS IS NOT AMERICA смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nஇரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூளுரை 25 03 2017\nசிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ.153 கோடியே 65 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி 18.09.2016\nகத்தரி வெயிலுக்கு முன்ப��� தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது 21 03 2017\nகீர்த்தி சுரேஷூம் நானும் இரண்டு முறை நேரலையில் உண்மையை உளறிய fans big boss சிவகார்த்திகேயன்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க போராட்டம் 20 01 2017\nதமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு, பாரதிய ஜனதா கட்சி தலையிடுவது ஜனநாயக விரோதம் - 22-10-2017\nதமிழகத்தில் மின்திருட்டு உள்ளது என மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசு மறுப்பு 05 04 2016\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 20 09 2016\nஅம்மாவின் லட்சிய தீபத்தை அணையாமல் பாதுகாப்பவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா 12 07 2017\nஆர்.கே. நகரில் மாண்புமிகு அம்மா ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூரும் தொகுதி மக்கள் 22 03 2017\nஜெயா தொலைக்காட்சியை முடக்க எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு 05 09 2017\nபேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கைக்குழந்தையை கொடுத்து மாயமான இளம் பெண்\nசைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு-08-05-2016\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி 03 01 2017\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது தமிழிசை சவுந்தரராஜன்\nமுதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் 22 08 2016\nஎன்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் 23 07 2015\nஅ.இ.அ.தி.மு.க.வின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொண்டாட பொதுக்கூட்டங்கள் 12 07 2015\nஅம்மா மருந்தகம் - வேலூர் மாவட்டத்தில் ரூ.65 கோடி மதிப்பில் மருந்துகள் விற்பனை 14 05 2016\nஅரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர் நீக்கம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு\nPavunu Pavunuthan Full HD பவுனு பவுனுதான் பாக்யராஜ் ரோகிணி நடித்த சூப்பர்ஹிட் நகைச்சுவை திரைப்படம்\nஒகி புயல் மரங்கள் விழுந்தாலும் போக்குவரத்து பாதிப்புகள் இன்றி மீட்புப்பணி Ockhi cyclone\nசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாட்சாயிணிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி 18 06 2016\nஅ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புனித ரமலான் திருநாள் வாழ்த்து 26 06 2017\nஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக ஆலோசனை செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nசிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு 29 09 2016\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்யவேண்டும் - டிடிவி தினகரன் 16 08 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/07/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-04-22T06:52:58Z", "digest": "sha1:6JTQFSJSPFUFRB2E3JIHW7C3IWU2DONQ", "length": 15125, "nlines": 149, "source_domain": "thetimestamil.com", "title": "“மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்! – THE TIMES TAMIL", "raw_content": "\n“மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 7, 2018\nLeave a Comment on “மோடியே திரும்பிப்போ” முழுக்கத்தில் அனைவரும் பங்கெடுங்கள்\nகாவிரி நதி நீர்ப் பங்கீட்டில் தமிழகத்தை வஞ்சித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்தும், தமிழகத்தை பகை நாடாகக் கருதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், கடந்த ஒரு வாரகாலமாகவே தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. மத்திய அரசின் அலுவலகங்கள், ரயில்கள், சுங்கச்சாவடிகள் அனைத்தையும் முடக்கும் போராட்டங்களை அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிகளும் நடத்தி வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கைக்கு அசைந்து கொடுக்கவில்லை.\nஐம்பது ஆண்டுகள் பொறுத்தவர்கள் ஐந்து மாதம் பொறுக்கக் கூடாதா என அகந்தையான அறிக்கைகள் பாஜகவின் தரப்பிலிருந்து வருகின்றன. மேலும் வெட்டுக்காயத்தில் உப்பை தேய்த்தது போல் வெளி மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். சார்புடைய துணை வேந்தர்களை தமிழக பல்கலைக் கழகங்களுக்கு கவர்னர் நியமித்து வருகிறார். தமிழக கல்வித்துறையை காவிமயமாக்கும் செயலாகும் இது. உங்களால் என்ன செய்ய முடியும் என தமிழகத்திற்கு பா.ஜ.க. சவால் விடுகிறது.\nதமிழகத்தின் உரிமைக்காக எல்லோரும் போராடிக் கொண்டிருக்கும்போது சூதாட்டப் புகழ் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஏப்ரல் பத்து அன்று சென்னையில் நடத்த உள்ளனர். இந்த வக்கிரத்தனத்தை கைவிடும்படி பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆயினும் கிரிக்கெட் ஆட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். குடிக்கும் நீருக்குக் கூட காவிரியில் இனி நமக்கு உரிமை இருக்காதோ என்ற அச்சத்தில் மக்கள் பொறுப்போடு போராட்டங்களில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் கிரிக்கெட்டை நடத்துவது சீரணிக்க முடியாத ஒன்றாகும். கிரிக்கெட் ரசிகர்கள் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, இப்போட்டியை புறக்கணிக்க முன்வர வேண்டும்.சென்னை கிரிக்கெட் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மீறி நடத்த முயற்சித்தால் தமிழகம் உரிய பாடம் புகட்டும்.\nமாமல்லபுரம் அருகில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் டெபெக்ஸ்போ கண்காட்சியை திறந்து வைக்க ஏப்ரல் 12 அன்று மோடி வருகிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடிக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும். மோடி திரும்பும் இடமெல்லாம் கறுப்புப் பதாகைகளும் கொடிகளும்தான் அவரை வரவேற்கும். எவ்வாறு ஏப்ரல் ஐந்து அன்று தமிழகமே திரண்டதோ அதே போல் “மோடியே திரும்பிப்போ” என்ற முழக்கத்தோடு அவரவர்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றியும், பொது மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும் தமிழர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது. மோடிக்கு எதிராக எல்லா பகுதிகளிலும் மக்களோடு இணைந்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஏப்ரல் 12 அன்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.\nமேலும் வருகிற 10-4-2018 அன்று தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு, காவிரி உரிமை மீட்பு கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்ட நெய்வேலி என்.எல்.சி முற்றுகை போராட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்கும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.\nகுறிச்சொற்கள்: நெய்வேலி என்.எல்.சி மக்கள் அதிகாரம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எ���ுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry சந்தையூர் தீண்டாமைச் சுவர்: தலித் ஒற்றுமை எங்கே ஒரு நேரடி ஆய்வு அறிக்கை\nNext Entry எழுத்தாளர் அர்ஷியாவுக்கு இரங்கல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=10116", "date_download": "2018-04-22T06:31:12Z", "digest": "sha1:OUME4G5FQO7CNUPAQJ7L7QX7I6U5VHMD", "length": 17522, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "sensex up | ஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஏற்றத்தில் நிறைவடைந்த இந்திய சந்தைகள்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(23 .06.2015) காலையில் ஏற்றத்துடன் ஆரம்பித்து மாலை 3.30 மணியளவில் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 74.16 புள்ளிகள் அதிகரித்து 27,804.37 என்ற நிலையில் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 28.45 புள்ளிகள் அதிகரித்து 8,381.55 என்ற நிலையில் வர்த்தகமானது\nசென்செக்ஸில் 1469 பங்குகள் ஏற்றத்திலும், 1243 பங்குகள் இறக்கத்திலும்,155 பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாயின. நிஃப்டியில் 825 பங்குகள் ஏற்றத்திலும்,577 பங்குகள் இறக்கத்திலும்,74 பங்கு மாற்றமின்றியும் வர்த்தகமாயின. வங்கிகளின் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமாயின.\nகோல் இந்தியா ( 3.93%)\nஅல்ட்ரா டெக் சிமெண்ட் (3.28%)\nபேங்க் ஆப் பரோடா (2.66%)\nபவர் கிரிட் கார்ப் (-1.34%)\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(23.06.2015) மதியம் 2.00 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகி���து . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 116.16 புள்ளிகள் அதிகரித்து 27,846.37என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 39.80 புள்ளிகள் அதிகரித்து 8,392.90 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.14 % அதிகரித்து 26,740.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.60 % குறைந்து 36,515.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.71 % அதிகரித்து 3,834.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.13% அதிகரித்து 63.59 ரூபாயாக உள்ளது\nபேங்க் ஆப் பரோடா ( 2.56%)\nகோல் இந்தியா (4.39% )\nஅல்ட்ரா டெக் சிமென்ட் (3.29%)\nபவர் கிரிட் கார்ப் (-0.99%)\nஹீரோ மோட்டோகார்ப் ( -1.39%)\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று(23.06.2015) காலை 9.45 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 64.94 புள்ளிகள் அதிகரித்து 27,795.15 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 21.45 புள்ளிகள் அதிகரித்து 8,374.55 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 1.42 % குறைந்து 26,697.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.13 % அதிகரித்து 36,726.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.18% அதிகரித்து 63.63 ரூபாயாக உள்ளது\nபேங்க் ஆப் பரோடா ( 4.00%)\nகோல் இந்தியா (2.35% )\nபார்தி ஏர்டெல் (1.93 %)\nஹீரோ மோட்டோகார்ப் ( -0.93%)\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nரஜினியின் புதிய கட்சிக்குப் படையெடுக்கும் பிரபலங்கள்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\nசாலையோர குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் - வட மாநிலத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\n'இந்தநிலை மாற எனது ஃபஸ்ட் ஸ்டெப் இது'- நெகிழும் சத்யராஜ் மகள் திவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2010_02_20_archive.html", "date_download": "2018-04-22T07:07:08Z", "digest": "sha1:ABEK5VNYVTGZIF76MWI442NH63LEXIWN", "length": 61266, "nlines": 616, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Feb 20, 2010", "raw_content": "\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் சமூகப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களின் விழிப்புணர்வுகளுக்காக ஊடகங்கள் மற்றும் இணையங்களில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக்கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.\nஉயிரினங்கள் எல்லாம் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உண்கின்றன. ஆனால், மனிதர்கள் இதிலிருந்து மாறுபட்டு ருசிக்காகவும், நறுமணத்துக்காகவும், பலவித செயற்கை நிறமிகளையும் சுவையூட்டிகளையும் உணவில் சேர்த்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறார்கள். சமீப காலத்தில் அஜினோமோட்டோ என்னும் நச்சுப் பொருளை ஒரு செயற்கைச் சுவையூட்டியாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதன் வேதிப் பெயர் 'மோனோ சோடியம் குளூட்டமேட் Mono Sodium Glutamate என்பதாகும்.\n''அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால், குழந்தைகளுக்கு ஆபத்து. தினமும் மூன்று கிராமுக்கு மேல் அஜினமோட்டோ கலந்த உணவை உண்டால் பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது'' என்று சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை, அண்மையில் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு, எக்கச்சக்க பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nசீன, ஜப்பானிய, ஸ்பானிய, பிரெஞ்ச் மற்றும் மேற்கத்திய உணவு வகைகளிலும் அஜினமோட்டோ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில நிறுவனம் தாய்லாந்தில் இருந்து இதை இறக்குமதி செய்து சென்னையில் பேக் செய்து இந்தியா முழுவதும் விற்கிற‌து.\nஎல்லா அஜினமோட்டோ பாக்கெட்களிலும், பன்னிரண்டு மாதங்களுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டாம்.\nசோடியம் குளுட்மேட் என்பது ஒரு அமினோ அமிலம். இது நம் உடலிலுள்ள புரதத்தில் இயற்கையாகவே உள்ளது.\nகடைகளில், கலப்படமாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் சோடியம் குளுட்மேட், உண்மையிலேயே ஆபத்தானது.\nஇந்த அஜினோ மோட்டோவின் விஷத்தன்மை பற்றி இருவேறு கருத்துக்கள் இருந்த போதிலும��, பல மருத்துவ ஆராய்ச்சிகள் மனிதர்களுக்கு அதிலும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு இது பலவித ஆபத்துகளை உருவாக்கும் என்று நிரூபித்துள்ளன. கருவுற்ற எலிகளுக்கு அஜினோமோட்டோ கலந்த உணவைத் தொடர்ந்து கொடுத்து வந்ததால் அவற்றின் குட்டிகளுக்கு மூளைப் பகுதியில் உள்ள செல்கள், அளவில் சுருங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும். இதனால், உடல் வளர்ச்சி தடைப்பட்டு உயரம் குறைகிறது. மேலும் இந்த வேதிப் பொருள் மூளையில் 'ஆர்குவேட் நுக்ளியஸ்' என்னும் பகுதியைப் பாதிப்பதால் உடல் எடை தாறுமாறாக அதிகரிக்கும்.\nமூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும், அழற்சியையும், சிறு இரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத வயிற்று வலி அடிக்கடி ஏற்படும். ஒவ்வாமை உள்ள ஒரு சிலருக்கு இந்த வேதிப்பொருள் கலந்த உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, உடல் வியர்க்க ஆரம் பித்துவிடும். இந்த நோய்க் குறிகளுக்கு 'சைனா உணவக நோய்' ( CHINA RESTAURANT SYNDROM) என்று தனிப் பெயரே சூட்டப்பட்டுள்ளது.\n'சோடியம் குளுட்மேட் (அஜினமோட்டோ) பற்றி எழுதுவதற்காக நாம் ஆய்வில் இருந்தபோது 'ஜீரோ ஏடேட் ஹைட்ரோ ஜெனடேட்' பற்றிய தகவலும் நம்மை அதிர்ச்யில் ஆழ்த்தியது,\n''இது பசு, எருது, பன்றி போன்ற பல விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு இருக்கிறது. பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்கிழங்கு சிப்ஸ், பீட்ஸா, சாக்லெட், துரித உணவுகள் இந்த எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்த எண்ணெயைப் பலமுறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது. மெக்டொனால்ட், பீட்ஸா கார்னர்களில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் பொருட்கள் நம் வீட்டுத் தயாரிப்பை விட சுவையுடன் இருப்பது போல தோன்றுவதற்கு இந்த எண்ணெய்தான் காரணம். ஆனால், இந்த எண்ணெயைப் பயன்படுத்தினால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இருதய நோய், புற்றுநோய், உடல் ப���ுமன் எல்லாம் வந்துவிடும்'' என்ற அதிர்ச்சிதான் அது.\nபெரிய உணவகங்களில் வழங்கப்படும் 'சூப்'களிலும் பிரியாணி வகைகளிலும், துரித உணவகங்களில் வறுத்து வழங்கப்படும் எல்லா உணவுப் பண்டங்களிலும் இந்த அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. விருந்துணவு தயாரிக்கும் பல சமையல் நிபுணர்கள் 'டேஸ்ட் பவுடர்' என்று பெயரிட்டு சமையல் பொருட்களின் பட்டியலில் இதையும் சேர்த்து வாங்குகின்றனர்.\nஇதனால்தான் திருமணம் போன்ற விருந்து நிகழ்ச்சிகளில் உணவு உண்போர் உடனடியாக வயிற்று உபாதையால் அவதிப்படுகிறார்கள்.மேலை நாடுகளில் உணவுப் பொட்டலங்களின் அட்டைப் பெட்டியில் அஜினோமோட்டோ கலந்திருப்பதை வெளிப்படையாக எழுத வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால், நமது நாட்டில் குழந்தைகளைக் கவரும் வகையில் பல வண்ணப் பாக்கெட்டுகளில் நொறுக்குத் தீனிகளை விற்பவர்கள் அவற்றில் அஜினோ மோட்டோ கலந்திருப்பதை மறைத்து 'added flavours' என்று மக்களுக்குப் புரியாத சங்கேத மொழியில் எழுதி ஏமாற்றுகிறார்கள்.\nபல்வேறு விளம்பரங்களில் அஜினோ மோட்டோ ஒரு தாவர உணவு என்றும் அதனால் ஆபத்து எதுவுமில்லை என்றும் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். தாவரங்களிலும் உயிரைப் பறிக்கும் நச்சுத் தன்மை உண்டு என்பதே உண்மை.\nகுழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கப்படும் ரெடிமேட் நொறுக்குத் தீனிகளான மேகி, லேய்ஸ், குர்குர்ரே என்பதிலிருந்து இன்று பலவகை துரித உணவுகள், வீட்டுச் சமையல் அறைகள் வரை புகுந்துவிட்ட இந்த அஜினோ மோட்டோ, தன் கரங்களை இன்னும் அதிகமாக நீட்டிக் கொண்டிருப்பது அதன் ஆக்கிரமிப்புத் தன்மையையே காட்டுகிறது.\nசாப்பாட்டில் அதிகம் பிரியமில்லாத நோஞ்சான் குழந்தைகளுக்குப் பல பெற்றோர்கள், இந்த அஜினோமோட்டோ கலந்த நொறுக்குத் தீனி பொட்டலங்களை வாங்கிக் கொடுப்பர். இந்தக் குழந்தைகளும் வீட்டு உணவைவிட இந்தப் பொட்டலத் தீனிகளை அளவுக்கு மீறி தின்பர்.\nபசியை கண்ட்ரோல் செய்யும் உடலின் இயற்கையான நொதிப் பொருட்கள் அஜினோமோட்டாவால் செயல்படாத தன்மை ஏற்படும்போது, அஜினோமோட்டோவை தொடர்ந்து உண்ணும் சிறுவர்கள் சில காலம் கழித்துக் கண்டதை உண்ண ஆரம்பிப்பார்கள். பசிக்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமாக இப்படி உண்டதால்தான் இவர்கள் காலப்போக்கில் குண்டர்களாக மாறி விடுகிறார்கள்.\nபிறப்புக் கோளா���ு, உறுப்புகளில் வளர்ச்சியற்ற தன்மை, தலைவலி, வாந்தி, செரிமானச் சிக்கல், கெட்ட கனவு, தூங்குவதில் சிக்கல், சோம்பல், மிதமாகும் இதயத்துடிப்பு, முடிகொட்டுதல், ஆஸ்துமா மற்றும் சர்க்கரை வியாதி போன்றவை அஜினோமோட்டோவை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஏற்படுவதாக மருத்துவர்கள் அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றனர்.\nகடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புகூட, அஜினோமோட்டோ நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில் 'MSG' அதாவது மோனோ சோடியம் கலந்துள்ளது என்று அச்சிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த எச்சரிக்கை வாசகங்கள் கூட இன்று பொட்டலங்களில் இல்லாமலிருப்பது அந்த வியாபார நிறுவனங்களின் வெற்றியையும் அரசாங்கத்தின் அலட்சியத் தன்மையையுமே காட்டுகிறது.\nஜப்பானிய டாக்டர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதே அஜினோமோட்டோ. இயற்கையாகவே சுவையில்லாத அஜினோ மோட்டோ பொரித்த, வறுத்த உணவுகளுடன் கலக்கும் போது புளிப்புச் சுவை ஏற்படுகிறது. ஆகவே, அஜினோ மோட்டோவை உணவுப் பொருட்களில் கலப்பதை உடனடியாகத் தடை செய்ய வேண்டும்.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்த நச்சுப் பொருள் கலந்த உணவு வகைகளை வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது.\nஇதில் இவ்வளவு விசயம் இருக்கா அம்மா ஏன் அம்மா அப்ப எங்கலுக்கு சிப்ஸ், நூடுல்ஸ், மற்றதையும் வாங்கி குடுக்குரிங்க\nநன்றி திரு. எம். முஹம்மது ஹுசைன் கனி.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதயம் தான் மனிதனின் மூல ஆதாரம். இதயம் இல்லையேனில் நாம் வாழ்வு தான். இதயம் பற்றி ஒருசிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.\n1. பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்.\n(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.\n2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.\n3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.\n4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .\n5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)\n6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\n7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).\n8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.\n9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.\n10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி\nஅமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர்.\nசமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதுரீதில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களுக்கு சிறுநீரக வியாதிகள் ஆரம்பத்தில் பெரிய அறிகுறிகள் இல்லாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு கவனிக்கப்படாத அல்லது தெரியாமல் விடப்பட்ட சிறுநீரக வியாதிகள் பல காலம் கழித்து முற்றிய நிலையில் தெரிய வரும் போது அதற்குண்டான சிகிச்சைக்கு ஆகும் செலவு மிக அதிகம். இந்தியா போன்ற ஏழை நாட்டில் நூற்றில் ஒருவருக்கே அது சாத்தியப்படலாம்.\nஆனால் சிறுநீரக வியாதிகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை குணப்படுத்துவதும் அல்லது கட்டுப்படுத்துவதும் மிக எளிது.\n1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது\nநான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா\nஇது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70-80மூ அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் அடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன. அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.\n2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா\nதிடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.\nஉண்மையில�� சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.\n3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா\nஅப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3-4 முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.\nஆண்களுக்கு முக்கியமாக வயதானவர்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி (மூத்திரக்காய்) வீக்கம் சிறுநீர் அடைப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு வரலாம். எதையும் நீங்கள் ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் இதை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.\nஅதே போல அது வரை நல்ல உடல் ஆரோக்யத்துடன் இருந்த ஒருவர் காரணம் எதுவும் இல்லாமல் அடிக்கடி சோர்ந்து போவது, எளிதில் களைத்து விடுவது, கவனக் குறைவு, அதீத ஞாபக மறதி போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதற்கு சிறுநீரக செயலிழப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நினைவில் வைத்து முன்பே சொன்னபடி சில எளிய பரிசோதனைகள் மூலம் அதை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.\nஇதே போல தோல் உலர்ந்து போதல், தோல் வெளுத்தல் அல்லது நிறம் மாறுதல், நமைச்சல், பசி இல்லாமல் இருப்பது, சிறுநீரகங்கள் உள்ள இருபுற விலாஎலும்புகளின் கீழ் வலி. கணுக்கால்களுக்கு கீழ் வீக்கம் (ஆரம்பத்தில்) போன்ற அறிகுறிகள் இருந்தாலும் சிறுநீரகங்களை பரிசோதித்தல் தவறில்லை. மேலும் சிறுவயதில் (35 வயதிற்கு கீழ்) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக சிறுநீரகங்களை பார்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தவிர சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் (எந்த வயதினரும்), அடிக்கடி சிறுநீரில் கிருமித் தாக்குதல் வருபவர்கள், சிறுநீரக கற்கள் வந்தவர்கள், ��ுடும்பத்தில் வேறு யாருக்கேனும் சிறுநீரக பாதிப்பு இருப்பவர்கள் சிறுநீர்கங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சிறுநீரக கோளாறுகளை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் இயலும்.\n4. இந்த ஆரம்ப பரிசோதனைகளத் தவிர வேறு பரிசோதனைகளும் வேண்டி வருமா\nமேற்குறிப்பிட்ட எளிய பரிசோதனைகளில் கோளாறு இருப்பதாக தெரிய வந்தால் அதை மேலும் உறுதி செய்த கொள்ளவும் சிறுநீரக பாதிப்பின் தன்மை. கடுமை, சில சமயங்களில் முன்னேறிய சிறுநீரக பாதிப்பினால் வேறு உறுப்புக்கள் (முக்கியமாக இதயம்) பாதிப்பு என்பதை அறிய பல்வேறு சோதனைகள் தேவைப்படலாம்.\n(சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டிய சோதனைகள் பற்றி சிறுநீரகங்களுக்கான பரிசோதனைகள் என்ற கையேட்டில் விரிவாகக் காணலாம்)\n5. சரி இந்த பரிசோதனைகளில் சிறுநீரக பாதிப்பூஃ- செயலிழப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வைத்துக் கொள்வோம். இனி என்ன நடக்கும்.\nவெறும் சிறுநீரக பாதிப்பு அல்லது ஆரம்ப சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு (சிறுநீரக ஸ்கான் செய்யும் போது அவை சுருங்காமல் இருக்கும்) அதிலும் சில வகை பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவர்களுக்கு (சிறுநீரக நுண்தமனி அழற்சி எனப்படும் பாதிப்பு) சிறுநீரக தசை துணுக்கு (கிட்னி டயாப்ஸி) என்ற ஒரு பரிசோதனை தேவைப்படலாம்.\nஇந்த பரிசோதனையின் முடிவைப் பொறுத்து சில மருந்துகளை குறிப்பிட்ட காலம்வரை மருத்துவரின் கண்காணிப்பில் எடுத்துக் கொள்வதன் மூலம் சிலவகை சிறுநீரக வியாதிகளை முழுவதும் குணப்படுத்தவோ அல்லது நன்கு கட்டுப்படுத்தவோ முடியலாம். சிறுநீரக தாரையில் கிருமி தாக்குதல், சிறுநீரக பாதையில் கற்கள் உள்ளவர்கள் அதற்குரிய வைத்தியத்திற்கு பின்னரும் இவை எதனால் வந்தது என்பதை ஆராய்ந்து அதற்குரிய மருத்துவத்தை மேற்கொள்வதால் இத்தொந்தரவுகள் மீண்டும் மீண்டும் வராமலும் அதனால் சிறுநீரகங்களின் செயல்திறன் பாதிக்கப்படாமலும் காப்பாற்றிக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தத்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்த அழுத்தத்தை நன்கு கட்டுப்படுத்தி வைப்பதன் மூலமும் சில பிரத்யேக மருந்துகளின் மூலமும் சிறுநீரக செயலிழப்பை பெருமளவு குணப்படுத்தலாம்.\n6. முன்னேறிய சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் செய்ய வேண்யது என்ன\nசிறுநீரக பாதிப்பு/செயலிழப்பு உள்ளவர்களின் சிறுநீரக பாதிப்பை பல்வேறு கட்டங்களாக பிரிக்கலாம்.\nசிறுநீரக பாதிப்பு மாத்திரம் (சிறுநீரக செயலிழப்பு இல்லை) உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு, கை, கால, உடல் வீக்கம் ஆகிய தொந்தரவுகள் இருக்கலாம்.\n2. லேசான சிறுநீரக செயலிழப்பு (நிலை-2):\nஇரத்தத்தில் கிரியேட்டினின் அளவு-2. மி.கி. புள்ளிக்கு கீழே). இவ்விரு சந்தர்ப்பங்களிலும் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, ஆகார, மாற்றம், சிறுநீரக பாதிப்பு வேகமாக அதிகரிப்பதைத் தடுக்கும் சில மருந்துகளை சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப் படி எடுத்துக் கொள்ளுதல், தொடர்ந்து சிறுநீரக மருத்துவரின் கண்காணிப்பு, சிறுநீரகங்களை பாதிக்கும் மருந்துகள், காரணங்கள் (உதாரணமாக வலி மருந்துகள், நாட்டு மருந்துகள்) ஆகியவற்றை தவிர்த்தல் ஆகிய செயல்களின் மூலம் சிறுநீரக பாதிப்பை பெருமளவு சரிசெய்யலாம் அல்லது மேலும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தி வைக்கலாம்.\n3. அதிக சிறுநீரக செயலிழப்பு (நிலை-3)-\nஇரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 2-6 மி.கி. புள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எள்ளிகள் இந்த சமயத்தில் மேற்கூறிய சிகிச்சைகள் அல்லாமல் இரத்த விருத்திக்கான மருந்துகள், எலும்புகளுக்கான மருந்துகள் இவைகளையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு 6 மி.கிக்கு மேல் ஆகும் போது அடுத்த கட்ட முற்றிய சிறுநீரக செயலிழப்பில் மேற்கொள்ள சிகிச்சையான டயாலிசிஸ் சிகிச்சைக்கு தேவையான சில முன்னேற்பாடுக்களை செய்து கொள்ள வேண்டும். அவையாவன தொடர் டயாலிசிஸ் சிகிச்சைக்கு இரத்த குழாய்களிலிருந்து மீண்டும் மீண்டும் இரத்தம் எடுப்பதை எளிதாகும். இரத்த நாள இணைப்பு அறுவை சிகிச்சை (@ பிஸ்டுலா ஆபரேஷன்) செய்து கொள்ள வேண்டும். அதை சரியான சமயத்தில் செய்து கொள்ளுவதால் பின்வரும் காலத்தில் பலவித செலவுகளை வெகுவாக குறைக்கலாம். டயாலிசிஸ் சிகிச்சையில் மிக எளிதாகி விடுகின்றது. ஈரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ்-டீ என்ற வைரஸ் கிருமியிலிருந்து நம்மை பாதுகாக்கும் தடுப்பூசியையும் மருத்துகள் உங்களுக்கு பரிந்துரைப்பார் இதனால் டயாலிசிஸ் சிகிச்சையின் போது இந்த கிருமி வேறு யாரிடமிருந்தும் நமக்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\n4. முற்றிலும் சிறுநீரக செயலிழப்பு (நிலை-4)\nஇந்த கட்டத்தில் சிறுநீரகங்களின் மொத்த செயல் திறன் 10 சதவிகிதத்திற்கும் கீழே வந்து விடுகின்றது அப்போது இரத்தத்தில் கிரியேட்டின் அளவு 6-7 மி.கி க்கு. மேலும் பெரும்பாலும் இரத்த அளவும் மிகவும் குறைந்து விடும். அப்போது நமது உடலின் பல்வேறு உறுப்புக்களும் பாதிக்கப்பட்டு பல்வேறு வித உபாதைகள் வரலாம். இந்த சமயத்தில் டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் மட்டுமே ஒருவர் தொடர்ந்து ஆரோக்யத்துடன் உயிர் வாழ முடியும். எனவே முன்பு கூறியிருந்தது போல இதற்கான ஏற்பாடுகளை தகுந்த நேரத்தில் செய்து முடித்து இருக்க வேண்டும். அதற்குரிய காலம் வந்தவுடன் டயாலிசிஸ் சிகிச்சையை தாமதமின்றி தொடங்கி முறையாக செய்து வந்தால் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்த பின்னரும் கூட தொடர்ந்து நல்ல ஆரோக்யத்துடன் வாழ்வை தொடர முடியும். சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொள்ள தகுதி உள்ளவர்கள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதில் அந்த சிகிச்சையை முயற்சி செய்யலாம்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/health/03/128856?ref=left_popular", "date_download": "2018-04-22T06:49:07Z", "digest": "sha1:JS6UBKP7BNWIBKKJHDTQCKIEW2UWXRUW", "length": 8839, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "தொப்புளில் எண்ணெய் வை��்பதற்கு இதுதான் காரணமாம் - left_popular - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொப்புளில் எண்ணெய் வைப்பதற்கு இதுதான் காரணமாம்\nகரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. அந்த தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியும் இணைகிறது.\nஅறிவியல் படி, ஒருவர் இறந்த பின் அவருடைய தொப்புள் பகுதி மட்டும் 3 மணிநேரம் சூடாக இருக்கும்.\nஅதற்கு காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.\nமேலும் நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு பின் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட \"PECHOTI\" என்ற ஒன்று அமைந்துள்ளது.\nஎனவே இவ்வளவு சிறப்புமிக்க நம் தொப்புள் பகுதியில் உள்ள ஏதாவது நரம்புகள் வறண்டு போவதை தடுப்பதற்கு, எண்ணெய்களை கொண்டு அடிக்கடி மசாஜ் செய்ய வேண்டும்.\nதொப்புளில் எந்த எண்ணெய்களை வைக்கலாம்\nஇரவில் தூங்குவதற்கு முன், தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு தொப்புளை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.\nதொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யலாம்.\nதூங்குவதற்கு முன், தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்து வரலாம்.\nதொப்புளில் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதொப்புளில் எண்ணெய் வைப்பதால், கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் போன்றவை குணமாகிறது.\nபளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் போன்ற நன்மைகளும் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை ஆகிய பிரச்சனைகளை போக்கவும் உதவுகிறது.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்ற��� அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/its-the-right-time-for-kamalhasan-come-to-polytics-117031700020_1.html", "date_download": "2018-04-22T07:00:26Z", "digest": "sha1:RESXZSK2CA7SKVQ4LJYJAYSGCBMPEQ5M", "length": 13307, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "இப்போது கமல் அரசியலுக்கு வந்தால் வெற்றிதான் - பிரபல ஜோதிடர் கணிப்பு | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇப்போது கமல் அரசியலுக்கு வந்தால் வெற்றிதான் - பிரபல ஜோதிடர் கணிப்பு\nதற்போது நடிகர் கமல்ஹாசனின் ஜாதகத்தில் செவ்வாய் திசை நிலவுவதால், தற்போது அவர் அரசியலுக்கு வந்தால் மாபெரும் வெற்றி பெறுவார் என பிரபல ஜோதிடர் ஒரு கணித்துள்ளார்.\nதனது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து நற்பணி மன்றங்களாக மாற்றியதோடு, அதன் மூலம் பல நல்ல காரியங்களை சத்தமின்றி செய்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். மேலும், சமீப காலமாக தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் சமூகத்தில் நிகழும் நிகழ்வுகள் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இதற்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.\nமேலும், சசிகலா தமையிலான ஆட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். தற்போதுள்ள ஆட்சியை கலைத்து விட்டு தேர்தல் நடத்தி, மக்களுக்கு விருப்பமான ஒருவர் முதல்வராக அமர வேண்டும் என பகீரங்கமாக பேட்டியளித்தார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் கமலுக்கு எதிராக கருத்து கூறினர்.\nஎனவே கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதில் தனக்கு ஆர்வம் இல்லை என கமல்ஹாசன் மறுத்துவிட்டார்.\nஇந்நிலையில், பிரபல வார இதழ் விகடனுக்கு பேட்டியளித்த ஜோதிடர் சூரிய நாராயணமூர்த்தி “ கமல்ஹாசன் உத��திரட்டாதி மீன ராசி.மீன லக்னம். வருகிற நவம்பர் மாதத்திற்கு பின் அவருக்கு செவ்வாய் திசை தொடங்குகிறது. இவரது ஜாதகத்தில் செவ்வாய் மகரத்தில் உச்சத்தில் இருக்கிறார். பொதுவாக செவ்வாய், ஏழை மக்கள், புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு ஆவேசத்துடன் போராடும் குணம் படைத்தவர் ஆவார். எனவே, கமல்ஹாசன், இந்த நேரத்தில் ஏதேனும் அமைப்பு, இயக்கம் அல்லது கட்சி தொடங்கினால் அவர் பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெறுவார்” என அவர் கூறினார்.\nகடவுள், ஆன்மீகம், ஜாதகம் ஆகியவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர் கமல்ஹாசன். எனவே, இந்த ஜோசியரின் கணிப்பிற்கு அவர் என்ன சொல்லப் போகிறாரே தெரியவில்லை...\nதகுதி இல்லாதவர்கள் வரும்போது நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாதா\nஅதிமுகவை விளாசிய கமல்ஹாசனை பாராட்டித் தள்ளிய நாஞ்சில் சம்பத்\nஇன்னும் 4 வருடம் ; கட்டாய திருமணம் - கமல்ஹாசன் அதிரடி பேட்டி\nஇங்கிலாந்தில் ஸ்ருதிஹாசனின் காதலரை சந்தித்தாரா கமல்ஹாசன்\nமார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnads.net/latest-news-in-tamilnadu.php", "date_download": "2018-04-22T06:51:47Z", "digest": "sha1:M4KFENCKNJ6JTCPHUBPM7EWSKNQOF3RN", "length": 141819, "nlines": 1993, "source_domain": "tnads.net", "title": "TN ADS | Tamilnadu Advertisement Company | Advertise Now in tamilnadu | Call Now 9489768989", "raw_content": "\nஇணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு - Read More\nமின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டம் - Read More\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன் - Read More\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் - Read More\nதமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - Read More\nமூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி - Read More\nநேபாளத்தில் ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படுகையில் சறுக்கியது - Read More\nஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு - Read More\nஅணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு - Read More\nதரவரிசையில் முதல் 20 இடத்துக்குள் வருவதே இலக்கு - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் - Read More\nஎன்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். காப்பாற்றப்பட்டு இருக்கிறது சதம் விளாசிய கெய்ல் தமாஷ் - Read More\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை பந்தாடியது: சென்னை அணி 3-வது வெற்றி - Read More\nதமிழக இடைதேர்தலில் 3 தொகுதிகளில் அ.தி.மு.க அமோக வெற்றி\nபி ஹோம் கெல்த் கேர் நிறுவனம் 24 மணிநேர வீட்டு மருத்துவ சேவை\nதமிழக அரசு கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயகடன்\n2000ரூ கள்ள நோட்டு கொடுத்து பழகடையில் ஏமாற்றுவேலை\nதமிரபரணியில் கோக், பெப்ஸி, நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க நிரந்தர தடை செய்ய வேண்டும் தா பாண்டியன்\nஇணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யும் புதிய நடைமுறை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nமின்னணு முறையில் நீதிமன்ற கட்டணம் செலுத்தும் திட்டம்\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி வெளியாகும் அமைச்சர் செங்கோட்டையன்\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்\nதமிழக கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி\nநேபாளத்தில் ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படுகையில் சறுக்கியது\nஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஅணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என்ற வடகொரியாவின் அறிவிப்புக்கு அமெரிக்கா வரவேற்பு\nதரவரிசையில் முதல் 20 இடத்துக்குள் வருவதே இலக்கு - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்\nஎன்னை ஏலத்தில் எடுத்ததன் மூலம் ஐ.பி.எல். காப்பாற்றப்பட்டு இருக்கிறது சதம் விளாசிய கெய்ல் தமாஷ்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானை பந்தாடியது: சென்னை அணி 3-வது வெற்றி\nகவர்னர் பன்வாரிலால் புரோகித் புகழை குலைக்க முயற்சி மராட்டிய, நாக்பூர் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 23-ந்தேதி போராட்டம்: மு.க.ஸ்டாலின் அழைப்பு\n‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு\nநீதிபதி லோயா மரண வழக்கு: ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்\nலோக் ஆயுக்தாவை அமைக்காதது ஏன் தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கோரி சந்திரப���புநாயுடு உண்ணா விரத போராட்டம்\nகியூபாவின் புதிய அதிபராக மிகுவேல் டையஸ் கேனல் இன்று பதவியேற்றார்\nஇந்தியர் ஜாதவ் வழக்கில், ஜூலை 17–க்குள் பாக். பதில் மனு\nபாலியல் பலாத்காரம், சமூகத்தின் மீதான தீய செயல் பிரதமர் மோடி வேதனை\n2026-ம் ஆண்டு இளையோர் ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த திட்டம்\nஐதராபாத் அணியின் வீறுநடைக்கு முற்றுப்புள்ளி: கெய்லின் அபார சதத்தால் பஞ்சாப் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை அணி\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகவர்னர் பதவி விலகும் வரை தி.மு.க. போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅட்சய திருதியையொட்டி தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை\nமாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த நிர்மலாதேவியை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு\nபணத்தட்டுப்பாடு பிரச்சினை சீராகிறது: 80 சதவீத ஏ.டி.எம்கள் இயங்க துவங்கின\n‘‘ஆதார் தகவல்கள் துஷ்பிரயோகம் செய்யப்படும் ஆபத்து’’ சுப்ரீம் கோர்ட்டு கவலை\nசிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்தானது’\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\n”பாலியல் வன்கொடுமை பிரச்சினையில் அரசியல் வேண்டாம்” :லண்டனில் பிரதமர் மோடி பேச்சு\nபந்து தாக்கி இஷான் கிஷன் காயம்: வருத்தம் தெரிவித்தார், பாண்ட்யா\nமும்பையிடம் தோல்வி: கடைசி ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக்கொடுப்பது ஏமாற்றம் அளிக்கிறது - பயிற்சியாளர் வெட்டோரி\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 3-வது வெற்றி\nகைதான நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி கவர்னர் பேட்டி\nமே, ஜூன் மாதங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வினியோகிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு\nவன்கொடுமை தடுப்பு சட்ட தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு\nமத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டேவின் பாதுகாப்பு வாகனம் மீது லாரி மோதல்\nமத்திய பிரதேசம்: மேம்பாலத்தில் இருந்து மினி டிரக் கவிழ்ந்து விபத்து- 15 பேர் பலி\nஅமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்\nசிரியாவில் ரசாயன ஆயுத தாக்குதல் நடந்த டூமா நகரில் இன்று சர்வதேச நிபுணர்கள் ஆய்வு\nசுவீடன் பயணத்தை நிறைவு செய்து பிரிட்டன் சென்றார் பிரதமர் மோடி\nகொல்கத்தாவிடம் பணிந்தது டெல்லி: நெருக்கடியில் உற்சாகமாக பேட் செய்கிறேன் - நிதிஷ் ராணா\nஐ.பி.எல் கிரிக்கெட்; மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தீபிகா, ஜோஸ்னா, சரத்கமலுக்கு உற்சாக வரவேற்பு\nசிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை: தூக்கு தண்டனை வழங்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஎடப்பாடி பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜர்\nகாமன்வெல்த் விளையாட்டு: 5 தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.2.20 கோடி ஊக்கத்தொகை முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nமருத்துவ மேற்படிப்புக்கான சேர்க்கை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை\nதேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\nகர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\nரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\nசிரியா விவகாரம்: அமெரிக்காவுக்கு, ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை\nலண்டனில், காமன்வெல்த் மாநாடு தொடங்கியது பிரதமர் மோடி பங்கேற்கிறார்\nபெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்\nஐ.பி.எல் கிரிக்கெட்; கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பை அணி முதல் வெற்றியை பெறுமா\nஅதிகாரிகளின் ஆசைக்கு இணங்க மாணவிகளை கட்டாயப்படுத்திய பேராசிரியை ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ பரவியதால் பணியிடை நீக்கம்\nகிராமப்புறங்களில் அதிவேக இணையதள வசதிக்காக ஜிசாட்-29 செயற்கைகோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nசென்னை துறைமுகத்தில் போர்க்கப்பல்களை 3 நாளில் 71 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்\nதெலுங்கானாவில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி: ஒருவர் கைது\nகுஜராத்தில் கொடூரம்: சிறுமி கடத்தி கற்பழித்து கொலை\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்: சாலைகள் வெறிச்சோடின\nபாகிஸ்தானில் பரபரப்பு: நவாஸ் ஷெரீப்பை தண்டித்த நீதிபதி வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் இந்திய குடும்பம் மாயம் ஆனதில், பெண்ணின் உடல் மீட்பு\nஅமெரிக்காவில் சீக்கிய கோவிலில் தகராறு: 4 பேர் காயம்\n4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் வீழ்ந்தது பெங்களூரு சஞ்சு சாம்சன் சிக்சர் மழை\nசிந்துவை வீழ்த்தி தங்கம் வென்றார், சாய்னா பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு 3-வது இடம்\nவிளம்பி ஆண்டு பிறந்தது தலைவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nதி.மு.க., கூட்டணி கட்சிகள் 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் சென்னையில் நடக்கிறது\nயோகாவில் கின்னஸ் சாதனை படைத்தார் கோவை மாணவி\nரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட வருமான வரி ஆணையாளர் கைது\nமணல் இறக்குமதி தொடர்பான வழக்கு: இறுதி விசாரணையை 26-ந் தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது\nசிறுமிகளை கற்பழித்தால் மரண தண்டனை சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை\nதமிழ் புத்தாண்டுக்கு அமெரிக்கா வாழ்த்து\n‘தலீபான், ஹக்கானி பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி, பாகிஸ்தான்’ அமெரிக்க நாடாளுமன்ற குழு முன் ராணுவ தளபதி தகவல்\nஅமெரிக்க கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதல்; டிரம்ப் அறிவிப்பு\nகாமன்வெல்த் போட்டி: இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிவில்லியர்சின் அதிரடியில் பெங்களூரு வெற்றி\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி: 15 வயது இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்\nமு.க.ஸ்டாலின் நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணம் நிறைவு வாகன பேரணி ரத்து\nசென்னையில் 28 இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் 3 ஆயிரம் பேர் கைது\nதமிழ்நாட்டுக்கு ஊக்கத்தொகை அளிக்க நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தல் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விருதுநகரில் சரவணன் சுரேஷ் என்பவர் தீக்குளிப்பு\nசுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிரான மனுவை விசாரிக்க நீதிபதி செல்லமேஸ்வர் மறுப்பு\nடெல்லி இந்தியா கேட் பகுதியில் ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி\nஉன்னோவ் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்.எல்.ஏ கைது\nசிரியா மீது ராணுவ நடவடிக்கையா டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறல்\nசோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து - 5 பேர் பலி\nதமிழக அரசு, மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஐ.பி.எல். இடம் மாற்றத்தால் ரூ.7.8 கோடி வருவாய் இழப்பு\nபெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா மிதாலிராஜ் புதிய சாதனை\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் சுஷில்குமார், ராகுல் தங்கம் வென்று அசத்தல்\nதண்டவாளத்தில் குண்டு வெடித்தது கோவை பயணிகள் ரெயிலை கவிழ்க்க சதி\nஎல்லோருடைய வீட்டிலும் இன்று கருப்பு கொடி ஏற்ற வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு\nராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச நிகழ்ச்சி\nபிரதமர் வருகைக்கு எதிர்ப்பு; அண்ணா அறிவாலயம், கருணாநிதி வீட்டில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது\nகாவிரி பிரச்சினை நீடிக்க அரசியல் கட்சிகள் விருப்பம்: நடிகர் பிரகாஷ்ராஜ்\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1ஐ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஅல்ஜீரியா ராணுவ விமானம் விழுந்து விபத்துக்குள் சிக்கியதில் 257 பேர் உயிரிழப்பு\nசிரியா மீது ராணுவ தாக்குதலா அமெரிக்காவுக்கு ரஷியா கடும் எச்சரிக்கை\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறை\nஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாசி சிங் தங்கம் வென்றார்\nகாவிரி பிரச்சினை போராட்டம் எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சென்னையில் இருந்து மாற்றம் புனேயில் நடத்த திட்டம்\nகாவிரி போராட்ட விவகாரம்; தமிழக எல்லையில் கர்நாடக அரசு பேருந்துகள் நிறுத்தம்\nசென்னை அருகே ராணுவ தளவாட கண்காட்சி இன்று தொடக்கம்\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு : போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, வைரமுத்து உள்பட 500 பேர் மீது வழக்குப்பதிவு\nகாவிரி வரைவு திட்டத்தை மே 3-ந் தேதிக்குள் தாக்கல் செய்வோம் மத்திய அரசு அறிவிப்பு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை\nநிதி கமிஷனின் விதிமுறையை மத்திய அரசு மாற்றி அமைக்கவேண்டும்:கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தல்\nடிரம்புடனான பேச்சுவார்த்தை பற்றி முதன்முதலாக மவுனம் கலைத்தார் கிம் ஜாங் அன்\nஅமெரிக்க நாடாளுமன்ற குழுவ��டம் ‘பேஸ் புக்’ நிறுவனர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார்\nசிரியா ரசாயன தாக்குதலுக்கு, விரைவில் பதிலடி: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சூளுரை\nகாவிரி மேலாண்மை வாரியம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் வர்ணனையாளர் பணியை தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி\nஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி வீசியதால் பதற்றம்\nஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nஐ.பி.எல். போட்டி நடக்க விடாமல் தடுத்து நிறுத்துவோம் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் பேட்டி\nஜாடிக்கு ஏற்ற மூடி போல மோடிக்கு ஏற்ற எடப்பாடி மு.க.ஸ்டாலின் பேச்சு\nஐ.பி.எல். கிரிக்கெட் பார்க்க வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் 4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு\nபாதுகாப்புத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் நாளை ராணுவ கண்காட்சி தொடக்கம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nதகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழு விசாரணை\nவங்கி முறைகேட்டில் ஈடுபட்ட நிரவ் மோடியின் கைது குறித்து ஹாங்காங் முடிவு எடுக்கும்: சீனா தகவல்\nஏமனில் சவூதி தலைமையிலான வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி\nஐபிஎல் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ படை பாதுகாப்பு\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி\nபேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வென்றது\nசென்னை-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்\n‘ராணுவ தளவாட பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும்’ நிர்மலா சீதாராமன் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர்-நடிகைகள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடிகர்-நடிகைகள் போராட்டம்\nசென்னைக்கு 12-ந் தேதி வரும் நரேந்திர மோடிக்கு எதிராக வீடுகளில் கருப்புகொடி\nமாமல்லபுரத்தில், ராணுவ கண்காட்சியையொட்டி முப்படைகளின் சாகச ஒத்திகை\nகாவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்\nஎதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பா.ஜனதா தோல்வி அடையும் ராகுல் காந்தி பேட்டி\nடெல்��ி விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானம் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியது\nஜப்பானின் மேற்கே தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு\nபெண்கள் ஆக்கியில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது இந்தியா\nஐ.பி.எல். 2018 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம் - மானு பாகெர், பூனம் யாதவ் மிரட்டல்; டேபிள் டென்னிஸ் அணியினரும் அசத்தல்\nஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் வீழ்ந்தது மும்பை: வெற்றியை, சென்னை அணி ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - வெய்ன் பிராவோ\nமெரினா கடற்கரை மற்றும் 4 நகர பஸ்நிலையங்களில் ‘வை-பை’ வசதி\nதமிழகத்தில் போராட்டம் நீடிப்பு நடிகர்-நடிகைகளும் களத்தில் குதிக்கிறார்கள்\nகாவிரி நதி நீர் விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை\nராஜபாளையம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 7 பேர் பலி\nகாங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் 9-ந்தேதி உண்ணாவிரதம்\nசல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி திடீர் இடமாற்றம்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி வாழ்த்து\nஒரு நாள் பயணமாக பாக். பிரதமர் அப்பாசி, ஆப்கானிஸ்தான் சென்றார்\nமலேசிய நாடாளுமன்றம் கலைப்பு விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி திரில் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்\nகாமன்வெல்த் 2018: தமிழகத்தைச்சேர்ந்த சதீஷ்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தல்\nசென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\n90 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nரஷிய சிறுவனுக்கு சென்னையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை\nஎம்.பிக்கள் சம்பளத்தை விட்டுத்தர மாட்டோம்: சிவசேனா அறிவிப்பு\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் ‘ஆதார்’ தீர்வு ஆகாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து\nஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சல்மான் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா\nஅமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு கருப்பு இனத்தவர் சுட்டுக்கொலை\n‘பேஸ் புக்’ சமூக வலைத்தளத்தில் 8¾ கோடிப்பேரது தகவல்கள் திருடப்பட்டதாக நிறுவனர் ஒப்புதல்\nஊழல் வழக்கில் தண்டிக்கப்பட���ட பிரேசில் முன்னாள் அதிபர் சிறைக்கு செல்வது உறுதி ஆனது\nசைக்கிள் பந்தயம் - ஆஸ்திரேலிய அணி உலக சாதனை\nபெண்கள் ஆக்கி - தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி\nடேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் இந்திய அணிகள் வெற்றி\n“ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது” மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்\nபொதுமக்களுக்கு உற்ற நண்பனாக போலீசார் செயல்பட வேண்டும்\nமுழு அடைப்பு: தமிழக கர்நாடக எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்: எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் துவங்கியது\n“ஆதார் பதிவில், ரத்த மாதிரியை கூட கேட்பார்கள்” சுப்ரீம் கோர்ட்டு கவலை\nஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்க கூடாது\nஅமெரிக்கா - சீனா வர்த்தக போர் வலுக்கிறது\nஇலங்கையில் ரனில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n87 மில்லியன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது: பேஸ்புக் நிறுவனம்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்கும் 8 அணிகளின் பலம், பலவீனம் என்ன\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து-கால்இறுதியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி\nகண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது\nகாவிரி பிரச்சினைக்காக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரம்\nபாதுகாப்பு வழங்கக் கோரி, ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nகாவிரி உரிமை மீட்பு பயணத்தை 7-ஆம் தேதி திருச்சி முக்கொம்புவில் தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்\nபிரதமர் மோடியுடன் கவர்னர் புரோகித் சந்திப்பு\nகர்நாடகா வந்த அமித்ஷா, ராகுல் காந்தி விமானத்தில் தேர்தல் அதிகாரிகள் சோதனை\nநீதித்துறையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தி ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சி: பாஜக குற்றச்சாட்டு\nசிங்கப்பூரில் இந்திய யோகா ஆசிரியருக்கு 9 மாதம் சிறை\nபாகிஸ்தானில் 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு ராணுவ தளபதி உறுதி செய்தார்\nஅமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் காயம்\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் - போராடி டிரா செய்தது நியூசிலாந்து\nசென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மும்பை சென்றனர்\nகாமன்வெல்த் போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய சாய்னாவின் தந்���ைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை\nமத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் பங்கேற்பு\nதமிழக கவர்னர் திடீர் டெல்லி பயணம் பிரதமரை இன்று சந்திக்கிறார்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு\nதலித் அமைப்பினர் நாடு தழுவிய போராட்டம் வட மாநிலங்களில் பயங்கர வன்முறை - 9 பேர் பலி\nகேட்டவுடன் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது - கர்நாடக முதல்-மந்திரி\nமராட்டியம்: வங்கியில் பயங்கர தீ விபத்து\nவடகொரிய விவகாரம்; டிரம்ப் மற்றும் கிம் ஏப்ரல் 17ல் சந்தித்து ஆலோசனை\nதென் ஆப்பிரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா மரணம்\nஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் - நியூசிலாந்து அணிக்கு 382 ரன்கள் இலக்கு\nமியாமி ஓபன் டென்னிஸ் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்\n71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம்\nதலைமைச் செயலாளருடன் கவர்னர் அவசர ஆலோசனை\nமதிமுக கூட்டத்தில் தீக்குளித்த சிவகாசியைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ரவி உயிரிழப்பு\nசென்னைவாழ் தூத்துக்குடி மக்கள் ஆர்ப்பாட்டம் எழும்பூரில் திரண்டு கோஷம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nகாஷ்மீரில் ஒரே நாளில் 3 இடங்களில் துப்பாக்கி சண்டை 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nமத்திய அரசை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்\nஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சண்டை 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஇலங்கை பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: அதிபர் சிறிசேனா ஆதரிப்பார் என ராஜபக்சே நம்பிக்கை\nதெற்கு பசுபிக் நோக்கி விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பாகங்கள் வந்து கொண்டிருப்பதாக என சீனா தகவல்\nநியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nகால்பந்து போட்டி: சந்தோஷ் கோப்பையை வென்றது கேரளா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நெருக்கடியை சிறப்பாக கையாள்வேன்: கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு கமல்ஹாசன் நேரில் சென்று ஆதரவு\nகாவிரி விவகாரம்: போராட்டத்த���ல் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது; தி.மு.க.வினர் சாலை மறியல்\nசென்னை மெரீனாவில் போராட்டத்தினை தடுக்க சர்வீஸ் சாலைகள் மூடல்; 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு\nகாஷ்மீரின் அனந்த்நாக்கில் என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டு கொலை\nசிபிஎஸ்இ வினாத்தாளை வெளியிட்டது ஆசிரியா்கள் என டெல்லி போலீஸ் தகவல்\nதெற்கு காஷ்மீரில் முக்கிய தளபதிகள் உள்பட 8 தீவிரவாதிகள் சுட்டு கொலை\nலண்டனில் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு இறுதிச்சடங்கு\nபுனித வெள்ளி ஊர்வலத்தின்போது பதற்றம் மெக்சிகோவில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி\n6 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த வீட்டில் மலாலா ஆனந்தக் கண்ணீர்\nகடைசி டெஸ்ட் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி 488 ரன்கள் குவிப்பு பாலோ-ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி: கேரளா போலீஸ் அணி ‘சாம்பியன்’\nபெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ‘சாம்பியன்’\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கட்சிகள் வலியுறுத்தல் அ.தி.மு.க. 3-ந் தேதி உண்ணாவிரதம்\nஇலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 48வது நாளாக தொடரும் போராட்டம்\n நீதிபதி குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு\nமத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவை பா.ஜனதாவில் இருந்து நீக்க கோரி அமித்ஷா பங்கேற்ற மாநாட்டில் கூச்சல்-குழப்பம்\nமாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்துக்கு நாளை முதல் ‘இ-பில்’ கட்டாயம்\nலிபியாவில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலி\n8 டன் எடை கொண்ட சீன விண்வெளி நிலையம் பூமியை நோக்கி வருகிறது\nஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க தரை மற்றும் கடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா\nமாணவ–மாணவிகளுக்கான துப்பாக்கி சுடுதல் பயிற்சி முகாம் சென்னையில் நடக்கிறது\nஅகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழ்நாடு போலீஸ் அணி அரைஇறுதிக்கு தகுதி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 313 ரன்கள் சேர்ப்பு மார்க்ராம் சதம் விளாசினார்\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருவள்ளூர் வருகிறார்\nவாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது\nதிருப்பூ��் எம்.பி சத்தியபாமாவின் கணவர் வாசு கொலை முயற்சி வழக்கில் கைது\nரூ.490 கோடி அளவுக்கு வருமான வரி ஏய்ப்பு செய்த 24 பேர் பட்டியல்: வருமான வரித்துறை அம்பலம்\nவழிகாட்டு நெறிமீறல்: தனியார் வங்கிக்கு ரூ.59 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி நடவடிக்கை\nபேஸ்புக், அனலடிகா நிறுவனத்தின் விளக்கத்தை அடுத்து நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு: ரவிசங்கர் பிரசாத்\nவட, தென் கொரிய தலைவர்கள் பேச்சுவார்த்தை: அடுத்த மாதம் 27-ந் தேதி நடக்கிறது\n60 தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யாவின் முடிவு நியாயமற்றது: அமெரிக்கா சொல்கிறது\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nஅகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 3–வது வெற்றி\nபெண்கள் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் சென்னை போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு குறைந்தபட்சமாக ரூ.1,300 நிர்ணயம்\n‘ஜி.எஸ்.எல்.வி.’- எப்8 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது\nகாவிரி நீர் பங்கீடு : சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ இன்று முடிகிறது முதல்-அமைச்சர் அவசர ஆலோசனை\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை\nகாவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: எம்.பி.க்கள் ராஜினாமா செய்து பார்க்கட்டும் என்று சவால் விடுவதா டாக்டர் தமிழிசைக்கு, சரத்குமார் கண்டனம்\nஇண்டிகோ விமான டயர் வெடித்தது; சென்னை மற்றும் பெங்களூருவுக்கு 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன\nஉத்தர பிரதேச அரசு ஆவணங்களில் அம்பேத்கர் பெயரில் ராம்ஜி என்ற வார்த்தையை சேர்க்க ஆணை பிறப்பிப்பு\nபாகிஸ்தானில் பரபரப்பு : சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன், பிரதமர் அப்பாசி சந்திப்பு\nமாலி நாட்டில் ஓட்டல் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி\nதலீபான்களால் சுடப்பட்ட மலாலா யூசப்சை 6 வருடங்களுக்கு பின் பாகிஸ்தான் திரும்பினார்\nமியாமி டென்னிஸ்: அரைஇறுதிக்கு அஸரென்கா முன்னேற்றம்\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய வீராங்கனை முஸ்கன் தங்கம் வென்றார்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம்: ஸ்டீவன் சுமித், வார்னருக்கு ஓராண்டு தடை பான்கிராப்ட் 9 மாதங்கள் விளையாட முடியாது\nஜெயலலிதா, மருத்துவமனையில் என்னிடம் பேசினார் பாதுகாப்பு அதிகாரி வாக்குமூலம்\nஅண்ணா பல்கலைக்கழக 6 பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மத்திய அரசின் கடமை எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்ட டெல்லியில் முகாம்: சரத் பவார், கனிமொழியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு\nடெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் உண்ணாவிரதத்தில் சரத்குமார் இன்று பங்கேற்கிறார்\nகாவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களுடன் தமிழக அதிகாரிகள் ஆலோசனை\nசிரியா உள்நாட்டுப்போர்: கிழக்கு கூட்டாவில் இருந்து 7 ஆயிரம் கிளர்ச்சியாளர்கள் வெளியேறினர்\nவிடுதலைப்புலிகளின் கப்பல் ஆழ்கடலில் மூழ்கடிப்பு : முன்னாள் அதிபர்களின் வாகனங்களையும் இலங்கை கடற்படை கடலில் போட்டது\nமோடி செயலி தகவல்கள் சர்ச்சை: அமெரிக்க நிறுவனம் விளக்கம்\nஅகில இந்திய கைப்பந்து போட்டி தொடக்க ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி\nஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இந்திய ஜோடி தங்கப்பதக்கம் வென்றது\nமியாமி டென்னிஸ்: கால்இறுதியில் வீனஸ் வில்லியம்ஸ்\nபழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி\nதஞ்சையில் தங்கி உள்ள சசிகலாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வற்புறுத்த முடிவு தமிழக அதிகாரிகள் டெல்லி பயணம்\nபெங்களூருவில் பரபரப்பு சம்பவம் தமிழக வாலிபர்கள் 2 பேரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்\nசமூக ஊடகங்களில் தகவல் திருட்டு சர்ச்சை: பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மோதல் முற்றுகிறது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் உண்ணாவிரதம்\nஅமெரிக்கா 60 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது, சியாட்டில் தூதரகத்தை மூட உத்தரவு\nவடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சீனாவிற்கு திடீர் ரகசிய பயணம்\nஉளவாளிக்கு விஷம் விவகாரம்: 2 ரஷ்ய தூதர்களை வெளியேற்றுகிறது ஆஸ்திரேலியா\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nமியாமி ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 4-வது சுற்றுக்கு தகுதி\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்\nசேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nமத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் மாபெரும் போராட்டம்\nகாஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சாலை விபத்தில் 3 பேர் பலி\n‘அமித் ஷா பொய் சொல்கிறார்’ சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nஏப்ரல் 2–ந் தேதி முதல் டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nவேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nகிழக்கு இந்தோனேசியாவில் 6.4 அளவில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை\nரஷ்யாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து; 37 பேர் பலி\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி 2-வது தோல்வி\nமியாமி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுடன் பெடரர் வெளியேற்றம்\nபந்தை சேதப்படுத்திய சர்ச்சை: ஆஸ்திரேலிய கேப்டன் பதவி ராஜினாமா\nகாசநோயாளிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்\nதமிழக மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்து சென்றது இலங்கை கடற்படை\nகாவிரி விவகாரம்: தஞ்சாவூரில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டம்\nகால்நடை தீவன ஊழல் 4-வது வழக்கு:லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டு சிறை\nமேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் என்கவுண்டரில் ஒரு தீவிரவாதி பலி\nபிரதமர் மோடி செயலியில் பதிவான பொதுமக்கள் தகவல்கள் திருட்டு\nஅமெரிக்க மந்திரியுடன் சீன துணைப் பிரதமர் தொலைபேசியில் பேச்சு\nதலைவர்கள் சந்திப்புக்கு முன் ஏற்பாடு: தென் கொரியா உடன் பேச்சு நடத்த வடகொரியா ஒப்புதல்\nஇந்திய வீராங்கனை மானு பாகெருக்கு இரட்டை தங்கப்பதக்கம்\nகாமன்வெல்த் விளையாட்டு தொடக்க விழாவில் தேசிய கொடி ஏந்துகிறார், பி.வி.சிந்து\nஅகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்\n‘மத்திய-மாநில அரசுகள் தமிழ்நாட்டை ஏமாற்றி வருகின்றன’ மு.க.ஸ்டாலின் பேட்டி\nதமிழக தலைமை கணக்காயர் கைது சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை\nஜெயலலிதாவின் தொண்டர்கள் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும்\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற முடக்கம் தொடர்கிறது\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனு\nஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் 2 நாள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம்\nஅமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக போல்டன் நியமனம்\nகாஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது: பாகிஸ்தான் சொல்கிறது\n’கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ அலுவலகத்தில் சோதனையிட லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nஇங்கிலாந்து பெண்கள் அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி\nமியாமி டென்னிஸ்: ஹாலெப், யுகி பாம்ப்ரி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்\nநாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. கொண்டு வர வேண்டும்\nஎடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா சென்னையில் இன்று நடக்கிறது\nநெல்லையில் விதிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது\n‘முகநூல்’ தகவல் திருட்டில் தொடர்புடைய நிறுவனத்தின் உதவியுடன் குஜராத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்ததாக பா.ஜனதா குற்றச்சாட்டு\nநதிகளை இணைப்பதன் மூலம் காவிரி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்:நிதின்கட்காரி\nஉ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்\nஉபயோகிப்பாளர்களின் தகவல்கள் திருட்டு ‘பேஸ்புக்’ அதிபர் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டார்\nவட, தென் கொரியா– அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை\nபிலிப்பைன்சில் போலீஸ் அதிரடியில் போதைப்பொருள் வியாபாரிகள் 13 பேர் பலி\nநியூசிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட்: இங்கிலாந்து 58 ரன்னில் சுருண்டது\nதமிழக வீராங்கனை இளவேனில் தங்கம் வென்று அசத்தல்\nசென்னை அணிக்காக ஆடுவதில் எனக்கு நெருக்கடி இல்லை - வெய்ன் பிராவோ\nஜெயலலிதா மரணம் தொடர்பாக தாக்கல் ஆன பிரமாண பத்திரத்தில் சசிகலா கூறி இருப்பது என்ன\nமாநிலங்களின் தன்னாட்சி பாதிக்காத வகையில் மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை திருத்த வேண்டும்\n‘தீக்குளிக்க முயன்றதற்கு மன உளைச்சலே காரணம்’ 2 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பரபரப்பு தகவல்\nகுஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அவமதிப்பு\nஅம்பேத்கர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து: ஹர்திக் பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகாசநோயாளிகள் குறித்த தகவலை தெரிவிக்காவிட்டால் சிறை தண்டனை டாக்டர்களுக்கு, மத்திய அரசு எச்சரிக்கை\nஆப்கானிஸ்தானில் மசூதிக்கு வெளியே தற்க��லைப்படை தாக்குதல்; 29 பேர் சாவு\nமாலத்தீவில் நீதிபதிகள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு முன்னாள் சர்வாதிகாரி மீதும் நடவடிக்கை\n”தவறு நடந்து விட்டது” பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் ஒப்புதல்\nமியாமி டென்னிஸ் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி தகுதி\nஸ்காட்லாந்தை வீழ்த்தி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெற்றது\nமுத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு; அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசசிகலா 15 நாள் பரோலில் தஞ்சை வந்தார்\nசென்னையில் தலைமைச்செயலகம் அருகே நேற்று மறியலில் ஈடுபட்ட மு.க ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nபத்ம விருதுகள் வழங்கும் விழா இளையராஜா உள்பட42 பேர் விருது பெற்றனர்\nநாடாளுமன்ற இரு அவைகளும் 12–வது நாளாக முடங்கியது\n2-ஜி வழக்கில் மேல் முறையீடு: டெல்லி உயர் நீதிமன்றம் இன்று விசாரணை\n‘முகநூல்’ அதிபருக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் நெருக்கடி\nஈராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: ஐக்கிய நாடுகள் அவை இரங்கல்\nபாதுகாப்பு அளித்தால்தான் பாகிஸ்தான் வருவேன்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப் நிபந்தனை\nஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை இடித்ததால் விதிக்கப்பட்ட ரபடா மீதான 2 டெஸ்ட் தடை நீக்கம்\n‘ஒலிம்பிக் தங்கப்பதக்க கனவு நிறைவேறவில்லை’ மல்யுத்த வீரர் சுஷில்குமார் வேதனை\n‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆசை’ தினேஷ் கார்த்திக் பேட்டி\n‘மக்களுக்காக மக்கள் மன்றத்தில் வாதாடுங்கள்’ கட்சியில் இணைந்த வக்கீல்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை\nகாவிரி மேலாண்மை வாரியம்: 29-ந்தேதி வரை பொறுத்து இருப்போம் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்\nசசிகலா கணவர் நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nசசிகலா புஷ்பா எம்.பி.க்கு விவாகரத்து டெல்லி கோர்ட்டு வழங்கியது\nபரோல் கேட்க சசிகலா முடிவு : பெங்களூரு சிறை அதிகாரிகளுடன் வக்கீல்கள் ஆலோசனை\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் : துணை சபாநாயகர் தம்பிதுரை\nஉளவாளிக்கு விஷம்: ரஷ்யாவின் தொடர்பை இங்கிலாந்து நிரூபிக்க வேண்டும்; ரஷ்யா வலியுறுத்தல்\nசீன ராணுவ மந்திரியாக வேய் பெங்கே நியமனம்\nரஷிய அதிபர் தேர்தலில் புதின் வெற்றி ”மக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்” என பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் ஜிம்பாப்வே தோல்வி\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : ரோஜர் பெடரரை வீழ்த்தி அர்ஜென்டினா வீரர் சாம்பியன்\nபேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாக செயல்படுபவர் தினேஷ் கார்த்திக் ரோகித்சர்மா பாராட்டு\nம.நடராஜன் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை\nகாவிரி விவகாரத்தில் மார்ச் 29- ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்: துணை முதல் அமைச்சர் ஓபிஎஸ்\nஎம்எல்ஏக்கள் தமீமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு மற்றும் அபுபக்கர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு\nஅதிமுக எம்.பிக்கள் ஆதரவு தர மறுத்துவிட்டனர்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி வரபிரசாத ராவ் தகவல்\nகுரங்கணி காட்டுத் தீ குறித்து இருமுறை எச்சரிக்கை விடுத்தோம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் இன்று இல்லை: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nஅமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் ரூ.32½ கோடி நன்கொடை : சிகாகோ பல்கலைக்கழகத்துக்கு வழங்கினார்\nமுன்னாள் உளவு அதிகாரி மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படவில்லை: ரஷ்ய அதிபர் புதின்\nஊழல் வழக்கு: வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை\nஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து போராடி தோல்வி\nஐ.எஸ்.எல். போட்டியில் 2-வது முறையாக சென்னை அணி சாம்பியன்: “தடைகளை தாண்டி சாதித்து இருக்கிறோம்”\nஇறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி அளிக்கிறது: தினேஷ் கார்த்திக்\nஉணவு உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது\nதினகரனை சிகரத்திற்கு கொண்டுச்செல்ல என் சிறகுகளை நான் அசைத்தேன் - நாஞ்சில் சம்பத்\nவரும் 30-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி\nஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்; 5 இந்தியர்கள் பலி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 3 டாக்டர்கள் சாலை விபத்தில் பலி\nபத்ம விருதுகளுக்கான பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் பரிந்துரைத்த பெயர்கள் இடம்பெறவில்லை\nசிரியா வான் தாக்குதலில் 30 ப��ர் சாவு : நகரை விட்டு வெளியேற நின்றிருந்தபோது சிக்கிய பரிதாபம்\nஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் பலி\nஇலங்கையில் அவசர நிலை பிரகடனம் ரத்து: அதிபர் மைத்ரிபால சிறிசேனா\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை அணி 2-வது முறை சாம்பியன் இறுதிஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது\nநம்பிக்கை இல்லா தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nவேளாங்கண்ணி அருகே கார் மீது மினி லாரி மோதி விபத்து; 3 பேர் பலி\nடி.டி.வி. தினகரன் அணியிலிருந்து விலகி விட்டேன்: நாஞ்சில் சம்பத் அறிவிப்பு\nபள்ளி குழந்தைகளுடன் விஞ்ஞானிகள் கலந்துரையாட வேண்டும் பிரதமர் மோடி வேண்டுகோள்\n‘தேசிய கீதத்தை திருத்த வேண்டும்’ நாடாளுமன்ற மேல்-சபையில் காங். எம்.பி. தீர்மானம்\nகடலின் மூலம் குடிநீர் 1 லிட்டர் 5 பைசாவுக்கு விரைவில் கிடைக்கும்: நிதின் கட்காரி\nசிரியாவில் இரு நகரங்களில் தாக்குதல் : 50 ஆயிரம் மக்கள் வெளியேறினர்\nஅமெரிக்காவில் அடுத்த அதிரடியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் மாஸ்டர் நீக்கமா\nஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன்: உலக சாம்பியனை வீழ்த்தி அரைஇறுதியை எட்டினார், சிந்து\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர், வீனஸ் வில்லியம்ஸ்\nஐ.எஸ்.எல். கால்பந்தில் மகுடம் சூடுவது யார் சென்னை-பெங்களூரு அணிகள் இறுதிப்போட்டியில் இன்று மோதல்\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வங்காளதேசம் இலங்கையை வீழ்த்தியது\nபெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதை எதிர்க்கிறோம் -நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர்\nஓட்டை பானையில் சமையல் செய்யும் முயற்சி பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து\nதமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் இல்லை 3 லட்சம் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க திட்டம்\nநாடாளுமன்ற அலுவல் முடக்கம் தொடர்கிறது : மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ்\nஉ.பி. இடைத்தேர்தலில் பாஜக தோல்வி: யோகி ஆதித்ய��ாத் மீது சுப்ரமணியன் சுவாமி மறைமுகமாக விமர்சனம்\nஜம்மு-காஷ்மீர்: ராணுவம்- பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து : வீழ்ச்சியை சந்தித்தது, அமெரிக்கா\nஅமெரிக்க தேர்தலில் தலையீடு ரஷியாவை சேர்ந்த 19 பேருக்கு தடை நடவடிக்கை எடுக்க முடிவு\nபுளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபாதை மேம்பாலம் இடிந்து 4 பேர் பலி\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்: கால்இறுதியில் பி.வி.சிந்து உலக சாம்பியன் ஒகுஹராவை சந்திக்கிறார்\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி\nமுத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா: வாஷிங்டன் சுந்தரின் மாயாஜால பந்துவீச்சால் வெற்றி பெற்றோம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்\nபுதிய திட்டங்கள், சலுகைகள் அறிவிக்கப்படுமா தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்\n‘ஒகி’ புயலில் காணாமல் போன 177 மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம்\nதூத்துக்குடியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை ரெயில் தண்டவாளம்-உப்பளங்கள் நீரில் மூழ்கின\nபங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு : திருவிழா 21-ந் தேதி தொடங்குகிறது\nஉத்தரபிரதேசம், பீகார் இடைத்தேர்தல் 3 எம்.பி. தொகுதியிலும் பா.ஜனதா தோல்வி\nகாங்கிரஸ் கட்சிதான் ‘வில்லன் நம்பர் 1’: தெலுங்கானா மாநில முதல்வர்\nபாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்; 9 பேர் பலி\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றுக்கான சூப்பர் சிக்ஸ்: வெஸ்ட் இண்டீஸ்-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ் சிமோனா ஹாலெப் கால்இறுதிக்கு தகுதி\nமுத்தரப்பு கிரிக்கெட்டில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி\nதூத்துக்குடியில் கனமழை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nகாட்டுத்தீயில் 11 பேர் பலி: போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்\nஆஸ்திரேலியா நாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் சாலை பாதுகாப்பு, மீன்வளத்தை மேம்படுத்த நடவடிக்கை\nஎதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nதி.மு.க. உள்பட20 கட்சிகளின் தலைவர்களுக்கு சோனியா காந்தி விருந்து : பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரள ஆலோசனை\nகவர்னர் மீது ‘ஹெட்போன்’ வீசிய சம்பவம் : தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இடைநீக்கம்\nஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் அமெரிக்க ராணுவ மந்திரி அறிவிப்பு\nகாசா சாலையில் வெடி விபத்து பாலஸ்தீன பிரதமர் உயிர் தப்பினார்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டிரம்ப்-ரஷியா இடையேயான தொடர்புக்கு ஆதாரம் இல்லை\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-வங்காளதேசம் இன்று மீண்டும் மோதல்\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் : இந்தியர்கள் சாதிப்பார்களா\nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணியில் இருந்து சர்தார்சிங் நீக்கம்\n“கடின உழைப்பு நிச்சயம் நம்மை அரியணை ஏற்றும்” இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேச்சு\nதீயில் 36 பேர் சிக்கியது எப்படி மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரி அதிர்ச்சி தகவல்\nஓசூர் அருகே கண்டெய்னர் லாரியும், காரும் மோதி விபத்து - 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு\nசெம்மரக்கடத்தலில் முதல் முறையாக தமிழக இளம்பெண் கைது\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை விதித்த உத்தரவு: ஆடிட்டர் குருமூர்த்தி கருத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு அதிருப்தி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு\nமேற்கு ஆப்கானிஸ்தானில் முக்கியமான மாவட்ட தலைநகரை தலீபான்கள் கைப்பற்றினர்\nஈரானில் விமானம் மலையில் மோதி 11 பேர் சாவு\nரஷிய அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் திடீர் நீக்கம்\nஇண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : சிமோனா ஹாலெப் 4-வது சுற்றுக்கு தகுதி\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் தகுதி ஆட்டம்: வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்து அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி\nதென் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் நாளை மழை பெய்யும் வானிலை மையம் தகவல்\nகுரங்கணி காட்டுத்தீ; சிகிச்சை அளிக்க தயார் நிலையில் 6 மருத்துவ குழுக்கள், 13 ஆம்புலன்சுகள்: தேனி ஆட்சியர்\nகுரங்கணி மலையில் காட்டுத்தீ ��ோர் கால அடிப்படையில் மீட்பு பணிகள்: முதல் அமைச்சர் பழனிசாமி\nகுரங்கணி மலையில் காட்டுத்தீயில் சிக்கியவர்களில் 10 பேருக்கு கடுமையான தீக்காயம்\nடெல்லியில் இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nசிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை\nசர்வதேச நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்\nசீனாவில் ஜின் பிங், வாழ்நாள் முழுவதும் அதிபர்\nசிரியாவில் 20 நாள் தாக்குதலில் 219 குழந்தைகள் உள்பட 1,031 பேர் பலி\nஐ.எஸ்.எல். கால்பந்து- இறுதிப்போட்டியில் பெங்களூரு எப்.சி.\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டி - தென்ஆப்பிரிக்க அணி 382 ரன்கள் குவிப்பு\nஇலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nதமிழகம் முழுவதும் 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தொடங்கியது\nபுதிய கட்சி பெயரை மார்ச் 15ல் மதுரையில் அறிவிக்கிறார் டி.டி.வி. தினகரன்\nநாகையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை\nமோசடியாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடுவதை தடுக்க கிடுக்கிப்பிடி\nமேலும் 6 மாதங்களுக்கு ஏற்றுமதியாளர்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு\nஇந்தியா-பிரான்ஸ் இடையே 14 முக்கிய ஒப்பந்தங்கள்\nஆப்கானிஸ்தானுடன் பேச்சு நடத்தாதவரையில் தலீபான்களுடன் பேச்சு வார்த்தை கிடையாது\nபயங்கரவாதி என அறிவித்ததை எதிர்த்து ஹபீஸ் சயீத், கோர்ட்டில் வழக்கு\nவடகொரியாவுடனான ஒப்பந்தம் தயார் ஆகிறது அமெரிக்கா தகவல்\nஇரானி கோப்பை கிரிக்கெட் - ஜடேஜாவுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை சேசிங் செய்து வங்காளதேசம் அசத்தல் வெற்றி\n400 மீட்டர் தடகள போட்டியில் அமெரிக்க மாணவர் உலக சாதனை\nமெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்புக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் இயக்குனர் சுற்றறிக்கை\nசென்னை கே.கே.நகரில் கல்லூரி எதிரே மாணவி படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது\nஇமயமலைக்கு புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த், குறைந்த பட்சம் 2 வாரம் தங்குவார் என தகவல்\nகார்த்தி சிதம்பரத்துக்கு மேலும் 3 நாள் சி.பி.ஐ. காவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இழுபறி\nபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வந்தார்: விமான நிலையம் சென்று பிரதமர் மோடி வரவேற்பு\nமுஷரப்பை கைது செய்ய உத்தரவு பாகிஸ்த���ன் கோர்ட்டு பிறப்பித்தது\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஹபீஸ் சயீத் சொத்துகள் பறிமுதல்\nவடகொரியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தொடங்கிய பிறகே டிரம்ப்-கிம் சந்திப்பு நடைபெறும்: வெள்ளை மாளிகை\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்று: சென்னை-கோவா அணிகள் இன்று பலப்பரீட்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:55:03Z", "digest": "sha1:R6QP2WK6L2BKKURQWWUBAX6I5QIGWUTZ", "length": 6452, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடம் ஹக்கில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதுடுப்பாட்ட சராசரி 6.72 2.25\nஅதியுயர் புள்ளி 28* 5*\nபந்துவீச்சு சராசரி 34.88 94.42\n5 விக்/இன்னிங்ஸ் 2 0\n10 விக்/ஆட்டம் 1 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/109 2/27\nசெப்டம்பர் 11, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nஆடம் ஹக்கில் (Adam Huckle, பிறப்பு: செப்டம்பர் 21 1971 ), சிம்பாப்வே அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 19 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 -1998 ஆண்டுகளில், சிம்பாப்வே தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1997 -1999 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/cyclone-warning-issued-rameswaram-pamban-ports/", "date_download": "2018-04-22T06:24:27Z", "digest": "sha1:QVYMRUWS5EY2LDXJCY7PXKPUOQH75R4E", "length": 5168, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "ராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!", "raw_content": "\nHome இயற்க்கை ராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nவங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத��த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னதாக நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் கடலூர் துறைமுகங்களில் இதே புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nPrevious articleகுளிர்கால ஒலிம்பிக் ரஷ்யாவுக்கு தடை\nNext articleமுதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்த கூகிள்..\nவெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது-சென்னை வானிலை மையம்\nஇந்தியாவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு போகும்:ஆய்வில் திடுக்கிடும் தகவல்\nவிண்ணிலிருந்து நிலஅமைப்புகளை படம் எடுத்து அனுப்பும் காகித கேமரா\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sivarathy.blogspot.com/2011/02/blog-post_13.html", "date_download": "2018-04-22T06:56:09Z", "digest": "sha1:364QA52TLVYZV3FEV46TSCULJ6RFYTE4", "length": 9137, "nlines": 160, "source_domain": "sivarathy.blogspot.com", "title": "எதிர்பார்ப்பு: வாழ்த்துக்கள்....", "raw_content": "\nஎல்லையற்ற இவ்வுலகில் எண்ணிக்கையற்ற உயிர்கள் பல ஏங்கியே தவித்திடும் எண்ணக் குவியல்களை வண்ணக் கவிகளாய் தாங்கியே வருகிறது எதிர்பார்ப்பு....\nஎன் எண்ணத்தில் பிறக்கும் உணர்வுகளை கவிதைகளில்..\nதினம் தினம் அவரவர் போடும்\nகண்னாளே பல கதை பேசி\nஉற்ற துணையும் தேடி வந்தவராம்\nகாதலில் கலந்தவரே - உங்கள்\nMANO நாஞ்சில் மனோ said...\nஇறைவன் வகுத்த பந்தம் அதில்-இன்று இணையும் இரண்டு இதய சொந்தங்களின் இனிய உறவு என்னாளும் இளமைக்கால தென்றலுடன் இன்ப ராகம் இசைத்திடவும்.... ...\nமனிதனைப் படைத்து அவனுள் மனதினைப் படைத்து கூடவே மறதியையும் படைத்தன் - ஏன் தவறுகளை மண்ணிப்பதற்கே... தவரென்று தெரியமால் தடுக்கி விழுந்த...\nஅழகான வாழ்க்கைக்கென அரும்பி வரும் ஆசைகளை அடுக்கடுக்காய் அடிக்கி வைத்தே - அவள் அயலவர் உறவினர் உதவியுடன் உற்றதுணை இதுவெனவே உறுதியளித்திட்...\nகாலத்தின் கோலத்தில் வேலையின் வேகத்தில்-என் கைபேசி கூட கதை பேச மறந்தாலும் சொல்லி வைத்த சொந்தமிது சொர்க்கத்திலே-எவ்வளவுதான் தள்ளி வைத்து...\nநாம் தழைக்கவென தன் தலைமுறையை தனதாக்கி தன் மார்பில் எமைத் தாங்கி வளர்திட்ட அன்பு உருவே எம் தந்தை எடுத்தடி எடுத்து வைக்கையிலும் ஏடுடெ...\nபரந்த இந்த பூமியின் பாகத்திலே ஓர் ஒளி வருடிச் செல்லும் தென்றலிலும் வாழ்த்தும் ஓசை ஒலிக்கிறது.. வானத்து மதி வரவால் விண்மீன்கள் சிரிப்...\nபொங்கிவரும் அன்போடு போட்டியிட்டே பாசம் எனைநாடி வந்தபோதும் நகர்கின்ற நாட்களோடு போட்டியிட முடியாது ஏக்கம் மட்டுமே எதிர்பார்புடன் கூடி ம...\nசின்னஞ் சிறார்கள் எம்மை வண்ண வைரங்களா வாழ்வில் மின்ன வைப்பதற்காய் என்நாளும் உண்மையாய் உழைக்கும் உன்னத தெய்வங்களாம் ஆசிரியர்களை இன்நாள...\nஉள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே தினம் தினம் உற்றேடுக்கும் உண்மையண்பதனலே உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது... விட்டுக் கொடுப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=288563", "date_download": "2018-04-22T06:17:47Z", "digest": "sha1:N6265FSEKFJ2FFPUCDEXTIOHJQLCV2QQ", "length": 12856, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் 32வது நாளாக போராட்டம் நீடிப்பு | Anti hydrocarbon project: vatakatu, nallantarkollai the 32-day extension of the struggle - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: வடகாடு, நல்லாண்டார்கொல்லையில் 32வது நாளாக போராட்டம் நீடிப்பு\nஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் 15ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு உட்பட அப்பகுதியில் உள்ள பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த 9ம் தேதி நெடுவாசல் கிராம மக்கள் 22 நாள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். வடகாடு மற்றும் நல்லாண்டார்கொல்லையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகாட்டில் இன்று 16வது நாளாக போராட்டம் நடைபெறுகிறது. நேற்று நடந்த போராட்டத்தில் பருத்திபுஞ்சை, கூட்டான்புஞ்சை, சேர்வைக்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கால்நடைகளுடன் கருப்புக்கொடி மற்றும் தங்கள் பகுதிகளில் விளைந்த வேளாண் பொருட்களை கைகளில் ஏந்தியும், மாண���, மாணவியர் பேனா, மை, பேப்பர் போன்ற பொருட்களுடனும் பேரணியாக வந்து கலந்துகொண்டனர்.\nபெண்கள் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கிராமமக்கள் கூறுகையில், மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பேப்பர், பேனா, மை ஆகியவற்றை அனுப்பி வைக்கப்போகிறோம். இதை வைத்தாவது திட்டத்தை தடை செய்து அறிவிப்பை வெளியிட வேண்டும். கடந்த 40, 50 ஆண்டுகளுக்கு மேலாக காடு மேடுகளாக இருந்த எங்கள் விவசாய பூமியை இன்று சமதளப்படுத்தி விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அமைத்துள்ளோம். மத்திய, மாநில அரசுகள் எங்களை விவசாயம் செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் எங்கள் பகுதிக்கு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. எங்கள் உடம்பில் ஒரு துளி ரத்தம் இருக்கும் வரை இத்திட்டத்திற்கு எதிராக போராடுவோம் என்றனர்.\nநல்லாண்டார்கொல்லையில் இன்று 32வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த போராட்டத்தில் இத்திட்டத்துக்கு எதிராக மக்கள் கோஷமிட்டனர். பின்னர் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பிளான்ட்டுக்கு அருகில் ைஹட்ரோ கார்பன் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் கிராமமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.\nபொதுமக்கள் கூறும்போது, ‘ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை அகற்றவில்லை என்றால், ஹைட்ரோகார்பன் கழிவுகளை கொட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளத்திலேயே விழுந்து எங்களது உயிரை மாய்த்துக்கொள்வோம் என்றனர். திமுக எம்எல்ஏ மெய்யநாதன் கூறுகையில், நெடுவாசல் பிரச்னை குறித்து இன்றுசட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.\nஹைட்ரோ கார்பன் திட்டம் வடகாடு நல்லாண்டார்கொலை 32வது நாள் போராட்டம் நீடிப்பு\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மகன் மற்றும் மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தையும் தற்கொலை\n5-ம் வகுப்பு வரையே அங்கீகாரம்... சேர்ப்பதோ 9-ம் வகுப்பு வரை : மாணவர்களின் எதிர்காலத்தை ப��ழாக்கும் தொடக்கப்பள்ளி\nகாரைக்குடியில் கலை பொருட்கள் விற்பனையகத்தில் தீ விபத்து\nதென் தமிழகத்தில் கடல் சீற்றத்தால் 18 மீனவ கிராமங்கள் பாதிப்பு : ராட்சத அலைகளால் 150 வீடுகள் சேதம்\nமாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர அரசே ஊக்குவிக்கிறது : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் புகார்\nசிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா 381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nதமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nசென்னையில் அடுக்குமாடி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nஆந்திர மாநிலம் கடப்பா அருகே செல்போன் வெடித்ததில் பெண் உயிரிழப்பு\nநீர்நிலைகளை சுத்தப்படுத்த வேண்டியது நமது கடமை: youtube-ல் கமல் பேச்சு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/SKMEI+1119+LED+Digital+Watch", "date_download": "2018-04-22T06:58:23Z", "digest": "sha1:6Q6WTK6TRZPCMWKHYUJAOZW4E26DP6MZ", "length": 8978, "nlines": 105, "source_domain": "xitkino.ru", "title": "SKMEI 1119 LED Digital Watch смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nஅரியலூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல் போராட்டம்\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு 22 02 2016\nபசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் 9,258 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன 31 03 2016\nரூ.7 லட்சம் செலவில் தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் சீரமைப்பு பணிகள் தொடக்கம் - 31-07-2016\nபுதுக்கோட்டை பிரசவத்தின்போது குழந்தை உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்\nபாஜக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான வெங்கையா நாயுடுவிற்கு ஓபிஎஸ் ஆதரவு\nஇலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக தூத்துக்குடியில் 149 புதிய வீடுகள் 15 09 2016\nதமிழக ஆளுநரை சந்தித்து, புதிய அரசு அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி கே. பழனிசாமி 14 02 2017\nமாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் 04 02 2017\nசங்கராச்சாரியார் எப்படி இறந்தார் அதிர்ச்சியில் சங்கரமடம், காஞ்சிபுரத்தில் பரபரப்பு\nபடுகொலை செய்யப்பட்டது.. பத்திரிக்கையாளர் கெளரியா பத்திரிக்கை சுதந்திரமா 06.09.17 Kelvi Neram\nகை,கால் வலியால் அவதிப்பட்டவர் இறை மருத்துவரின் சிகிச்சையினால் சுகம் அடைந்தார்\nதீபா, தி.மு.க.வின் ஏஜெண்ட்டாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் 13.03.2017\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி 2-ம் கட்ட இந்திரதனுஷ் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் 06 10 2015\nசென்னையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமுமுக சார்பில் நடத்திய ஆர்ப்பாட்டம்\nடிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் சந்திப்பு 07-07-2017\nபொதுமக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு 07 12 2015\nகழக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 04 09 2017\nபுனித வனத்து சின்னப்பார் திருவிழா கீழா மைக்கேல்பட்டி அரியாலுர் மாவட்டம் 12.05.2016 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:56:41Z", "digest": "sha1:2TYFY6XLMRBDP7Q3HX6YXRDD4GETJIQU", "length": 26992, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெல்பேர்ண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமக்கள் தொகை: 3,806,092 [1] (2 ஆவது)\nஅமைப்பு: ஆகஸ்ட் 30, 1835\nபரப்பளவு: 8806 கிமீ² (3,400.0 சது மைல்)\nஅடிலெயிட் இலிருந்து 723 கிமீ (449 மை)\nசிட்னி இலிருந்து 876 கிமீ (544 மை) வமே\nபிறிஸ்பேன் இலிருந்து 1658 கிமீ (1,030 மை) வகி\nபேர்த் இலிருந்து 3412 கிமீ (2,120 மை) வகி\nடார்வின் இலிருந்து 3763 கிமீ (2,338 மை) வமே\nமாநில மாவட்டம்: பல (54)\nநடுவண் தொகுதி: பல (23)\nசராசரி அதிகபட்ச வெப்பநிலை சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மழைவீழ்ச்சி\nமெல்பேர்ண் (Melbourne) ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[3] 2006 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 3.8 மில்லியன் ஆகும். மெல்பேர்ண் என்பது 9,900 km2 (3,800 sq mi) பரப்பில் விரிந்துள்ள நகரகத் திரட்சிக்கும் இதனுள் அடங்கியுள்ள மெல்பேர்ண் மாநகரப் பகுதிக்கும் பொதுவான பெயராகும்.\nமெல்பேர்ண் ஆத்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது.[4][5] உலகின் மிகவும் வாழ்வதற்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் 2011 இல் முதலிடம் வகித்தது; 2002 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முதல் மூன்றிடங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது.[6][7] 2013 ஆம் ஆண்டில் நோர்வேயின் ஒஸ்லோவும் மெல்பேர்ணும் கூட்டாக உலகின் மிகவும் செலவுமிகு நகரமாக மதிப்பிடப்பட்டுள்ளன.[8] இத்தரவரிசைகளில் கல்வி, மனமகிழ்வு, நலம் பேணல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் மெல்பேர்ண் உயர்ந்த நிலையில் உள்ளது.[6][9]\nபெரிய இயற்கைத் துறைமுகமான பிலிப்புத் துறையில் அமைந்துள்ள மெல்பேர்ணின் நகர மையம், இத்துறையின் வடகோடியில் யர்ரா ஆற்றின் கழிமுகத்தில் அமைந்துள்ளது.[10] பிலிப்புத் துறையின் கிழக்கு, மேற்கு கரையோரமாக நகரமையத்திலிருந்து தெற்கில் நீளும் பெருநகரப் பகுதி டான்டெனோங், மாசெடோன் மலைகளை நோக்கும் உள்நாட்டுப் பகுதிகளுடன் விரிவடைகின்றது. நகர மையம் மெல்பேர்ண் நகரம் எனப்படும் நகராட்சிக்குட்பட்டுள்ளது; பெருநகரப்பகுதியில் 30 இற்க்கும் அதிகமான நகராட்சிகள் உள்ளன.[11] மெல்பேர்ண் பெருநகரப் பகுதியின் மக்கள்தொகை 4,442,918 ஆகும்.[12]\nவான் டீமனின் நிலத்தின் லான்செசுடனிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் நியூ சவுத் வேல்ஸ் பகுதியாக ஆகத்து 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.[13] 1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது.[13] நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் \"மெல்பேர்ண்\" எனப் பெயரிடப்பட்டது; அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்.[13] 1847 ஆம் ஆண்டில் இதனை நகரமாக ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா அறிவித்தார்.[14] மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று.[14] 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் த��்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது.[15] 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய ஆத்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.[16]\nமெல்பேர்ண் ஆத்திரேலியாவின் பண்பாட்டுத் தலைநகராகக் கருதப்படுகின்றது.[7] நிகழ்த்து கலைக்கும் காட்சிக் கலைக்கும் பன்னாட்டு மையமாக விளங்குகின்றது. [17][18] ஆத்திரேலியாவின் நடன வடிவங்களின் பிறப்பிடமாக மெல்பேர்ண் கருதப்படுகின்றது: மெல்பேர்ண் ஷபிள் மற்றும் நியூ வோக்.[19][20] ஆத்திரேலியாவின் திரைப்படத்துறையின் பிறப்பிடமும் இதுவே ஆகும்; உலகின் முதல் முழுநீளத் திரைப்படம் இங்குதான் உருவானது.[21][22] ஆத்திரேலிய தற்கால ஓவியக்கலை (எய்டல்பர்கு பாணி என அறியப்படுகின்றது),[23] அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம்,[24] மற்றும் ஆத்திரேலியத் தொலைக்காட்சி[25] ஆகியன தோன்றியவிடமும் மெல்பேர்ண் தான். அண்மைக்காலங்களில் யுனெசுக்கோ இலக்கிய நகரமாகவும் தெருக்கலைகளின் முதன்மை மையமாகவும் விளங்குகின்றது.[18][26] ஆத்திரேலியாவின் பெரிய, பழமைவாயந்த பல பண்பாட்டு அமைப்புக்களான ஆத்திரேலிய அசை பட மையம், மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெலெபேர்ண் அருங்காட்சியகம், மெல்பேர்ண் உயிரியற் பூங்கா, விக்டோரியா தேசியக் கலைகாட்சியகம், யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களமான ரோயல் கண்காட்சிக் கட்டிடம் ஆகியன அமைந்துள்ளன.\nபெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம் (துல்லாமரைன் வானூர்தி நிலையம் எனவும் அறியப்படுகின்றது), ஆத்திரேலியாவின் இரண்டாவது மிகுந்த போக்குவரத்து மிக்க நிலையமாக உள்ளது. மெல்பேர்ண் துறைமுகம் ஆத்திரேலியாவின் மிகுந்த போக்குவரத்துள்ள கடற்கரைத் துறைமுகமாக விளங்குகின்றது. நகரத்தில் மிக விரிவான போக்குவரத்து அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்மைத் தொடர்வண்டி நிலையம் பிளைண்டர்சு தெரு நிலையமாகும். வட்டாரப் போக்குவரத்திற்கு சதர்ன் கிராஸ் (முன்பு இசுபென்சர் தெரு நிலையம்) முனையம் உள்ளது; இங்கு பேருந்து முனையமும் உடனமைக்கப்பட்டுளது. மெல்பேர்ணின் அமிழ் தண்டூர்தி அமைப்பு உலகின் மிகப் பெரியதாகும்.\nமெல்பேர்ணின் துறைமுகப்பகுதியும் நகரத்தின் வான்தோற்றமு��்.\nமெல்போர்ன் இலக்கியப் பாடசாலை மற்றும் இசுக்கொச்சுப் பாடசாலைகளுக்கு இடையில் 1858 ஆம் ஆண்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி, தாம் வில்சால் மத்தியஸ்தம் செய்யப்படுவதைக் குறிக்கும் மெல்பேர்ண் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள சிலை ஒன்று.\n1956 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் மெல்பேர்ணில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது (தென்னரைக்கோளத்தில் முதலாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும், முன்னர் நடைபெற்ற போட்டிகள் ஐரோப்பாவிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற்றது).[27] இந்த நகரம், சர்வதேச அளவிலான மிகப்பெரிய மூன்று வருடாந்த போட்டிகளின் தாயகம். மெல்பேர்ண் உலகின் உச்சகட்ட விளையாட்டு நகரம் ஆக 2006, 2008 & 2010 ஆண்டுகளில் இடம்பெற்றது.[28] இந்த நகரத்திலேயே தேசிய விளையாட்டு அருங்காட்சியகம் அமைந்துள்ளது.[29]\n↑ \"Melbourne CBD\". கூகுள் நிலப்படங்கள். பார்த்த நாள் 11 September 2009.\nமெல்பேர்ண் பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nமெல்பேர்ண் நகரம் அலுவல்முறை வலைத்தளம்\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: மெல்பேர்ண்\nமேல்பேர்ண் குறித்த அலுவல்முறை சுற்றுலா வாரியத் தளம்\nமெல்பேர்ண் வானிலை: தற்போதைய நிலையும் முந்தையத் தரவுகளும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/kamalhasan-visit-3-days-coimbatore-893139.html", "date_download": "2018-04-22T07:01:16Z", "digest": "sha1:5ZR2NZP647SU5IANYT5TDIITYCIG46Z4", "length": 5823, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "கோவையில் சுற்றுப்பயணம் செய்கிறார் கமல்ஹாசன்! | 60SecondsNow", "raw_content": "\nகோவையில் சுற்றுப்பயணம் செய்கிறார் கமல்ஹாசன்\nதனது அடுத்தக்கட்ட அரசியல் பயணத்தை மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மூன்று நாள் பயணம், மே 11, 12, 13 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டத்தில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இதனைத்தொடர்ந்து 13ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும் மக்கள் நீதி மையம் கூறியுள்ளது.\nஓவியா 'ஜகா' வாங்கிய படத்தில் ஆத்மிகா\nடீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். இந்த படத்தி��் ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் ஓவியா என்று அறிவிக்கப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து ஓவியா 'ஜகா' வாங்கி விட்டார். இதையடுத்து, மீசைய முறுக்கு படத்தின் கதாநாயகியாக தற்போது ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.\nபுரோக்கர் பேராசிரியை வீட்டுக்கு சீல் வைத்த சிபிசிஐடி\nகல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விவகாரத்தில் விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டிற்கு சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்தது. அவரது வீட்டில் 5 மணி நேரத்திற்கு மேலாக, சோதனை நடைபெற்ற நிலையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, வீட்டிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது\nஎஸ்.வி. சேகரை தேடும் போலீஸ்\nசெய்தியாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் எஸ்வி சேகர் மீது 4 பிரிவுகளில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எஸ்வி சேகர் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதில், எஸ்வி சேகர் 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை எனவும் கூறப்படுகிறது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/categories.php?category=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:28:36Z", "digest": "sha1:GY7SSTM45HCCW3FLGW7TK2AWKGAJ4JNN", "length": 8392, "nlines": 300, "source_domain": "discoverybookpalace.com", "title": "தகவல் களஞ்சியம் - Discovery Book Palace (P)Ltd", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஅப்துல் கலாமின் வைர மொழிகள்\nஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்\nஇந்திய மூலதனம் தோற்றமும் வளர்ச்சியும்\nஇந்தியா 2020 - மாணவர்களுக்கு\nஇலங்கை - இந்திய மானிடவியல்\nஉங்கள் பிள்ளையும் கலாமாக ஆகலாம்\nஉன்னதத்தை நோக்கி உற்சாகத்துடன் செல்லுங்கள்\nஉன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்\nஎனது வானின் ஞானச் சுடர்கள்\nகுழந்தைகளே கலாமைக் கேளுங்கள் கேள்வி - பதில்.\nசந்து வெளி நாகரிகம் ட்விட்டர் குறுவரிகள்\nசாதியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு: Rs.80.00\nஉலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள் Rs.50.00\nகிராமத்து தெருக்களின் வழியே Rs.350.00\nப்ரைலியில் உறையும் நகரம் Rs.150.00\nஉன்னதத்தை நோக்கி உற்சாகத்துடன் செல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=tnpf", "date_download": "2018-04-22T07:03:49Z", "digest": "sha1:TLA273UY5S2K6IYGZRC7LYJETQDOOFWB", "length": 25621, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "TNPF – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nசெய்திகள் ஏப்ரல் 19, 2018ஏப்ரல் 21, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை தொடர்டர்புடைய செய்திகள் அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் வெளியேற்றிய முதல்வர் தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் யாழ்.பல்கலையில் அன்னை பூபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. […]\nஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு\nசெய்திகள் ஏப்ரல் 6, 2018ஏப்ரல் 7, 2018 இலக்கியன் 0 Comments\nஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம் – முன்ன���ி உள்ளுராட்சி மன்றங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குதித்துள்ளனர்.அவ்வகையில் […]\nமாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம் – முன்னணி\nசெய்திகள் ஏப்ரல் 6, 2018ஏப்ரல் 7, 2018 இலக்கியன் 0 Comments\nஉள்ளுராட்சி மன்றங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் குதித்துள்ளனர். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு ஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. 1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு […]\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nசெய்திகள், புலம், முக்கிய செய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 2, 2018 இலக்கியன் 0 Comments\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் தொடர்டர்புடைய செய்திகள் முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா […]\nசிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 1, 2018 இலக்கியன் 0 Comments\nகர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்கள��் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக தொடர்டர்புடைய செய்திகள் அம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பது மீண்டும் அம்பலமாகியிருப்பதாக கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது – மணிவண்ணன் உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை கறை படிந்த […]\nஐதேக ஆட்சியமைக்க உதவிய முன்னணியின் உறுப்பினரை நீக்க முடிவு\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 31, 2018ஏப்ரல் 1, 2018 இலக்கியன் 0 Comments\nஅம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு ஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. 1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த […]\nஅம்மணமாகி நிற்கின்றது கூட்டமைப்பு: தமிழ் தேசியன் வீ.மணிவண்ணன்\nசெய்திகள் மார்ச் 27, 2018மார்ச் 28, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டுவருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு தொடர்டர்புடைய செய்திகள் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுக்க கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய முன்னணி முடிவு கர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக – இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் கூட்டம��ப்பு பழிவாங்கக் கூடாது கர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக – இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் கூட்டமைப்பு பழிவாங்கக் கூடாது – மணிவண்ணன் உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகளின்போது வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக தமிழ்த் தேசியக் […]\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க கைகோர்க்கும் துரோகிகள்\nசெய்திகள் மார்ச் 27, 2018மார்ச் 28, 2018 காண்டீபன் 0 Comments\nவடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு ஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. 1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு […]\nநிலைமை மீண்டும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 இலக்கியன் 0 Comments\nஇலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நிலைமை மீடும் ஒருமுறை மோசமடைய முன்னர் விழித்துக் கொள்ளுங்கள் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். […]\nயாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ் மாநகர சபைய���ன் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. இந்த முதல்வர் தெரிவு இரகசிய […]\nஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.\nசெய்திகள் மார்ச் 22, 2018மார்ச் 23, 2018 இலக்கியன் 0 Comments\n‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு தொடர்டர்புடைய செய்திகள் ஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன – கஜேந்திரகுமார் ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையில் அரசாங்கத்தை இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள்: கஜேந்திரகுமார் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் […]\nஜெனிவா தீர்மானங்கள் ஆட்சிமாற்றத்துக்காகவே கொண்டு வரப்பட்டன\nசெய்திகள், முக்கிய செய்திகள் மார்ச் 16, 2018மார்ச் 17, 2018 இலக்கியன் 0 Comments\nஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்டர்புடைய செய்திகள் ஜ.நா மனித உரிமைகள் ஆணையகம் எடுத்துள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம். ‘‘இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள்: கஜேந்திரகுமார் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான விடயங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளிக்குமாறு என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ஐ.நா […]\n1 2 … 9 அடுத்து\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் த��துவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=p", "date_download": "2018-04-22T06:57:07Z", "digest": "sha1:SLMY7TE5AAMUDU46D2KEMTZGN4Z57WD5", "length": 14657, "nlines": 159, "source_domain": "glossary.com.lk", "title": "p - tamil glossary", "raw_content": "\nProgram செய்நிரல் ஆணைகளின் தொகுப்பு\nProjector ஒளிக்காட்டி கணினித்திரையில் தோன்றுவனவற்றினை பெரிய திரையொன்றில் ஒளிவீச்சுத்தொழில்நுட்பத்தினால் காட்டும் கருவி\nP system P முறைமை P முறைமை\nPack (n) பொதி பொதி\nPack (v) பொதிசெய் / பொதியாக்கி பொதிசெய் / பொதியாக்கி\nPackage, application பிரயோகப் பொதி பிரயோகப் பொதி\nPackaged software பொதி மென்பொருள் பொதி மென்பொருள்\nPacket assembler ஒருங்கு சேர்ப்பி பொட்டலம் ஒருங்கு சேர்ப்பி பொட்டலம்\nPacket disassembler பொட்டலப் பிரிப்பான் பொட்டலப் பிரிப்பான்\nPacking பொதி செய்தல் பொதி செய்தல்\nPacking density பொதி அடர்த்தி பொதி அடர்த்தி\nPad நிரப்பிடம் / அட்டை மேடை நிரப்பிடம் / அட்டை மேடை\nPad character நிரப்பு எழுத்துரு நிரப்பு எழுத்துரு\nPadding இட்டு நிரப்பல் இட்டு நிரப்பல்\nPage break பக்க முறிவு பக்க முறிவு\nPage down இறங்கு பக்கம் இறங்கு பக்கம்\nPage down key இறங்கு பக்கச் சாவி இறங்கு பக்கச் சாவி\nPage, end முடி பக்கம் முடி பக்கம்\nPage frame பக்கச் சட்டம் பக்கச் சட்டம்\nPage in பக்கம் புகுத்தல் பக்கம் புகுத்தல்\nPage layout view button பக்கத்தளக் கோலநோக்குப் பொத்தான் பக்கத்தளக் கோலநோக்குப் பொத்தான்\nPage number பக்க எண் பக்க எண்\nPage out பக்கம் வெளி வைத்தல் பக்கம் வெளி வைத்தல்\nPage preview பக்கமுன் காட்சி / பக்க முன் பார்க்கை பக்கமுன் காட்சி / பக்க முன் பார்க்கை\nPage printer பக்க அச்சுப் பொறி பக்க அச்சுப் பொறி\nPage reader பக்கம் வாசிப்பி பக்கம் வாசிப்பி\nPage setup பக்க அமைவு பக��க அமைவு\nPage skip பக்கம் தட்டல் பக்கம் தட்டல்\nPage up ஏறுபக்கம் ஏறுபக்கம்\nPage up key பக்க ஏறு சாவி பக்க ஏறு சாவி\nPaging memory பக்கவாக்க நினைவகம் பக்கவாக்க நினைவகம்\nPaging rate பக்கவாக்க வீதம் பக்கவாக்க வீதம்\nPaint brush வண்ணத் தூரிகை , ஒரு வரைவியல் மென்பொருள் வண்ணத் தூரிகை , ஒரு வரைவியல் மென்பொருள்\nPainting வண்ணப் பூச்சு / ஒவியம் வண்ணப் பூச்சு / ஒவியம்\nPalette வண்ணத் தட்டு வண்ணத் தட்டு\nPane சாளர அடுக்கு சாளர அடுக்கு\nPanel, control கட்டுப்பாட்டுப் பலகம் கட்டுப்பாட்டுப் பலகம்\nPanning நகர்ப்பு / நகர்த்தல் நகர்ப்பு / நகர்த்தல்\nPaper feed தாள் ஊட்டு தாள் ஊட்டு\nPaper tape தாள் நாடா தாள் நாடா\nPaper tape code தாள் நாடா குறிமுறை தாள் நாடா குறிமுறை\nPaper tape punching தாள் நாடா துளையிடல் தாள் நாடா துளையிடல்\nPaper tape reader தாள் நாடா வாசிப்பி தாள் நாடா வாசிப்பி\nPaper tape verifier தாள் நாட மெய்யுறுதிப்படுத்தி தாள் நாட மெய்யுறுதிப்படுத்தி\nParagraph assembly பத்தி ஒருங்கு சேர்ப்பு பத்தி ஒருங்கு சேர்ப்பு\nParallel access சமாந்தர பெறுவழி சமாந்தர பெறுவழி\nParallel adder சமாந்தர கூட்டி சமாந்தர கூட்டி\nParallel circuit சமாந்தர சுற்று சமாந்தர சுற்று\nParallel computer சமாந்தர கணினி சமாந்தர கணினி\nParallel computing சமாந்தர கணினிப்படுத்துகை சமாந்தர கணினிப்படுத்துகை\nParallel conversion சமாந்தர மாற்றம் சமாந்தர மாற்றம்\nParallel input/ output சமாந்தர உள்ளீடு / வருவிளைவு சமாந்தர உள்ளீடு / வருவிளைவு\nParallel interface சமாந்தர இடைமுகம் சமாந்தர இடைமுகம்\nParallel operation சமாந்தர இயக்கம் சமாந்தர இயக்கம்\nParallel printer சமாந்தர அச்சுப்பொறி சமாந்தர அச்சுப்பொறி\nParallel printing சமாந்தர அச்சிடல் சமாந்தர அச்சிடல்\nParallel processing சமாந்தர முறைவழியாக்கம் சமாந்தர முறைவழியாக்கம்\nParallel reading சமாந்தர வாசிப்பு சமாந்தர வாசிப்பு\nParallel run சமாந்தர ஒட்டம் சமாந்தர ஒட்டம்\nParallel transmission சமாந்தர செலுத்தம் சமாந்தர செலுத்தம்\nParameter அளபுரு / சாராமாறி அளபுரு / சாராமாறி\nParenthesis பிறை வளை பிறை வளை\nParity check சமநிலைச் சரிபார்ப்பு சமநிலைச் சரிபார்ப்பு\nParity bit சமநிலை பிட் சமநிலை பிட்\nParity check, even இரட்டைச் சமநிலைச் சரிபார்ப்பு இரட்டைச் சமநிலைச் சரிபார்ப்பு\nParity check, odd ஒற்றைச் சமநிலைச் சரிபார்ப்பு ஒற்றைச் சமநிலைச் சரிபார்ப்பு\nParity checking சமநிலை சரிபார்ப்பு சமநிலை சரிபார்ப்பு\nParkinson's law பார்க்கின்சன் விதி பார்க்கின்சன் விதி\nPart, address பகுதி முகவரி பகுதி முகவரி\nPartition table பிரிவிடல் அட்டவணை பிரிவிடல் அட்டவணை\nParts explosion உறுப்பு பீறு வெடி��்பு படம் உறுப்பு பீறு வெடிப்பு படம்\nParts list உறுப்புப் பட்டி உறுப்புப் பட்டி\nParts programmer உறுப்பு செய்நிரலர் உறுப்பு செய்நிரலர்\nParty line தொகு தொடர் தொகு தொடர்\nPascal ”பாஸ்கல்” எனும் ஒரு கணினி மொழி ”பாஸ்கல்” எனும் ஒரு கணினி மொழி\nPassive device வாளாச் சாதனம் வாளாச் சாதனம்\nPassive graphics வாளா வரையியல் வாளா வரையியல்\nPassword கடவுச் சொல் கடவுச் சொல்\nPatching ஒட்டு வேலை ஒட்டு வேலை\nPath name பாதைப் பெயர் பாதைப் பெயர்\nPattern, bit பிட் தோரணி பிட் தோரணி\nPattern recognition தோரணி அறிதல் தோரணி அறிதல்\nPause key இடைநில் சாவி இடைநில் சாவி\nPC Personal Computer என்பதன் குறுக்கம். தனியாள் கணினி Personal Computer என்பதன் குறுக்கம். தனியாள் கணினி\nPCB Printed Circuit Board என்பதன் குறுக்கம். அச்சிட்ட சுற்றுப்பலகை Printed Circuit Board என்பதன் குறுக்கம். அச்சிட்ட சுற்றுப்பலகை\nPCM Plug Compatible Manufacturer என்பதன் குறுக்கம் இயைவுறு இடுக்கி உற்பத்தியாளர். Plug Compatible Manufacturer என்பதன் குறுக்கம் இயைவுறு இடுக்கி உற்பத்தியாளர்.\nPDM Pulse Duration Modulation என்பதன் குறுக்கம். துடிப்பு செய்கால் ஏற்றநிரல். Pulse Duration Modulation என்பதன் குறுக்கம். துடிப்பு செய்கால் ஏற்றநிரல்.\nPDP ஒரு வகைக் கணினி ஒரு வகைக் கணினி\nPeak load உச்ச ஏற்றம் உச்ச ஏற்றம்\nPeak volume உச்சக் கனம் உச்சக் கனம்\nPeek திருட்டுப் பார்வை / மேற்கண் பார்வை திருட்டுப் பார்வை / மேற்கண் பார்வை\nPeer-to-peer communication சமமானவர் தொடர்பாடல் சமமானவர் தொடர்பாடல்\nPEL Picture Element என்பதன் குறுக்கம். சித்திர மூலகம் Picture Element என்பதன் குறுக்கம். சித்திர மூலகம்\nPen plotter பேனா வரைவி பேனா வரைவி\nPeopleware அலுவலர் / அலுவலர் வளம் அலுவலர் / அலுவலர் வளம்\nPerformance monitor ஆற்றுகைத் தெரிவிப்பி ஆற்றுகைத் தெரிவிப்பி\nPeriod, retention வைத்திரு காலம் வைத்திரு காலம்\nPeripheral வட்டப் புற வட்டப் புற\nPeripheral equipment புறவட்டக் கருவிகள் புறவட்டக் கருவிகள்\nPeripheral slots புறவட்டக் கருவிப் பொருத்திடம் புறவட்டக் கருவிப் பொருத்திடம்\nPermanent storage நிரந்தரத் தேக்ககம் / களஞ்சியம் நிரந்தரத் தேக்ககம் / களஞ்சியம்\nPermission, access பெறுவழி அனுமதி பெறுவழி அனுமதி\nPersistence நின்று பிடித்தல் நின்று பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizal-sinmajan.blogspot.com/2010/09/02.html", "date_download": "2018-04-22T06:53:14Z", "digest": "sha1:KNCIYB2UWQGCRLSPLI23VZGCVH6KEK3F", "length": 8296, "nlines": 98, "source_domain": "nizal-sinmajan.blogspot.com", "title": "திண்ணை: தடயமில்லா இணையப் பாவனை நோக்கி..-02", "raw_content": "\nதடயமில்லா இணையப் பாவனை நோக்கி..-02\nதடயமில்லா இணையப் பாவனை பற்றிய சில அ���ிப்படைத் தகவல்களைப் பெற தடயமில்லா இணையப் பாவனை நோக்கி-01 ஐ வாசித்துவிட்டு இங்கே வாருங்கள்.\nநாம் இணையத்தில் உலாவுகையில் ஒரு இணையத் தளத்திற்கான URL ஐ அடித்தோமென்றால் பின்புலத்தில் DNS எனும் செயன்முறை நடந்து முடிந்தே அவ் இணையத் தளம் எமது பார்வைக்கு வருகின்றது.\nஉதாரணமாக நாம் www.nizal-sinmajan.blogspot.com எனும் URL ஐ அடித்தோமென்றால் முதலில் அத் தளமுள்ள server இனுடைய IP முகவரி கண்டறியப்பட்டு அவ் IP முகவரியினூடாகவே உரிய தளம் பெறப்பட்டு எங்கள் Google chrome, firefox போன்ற உலாவி(Browser)களில் காட்சிப்படுத்தப்படுகின்றது.இவ் DNS வசதி மட்டும் இல்லாவிட்டால் நாம் இணையத் தள முகவரிகளை இலக்கங்களில் தான் மனனம் செய்தோ பதிந்தோ வைத்திருக்கவேண்டியிருந்திருக்கும்.உதாரணமாக twitter தளத்திற்குச் செல்வதற்கு http://168.143.162.36/ என்றே அடிக்கவேண்டியிருக்கும்.இவ் DNS வசதியானது இலக்கங்களுடன் விளையாடுவதற்கு ;) நம்மில் பலருக்குள்ள சிரமத்தைப் போக்கியிருக்கின்றது.\nஆனால் எங்கள் உலாவிகள் நாம் ஏற்கனவே விஜயம் செய்த இணையத் தளத்திற்கு மீள விஜயம் செய்கையில் மீள DNS செயன்முறையில் ஈடுபட்டு நேர விரயம் ஏற்படாமலிருக்க நாம் விஜயம் செய்த தளங்களையும் அவற்றின் IP முகவரியையும் (நாம் incognito/private browsing நிலையில் இணையத்தில் உலாவினால் கூட)நமது கணனியிலேயே சேமித்து வைக்கின்றது. இங்கே தான் நமது தடயமில்லா இணையப் பாவனைக்கு ஆப்பு அடிக்கப்படுகிண்றது.\nRun இல் சென்று cmd என அடித்தோ அல்லது வேறு முறைகளிலோ Command prompt ஐ பெறுங்கள்.அதிலே ipconfig /displaydns என அடித்து ENTER செய்து பாருங்கள்.நீங்கள் விஜயம் செய்த தளங்களின் முழு வரலாறே வந்து இருக்கும்.இங்கே நீங்கள் private browsing இல் ஈடுபட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் தள முகவரிகளைச் சேமித்து வைத்திருக்கும்.\nகவலையை விடுங்கள்.இதனை நாங்கள் அழித்துவிடலாம்.command prompt இல் ipconfig /flushdns என அடித்து EN TER செய்தால் எல்லா விபரங்களையும் அழித்துவிடலாம்.\nயாரது அப்பாடா என ஆழ்ந்த பெருமூச்சு விடுவது.. இன்னும் சில வழிகள் இருக்கின்றன உங்கள் இணையத் தள விஜயங்களிற்கான தடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு..\nGoogle என்றொரு தேடற் பொறி(Search Engine ) புதுசாய்...\nஎண்ணத்தெரிந்தவர்கள் மற்றும் எண்ணத் தெரியாதவர்கள் எ...\nகேள்விக் குறியின் இறுதியில் உள்ள புள்ளி தானா \"உண்ம...\nYouTube வீடியோவில் உபயோகமான பகுதியை மட்டும் கத்தரி...\nஉண்மையான நற்குணமுடைய மனிதனுக்கு நெருங்கிய நண்பர்கள...\nஆடுகள் எல்லாம் கழுத்தில் கயிறுடன் பிறப்பதில்லை..\nஎன் சந்தேகத்தைத் தீர்த்து வைக்க யாருமே இல்லையா..\nநான் ஏன் தகவல் தொழிநுட்பத் துறை(IT)யைத் தெரிவு செ...\nதடயமில்லா இணையப் பாவனை நோக்கி..-02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_08.html", "date_download": "2018-04-22T06:51:50Z", "digest": "sha1:TZO3EXSLR7AFNESRLSVJY3LUJBZYDS2J", "length": 68142, "nlines": 241, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி", "raw_content": "\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nசுயநலம் பிரதிபலன் எதிர்பாராது பிறருக்கு உதவி செய்யும் ஆற்றல் கொண்ட தனுசு ராசி நேயர்களே\nஉங்கள் ராசியாதிபதி குருபகவான் வரும் 17.05.2012 முதல் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் பண விஷயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திருமண சுபகாரியங்க ளுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். என்றாலும் சனிபகவான் லாப ஸ்தானமான 11ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்ற மானப் பலன்களை பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேருவதுடன் அசையும் அசையா சொத்துக்களா லும் லாபம் கிட்டும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் நிலவினாலும் வரவேண்டிய லாபங்கள் தடையின்றி வந்து சேரும். 02.12.2012ல் ஏற்பட வுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவானும் லாப ஸ்தானத்திற்கு மாறுதலாகவிருப்பது மேலும் உங்களுக்கு வெற்றிகளை ஏற்படுத்த கூடிய அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளை பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறையும்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள���ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும் என்றாலும் எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்பாகவே செய்து முடிப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் மனநிம்மதியானது குறையக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மனைவி பிள்ளைகள் மகிழ்ச்சிகர மாகவே இருப்பார்கள்.\nகுடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிக் கும். தன்காரகன் குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக் கான முயற்சிகளை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவன முடனிருப்பது நல்லது. தெய்வ தரிசனங்களுக் காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். ஆடம்பர செலவு களை குறைத்து கொண்டு சிக்கனமாக செயல்பட்டால் கடன்கள் ஏற்படாது.\nஉத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும், உயர் பதவிகள் தேடிவரும். சமுதாயத்தில் கௌரவ மான நிலையிருக்கும். கொடுத்த பணிகளை சிறப்பாக செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களும் கிடைக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் சிறப்பான பணிகள் தகுதிக்கேற்றபடி கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் சில போட்டி பொறாமைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏறுநடை போடுவீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு காரியத் தையும் மேற்கொள்ளும் போது ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழிலாளர்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவுவ தால் புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கி போடுவீர்கள்\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போர் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை பெற முடியும். கொடுத்த கடன்களை திரும்பப் பெறுவதில் வீண் பிரச்சி னைகள் ஏற்படும். தேவையற்ற வம்பு வழக்குகளையும் சந்திப்பீர்கள்.\nஅரசியல் வாதிகளின் பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும் என்பதால் பொருளா தார நிலையில் இடைய+றுகள் உண்டாகும். என்றாலும் மக்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.\nவிவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் எதிர்பார்க்கும் லாபங்கள் கிடைக்க சற்று தாமதமாகும். கால்நடைகளால் லாபங்கள் கிடைத்தாலும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். பூமி மனைவாங்கும் யோகம் ஏற்படும். பங்காளிகளிடம் விட்டுகொடுத்து நடப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் குடும்பத்தில் சிக்கனத்தை கையாள்வது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற் கொண்டால் தடைகளை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருந்தாலும் குடும்ப விஷயங்களில் மற்றவர் தலையீட்டை தவிர்ப்பது மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பணிபுரிபவர்களுக்கு சற்று வேலை பளு அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.\nகல்வியில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்க ளைப் பெற முடியும். பெற்றோர் பெரியோர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் அரசு வழியிலும் அனுகூலங்கள் உண்டு. விளையாட்டு போட்டிக ளிலும் பரிசுகளை தட்டிச் செல்வீர்கள். உல்லாச பயணங்களாலும் அனுகூலம் உண்டு.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் கேது சேர்க் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இதனால் பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றிகளை அடைவீர்கள் பணவிஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவ செலவுகளுக் குப் பின் குணமாக���ம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய சற்று தாமதமாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். கூட்டாளிக ளிடம் விட்டு கொடுத்து நடப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சனைகளை குறைக்க உதவும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 6ம் வீட்டில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்தப் பலன்களையே பெறமுடியும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் சற்று சிக்க னத்தை கையாள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருந்தாலும் சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். எதிர்பாராத திடீர் தனவரவுகள் மூலம் வாழ்க்கை தரம் சற்று உயரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பிறரை நம்பி பண விஷயத் தில் முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்hர்களுக்கு எதிர்பார்க்கும் இடமாற்றமும் பதவி உயர்வுகளும் கிடைக்கப் பெற்றாலும் ஊதிய உயர்வுகள் மட்டும் சற்று தாமதப்படும். அரசியல்வாதிகள் மக்கள் தேவையறிந்து செயல்படுவது நல்லது.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் சிறப்பான முன்னேற்றங்களைப் பெறமுடியும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன்களை பெறமுடியும். சனியும் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்ப தால் நினைத்த காரியங்களை நினைத்தபடி நிறைவேற்ற முடியும். பணம் கொடுக்கலிலும் வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலா கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் மறைவதால் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். கூட்டாளிகளாலும் அனுகூலத்தைப் பெறுவீர்கள். உத்தியோகஸ் தர்கள் எதிர்பார்த்த லாபத்தினையும் பதவி உயர்வுகளையும் பெறமுடியும். சிலர் எதிர்பார்க் கும் இடமாற்றங்களையும் பெறமுடியும். வரும் 02.12.2012ல் ராகு லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் சாதகமான பலன��களை உண்டாக்கும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக ;கும் இக்காலங்களிலும் சிறுசிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்த விடுவீர்கள். கொடுக்கல் வாங்கலில் மட்டும் பெரிய தொகை களை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.திருமண சுபகாரியங்களும் தடைப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாமல் சமாளிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் சில போட்டிகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை அடைவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் சிறப்பாக இருந்தாலும் லாபம் சுமாராக இருக்கும். கடன்களை தவிர்க்க முடியாது.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் நன்மை தீமை கலந்த பலன்களையே அடைவீர்கள். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும், அனைவரையும் அனுசரித்து செல்ல பழகி கொள்வதும் நல்லது. பேச்சில் நிதானம் தேவை. திருமணம் போன்ற சுபகாரியங்களுக் கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு விரயங்களும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வதும், பெரிய முதலீடுகளில் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பதும் உத்தமம். புத்திரவழியில் சிறுசிறு மனகவலைகள் தோன்றினாலும் பெரிய கெடுதியில்லை.\nநேர்மையாக வாழ்வதில் அதிக பிரியம் கொண்ட மூலநட்சத்திர நேயர்களே இந்த குருபெயர்ச்சி யின் மூலம் குருபகவான் ஜென்மராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற எதிர்ப்புகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். எடுக்கும் காரியங்களிலும் சில தடைகளுக்குப் பின் தான் வெற்றிகளை காண முட��யும். பணவரவு கள் சுமாராக இருக்ககூடிய காலம் என்பதால் முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சேமிக்க முடியாது.\nமனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் பேசத் தெரியாத கள்ளம் கபடமில்லாத உள்ளம் கொண்ட பூராட நட்சத்திர நேயர்கள குருபகவான் குணரோக ஸ்தானமான 6ம் வீட்டில் சஞ்சரிப்ப தால் உடல் ஆNhக்கியத்தில் சற்று கவனம் எடுத்துகொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும் என்பதால் எதிலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்க வும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படட்டாலும் பெரிய கெடுதி யில்லை.\nகாரியவாதியாகவும் புத்திசாலியாகவும் விளங்கும் உத்திராட நட்சத்திர நேயர்களே குருபகவான் ஜென்ம ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. என்பதால் பண விவகாரங்களில் கவனமுடனிருப்பதும், பிறரை நம்பி முன்கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பதும் நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக்கொண்டால் ஒற்றுமை சிறப்பாக அமையும்.\nதனுசு ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ராசியாதிபதி குருபகவான் 6ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த் திக்கு நெய்தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 02.12.2012 முதல் கேது 5ல் சஞ்சரிக்கவுள்ளதால் தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-22T06:54:12Z", "digest": "sha1:GULMMUCTFJTELF747IXUJMHIZDR2TQLS", "length": 6824, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இதழமைவுநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபா · உ · தொ அ.ஒ.அ. உயிரொலி அட்டவணை படிமம் • ஒலி\nமுன் முன்-​அண்மை நடு பின்-​அண்மை பின்\nஇணைகளாகத் தரப்பட்டுள்ள உயிர்கள்: இதழ்விரி உயிர் • இதழ்குவி உயிர்.\nஒலிப்பியலில், இதழமைவுநிலை (Roundedness) என்பது உயிரொலிகளை ஒலிக்கும்போது, உள்ள உதடுகளின் (இதழ்களின்) அமைப்பு நிலையைக் குறிக்கிறது. இது, \"உயிரொலி இதழினமாதல்\" ஆகும். இதழ்குவி உயிரொலிகளை ஒலிக்கும்போது, உதடுகள் குவிந்து வட்ட வடிவமான துவாரத்தை ஏற்படுத்துகின்றன. இதழ்விரி உயிரொலிகளை ஒலிக்கும்போது இதழ் விரிந்து இயல்பான அமைப்பைப் பெறுகின்றன. பெரும்பாலான மொழிகளில் முன்னுயிர்கள் இதழ்விரி உயிர்களாகவும், பின்னுயிர்கள் இதழ்குவி உயிர்களாகவும் அமைகின்றன. ஆனால், பிரெஞ்சு, செருமன் போன்ற சில மொழிகளில், ஒரே உயர நிலை கொண்ட முன்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் வெவ்வேறாகக் காணப்படுகின்றன. இதேபோல, வியட்நாம் மொழியில் ஒரே உயர நிலையில் அமைகின்ற பின்னுயிர்களில் இதழ்குவி உயிர்களும், இதழ்விரி உயிர்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pa-vijay-poetry-on-cauvery-issue-053092.html", "date_download": "2018-04-22T07:04:03Z", "digest": "sha1:N4CJVFPODJDHTPAJA3YTYABVATUZ4MNA", "length": 11514, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ! | Pa.Vijay poetry on cauvery issue - Tamil Filmibeat", "raw_content": "\n» 'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ\n'உங்கள வெரட்டி வெளுக்கத்தான் இந்தப் போராட்டம்..' - வைரலாகும் பா.விஜய் வீடியோ\nகாவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் வைரலாகும் வீடியோ\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளுக்காக அனைவரும் கைகோர்த்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டத்தில் திரையுலகினரும் இணைந்துள்ளனர். நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்த நடிகர்கள், இயக்குநர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், நடிகரும், பாடலாசிரியருமான பா.விஜய் இந்த விவகாரம் பற்றி தனது ஸ்டைலில் கவிதை ஒன்றை எழுதி, தானே அதைப் பாடி ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக, பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய கவிதை வருமாறு...\n\"தறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..\nமொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..\nசே..சேன்னு கூட்டம் மெதப்புல மெதக்கலாம் சேப்பாக்கம்..\nஅத செங்கல் செங்கலா எங்க கூட்டாம் தூள் தூளாக்கும்..\nகடற்கரை ஓரத்தை பூட்டி வச்சுப்புட்டியே காவலாளி..\nபுயல் காத்துக்கு பூட்டு போட்டவன் எவண்டா புத்திசாலி..\nஆட்டம் நடக்கட்டும் மட்டைய தூக்கி அடிப்பாய்ங்க..\nஎங்க பசங்க ஒரு நாள் பாராளுமன்றத்தையே புடிப்பாய்ங்க..\nவிளம்பரத்துல தன்னையே வித்தவனை எல்லாம் வீரன்ற..\nதேச எல்லையில செத்த எத்தன பேருக்கு இது தேவன்ற..\nஒரே இந்தியா ஒரே ரத்தமுனு கூவுறியே..\nஅட காவிரிக்கு மட்டும் கட்டத்த மாத்தி தாவுறியே..\nஆவட்டும் சாரே, ஆனவரைக்கும் ஊரை ஏமாத்து..\nஎங்க பச்சத்தமிழனுக்கு புரிஞ்சுபோச்சு ஒம் பம்மாத்து..\nகாவிரி எங்க கரிகாலனால தாண்டா ஆறாச்சு..\nஎங்க தொண்டைய மெறிச்சு தொண்டுனு சொல்லுற வாய் சேறாச்சு..\nகாவிரில பல பேர் கால் கழுவ மட்டும்தான், கால் வச்சான்..\nஅப்படி வீணான தண்ணியில விவசாயத் தமிழன்தான் நெல் வச்சான்..\nபால் குடிச்ச சிசுவோட கழுத்த நெறிச்ச பேய்க்கூட்டம்..\nஉங��கள வெரட்டி அடிச்சு, வெளுக்கத்தாண்டா இந்தப் போராட்டம்..\nதறிகெட்டுப்போன நாட்டுக்கு எதுக்குடா கிரிக்கெட்டு..\nமொதல்ல தரங்கெட்டுப்போன அதிகார வர்க்கத்த சரிகட்டு..\nஇவ்வாறு எழுதிப் பாடியிருக்கிறார் பா.விஜய். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபாடலாசிரியராக இருந்து நடிகரானவரின் புதிய படம்... டைரக்‌ஷனும் இவரேதான்\nபா விஜய்யின் ஸ்ட்ராபெர்ரி... சுவை எப்படி\nபா விஜய்யை 'அமுக்கிய' இத்தாலிப் பேய்\n'சண்டேக்கும் மண்டேக்கும் சண்ட...'- பா.விஜய்க்கு தாஜ்நூர் போட்ட மாடர்ன் கானா\nஆர்யாவை கதாநாயகிகளுக்குப் பிடிப்பது ஏன்\nஒரு பாட்டுக்கு எவ்வளவு தரப்படுகிறது \nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavasantham.blogspot.com/2011/07/", "date_download": "2018-04-22T06:40:20Z", "digest": "sha1:KEKOY5BGD4MMUKZX5SUABUV7XIBLDJXP", "length": 30075, "nlines": 182, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: July 2011", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nஅன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத்தை அடைவதற்கு முன் அதன் சிறப்பையும் கண்ணியத்தையும் , நம் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்��தையும் புரிந்து கொண்டு நடப்பது அவசியம்.\nஅல்லாஹ் ரமளான் மாதத்தை சிறப்புமிக்க மாதமாக ஆக்கியிருக்கிறான் காரணம் நமக்கு நேர்வழி காட்டும் சங்கைமிக்க திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாக ரமளான் மாதம் திகழ்கிறது.\nஇந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(அல்குர்ஆன் 2:185)\nரமளான் மாதத்திற்கு சிறப்பாக அமைந்த திருக்குர்ஆனை அதிகமாக இந்த மாதத்தில் ஓதவேண்டும் குறிப்பாக அதன் பொருளோடு ஓதுவது சிறந்தது.\nரமளான் மாதத்தின் மிகப் பெரும் பரிசாக அல்லாஹ் நோன்பை நமக்கு கடமையாக்கி இருக்கிறான்.நோன்பின் நன்மைகளை பற்றி நபி(ஸல்) அவர்கள் பல இடங்களில் கூறி இருக்கிறார்கள்.\nஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: முஸ்லிம் 1945)\nஎன் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1894, 1904)\nசாதாரணமாக நோன்பிற்கு அதிக நன்மை இருந்தாலும் ரமாளான் மாதத்தின் நோன்பிற்கு வேறு எந்த வணக்கத்திற்கும் இல்லாத அளவு சிறப்பு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.ரமளான் மாதத்தில் நம்பிக்கை கொண்டு எதிர்பார்த்து நோன்பு நோர்பவர்களுக்கு நாம் செய்த முன் பாவங்களை மண்ணிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.நோன்பு எனும் சிறிய அமலுக்காக இவ்வளவு பெரிய பரிசை,நன்மையை விட்டுவிடக் கூடாது.\nயார் நம்பிக்கை கொண்டு, நன்மையை எதிர்பார்த்து ரமளான் மாதம் நோன்பு நோற்பாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 38, 1901, 2014)\nஇந்த ஹதீஸில் நாம் மேலும் கவனிக்க வேண்டியது ,நோன்பை நோற்கும் முன் அல்லாஹ் மேல் அதிக நம்பிக்கை கொண்டு இந்த செயலுக்காக அல்ல��ஹ் மிகப் பெரிய கூலியை நமக்கு வழங்க இருக்கிறான் என்று உறுதியாக நம்புபவருக்கே முன் பாவங்களை மன்னிப்பதாக அல்லாஹ் வாக்களிக்கிறான்.\nஇந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)\nஇந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.\nநோன்பு நோர்கும்போது நம் பிரார்த்தனைகளை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நம்முடைய தேவைகளையும் ,செய்த பாவங்களுக்கு மன்னிப்பையும் அதிகமாக இறைவனிடம் கேட்டு அழுது மன்றாட வேண்டும் ஏனெனில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப் படுவதில்லை என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறி இருக்கிறார்கள்.\n'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை\" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).\nரமளான் மாதத்தில் நம்முடைய தர்மத்தை அதிகப் படுத்திக் கொள்ளவேண்டும்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் வாரி வழங்கியதை ஜிப்ரில்(அலை) அவர்களே சிறப்பித்து கூறி இருப்பதை புகாரியில் நாம் பார்��்க முடிகிறது.\nநபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமளான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி,வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமளான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902\nஅனைத்து தரப்பு மக்களும் நல்ல விதத்தில் பெருநாளை கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஸதகத்துல் ஃபித்ர் எனும் தர்மத்தை கடமையாக்கி உள்ளது.ஒரு ஆளுக்கு 10 ரூபாயை மோதினாருக்கு கொடுத்து நம் கடமையை செய்து விட்டோம் என்று இல்லாமல் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு அளவு அருசி(தானியம்) அல்லது அதற்குண்டான தொகையை கொடுக்க வேண்டும்.இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினானால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும்.\nமுஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.\n(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),நூல்: புகாரி 1503)\nஒரு முஸ்லிம் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் ஒழுக்கத்தை பேணுவதை தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது.ஆயினும் இந்த ரமளான் மாதத்தில் கூடுதல் பேணுதலாக இருப்பது அவசியம்.கஷ்டப்பட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று இரவு நின்று வணங்கியும் எந்த பயனும் இல்லாமல் போய்விடக் கூடாது. தீய செயல் செய்யக் கூடியவர் பசியாக இருந்து நோன்பு நோற்பது எனக்கு தேவையில்லாதது என்று கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.\nபொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கையையும் யார் கைவிடவில்லையோ அவர் பசித்திருப்பதும், தாகமாக இருப்பதும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லாத ஒன்று என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி),நூல்: புகாரி 1903, 6057\nபொய் சொல்வதை நாம் சிறிய பாவம் என்றே எண்ணி வருகிறோம் ஆனால் பொய் பேச்சு நோன்பை நிராகரிக்கக் கூடிய அளவுக்கு தீய செயலாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.வியாபாபாரிகள் தங்களுடைய வியாபாரம் பெருக வேண்டும் என்பதற்காக சர்வ சாதாரணமாக பொய் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளட்டும் தங்களுடைய நோன்பின் நன்மையை பாதுகாத்துக் கொள்ளட்டும்.நம் சமுதாயத்தில் அவதூறு பரப்புவதும் மிக சாதாரணமாக நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது குறிப்பாக பெண்கள் அவதூறு பரப்புவதில் அதிகமாக ஈடுபடுகின்றனர்.இவர்களும் தங்கள் நாவை பாதுகாத்து நல்ல விஷயங்களை பேசி நன்மையை தேடிக் கொள்ளவேண்டும்.\nஇன்றைய கால கட்டத்தில் கூற வேண்டிய முக்கியமான ஒன்று தொலைகாட்சி.தொலைகாட்சியில் நல்ல விஷயங்களும் இருந்தாலும் கெட்ட விஷயங்களே அதிகமாக இருக்கிறது.ஷைத்தான் தன் வேலையை சுலபமாக செய்ய ஒரு கருவி.இஸ்லாமிய நிகழ்ச்சி,செய்திகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தொலைகாட்சியை பயன்படுத்தி விட்டு ஆட்டம் பாட்டம் ,சினிமா போன்ற மார்க்கம் தடை செய்த நிகழ்ச்சிகளை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் உள்ளவர்களையும் தொலைக்காட்சி பக்கம் நெருங்க அனுமதிக்காதீர்கள்.\nஎனவே அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே வர இருக்கும் ரமளான் மதத்தில் இருந்தாவது பொய் சொல்வதை விட்டும் ,அவதூறு பரப்புவதை விட்டும்,மார்க்க முரனான காரியங்களில் கலந்து கொள்வதை விட்டும் இன்னும் பிற தீய காரியங்களை விட்டும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.இது போன்ற தீய காரியங்களை தவிர்த்து விட்டு திருக் குர்ஆனை ஓதுதல்,தொழுகை மற்றும் பிரார்த்தனைகளை அதிககப்படுத்திக் கொள்ளுங்கள்.நாம் மேற் கூறிய காரியம் ரமளான் மாதத்திற்கு மட்டும் உள்ளது அல்ல மாறாக மற்ற அனைத்து மாதத்திற்கும் நாம் பேணுதலாக இருப்பதற்கு இது ஒரு பயிற்சி காலமாக இருக்கிறது என்பதாக புரிந்து கொள்ளவேண்டும்.\n நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:184)\nநாம் இறைவனை அஞ்சுவதர்காகவே நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளதாக நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான்.இறைவனை அதிகமாக அஞ்சி நற்காரியங்களில் அதிகமாக ஈடுபட்டு தீமையான காரியங்களில் இருந்து விலகி ,வர இருக்கும் ரமளான் மாதத்தை பயனுள்ளதாகவும் அதிக நன்மை பெற்றுத் தரக்கூடியதாகவும் ஆக்கிக் கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.\nஆசிரியர் : முஹமது ரஃபீக் அவர்கள்\nLabels: ஒழுக்கம், தர்மம், நோன்பு, பிரார்த்தனை, லைலதுல் கத்ர்\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/faq.html", "date_download": "2018-04-22T06:30:08Z", "digest": "sha1:TUQG3QVFZRI53QAKYKI6CXNKSIGBDPE4", "length": 14992, "nlines": 62, "source_domain": "viduthalai.in", "title": "FAQ", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\n1. மின்னிதழைப் படிப்பது எப்படி\nவிடுதலை முகப்புப் பக்கத்தில் Top menu வரிசையிலேயே e-paper என்று தரப்பட்டுள்ளது. (விடுதலையின் எந்தப் பக்கத்தில் இருந்தாலும், அதன் Top menu-வில் e-paper என்ற பகுதி இருக்கும்.) விடுதலை முகப்புப் பகுதியின் வலப்புறத்தில், e-paper என்றும் இணைப்பு தரப்பட்டுள்ளது.\n2. வாசகர் கருத்துகளை தெரிவிப்பது எப்படி\nஒவ்வொரு கட்டுரை அல்லது செய்தியின் கீழ்பகுதியிலும், வாசகர் கருத்துகளைத் தெரிவிப்பதற்கென்றே வாசகர் கருத்துப் பகுதி உள்ளது. அதில், பெயர், மின்னஞ்சல் ��கியவற்றை பதிவு செய்து, அதன் கீழ் உள்ள பெட்டியில் கருத்துகளை பதிவு செய்யலாம். கருத்துப் பெட்டியின் கீழ் அஃகுப் பெயர் எனப்படும் நீ “captcha” தரப்பட்டிருக்கும். அதிலுள்ள எண்களையும், எழுத்துகளையும் சரியாக நிரப்பி (பதிவு செய்ய என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கருத்து பதிவாகிவிடும்.) விடுதலை இணைய நிருவாகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, உங்கள் கருத்து பிறர் பார்வைக்கு வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடப்படும் வாசகர்களின் புதிய கருத்துகள் முகப்பு பக்கத்திலும் வெளிவரும். இதுதவிர விடுதலை தளம் குறித்த, பொதுவான கருத்துகளை வெளியிட உங்கள் கருத்துகள் எனும் பகுதியில் பதிவு செய்யலாம்.\n3. சந்தாக்களைச் செலுத்துவது எப்படி\nவிடுதலை இணையம் முற்றிலும் கட்டணமின்றி செயல்படும் தளமாகும். இணையத்தில் உள்ள எந்த பகுதியையும் பார்ப்பதற்கு சந்தா அவசியமில்லை. எனினும் விடுதலை வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலை அச்சிதழைப் பெறுவதற்கான சந்தா செலுத்தும் வாய்ப்பு விடுதலை இணைய தளத்திலேயே வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விடுதலையின் Topmenu-வில் உள்ள சந்தா எனும் பொத்தானை அழுத்தினால், அதில் உள்நாடு, வெளிநாடு சந்தாக்களின் தொகையும், அதை செலுத்துவதற்கான ‘Paypal’ இணையத்தின் வாயிலாக சந்தா செலுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.\n4. செய்திகளை பகிர்ந்து கொள்வது எப்படி\nநீங்கள் விரும்பும் கட்டுரையை, உங்கள் நண்பருக்கோ அல்லது நீங்கள் தகவல் தெரிவிக்க விரும்பும் நபருக்கோ அனுப்புவது விடுதலை இணைய தளத்தில் எளிதானதாகும். ஒவ்வொரு செய்தி /கட்டுரையின் கீழும் பகிர் (Share)பொத்தான் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்னஞ்சல் வாயிலாகவும், Facebook. Twiter போன்ற முக்கிய வலைதளங்களுக்கும் ஒரே சொடுக்கின் மூலம் தகவல்களை பகிர முடியும். இதுதவிர, 100க்கும் மேற்பட்ட சமூக வலைதளங்களின் இணைப்பும் தரப்பட்டுள்ளது.\n5. வலைக்காட்சியை பார்ப்பது எப்படி\nபெரியார் வலைக்காட்சியை www.periyar.tv அல்லது, webvision.periyar.in போன்ற முகவரிகள் மூலமாக நேரடியாக சென்றடையலாம். விடுதலை முகப்புப் பக்கத்தில் தரப்பட்டுள்ள வலைக்காட்சி இணைப்பைப் பயன்படுத்தியும் ஒலி ஒளிக் காட்சிகளை கண்டு களிக்கலாம்.\n6. பெரியார் பண்பலையை கேட்பது எப்படி\nwww.periyar.fm இணையத்தின் மூலமும், பெரியார் பண்பலையை நேரடியாக கேட்க முடியும். விடு���லை முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையினைப் பயன்படுத்தியும் கேட்க முடியும்.\n7. முந்தைய இதழ்களைப் பார்ப்பது எப்படி\nகேள்வி 1இல் குறிப்பிட்டுள்ளபடி விடுதலை e-paper சென்றடைந்தால் (viduthalai.in/e-paper.html) பகுதிக்குச் சென்ற பிறகு, அப்பக்கத்தில் வலது புறத்தில் முந்தைய இதழ்கள் எனும் பகுதி இடம் பெற்றுள்ளது. நாட்காட்டி வடிவில் தரப்பட்டிருக்கும் பகுதியில் உங்களுக்கு வேண்டிய நாளைத் தேர்ந்தெடுத்து முந்தைய இதழ்களைப் படிக்க முடியும்.\n8. விடுதலையில் கணக்கு துவங்குவதால் பயன் என்ன\nவிடுதலை இணையத்தைப் பார்க்க எவ்வித கட்டணமோ, கட்டுப்பாடோ இல்லை. எனினும், விடுதலைக் கருவிப்பட்டை (Tool Bar) நாள்காட்டி, Screen Savers மற்றும் வாசகர்கள் பயன்படுத்தத்தக்க பிற பயன்பாட்டு நிரலிகளை(programes) பெறுவதற்கு விடுதலை இணையத்தில் வாசகர்கள் பதிவு செய்வது அவசியமாகும். விடுதலை மின்னிதழைப் பார்ப்பதற்கு விரைவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படும்.\n9. குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்து தேடுவது எப்படி\nவிடுதலை முகப்புப் பக்கத்தில், தேடு என்று குறிப்பிட்டு, பெட்டி ஒன்று உள்ளது. அதில் குறிப்பிட்ட வார்த்தையை பதிவு செய்து, Enter பொத்தானை அழுத்தினால், அவ்வார்த்தை இடம் பெற்றுள்ள விடுதலை செய்திகள் பட்டியலிடப்படும்.\n10. பதிவிறக்கங்கள் செய்வது எப்படி\nஎட்டாவது கேள்வியில் குறிப்பிட்டுள்ளபடி, விடுதலையில் பதிவு செய்து கொண்ட பயனாளர்களுக்கு, விடுதலையின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் பதிவிறக்குக எனும் பொத்தானின் மீது சுட்டியை (Mouse over) நகர்த்தும்போது, பதிவிறக்கம் செய்ய வழங்கப்பட்டுள்ளவற்றின் பட்டியல் தெரியும். அதில் வேண்டியதைப் சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7939", "date_download": "2018-04-22T07:00:35Z", "digest": "sha1:DA7TTFJ2HRU5CU3ISFSWYHJ3QQLDXMOU", "length": 11082, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ் பல்கலையில் நாளையிலிருந்து கதவடைப்பு போராட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nயாழ் பல்கலையில் நாளையிலிருந்து கதவடைப்பு போராட்டம்\nசெய்திகள் அக்டோபர் 29, 2017அக்டோபர் 30, 2017 இலக்கியன்\nஅரசியற் கைதிகளின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் நாளைமுதல் காலவரையறையற்ற கதவடைப்புப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி நாளையிலிருந்து பல்கலைக்கழக கல்விசார் மற்றும் கல்விசாரா செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பிதமடையும் வகையில் பிரதான வளாகத்தின் அனைத்து வெளிப்புறக் கதவுகளும் இழுத்து மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணா நிலைப் போராட்டத்தினை முன்னெடுத்துவந்த மூன்று அரசியற்கைதிகள், தமது வழக்கினை தமிழ் பிரதேச நீதிமன்றம் ஒன்றுக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர். குறித்த கைதிகளின் கோரிக்கைகள் இதுவரையில் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.\nஇதன்வழி பல்கலைக்கழக மாணவர்களும் தமது போராட்டங்களினை நடத்திவந்த நிலையில் அரசியற் கைதிகள் விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். குறித்த சந்திப்பிலும் சாதகமான நிலை எதுவும் எட்டப்படாத நிலையிலேயே ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகம் இந்த கதவடைப்பு போராட்டத்தினைத் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை பல்கலைக்கழகத்தில் பருவகாலப் பரீட்சைகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் பலவும் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவை அனைத்திற்கும் மத்தியிலேயே குறித்த கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசியத்திற்கு வாக்களிப்போம்:யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்\nதமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்\nயாழ்.பல்��லைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு\nயாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, கடந்தவாரம்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி | காணொளி\nஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஏனைய தமிழ் அரசியல்\nகிளிநொச்சி பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – அனந்தி சசிதரன்\nபனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://glossary.com.lk/Index.php?order=r", "date_download": "2018-04-22T06:45:42Z", "digest": "sha1:AHPD7N63H6BJGOCM67SP22BOLSKG67YS", "length": 14842, "nlines": 158, "source_domain": "glossary.com.lk", "title": "r - tamil glossary", "raw_content": "\nRace condition பந்தய நிலை பந்தய நிலை\nRack வைப்புச் சட்டம் வைப்புச் சட்டம்\nRadio button வானொலிப் பொத்தான் வானொலிப் பொத்தான்\nRadix எண் அடிமானம் எண் அடிமானம்\nRadix notation எண் அடிமானக் குறிமானம் எண் அடிமானக் குறிமானம்\nRadix point பின்னப் புள்ளி பின்னப் புள்ளி\nRadix sorting எண் அடிமான வரிசையாக்கம் எண் அடிமான வரிசையாக்கம்\nRagged left சீரில் இடது சீரில் இடது\nRagged right சீரில் வலது சீரில் வலது\nRaised flooring உயர்த்திய தளம் உயர்த்திய தளம்\nRandom access த���்போக்குப் பெறுவழி தற்போக்குப் பெறுவழி\nRandom access file தற்போக்குப் பெறுவழி கோப்பு தற்போக்குப் பெறுவழி கோப்பு\nRandom access memory தற்போக்குப் பெறுவழி நினைவகம் தற்போக்குப் பெறுவழி நினைவகம்\nRandom access storage தற்போக்குப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம் தற்போக்குப் பெறுவழி தேக்ககம் / களஞ்சியம்\nRandom logic design தற்போக்கு தர்க்க வடிவமைப்பு தற்போக்கு தர்க்க வடிவமைப்பு\nRandom number தற்போக்கு எண் தற்போக்கு எண்\nRandom processing தற்போக்கு முறைவழியாக்கம் தற்போக்கு முறைவழியாக்கம்\nRange check வீச்சுச் சரிபார்ப்பு வீச்சுச் சரிபார்ப்பு\nRank வரிசை நிலை வரிசை நிலை\nRaster display பரவல் காட்சி பரவல் காட்சி\nRaster fill பரவு நிரப்பல் பரவு நிரப்பல்\nRaster graphics பரவு வரைவியல் பரவு வரைவியல்\nRaster scan பரவு வருடல் பரவு வருடல்\nRate, clock கடிகார வீதம் கடிகார வீதம்\nRate, keying- error சாவி வழு வீதம் சாவி வழு வீதம்\nRate, read வாசிப்பு வீதம் வாசிப்பு வீதம்\nRatio, utillization பயன்படுத்து விகிதம் பயன்படுத்து விகிதம்\nRat's nest எலி வளை எலி வளை\nRaw data பச்சைத்தரவு / கச்சாத் தரவு பச்சைத்தரவு / கச்சாத் தரவு\nRay tube store, cathode கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம் கதோட்டுக் கதிர்குழாய் தேக்ககம்\nRay tube, cathode கதோட்டுக் கதிர் குழாய் கதோட்டுக் கதிர் குழாய்\nRead head வாசிப்புத் தலை வாசிப்புத் தலை\nRead only memory வாசிப்பு மட்டும் நினைவகம் வாசிப்பு மட்டும் நினைவகம்\nRead only storage வாசிப்பு மட்டும் தேக்ககம் / களஞ்சியம் வாசிப்பு மட்டும் தேக்ககம் / களஞ்சியம்\nRead rate வாசிப்பு வீதம் வாசிப்பு வீதம்\nRead, scatter சிதறல் வாசிப்பு சிதறல் வாசிப்பு\nRead time வாசிப்பு நேரம் வாசிப்பு நேரம்\nRead/ write channel வாசி / எழுது வாய்க்கால் வாசி / எழுது வாய்க்கால்\nRead/ write head வாசி / எழுது தலை வாசி / எழுது தலை\nReader, card அட்டை வாசிப்பி அட்டை வாசிப்பி\nReader, character வரியுரு வாசிப்பி வரியுரு வாசிப்பி\nReader, film படல வாசிப்பி படல வாசிப்பி\nReader head வாசிப்புத் தலை வாசிப்புத் தலை\nReader, magnetic ink character காந்த மை எழுத்துரு வாசிப்பி காந்த மை எழுத்துரு வாசிப்பி\nReader, paper tape கடதாசி நாடா வாசிப்பி கடதாசி நாடா வாசிப்பி\nReader, tape நாடா வாசிப்பி நாடா வாசிப்பி\nReading station வாசிப்பு நிலையம் வாசிப்பு நிலையம்\nRead-write head வாசி எழுது தலை வாசி எழுது தலை\nReal address மெய் முகவரி மெய் முகவரி\nReal constant மெய் மாறிலி மெய் மாறிலி\nReal number மெய் எண் மெய் எண்\nReal storage மெய்த் தேக்ககம் / களஞ்சியம் மெய்த் தேக்ககம் / களஞ்சியம்\nReal- time நிகழ் நேரம் நிகழ் நேரம்\nReal- time clock ���ிகழ் நேரக் கடிகை நிகழ் நேரக் கடிகை\nReal- time image generation நிகழ் நேரப் படிம உருவாக்கம் நிகழ் நேரப் படிம உருவாக்கம்\nReal- time output நிகழ் நேர வருவிளைவு நிகழ் நேர வருவிளைவு\nReal time processing நிகழ் நேர முறைவழியாக்கம் நிகழ் நேர முறைவழியாக்கம்\nReboot தொடக்க ஆயத்தம் தொடக்க ஆயத்தம்\nRecognition, voice குரல் அறிகை குரல் அறிகை\nRecompile மீள் தொகு மீள் தொகு\nReconnection மீள் தொடுப்பு மீள் தொடுப்பு\nReconstruction மீள் கட்டுமானம் மீள் கட்டுமானம்\nRecord, addition கூட்டல் பதிவு கூட்டல் பதிவு\nRecord count பதிவேட்டு எண்ணிக்கை பதிவேட்டு எண்ணிக்கை\nRecord, data தரவுப் பதிவு தரவுப் பதிவு\nRecord, fixed length நிலை நீளப் பதிவு நிலை நீளப் பதிவு\nRecord format பதிவு அமைவுரு பதிவு அமைவுரு\nRecord length பதிவு நீளம் பதிவு நீளம்\nRecord management பதிவேட்டு முகாமை பதிவேட்டு முகாமை\nRecord manager பதிவு முகாமையாளர் பதிவு முகாமையாளர்\nRecord number பதிவு எண் பதிவு எண்\nRecording layout பதிவுத் தளக்கோலம் பதிவுத் தளக்கோலம்\nRecording density பதிவு அடர்த்தி பதிவு அடர்த்தி\nRecoverable error மீட்கத்தகு வழு மீட்கத்தகு வழு\nRectangular coordinate system செங்குத்து ஆள்கூற்று முறைமை செங்குத்து ஆள்கூற்று முறைமை\nRectifier திருத்தி / நேர்ப்படுத்தி திருத்தி / நேர்ப்படுத்தி\nRecurring cost மீள்வரு செலவு மீள்வரு செலவு\nRecursion மறு சுழற்சி மறு சுழற்சி\nRecursive procedure மறுசுழல் நடைமுறை / செயன்முறை மறுசுழல் நடைமுறை / செயன்முறை\nRecursive subroutine மறுசுழல் துணைநடைமுறை மறுசுழல் துணைநடைமுறை\nRed-green-blue monitor சிவப்பு-பச்சைநீல நிறத் தெரிவிப்பி சிவப்பு-பச்சைநீல நிறத் தெரிவிப்பி\nReduce font சிறிய எழுத்து சிறிய எழுத்து\nRedundancy check வேள்மிகை சரிபார்ப்பு வேள்மிகை சரிபார்ப்பு\nRedundancy code வேள்மிகை குறிமுறை வேள்மிகை குறிமுறை\nRedundant information வேள்மிகை தகவல் வேள்மிகை தகவல்\nReentrant மீள் நுழைநர் மீள் நுழைநர்\nReentrant subroutine மீள்நுழை துணை நடைமுறை மீள்நுழை துணை நடைமுறை\nReference address மேற்கோள் முகவரி மேற்கோள் முகவரி\nReference edge பொருந்து விளிம்பு பொருந்து விளிம்பு\nReflectance எதிரொளிர் திறன் / தெறிப்புதிறன் எதிரொளிர் திறன் / தெறிப்புதிறன்\nReflectance ink தெறிதிறன் மை தெறிதிறன் மை\nReformat மீள் வடிவமைப்பு மீள் வடிவமைப்பு\nRefresh புது மலர்வு புது மலர்வு\nRefresh circuitry புதுக்கல் சுற்றமைப்பு புதுக்கல் சுற்றமைப்பு\nRefresh display cycle புதுக்கல் காட்சி சுழல் புதுக்கல் காட்சி சுழல்\nRefresh memory நினைவக புதுக்கம் நினைவக புதுக்கம்\nRefresh rate புதுக்கல் வீதம் புதுக்கல் வீதம்\nRegion மண்டலம் / பிரதேசம் ���ண்டலம் / பிரதேசம்\nRegister பதிவகம் / பதிவேடு பதிவகம் / பதிவேடு\nRegister, access control பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு பெறுவழி கட்டுப்பாட்டு பதிவேடு\nRegister, address முகவரிப் பதிவேடு முகவரிப் பதிவேடு\nRegister, arithmetic எண்கணித பதிவேடு எண்கணித பதிவேடு\nRegister, check சரிபார்ப்புப் பதிவேடு சரிபார்ப்புப் பதிவேடு\nRegister, circulaing சுற்றுப் பதிவேடு சுற்றுப் பதிவேடு\nRegister,console display இணைமையக் காட்சிப் பதிவேடு இணைமையக் காட்சிப் பதிவேடு\nRegister, current instruction நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு நடப்பு அறிவுறுத்தல் பதிவேடு\nRegister,error வழுப் பதிவேடு வழுப் பதிவேடு\nRegister, index சுட்டிப் பதிவேடு சுட்டிப் பதிவேடு\nRegister,shift மாற்றுப் பதிவேடு மாற்றுப் பதிவேடு\nRegister, storage தேக்ககக் / களஞ்சியப் பதிவேடு தேக்ககக் / களஞ்சியப் பதிவேடு\nReal-time நிகழ் நேரம் நிகழ் நேரம்\nReal-time clock நிகழ் நேரக் கடிகை நிகழ் நேரக் கடிகை\nReal-time image generation நிகழ் நேரப் படிம உருவாக்கம் நிகழ் நேரப் படிம உருவாக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3262", "date_download": "2018-04-22T07:01:42Z", "digest": "sha1:M53OPQAJYRNMYIE2E7TJQVYKYCQAFVF2", "length": 11286, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "இலவச டிவி கொடுக்காத எம்.எல்.ஏ.,கெரோ தே.மு.தி.க.,வினர் 4 பேர் சிறையிலடைப்பு |", "raw_content": "\nஇலவச டிவி கொடுக்காத எம்.எல்.ஏ.,கெரோ தே.மு.தி.க.,வினர் 4 பேர் சிறையிலடைப்பு\nகடையநல்லூரில் இலவச டிவி வழங்க வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வை கெரோ செய்த தே.மு.தி.க.,வினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் அரசின் இலவச கலர் டிவிகள் இன்னமும் வழங்கப்படவில்லை. கடந்த ஆகஸ்ட்டில்7 ஆயிரத்து 500 டிவிகள் கொண்டுவரப்பட்டன. பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டது. 23 ஆயிரம் டிவிகள் தேவை இருந்ததால் buy Bactrim online அப்போது வழங்கப்படவில்லை. அந்த டிவிகள் சபாநாயகர் ஆவுடையப்பன் தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. நேற்று மீண்டும் டிவிகளை தொகுதி காங்.,எம்.எல்.ஏ.,பீட்டர்அல்போன்ஸ் வழங்குவதாக இருந்தது. கடையநல்லூர், மாவடிக்காலுக்கு வந்த பீட்டரை பெண்கள் முற்றுகையிட்டனர். எங்கள் பகுதிக்கு இன்னமும் இலவச கேஸ் அடுப்புகள் வழங்கப்படவில்லை என குறை கூறினர். ஒரு நபருக்கு மட்டும் டிவியை வழங்கி போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்பினார். டிவி பற்றாக்குறை ஏற்பட்டால் ஏழைகளுக்கு மட்டும் முதலில் வழங்கப்படும் பின்னர் அனைவருக்கும் வழங்கப்படு��் என பீட்டர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் முத்துக்கிருஷ்ணாபுரத்திற்கு சென்று அதே போல ஒரு நபருக்கு டிவி வழங்கினார். அங்கு திரண்ட தே.மு.தி.க., புதிய தமிழகம்கட்சியினர் அனைவருக்கும் டிவி வழங்கவேண்டும் என கோரி பீட்டரை முற்றுகையிட்டு கெரோ செய்தனர். அவருடன் வந்த காங்கிரசாருக்கும் மற்ற கட்சியினருக்கும் இடையே மோதல் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் புகுந்து கலைத்தனர்.பீட்டர் மொத்தம் நான்கு டிவிக்களை மட்டுமே கொடுத்தார். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பிரச்னை ஏற்படுத்துவதாக எம்.எல்.ஏ.,பீட்டர் தெரிவித்தார். பீட்டர்அல்போன்சை முற்றுகையிட்டு கெரோ செய்த தே.மு.தி.க.,மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர், நகர செயலர் சரவணன், நகரதுணைச்செயலர் அய்யாத்துரை, ஒன்றிய செயலர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தென்காசி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தே.மு.தி.க.,புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த 20 பேரை தேடிவருகின்றனர்.\nகடையநல்லூரில் இந்துமுன்னணி நிர்வாகிகள் மீது தாக்குதல்: மூன்று பேர் கைது…\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nஏழைப் பெண்களுக்கு 4 கிராம் இலவச தங்கம்: ஜெயலலிதாவின் முதல் உத்தரவு\nகாம்பிர் அதிரடி: இந்தியா வெற்றி * சுருண்டது வங்கதேசம்\nகடையநல்லூர் ரியாளுஸ் ஸாலிஹாத் மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழா\nகடையநல்லூரில் இலவச “டிவி’ வழங்கல்தே.மு.தி.க.-காங்.,மோதலால் பரபரப்பு\nதுபாயில் நகரத்தார் சங்க 130 வது கலந்துரையாடல் நிகழ்ச்சி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2013/10/blog-post_23.html", "date_download": "2018-04-22T06:41:49Z", "digest": "sha1:V4VSRD4X6IE5ECIDXTEQGOUZOIUPE2VP", "length": 22235, "nlines": 245, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன?", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன\nவணக்கம்.கொங்குத்தென்றல் வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.\nநமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன\nஉலோகங்களாலும், பிளாஸ்டிக்குகளாலும் ஆன உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, \"டிவி' போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவ மைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.\nகுறிப்பிட்ட தேவையை நி��ைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.\nநாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.\nஆப்பரேட்டிங் சிஸ்டம் என்ன வேலைகளைச் செய்கிறது\nகம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.\n1) உள்ளீடு / வெளியீடு (Input/ Output)\n2) நினைவக (Memory) மேலாண்மை\n3) பணி (Task) மேலாண்மை\nகீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக் களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.\nஉங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை இருந்த இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.\nபல ஆப்பரேட்டிங் சிஸ்டங் களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.\nநீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் மேற்கொள்கையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது.\nஎவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:\nஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அதுவும் ஒரு பணி யினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும்.\nஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர் / பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 10/23/2013 10:35:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nகணினிகள் பல அளவுகளிலும் திறன்களிலும் தயாரிக்கபப்...\nஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றால் என்ன\nசூரிய ஒளி மின் திட்டம்\nபோதை தவிர்ப்போம் காணொளி 01\nஉலக & தேசிய & சிறப்பு தினங்கள்.\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t8862-topic", "date_download": "2018-04-22T06:54:28Z", "digest": "sha1:OTIJOJNPOJPK5WIWQEAG3RP7S76YMLWW", "length": 14156, "nlines": 64, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "~~ நிர்வாணத் தெரு~~", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nநிர்வாணத் தெரு (Naked Street) என்ற பெயரைக் கேட்டவுடன் யாரும் மிரளத் தேவையில்லை. இதில் எந்த விதமான விரசத்திற்கும், பாலுணர்வுக்கும் இடமில்லை என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.\nபொதுவாக வளர்ச்சியுற்ற நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் முதலான நாடுகளில் சட்டம், ஒழுங்கு மிகச் சீரான முறையில் கடைப்பிடிக்கப்படும். பெருகிவரும் போக்குவரத்தைச் சமாளிக்க எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.\nஒவ்வொரு குடியிருப்பிலிருந்து சாலையில் இணையும் பொழுதும், சாலை சந்திப்புகளிலும் போக்குவரத்து விளக்குகள் அமைக்கப்பட்டிருக்கும். சாலை ஓரங்களிலும், சாலை சந்திப்புகளிலும் பாதசாரிகள் செல்லவும், சைக்கிளில் செல்வோருக்காகவும் பாதை அமைத்து முன்னுரிமை கொடுக்கப்படும்.\nபோக்குவரத்���ில் விபத்தின்றிச் செல்ல விளக்குகள் (Traffic signals), வேகத்தின் அளவு (Speed limit), தடுப்புகள் (Barriers), அடையாளங்கள் (Signs), ரோட்டோரத் தடுப்புகள் (Curbs), வாகனங்கள் முறையாகச் செல்ல, முந்திச் செல்ல எனவும் தடம் (Lanes) அமைந்திருக்கும்.\nசாலையில் போக்குவரத்தின்போது என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாதவாறு இருந்தால், வாகன ஓட்டுனர்களும், பாதசாரிகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை அறியவும், விபத்தின் அளவு குறைகிறதா என்பதை அறியவும் குறிப்பிட்ட லண்டன் சாலையில் பரீட்சார்த்தமாக எல்லாவிதமான் போக்குவரத்து அடையாளங்களையும் முற்றிலும் எடுத்துவிட்டார்கள்.\n(இத்தகைய போக்குவரத்து அடையாளங்கள் நீக்கப்படும் எண்ணம் முதன் முதலில் ஹாலந்தில்தான் உருவானது. ஏனென்றால் அங்கே கிட்டத்தட்ட அனைவருமே போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, வாகனங்களை மெதுவாகவே ஓட்டுவதாகத் தெரிகிறது.\nநெதர்லாந்தில் போக்குவரத்து துறையால் போக்குவரத்து விளக்குகள் மற்றும் பிற அடையாளங்கள் பல சாலை சந்திப்புகளில் நீக்கப்பட்டன. இதன் பயனாக விபத்துகள் குறைந்ததாகவும், இத்திட்டம் வெற்றி பெற்றதாகவும் சொல்லப்படுகிறது)\nபோக்குவரத்து அடையாளங்கள் முற்றிலும் நீக்கப்பட்ட, எந்தவித போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் அடையாளங்களும் இல்லாத தெரு 'நிர்வாணத் தெரு' (Naked Street) எனப்பட்டது. லண்டன் கென்சிங்டனில் உள்ள Exhibition Streetல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. லண்டன் நகரின் முக்கியமான, போக்குவரத்து மிகுந்த இந்த தெருவில்தான் பெரிய பெரிய அருங்காட்சியகங்கள் அமைந்துள்ளன.\nExhibition Street, தெற்கு கென்சிங்டன் ட்யூப் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே Hyde Park (இங்குதான் 1851 ல் பெரிய பொருட்காட்சி நடத்தப்பட்டது) வரை நீள்கிறது.\nஇந்த ரோட்டின் தெற்குக் கடைசியில் இஸ்லாமிய மையமும் (Islamic Centre), இதன் பின்பகுதியில் விக்டோரியா & ஆல்பர்ட் காட்சியகமும், Natural History museum, Science museum மற்றும் ரோட்டின் கிழக்குப் பகுதியில் The Church of Jesus Christ of Latter-day Saints ம் (LDS Church / Mormon Church என்றும் அழைக்கப்படுகிறது), மேற்குப் பகுதியில் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் முகப்பும் இருக்கின்றன.\nRoyal Borough of Kensington நிர்வாகத்தால், கலாச்சார முக்கியத்துவம் பிரதிபலிக்கும் வகையில் The Exhibition Road Project என்ற ஒரு திட்டம் அத்தெருவின் அமைப்பை மேம்படுத்த வகுக்கப்பட்டது. கட்டடங்களின் நிர்மாணிப்பை கலையம்சத்துடன் அமைக்கவும் திட்டமிடப்படுகிறது.\nஜனவரி 2009ல் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, 2012ல் நடைபெறவிருக்கும் லண்டன் ஒலிம்பிக்கை ஒட்டி இத்திட்டம் முடிவுறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது. இந்தச்சாலையின் வழியாக வாகனப் போக்குவரத்தைக் குறைக்கவும், வாகனங்களின் வேகம் 20 MPHக்கு மிகாமல் செல்லவும், பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் தருவதுமே இத்திட்டத்தின் பொது நோக்கம் எனப்படுகிறது.\nஇதே சமயத்தில் வாகன ஓட்டுநர்களை பொதுமக்களுடன் தொடர் நிகழ்ச்சிகள் மூலம் உரையாடச் செய்து, போக்குவரத்து அடையாளங்களை நீக்கவும், எவ்வளவு வேகத்துடன் வாகனங்கள் ஓட்டலாம் (20 MPH) என்றும், பாதசாரிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும், ஓட்டுனர்கள் அவரவர் செயலுக்கு அவர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் செய்தித்தாள் 'Sun' தலையங்கத்தில் இந்த முடிவை விமர்சிக்கவும் செய்தது.\n1. வரும் நவம்பருக்குள் வேலை முடிக்கப்பட்டு, மெதுவாகச் செல்லும் வாகனங்களுக்கான பாதையும், வாகன நிறுத்தங்களுக்கான பகுதியும், பாதசாரிகளுக்கான அகலமான பாதைகளும் தனித்தனியாக சிறப்பான முறையில் அமைக்கப்படும் என்று தெரிகிறது.\n2. இந்த சாலை முழுவதும் உயர்தர வெளிர் மற்றும் அடர் நிற கிரானைட் கற்களால் தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுவதாகத் தெரிகிறது.\n3. பாதசாரிகளும், பார்வையாளர்களும் உணவகங்களின் வெளியிடங்களில் அமர்ந்து உண்ணவும், Exhibition சாலை நெடுகிலும் Hyde Park வரை உள்ள அருங்காட்சியகங்களையும், கல்வி நிறுவனங்களையும் எளிதில் கண்டு களிக்கவும் ஏதுவாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.\n4. 'Legible London' என்ற கொள்கை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் வசதிக்காக தகுந்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கே நிறுவப்படும் என்றும் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_136457/20170405182218.html", "date_download": "2018-04-22T06:42:28Z", "digest": "sha1:KS7XJEXVBZ3TTVHIZ6WVNBBB6VUWWGVR", "length": 7781, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "பணப்பட்டுவாடாவுக்கு போலீஸ் அதிகாரிகள் துணை போகின்றனர்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்", "raw_content": "பணப்பட்டுவாடாவுக்கு போலீஸ் அதிகாரிகள் துணை போகின்றனர்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபணப்ப��்டுவாடாவுக்கு போலீஸ் அதிகாரிகள் துணை போகின்றனர்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\nபணப்பட்டுவாடாவுக்கு துணை போவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தாமரை கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.\n12 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஆர்.கே நகர் தேர்தலை முன்னிட்டு தினமும் பரபரப்பு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முதலில் சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் மாற்றபட்டார்.தொடர்ந்து ஆர் கே நகரை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். பணப்பட்டு வாடா செய்தது சம்பந்தமாக திமுக அதிமுக அம்மா அணி இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.\nஇதில் திமுக தொண்டர்கள் அடிபட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் பணப்பட்டு வாடாவுக்கு துணை போவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் தாமரை கண்ணன் மற்றும் ஜெயக்குமார் மீது இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.இ தனிடையே இடைத்தேர்தல் அன்று ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால், 99405 99465 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அளிக்கலாம் என சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஆதாரங்களை அழிக்க சதி : பேராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு\nநான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வர் ஆகி இருக்க முடியும்: டி.டி.வி. தினகரன் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/php-tutorial/php-with-html-table/", "date_download": "2018-04-22T06:36:31Z", "digest": "sha1:5ZHRXR67JNEQ46EGLDIPUW75P7IHBJ4J", "length": 5253, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "PHP with HTML Table Part5 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/04/04/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-04-22T06:52:37Z", "digest": "sha1:3HXCZPYMBWUPVZWVWG5RG4HHM2ZN5PHQ", "length": 15744, "nlines": 153, "source_domain": "thetimestamil.com", "title": "தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே! – THE TIMES TAMIL", "raw_content": "\nதேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nLeave a Comment on தேவை காவிரி மேலாண்மை வாரியம் மட்டுமே\nஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. காவிரியின் மீதான தமிழகத்தின் பல உரிமைகள் காவு கொடுக்கப்பட்டுவிட்டன. வழக்கத்துக்கு மாறாக நிலத்தடி நீரை கணக்கிட்டு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்ப்பு அமுங்கி போய்விட்டது. இப்போது காவிரி மேலாண்மை வாரியத்தையாவது நடைமுறைக்குக் கொண்டு வா என்கிற அளவுக்கு நாம் சுருக்கப்பட்டு விட்டோம். இன்னும் தீர்வு கிடைத்தபாடில்லை. உச்சநீதிமன்றம் சவ்வு மிட்டாய் தின்று கொண்டிருக்கிறது.\nஆழிப்பேரலைக்குப் பின்னர் நமக்கு ‘சுனாமி’ என்ற சொல் அறிமுகமானது போல் இன்று ‘ஸ்கீம்’ எனும் சொல் புழக்கத்துக்கு வந்துள்ளது. இச்சொல்லுக்கு ‘ஒரு கண்காணிப்புக் குழு’ என்று கர்நாடகம் பொருள் கொள்கிறது. தமிழ்நாடோ ‘இல்லை, அது காவிரி மேலாண்மை வாரியம்தான்’ என்று அடித்துச் சொல்கிறது. பாவம் தற்குறியான நடுவண் அரசோ அதற்கு என்ன பொருள் என்று உச்சநீதிமன்றத்திடமே விளக்கம் கேட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் இனிதான் அகராதியைத் தேடி கண்டுப்பிடிக்க வேண்டும். அது அகப்பட எத்தனை நாளாகுமோ தெரியாது. அதுவரை காவிரிப்படுகை உழவர்களின் எதிர்காலமும், தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரமும் இந்த ஒற்றைச் சொல்லில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்.\nScheme என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்றோ அல்லது அது ஒரு அலுவல் சொல் மட்டுமே என்று நம்புவதற்கு முகாந்திரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்கீம் என்றால் அது மேலாண்மை வாரியத்தைதான் குறிக்கும் என்று உடனே ஏன் உறுதிப்பட நீதிமன்றத்தால் கூற முடியவில்லை என்பதில்தான் அய்யம் தொடங்குகிறது. இதற்கு விளக்கம் கேட்டு நடுவண் அரசு மூன்று மாத காலம் அவகாசம் கேட்டு விண்ணப்பிக்கிறது. அதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. இப்படியான ஒற்றைச் சொல் அரசியல் ஒன்றும் தமிழகத்துக்குப் புதிதல்ல.\n1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பிறகு அன்றைய ஜவகர்லால் நேரு அரசினால் இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் அரசு அலுவல் மொழியாக நீடிக்கும் என்று உறுதிமொழி ஒன்று வழங்கப்பட்டது. அதை ஆங்கிலத்தில், ‘English may continue as a official language as long as non-Hindi speaking people want it’ என்று குறிப்பிட்டனர். ஆனால் இதிலுள்ள may என்கிற சொல்லுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புத் தொடங்கியது. இலக்கண ரீதியாக may அல்லது will சரியான சொல்லே. ஆனால் may என்னும்போது இருந்தாலும் இருக்கலாம் அல்லது இல்லை என்றாலும் இருக்கலாம் என்கிற தொனி வந்துவிடுகிறது. எனவே அந்த may என்கிற சொல்லை எடுத்துவிட்டு shall என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக எழுப்பட்டது. ஏனெனில் அதற்குக் கட்டாயமாக என்கிற பொருள் வந்துவிடுகிறது.\nஇந்த முன்மாதிரியை வைத்து பார்க்கும் போது ’ஸ்கீம்’ என்கிற சொல் ஏதேச்சையாக இடம் பெற்றிருக்கும் என்பதை மனம் நம்ப மறுக்கிறது. நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் குற்றம் சாட்டபட்டவரும், தற்போது எதிர்கட்சிகளால் பதவி நீக்கம் கோரி நாடாளுமன்றத்தில் ’இம்பீச்மெண்ட்’ கொண்டு வரப்படவிருக்கும் ஒரு நீதிபதியின் தலைமையின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பில்தான் இச்சொல் இடம் பெற்றிருக்கிறது. Scheme என்கிற சொல்லுக்குத் தமிழ் லெக்சிகன் ‘திட்டம்’ என்று பொருள் கூறும் அதேவேளை ’சூழ்ச்சிமுறை’ என்றும் பொருள் கூறுகிறது.\nஇதில் எந்தப் பொருளை நாம் எடுத்துக் கொள்வது\nநக்கீரன், சூழலியல் எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nNext Entry ஐபிஎல் போட்டிகளை புறக்கணியுங்கள்: வைரலாகும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவு\nஎண்: 15/5, நேரு நகர், வ���ல்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:40:39Z", "digest": "sha1:BKSR2FZTVHZNOZYKAAYEPABM2IO7L3T7", "length": 6801, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடையாறு புற்றுநோய் மையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா\nஅடையாறு புற்றுநோய் மையம் (Adyar Cancer Institute) இந்தியாவின் சென்னை மாநகரில் அமைந்துள்ளது. இது ஒரு புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையாகும். இம்மையம் 1954, சூன் 18 ஆம் நாளன்று டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியால் நிறுவப்பட்டது. இதற்கான நிலத்தை எஸ். கே. புண்ணியகோடி முதலியார் வழங்கினார்.\n12-வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் இந்த மருத்துவமனையை தேசிய அளவில் தன்னாட்சி புற்று நோய் ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு நடுவண் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது நடுவண் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது[1].\n↑ \"அடையாறு புற்றுநோய் சிகிச்சை நிறுவனத்தை தேசிய அளவிலான மையமாக தரம் உயர்த்த வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\". மாலைமலர் (மார்ச்சு 22, 2013). பார்த்த நாள் மார்ச்சு 22, 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2016, 13:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:39:18Z", "digest": "sha1:P6FHOBQWX7TTF6CVTLU5SWA4DVYDHFVP", "length": 16118, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் இராசசிம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான[1] இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக��கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.\n1 மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்\n2 மூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்\n3 மூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம்\nமூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்[தொகு]\nமந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.\nமுதலாம் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.\nமூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்[தொகு]\nஉலப்பிலி மங்கலத்தில் மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.\nகொடும்பாளூர் அரசனான பூதி விக்கிரம கேசரியை போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.\nவஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சோழன் ஒருவனை வைப்பூரிலும், நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.\nகி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.\nவெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான யானைப் படையினை சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான். இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது[1].\nமூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம்[தொகு]\nவெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.\nசோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது.\n↑ 1.0 1.1 \"4.2.9 பராந்தக பாண்டியனும் அவனது மகனும் (கி.பி. 885-920)\". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 18 சூலை 2015.\nசடையன் சீவல்லவன் I (1145-1150)\nசடையன் வீரன் I (1175-1180)\nசடையன் குலசேகரன் I (1190-1218)\nமாறன் சுந்தரன் I (1216-1238)\nசடையன் குலசேகரன் II (1238-1250)\nமாறன் சுந்தரன் II (1239-1251)\nசடையன் சுந்தரன் I (1251-1271)\nசடையன் வீரன் II (1251-1281)\nமாறன் குலசேகரன் I (1268-1311)\nசடையன் சுந்தரன் II (1276-1293)\nசடையன் குலசேகரன் III (1429-1473)\nசடையன் சீவல்லவன் II (1534-1543)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2018, 16:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/pg-muthiah-says-reason-cinema-strike-052976.html", "date_download": "2018-04-22T07:00:50Z", "digest": "sha1:EVQH232MZWLNIR3SZ6JRIIVEYKM65BZH", "length": 13835, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தயாரிப்பாளர்கள் உண்மையில் மாபெரும் தியாகிகள்' - காரணம் சொல்லும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா! | PG muthiah says reason for cinema strike - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தயாரிப்பாளர்கள் உண்மையில் மாபெரும் தியாகிகள்' - காரணம் சொல்லும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா\n'தயாரிப்பாளர்கள் உண்மையில் மாபெரும் தியாகிகள��' - காரணம் சொல்லும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா\nசினிமா ஸ்ட்ரிக்கை பற்றி புட்டு புட்டு வைத்த இயக்குனர்\nசென்னை : கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னெடுப்பில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். மார்ச் 16-ம் தேதி முதல் ஷூட்டிங், இதர பணிகளும் ரத்து செய்யப்பட்டு ஸ்ட்ரைக் தீவிரமாக்கப்பட்டது.\nதிரையுலகின் இந்த ஸ்ட்ரைக்கில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக் கலைஞர்கள், டெக்னீஷியன்கள் என அனைவரும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், ஸ்ட்ரைக்கின் நியாயங்கள் குறித்தும், சினிமா துறையினர் நெருக்கடியில் இருப்பதற்கான காரணங்கள் குறித்தும் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா தனது ஃபேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை எழுதியுள்ளார்.\n\"தற்போது தமிழ்திரையுலகம் மிகுந்த நெருக்கடியில் உள்ளதை நாம் அனைவருமே அறிவோம். முழுமுதற் காரணம் பணம் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்கள் அந்தப் பணத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லா பரிதாபகரமான சூழலில் தமிழ் சினிமா தயாரிப்புத் தொழில் இயந்திரத்தில் சிக்கிய கரும்பாய் தவிப்பதற்கு முக்கிய காரணங்கள்:\n1. சிறிய முதலீட்டுப் படங்களுக்கு மினிமம் கேரண்டி உத்திரவாதம் இல்லை.\n2. சிறு படங்களை வாங்க எவரும் முன்வருவதில்லை தயாரிப்பாளரே விநியோகஸ்தராகவும் செயல்பட வேண்டிய கட்டாயம்.\n3. தயாரிப்பின் மூன்று நிலைமற்றும் வணிகம் என அனைத்து நிலையிலும் ஜி எஸ் டி வரி. மற்றும் தமிழக அரசின் பொழுதுபோக்கு வரி.\n4. திரையரங்கிற்கும் வாடகை பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்.\n5. கூடுதலாக க்யூப் யூ எப் ஓ கட்டணம் கட்டியாக வேண்டும்.\n6. இவ்வளவுக்கும் தயாராக இருந்தாலும் சிறு படங்களுக்கு தியேட்டர் தரமறுக்கும் அவலம்.\n7. தியேட்டர் தந்தாலும் சஸ்டெயினிங் டைம் எனப்படும் வெற்றிக்கு உகந்த நேரம் வழங்காமல் ஒரேநாளில் ஒரே காட்சியில் கூட்டம் இல்லை எனக் கூறி திரைப்படத்தை நிறுத்திவிடுவது.\n8. இவ்வளவு துன்பத்தையும் மீறி படம் தயாரித்த தயாரிப்பாளருக்கு உண்மை கணக்கு காட்டாமல் திருட்டு கணக்கு காட்டும் திரையரங்கங்கள்.\n9. இது அனைத்திலும் கொடிய திருட்டு விசிடி சவால். இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை உண்மையில் மாபெரும் தியாகிகள் என்றே சொல்லலாம்.\nஇதில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் திருட்டு டிக்கெட் இல்லாத ஆன் லைன் டிக்கெட்டிங்கை வலியுறுத்துகிறது. அதை இந்த நொடி வரை திரையரங்க உரிமையாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். க்யூப் கட்டணத்தையும் குறைக்க மறுக்கிறார்கள்.\nஅதனால் தான் ஸ்ட்ரைக் தொடர்கிறது. இந்த ஸ்ட்ரைக் காலத்தின் கட்டாயம். இல்லையேல் கார்ப்பரேட் பெரு முதலாளிகள் மட்டும் தான் படம் எடுக்க முடியும். சிறு தயாரிப்பாளர்கள் என்கிற வர்க்கமே இல்லாமல் போய்விடும்.\nஎனவே தயாரிப்பாளர் சங்கம் முன்வைத்துப் போராடும் கோரிக்கைகள் நியாமானவை மற்றும் அவசியமானவை. தமிழ் சினிமா தயாரிப்புத் துறையை காப்பாற்ற தற்போது எடுத்திருக்கும் நிலைபாட்டிற்கு துணை நின்று நமது சங்கமும் நாமும் இந்தமுறை வென்று காட்ட வேண்டும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரே நேரத்தில் பல படங்களுக்கு டப்பிங், எடிட்டிங் பணிகள் தொடக்கம்.. பிஸியான ஸ்டூடியோக்கள்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nதிரையுலக ஸ்ட்ரைக் கடந்து வந்த பாதை.. சிக்கல்களும்.. சர்ச்சைகளும்\nபல லீலை வீடியோக்களை வெளியிடுகிறேன், ரெடியாகுங்க: ஜீவிதாவை எச்சரித்த ஸ்ரீ ரெட்டி\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-04-22T06:50:55Z", "digest": "sha1:ATWGKQSQSIEKNRTT5WMUEKXDUC4ZNCYH", "length": 6701, "nlines": 149, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai சமந்தா Archives - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nTag: Character Suspense, Mahanathi, Rangasthalam, Samantha, Savithri, U-Turn, சமந்தா, சாவித்திரி, மகாநதி, யு டர்ன், ரகசியம் சொல்ல மறுத்த சமந்தா, ரங்கஸ்தளம், வித்தியாசமான வேடம்\nதிருமணத்திற்கு பிறகு மாறுபட்ட வேடங்களில்...\nசாவித்திரி படம் பற்றி சமந்தா ட்வீட்\nமறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை...\nநபிகளின் பொன்மொழியை கதையாக்கி ஒரு படம்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி,...\nஏழு தலைமுறை உறவுகளைத் தேடும் அனிருத்\nசித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி,...\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/unp", "date_download": "2018-04-22T06:40:14Z", "digest": "sha1:PT7WKQ4LQJDM2QU7YRLNORCAIABSTE26", "length": 9637, "nlines": 156, "source_domain": "jaffnaboys.com", "title": "அரசியல் UNP | newJaffna.com", "raw_content": "\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nவித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு\nஇவர்தான் மாணவி வித்தியா கொலைக்குற்றவாளிகளில் ஒருவரான மகாலிங்கம் சசீந்திரன் . பிரதான குற்றவ...\n இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது\n இனி சுவிஸ்குமாரை எங்க தேடுறது\nவிஜயகலா குற்றவாளியை தப்ப வைக்க முற்பட்டார்\nவிஜயகலா குற்றவாளியை தப்ப வைக்க முற்பட்டார்\nயாழ். மாவட்ட செயலக நிர்வாகக் கட்டடத் தொகுதி இன்று (சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nநாளை சிங்கப்பூர் செல்கிறார் ரணில்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்து சமுத்திர கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நாளை சிங்கப்பூரு...\nபௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும்\nபௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் வ...\nரணில் – மைத்திரியிடம் விரையும் கூட்டமைப்பு\nஇந்த வார­ம­ளவில் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­பதி பிர­த­ம­ர...\nபுலிகளின் தலைவர் இன்னும் இறக்கவில்லை - அமைச்சர் விஜயகலா\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று உயிரிழக்கவில்லை என இராஜாங்க அமைச்ச...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் சற்றுமுன்னர் தென் கொரியாவை சென்றடைந்துள்ளார்....\nமலையேறிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டு இலங்கையர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவி...\nஇலங்கையின் முதன்மை அபிவிருத்தி திட்டம் ஜூனில் அறிவிப்பு\nஇந்ததிட்டம் வெளியானதன் பின்னர் அதற்கு அமைய நாடு முழுவதும் அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப...\nரணில் – மகிந்த விசேட சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்...\nமைத்திரிக்கு கேக் ஊட்டிய ரணில்\nரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்க...\nபொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பொதுமக்கள் மத்தியில் பார்வையாளராக நின்று ஐக்கிய தேசியக்...\nவித்தியா கொலையில் துாக்கு பெற்ற சசீந்திரனுக்கும் விஜயகலாவுக்கும் என்ன தொடர்பு\n விஜயகலாவின் மெய்பாதுகாவலருக்கு எதிராக யாழ் பொலிஸ்சில் முறைப்பாடு.\nரணில் – மைத்திரியிடம் விரையும் கூட்டமைப்பு\nவிஜயகலா குற்றவாளியை தப்ப வைக்க முற்பட��டார்\nமலையேறிய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர்\nபௌத்த மதத்தை பாதுகாக்க வேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் பொறுப்பாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2012/07/", "date_download": "2018-04-22T06:48:54Z", "digest": "sha1:NH75VBOHVTPIEQEUSQBRGRWGZBYWUFAE", "length": 15788, "nlines": 200, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: July 2012", "raw_content": "\nஉலகமே எதிபார்க்கும் லண்டன் ஒலிம்பிக்\nகோடைகால ஒலிம்பிக் கோலாகல கொண்டாட்டங்களோடு\nவிளையாட்டுகளில் ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ எமது\nநாட்டில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் குறிப்பிட்ட\nபிரமாண்டமாகவே வரவேற்றப்போம் கொண்டாடுவோம் என்று\nகடந்த ஆண்டு மிக அதிகமான மனித உழைப்பால்\nஒலிம்பிக்கின் ஆரம்ப நாள் கொண்டாட்டங்களை\nமிகச்சிறப்பாகவே நடத்தி முடித்த சீன நாட்டை தாண்டி இந்த\nஒலிம்பிக்கில் லண்டன் என்ன சிறப்பை ஆரம்பநாள்\nவைபவங்களில் காட்டபோகின்றது என்பதுவே உலக மக்களின்\nஎதிர்பார்ப்பு.ஒவ்வொரு ஒலிம்பிக்கின் ஆரம்பநாள் தொடக்கம்\nவிளையாட்டுகளை ரசிக்கும் ரசிகர்களாகவே நாங்கள் இருந்து\nஇன்றைக்கும் லண்டன் நேரம் 9 மணி எப்போது வரும் என்ற\nபதினைந்தாயிரம் கலைஞர்களை உள்ளடக்கி அந்த ஆரம்பநாள்\nவாய்ந்த பிரிட்டிஷ் கலைஞர்களும் தயாரிப்பாளர்களும்\nஇயக்குனர்களும் இணைந்து அந்த ஆரம்ப நாள் விழா\nபில்லியன் மக்கள் பார்வையிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்\nஇந்த ஆரம்ப நாள் நிகழ்வுகள் உருவாகியிருக்கிறது.பிரிட்டிஷ்\nநாட்டின் தனித்துவத்தை இந்த ஆரம்ப நாள் நிகழ்வுகளில்\nகலைஞர்களுடையும் மிகப்பெரிய தாகம்.என்றாலும் நிறைவு\nவரை யார் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றப்போவது என்றவிடயம்\nஇரகசியமாகவே பேணப்பட்டு வருகிறது.என்றாலும் பிரிட்டிஷ்\nமக்களில் நிறைந்த இடத்தைப்பிடித்த ஒரு சிறந்த விளையாட்டு\nவீரன் அல்லது கலாச்சார புள்ளி தான் ஒலிம்பிக் தீபத்தை\nஏற்றலாம் என்ற எதிர்பார்ப்பு.அப்படித்தானே கொடுப்பாங்க\nஎன்றும் நினைக்கலாம்.ஆனாலும் யார் என்று தெரியும் வரை\nஅது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.\nஒலிம்பிக் தீபத்தை தாங்கி வரும் வீரர்கள் நாடுகளின் அகர\nஒழுங்கில் அமைந்து நிறைவில் பிரிட்டிஷ் வீரர் ஒலிம்பிக்\nதீபத்தை ஏற்றுவார்.இதற்கு முன்னதாக இங்கிலாந்தின் பல\nநகரங்களுக்கும் அழகுபெறும் இடங்கள��க்குமூடாக மக்களின்\nபலத்த மகிழ்ச்சி கரகோஷங்களுக்கும் இசை நாட்டிய\nநிகழ்ச்சிகளுக்குமூடாக ஒலிம்பிக் தீபம் இன்று மாலை லண்டன்\nஒலிம்பிக் கிராமத்தை அடைய இருக்கிறது.\nஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு ஐல்ஸ் ஒவ் வொண்டர் (Isles of Wonder)என்று பெயரிட்டிருக்கும் லண்டன் ஒலிம்பிக்\nஏற்பாட்டுக்குழு மக்களுக்கு பிரமாண்டமான பிரமிப்பான ஆரம்ப\nமுற்றிலும் பழமையின் கலாச்சார நிகழ்வுகளுக்கும் தடயங்களுக்கும்\nமுன்னுரிமை கொடுக்கும் லண்டன் இந்த நிகழ்வுகளிலும் அந்த\nகலாச்சார அழகுகளை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பும் மக்கள்\nமத்தியில் இருக்கிறது.லண்டனின் மிகச்சிறந்த கலைஞன், இயக்குனர்\nடேனி போயில்( Danny Boyle)மற்றும் அவரது குழுவினர் அதற்கான\nபூர்வாங்க ஏற்பாடுகளை சிறப்பாகவே நடத்திமுடித்திருக்கின்றார்கள்.\nதமது நாட்டிலே நடைபெறும் கோலாகல கொண்டாடத்தை பிரான்ஸ்\nமற்றும் அமேரிக்கா ஆகிய நாடுகளோடு போட்டியிட்டு தங்கள்\nநாட்டிலே நடைபெறும் வாய்ப்பை பெற்றுக்கொண்ட லண்டன்\nஅதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் உட்பட அனைத்து\nசேவைகளையும் விரிவுபடுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும்\nஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு செக்கனும் துளித்துளியாக\nஇன்றைய ஆரம்பவிழாவிற்கான ஒத்திகை நிகழ்வுகள் ஒலிம்பிக்\nஏற்பாட்டுக்குழுவினரால் நடத்தி முடிக்கப்பட்டும் இருக்கிறது.\nஒத்திகை நிகழ்வுகளிலேயே லண்டன் பல வர்ண\nலண்டனிலே மாறுகின்ற காலநிலை தான் ஒரு சவால். கூடியளவில்\nமிகச்சரியாக கணிப்பிடப்படும் காலநிலை எதிர்வு கூறல்களும் ச\nறுக்கிவிடுவதும் உண்டு . 8 மணிக்கு மழைத்தூறல் என்றும் 9\nமணிக்கு முகில் மூட்டத்தொடும் காலநிலை அமையும் என்று\nமணித்தியாலங்களில் அது சிலவேளைகளில் எப்படி மாறிவிடும்\nஎன்பது யாருக்குமே தெரியாத விஷயம்..இப்படியாக காலைநிலை\nஎன்றாலும் லண்டனில் பல வர்ண ஜால ஒளிச்சேர்க்கைகளாலும்\nஅழகுபெறப்போகும் லண்டன் அதிரவைக்கும் பிரமாண்டமான\nஇசையால் கலகலப்பும் சந்தோஷமும் அடைய தயாராகின்றது\nகடந்த ஒலிம்பிக்கில் சீனாவின் பீஜிங்கை விட இந்த ஆண்டு\nலண்டன் என்ன எப்படி வித்தியாசமான பிரமாண்டத்தை\nமக்களுக்கான பிரமிப்பை லண்டன் கொடுக்கும் என்பதே\nஉல்லாசமக்களின் உல்லாசத் தளமாக இந்த ஆண்டில் ஒலிம்பிக்\nகிராமமே லண்டன் நகரில் அழகோடு\nஇன்று இரவுப்பொழுது ���ண்டன் நகரமே ஒளியிழைகளால்\nஅழகுபெறப்போகிறது என்பது மட்டும் உறுதி\nஇவை கரவைக்குரல் 3 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, பார்த்தவை, ரசித்தவை, லண்டன்\nஉலகமே எதிபார்க்கும் லண்டன் ஒலிம்பிக்\nபட்டப்படிப்புவரை மாணவர்கள் உயர்வு- பெருமையடையும் த...\nவாழ்க்கைக்கு அர்த்தம் கொடு-வானவில்லில் தொடரும் சுட...\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅசையா விருட்சமே அசைந்தது ஏனோ\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஅன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்\nஅப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்\nஅன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T07:01:54Z", "digest": "sha1:ZVLLQFOKGWMKHGOIFYK5XGIAERWHZCY5", "length": 14224, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "சட்டப்போராளிகள் Archives - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரையில் அஞ்சாமல் நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் சீரழியும் இளைஞர்கள் – காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க சமூக நல அமைப்பினர் மனு\nகீழக்கரை நகரில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நடக்கும் கஞ்சா வியாபாரத்தால் இளைய சமுதாயம் போதையில் மயங்கி சின்னாபின்னமாகி சீரழிந்து வருகின்றனர். அந்தி மயங்கும் வேளைகளில் தெருவுக்கு தெரு இருள் […]\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nதமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]\nகீழக்கரை தாலுகா அலுவலகத்தில் ‘ஓ.பி’ அடிக்கும் அதிகாரிகளை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவு, CCTV கேமரா அமைக்க சட்டப் போராளிகள் முதல்வருக்கு மனு\nகீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்காகவும், திருமண உதவி சான்றிதழ், முதியோர் உதவி தொகை, வாரிசு சான்றிதழ் […]\nகீழக்கரையில் வாரந்தோறும் நீர் மோர் பந்தல் அமைத்து தாகம் தீர்க்கும் ‘தமினா ஸ்டீல்’ நிறுவனம்\nகீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் நிறுவனம் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் […]\nகீழக்கரையில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க கோரி பொதுநல அமைப்புகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு\nகீழக்கரை நகரின் பல வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிகூடங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் […]\nகீழக்கரையில் குரங்குகளை பிடிக்க நான்கு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டது\nகீழக்கரை நகராட்சி பகுதிகளில் குரங்குகள் அட்டூழியம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் மக்கள் நல பாதுகாப்புக் கழகம், சட்டப் போராளிகள் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் நாளில் குரங்குகள் பிரச்சனைக்கு தீர்வு […]\nகீழக்கரையில் ‘டெங்கு கொசு’ உற்பத்தியாகும் பகுதி கண்டுபிடிப்பு – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..\nகீழக்கரையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 3 வது வார்டு புதுக் கிழக்குத் தெரு மற்றும் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பல […]\nதொடர் வங்கி விடுமுறை நாளையொட்டி அனல் பறக்கும் ஆன்லைன் மோசடி – கீழக்கரை பகுதி பொதுமக்கள் உஷார்\nமஹாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, சன��� ஞாயிறு அரசு விடுமுறை தினங்களையொட்டி ‘வங்கி தொடர் விடுமுறைகள்’ இன்று முதல் துவங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று (29.03.2018) கீழக்கரை பகுதியில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் பலருக்கு […]\nகீழக்கரை நகராட்சியில் நாய்களை பிடிக்கும் பணி துவங்கியது..\nகீழக்கரை நகராட்சியில் கடந்த சில வருடங்களாக நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேலத் தெரு, சாலை தெரு, புதுக் கிழக்குத் தெரு, ரஹ்மானியா நகர் உள்ளிட்ட தெருக்களில் வசிப்போர் இரவு நேரங்களில் நாய்களின் அட்டகாசத்தால் வீட்டை […]\nகேஸ் சிலிண்டர் வினியோக குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் போராளிகள் இயக்கம் சார்பாக புகார் மனு\nஇராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (26.03.2018) எரிவாயு உருளை விநியோக குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி (D R O) முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டப் […]\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallikoodamedn.blogspot.com/2013/10/blog-post_2293.html", "date_download": "2018-04-22T06:33:11Z", "digest": "sha1:M7EVBNGEEPYTLLXK45BQF4CW3ZFL7OML", "length": 25067, "nlines": 253, "source_domain": "pallikoodamedn.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்: முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.", "raw_content": "\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தமிழ்ப் பாடத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் தமிழ்ப் பாடத்துக்கான கேள்வித்தாள் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இருந்தது. இதையடுத்து, இந்தப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nமறுதேர்வு நடத்துவதால் தமிழ் ஆசிரியர் நியமனம் மேலும் தாமதாகும் என்பதால், மேல்முறையீடு செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புவதற்காக தமிழ் தவிர, பிற பாடங்களின் தேர்வு முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை சரிபார்க்கும் பணிகள் ஒரு வாரம் நடைபெறும் எனவும், அதன்பிறகு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜூலை 21-ஆம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 1.59 லட்சம் பேர் எழுதினர். இதில் 605 தமிழாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை 32 ஆயிரம் பேர் எழுதினர். இதில் தமிழ்ப் பாடத்தில் பி வரிசை வினாத்தாளில் 47 வினாக்கள் அச்சுப்பிழைகளுடன் இருந்தன. சாப்ட்வேர் கோளாறால் ஏற்பட்ட இந்த அச்சுப் பிழைகள், கேள்விகளை புரிந்துகொள்வதில் எந்தவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே, இதற்கு மறுதேர்வு நடத்தத் தேவையில்லை என வல்லுநர் குழு, ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அறிக்கை அளித்தது.\nஇந்த நிலையில், பிழைகளுடன் உள்ள கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் அல்லது மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது 40 கேள்விகள் பிழைகளுடன் இருப்பதாகவும், அவற்றுக்கான மதிப்பெண்ணை கழித்துவிட்டு, 110 மதிப்பெண்ணுக்கு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஆனால், இதை நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி மூன்று யோசனைகளை முன் வைத்தார்.\nவினாத்தாளில் பிழையான 40 கேள்விகளை நீக்கிவிட்டு, அந்த வினாத்தாளில் தேர்வெழுதியவர்களுக்கு 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது அல்லது பிழையான 40 கேள்விகளுக்கும் முழு மதிப்பெண்களை வழங்குவது அல்லது தமிழ்ப் பாடத்துக்கான அனைத்து வரிசை வினாத்தாளில் எழுதியவர்களுக்கும் ஒரே மாதிரியாக 110 மதிப்பெண்ணுக்கு மதிப்பீடு செய்வது இவற்றில் ஏதாவதொரு பரிந்துரையை அரசு ஏற்கத் தயாராக உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட 3 யோசனைகளுமே ஏற்புடையதாக இல்லை எனக் கூறி தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.நாகமுத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவுசெய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉங்களுக்கு தேவையான FONTலும், அளவிலும் இந்த தளத்தைக் இங்கே கிளிக் செய்து காணவும்\n எனது மற்றொரு தளமான Kavibharathiedu.blogspot.com வருகை தாருங்கள். அதில் பொதுவான பல தகவல்கள் அடங்கிய இடுகைகள் உள்ளன.\n‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்...\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்க...\nஅனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி / உதவித் தொடக்கக் ...\nதகுதி தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு வழக்க...\nஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி: டி.ஆர்.பி., தலைவ...\nபள்ளிக்கல்வி - 2013 தீபாவளி பண்டிகையின் போது தீ பா...\nபள்ளிக் கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு...\nவாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்ப...\nமுதுகலை ஆசிரியர்களுக்கான 22.10.13,23.10.13 அன்று ந...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு விசாராணை மீண்டும் நா...\nகுரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை\nவிடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வ...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய க...\nகல்வித்துறை அலுவலர்களும் அரசும், தெளிவான முடிவை எட...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்றைய விசாரணை பட்டியலில் இட...\n10ம் வகுப்பு தமிழில் தோல்வி அதிகரிப்பு: மாற்றம் கே...\nஇடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை ��ளைய வேண்டு...\nநவம்பர் 1 பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nமுதுகலை ஆசிரியர் தமிழ் பாடம் மறுதேர்வுக்கு நீதிபதி...\nஇந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்று...\nத.அ.உ.ச 2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் ப...\nநவ.,1 உள்ளூர் விடுமுறை அளிக்கணும் ஆசிரியர் கூட்டணி...\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்கல்வி செயலர், ஆசிரிய...\nஅரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஏன் தனது ப...\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் மாணவர...\nவிற்பனைக்கு வந்த சில நாட்களில் விற்று தீர்ந்த வினா...\nஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விபரங்களை ஆன்-லைனில் பத...\nஅண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர், ஊழியர்களின் சான்றிதழ்...\nஆங்கில வழிக் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்...\nதீபாவளி பண்டிகையின்போது விபத்தில்லாமல் பட்டாசு வெட...\nதிருச்சி மாவட்டத்தில் SMS ATTENDANCE முதல் (29.10...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nதொடக்கக் கல்வி - நவம்பர் 2013 மாதம், முதல் சனிக்கி...\n2 லட்சத்திற்கும் மேல் அரசு பணியாளர்கள் புதிய காலி ...\nடிட்டோ ஜாக் கூட்டம் 09/11/2013 அன்று காலை சென்னையி...\nமாணவரே அட்டெஸ்ட் செய்யலாம்: மத்திய மனித வளத்துறை அ...\nதனித்தேர்வர்களின் தேர்வு முடிவு: இணையதளத்தில் வெளி...\n\"கேள்வி கேட்பதன் மூலமே மாணவர்கள் பாடங்களை தெளிவாக ...\nபள்ளிகல்வித் துறை புதிய மாதிரி படிவங்கள் - உயர் நி...\nநீதிமன்ற அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இன்று(அக் 28 )ம...\nபதவி உயர்வின்றி 2,000 ஆசிரியர்கள் தவிப்பு\nகலை ஆசிரியர்கள் பணி நியமனம் எப்போது\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005ன் கீழ் ஊதிய குழு ...\nஉரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள்\nகுரூப் 1 தேர்வு முடிவுகள் 3 மாதத்திற்குள் வெளியிடப...\nகோபப்படும் மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த சிறப்ப...\n25 பேருக்கு \"லட்சிய ஆசிரியர் - 2013\" விருது\nவகுப்பறையில் மொபைல் போன் விளையாட்டு-கண்டித்ததால் ம...\nதவறான விடை: தாவரவியல் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ...\nகூடுதல் வேலை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு சத்து...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். மூலிகைப் பொடி...\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு எதிர்த்து விரைவில்...\nபண்டிகை முன்பணம் வழங்க மறுப்பு தமிழக முதல்வர் தலைய...\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\nத.அ.உ.ச 2005 - ஊதிய குழு 2009, இடைநி��ை ஆசிரியர் பண...\n1.2 கோடி மாணவர்களின் விவரம்: இணையதளத்தில் பதிவு\nகுரூப்-1 தேர்வெழுத, நேரம் போதவில்லை\" என தேர்வர்கள்...\nசெஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்ளுக்கான கூடுதல் பட்டிய...\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில்...\nமுதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் பட்...\nசேதமடைந்த கட்டடங்களை இடிக்க சிறப்பு குழு: 49 பள்ளி...\nபுதிய பென்ஷன் சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பர...\nதொடக்க/ உயர்த்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான குறு...\nதொடக்கக் கல்வி - நீதிமன்ற வழக்குகள் - உதவி பெறும் ...\nபுதிய முறையில் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தேர...\nபுதிய தொழில்நுட்பத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக...\nகலந்தாய்வும் இல்லை; பதவி உயர்வும் இல்லை: பட்டதாரி ...\n1.6.2009 -க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெ...\nமாணவர்கள் எண்ணிக்கை குறைவான அரசு பள்ளிகளை ஒருங்கிண...\nஆசிரியர் நியமனத்தில் குழப்பம் அரசு தெளிவுபடுத்த கோ...\nபுதிய தேர்வு மையங்கள்: தனியார் பள்ளிகளுக்கு தேர்வு...\nதாவி ஓடும் இரட்டைப்பட்டம் வழக்கு, தவிக்கும் பதவி உ...\nஆசிரியரை பாதுகாக்க தனி சட்டம் வேண்டும்\nமா.நி.ஆ.ப.நி - அகஇ பயிற்சி - படித்தல், எழுதுதல் மற...\nசெப்/அக் 2013ல் நடைபெற்ற HSC / SSLC துணைத் தேர்வெழ...\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் : ரா...\nதமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் இள நிலை / தட்டச்சர்கள...\nஇன்று ( 24.10.2013 ) - இரட்டைப்பட்டம் விசாரணை Seri...\nஎம்.எட்., படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்திய அரசின் RTE சட்டப்படி D.T.Ed + BA / B.SC படி...\n1,000 பேர்களை பணிக்கு தேர்வு செய்யக்கூடிய குரூப்–2...\n750 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை மற்றும் உயர்நில...\nதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்...\n10-ஆம் வகுப்பு வினா-வங்கிப் புத்தகங்கள் நாளை முதல்...\nஆசிரியர் தகுதித்தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண...\nபட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு முன்னுரிமை பட்டிய...\nவிருது - வீரதீர செயலுக்கான நடுவன் அரசின் மிக உயரிய...\nஅகஇ - 6,7,8 வகுப்புகள் - படைப்பாற்றல் கல்வி முறை -...\nதீபாவளி 2013 தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுத்தல...\nஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் நிர்வாக மாறுதலுக்கு ...\nபள்ளிகல்வி துறை-பன்னிரெண்டாம் வகுப்புக்காண வினாவிடை கையேடுகள்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/01/12/news/20631", "date_download": "2018-04-22T06:23:05Z", "digest": "sha1:F2D6C4PZPOL6BOEAI6MJS7YBFKSGRIXH", "length": 7951, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "கொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகொழும்பு துறைமுகத்தில் இத்தாலியின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்\nJan 12, 2017 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஇத்தாலிய கடற்படையின் பேர்காமினி வகையைச் சேர்ந்த, ஐரிஎஸ் கராபினியர் என்ற நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nநான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்புத் துறைமுகம் வந்த இத்தாலிய போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.\nஎதிர்வரும் 14ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் இந்தப் போர்க்கப்பல், சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளிலும் பங்கேற்கவுள்ளது.\nஅவுஸ்ரேலியா நோக்கிச் செல்லும் வழியிலேயே இத்தாலியப் போர்க்கப்பல், கொழும்புத் துறைமுகத்துக்கு வந்திருக்கிறது.\nTagged with: ஐரிஎஸ் கராபினியர், நீர்மூழ்கி, போர்க்கப்பல்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்க�� கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு 0 Comments\nசெய்திகள் இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் 0 Comments\nசெய்திகள் உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 0 Comments\nNakkeeran on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/erode", "date_download": "2018-04-22T06:30:31Z", "digest": "sha1:X5HPAN3VGCVHOJEAHGS2X2Y26OIO7YVR", "length": 20276, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Erode News| Latest Erode news|Erode Tamil News | Erode News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுப்பாடு கிடையாது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுப்பாடு கிடையாது- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை என்று பவானியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசினார்.\nகர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது\nஈரோடு பஸ் நிலையத்தில் கர்நாடக அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசூறாவளி காற்றில் மரம் முறிந்தது: தமிழகம்-கர்நா��கம் இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nசத்தியமங்கலத்தில் நேற்று சூறாவளி காற்று வீசியதில் ராட்சத மரம் ஒன்று முறிந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் தமிழகம்-கர்நாடகா ஆகிய 2 மாநிலங்களுக்கு இடையே சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபெருந்துறை அருகே கோவை பெண் போலீசிடம் 12 பவுன் நகை அபேஸ்\nபெருந்துறையில் உள்ள ஒரு தனியார் பேங்கில் இருந்து நகையை எடுத்துக் கொண்டு வீடு திரும்பிய பெண் போலீசின் பர்சில் இருந்த 12 பவுன் தங்கநகை மற்றும் பணத்தினை திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\nஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதி நாளையொட்டி அந்தப் பள்ளி ஆசிரியர்களே அசைவ விருந்து கொடுத்து அசத்தி விட்டார்கள்.\nஈரோட்டில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு\nஈரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 6 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோடை வெயில் எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் முட்டை விலை கடும் வீழ்ச்சி\nஈரோடு மாவட்டத்தில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முட்டை கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.\nவிடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nவிடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்தார்.\nஈரோடு மாவட்டத்திலும் பணத்துக்கு தட்டுப்பாடு - பொதுமக்கள் ஏமாற்றம்\nவடமாநிலங்களில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. #CashCrunch\nசசிகலாவுக்கு, செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டார்- செந்தில்பாலாஜி\nஅமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கு, செங்கோட்டையன் துரோகம் செய்து விட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.\nஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை\nஈரோட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 40 ப��ுன் நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிடைத்தாளை திருத்தும் பணியை பார்வையிடவந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம்\nவிடைத்தாளை திருத்தும் பணியை பார்வையிடவந்த தலைமை ஆசிரியர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் இலவசமே - செங்கோட்டையன்\nபள்ளி பாடபுத்தக விலையை கூட்ட பாடநூல் கழகம் முடிவெடுத்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்\nஈரோடு அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பொதுமக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.\nஈரோடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்சில் பயணிடம் ஜேப்படி செய்த 2 பேர் கைது\nஈரோடு பஸ் நிலையம் அருகே ஓடும் பஸ்சில் பயணிடம் ஜேப்படி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெருந்துறை அருகே விபத்து - டோல்கேட் ஊழியர் பலி\nபெருந்துறை அருகே விபத்தில் டோல்கேட் ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி\nமோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅட்சய திருதியை அன்று தண்ணீரை வைத்து பூஜை செய்யுங்கள்\nதமிழகத்தில் குறைவில்லாத தண்ணீர் செல்வம் கிடைக்க அட்சய திருதியை அன்று தண்ணீர் வைத்து பூஜை செய்யுமாறு ‘வாட்ஸ் அப்’-ல் தகவல் பரவி வருகிறது.\nஅந்தியூர் அருகே சூறாவளி காற்றுடன் மழை- ரூ.1 கோடி வாழைகள் நாசம்\nஅந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் விவசாயிகள் பயிரிப்பட்டிருந்த வாழைகள் சேதம் அடைந்தன.\nசிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசிறப்பாசிரியர்கள் தேர்வு முடிவு மே மாதத்தில் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்க��� அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்\nதமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே கருப்புக்கொடி காட்டுகிறார்கள்- தி.மு.க. மீது கவர்னர் பன்வாரிலால் குற்றச்சாட்டு\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\n60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை\nவானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்\nமெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்\nபெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை\nகல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/01/21/klkkavithai/", "date_download": "2018-04-22T07:00:00Z", "digest": "sha1:LG5FCS2TPR4Y77OUWM33ZYEOMJFP7W2I", "length": 14567, "nlines": 205, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் இருந்து கவிதை வடிவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் பட்டதாரி பெண்மணி.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரையில் இருந்து கவிதை வடிவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரும் பட்டதாரி பெண்மணி..\nJanuary 21, 2017 கீழக்கரை செய்திகள், மகளிர் பக்கம் 2\nகீழக்கரையில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பருத்திக்காரத் தெருவை சேர்ந்த வணிக மேலாண்மை பட்டதாரி பஹ்ஜத் சாலிஹ் கவிதை வடிவில் எழுதி முக நூலில் பதிந்துள்ளார். அதில் அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், தொன்று தொட்ட தமிழ் கலாச்சாரத்தினை காக்கும் விதமாகவும், உலகளாவிய அளவில் தமிழின கலாச்சார பாதுகாப்பு போ��ாட்டத்தில் பங்கேற்று இருக்கும் இளைஞர் பட்டாளத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் எழுதி இருப்பது பாராட்டுக்குரியது\nஇமய உச்சியில் ஏற்றி வைத்தது – எங்கள்\nவீதிகள் தோறும் வீர நடை\nபார்.. இதுவரை பார்த்திராத படை..\nசமூக வலை தளங்களில் பதுங்கியிருந்த\nசிங்கங்கள் எல்லாம் – சாலையில்\nபட்டிக்காடு தொடங்கி பட்டிணம் வரை\nபடர்ந்தது இந்த படை – இப்படை வெல்லும்\nகருவிலிருக்கும் குழந்தை முதல் – கடைசி\nகாலத்தில் கட்டிலில் கிடக்கும் கிழவன் வரை\nகுரல் ஓங்கிய தமிழன எழுச்சி\nஇறுதியில் வெற்றி காணாது ஓயாது…\nஉண்மை தமிழனின் ஒற்றுமையின் வேர்கள்\nஅரசியல் வியாதிகள் ஆதரவு தருவதையும்\nநிரந்தர ஆணை வரும் வரை\nவெயில் வாட்டியும் வெந்து விடவில்லை\nகடும் குளிரிலும் கலைந்து விடவில்லை\nமழை பொழிவிழும் மனம் தளரவில்லை\nசோதித்த போதும் சோர்ந்து விடவில்லை\nசாதிக்கும் எண்ணம் சற்றும் சரியவில்லை\nசீறி எழுந்த போதும் சினம் கொள்ளவில்லை\nகாலம் கடந்த போதிலும் கல்லெறியவில்லை\nபடை பலத்த போதிலும் பாதிப்பேதுமில்லை\nஇது எங்கள் அந்தம் அல்ல\nஆதி என்று அசையாது நிற்கின்றோம்\nவிலங்கிட்டாலும் வீடு செல்ல மாட்டோம்\nபெண்களுக்கு – ஆனால் இன்று\nஇருப்பதாய் சர்வ பத்திரமாய் உணர்கிறோம்…\nமின்மினி என அணைக்க நினைத்தாயோ…\nவீதிக்கு வந்த கூட்டமல்ல – நாளைய\nவிடியலுக்காக வித்திட வந்த வீரர்கள்….\nதிரண்டு விட்டோம் – இனி…..\nதமிழனிடம் சாதி மத சண்டையில்லை\nநாங்கள் சாதிக்க இனி தடையுமில்லை\nதமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு..\nகீழக்கரையில் திமுக சில கட்சிகளுடன் இணைந்து ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.in/2017/08/blog-post.html", "date_download": "2018-04-22T06:28:49Z", "digest": "sha1:3SINQLORYGT5SZOZJC6WN325KCK4KB6O", "length": 14729, "nlines": 154, "source_domain": "tamilfuntime.blogspot.in", "title": "தமிழ் உலகம்: புதிய ஜனநாயகம் படைக்க அழைக்கிறேன்", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.\nபுதிய ஜனநாயகம் படைக்க அழைக்கிறேன்\nஊழலை மட்டும் ஒழித்து விட்டால் புதிய சுதந்திரம் கிடைத்து விடுமா என்ன\nஇல்லை.... ஜனநாயக அமைப்பில் உள்ள கோளாறுகளை சரி செய்யாமல் ஊழலை ஒழிக்கத்தான் முடியுமா\n100 பேர் நன்றாக வாழ 150 கோடிப்பேர் உழைக்கும் தேசத்தில் கடைசி ஏழைக்கும் என்று உணவும் உடையும் இலவசமாய் அல்ல அவன் உழைப்பிலேயே கிடைக்கிறதோ கல்வி என்று அனைவர்க்கும் காசில்லாமல் கிடைக்கிறதோ அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் நதிகளின் தண்ணீர் பொதுவென மாறி விவசாயிகளின் ஒட்டிய வயிறும் உலர்ந்த கண்ணீரும் என்று மாறுகிறதோ அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் நதிகளின் தண்ணீர் பொதுவென மாறி விவசாயிகளின் ஒட்டிய வயிறும் உலர்ந்த கண்ணீரும் என்று மாறுகிறதோ அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் அவனவன் உழைப்பில் அவனவன் வாழ அதன் பயனால் நம் நாடும் வல்லரசாக வீதி கூட்டுபவன் ஷேர்கள் வாங்கி செருப்புத் தைப்பவர் கார்களும் வாங்கினால் அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் அவனவன் உழைப்பில் அவனவன் வாழ அதன் பயனால் நம் நாடும் வல்லரசாக வீதி கூட்டுபவன் ஷேர்கள் வாங்கி செருப்புத் தைப்பவர் கார்களும் வாங்கினால் அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் பணக்காரன் வீட்டிலிருந்து பார் ஆள மட்டுமல்ல போர் செய்யவும் வீரர்களாய் படைக்கலமெடுப்பார்களென்றால் அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் பணக்காரன் வீட்டிலிருந்து பார் ஆள மட்டுமல்ல போர் செய்யவும் வீரர்களாய் படைக்கலமெடுப்பார்களென்றால் அன்றே புதிய சுதந்திரம் படைக்கப் பட்டதென்பேன் சுதந்திரம் என்று கூறும்போது முன்னாள் அடிமைப்பட்டிருந்தோம் என்பதின் நீட்ச்சியை உணர்கிறேன் தேவை நீட்சி அல்ல புதிய ஜனநாயகம் படைக்க தேவையான மக்கள் எழுட்சி சுதந்திரம் என்று கூறும்போது முன்னாள் அடிமைப்பட்டிருந்தோம் என்பதின் நீட்ச்சியை உணர்கிறேன் தேவை நீட்சி அல்ல புதிய ஜனநாயகம் படைக்க தேவையான மக்கள் எழுட்சி அதனோடு சேர்ந்த உண்மைத் தலைமை அதனோடு சேர்ந்த உண்மைத் தலைமை வாழ்க இந்தியா\nமக்கள் பணிக்கு முன்னின்று அழைக்கிறேன் என்னோடு தோளோடு தோள் கொடுத்து மக்கள் பணியாற்ற வாருங்களென்று ...\nமுன் வரிசையில் நின்று போராட்டத்தில்\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_2591.html", "date_download": "2018-04-22T06:49:10Z", "digest": "sha1:V6USLZRPE3TQ72LF2N4JCSRC526RV2WE", "length": 7688, "nlines": 98, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர் | உண்மை தமிழன்", "raw_content": "\nஎதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது டாக்டர்\nநோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது. கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க\n\"இந்த கடிகாரம் சரியான நேரத்தை காட்டுமா\" \"அது காட்டாது\n\"எதுக்கு பசங்க எல்லாரையும் வாசல்ல உட்காரவெச்சு பரீட்சை எழுத விட்டிருக்காங்க\" \"என்ட்ரன்ஸ் எக்ஸாமாம்\nசர்வர் சாப்பிட வந்தவரிடம்: என்ன வேணும் சார் சாப்பிட வந்தவர்: சூடா என்னப்பா இருக்கு சர்வர்: தோசைக்கல் சார்.\n\"சோப்பு டப்பாவுல எதுக்கு சின்னச் சின்ன ஓட்டை இருக்கு தெரியுமா\" \"தெரிஞ்சுக்கோங்க....\" \"பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்\" \"தெரிஞ்சுக்கோங்க....\" \"பெரிய ஓட்டை இருந்தா, சோப்பு கீழே விழுந்துடும்\nபுண்ணியம் இது வென்று உலகம் சொன்னால் அந்தப்புண்ணியம் கண்ணனுக்கே என்று பகவத் கீதையின் வாசகமாக கண்ணதாசன் அவர்கள் பாடியுள்ளார் இதன் உண்மை அர்த்தம் என்னவென்றால் மனிதனிடமிருந்து கடவுள் மகிழ்வுடன் எதிர்நோக்குவது புண்ணிய செயல்களை மட்டுமே\nதென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும் ...\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்��ிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/bramman-movie-review-movies-567.html", "date_download": "2018-04-22T06:26:07Z", "digest": "sha1:VFAZRIL2ZGHEWERFZ5QPP4K3WG6K6AZP", "length": 15640, "nlines": 143, "source_domain": "www.akkampakkam.com", "title": "பிரம்மன் - திரை விமர்சனம் !!", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\nபிரம்மன் - திரை விமர்சனம் \nஇன்றைய சூழ்நிலையில், பழைய படங்கள் மட்டுமே ஓடும் தியேட்டரை நடத்துவது எவ்வளவு கஷ்டமான காரியம் என்பதை நகைச்சுவையாக காட்டுவதுடன் படம் ஆரம்பிக்கிறது.\nசிறுவயது முதலே அந்த தியேட்டர் மேல் இருக்கும் பிரியத்தால், லீசுக்கு எடுத்து நஷ்டத்துடன் நடத்துகிறார் ஹீரோ சசிகுமார். நம்ம ஹீரோவுக்கு காதல விட தியேட்டர் தான் பெருசுனா பாத்துக்கோங்களேன்.\nஹீரோ கூடவே ஆப்பரேட்டர் கம் நண்பனாக சந்தானம் வருவதால் முதல்பாதி ஜாலியாகவே நகர்கிறது. சசி காதலில் விழுவதும், ஹீரோயினின் அண்ணனுக்கே சசியின் தங்கை வாழ்க்கைப்பட, பணத்தைத் தவிர காதலுக்கு வேறு பிரச்சினை குறுக்கே இல்லை என்றும் ஆகிறது. முதல் பாதி தியேட்டர் செண்டுமெண்ட், காதல் கலாட்டாக்கள், சந்தானம் காமெடி என சூப்பராக போகிறது.\nசென்னைக்கு நண்பனைத் தேடி சசி போக, சூரியின் அலப்பறையுடன் இரண்டாம் பாதி ஆரம்பிக்கிறது.\nநண்பனைத் தேடிப் போன இடத்தில் தற்செயலாக டைரக்டர் ஆகும் சான்ஸ் இவருக்கே கிடைப்பதும், அப்புறம் அவசர அவசரமாக சினிமாவைக் கற்றுக்கொண்டு இவர் படத்திற்கு பூஜை போடும் நேரத்தில் நண்பனுக்காக அந்த சான்சையும், கதையையும் விட்டுக்கொடுக்க, அடுத்து நண்பனுக்காக காதலை விட்டுக்கொடுக்க, அதனால் படம் ச���்று தொய்கிறது.\nதியேட்டர், காதல் பிரச்சினையே போதுமானதாக இருக்கும்போது, நட்பைக் கொண்டுவந்து, அதன் செண்டிமெண்ட்டை சாறு பிழிந்து, ‘நட்புன்னா....’ன்னு வழக்கமான சசி பட டயலாக்குகளைப் பேசி, எங்கெங்கோ அலை பாய்ந்திருக்கிறார்கள். நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது, பார்த்தால் அது ஹீரோயின்(இன்னும் எத்தனை படத்துல இந்த மாதிரி சீன்களை காட்டப் போறீங்க பாஸ்). அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு ஏழு வயசு குழந்தைக்கு கூட தெரியும்..........\nபடத்தின் ப்ளஸ் பாயின்டே இன்றைய தியேட்டர்களின் நிலைமையையும் தியேட்டருக்கும் சசிக்குமான பிணைப்பையும் அழகாகச் சொல்வதுதான். ஆனா அப்ப அப்ப கொஞ்சம் லாஜிக் மிஸ் ஆவுது பாஸ்..... இரண்டாம் பாதியில் இன்றைய சினிமாவின் நிலையையும் உதவி இயக்குனர் சூரி போர்சனில் ஜாலியாக சொல்லி இருப்பது மேலும் சிறப்பு.\nகிராமத்து பாணியில் நடித்து வந்த நம்ம சசிகுமாருக்கு, டவுன் கெட்டப் பரவால.... எல்லப் படத்தை மாறி இந்த படத்திலேயும் சசி துருதுருவென வருகிறார். வீட்டில் திட்டு வாங்கும் உருப்படாத பையனாக, காதலியை விரட்டி விரட்டி காதலிப்பவராக, சந்தானத்திற்கும் ஈடு கொடுப்பவராக சசி எப்போதும்போல், அவர் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்.\nஇந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகும், லாவண்யா, நடிப்பில் ஓகே தான். பட் ஏதோ மிஸ்சிங்......\nமுதல் பகுதியின் முக்கிய பகுதியே சந்தானம் தான். இரண்டாம்பாதியில் கதை சென்னைக்கு நகர்ந்துவிட, இவரும் தியேட்டரை பொறுப்புடன் நடத்தும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக ஆகிவிடுகிறார்.\nசினிமாவில் சான்ஸ் தேடுபவராக வரும் சூரி, சினிமாவில் உள்ள சில பந்தா பரமசிவன்களை நன்றாகவே ஓட்டி இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் பிரம்மன் சென்டிமென்ட் + காதல் + காமெடி \nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2014/02/", "date_download": "2018-04-22T06:31:16Z", "digest": "sha1:XQSTKVHA7FBFE6NV2LLNFOC6U35HOCYJ", "length": 33831, "nlines": 225, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "February 2014 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nபுரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்தபோது - கே.பி.ஆர்.\nமறைந்த முதல்வரின் மெய்க்காப்பாளராக இருந்த கே.பி.ராமச்சந்திரன்\nஅது சிறுகுடி கிராமம் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தது. சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபாடுடைய நண்பர் சேதுப்பிள்ளையின் திருமணத்தை சீர்திருத்த முறையில் நடத்தி வைக்க அறிஞர் அண்ணா, நாவலர், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் வந்திருந்தனர். திருமண நிகழ்ச்சிகளை அங்கும் இங்கும் ஓடி புரட்சித்தலைவர் படமெடுத்துவிட்டு என் பக்கத்தில் வந்தமர்ந்தார். அதுதான் நான் அவரை முதன்முதல் சந்தித்தது.\nஅடர்த்தியான முடியோடு சுருள் கிராப்பு. சில்க் கள்ளி ஜிப்பா அணிந்து கையைச் சுருட்டி இருந்தார். சிவந்த மேனியாய்க் காட்சியளித்தார். என் பக்கத்தில் அமர்ந்தது எனக்கு பெருமையாக இருந்தது. அவருக்கும் எனக்கும் ரோஸ் மில்க் கொடுக்கப்பட்டது. அந்த வருடம் வெளியான ‘மதுரை வீரன்’ சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு என்னைக் கவர்ந்திருந்தது. எனவே நான் அவரோடு பேசத்துடித்தேன்.\n‘படத்தை இரண்டு முறை பார்த்தேன், நன்றாக இருந்தது’ என்று பேச்சுக் கொடுத்தேன். அவர் முக மலர்ச்சியோடு பதில் சொன்னார் – ‘அந்தப் படத்தில் எல்லோருமே கடுமையாக உழைத்தார்கள். அதுதான் வெற்றிக்குக் காரணம்.’ இது அவருடைய பரந்த மனப்பாங்கைக் காட்டியது. அவர் குடித்து முடித்ததும் அந்த டம்ளரை வாங்க முயன்றேன். தர மறுத்து அவராகவே பரிமாறியவரிடம் கொடுத்து விட்டார்.\n16 வருடங்களுக்குப் பிறகு அவர் சிறுசேமிப்புத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றோ நான் அவருக்கு மெய்க்காப்பாளனாக பணியாற்றுவேன் என்றோ அப்போது நான் நினைத்துப் பார்க்க வாய்ப்பிருக்கவில்லை. ஆனால் எனது பாக்கியம் அப்படி நடந்தது. தோட்டத்தில் அவரைச் சந்தித்து எலுமிச்சம் பழம் கொடுத்து மரியாதை செலுத்தி மெய்க்காப்பாளராக பதவியேற்றேன்.\nஅவர் சத்யா ஸ்டுடியோ செல்லக் கிளம்பிக் கொண்டிருந்தார். பிளைமவுத் காரில் அவர் அருகே பழம் பெரும் நடிகர் அவரது நிழலாக உட்கார்ந்தார். நான் முன் சீட்டில், கார் நகர்ந்தது. அன்னை சத்யா ஆலயத்தின் முன் வந்ததும் நின்றது. காருக்குள் இருந்தபடியே காலிலிருந்த செறுப்பை அகற்றிவிட்டு பயபக்தியுடன் தாயைக் கும்பிட்டார். என்னையும் அறியாமல் நானும் கும்பிட்டேன். வழியில் என்னை விசாரித்தார். திருமண வீட்டில் சந்���ித்ததை நினைவூட்டினேன்.\nஅதற்கு அவர் ‘உலகம் உருண்டை பார்த்தீர்களா’ எங்கேயோ சந்தித்த நாம் மீண்டும் இங்கே சந்திக்கிறோம் என்றார். நான் பெயரைச் சொன்னபோது இருவர் பெயரும் ஒன்றாக இருப்பதால், நான் கே.பி.ஆர். என்று அழைத்தால் ஆட்சேபனை இல்லையே என்று கேட்டார். நான் சரி என்றேன். இதற்கு முன் எங்கே இருந்தீர்கள் என்றார். ‘’கக்கன்ஜி அவர்களுக்கு மெய்க்காப்பாளனாக இருந்தேன்’’ என்றேன். அவரைப் பற்றிக் கேட்டார். அவர் ‘நேர்மையானவர், எளிமையானவர், அடக்கமானவர்’ என்றேன். புரட்சித்தலைவர் சிரித்துக் கொண்டே என்னுடைய அபிப்ராயமும் அதுவே என்றார்.\nமாற்றுக் கட்சித் தலைவரைப் பற்றி நான் உயர்வாகச் சொன்னதை, சிறிதும் மனக்கசப்பு இல்லாமல் ஏற்றுக்கொண்டார். அது அவரது பண்புள்ளத்தைக் காட்டியது. கார் ராஜ்பவனைக் கடந்தபோது போலிஸ் கான்ஸ்டபிள் உடையில் ஒருவர் கைவண்டி இழுத்துச் செல்வதைக் கவனித்துவிட்டு, காரை நிறுத்தி என்னை விசாரிக்கச் சொன்னார். கீழிறங்கி ஓடி அந்த நபரை விசாரித்தேன். விசாரித்ததில் ஒரு போலிஸ்காரருக்கு உறவினர் என்று தெரிய வந்தது. மனநிலை சரியில்லாதவராம். போலிஸ்காரரின் வீட்டுக்குப் போனபோது உடையையும் தொப்பியையும் எடுத்துப் போயிருக்கிறார்.\nநான் நம்பரையும் தொப்பியையும் வாங்கிக்கொண்டு வந்தேன். அது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்குத் தெரிவித்து, அந்தத் தொப்பியையும் நம்பரையும் உரியவரிடம் கொடுக்கச் சொன்னார். அப்போது செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த கே.வி. சுப்பிரமணியம் ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் பண்ணி விபரம் சொன்னேன். அவர் தாமதிக்காமல் உடுப்புக்குரிய கான்ஸ்டபிளுடன் வந்து தலைவரைச் சந்தித்துப் பேசினார். கான்ஸ்டபிளும் தவறு நடந்ததற்கு வருத்தம் தெரிவித்தார்.\nஇது எனக்கு அச்சத்தைக் கொடுத்தது. தலைவர் எவ்வளவு கண்டிப்பானவர், கடமை உணர்வு உள்ளவர் என்பதைப் பார்த்தபோது நான் மிகவும் எச்சரிக்கையாகவும் கடமை உணர்வோடும் பணியாற்றினேன். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சியிலிருந்தார். புரட்சித்தலைவர் அவர்கள் சிறுசேமிப்புத் துணைத்தலைவராக இருந்தார். அவரால் அப் பதவிக்கு பெருமை ஏற்பட்டது. அவருக்கு பலத்த போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப் பட்டது. கைகளில் துப்பாக்கி ஏந்தி போலிஸ் மரியாதை செலுத்துவார்கள். அந்த மரியாதையை ‘வேண்டாமே’ என்று அடக்கமாகக் கூறினார்.\n‘வேண்டாம்’ என்று கூறுவது உகந்ததாகாது, போலிஸை அவமதிப்பது போலாகும் என்று நான் பணிவோடு எடுத்துக் கூறியதும் ஏற்றுக்கொண்டார். அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வதற்கு அவர் நடை போட்டு வரும் பாணியும், ஏற்றுக்கொள்ளும் முறையும் மிடுக்காகவும், கம்பீரமாகவும் இருக்கும். உயர் மட்ட இராணுவ - போலிஸ் அதிகாரிகளையும் அது மிஞ்சிவிடும்.\nLabels: அண்ணா, எம்.ஜி.ஆர், கே.பி.ராமச்சந்திரன், மெய்க்காப்பாளர்\nஅவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை\n- கல்யான்ஜியின் ‘முன்பின்’ கவிதைத் தொகுப்பிலிருந்து.\n‘உங்களை நிந்தித்தவரை பதிலுக்கு நிந்திக்க\nLabels: அனுபவம், கவிதை, கவிப்ரியனைக் கவர்ந்த கவிதைகள்\nநான் ஒடிஸா கிளைக்கு வந்தபோது இங்கே ஏற்கனவே ஒரு தமிழர் இருந்தார். கணிணி பிரவைச் சேர்ந்தவர். ஆனாலும் பிளாகர் பற்றியோ வலைத்தளங்கள் பற்றியோ எதுவும் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. எப்படி பிளாகரில் வலைப்பதிவை ஆரம்பிப்பது, தமிழில் தட்டச்சு செய்வது, திரட்டிகள் என்று பலவும் சொல்லிக் கொடுத்தேன். கணிணி தொழில்நுட்பம் பற்றி ஏற்னவே அறிந்திருந்ததனால் எளிதாக கற்றுக்கொண்டு வலைப்பதியவும் ஆரம்பித்து விட்டார்.\nஆனால் ஒன்று மட்டும் அவரால் முடியவில்லை. அது தமிழில் தட்டச்சு செய்வது பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட இல்லை. பின்னே எப்படி வலைப்பக்கத்தில் எழுகிறார் என்கிறீர்களா பழகிக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம்கூட இல்லை. பின்னே எப்படி வலைப்பக்கத்தில் எழுகிறார் என்கிறீர்களா சொந்த சரக்கு எதுவும் இல்லை. மற்றவர்களின் பதிவுகளிலிருந்து திருடி அதைத் தன்னுடையது போல பதிவிடுவதுதான் அவர் வழக்கம். பெயருக்குக்கூட இது இன்னாருடையது, இந்த பதிவிலிருந்து எடுக்கப்பட்டது என்கிற நாகரிகமெல்லாம் கிடையாது.\nஅவருக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த ‘மறக்க முடியாத நினைவுகள்’ தளம். சற்றேறக்குறைய ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்டதுதான். ஆனால் பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகமாகிக்கொண்டே போனது. அதைப்பற்றி நான் ஒன்றும் கவலைப்படவில்லை. நாமெல்லாம் மாங்கு மாங்கென்று தமிழில் தட்டச்சு செய்து வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பதிவுகளைப் போடும்போது இவர் மட்டும் ஓரே நாளி��் மூன்று, நான்கு பதிவுகள் போடுவார். இதைப்பற்ற்றி ‘’ஓரே நாளில் மூன்று, நான்கு பதிவுகளைப் போடுவது எப்படி’’ என்றுகூட ஒரு பதிவைப் போட்டிருந்தேன். வருடத்திற்கு நூறு பதிவுகள் என்று மூன்று பதிவுகளைக்கூட தொடமுடியாத நிலையில் அவருடைய பதிவுகளோ ஆயிரத்திற்கும் மேலே போய்விட்டது.\nவாசகர்களின் வருகைக்கும் குறைவில்லை. சும்மா உப்பு சப்பில்லாத பதிவுகளுக்குத்தான் வாசகர்கள் வருவதில்லையே தவிர, காரசாரமான அரசியல், பாலியல் சார்ந்த பதிவுகளுக்கும், கவர்ச்சியான தலைப்புகளுக்கும் வாசகர் வரத்து எப்போதும் குறைவதே இல்லை. ஆனால் எல்லாமே ‘’காப்பி, பேஸ்ட்’’ வகைகள்தான். பாதிக்கப்பட்டவர்கள் சிலர் பொங்கி எழுந்தார்கள், சிலர் எச்சரிக்கை செய்தார்கள். அசரவில்லை இவர். அப்புறம்தான் ஒரு பதிவர் இவருக்கு ‘’காப்பி பேஸ்ட் மன்னன்’’ (இந்தப் பெயரை இப்போது கூகிலில் தேடினால்கூட முதலில் வருவது இவரது சங்கதிதான்) என்று பட்டப்பெயர் கொடுத்து இவருடைய எல்லா விபரத்தையும் தன்னுடைய வலைப்பதில் ஏற்றி நாறடித்தார்.\nஅப்போதும் நான் எச்சரிக்கை செய்தேன். கேட்கவில்லை. அவருடைய பணி தொடர்ந்துகொண்டிருந்தது. பக்கப்பார்வையாளர்களின் எண்ணிக்கை அவருடையது அறுபதாயிரம் என்றால் என்னுடையது முப்பதாயிரமாக இருக்கும். இது தேவையில்லாத ஒப்பீடுதான் என்றாலும் ஒரு குறுகுறுப்பிற்காக பார்த்துக் கொள்வதுண்டு. நான் எங்கே அவரை எட்டிப்பிடித்து விடுவேனோ என்று மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டிருந்தார். நான் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் நேரத்தில்தான் வலைப்பதியத் தொடங்குவேன்.\nஆனால் அவர் கணிணி அறையில் இணைய இணைப்பில் எப்போதும் இருப்பதால் பணிசெய்வது குறைவாகவும், பதிவிடுவது அதிகமாகவும் இருக்கும். நான் எதைப்பற்றியும் கண்டுகொள்வதில்லை. பணிச்சூழலில் நான் வேறு இடத்திற்கு வந்துவிட்டேன். அவர் இங்கிருந்து தமிழ்நாட்டிற்கு மாற்றலாகிப் போனார். இடைப்பட்ட காலத்தில் ஆமை முயலை வென்ற கதையாக எனது பதிவின் பக்கப்பார்வைகள் சறசறவென்று மேலேறி அவர் என்னை எட்டமுடியாத அளவிற்கு மேலே போய்விட்டது. என்ன நினைத்தாரோ அலுவலகத்தில் அதே வேலையாக இருந்திருப்பார் போலிருக்கிறது.\nஇதுதான் கெட்ட நேரம் என்பதோ என்னவோ ஒருநாள் மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிபவர்களாலோ அவரைப் பற்றிய புகார் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது ஒருநாள் மேலதிகாரியோ அல்லது உடன் பணிபுரிபவர்களாலோ அவரைப் பற்றிய புகார் மேலிடத்திற்கு சென்றிருக்கிறது விசாரனையின் போது கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். அவருடைய பதிவைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போயிருக்கிறார்கள். பாலியல் சமாச்சாரங்களும் அதில் இருக்கவே உடனே ராஜினாமா செய்யச்சொல்லி அழுத்தம் கொடுத்திருக்கின்றனர். இது அந்தக் கிளையிலிருந்த நண்பர் ஒருவரால் எனக்குக் கிடைத்த செய்தி.\nஇது எத்தனை தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் அவர் இப்போது வேலையில் இல்லை. எனக்கொரு சந்தேகம் வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா என்ன வலைத்தளம் வைத்திருப்பது குற்றமா என்ன அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் அதைச் செய்தார் என்பதைத் தவிர மற்றபடி அது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் நிர்வாகம் தலையிடலாமா அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் அதைச் செய்தார் என்பதைத் தவிர மற்றபடி அது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளில் நிர்வாகம் தலையிடலாமா அதற்காக அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியா அதற்காக அவரை வேலையை விட்டு அனுப்பியது சரியா\nLabels: அலுவலகம், கணிணி, சமூகம், தமிழ், பதிவுத்திருட்டு, பதிவுலகம், பாலியல்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nபுரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்தபோது - கே.பி.ஆர...\nஅவசரப் படாமல் ‘அனுபவிக்கத்’ தெரியவில்லை\nதமிழ்ப்புத்தகம் இல்லாத புத்தகக் கண்காட்சி\nமக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்தபோது…ஆர்.என். ...\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலல���தாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nநிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:36:35Z", "digest": "sha1:CIMTSE6XYAGSP32J2JZM2BESOQ57YJRR", "length": 25208, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுக்ரர்", "raw_content": "\n86. சூழ்மண் காலடியோசை கேட்க தேவயானி சீற்றத்துடன் திரும்பி வாயிலில் வந்து தலைவணங்கிய யயாதியை பார்த்தாள். அவன் தலைக்குமேல் கூப்பிய கைகளுடன் உள்ளே வந்து எட்டு உறுப்புகளும் நிலம்படிய விழுந்து சுக்ரரை வணங்கி முகம் நிலத்தில் பதித்து அவ்வாறே கிடந்தான். அவன் எழுவதற்காக சற்றுநேரம் காத்தபின் நிலைமாறாக்குரலில் “இவையனைத்தையும் நான் நன்றாக அறிந்திருந்தேன். பெருஞ்சினத்துடன் இவள் இங்கு வருவதற்காக பதினாறாண்டுகளாக காத்திருந்தேன்” என்றார் சுக்ரர். தலைதூக்காமலேயே யயாதி “நான் எதையும் விளக்க வரவில்லை. இரக்கவோ மன்றாடவோ முயலவில்லை. …\nTags: கிருதர், சுக்ரர், சுஷமர், தேவயானி, யயாதி\n85. இறுதி நஞ்சு ஹிரண்யபுரியை அடைய ஒரு நாள் இருக்கையில்தான் யயாதி குருநகரியிலிருந்து கிளம்பி தன்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதை தேவயானி அறிந்தாள். அவன் பெயர் நீண்ட இடைவேளைக்குப்பின் காதில் விழுந்ததும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். உடலே நாவென கசப்பை உணர்ந்தவள்போல. உடலே முகமென சுளிப்பு கொண்டவள்போல. ஏழு நாட்களாக சுடரொன்றை அணையாது காப்பதுபோல் அவள் தன் வஞ்சத்தை உள்ளத்தில் பொத்திக்கொண்டு சென்றாள். புரவிமேல் உடலை எளிதாக அமைத்துக்கொண்டு சீரான விரைவுடன் சென்றாள். புரவியின் தாளத்தை உடல் அடைந்த …\nTags: கிருதர், சத்வர், சுக்ரர், சுதமர், தேவயானி, பார்க்கவன், யயாதி, ஹிரண்யபுரி\n77. துயரழிமரச்சாயல் அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசுசூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய நிலைகளில் பெண்டிர் அனைவரும் ஆண்களைவிட பன்மடங்கு நுண்ணுணர்வை காட்டுவர்” என்றான் பார்க்கவன். யயாதி பெருமூச்சுடன் “ஆம், அதைவிட நுண்ணுணர்வை தேவயானியும் காட்டுவாள். வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட நுண்மையும் விரைவும்கொண்டது என்பதனால்தான் காடு வாழ்கிறது” என்றான். “ஆம், ஆனால் என் நம்பிக்கை என்னவென்றால் பதினாறாண்டுகளுக்கு …\nTags: கசன், சர்மிஷ்டை, சாயை, சுக்ரர், தேவயானி, பார்க்கவன், யயாதி\n73. சொற்றுலா தேவயானியை யயாதி மணந்த நிகழ்வு பாரதவர்ஷம் முழுக்க கதைகளாக பரவிச்சென்றது. ஒவ்வொரு நாளும் மலையடுக்கிலிருந்து எதிரொலி மீள்வதுபோல அக்கதைகளிலொன்று அவனிடமே திரும்பி வந்துகொண்டிருந்தது. “நூறாயிரம் முறை பிறந்து நூறாயிரம் தேவயானிகளை நான் மணந்திருக்கிறேன் போலும்” என்று வேடிக்கையாக அவன் பார்��்கவனிடம் சொன்னான். “இது முன்பு இலாத ஒரு பெருநிகழ்வு. முதல் முறையாக அசுரகுலமும் ஷத்ரியரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களுடன் அந்தணர் ஆற்றலும் கலந்திருக்கிறது. தேவர்கள் அஞ்சும் தருணம்” என்றான் பார்க்கவன். “மண்ணில் அறம் வளர்வதே தேவர்களின் …\nTags: சுக்ரர், தேவயானி, பார்க்கவன், யயாதி, விருஷபர்வன்\n69. எண்ணுவதன் எல்லை யயாதி மலர்க்காட்டுக்குள் சென்று நின்று திகைத்து சுற்றிலும் பார்த்தான். உள்ளத்தில் மானுடப்புழக்கமிருப்பதாக பதிந்திருந்த இடத்தில் அது இல்லாதது அளித்த வெறுமையை வெல்ல “சென்றுவிட்டார்கள்” என்றான். பார்க்கவன் கூர்ந்து தரையைப் பார்த்து “அனைவரும் செல்லவில்லை… இங்கே ஏதோ நடந்திருக்கிறது. ஓடியிருக்கிறார்கள், கைகலப்புகூட நடந்திருக்கலாம்…” என்றான். பின்னர் ஒரு புரவியை பார்த்துவிட்டான். அருகே சென்றதும் இன்னொரு புரவியும் தெரிந்தது. அவன் அவற்றின் சேணங்களைப் பார்த்துவிட்டு “இரு புரவிகளுமே பெண்களுக்குரியவை… அப்படியென்றால் அவர்கள் இங்கே எங்கோ இருக்கிறார்கள்” …\nTags: கிருதர், சாயை, சுக்ரர், தேவயானி, பார்க்கவன், பிரகாசர், யயாதி, விருஷபர்வன்\n67. வேள்விக்குதிரையின் கால்கள் குருநகரியின் சந்திரகுலத்து அரசன் யயாதி சர்மிஷ்டையை மணங்கொள்ளவிருக்கும் செய்தி ஹிரண்யபுரியை பெருங்களியாட்டு நோக்கி கொண்டுசென்றது. சம்விரதரும் உடன்சென்ற அணிப்படையினரும் மீண்டு வருவதை முறைப்படி அறிவிக்கவில்லையென்றாலும். அரண்மனையிலிருந்து அப்பேச்சு வெளியே செல்வதற்கு சொல்லிலா ஒப்புதல் அளிக்கப்பட்டது. விளைவாக அரண்மனை ஊழியர்கள் அனைவரும் அரசுசூழ்தலில் கரைகண்டவர்களாக தோற்றம் தரத்தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் இவ்வளவே என அளந்து அவர்கள் செய்திகளை அளித்தனர். “இன்னமும் முழுச்செய்தி வரவில்லை. வந்தவற்றிலும் பெரும்பகுதியை வெளிச்சொல்லலாகாதென்று அரசுநெறிகள் தடுக்கின்றன. இளவரசியை குருநகரியின் சந்திரகுலத்து அரசர் …\nTags: கிருதர், சம்விரதர், சர்மிஷ்டை, சாயை, சுக்ரர், தேவயானி\n66. கிளையமர்தல் சர்மிஷ்டையை தான் எந்த வகையிலும் பொருட்படுத்தவில்லை என்று தேவயானி எண்ணினாள். அதையே ஒவ்வொரு அசைவிலும் வெளிக்காட்டிக் கொண்டாள். பரிவையும் ஏளனத்தையும் கலந்து மிகக் கீழிறங்கிவரும் தன்மையில் அவளிடம் உரையாடினாள். ஆனால் தனிம���யில் எழும் தன்னுணர்வில் பிற எவரையுமே உள்ளூர தான் பொருட்படுத்தவில்லை என்றுணர்ந்து எரிச்சல் கொண்டாள். அதை வெல்ல மேலும் ஏளனத்தையும் பரிவையும் கலந்து அவளிடம் காட்டினாள். அதை சாயையும் அறிந்திருந்தாள். அவளும் அதையே சர்மிஷ்டையிடம் காட்டினாள். ஒவ்வொரு நாளும் சர்மிஷ்டையைப் பற்றி சாயை …\nTags: கிருதர், சத்வர், சர்மிஷ்டை, சாயை, சுக்ரர், சுஷமர், தேவயானி, யயாதி, விருஷபர்வன்\n64. நிழல்வேங்கை முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து சீரமைத்தாள். அவள் எதிர்பாராதபடி குனிந்தது தேவயானியை திடுக்கிட்டு பின்னடையச் செய்தது. “ஆடை…, தேவி” என்றாள் இளம்சேடி. தேவயானி புன்னகையுடன் “சொல்லிவிட்டு செய்” என்றாள். “அரசியர் பல மடிப்புகள் கொண்ட ஆடையணிந்திருப்பார்கள். அவற்றை சேடியர் சீரமைப்பது ஒரு வழக்கம்” என்றாள் இளம்சேடி. அவள் …\nTags: கசன், காமவர்த்தினி, சம்விரதர், சர்மிஷ்டை, சாயை, சிரத்தர், சுக்ரர், சூக்தவனம், தேவயானி, பிரதமை ஆறு, யயாதி, வ்யாஹ்ரை, ஹிரண்யபுரி\n63. இணைமலர் சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான்” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்” என்றாள் முதுமகள். “மணிமுடி …\nTags: காஞ்சனை, சர்மிஷ்டை, சுக்ரர், சுபகை, தேவயானி, மாதவி, விருஷபர்வன்\n62. புதுப்பொற்கதிர் இருளும் குளிரும் சுற்றியிருந்த காட்டிலிருந்து கிளம்பி குடில்களை சூழ்ந்துகொண்டபோது அடுமனைப்பெண் தேவயானியை நோக்கி “இன்னமும் அப்படியே நின்றிருக்கிறார். அவர் அங்கே நிற்கும்போது இங்கு என்னால் துயில முடியாது. நான் சென்று அழைக்கப் போகிறேன்” என்றாள். அவள் தோழி “அது நன்று. சென்று அழை” என்றாள். அடுமனைப்பெண் முன்செல்லப்போகும் அசைவு காட்டி மெல்ல அமைந்து “எப்படி நான் சென்று அழைப்பது தெய்வம் போலிருக்கிறார்” என்றாள். “அதையேதான் நாங்கள் அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கிறோம். அவரைத் தொட்டு அழைக்கும் இடத்தில் …\nTags: கிருதர், சத்வர், சுக்ரர், சுஷமர், தேவயானி, ஹிரண்யபுரி\nசிறுகதைகள் கடிதங்கள் - 3\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 32\nவிலகும் திரையும் வற்றும் நதிகளும்- ஏ.வி.மணிகண்டன்\nகொற்றவை - ஒரு பச்சோந்திப் பார்வை- ராமபிரசாத்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்த��ளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal.html?start=100", "date_download": "2018-04-22T06:48:29Z", "digest": "sha1:MMIU7HOEK4LG7CCQPTKVWT3GLSQQU6S4", "length": 4109, "nlines": 96, "source_domain": "darulislamfamily.com", "title": "ஓலைச் சுவடி", "raw_content": "\nயுத்த பூமியில் தலைப் பிறை\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathumayakkam.blogspot.com/2010/09/blog-post_04.html", "date_download": "2018-04-22T06:45:16Z", "digest": "sha1:FM6LDZNRE47HQ7P2N53U5TG6JAHHM46D", "length": 3848, "nlines": 67, "source_domain": "mathumayakkam.blogspot.com", "title": "மயக்கம்: மது மயக்கம்", "raw_content": "\nமது மயக்கம் என்று பெயர் வைத்துவிட்டு மதுவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றால் நன்றாக இராது அல்லவா....\nசமீபத்தில் என்னுடைய வலைத்தள நண்பர் ஒருவர் பின்வரும் முக்கிய தகவல்களை அளித்திருந்தார் அதிலிருந்து நமது நண்பர்களுக்காக சில.....\nசரக்குப் பெயர் --- தமிழ் பெயர்\n1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்\n2. நெப்போலியன் - ராஜராஜசோழன்\n3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்\n4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்\n5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்\n6. சிக்னேச்சர் - கையொப்பம்\n7. ஓல்டு மங் - மகா முனி\n8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு\n9. கேப்டன் - தனிச் சரக்கு\n10. ஜானிவாக்கர் - வெளியே வா\n11. ஓட்கா - சீமைத்தண்ணி\n12. கார்டினல் - பொதுக்குழு\n13. மானிட்டர் - உளவுத்துறை\n14. பேக் பைப்பர் - \"ஊத்து'க்காரன்\n15. சீசர் - கரிகாலன்\n16. மெக்டவல் - \"மட்டை' வீரன்\n17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை\n18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி\n19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே\n20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000\n21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு\n22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு\n23. கிங் பிஷர் - மீன்கொத்தி\n24. மார்பியூஸ் - மயக்கி\n[நன்றி - மகிபன் ஜான் (காதல் குழு)]\nமச்சி ஒரு குவாட்டர் ​சொல்​​லேன்...\nஇரவினில் ஆட்டம்.. பகலினில் தூக்கம்.. இதுதான் எந்தன் உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/pakistan-won-by-3-wickets-with-31-balls-remaining-117061200068_1.html", "date_download": "2018-04-22T07:01:39Z", "digest": "sha1:C5HHQY4QAYWDIXVMBJTMYK7HS4MG47RX", "length": 11343, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "சொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான் | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான்\nஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்களின் சொதப்பலான ஃபீல்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.\nஇன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஇந்த இலக்கை மிக எளிதில் பாகிஸ்தான் எட்டிவிடும் என்று நினைத்த போதிலும் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ்ந்ததால் போட்டி கடுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் சர்பிராஸ் அஹமதி மற்றும் மொகம்மது அமிர் நிலைத்து நின்று வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது.\nகோலி முட்டை எடுக்க இந்த பாகிஸ்தான் பெண்தான் காரணமாம்\nமலேசியாவில் என்னை கைதி போல் நடத்தினார்கள்: வைகோ குற்றச்���ாட்டு\nநியூசிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: அரையிறுதிக்கு செல்லவும் வாய்ப்பு\nசீனா, பாகிஸ்தானை சமாளிக்க இரண்டரை மணி நேர போர். ராணுவ தளபதி\nஅஸ்வின் அருமை இப்ப தெரியுதா 321 அடிச்சும் ஜெயிக்க முடியலையே\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2010/12/kiss-kiss-only-strictly-18-youths-only.html", "date_download": "2018-04-22T06:29:45Z", "digest": "sha1:T37TJWL644FR7XMANWJMT6KZ4EJG4UFP", "length": 18407, "nlines": 272, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "Kiss & Kiss Only (Strictly 18+ youths Only Allowed) | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nகிஸ் & கிஸ் ஒன்லி வயது(க்கு) வந்தோருக்கானது\n”கதவிற்குள்”, “செங்கற்களை” - என்றால் போதும்.\nஅருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா சுப விவாக ப்ராப்து ரஸ்து\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநிறைய முத்தங்கள்.. இன்னும் அள்ளிக் கொண்டு இருக்கிறேன்..\nஅப்ப்ப்ப்பா.. ஒரே இச் சத்தமாவே இருக்கே இந்தப் பக்கம்னு பாத்தா இதானா..\nகாதல் + காமம் = முத்தம்....காதலின் உச்சம்.\nவெறும் கவிதைகளாக வெளியிட்டிருந்தால் இந்த அளவிற்கு சிறப்பாக இருந்திருக்காது... நீங்கள் இணைத்துள்ள படங்கள் செம கில்பான்ஸ்...\n// அருமையான படங்களுடன் கூடிய நல்ல கவிதைகள். காமம் - முத்தம் - காதல் - எப்போது திருமணம் - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா - ஏதேனும் ஏற்பாடுகள் நடக்கிறதா சுப விவாக ப்ராப்து ரஸ்து //\nஅட நீங்க வேற... பயலுக்கு ஏற்கனவே ஒரே ஒருமுறை திருமணம் நடந்துவிட்டது...\nரொம்ப ராவான முத்தமா இருக்கே...\n“சீசேனியா” புரியலையா ஃசைனீஸ்ல நன்றி சொன்னேன்... ஹிஹிஹி..\nஎனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..\nமொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...\nஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..\nமொத்தமா எல்லாமே முத்தமா இருக்கு...\nஆனா ஒவ்வொன்னும் முத்து முத்தா இருக்கு..///////////\n என் பெட்டில படம் தெரியமேட்டேங்குது\nஎனக்கு இன்னும் 18 வயசு ஆகல.. அதனால அப்படியே திரும்பி ஓடிப்போறேன்..////////\nஎனக்கு ரெண்டு மாதம் கூட ஆயிருச்சு\nமொத்த முத்தமும் சூப்பர் மச்சி :)\nநான் சின்ன பையன் இந்த பக்கம் வரலைன்னு வசந்த் கிட்ட சொல்லிடுங்க...\nபய புள்ள எப்படி தான் இப்படி கவிதா (தை )எழுதுதோ .........நமக்கு வர மாட்டுது ...............ரொம்ப நல்ல இருக்கு வசந்த் ...\nஅருமை அருமை என்ன பண்றது தலைவரே கலாம்தான் பதில்சொல்லனும்\n18+ ஆ.... மாம்ஸ் நான் கண்மூடிட்டு வந்துட்டேன்... எந்த படத்தையும் பார்கலை.... அந்த சுந்தர் C, கோபிகா ஸ்டில்லையும் தான்...\nயோவ்..நானே காய்ஞ்சு போய் கெடக்கேன்..ஏன்யா இப்படி எல்லாம் கவிதை எழுதி என்னை படுத்துற...உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லயா... போட்டோ வேற இம்சை பண்ணுது...\n தம்பிக்கு ஒரு பொண்ணை சீக்கிரமா பார்க்கச் சொல்லு... அவன்ட தொல்லை தாங்கள..\nவிட்ட அடுத்து கவிதையிலே புளூ பில்ம் காட்டுவான் போல இருக்கு....\nதபுசங்கரை விஞ்சும் கவிதை லைன்கள்,படங்கள் கலக்கல்\nமுத்தங்கள் நிறைய கிடைக்க வாழ்துக்கள்\nதெரியாத்தனமா அலுவலகத்துல இருக்கும்போது பதிவ ஓபன் பண்ணிட்டேன்.. டெரரா பயமுறுத்துறீங்களே..\nநண்பரே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்.\nவாசலில் நுழையும் போதே காதல் இல்லையில்லை முத்த வசந்தம் வீசுதே\n(18+ன்னு போட்டா என்னை மாதிரி பொடியன்கள் என்ன பண்றது\nஎல்லாமே கலக்கல் அண்ணா ..\nவச‌ந்த், காதல் படங்களும் முத்தக் கவிதைகளும் அழகோ அழகு\nமுத்த கோட்டைக்குள் ரத்த வாடை\nவசந்தின் வலதுகையில் அவள் உதடு\nஅவளின் இடதுகையில் இவன் உதடு முத்தம் தீரவும் வழி இல்லை இந்த சத்தம் தீரவும் வழி இல்லை...\nமுத்து முத்தாக... முத்தம் முத்தமாக :)\nகவிதைங்கற பேர்ல எதுக்கோ வலை விரிக்கிற மாதிரி தெரியுது......\nதேனி பக்கமா இருந்து காதுல வந்த சாரல் ;\nMan 1 : வசந்த குமாரா....\nஅவன் நல்லா பையன் ஆச்சேப்பா ....\nMan 2 : ஐயோ.... பயபுள்ள பாரின் போனதுல இருந்து கெட்டு போச்சுங்க.....\nஹைய்யோ....எப்படி பாஸ் இப்படியெல்லாம். சான்சே இல்லை...முத்தப்படங்களை போட்டு உங்கள் பதிவில் எங்களை சிறை பிடித்து விட்டீர்களே...\nமச்சி இந்த பதிவ பார்த்த பிறகு என்னுள் இரசாயன மாற்றங்கள் நடக்கிறது...\nஎக்ஸலண்ட் வசந்த்... அதுவும் முத்தக்காரி கவிதையும் படமும் அசத்தல். அந்தப்படம் ஏதோ செய்யுது...\nமுத்தக்கவிதையால் மோகம் கொண்டவைகளா மொத்தப்படங்களும்..ஒரு மாதிரியா போயிகிட்டு இருக்க பார்த்துக்கோ....\nTrackback by கத்தார் கனவுகள் \nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nகாதற்காடு காதல்சாமி காதல்சாரத்தை கட்பண்ணிட்டாருப்ப...\nதோழி அப்டேட்ஸ் - Sorry கார்க்கி\nஎனக்கு வந்த லவ் லெட்டர்\nஒபாமா & ஒசாமா - வலைத்தளம் ஒரு பார்வை\nஎனக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tomorrow-schools-will-be-functioning-or-not-300816.html", "date_download": "2018-04-22T06:37:32Z", "digest": "sha1:VE43JOZGHQI5QTK5UULJ47LZHPSA2I3B", "length": 12343, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாளைக்கும் லீவு..?.. ஏக்கத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாணவர்கள்.. குழப்பத்தில் பெற்றோர்! | Tomorrow schools will be functioning or not? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n.. ஏக்கத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாணவர்கள்.. குழப்பத்தில் பெற்றோர்\n.. ஏக்கத்தில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாணவர்கள்.. குழப்பத்தில் பெற்றோர்\n96 வயதில் பள்ளிக்குச் செல்லும்மெக்சிகோ பாட்டி.. 100 வயதிற்குள் உயர்கல்வியை முடிக்க இலக்கு\nகனமழை: தூத்துக்குடி, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nஎன்னது, எல்கேஜிக்கு ரூ.2 லட்சம் கட்டணமா.. நாடு எங்க சார் போகுது\nஉடைந்த காலை, நோயாளிக்கு தலையணையாக கொடுத்த மருத்துவமனை.. உ.பி.யில் கொடூரம்\nமஹாராஷ்டிராவில் 2 திருடர்களை தனியாளாக பிடித்த 10ம் வகுப்பு மாணவன்.. 1 லட்சம் ரூபாயை மீட்ட ஹீரோ\nகுட்டீஸ்க்கு குஷியான செய்தி... பள்ளி கோடை விடுமுறை 44 நாட்களாக அதிகரிப்பு\nவெப்பசலனம் காரணமாக தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்\nசென்னை: சென்னையில் நாளை பள்ளிகள் இயங்குமா என்பது குறித்து அந்த மாவட்டங்களின் தாய்மார்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nவடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த 30-ஆம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பெரும்பாலான இடங்களில் முட்டி அளவுக்கு வெள்ள நீர் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பள்ளிகளிலும், சமூக நல கூடங்களிலும் தங்க வைக்க���்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசென்னையில் மழை நேற்றிரவு மாலையுடன் ஓய்ந்தது. இன்று காலை முதல் வெயில் எட்டி பார்த்து வந்தது. எனினும் வானம் திறந்து திறந்து மூடுகிறது. இதனால் மக்கள் துவைத்த துணிகளை காயபோடுவதும், எடுப்பதுமாக உள்ளனர்.\nஇந்நிலையில் எண்ணூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் வெயிலிலிருந்து கிளைமேட் மாறி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் நாளை மறுநாள் அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. காஞ்சிபுரத்தை பொருத்த மட்டில் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி வருவதால் அப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுபோல் சூழ்நிலை நிலவுவதாலும், வானிலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்படுவதாலும் நாளை பள்ளிகள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக மாணவர்களை காட்டிலும் தாய்மார்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசிடம் தெளிவான முடிவையும் அவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nschool rain monsoon பள்ளி மழை பருவமழை\nஇந்தூரில் 4 மாத பச்சிளம் குழந்தை பலாத்காரம் செய்து கொலை.. சிசிடிவியால் சிக்கிய கயவன்\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2013/11/131104_indiaopinionpoll", "date_download": "2018-04-22T07:07:40Z", "digest": "sha1:JUJTQV5FPLMWUQFENU3MGTF7X6SERP2W", "length": 11023, "nlines": 121, "source_domain": "www.bbc.com", "title": "தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nதேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை சரியா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள��� தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கருத்துக்கணிப்பைத் தடை செய்யக்கோரும் காங்கிரசுக்குத் \"தேர்தல் ஜூரம்\" -- பத்திரிகையாளர் கோபால்\nஇந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒட்டி இந்தியாவில் பல்வேறு கருத்தறியும் அமைப்புகளால் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளைத் தடை செய்வது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமீபத்தில் கேட்டிருந்தது.\nதேர்தல் ஆணையத்தின் இந்த யோசனைக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை தெரிவித்திருக்கிறது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகாங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு குறித்து , 1998ல் கருத்துக்கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்ததற்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற்றவர்களில் ஒருவரான, நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.கோபால் தமிழோசையிடம் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாடு அதைப் பீடித்திருக்கும் “ தேர்தல் ஜுரத்தை” காட்டுகிறது என்றார்.\n2004 மற்றும் 2009ம் ஆண்டுகளிலும் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்புகள் வந்தன. அந்தக் கணிப்புகளில் பல, பாஜக வெற்றி பெறும் என்று கூறின. அதையும் மீறி, காங்கிரஸ் அந்த இரு தேர்தல்களிலும் வெற்றி பெற்றது. எனவே அந்த தேர்தல்களின் போது இந்தக் கருத்துக் கணிப்புகளைப் பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி இப்போது கவலைப்படுவதற்கு காரணம், தேர்தல் முடிவு குறித்து அது கொண்டிருக்கும் “தன் பயம்”தான் என்றார் கோபால்.\nமேலும், நரேந்திர மோடியின் வெற்றி குறித்து ஊடகங்கள் “ ஊதிப் பெரிதாக்குகின்றன”, அதைக் கண்டும் காங்கிரஸ் பயப்படுகிறது என்றார் அவர்.\n' கருத்துக்கணிப்புகளால் வாக்குகள் மாறாது'\nஆனால் தேர்தல் கருத்துக்கணிப்புகளால், வாக்காளர்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தான் நம்பவில்லை என்று கூறினார் கோபால்.\nதேர்தல் கருத்துக்கணிப்புகள் விஞ்ஞான ரீதியானவை அல்ல, இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த, பல்லின மக்கள் வாழும் நாட்டில், வெறும் 3,000 அல்லது 6,000 பேரிடம் கருத்துக்கேட்டுவிட்டு, அதை பொதுப்படையான கருத்தாக சொல்ல முடியாது என்று வைக்கப்படும் விமர்சனம் குறித்துக் கேட்டதற்குப் பதிலளித்த கோபால், இந்த கருத்துடன் தனக்கு உடன்பாடில்லை, ஏனென்றால், கருத்துக் கணிப்பு நடத��துபவர்கள், 120 கோடி பேரிடமும் கருத்து கேட்கமுடியாது என்றார்.\nஆனால் எந்த மாதிரியான சாம்பிள்கள் ( மாதிரி வாக்காளர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டன என்பதை வெளிப்படையாக கருத்துக் கணிப்பு நிறுவனங்கள் சொல்லவேண்டும், அவை அதனை முறையாகத்தான் சொல்லுகின்றன என்றார் அவர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2008/06/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:29:26Z", "digest": "sha1:TRVL4INRBUPEULQPFHH75ACITZFQOKCE", "length": 4066, "nlines": 75, "source_domain": "yarl.wordpress.com", "title": "பெண்களைக் கவர சில வழிகள்….. – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nபெண்களைக் கவர சில வழிகள்…..\nமிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.\nசினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள்.\nஉங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள் என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள் நீங்கள் யாழ்ப்பாணமா\nபின்குறிப்பு: உதை விழ்ந்தால் நான் பொறுப்பல்ல\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமனைவி உங்களை பாராட்ட வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethaavadhu.blogspot.in/2011/", "date_download": "2018-04-22T06:56:20Z", "digest": "sha1:ZZMASJ4KRJUQFEETOPKUDPIXA72EJCRL", "length": 40229, "nlines": 200, "source_domain": "ethaavadhu.blogspot.in", "title": "ஏதாவது: 2011", "raw_content": "\nஞாயிறு, 18 டிசம்பர், 2011\nகதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்’ என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். நான் எழுதியதைப் போலவே இரண்டு மூன்று நாட்களிலேயே அந்தக் கதாநாயகன் செல்வம் ஆந்திர மாநில கடற்கரையோரம் நினைவில்லாமல் கிடந்தார் என்றும் கிராம மக்கள் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்றும் காண்பித்தார்கள்.\nவில்லனாகக் கருதப்பட்டவரே (செல்வம் ஏதோ ஒரு நேரத்தில் அந்த சேட்டுக்கு செய்த உதவிக்காக) செல்வத்தைக் காப்பாற்றி அவரது குடும்பத்தினரிடம் கொண்டுவந்து விட்டுவிடுகிறார் என்று கதையைத் திருப்பிவிட்டார்கள். (வில்லனே இப்படி தாமாகவே வந்து கதாநாயகனுக்கு உதவி செய்வதை இது போன்ற தொடர்களில் அல்லது சினிமாக்களில் தான் பார்க்க முடியும் என்பது இன்னொரு கதை)\nஇனியாவது இது போன்ற நம்பமுடியாத ட்விஸ்ட்களை (திருப்பங்களை) தொடர்களில் வராதமாதிரி திரைக்தையை அமைப்பார்களா தொடர் தாயாரிப்பாளர்கள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 10:07 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nகதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்கள்\nதொடர்களிலும் யாவது காணவில்லை என்று சொல்வதும் அவரைத்தேடுவதுமாக கதையை நீட்டிப்பதைப் பற்றி எழுதியிருந்தேன். சில தொடர்களில் இன்னும் மோசமாக இருக்கிறது.\nமாதவி என்ற தொடரில் கதாநாயகி மாதவியையே காணவில்லை இறந்து விட்டார் என்று சொல்லி சில நாட்கள் சென்ற பிறகு அவர் சாகவில்லை என்று கதையை வளர்த்தார்கள். செல்லமே தொடரில் கதாநாயகனையே காணவில்லை என்று தேடி பிறகு கிடைத்து விட்டார் என்று கதையை வளைத்தார்கள். தங்கம் தொடரில் கதாநாயகன் செல்வ கண்ணனையே இறந்ததாகக் காண்பித்து பின்னர் உயிரோடு இருப்பதாகக் காண்பித்தார்கள்.\nஇப்போது திருமதி செல்வம் தொடரில் கதாநாயகன் செல்வத்தைக் காணவில்லை என்று தேடி அவர் இறந்துவிட்டார் என்று சொல்லி அவருக்குச் செய்யவேண்டிய சடங்குகளைச் செய்து முடித்துவிட்டார்கள். ஓரிரு நாட்களிலேயே அவர் ஆந்திரா கடற்கரையோரம் மயக்கத்தில் கிடந்தார் என்று சொல்லி கதையைத் திருப்பிவிட்டார்கள்.\nஒரு கதையில் கதாநாயகனை அல்லது கதாநாயகியை இறந்த்தாகச் சொல்வதை சிறு குழந்தைகூட நம்பாதே. அப்படியிருக்க கதாநாயக, ந��யகியரை இறந்ததாக எப்படித்தான் கதையை அமைக் கிறார்களோ இந்த இயக்குனர்கள்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 10:21 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 3 டிசம்பர், 2011\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nதமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அடுத்து ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஆறு ரூபாய் என்றும் அரசு கட்டணத்தை நிர்ணயித்தது. ஆனால் அரசு நிரணயித்த அந்த கட்டணத்தை எந்த ஆட்டோக் காரரும் பின் பற்றவில்லை.. மீட்டர் போட்டு யாரும் ஓட்டவில்லை.\nஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறிய போதும் எல்லா ஆட்டோ ஓட்டுனர்களும் (டீசலில் ஓடும் ஆட்டோக்களாக இருந்தாலும்) கட்டணத்தை உயர்த்திக் கேட்டார்கள் அதிக கட்டணமே வாங்கி னார்கள். இதை முறைப்படுத்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\nபெட்ரோல் விலை இரண்டு முறை குறைக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ கட்டணம் மட்டும் குறைக்கப்படவில்லை ஏறியது ஏறியதுதான். இப் போது குறைந்தபட்ச கட்டணமாக முப்பது ரூபாய் கேட்கிறார்கள். ஒரு கிலோமீட்டருக்கு பதினைந்து ரூபாய், பதினாறு ரூபாய் அல்லது இருபது ரூபாய் என வாய்க்கு வந்ததை கட்டணமாகக் கேட் கிறார்கள். வாடகைக் காருக்கே கி்லோமீட்டருக்கு பத்து ரூபாய் தான் வாங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போதாவது ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த அரசு முன் வருமா உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவேணட்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா உடனடியாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்யவேணட்டும். எல்லா ஆட்டோக்களுக்கும மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இதை கடைபிடிக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முன்வருமா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 2:17 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 2 டிசம்பர், 2011\nதொலைக்காட்சித் தொடரை நீட்டிக்க இப்படியும் ஒரு வழியா\nநாதஸ்வரம் தொடரில் பாண்டியனையும் மகாவையு���் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக இருவரையும் கண்டுபிடித்து விட்டார்கள். முந்தானை முடிச்சு தொடரில் காதலன் எங்கோ வேலைதேடிப் போய்விட அவனது நண்பனும் காதலியும் படாத பாடுபடுகிற போதுகூட அவன் வரவில்லையாம்.\nஅழகி தொடரில் மதியையும் அவளது காதலனையும் காணோம் என்று தேடி நல்லவேளையாக சீக்கிரமே கண்டுபிடித்து விட்டதாகக் காண்பித்துவிட்டார்கள். செல்லமே தொடரில் வடமலையைக் காணோம் என்று தேடினார்கள். இப்போது கதாநாயகி செல்லம்மா மட்டும் தேடிக்கொண்டிருக்கிறார். (தொடரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியும்)\nதிருமதி செல்வம் தொடரில் செல்வத்தைக் காணவில்லை என்று தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.\nபகல் நேர தொடரான இளவரசியில் இளவரசியின் கணவரைக் காணவில்லை என்று தேடுவதாகக் கதை செல்கிறது\nஒருவரைக் காணவில்லை என்று தேடுவதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று போலீசும் மற்றவர்களும் அலைவதுமாக தொடரை நீட்டிக்க ஒரு வழி இருக்கும் போது அவ்வழியை எந்த தொடரின் இயக்குனர்தான் விட்டுவைப்பார். அதுதான் எல்லா தொடர்களிலும் தொடர்கிறது போல இருக்கிறது.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 10:20 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 18 நவம்பர், 2011\nதொலைக்காட்சித் தொடரை நெடுந்தொடராக்க இதுதான் வழியா\nசமீபத்தில் முடிவடைந்த தொலைக்காட்சித் தொடர் மாதவி. அந்தத் தொடரில் கதாநாயகி மாதவியே இறந்துவிட்டதாகக் கதை பின்னினார்கள். பிறகு இரண்டாம் கதாநாயகியான அருணா மலையிலிருந்து விழுந்து விட்டதாகவும் மலையடிவாரத்தில் பல இடங்களில் தேடியும் அவரோ அவரது உடலோ கிடைக்கவில்லை என்று சொல்லி கதையை வளர்த்தார்கள்.\nஅதேபோல தங்கபாண்டியன் இறந்து போனதாகச்சொல்லி சில நாட்கள் கழித்து அவர் இறக்கவில்லை என்று சொன்னார்கள். திரும்ப அருணாவைக் காணவில்லை என்று சொல்லி அவரது உடல் மருத்துவ மனையில் இருப்பதாகச் சொல்லி அவரது அம்மாவும் அப்பாவும் மருத்துவ மனைக்குச் செல்வதாகக் காண்பித்து பிறகு இறந்தது அருணா இல்லை என்று கதையை திருப்புகிறார்கள்.\nஒருவர் இறந்ததாகக்காண்பித்து அது கனவு என்றோ அல்லது அவர் இறக்கவில்லை என்றோ காண்பிப்பதும் சினிமாவுக்கோ தொலைக்காட்சித் தொடருக்கோ புதித�� இல்லைதான். ஆனால் ஒரே கதையில்(ஒரே தொடரில்) இப்படி இவ்வளவு பேர் இறந்ததாகக் காண்பித்து பின்னர் அவர்கள் இறfக்கவில்லை என்று காண்பிப்பது எப்படி நியாயமாகும்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 2:22 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 7 நவம்பர், 2011\nசீரியல் தயாரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிக்கமாட்டார்களா\nஒருவருக்கு உடல் நலம் திடீரென மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள், மருத்துவர்கள் சிகிச்சைக்குப்பின் உடல் நலம் பெற்று வீட்டுக்குத் திரும்புவார்கள். இது தானே சாதாரணமாக வாழ்வில் நடக்கும்.\nஆனால் இந்த தமிழ் டீவி சீரியல்களில் நடப்பது என்ன ஒருவருக்கு உடல் நலன் மோசமானால் மருத்துவ மனையில் சேர்ப்பார்கள். அங்குள்ள மருத்துவர்கள் அவம்ரை பரிசோதித்துவிட்டு உடல்நலம் ரொம்ப மோசமாக இருக்கிறது, இன்னும் 24 மணியோ அல்லது 36 மணியோ ஆனால்தான் சொல்லமுடியும் என்று சொல்வார்கள்.\nஅந்த கெடு முடியும் போது “”ஆபரேஷன் அல்லது ட்ரீட்மெண்ட் நல்லபடியாக முடிந்துவிட்டது. நன்கு குணமாகிவிட்டார்-- ஆனால் அவரிடம் எந்த அதிர்ச்சியான செய்தியையும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் அவரது உயிருக்கேகூட ஆபத்தாகிவிடலாம்”” என்று ஒருவரை தனியாகக் கூப்பிட்டு டாக்டர் சொல்வார். அதனால் சொல்லவந்த முக்கியமான செய்தியை அவரிடம் சொல்வதை சொல்லாமல் தள்ளிப்போடுவார். அதனால் கதையை இன்னும் சில வாரத்திற்கு இழுக்கலாமே\n‘முந்தானை முடிச்சு’ ‘இதயம்’ போன்ற பல தொடர்களில் இப்படித்தான் திரைக்கதையை அமைத்திருந்தார்கள். இப்போது ‘பெண்டாட்டி தேவை’ தொரிலும் அதேகதைதான். இவர்கள் எப்போதுதான் வித்தியாசமாக யோசிக்கப்போகிறார்களோ\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 10:56 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 10 அக்டோபர், 2011\nடீவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரசிகர்களுக்காகத் தானே\nவிஜய் டீவியில் 'காபி வித் அனு' என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிக, நடிகையரின் பேட்டியை ஒளிபரப்பி வந்தார்கள். ஆனால் இப்போது அந்நிகழ்ச்சி காணாமல் போனது.\nகலைஞர் டீவியில் ஒளிபரப்பாகி வந்த 'மானாட மயிலாட' நிகழ்ச்சிக்கும் இதே கதிதான், திடீரென நிறுத்தப்பட்டது.\nபொதிகையில் வாரியார் அவர்களின் மாணவி தேச மங்கையர்க்கரசி அருணகிரிநாதரின் ''முத்தைத்தரு பத்தித் திருநகை¸'' பாடலுக்கு ஒவ்வொரு சனிக் கிழமையும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். திடீரென அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.\nசன் டீவியில் ஓரிரண்டு நிகழ்ச்சிகளல்ல பல நிகழ்ச்சிகளுக்கு இது போன்ற முடிவு ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சில: நிஜம், சங்கீத சங்கமம் , அசத்தப்போவது யாரு, டீலா நோடீலா\nதொலைக்காட்சி நிலையத்தார் எந்த நிகழ்ச்சியை வேண்டுமானாலும் ஒளிபரப்பட்டும் எதை வேண்டுமானாலும் நிறுத்தட்டும் அது அவர்களது உரிமை என்று கூட அவர்கள் சொல்லலாம். அதற்குப் பல காரணங்கள் கூட இருக்கலாம்.. ஒரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தும் போது அதற்கு பல வித விளம்பரங்கள் செய்யும் தொலைக்காட்சி நிலையத்தார் ஒரு நிகழ்ச்சியை முடிக்கும் போது அல்லது நிறுத்தும் போது அதற்கான காரணத்தை ஏன் அறிவிக்கக்கூடாது. அவர்கள் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரசிகர்களுக்காகத்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. அப்படிப்பட்ட ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சி ஏன் நிறுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ளவேண்டும் என நினைப்பது தவறா இனியாவது ரசிகர்களை மதித்து நடப்பார்களா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 11:57 3 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 29 செப்டம்பர், 2011\nதொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் இப்படியா பூச்சுற்றுவது\n‘தென்றல்’ தொலைக்காட்சி தொடரில் கதாநாயகன் தமிழுக்கு சாருவுடன் திருமணம் நிச்சயமானாலும் சூழ்நிலை காரணமாக தமிழுக்கு துளசியுடன் திருமணம் நடந்துவிடுகிறது. தமிழின் அம்மா அவர்களை ஏற்றுக் கொள்வதோ ஏற்காததோ வேறு விஷயம். ஆனால் தமிழின் அம்மாவோ தொடர்ந்து சாருவுடன் பேசுகிறாராம், ‘ உன்னை எப்படியாவது தமிழுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன்’ என்று உறுதி தருகிறாராம். அதனால் அவர் துளசியை எதற்கெடுத்தாலும் திட்டுகிறாரம். கதையில் விறுவிறுப்பு ட்விஸ்ட் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிக்கலாமா\nதொடர்களில் மாமியார் மருமகள் சண்டை இருக்க வேண்டும் அப்போது தான் தொடரில் விறுவிறுப்பு குறையாது என்ற எண்ணத்திலோ என்னவோ மருமகள் செய்வதையெல்லாம் குறை சொல்வது போன்ற மாமியார் பாத்திரங்களை ‘மாதவி’, ‘செல்வி’, ‘தென்றல்’ போன்ற தொடர்களில் புகுத்தி இருக்கிறார்களோ மாமியார்கள் எப்படியெல்லாம் குறை கண்டுபிடிக்கலாம் என்றோ மருமகள்கள் எப்படியெல்லாம் எதிர்த்து பேசலாம் என்றோ சொல்லிக் கொடுப்பது போல ஆகிவிடக்கூடாது என்பதை தொடர் தயாரிப்பாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ளட்டும்.\nமாதவி தொடரில் மாதவியும் மனோகரனும் காதலிக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனோகரனுக்கும் அருணாவிற்கும் கல்யாணம் நடக்கிறது. ஆனால் மனோகரன் மாதவியையே நினைத்துக் கொண்டிருப்பதாகக் காரணம் காட்டி அருணா விவாகரத்து வாங்கு கிறாராம், அருணாவிடமிருந்து விவாகரத்து ஆன பிறகு மாதவி மனோகரனை கல்யாணம் செய்து கொள்ளப் போகும் போது அருணா மனோகரனை இன்னமும் காதலிப்பதாகவும் அதனால் மாதவி மனோகரனை திருமணம் செய்யக்கூடாது என தடுக்கப் போகிறார். அப்போது மணமேடை வரை வந்த மாதவி “அதுவரை தான் நாடகம் ஆடியதாக”ச் சொல்லி அருணா மனோகரனைக் கல்யாணம் செய்து கொள்ளட்டும் என்று சொல்கிறார். அப்படியே கல்யாணமும் நடக்கிறது. இது ஒரு மெகாத் தொடர் என்பதற்காக கதையை எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றி பார்ப்பவர்கள் காதில பூச்சுற்றுவது நியாயமா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 8:03 7 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 21 செப்டம்பர், 2011\nசீரியல் தயாரிப்பாளர்கள் என்னதான் சொல்கிறார்கள்\n‘முந்தானை முடிச்சு’ சீரியலில் முத்துவின் சித்தப்பா பழனியப்பன் முத்துவிடம் ‘’ நீ முதலாளி வேலையைச் செய்யாதே, மூட்டை தூக்கற வேலையை மட்டும் செய்’’ என்றுசொல்லி விடுகிறாராம். சித்தப்பா அப்படி திட்டிவிட்டதால் முத்து மனம் உடைந்து போய் மது அருந்து கிறார்.\n‘’தென்றல்’’ தொலைகாட்சித் தொடரில் தமிழின் அண்ணனும் அண்ணியும் தமிழைத் திட்டுகிறார்கள் அதனால் மனம் வெறுத்துப் போன தமிழ் மது அருந்தப் போகிறார்.\n‘செல்லமே’ தொலைகாட்சித் தொடரில் சுரேஷ் தன் அப்பா ஏ கே தொடர்ந்து கஷ்டப்படுவதைப் பார்க்க முடியாமல் மது அருந்து கிறார்.\n‘திருமதி செல்வம்’ தொலைகாட்சித் தொடரில் செல்வத்தின் அப்பாவும், தம்பி வாசுவும் அவ்வப்போது மனகக்கஷ்டம் என்று மது அருந்துவதாகக் காட்டுகிறார்கள்.\nஆக யாருக்கவது மனக்கஷ்டம் என்றுவந்தால் அவர்கள் மது அருந்துவதைப் போலவே காட்சிகளை அமைக்கிறார்கள் தொடர் தயாரிப்பவர்கள். ஆகவே மனக்கஷ்டம் வருபவர்கள் மது அருந்துவதுதான் ஒரே தீர்வு என்று சொல்கிறார்��ளா இப்படிப் பட்ட காட்சிகளில் ‘’குடி குடியைக் கெடுக்கும்’’ என்று காண்பித்துவிட்டால் போதுமா\nஇனியாவது இப்படிப் பட்ட காட்சிகளைத் தவிர்ப்பார்களா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்க முயற்சியாவது செய்வார்களா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 10:51 18 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகதாநாயகனையே இறந்ததாகக் கூறினால் யார்தான் நம்புவார்...\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும...\nதொலைக்காட்சித் தொடரை நீட்டிக்க இப்படியும் ஒரு வழ...\nதொலைக்காட்சித் தொடரை நெடுந்தொடராக்க இதுதான் வழியா...\nசீரியல் தயாரிப்பாளர்கள் வித்தியாசமாக யோசிக்கமாட்டா...\nடீவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது டீவி பார்க்கும் ரச...\nதொலைக்காட்சி தொடர் இயக்குனர்கள் இப்படியா பூச்சுற்...\nசீரியல் தயாரிப்பாளர்கள் என்னதான் சொல்கிறார்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெ...\nஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்\nவிஜய் டீவியின் ‘நீயா நானா ’ வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூர...\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள் படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது . ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது...\nதொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும் என்று சொல்லிவந்தது ...\nசன் டீவியின் சறுக்கல் அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 1...\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nஆட்டோ கட்டணம் தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அ...\nவிவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா\nசன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது\nஉலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி\n‘ ’ விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ’’ , ‘ ’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும் ’’ என்ற...\nநிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;\nகாமெடி ஜங்சன் சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்...\nராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ\nசன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rahmath.net/srilankan-books/1592-nabivaliyil-thirumanam.html", "date_download": "2018-04-22T06:34:16Z", "digest": "sha1:ATL3VAB5AWJ3NIDBYOUFNS77O5VCIXMC", "length": 11280, "nlines": 317, "source_domain": "rahmath.net", "title": "Nabivaliyil Thirumanam", "raw_content": "\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது.\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த நூலில் குடும்ப வாழ்வின் முக்கியமான கட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தத்பட்டுள்ளது. மணவாழ்வில் கணவன்,மனைவி இருவருக்கும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்ற விடயங்களைப் பற்றிய தெளிவான விளக்கம் இதில் தரப்பட்டுள்ளது. திருமணம் பேசியது முதல் தாம்பத்திய உறவு வரை அனைத்துக் கட்டங்களும் தேவையான வழிகாட்டல்கள் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கப்பட்டுள்ளன.\nஇருபத்தோராம் நூற்றாண்டில் ஆசிரியர் வகிபாகம்\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி உலகம் எதிர்பார்க்கும் ஆசிரியர் யார் அவரது அறிவுப் பின்னணி என்ன அவரது அறிவுப் பின்னணி என்ன மனப்பாங்கு திறன்கள் எவை அவர் ஏற்க வேண்டிய நடிபங்குகள் எத்தகையன இவை குறித்த ஒரு கவனப் குவிப்பே இந்நூல்.\nமறுமையை ஆசைப்படக் கூடிய ஒவ்வொருவருக்கும் இந்த ஹதீஸ்களை அறிந்து கொள்வது...\nமுஸ்லிம்களின் நம்பிக்கை இறைவன் தன் வாழ்வின் அனைத்துத் துறைக்கும்...\nஅழைப்பின் நிலம் - II\nஅழைப்பின் நிலம் - அழைப்பாளர்களுக்கு ஒரு வழிகாட்டி; ஒரு கையேடு. எந்த...\nஇஸ்லாம் தனக்கேயுரிய பல தனித்துப் பண்புகளை, சிறப்பம்சங்களைக்...\nசத்தியமும்,அசத்தியமும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது. சத்தியம் என்பது உண்மையைக்கு...\nகாஸா பகுதியில் கடந்த எட்டு வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும்...\nஇறைவன் எப்பொழுதும் எல்லா இடத்திலும் மனிதனைப் பார்க்கக் கூடியவனாக...\nஇஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும்,...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும்~இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஏ.சீ. ஜரீனா முஸ்தபா என்ற பெயரில் எழுதி வரும் இவரது ஒரு முடிவில் ஓர் ஆரம்பம்|...\nஇஸ்லாத்தின் தனி சிறப்பம்சங்களில் அதனது பூரணத்தன்மை முக்கிய இடம்பெறுகின்றது....\nஹஸனுல் பன்னா சிறுபராயம் முதலே சீர்திருத்தப் பணியில் ஈடுபாடு கொண்டவராய்...\nகுழந்தைகளின் உலகம் விசித்திரமானது. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது....\n நிச்சயமாக உங்களுடைய ரப்பை நமபிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின்...\nஇந்நூல், படித்த ஒவ்வொருவருடைய கரத்திலும் தவழ வேண்டும். இதுவரை எந்த தீய...\nஇன்றைய டிஜிட்டல் யுகத்தில் கல்வி உலகம் எதிர்பார்க்கும் ஆசிரியர் யார்\n\"நபிவழியில் திருமணம்\" என்ற இந்த...\nDeser Lion கோம்பை நரகம் சுட்டெரிக்கும் நரகம் சுட்டெ சுட்டெரிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=15093?to_id=15093&from_id=14508", "date_download": "2018-04-22T07:02:23Z", "digest": "sha1:RLJEJRQMB45JQ4URMW6BOONTEKQULYDG", "length": 7729, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஇது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 9, 2018பிப்ரவரி 10, 2018 இலக்கியன்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரன் செல்வராஜா அவர்கள் 5.02.2018 அன்று விடுத்த இறுதி வேண்டுகோள்.\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\nகஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி\nஇது புலம்பெயர் தமிழ் மக்களுக்கான எமது உரிமையான வேண்டுகோள்\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக புலம்பெயர் மக்களை நோக்கிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் 5.02.2018\nவட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2018 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஆலோசனைக் குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது\nஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக திரு சிறீரவீந்திரநாதன் அவர்களின் கருத்துப்பகிர்வு.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/05/blog-post_16.html", "date_download": "2018-04-22T06:48:14Z", "digest": "sha1:FNIKH7F2KEH3EUJNII2YDFXG5JUYSB46", "length": 11778, "nlines": 162, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "லிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன் தந்தை கடைசியா போஸ்ட் செய்த ப்ளாக் போஸ்டும் ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> லிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன் தந்தை கடைசியா போஸ்ட் செய்த ப்ளாக் போஸ்டும்\nலிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன் தந்தை கடைசியா போஸ்ட் செய்த ப்ளாக் போஸ்டும்\nமே 12 , 2010 (புதன்) GMT நேரம் காலை 4 10 க்கு (லிபியா நேரம்: 6.10), தென் ஆபிரிக்க தலைநகர் ஜோஹன்ஸ்பேர்க் இருந்து லிபியா தலைநகர் திரிபோலி சென்ற விமான நிலையம் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணம் செய்த அத்தனை பெரும் பலியாகி ஒரே ஒரு சிறுவன் மட்டும் உயிர் தப்பி உள்ளார்.\n103 பேரை பலிகொண்ட இந்த விபத்தில் ரூபன் வான் அச்சௌவ் (Ruben Van Assouw) என்கிற ஒன்பது வயசு டட்ச் சிறுவன் மட்டுமே உயிர் பிழைத்தது கண்டு பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சிறுவன் தனது ௧௧ வயது அண்ணன் மற்றும் பெற்றோருடன் தனது தந்தையின் பனிரெண்டரை வயசு திருமணத்தை கொண்டாட தென் ஆபிரிக்கா சென்று திரும்பும் வழியில் இந்த விபத்து நடைபெற்றது. (பனிரெண்டரை ஆண்டு திருமண கொண்டாட்டம் டட்ச் மக்களின் வழக்கம்) .\nஇவர்கள் பயணம் செய்த ஆஃப்ரிகிய விமானம் ஒரு குறைந்த விலை விமான நிலையம். ஆப்பிகவில் இருந்து ஐரோப்பிய செல்லும் பயணிகள் எல்லாம் லிபியாவில் தொர்பு விமானம் பிடித்து செல்வது வழக்கம். இந்த பயணத்திலும் இவ்வாறு பலர் பயன் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நெதர்லாந்து, லிபியா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்த், ஜிம்பாப்வே, பிலிபன்ஸ, தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ் நாட்டில் வசிபவர்கள் இந்த விபத்தில் பலியாகி உள்ளதாக லிபியாவின் போக்குவரத்து அமைச்சர் முஹம்மத் அலி ஜிடான் தெரிவிக்கின்றார். விமானத்தில் பனி புரியும் பதினோரு பெரும் கூட இதில் அடங்கும்.\nவிபத்து நடக்கும் சில கனங்களுக்கு முன்பு அதன் பைலட் அவசர முகாமிற்கு தொர்பு விமானத்தில் சில கோளாறுகள் உள்ளது உடனே உதவி வேண்டும் என்று கேட்டு கொண்டும் எந்த பலனும் இல்லை என்று லிபியா நாளேடு 'குறியிநா' (Quryna) தெரிவித்தது, ஆனால் இது மற்ற எந்த ஊடக செய்துகளும் உறுதி படுத்தவில்லை.\nஉயிர் தப்பிய சிறுவன் காலில் ஏற்பட்ட படுகாயத்தில் நாலரை மணி நேரம் ஆபரேஷன் நடைபெற்று குணமாகி வருவதாக லிபியா தொலைகாட்சிகள் செய்தி தெரிவிக்கின்றன. அந்த சிறுவனின் அண்ணன் மற்றும் பெட்ட்றோர் இறந்த செய்தியை இன்னும் தெரிய படுத்த நிலையில் அந்த சிறுவனின் மாமா மற்றும் அத்தை ஹாலந்தில் இருந்து வந்து அந்த சிறுவனையும் அங்கு கொண்ட செல்ல இருகின்றனர்.\nதென் ஆப்ரிக்கா சென்றதும் அங்கு சந்தோசமாக கொண்டாடியதும் அந்த சிறுவனின் தந்தை தனது ப்ளோகில் குறிப்பிட்டு இருக்கிறார். அவர் கடைசியாக மே பத்தாம் தேதி போஸ்ட் செய்துள்ளார். அவரின் ப்ளாக்-ஐ இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.\nலிபியா நாளேட்டின் செய்தி (அரபி) _ இங்கே சொடுக்கவும்\nLabels: உலக நிகழ்வுகள், லிபியா\nதகவளுக்கு நன்றி ஜாப்.... இரவு நேரம் வேளைக்கு செல்வதால் உலக நிகழ்வுகள் ஒன்றுமே தெரியவில்லை.. உங்கள் இந்த தகவல் மிக உதவியாக இருந்தது....\nதங்களின் கருத்துக்கு நன்றி அருண், தொடர்ந்து படித்து வாருங்கள்\nஅமீரகத்தில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ, காபிகளுக்...\nஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவ...\nதுருக்கியின் அணுமின் நிலைய ஒப்பந்தத்தில் ரஷ்யா\nஜெர்மனி-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிதாக நிறைய ஒப...\nபதிமூன்று வயதில் மவுண்ட் எவரெஸ்ட் சென்று அமெரிக்க ...\nகென்யாவில் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ...\nதுபாயிலிருந்து மங்களூர் சென்ற விமானம் கடும் விபத்த...\nடெல்மா மாலில் திறந்துள்ள புதிய கடைகள்\nசாலையில் பணக்கட்டுகளை வீசியதால் ஜப்பானியர கைது.\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\nலிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன...\nதுபாய் மெட்ரோவின் புதிய சாதனை\nமணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து\nலண்டனின் ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வா...\nநட்சத்திர ஹோட்டல்கள் துவங்க இருக்கும் கத்தார் ஏர்வ...\nவைரமுத்து வரிகளுக்கு ஸ்ரேயா கோஷல்\nகள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்\nஇந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீது\nஉகாண்டா வறுமையை சொல்லும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/31/ambulance-donations/", "date_download": "2018-04-22T07:00:32Z", "digest": "sha1:NPKXHP3LBPNWKWJE2QV7MSWDUQLDIISE", "length": 9476, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "நோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nநோக்கம் நன்றாக இருப்பின், உதவிகள் பல திசையில் இருந்து வரும்…\nMay 31, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மனிதநேயம் 0\nகீழக்கரையில் பல செல்வதர்களும், வெளிநாட்டு வாழ் மக்கள் வாழ்ந்து வந்தாலும் இரவு நேர மருத்துவ வசதியும், ஆம்புலன்ஸ் வசதியும் இன்னும் முழுமையடையாமல் குறைபாடாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வண்ணம் கீழக்கரை மக்கள் பொதுத்தளம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமுமுக), தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், வடக்குத் தெரு சமூக அறக்கட்டளை (NASA TRUST) போன்ற இன்னும் பல சமூக அமைப்புகள் ஆம்புலனஸ் மற்றும் அதன் சார்ந்த வசதிகளை செய்ய பல முனையில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறார்கள்.\nஇன்று (30-05-2017) இப்பணியிணை ஊக்குவிக்கும் வண்ணம் கீழக்கரையைச் சார்ந்த வள்ளல் சீதக்காதி புரமோட்டர்ஸ் நிறுவனம், ஆம்புலன்ஸ் சேவைக்காக நிதி திரட்டும் சமூக அமைப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் வழங்கினர். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இந்நிறுவனத்தின் செயல்பாடு சமூக அக்கறையை வெளிபடுத்தியுள்ளது. இது மற்ற தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சமூக அக்கறை மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. கீழை நியூஸ் வோர்ல்டு நிர்வாகம் இந்நிறுவனம் இன்னும் பல சமூக சேவைகள் செய்ய வாழ்த்துகிறது.\nஅமீரகத்தில் பண பரிமாற்றம் செய்யும் நிறுவன உரிமையாளர் தலை மறைவு-வாடிக்கையாளர்கள் பீதி\nதிறப்பதற்கு (குடியை கெடுப்பதற்கு) சில நிமிடங்கள்.. மூடுவதற்கு (நல்வழி படுத்த) ஆறு மாத அவகாசம்…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உ��க புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/india/03/125464?ref=magazine", "date_download": "2018-04-22T06:34:34Z", "digest": "sha1:E7NGFFSBOOEVORHDENVSRJKZRFN6IW7J", "length": 6948, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "கோவாவில் ஒருவருக்காக நடைபெற்ற விபரீத சம்பவம் - magazine - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோவாவில் ஒருவருக்காக நடைபெற்ற விபரீத சம்பவம்\nகோவாவில் உள்ள ஆற்றுப்பாலம் ஒன்று உடைந்து விழுந்ததில் 50 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.\nவிபத்துக்குள்ளான பாலம் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இந்த பாலம் சன்வோர்தெம் ஆற்றின் குறுக்கே உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரு வாலிபர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற மீட்புப் படை குழுவினர் முயன்று வந்தனர்.\nஇந்த மீட்பு நடவடிக்கையை காண பல்வேறு மக்கள் அங்கு கூடினார். இதனால் பாலம் திடீரென இடிந்து விழுந்தது” என்றார்.\nஆற்றில் குதித்ததில் சிலர் தாங்களாகவே நீந்தி கரை வந்து தங்களது உயிரினை காப்பாற்றிக் கொண்டனர்.\nமேலும் ஆற்றில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ள���ாக கூறப்படுகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2365.html", "date_download": "2018-04-22T06:30:20Z", "digest": "sha1:O2RX27ZEALXXKJJY4JJW2EGIG63DEUNE", "length": 19666, "nlines": 339, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 22\n- சி. இரகு, திருச்சி.\nகவிதை | சி. இரகு | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/06/11/news/23875", "date_download": "2018-04-22T06:25:25Z", "digest": "sha1:3OQJ2CREI7224UDDCNM5FCUCVQQF5CHC", "length": 8676, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீனாவுடன் இன்னமும் உடன்பாடு இல்லை. | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் – சீனாவுடன் இன்னமும் உடன்பாடு இல்லை.\nJun 11, 2017 | 12:30 by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும் விடயத்தில், சீன நிறுவனத்துக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிறிலங��காவின் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nசீன நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவது தொடர்பாக, சீன நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் பல மாதங்களாகப் பேச்சுக்களை நடத்தி வந்தாலும், இன்னமும் இணக்கம் ஏதும் எட்டப்படவில்லை.\nகடந்த ஜனவரி மாதம் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டது. எனினும், அதில் ஒப்பமிடுவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது பிற்போடப்பட்டது.\nஅதற்குப் பின்னர், துறைமுக உடன்பாடு குறித்த பேச்சுக்கள் நடப்பதாகவும், இன்னமும் இணக்கப்பாடு ஏற்படவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagged with: அம்பாந்தோட்டை, மகிந்த சமரசிங்க, ரணில் விக்கிரமசிங்க\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nசெய்திகள் சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை\nசெய்திகள் “மைத்திரியே திரும்பிப் போ” – லண்டனில் முழக்கம்\nசெய்திகள் தமிழ் 3 வானொலியினால் மதிப்பளிக்கப்படுகிறார் மூத்த எழுத்தாளர் ‘நிலக்கிளி’ அ. பாலமனோகரன்\nசெய்திகள் இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசெய்திகள் லெபனானில் உள்ள 49 சிறிலங்கா படையினரையும் ஆய்வுக்குட்படுத்துமாறு ஐ.நா உத்தரவு 0 Comments\nசெய்திகள் புதிய அமைச்சர்களுக்கான அமைச்சுக்களை ஒதுக்கும் பணிகள் நிறைவு 0 Comments\nசெய்திகள் இரகசியமாக தரையிறக்கப்பட்ட இராட்சத விமானம் – சந்தேகம் கிளப்பும் பாகிஸ்தான் ஊடகம் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு பேரவை தொடர்ந்து செயற்படும் 0 Comments\nசெய்திகள் உதயங்கவை சிறிலங்காவுக்கு அனுப்ப மறுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 0 Comments\nNakkeeran on ஈழத்த���ிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nShan Nalliah on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nShan Nalliah on கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் கையெழுத்திடப்படவில்லை – மனோ கணேசன்\n‌மன‌ோ on 10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ரணிலுக்கு ஆதரவு – செல்வம் அடைக்கலநாதன்\nChenavi L on நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/rajini-to-announce-about-his-political-entry-on-dec/", "date_download": "2018-04-22T06:37:35Z", "digest": "sha1:DVERI4VKOKCMNXUPAHJE5F4JITTYSFUO", "length": 6428, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிப்பு-ரஜினி!", "raw_content": "\nHome breaking அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிப்பு-ரஜினி\nஅரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிப்பு-ரஜினி\nதன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் டிச.,31ல் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினி சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டார்.\nரஜினி மேலும் பேசியதாவது: ரசிகர்களை மீண்டும் சந்தித்தது மகிழ்ச்சி. காலா படப்பிடிப்பு காரணமாக சந்திப்பு தாமதமானது.\nஅரசியல் விஷயமாக என்ன சொல்லபோறேன் என்பதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு ஆர்வம் உள்ளதோ இல்லையோ ஊடகங்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது.\nபோர் வரும்போது பார்க்கலாம் என கூறியிருந்தேன். போர் என்றால் தேர்தலா அரசியல் எனக்கு புதிது அல்ல. 1996 முதல் அரசியலில் உள்ளேன். அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், ஆழம் அனைத்தும் தெரிந்ததால்தான் தயங்குகிறேன்.\nபோருக்கு சென்றால் ஜெயிக்கனும். போரில் வெற்றி பெற பலம் மட்டும் போதாது. வியூகம் முக்கியம். அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ல் அறிவிக்க உள்ளேன். அன்று என்ன முடிவு எடுக்க போகிறேன் என்பதைதான் தெரிவிக்கவுள்ளேன். இவ்வாறு ரஜினி பேசினார்.\nPrevious articleஅதிமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன்,கலைராஜன் உள்ளிட்டோர் நீக்கம்\nNext articleசுனாமி நினைவு தினம்:இன்றோடு 13 ஆண்டுகள்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி ���ழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallikoodamedn.blogspot.com/2013/09/blog-post_383.html", "date_download": "2018-04-22T06:29:36Z", "digest": "sha1:QRHGCIWIKKNBBWI7ID2DUZZMY3ZRYRER", "length": 22816, "nlines": 251, "source_domain": "pallikoodamedn.blogspot.com", "title": "பள்ளிக்கூடம்: அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்தரவு", "raw_content": "\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்தரவு\nவண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,\n'அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வகையில் மனதளவில் தயார் செய்வதற்காக, முன்பருவக் கல்வி போதனை நல்ல தரமுள்ள வகையில் அளிக்கப்படவேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு பல வண்ணங்களில் எட்டு நீதிக்கதைகளை அச்சிட்டு, அவற்றை ஒவ்வொரு அங்கன்வாடி மையங்களில் உள்ள சுவர்களில் நெகிழ்நுரை அட்டைகளில் (Foam Board) பொருத்தி அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இப்பணி முதற்கட்டமாக 10,000 அங்கன்வாடி மையங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாயில் செயல்படுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 2 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறுவர்.\nஅங்கன்வாடி மையங்கள் மூலம் 6 முதல் 60 மாதம் வரை வயதுள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இணை உணவு, எடை / வளர்ச்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவைகள் வழங்கப்படுகின்றன. மகப்பேறு காலத்தில் கரு வளர்ச்சியை மதிப்பீடு செய்யும் பொருட்டு கர்ப்பிணி தாய்மார்களின் உடல் எடை அதிகரிப்பை கண்காணிப்பது மிகவும் அவசியம். மேலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் தோறும் எடை எடுத்த பின் தாய் சேய் நல அட்டை /வளர்ச்சி கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் எடைகளை கண்காணிக்கும் வகையில், பச்சிளம் குழந்தைகளுக்காக 54,439 எடை பார்க்கும் கருவிகளும், குழந்தைகளுக்காக 11,333 எடை பார்க்கும் கருவிகளும், தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்காக 16,988 எடை பார்க்கும் கருவிகளும் வாங்கி வழங்குவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 7 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்க்கு நிதி ஒப்பளிப்பு செய்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு தேவையான FONTலும், அளவிலும் இந்த தளத்தைக் இங்கே கிளிக் செய்து காணவும்\n எனது மற்றொரு தளமான Kavibharathiedu.blogspot.com வருகை தாருங்கள். அதில் பொதுவான பல தகவல்கள் அடங்கிய இடுகைகள் உள்ளன.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு வழக்க...\nபணிப்படி வழங்கவில்லையென்றால் தேர்தல் பணிகள் புறக்க...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிக...\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தமிழ்நாடு அறிவிய...\nஅரசு ஊழியர்களுக்கு 30-ம் தேதி ஊதியம் வழங்க நடவடிக்...\nதொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை:...\nதகுதி,பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரிய...\nபுதிய தொடக்க பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடம் நிரப்ப...\nவகுப்பறை கட்டுமான பணி பொதுப்பணித்துறையிடம் ஒப்படைப...\nமாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் நடத்தி...\nபள்ளிக்கல்வி - மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவ...\nடி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி\nஎம்.எஸ்சி., புள்ளியியல் பட்டம் கணிதத்திற்கு இணையான...\nமத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்...\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவக...\nசம்பளக்குழு (PAY COMMISSION)-குழு தலைவர் & வருடம்\nபள்ளிகளில் கழிப்பறைகளை பயன்படுத்தல் மற்றும் பராமரி...\nபள்ளிக்கூடம் திறந்தாலும் போராட்டம் தொடரும்\nதனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் டிஇடி தேர்வு கட்டா...\nகணினி பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு குறித்த தகவல் ...\nகாலாண்டு விடுமுறையில் அலுவலக பணி அரசு பள்ளி ஆசிரிய...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நி���ுவத் திட்ட...\n44 மாதிரி பள்ளிகளில் \"நேர்மை கடைகள்\": காந்தி பிறந்...\nதொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் விலையில்...\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்ப...\nமுதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கு மறுதேர்வு நடத்தப்பட...\n2014-2015 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும்...\nதொடக்கக் கல்வி - 2013-14 பகுதி II திட்டத்தின் கீழ்...\nசேப்பாக்கத்தில் ஆசிரியர்கள் மறியல்: 3 ஆயிரம் பேர் ...\nஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அடிப்படையில் ம...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு அமைத்...\nபத்தாம் வகுப்பு போர்டு எக்சாம் பீவர...\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்...\nஅகஇ - 2013-14ம் ஆண்டுக்கான 40% தொடக்க / உயர்தொடக்க...\nகல்விக்கடன் தவணை செலுத்த தாமதம் ஜாமீன் கையெழுத்து ...\nஅறிவியல் கண்டுபிடிப்பிற்கு தங்கப்பதக்கம்: அரசுப் ப...\nநெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அத...\nதமிழகம் முழுவதும் தொடங்கியது 10, பிளஸ் 2 தனி தேர்வ...\nபொதுமக்களின் கியாஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு, திர...\nடி.ஆர்.பி., வினாத்தாட்களில் எழுத்து பிழைக்கு மறுதே...\nஆசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிப்பார்க்கப்பட்டி -ரு...\nகுளறுபடி, பணிச்சுமை குறைய வாய்ப்பு பிளஸ்2 துணைத் த...\nதொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான குறு வ...\nதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொட்டியம் வட்டாரக்...\nகோட்டை நோக்கி ஆசிரியர்கள் கோரிக்கை பேரணி\nஆசிரியர் தகுதித் தேர்வெழுத விலக்குக் கோரிய மனு தள்...\nமாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.: அரசுப் பள்ள...\nபொதுத்தேர்வு கட்டண வசூலில் முறைகேடு\nவிண்ணபிக்க கால அவகாசம் உள்ள சில வேலைவாய்ப்புகளின் ...\nகவுரவ ஆசிரியர்களுக்கு கிடைத்தது சம்பளம்\nகோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தலைமைச் செயலகம் நோக்க...\nதமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்...\nபள்ளிகளுக்கு எஸ்.எஸ்.ஏ மானியம்: டி.டி அனுப்பும் உத...\nமாணவர்களுக்கு \"ஸ்மார்ட் கார்டு\" இறுதி கட்டத்தில் ப...\nமாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக்...\nகேள்வித்தாளை பிழையாக அச்சிட்ட நிறுவனத்திற்கு அபராத...\nபுதிய உயர் நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் -NEW U...\nஆசிரியர்,பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு\nயார் தலைமை ஆசிரியர்; இயக்கங்களிடையே போட்டி: சம்பள ...\nநீண்ட நாள் பள்ளிகளுக்கு வராத மாணவர்களை பள்ளிக்கு வ...\nஇலவச திட்டங்களுக்கான செலவு கணக்கு நிதி வழங்காததால்...\nSSLC / PLUS 2 HALLTICKET ஆன்லைனில் பதிவிறக்கம் செய...\nதொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள ...\nகணினி மையங்களில் வாக்காளர் பட்டியல் பதிவு\nசிறார் வயது : பள்ளிச் சான்றிதழில் உள்ளதே சரி . உச்...\nகாலிப்பணியிடம் நிரப்பிய பின் நடவடிக்கைஅங்கன்வாடி ம...\nசுந்தரனார் பல்கலையில் பி.எட்., தொலைதூரக் கல்வி படி...\nஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுற...\n50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர...\nநடைபெற உள்ள மேல் நிலை /இடை நிலை துணை பொதுத்தேர்வு ...\nபகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைப்பு\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி: ஜெ. உத்த...\n50 சதவீதம் அகவிலைப் படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்...\nஅடுத்தாண்டு ஏப்ரல் முதல் தொழில் வரி 30% உயர்வு\nதவிப்பில் ஆசிரியர்கள்: மனது வைப்பாரா செயலர்\nபள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி த...\nபொதுத்தேர்வு எழுதும் மாணவர் விவரம் இணையதளத்தில் வர...\nமாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் ...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nதேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும...\nபள்ளிக்கல்வித்துறை - அக்டோபர் 15 ஆம் தேதி கைகழுவும...\nபள்ளிகல்வி -பள்ளிக் கல்வித்துறை -முதன்மை கல்விச் ச...\nமாவட்டக்கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர்களுக்கு கல்வ...\nஅரசு தேர்வு இயக்ககத்தில் 28.09.2013 அன்று நடைபெற்ற...\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க ...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்விற்...\nதொடரும் இரட்டைப்பட்ட வழக்கு- மீண்டும் வருகிற 26.9....\nமுதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியல்: 30ம் தேதிக்குள...\nஇலவச கல்விக்கு எப்போது கிடைக்கும் ரூ.813 கோடி\nஅனைவருக்கும் கல்வி இயக்க திட்ட நிதிகுறைப்புக்கு எத...\nபள்ளிகல்வி துறை-பன்னிரெண்டாம் வகுப்புக்காண வினாவிடை கையேடுகள்\nCPS பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nPENSION பலன்கள் ஒரு பார்வை\nஇங்கே click செய்து பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:37:39Z", "digest": "sha1:FQPVGSBEBXIQ23SIXM7HXIVJRFIMBDZZ", "length": 3159, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி | Virakesari.lk", "raw_content": "\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nArticles Tagged Under: பங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணி\nசபீர் ரஹ்மானுக்கு நேர்ந்த கதி.\nபங்­க­ளாதேஷ் கிரிக்கெட் அணியின் சபீர் ரஹ்­மா­னுக்கு கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தி­லி­ருந்து 6 மாதம் தடை விதிக...\nபாலியல் வன்­கொ­டுமை செய்தால் மரண தண்­டனையாம்.\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/maniratnam-s-thiruda-thiruda-heroine-s-latest-photo-052710.html", "date_download": "2018-04-22T07:02:31Z", "digest": "sha1:77SVOFGVYJMHNPJXH5ISSHPKQ7SK74QV", "length": 11497, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்! | Maniratnam's thiruda thiruda heroine's latest photo - Tamil Filmibeat", "raw_content": "\n» மணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்\nமணிரத்னம் பட நாயகியின் தற்போதைய பரிதாப நிலை.. ரசிகர்கள் ஷாக்\nமணிரத்னம் பட ஹீரோயினின் தற்போதைய நிலை\nமும்பை : மணிரத்னம் இயக்கிய 'திருடா திருடா' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் அனு அகர்வால். 'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' பாடலில் வருபவர் இவர்தான்.\nபிரசாந்த், ஆனந்த் ஆகியோர் நடித்த அந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.\n49 வயதை எட்டியும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வரும் அனு அகவாலின் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nமணிரத்னம் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு வெளியான படம் 'திருடா திருடா'. இந்தப் படத்தில் ஆனந்த், பிரசாந்த், ஹீரா ராஜ்கோபால், அனு அகர்வால் உட்பட பலர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் நடிகை அனு அகர்வால், சந்திரலேகா என்ற முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.\nஅந்த படத்திற்கு முன்பு நடிகை அனு அகர்வால் 1988-ம் ஆண்டில் 'இஸி பனா' என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர் 1990-ல் வெளியாகி ஹிட்டான 'ஆஷிக்கி' படம் மூலம் பாலிவுட்டில் பல படங்களில் காதநாயகியாக நடித்து வந்தார். 'ஆஷிக்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் ஷ்ரத்தா கபூர் நடித்தார்.\nதொடர்ந்து படங்களில் நடித்துவந்த அனு கோமாவால் பாதிக்கப்பட்டு 29 நாட்கள் சுயநினைவு இல்லாமல் பீகார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். 49 வயதை எட்டிய இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.\nஇவர் தனது வாழ்க்கையை 'Unusual' என்கிற தலைப்பில் சுயசரிதையாகவும் எழுதியுள்ளார். தன் வாழ்க்கையில் நடந்த பரபரப்பான உண்மைச் சம்பவங்கள் பலவற்றை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளாராம்.\nசினிமாவில் ஏற்ற இறக்கங்களையும், வாழ்வில் பல அடிகளையும் அனுபவித்த அனு அகர்வால் ஆளே முழுவதுமாக மாறிப்போய் இருக்கிறார். அனுவின் தற்போதைய நிலை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nலவ் ப்ரொபோசலுக்கு புது இலக்கணம் வகுத்து 18 வருசமாச்சு.. #18YearsOfAlaipayuthey\nமணிரத்னம் படத்திலும் ஜோதிகாவுக்கு இதே கேரக்டர்தானா\nநாதஸ் இப்போ திருந்திட்டாப்ள.. - ஷூட்டிங் நேரத்துக்கு முன்பே ரெடியாகி நிற்கும் சிம்பு\nமணிரத்னம் பற்றிய யாருக்கும் தெரியாத ரகசியம் சொன்ன சுஹாசினி\nமணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது... கர்நாடக அரசு இன்று வழங்குகிறது\nசிம்புவோடு ஷூட்டிங்கில் மணிரத்னம்... செம வைரலாகும் புகைப்படம்\nசிம்பு வெயிட்டை கொறச்சிட்டாருங்கோ: வைரலான புகைப்படம்\nஃபஹத் ஃபாசிலால் அருண் விஜய்க்கு அடித்த ஜாக்பாட்\nவிஜய் சேதுபதி, சிம்பு நடிக்கும் மணிரத்னம் பட டைட்டில் அறிவிப்பு\nகொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை\nமணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதிக்கு இந்த கேரக்டரா..\nமணிரத்னம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்\nவிஜய்சேதுபதி போலீஸ்... சிம்பு ரவுடி... இது மணிரத்னம் ப்ளான்\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ���ரு திறமையா\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T07:01:33Z", "digest": "sha1:VGXGBWKS2E34I2HZZU6YB2XEIAVK6ENQ", "length": 13624, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "நிகழ்வுகள் Archives - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம அறக்கட்டளை சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்\nகீழக்கரை நகரில் கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க ஆங்காங்கே சமூக மற்றும் சமுதாய இயக்கத்தினர் கோடை கால கால் நீர் மோர் பந்தல் அமைத்து சேவையாற்றி வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை மஜ்ம-உல் ஹைராத்தியா தர்ம […]\n‘கீழை மக்கள் மருந்தகம்’ புதுப் பொலிவுடன் மீண்டும் இனிதே துவங்கியது\nதமிழகம் முழுவதும் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி ஏழை எளிய மக்களின் நலன் கருதி மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் […]\nகீழக்கரையில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாம்\nதமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை இயக்கம், சென்னை சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு முகாம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி வளாகத்தில் இன்று (30.03.2018) மாலை 5 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினருக்கு மத்திய மாநில அரசால் வழங்கப்படும் […]\nகீழக்கரை பெண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று இனிதே ஆரம்பமாகியது\nகீழக்கரை வடக்குத் தெரு இடி மின்னல் மளிகை கடையில் இருந்து வடக்குத் தெரு தைக்கா செல்லும் சாலையில் கீழக்கரை ப���ண் மருத்துவர் அல் அம்ராவின் ‘அல் ஃபலா கிளினிக்’ இன்று (30.03.2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 […]\nகீழக்கரை அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி\nகீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் பாடதிட்டத்தின் கீழ் இயங்கும் அல் மத்ரஸத்துர் ராழியாவின் ஏழாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று (29.03.2018) இரவு 8:30 மணியளவில் […]\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் திருடுபோன 11 இருசக்கர வாகனங்கள் மீட்பு.. 4 பேர் கைது…\nஇராமநாதபுரம் மாவட்ட அதிதீவிர குற்ற தடுப்புப் பிரிவு ஆய்வாளர் தனபாலன் தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் காணாமல்போன இருசக்கர வாகனங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியதில் .. 1)மணிகண்டன் 22/18,த/பெ கணேசன், 3/3377 பட்டினம் காத்தான். […]\nஇராமநாதபுரத்தில் கருத்தரிப்பு மைய திறப்பு விழா.. முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு..\nஇராமநாதபுரத்தில் ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கலீல் ரஹ்மான், மருத்துவர் சுப்பிரமணியன், மருத்துவர் அலை பரசு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரவி […]\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” ஆரம்பம்..\nஇராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கீழக்கரை தஃவா குழு சார்பாக “கீழை அமைதி மற்றும் வழிகாட்டி மையம்” இன்று (25-03-2018) AK Complex, இரண்டாவது மாடியில் தொடங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்புரையை அஷ்ஷெய்க் அப்துல் மஜீத் மஹ்ளரி […]\nதமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் மாநில தலைவருடன் ‘கீழை நியூஸ்’ நிர்வாகிகள் சந்திப்பு\nஜனநாயகத்தின் நான்காம் தூண்களாகிய பத்திரிகை மற்றும் ஊடக துறை என்பது சமூக பொறுப்புணர்வுடன் உண்மை செய்திகளை உடனுக்குடன் சாமானியனுக்கு கொண்டு செல்லும் மாபெரும் பணியினை செம்மையாக செய்து வரும் உன்னதமான துறையாகும். இதனை மென்மேலும் […]\nகீழக்கரையில் விற்பனைக்கு வந்திருக்கும் தித்திக்கும் புதுக்கோட்டை பலாப் பழங்கள்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் விளையும் பலாப் பழம் என்றாலே அது தனி சுவை தான். பலாப் பழ பிரியர்களின் பிரத்யேக பட்டியலில் புதுக்கோட்டை பலாப் பழங்கள் மட்டுமே என்றும் முன்னிலையில் இருக்கிறது. வருடம் தோறும் புதுக்கோட்டையில் […]\n���மீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/bipasha-basu-asks-chance-for-her-husband-117061600062_1.html", "date_download": "2018-04-22T06:57:29Z", "digest": "sha1:D4VB5PNE4QIU75ZGZBYYKJ3TFJMITHVT", "length": 10799, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேடி வருபவர்களை மிரண்டு ஓட வைக்கும் நடிகை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேடி வருபவர்களை மிரண்டு ஓட வைக்கும் நடிகை\nதன்னை தேடி வருபவர்களிடம் அவரது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு.\nபிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு தற்போது பாலிவுட்டில் மார்க்கெட் இல்லை. கடை திறப்பு விழா, கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோ போன்றவற்றில் கலந்து கொண்டு வருகிறாராம். அவரது கணவர் நடிகர் கரண் சிங் குரோவருக்கும் மார்க்கெட் இல்லை.\nஇந்நிலையில�� பிபாஷா பாசு, ஃபேஷன் ஷோ, விளம்பர படங்கள் போன்றவைக்கு தன்னை தேடி வருபவர்களிடம் தனது கணவருக்கும் சேர்த்து வாய்ப்பு கேட்டு வருகிறாராம். வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வந்தால் என்னுடன் என் கணவரும் வருவார், அவரது அனைத்து செலவுகளையும் ஏற்க வேண்டும் என்கிறாராம்.\nஇதனால் இவரை தேடி வருபவர்களுக்கு இவருக்கு பதில் வேறு யாரையாவது அழைக்கலாம் என ஓடிவிடுகிறார்களாம். கணவனுக்கு சேர்த்து வாய்ப்பு கேட்பது யாருக்கும் பிடிக்கவில்லையாம்.\nரேசன் கார்டில் திருத்தம் செய்ய வேண்டுமா சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு\nபட வாய்ப்பு இல்லாததால் லண்டனுக்குச் செல்லும் ஸ்ருதி..\nஅடுத்த குடியரசு தலைவராக ஒரு தமிழர் வர வாய்ப்பு\nஜிஎஸ்டி அமலாக்கம்: புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு\nகார்த்திக் என்னுடன்தான் இருக்கிறான் - மைனா நந்தினி உருக்கம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=643936", "date_download": "2018-04-22T06:47:23Z", "digest": "sha1:YYHMTE622E64YH3FWWFC3QOGZNM5N24F", "length": 14681, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Vaiko arrest in delhi | டில்லியில் வைகோ கைது| Dinamalar", "raw_content": "\nபுதுடில்லி : பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, டில்லி போலீசார் கைது செய்துள்ள சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இலங்கை அதிபரின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டில்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலா தேவியிடம் 3வது நாளாக விசாரணை ஏப்ரல் 22,2018\nமதுரையில் 130 சவரன் நகை கொள்ளை ஏப்ரல் 22,2018\nஇருமாநில நலனுக்கு எதிரானது:பொன்.ராதா ஏப்ரல் 22,2018\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇலங்கை அதிபரின் இந்திய பயணத்துக்கு கடுமையான கண்டனம்..... போர் குற்றவாளியாக ஐநா சபை அறிவிக்க வேண்டும் ......\nமூட்டைபூச்சி தொல்லை தாங்கமுடியல... Yaaravathu நசுகுங்ககப்பா\nவிடுதலை செய் விடுதலை செய் விடுதலை செய் ஷீலா திட்சித் அரசே தலைவர் வைகோவை விடுதலை செய்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A.html", "date_download": "2018-04-22T06:35:46Z", "digest": "sha1:LIJYXQJ23WJVJZ56AY5LJVHJD7GXA2QO", "length": 5339, "nlines": 84, "source_domain": "www.vakeesam.com", "title": "காங்கோசன்துறை தேர்தல் தொகுதி – வாக்களிப்பு முடிவுகள் – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nகாங்கோசன்துறை தேர்தல் தொகுதி – வாக்களிப்பு முடிவுகள்\nயாழ்ப்பாணம் மாவட்டம் – காங்கோசன்துறை தேர்தல் தொகுதி\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 14756 64.61%\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2464 10.79%\nஐக்கிய தேசியக் கட்சி 2064 9.04%\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1656 7.25%\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் 1033 4.52%\nதமிழர் விடுதலைக் கூட்டணி 99 0.43%\nஈழவர் ஜனநாயக முன்னணி 77 0.34%\nஸ்ரீ லங்கா மஹாஜன பக்ஷய 34 0.15%\nஐக்கிய சோசலிச கட்சி 21 0.09%\nஜனசெத பெரமுன 20 0.09%\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/3258/cinema/Kollywood/TN-Govt-declares-M.S.Subbulakshmi-award-for-Ilayaraja.htm", "date_download": "2018-04-22T06:36:16Z", "digest": "sha1:3LNPQ52RY372EBKJ4ATVG4WPZR3EVWBV", "length": 11740, "nlines": 139, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது - TN Govt declares M.S.Subbulakshmi award for Ilayaraja", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் | நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\n2007-2008ம் ஆண்டிற்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீது தமிழக சட்டசபையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படுமெனத் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.\nஅந்த அறிவிப்பினை செயல்படுத்தும் முகமாகத்தான், இயல் துறையில் சிறந்து விளக்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டியக் கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரசுவதி விருது என மூன்று விருதுகளை ஆண்டு தோறும் வழங்கிட முதல்வர் கருணாநிதி ஏற்கனவே ஆணையிட்டிருந்தார்.\nஅந்த ஆணையின்படி முதல் முறையாக இந்த ஆண்டில், இயல்துறையில் சிறந்த எழுத்தாளராகிய த.ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கிடவும், திரை இசைக் கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுளுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கிடவும், நாட்டிய கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்துக்கு பாலசரசுவதி விருது வழங்கிடவும், இந்த விருதுகளைப் பெறும் பெருமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.\nதமிழில் ���ல்ல கதைகள் அமையவில்லை: சதா ... ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எதிரியான ...\nசூப்பர் பாஸ் - chennai,இந்தியா\nஇளைய ராஜா ஐயா அவர்களூக்கு வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசின்னத்திரை விருதுகளை தேர்வு செய்ய குழு அமைப்பு\n2009 - 2010 திரைப்பட விருது தேர்வு செய்ய குழு\nஏசியாநெட் விருதுபெறும் முதல் தமிழ் நடிகர்\nநடிகை சரோஜாதேவிக்கு என்.டி.ராமராவ் தேசிய விருது\nதேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரங்கள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/05/ozone-madurai-meenakshi-temple.html", "date_download": "2018-04-22T06:31:03Z", "digest": "sha1:UMJ5VSIAGNWZVGRXTGMTGHVSSFRH6PKQ", "length": 15281, "nlines": 165, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Ozone & madurai meenakshi temple", "raw_content": "\nமதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திருக்கோவில் - சில தகவல்கள்..\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 700 ஆண்டுகளுக்கு முன்பே ஓசோன் பற்றிய தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nபூமிக்கு மேல் இயற்கையாகவே ஓசோன் படலம் அமைந்துள்ளது. சூரியனில் இருந்து வரும் உடலுக்கு தீங்கான புற ஊதாக்கதிர்கள், பூமியைத் தாக்காதவாறு அந்த படலம்தான் பாதுகாக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படலமானது காற்றில் கலந்து வரும் நச்சு வாயுக்களால் சமீபகாலமாக சேதமடைந்து வருவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், 'ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச பிரச்னை' என்று கூறியிருந்தது.\nஅந்த மனு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை நீதிபதி சுதந்தர் குமார் தலைமையிலான பசுமை தீர்ப்பாய பெஞ்ச் கடுமையாக சாடியது. மேலும், ''ஓசோன் படலம் பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் இந்தியாவுக்கு எப்போதிருந்து தெரியும் என்று உங்களுக்கு தெரியுமா அதை முதல்முதலில் அறிந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஇதற்கான ஆதாரம், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 700 ஆண்டுகளுக்கு முந்தைய பூகோள சக்கரத்தில் உள்ளது. அந்த சக்கரத்தில், ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் படலம் பற்றி 700 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா அறிந்திருந்தது என்பதை தெரிந்துகொள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்\" என்று கூறியது.\nமதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் உள்ள பழைய திருமண மண்டபத்தில் 1568 ஆம் வருட வானவியல் தொடர்பான ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், சுத்த நீர் கடல் ஆகியவற்றை பார்க்கலாம்.\nசூரிய மண்டலம் 9 ஆயிரம் யோசனை (1 யோசனை = 24 கிலோமீட்டர்) பரப்பளவு கொண்டதாக இருந்தது. அதை சுற்றி, 2700 யோசனைபரப்பு கொண்ட வளையம் இருந்தது. நாம்வாழும் பூமி 50 கோடி யோசனை விஸ்தீரணம் உடையதாக இருந்தது. இந்த பூமியின் மத்தியில் ஜம்புத்வீபம் என்ற தீவு இருந்தது. அந்த தீவில் மேருமலை அமைந்திருந்தது. மேருமலைக்கு கிழக்கே இந்திர பட்டணமும், தெற்கில் எமபட்டணமும், மேற்கில் வருண பட்டணமும் இருந்தன. இந்த பட்டணங்களில் உலகை பாதுகாக்க தேவர்கள் வசிப்பார்கள். இந்த மண்டலங்களில் என்னென்ன தீவுகள், வீதிகள் இருந்தன என்பது குறித்து விபரம் ககோள ஓவியத்தில் இருக்கிறது. அக்கால தேவர்கள் உலகை இந்த ஓவியத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை, மிருகசீரிஷம் ஆகிய நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட நாகவீதி.\nபுனர்பூசம், பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்கள் அடங்கிய ஐராவத வீதி, ஆர்ஷ வீதி, கோவீதி\nதிருவோணம், அவிட்டம், சதயம் ஆகிடவை இணைந்த ஜரத்துருவ வீதி\n���ஸ்தம், சித்திரை, சுவாதி அடங்கிய மற்றொரு நாக வீதி\nவிசாகம், ஜேஷ்டம், அனுஷம் ஆகியவை அடங்கிய மிருக வீதி\nமூலம், பூராடம், உத்திராடம் ஆகியவை அடங்கிய வைஸ்வாநர வீதி உள்ளிட்ட பல வீதிகள் அடங்கியுள்ளன.\nஇந்த பிரபஞ்சத்தில் ச்வேதத்வீபம் என்னும் கிரகம் உள்ளது. அந்த கிரகத்தில் பாற்கடல் இருக்கிறது. பூமியில் உப்புநீர் கடல் இருப்பது போல மற்ற கிரகங்களில் பலவகை சமுத்திரங்கள் இருப்பதாக வேத இலக்கியங்களின் மூலம் தெரிகிறது. பாற்கடல், தயிர்கடல், நெய்கடல், தேன் கடல், எண்ணெய் கடல், மதுக்கடல், ஆகியவை இதில் அடங்கும். இந்த கடல்களுக்குள் கசேறு, இந்திரதீவு, தாமிரபரண தீவு, கபஸ்திமம், நாகத்தீவு, சௌமிய தீவு, காந்தர்வ தீவு, பாரத்தீவு இருந்தன. இவை பற்றிய விஷயங்களை அந்த ஓவியத்தில் காணலாம்.\nஇதன்மூலம், அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலத்திலேயே நம் முன்னோர்கள் ஓசோன் பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பது நமக்கு பெருமை அளிக்கிறது.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_927.html", "date_download": "2018-04-22T06:58:56Z", "digest": "sha1:GTDUBALAAN2EZKZE3RNPYS6ZVTFCVIWT", "length": 25151, "nlines": 249, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: பெண்களின் வயிற்று சதை குறைய....", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nஅழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.\nஉலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம்\nகிச்சிலி கிழங்கு பொடி - 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் பொடி - 100 கிராம்\nகோரை கிழங்கு பொ��ி - 100 கிராம்\nஉலர்ந்த சந்தனத் தூள் - 150 கிராம்\nஇவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊரிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராமித்ரர் அங்கரசளைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.\nஇன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.\nஅருகில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்\nசோம்பு - 100 கிராம்\nகஸ்தூரி மஞ்சள் - 100 கிராம்\nவெட்டி வேர் - 200 கிராம்\nஅகில் கட்டை - 200 கிராம்\nசந்தனத் தூள் - 300 கிராம்\nகார்போக அரிசி - 200 கிராம்\nதும்மராஷ்டம் - 200 கிராம்\nவிலாமிச்சை - 200 கிராம்\nகோரைக்கிழங்கு - 200 கிராம்\nகோஷ்டம் - 200 கிராம்\nஏலரிசி - 200 கிராம்\nபாசிப்பயறு - 500 கிராம்\nஇவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.\nஇது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.\nபெண்களின் வயிற்று சதை குறைய\nநம் இந்திய பெண்கள் பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி ��ுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீர���கள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/6601-2/", "date_download": "2018-04-22T06:42:39Z", "digest": "sha1:BZ5HXF5GO6HVSSLA7US5GB5MVQKYL6OS", "length": 12309, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் - Naangamthoon", "raw_content": "\nHome தமிழகம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த குழந்தைகள் சேர்ப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்���ித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்கை செய்யவழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-2014ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.\nசட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் வகையிலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுடன், எதிர்வரும் 2017-2018ம் கல்வியாண்டிற்கு திருச்சி மாவட்டத்திலுள்ள 313 சிறுபான்மையற்ற சுய நிதிபள்ளிகளில் (மெட்ரிக்ஃமழலையர் மற்றும துவக்கப்பள்ளி) நுழைவு நிலை (டுமுபு ஃ 1 ளுவன) வகுப்பில் 25 சதவிதம் ஒதுக்கீட்டின் கீழ் 4143 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.\nஇதற்கான வசதி றறற.னபந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறும் செய்தியாக அளிக்கப்படும்.\nமுதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் ஆய்வாளர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.\nமாவட்டத்திலுள்ள அரசு இ-சேவை மையங்களைப் பதிவேற்றம் செய்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்களை பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்;தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்குக் குலுக்கள் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.\nஇன்று முதல்(20.04.2017) முதல் மே 18ம் தேதிவரை இணைவழியில் விண்ணப்பிக்கலாம். மேற்காணும் வழிகாட்டுதலின்படி சமுதாயத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேரும் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும் விபரங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் திரு.துரைராஜன் அவர்களை நேரிலோ அல்லது 73737 07123 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.\nPrevious articleநீதா அம்பானி காலணிகள் மற்றும் ஹேண்ட்பேக் பிரியராம் ஒருமுறை அணிந்த காலணியை மறுமுறை அணியமாட்டாராம்\nNext articleகள்ளக்காதலியுடன் ஊர்சுற்றுவதற்கு பணம் இல்லாததால் விமானத்தை கடத்தப்போவதாக தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/diseases-and-treatments/acupuncture-treatment-for-asthma-116110500010_1.html", "date_download": "2018-04-22T07:00:11Z", "digest": "sha1:3QBR5XZQBPJBY675V5SLBHM4AF32KAFF", "length": 11304, "nlines": 171, "source_domain": "tamil.webdunia.com", "title": "அக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா (Asthma)!! | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌���்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅக்குபஞ்சரில் குணமாகும் ஆஸ்துமா (Asthma)\nஆஸ்த்துமா மூச்சுக்குழல் மற்றும் நுரையீரல் சம்பந்தமான ஒரு பிரச்சினை\nநுரையீரலில் உள்ள காற்று குழாய்கள், காற்றுப்பைகள் செயல்பாடு குறைவினால் நாம் சுவாசிக்கும் காற்று செல்வதும், வெளியே வருவதும் எளிதாக இல்லாமல் சிரமாமாய் போய்விடும். கீழே படுக்கவே இயலாத நிலை ஏற்படும். மூச்சுத்திணறல் அதிமாக ஏற்படும். மூச்சுவிட முடியாது. சளியும் அதிகமாக இருக்கும். நுரையீரல் பலமிழந்து போகும்\n- புழுதி உள்ள இடங்களில் தாக்குதல்\n- புகைப்பழக்கம் மற்றும் புகை\n- சில ஒவ்வாத வாசனை திரவியங்கள்\nஎந்தவகையான ஆஸ்துமாவாக இருந்தாலும் அக்குபஞ்சர் எனும் மாற்றுமுறை மருத்துவத்தால் எளிதாக குணமாக்கிவிடமுடியும்.\nகீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது ஆஸ்துமாவை போக்கும்.\nசயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் \nமுகப்பருவை (Acne) போக்கும் அக்குபஞ்சர்\nவலியுடன் கொண்ட மாதவிலக்கு (Dysmenorrhea) - அக்குபஞ்சரில் தீர்வு\nஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்களும்... தீர்வுகளும்...\nமூட்டுவலிக்கு (Arthritis) அக்குபஞ்சரில் தீர்வு \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilthottam.in/t29754-topic", "date_download": "2018-04-22T06:43:39Z", "digest": "sha1:2F2Y3RFOCJ7JZTPWYOMLB7SE4T3CCZHM", "length": 21142, "nlines": 220, "source_domain": "www.tamilthottam.in", "title": "மாற்றம் அவசியம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனை���ியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nமதியுரை மதியாதவர் மனகளின் மாற்றம் அவசியம்~\nசாலை ஓரங்களில் சாகாசம் செய்யும் சாத்தான்கள் மத்தியில் மாற்றம் அவசியம்~\nபெண்ணினத்தின் பெருமைகளை புதைக்கும் விலை பெண்களின் மாற்றம் அவசியம்~\nபெற்றவர்களின் பெறுமதி புரியாதே மனிதர்களுக்கு மாற்றம் அவசியம்~\nபணம் பதவி பாவை வெறி கொண்ட பகைவர்களின் வாழ்விலும் மாற்றம் அவசியம்~\nவேலை இல்லாதே வெற்றியாளர்களின் வேடிக்கையிலும் மாற்றம் அவசியம்~\nஇல்லறத்தின் இன்பம் அறியாத இழியவர்களின் உள்ளத்திலும் மாற்றம் அவசியம்~\nஉலகின் இரவு பகலின் மாற்றம் எப்படி அவசியமோ அது போல மானிடா உன் வாழ்விலும் மாற்றம் அவசியம்~\nமாற்றம் காண நினைத்த என் மனம் ஏமாற்றம் கானாமேல் இருக்க நிச்சயம் மாற்றம் அவசியம்~\nஇனியே மதிய வணக்கம் என் இனியே நண்பர்கள���~~~{Q}\nLocation : ஸ்ரீ லங்கா\nநிச்சயங்கள் இந்த மாற்றம் அவசியம் தேவை .. வாழ்த்துக்கள் .. இனிய மதிய வணக்கங்கள்\nநான் என்னை அறிய முயலுகின்ற பயணத்தில் உங்களோடும் கைக்குலுக்குவதில்\nLocation : என் ஊர்ல தான்\nநாம் விரும்பியது கிடைக்காவிட்டால் வருந்த வேண்டியதில்லை. ஏனெனில் அது நமக்கு வேண்டாததாகக்கூட இருக்கக்கூடும்\nஇதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள். இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்...\nநீ... நான்... நாம்… இணைந்தால் உலகம் நம் கையில்...\nதளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்\nLocation : ஸ்ரீ லங்கா\nதோட்டத்தில் இணைந்திருப்பதற்காகக் கவிதை அரசிக்குத் தோட்டம் சார்பாக வாழ்த்துகள்...\nதங்களின் அவசியம் கண்டிப்பாக விரைவில் நிறைவேறினால் சமுதாயம் நல்ல சமுதாயமாக இருக்கும்\nஎன்னுடைய ஹைக்கூ, சென்ரியூ நூல்கள் வாங்க\nநிச்சயம் நன்றி நண்பா ~~~ {Q}\nLocation : ஸ்ரீ லங்கா\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொ���ு அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2010/06/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-22T06:36:35Z", "digest": "sha1:22LXFOFCQQLTOXWN3LKG4PY22JZXA6UN", "length": 57574, "nlines": 611, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "சிலப்பதிகாரம் என்றால் சிலப்ப அதிகாரம்! | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nசிலப்பதிகாரம் என்றால் சிலப்ப அதிகாரம்\n”என்ன சார், நான் எழுதின புஸ்தகம் வரப் போகுது, வரப் போகுதுன்னு சொல்லிகிட்டிருந்தீங்க வந்துடிச்சு போலிருக்கே\n“ஆமாம். சிலப்பதிகாரத்தோட நாவல் வடிவம். கிழக்கு பதிப்பகம் வெளியீடு”\n“மச்சம்தான் உங்களுக்கு. முதல் படமே சங்கர், மணிரத்னம், பாலச்சந்தர் படமா அமையற ஹீரோ மாதிரி முதல் புஸ்தகமே கிழக்கு பதிப்பகம் வழியா வருது”\n“பெருமையாத்தான் இருக்கு. மச்சம் மட்டும்தான் என்னுது. மிச்சம் நிறைய இருக்கு”\n“நான் முதல்ல நன்றி சொல்ல வேண்டியது நம்ம நண்பர், பிளாக்கர் என். சொக்கன் அவர்களுக்கு”\n“யாரு, கிழக்கு பதிப்பகத்திலே ஏகப்பட்ட புஸ்தகங்கள் எழுதியிருக்காரே அவரா\n“ஏணியில ஏறி உன்னதமான இடத்துக்கு வந்திருக்கிற அவர் ஏணியை எடுத்து கக்கத்தில இடுக்கிகிட்டு ஓடாம என்னையும் கை நீட்டி ஏத்தி விடணும்ன்னு நினைச்சாரே அதுக்கு”\n“இன்னும் நிறைய தடவை சொல்வேன். அவசரமான உலகம். போட்டி உலகம். அதுல இந்த மாதிரி மனசு இருக்கிறவங்களைப் பாக்கவே முடியாது. அவர்தான் என்னை ஒரு மாமனிதருக்கு அறிமுகம் பண்ணாரு”\n“கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் திரு.பா.ராகவன்”\n”அடேங்கப்பா, பா.ரா. வோட எல்லாம் பழக்கமா உங்களுக்கு\n“உண்மைல புஸ்தகம் வெளிவந்ததை விட பா.ரா. ஃபிரண்டுன்னு சொல்லிக்கிறதிலேதான் எனக்கு அதிகப் பெருமை. நான் சொன்னதும் என் நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாம் பாராவா பாராவா ந்னு அதிர்ச்சிப் பைத்தியம் மாதிரி கேட்டுகிட்டே இருந்தாங்க”\n“பெரிய ஆளாச்சே… ரொம்ப ரிசர்வ்டா பழகுவாரோ\n“பா.ரா பத்தி சொல்றதுன்னா பாரா பாராவா எழுதலாம். ஒரே ஒரு பாரா சொல்றேன். பார்த்த உடனே பதினஞ்சு வருஷம் பழகின மாதிரி பேசறாரு. பெரிய எழுத்தாளர், தேசிய விருது வாங்கினவர், பத்திரிகைகள்ள எழுதறவர், சீரியல் சினிமாவுக்கெல்லாம் எழுதறவர்ன்னு ஒரு பந்தாவே கிடையாது. நான் எழுதறதை எல்லாம் நுணுக்கமா சுட்டிக்காட்டிப் பாராட்டினார் அப்பதான் தெரிஞ்சது மணுஷன் இத்தனை நாளா நான் எழுதறதை எல்லாம் படிச்சிருக்கார்ன்னு அப்பதான் தெரிஞ்சது மணுஷன் இத்தனை நாளா நான் எழுதறதை எல்லாம் படிச்சிருக்கார்ன்னு இந்த மாதிரி ஒருத்தர் நான் எழுதறதைப் படிக்கிறார்ங்கிறதே எனக்கு சாகித்ய அகாடமி வாங்கின மாதிரி இருந்தது. பாராட்டினதும் ஞானபீட விருது கிடைச்ச மாதிரி இருந்தது.”\n“உங்களை நல்லா கைட் பண்ணாரா\n“ஆமாம். ஆனா நறுக்குன்னு சுருக்கமா சொல்றார். அது ரொம்ப எஃபெக்டிவா இருக்கு. சில சமயம் கொஞ்சம் காரமா கூட சொல்வார். ஆனாலும் அது மொளகா பஜ்ஜி காரம் மாதிரி ரசனையா இருக்கும்”\n“ஒரு கதாசிரியனோட ஸ்ட்ரெங்த்தே நேரேஷன் பண்ற சாமர்த்தியம்தான். நாம சொல்ல வர்ரதை நேரா சொல்லக் கூடாது. சொல்ற வாக்கியத்தைப் படிக்கிற போது சொல்ல நினைச்சது படிக்கிறவனுக்கு கம்யூனிகேட் ஆகணும்ன்னார்”\n“அப்படி ஒரு வாக்கியம் சொல்லுங்க\n“மழை பெய்யறப்போ ரெண்டு ரெண்டு தூறலுக்கு இடையில் பூந்து நனையாமயே வீட்டுக்கு வந்துட முடியும் அந்த ஆளாலே ந்னு சொன்னா உங்களுக்கு என்ன தோணும்\n“உனக்கே புரியுதுன்னா எவ்வளவு எஃபெக்டிவா சொல்றாருன்னு பாரு”\n ஏதோ காரம்ன்னீங்களே.. அது என்ன\n“விட மாட்டியே… இப்படி டிப்ளமேட்டிக்கா எழுதாத இடங்களைப் பத்தி ஒரு காமெண்ட் சொன்னாரு. அது சிக்ஸ் சிக்மால வர்ர வாய்ஸ் ஆஃப் கஸ்டமர் மாதிரி வெடுக்குன்னு இருந்தது”\n“இந்த இடம் தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்குன்னார்\n“பட்டப்பகலில் விபச்சாரம். அழகி கைது ங்கிற மாதிரியா\n“அடப்பாவி… அவரும் இதே உதாரணம்தான் சொன்னாரு”\n“இல்லையா பின்னே, குடிகாரனுக்கு வழி சொல்றவங்க டாஸ்மாக்கைத்தானே லேண்ட் மார்க்கா சொல்வாங்க”\n“ஏய்… இது கொஞ்சம் ஜாஸ்தி”\n“சரி.. சரி விடுங்க… அப்புறம்\n“அப்புறம் என்ன, கி���க்கு பத்ரி சார் எவ்வளவு பெரிய ஆள்…. அவர் நேரா வந்து ‘ஹாய்… ஐயாம் பத்ரி’ ந்னு சிம்ப்பிளா அறிமுகப்படுத்திகிட்டு கேஷுவலா ஒரு ஸ்டூல்ல உட்கார்ந்துகிட்டு பேசறாரு அவர் ஒரு ஐஐடி ப்ராடக்ட். அதனாலே ஒரு எஞ்சினியர்ங்கிற வகைலயும் எனக்குப் பெருமையா இருந்தது”\n“சரி அதை விடுங்க. சிலப்பதிகாரம் இளங்கோ அடிகள் எழுதினது. அதை ரீ-மேக்தானே பண்ணியிருக்கீங்க\n”இல்லை நிச்சயம் வித்யாசமா இருக்கும். அப்படி இல்லைன்னா கிழக்கு பதிப்பகம் பிரசுரமே பண்ண மாட்டாங்க”\n“அதை நீ வாங்கிப் படிச்சிட்டு சொல்லு”\n“திட்டறதுக்காகவாவது வாங்கிப் படிப்பேன். அப்ப இனிமே உங்களை சிலப்பதிகார ஜவர்லால்ன்னு கூப்பிடற அளவுக்கு இருக்குமா\n“இல்லைன்னாலும் அப்படி கூப்பிடலாம். பொருத்தமாத்தான் இருக்கும்”\n“எப்பவும் என் இல்லத்தரசிதான் அதிகாரம் பண்ணுவாங்க. நான் அடங்கிப் போயிடுவேன். சிலப்ப நான் அதிகாரம் பண்ணுவேன். அதனாலே சிலப்ப அதிகார ஜவர்லால்ன்னு சொல்லலாம்”\n“என்ன கொடுமை சரவணன் இது. சரி…சரி… அது என்ன அதிகாரம் நீங்க சிலப்ப பண்றது\n“இந்த வீட்டில பாத்திரம் தேய்க்க மட்டும்தான் நான் இருக்கேனா புடவைங்களையும் நாந்தான் துவைப்பேன்னு குரலை உசத்தி அதிகாரமா நான் சொன்னேன்னா அவங்க பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவாங்க”\n“கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை அம்மணமா ஆடிச்சாம். முதல் கொடுமையோடவே நான் நிறுத்திகிட்டிருக்கணும். எனக்கு இது வேண்டியதுதான்”\nமுகவரி : கிழக்கு பதிப்பகம்\nஆழ்வார்பேட்டை – சென்னை 600 018\nஇந்த நூல் பற்றிய வாசகர் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.\nPosted in கட்டுரைகள் and tagged இளங்கோ அடிகள், கண்ணகி, கானல் வரி, கிழக்கு பதிப்பகம், கோவலன், சிலப்பதிகாரம், சீத்தலை சாத்தனார், செம்மொழி on ஜூன் 2, 2010 by கே. ஜி. ஜவர்லால். 96 பின்னூட்டங்கள்\n← நண்பர் கோவிகண்ணன் பெயரில் போலிப் பின்னூட்டங்கள்\nநீ டிரைவர், டிரைவர்….. டிரைவர்\n4:57 பிப இல் ஜூன் 2, 2010\nவாழ்த்துகள். பெயர் புத்தகத்தில் ஜவர்லால் என்றிருக்கிறதே ஜவஹர்லால் \n7:17 பிப இல் ஜூன் 2, 2010\nநன்றி அலெக்ஸ். ஜவர்லால்தான் என் பேரு.\n5:00 பிப இல் ஜூன் 2, 2010\nபுத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் சார். இதோ இப்போவே வாங்கிட சொல்லிடுறேன். தகவலுக்கு நன்றி\n7:16 பிப இல் ஜூன் 2, 2010\nநன்றி அநன்யா…. உங்க மாதிரி வெல் விஷர்களோட ஆதரவு இரு��்தா இன்னும் உயர்வா வருவேன்.\n5:40 பிப இல் ஜூன் 2, 2010\nவாழ்த்துக்கள்.. சிலப்பதிகாரத்துக்கு நீங்களா… :))\n7:18 பிப இல் ஜூன் 2, 2010\nஹலோ சென்ஷி, என்ன ரொம்ப நாளா காணோம்\n5:49 பிப இல் ஜூன் 2, 2010\n7:19 பிப இல் ஜூன் 2, 2010\n5:53 பிப இல் ஜூன் 2, 2010\nபாராட்ட வார்த்தைகள் இல்லை ஜவஹர்ஜி… மனமார்ந்த வாழ்த்துக்கள்… தங்களுக்கு பிரத்தியேகமாக அனுப்பியுள்ள மெயிலையும் காண்க…\n7:21 பிப இல் ஜூன் 2, 2010\nநன்றி மூர்த்திஜி. மெயில் பார்த்தேன். பதிலும் அனுப்பிட்டேன்.\n6:47 பிப இல் ஜூன் 2, 2010\nஅவசியம் வாங்கிப் படிக்கிறேன். மேலும் வளர வாழ்த்துக்கள்\n7:22 பிப இல் ஜூன் 2, 2010\nநன்றி அப்பாதுரைஜி, நண்பர்களுக்கும் சொல்லுங்க\n7:30 பிப இல் ஜூன் 2, 2010\nபுக்க pdf ஆ எனக்கு மெயில் அனுப்புங்க. படிச்சுட்டு சொல்லுறேன்\n6:57 முப இல் ஜூன் 3, 2010\nஜெய்சங்கர், எப்படி நடிகர்கள் எல்லாம் திருட்டு விசிடியை எதிர்த்துப் போராடராங்களோ அது மாதிரி எழுத்தாளர்கள் எல்லாம் பிடிஎஃப் ஃபைல்களை எதிர்த்துப் போராடப் போறோம்\n6:13 பிப இல் ஜூன் 3, 2010\nஉங்க புக்க pdf ஆ உங்களுக்கே அனுப்புறேன் இன்னும் 2 நாள்ல. நீங்க பிரபலம் ஆகப்போறீங்க. ஆனா அதுக்கு புக்க காசு குடுத்து வாங்க வேண்டுமேன்னு பாக்குறேன் வரட்டா\n6:18 பிப இல் ஜூன் 3, 2010\n//உங்க புக்க pdf ஆ உங்களுக்கே அனுப்புறேன் இன்னும் 2 நாள்ல. நீங்க பிரபலம் ஆகப்போறீங்க. ஆனா அதுக்கு புக்க காசு குடுத்து வாங்க வேண்டுமேன்னு பாக்குறேன் வரட்டா//\\/\nஇது ஒரு தமாஷ்ஷான சவால். ஆனா நிஜமில்லை சும்மா.நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டு இதுக்கு ஒரு பதிவு போடாதீங்க\n6:16 பிப இல் ஜூன் 3, 2010\nசார் ஒரு நார்த் இண்டியனா இருந்துகிட்டு உங்களுக்கு இருக்கும் தமிழ் பற்று ஆச்சரியமா இருக்கு.\nஜவர்லால்ன்னா காஷ்மீர் பண்டிட் தானே\n7:42 பிப இல் ஜூன் 2, 2010\nவாழ்த்துக்கள் ஜவ(ஹ)ர் சார்… கதாபாத்திரங்களின் அறிமுகமே , புத்தகத்தை விரைவில் படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது ….புத்தக உலகிலும் வெற்றிகள் தொடர நல் வாழ்த்துக்கள்..\n6:53 முப இல் ஜூன் 3, 2010\nநன்றி பத்பனாபன். உங்கள் மாதிரி ரசிகர்களும் வெல்விஷர்களும் இருக்கிறப்ப என்னால் இதைவிட பெரிய உயரங்களைத் தொட முடியும்\n7:48 பிப இல் ஜூன் 2, 2010\nஎடுத்தவுடன் 5th கியர்ல போறீங்க. காரணம் கிழக்கு பதிப்பகம் என்ற சூப்பர் ஹைவே . வாழ்த்துக்கள் சார். அடுத்தென்ன கம்ப ராமாயணமா \n6:50 முப இல் ஜூன் 3, 2010\nநன்றி கார்த்தி, எனக்குக் கூட ராமாயணத்தை எழுதணும்ன்னு ஒரு ஆசை இருக்கு.\n6:49 பிப இல் ஜூன் 3, 2010\nஎழுதுங்க. ஆனா அதையும் காமடியா எழுதிடாதீங்க.\n9:08 பிப இல் ஜூன் 2, 2010\n6:49 முப இல் ஜூன் 3, 2010\n9:17 பிப இல் ஜூன் 2, 2010\n6:48 முப இல் ஜூன் 3, 2010\n9:48 பிப இல் ஜூன் 2, 2010\nதலைவரே ,வாழ்த்துக்கள்,பாத்திரங்களின் அறிமுகத்தை பெரிது படுத்தி படித்து பார்த்தேன்,புத்தகம் வாங்கனும் போலிருக்கு,இன்னும் சிறப்பாய் பல நூல்கள் எழுதி வெளியிடனும்,நான் படிச்சுகிட்டு தான் இருக்கேன்,பதிவுகளில் பின்னுகிறீர்கள்,\n6:48 முப இல் ஜூன் 3, 2010\n9:49 பிப இல் ஜூன் 2, 2010\nவேற என்னல்லாம் எழுதல்லாம்னு இருக்கீங்க\nகூடிய சீக்கிரம் அலை பேசியில் தொடர்பு கொள்கிறேன்\nசுப்புவின் சார்பிலும் வாழ்த்துக்கள். (அவர் வந்த போது மியூசிக் லாம் போட்டு அசத்திட்டீங்க போல இப்போல்லாம் ஒரே ஜவர்லால் புராணம் தான் இப்போல்லாம் ஒரே ஜவர்லால் புராணம் தான் சுப்புவிடம் இருந்து\n6:47 முப இல் ஜூன் 3, 2010\nநன்றி மணவாளன். நண்பர்களுக்கெல்லாம் சொல்லுங்க.\nஅசகாய் சூரர் ஐயா நீர்\nசிலப்பதிகாரம் எல்லாம் இன்ன மாறி மேட்டரு…\nசீரங்கத்து தேவதைங்கோ மேறி மேட்டர் மட்டுமில்லை…படா எலக்கிய ஜில்பான்ஸ் கூட வாத்தியார் மேறியே எளுதுவேன்றீங்கோ\n சூடா ஒரு புக் பெங்களூருக்கு பார்சல்\n6:43 முப இல் ஜூன் 3, 2010\nஹாய் லலித்… எங்கே கொஞ்ச நாளா காணோம்\nMohan M S சொல்கிறார்:\nகூடிய விரைவில் புத்தகம் வாங்கி படிக்கிறேன்.\n6:42 முப இல் ஜூன் 3, 2010\n5:12 முப இல் ஜூன் 3, 2010\nவாழ்த்துக்கள் ஜவஹர். இந்த நல்ல துவக்கம் பல்கிப் பெருகுக\n6:41 முப இல் ஜூன் 3, 2010\n6:38 முப இல் ஜூன் 3, 2010\nவாங்கிடறேன்….வாங்கிடுவோம்..பாத்திர அறிமுகங்களே அசத்தலா இருக்கு..வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.\n6:45 முப இல் ஜூன் 3, 2010\nநன்றி ஸ்ரீராம். பத்மனாபன் கூட இதேதான் சொல்றாரு\n7:05 முப இல் ஜூன் 3, 2010\nபாராட்டுகள் ஐயா; மேலும் பல நூல்கள் எழுதிச் சிறக்க வேண்டுகிறேன்.\n7:11 முப இல் ஜூன் 3, 2010\nநன்றி நம்பி சார். உங்களை மாதிரி நல்ல உள்ளம் படைத்த மூத்தவர்கள் ஆசிர்வாதம் பண்ணா அப்படியே நடக்கும்\n8:30 முப இல் ஜூன் 3, 2010\n8:41 முப இல் ஜூன் 3, 2010\nஎங்கள் வாழ்த்துகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். கூகிள் பஸ் ல கூட இந்தப் பதிவுக்கு ஒரு சீட் போட்டிருக்கோம். பஸ் பயணிகளும் பயன் அடையவேண்டும் என்று.\n9:32 முப இல் ஜூன் 3, 2010\nதமிழ் இலக்கியம் சார்ந்து எழுதப்படும் நூல்கள் குறைவு. உங்களது நூல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில��� அமைந்திருக்கிறது.\nரொம்ப நன்றி கண்ணன்ஜி, எளிய மொழி நடைல, சுவாரஸ்யமும் கெடாம எழுதணும்ன்னு பாரா சார் சொன்னாரு. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா எடிட் பண்ணாரு. நல்லா கைட் பண்ணி எழுத வெச்சாரு. இப்பப் பாருன்னு கடைசீல புஸ்தகத்தை என் கிட்ட அவர் குடுத்தப்போ எழுதினது நாந்தானான்னு எனக்கே ஆச்சரியமா இருந்தது\n6:30 பிப இல் ஜூன் 3, 2010\nமண்டபத்துல யாராவது எழுதி குடுத்தாங்கலா\n3:34 பிப இல் ஜூன் 3, 2010\n9:37 பிப இல் ஜூன் 3, 2010\nசார், உங்கள் ஸ்டைல் தனி ஸ்டைல் தான் சார்.\nநன்று மற்றும் மென்மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்\nபொதுவாக நகைச்சுவையாக எழுதக்கூடியரான உங்களுக்கு ஒரு காப்பியம் அதுவும் சீரியஸான சிலப்பதிகாரம் – ஒரு சவாலில்லையா… \nஎன்பது எனக்குள் எழும் ஒரு கேள்வி\nநிறைய வரலாற்றுத்தகவல்களுக்குள் கொஞ்சம் கற்பனை, இனிமை.. பொ.செ மாதிரி\nஇந்த இரண்டு காரணங்களுக்காகவும் படித்துவிட்டு, கருத்துக்கள் பகிர்கின்றேன்.\n7:41 முப இல் ஜூன் 4, 2010\n//பொதுவாக நகைச்சுவையாக எழுதக்கூடியரான உங்களுக்கு ஒரு காப்பியம் அதுவும் சீரியஸான சிலப்பதிகாரம் – ஒரு சவாலில்லையா… \nஎன்பது எனக்குள் எழும் ஒரு கேள்வி\nநிஜம்தான் கார்த்திகேயன். நகைச்சுவைக்கு மிகக் குறைவான ஸ்கோப்தான் இருந்தாலும் ஒல்லும் வாயெல்லாம் செயல்ங்கிற மாதிரி லேசா முயற்சி பண்ணியிருக்கேன் சில இடங்கள்ளே. பொற்கொல்லன் வர்ர அத்தியாயங்கள்ளே ஒரு சமூக நாவல் அளவுக்கு விறுவிறுப்பு தர்ர வாய்ப்பு கிடைச்சது. முடிக்கிறப்பவும் ஒரு பஞ்ச் இருக்கணும்ங்கிற என் அரிப்புக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சது.\n1:06 முப இல் ஜூன் 4, 2010\n7:33 முப இல் ஜூன் 4, 2010\n3:22 பிப இல் ஜூன் 4, 2010\nகலக்கிட்டீங்க. மிகப் பெரிய விஷயம் செய்துள்ளீர்கள். திருக்குறளை படி படின்னு எல்லோரும் சொல்கிறோம் ஆனாலும் அதை எளிய கவிதை வடிவில் எழுதி புத்தகமாக வெளியிட்டவர் புலவர். கங்கை மணிமாறன் அவர்கள், அவ்வரிசையில் நம் தமிழ் காவியமென மெச்சி சாமானியர்கள் நாவல் பிரியர்கள் என எல்லோராலும் படிக்கப் பட்டு நம்மொரு காவியம் மூளை லுடுக்கேல்லாம் பரவ ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அதன் பயனும் சிறப்பும் உணர்ந்தவர் பா.ரா அவர்களும். மிக்க பாராட்டுக்கல்ம், இது போல் நம் தமிழ் பெரும் சிறப்புக்களை மேலும் வெளிக் கொணர்ந்து சிறப்பும் மேன்மையுமுற பல படைப்புக்களை தமி��்கூறும் நல்லுலகிற்குத் தர வாழ்த்துக்களும், இது போன்ற படைப்பாளிகளை உலகப் பார்வையில் கொண்டு வரும் பாரா ஐயா அவர்களுக்கு பெருத்த நன்றிகளும் உரித்தாகட்டும்..\nநிச்சயம் தாயகம் அருகையில் வாங்கி படித்து விமர்சனம் தர முயல்வேன்.\n3:27 பிப இல் ஜூன் 4, 2010\nகலக்கிட்டீங்க. மிகப் பெரிய விஷயம் செய்துள்ளீர்கள். திருக்குறளை படி படின்னு எல்லோரும் சொல்கிறோம். ஆனாலும் அதை எளிய கவிதை வடிவில் எழுதி புத்தகமாக வெளியிட்டவர் புலவர். கங்கை மணிமாறன் ஐயா அவர்கள், அவ்வரிசையில் நம் தமிழ் காவியமென மெச்சி சாமானியர்கள் நாவல் பிரியர்கள் என எல்லோராலும் படிக்கப்பட்டு, நம்மொரு காவியம் மூலைமுடுக்கேல்லாம் பரவ ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளீர்கள். அதன் பயனும் சிறப்பும் உணர்ந்தவர் ஐயா பா.ரா அவர்களும்.\nமிக்க பாராட்டுக்கள். இது போல் நம் தமிழ் பெரும் சிறப்புக்களை மேலும் வெளிக் கொணர்ந்து சிறப்பும் மேன்மையுமுற பல படைப்புக்களை தமிழ்கூறும் நல்லுலகிற்குத் தர மனதார்ந்த வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.\nமேலும் இது போன்ற படைப்பாளிகளை உலகப் பார்வையில் கொண்டு வரும் ஐயா பா.ரா அவர்களுக்கு பெருத்த நன்றிகளும் கூற கடமையானோம்.\nநிச்சயம் தாயகம் அருகையில் வாங்கி படித்து விமர்சனம் தர முயல்வேன்.\n9:01 பிப இல் ஜூன் 4, 2010\nநன்றி வித்யாசாகர். விவரமா கருத்து சொல்லியிருக்கீங்க. ரசனையாவும் இருக்கு.\n6:20 பிப இல் ஜூன் 4, 2010\n9:02 பிப இல் ஜூன் 4, 2010\n6:31 பிப இல் ஜூன் 4, 2010\nநல்ல பல புத்தகங்கள் எழுதி மேன்மேல்லும் வளர வாழ்த்துக்கள் ஜவஹர்ஜி\n9:02 பிப இல் ஜூன் 4, 2010\nநன்றி சுப்பராயன். கோயில் வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சா\nவரதுக்கு கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு….\n5:20 பிப இல் ஜூன் 5, 2010\n* 176,086 நண்பர்களை வைத்துக் கொண்டு வலைப்பூவைப் பற்றியும் நூலாசிரியர் குறிப்பில் போட்டிருக்கலாம்.\nஎங்களுக்கும் கொஞ்சம் பெருமையாக இருந்திருக்கும். அடுத்த புத்தகத்தில் மிஸ் பண்ணமா பிளாக் பத்தியும் போடுங்க.\n5:22 பிப இல் ஜூன் 5, 2010\n4:01 முப இல் ஜூன் 5, 2010\n>>..எழுத்தாளர்கள் எல்லாம் பிடிஎஃப் ஃபைல்களை எதிர்த்துப் போராடப் போறோம்\nநீங்களா இப்படிச் சொல்றீங்க ஜவஹர்\nபிடிஎப் அல்லது வேறு முறையில் மின்வடிவம் பரந்த வினியோகத்துக்கு ஏதுவாகுமே என்னைப் போல் மின்புத்தகப் பிரியர்களுக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும் தரவிறக்கம் செய்து உடனே படிக்க வசதியாகுமே என்னைப் போல் மின்புத்தகப் பிரியர்களுக்கு உலகின் எந்த மூலையிலிருந்தும் தரவிறக்கம் செய்து உடனே படிக்க வசதியாகுமே பிடிஎப் என்றால் திருட்டு என்று பொருளா பிடிஎப் என்றால் திருட்டு என்று பொருளா\n5:25 பிப இல் ஜூன் 5, 2010\nஅப்பாதுரைஜி எல்லாத்துக்குமே ஒரு நல்ல கோணம் ஒரு தப்பான கோணம் ரெண்டும் இருக்கு. நீங்க சொல்லியிருக்கிறது ஒரு ஆரோக்யமான கோணம். ஆனா ஒரு தரம் பிடிஎஃப் வந்துட்டா போதும். இசகு பிசகா சர்குலேட் ஆக ஆரம்பிச்சிடும். அப்புறம் பதிப்பகத்துக்கு நஷ்டம்தானே\n2:56 பிப இல் ஜூன் 5, 2010\nபுத்தகம் வரட்டும்…. படிச்சுட்டு சொல்றேன்.\nமேலும் மேலும் புதிய புதிய புத்தகங்கள் வர வாழ்த்துக்கள்.\n5:26 பிப இல் ஜூன் 5, 2010\n6:02 பிப இல் ஜூன் 6, 2010\n// “இந்த வீட்டில பாத்திரம் தேய்க்க மட்டும்தான் நான் இருக்கேனா புடவைங்களையும் நாந்தான் துவைப்பேன்னு குரலை உசத்தி அதிகாரமா நான் சொன்னேன்னா அவங்க பெட்டிப் பாம்பா அடங்கிப் போயிடுவாங்க”//\n1:14 பிப இல் ஜூன் 6, 2010\nமேல நெறைய பேர் சொன்ன மாதிரி நானும் சொல்றேன் சிக்ஸ் சிக்மா பத்தி எழுதுங்க சார்….\nஉங்க நடையில் சிக்ஸ் சிக்மா படிக்கறதுக்கு ரொம்ப ஆவலா காத்துருக்கேன்…..\nஊருக்கு வந்தவுடனே கண்டிப்பா சிலப்பதிகரத்த படிச்சுடுறேன்…….\n6:03 பிப இல் ஜூன் 6, 2010\n3:09 பிப இல் ஜூன் 6, 2010\n6:04 பிப இல் ஜூன் 6, 2010\n8:19 பிப இல் ஜூன் 6, 2010\n9:04 முப இல் ஜூன் 7, 2010\nRamKumar K R சொல்கிறார்:\n3:25 பிப இல் ஜூன் 7, 2010\n4:27 பிப இல் ஜூன் 7, 2010\n5:29 பிப இல் ஜூன் 8, 2010\nநன்றி சுப்பராயன். கோயில் வேலை ஸ்டார்ட் ஆயிடுச்சா\n6:04 பிப இல் ஜூன் 9, 2010\nசிலப்ப காரமா எழுதியிருந்தா திட்டாதீங்க 🙂\n8:11 பிப இல் ஜூன் 9, 2010\nநன்றி சங்கர். விமர்சனம் படிச்சேன். நாவலை முழுமையாப் படிச்சிருக்கீங்க நீங்க சொன்ன மாதிரி விவாதங்கள் வந்தா விளம்பரம்தான்\n6:34 பிப இல் ஜூன் 9, 2010\n8:13 பிப இல் ஜூன் 9, 2010\nஜவஹர்ஜி, எங்கேயோ போயிட்டீங்க…. மனமார்ந்த வாழ்த்துக்கள்…..\nநன்றி உப்பிலிஜி. நீங்க நாகப்பட்டினமா\nசிலப்பதிகாரம் எழுதிட்டீங்க. இனி என்ன அடுத்த செம்மொழி மாநாடுதானே (கனி மொழியாம் செம்மொழியை பார்த்துட்டீங்களா\n9:22 முப இல் ஜூலை 1, 2010\nகனியாய் இனிக்கும், பனியாய்க் குளிரும்\nசெம்மொழிச் சாக்கில் சிலப்பதிகாரம் செய்ததில்\nஉம்மொழி பெற்றேன், வன்மொழியே நம்மொழி…..\n9:42 பிப இல் ஜூலை 1, 2010\nஎப்படியோ தமிழ் மொழி நீங்கள் பொழிந்ததை நான் வழி மொழிகிறேன். கனிமொழி கேள்விக்கு கமிட்டாகாததேனோ\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:37:29Z", "digest": "sha1:WQAD52OPFTUNVYBAHRSG25AXQKDD3IFD", "length": 23512, "nlines": 153, "source_domain": "www.jeyamohan.in", "title": "முண்டன்", "raw_content": "\n94. இறுதிமலர் பீமன் தன் எண்ணங்களை ஒருங்கமைக்க முயன்றான். எண்ணங்களை நினைவுகள் ஊடறுத்தன. கலையக் கலைய தன்னை திரட்டிக்கொண்டு முன்சென்ற எண்ணங்கள் மேல் நினைவுகள் தொற்றிக்கொண்டன. அச்செயலை அறிந்தபோது அவற்றை அறியும் ஒரு சித்தம் பிரிந்து நின்றது. வெறும்நினைவுகள் என எவையேனும் உண்டா வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா வெறும் எண்ண ஓட்டமென்பது எவருக்கேனும் நிகழ்வதுண்டா முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் முகங்களின் குரல்களின் பெருக்கென சென்றுகொண்டே இருந்தது சித்தம். இதைக் கொண்டா கருத்துக்களை உருவாக்கிக் கொள்கிறார்கள் இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள் இதனூடாகவா உறுதியான முடிவுகளை சென்றடைகிறார்கள் அறுத்து வெளிவந்தபோது அவன் உடல் …\n93. முதல்மணம் திசை தெளிவானதுமே பீமன் இயல்பாக ந���க்கத் தொடங்கினான். எச்சரிக்கையில் கூரடைந்த புலன்கள் தளர்வுற்றதும் பசி தெரியலாயிற்று. பசி உணவுக்கான புலன்களை எழுப்பியது. மூக்கும் விழிகளும் தேடல்கொள்ள சற்று தொலைவிலேயே அவன் கனிமரங்களை கண்டான். மரங்களுக்கு நடுவே வாழைமரத்தொகைகள் யானைக்கூட்டங்களின் கால்கள்போல நின்றிருக்க உள்ளே குட்டிகள் என சிறு கன்றுகள் செவியாட்டின. பெரிய காய்களுடன் வாழைக்குலைகள் மத்தகத்திலிருந்து துதிக்கை என வளைந்து நின்றன. அவன் வாழைகளை உதைத்துச் சரித்து கனிகளை உரித்துத் தின்றான். உண்ணும்தோறும் பசிபெருக …\nTags: பீமன், மாருதன், முண்டன்\n92. கெடுமணச்சோலை “எத்துணை அரிதானதென்றாலும் எவ்வளவு அணுக்கமானதென்றாலும் நம்மால் எளிதில் கைவிட்டு விலகமுடிகிறதே, ஏன்” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன” என்றபடி முண்டன் பின்னால் வந்தான். “எங்கிருந்தானாலும் விலகிச்செல்கையில் நாம் அடையும் உள்ளுறை உவகையின் பொருள்தான் என்ன” பீமன் அவனை நோக்கி “நான் உவகை அடையவில்லை. சோர்வு கொண்டிருக்கிறேன்” என்றான். “ஆம், அது உள்ளத்தில். ஆனால் உங்கள் நடையிலெழும் விரைவு பிறிதொன்றின் உவகையை காட்டுகிறது” என்றான் முண்டன். பீமன் ஒன்றும் சொல்லாமல் முன்னால் நடக்க முண்டன் “அமர்ந்திருக்கும் பறவை முந்தைய கணத்திலோ அடுத்த …\n91. இருமுகத்தாள் தேவயானி தங்கியிருந்த ஜலசாயை என்னும் சோலையை நெருங்கியபோது புரு பதற்றத்தில் இருகைகளையும் சேர்த்துக் கூப்பி அதில் முகம் பதித்து கண்களை மூடி உடலுக்குள் குருதியோடும் ஒலியை கேட்டுக்கொண்டு குழிக்குள் பதுங்கிய வேட்டையாடப்படும் முயல் என அமர்ந்திருந்தான். தேரின் சகடங்கள் கல்லிலும் குழியிலும் விழும் ஓசை ஒவ்வொன்றும் அவன் தலைமேல் உருளைக்கற்கள்போல விழுந்தன. பற்கள் கிட்டித்திருப்பதை செவிகளில் எழுந்த உரசல் ஓசை வழியாக அறிந்ததும் தலையை அசைத்து தன்னை விடுவித்துக்கொண்டான். மூச்சை இழுத்து இழுத்து விட்டு …\nTags: அஸ்ருபிந்துமதி, ஈஸ்வரன், சர்மிஷ்டை, சுபகன், ஜலசாயை, தேவயானி, பிரவீரன், பீமன், புரு, பௌஷ்டை, முண்டன், ரௌத்ராஸ்வன்\n89. வேர்விளையாடல் முண்டன் கதையை முடித்தபின்னரும் பீமன் காட்சிகளிலிருந்து விடுபடவில்லை. முண்டன் எழுந்துசென்று அருகே நின்றிருந்த அத்திமரத்தில் தொற்றி ஏறி கனிந்தவற்றை மட்டும் பறித்து கைகளால் உடைத்து மலரச்செய்து உள்ளே செறிந்திருந்த செம்மணித்தசையை பற்களாலேயே சுரண்டி உண்ணத்தொடங்கினான். அவன் கிளைதாவிய அசைவில் விழிப்புகொண்ட பீமன் முதற்கணம் அவனை குரங்கென்றே உணர்ந்தான். எழுந்து கொண்டு “கனிந்துள்ளனவா” என்றான். “ஆம், பசிக்கிறது” என்றபின் அவன் தாவி நிலத்தில் விழுந்து அணுகி கையிலிருந்த கனிகளை அளித்தான். பீமன் அவற்றை வாங்கி உண்டபின் …\nTags: அனுதிருஹ்யூ, திருஹ்யூ, துர்வசு, பீமன், புரு, முண்டன், யது\n72. விதைத்துயில் வெளியே காலடியோசை எழுந்தது. கதவை மெல்லத் திறந்து சம்விரதர் உள்ளே வந்தபோது சர்மிஷ்டை எழுந்து “வணங்குகிறேன், உத்தமரே” என்று முகமன் உரைத்து வணங்கினாள். சம்விரதரின் கால்கள் சிறியவை. முதுமையால் உடலும் குறுகி கூன்விழுந்திருந்தது. அவரும் நிழலும் இரட்டையர்போல ஓசையற்றவர்கள். அவர் அவளை நோக்கியபடி வாழ்த்த மறந்து திகைத்து நின்றார். கண்களில் மிக மெல்லிய துயரமொன்று வந்து மறைந்தது. பின்னர் முறைமைகளைக் கடந்து அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார். அவர் கைகளும் மிகச் சிறியவை. அவை …\nTags: சம்விரதர், சர்மிஷ்டை, தேவயானி, பீமன், முண்டன், யயாதி, விருஷபர்வன்\n61. தென்முனைக்கன்னி அன்று இரவு முழுக்க அவள் இனித்துக்கொண்டே இருந்தாள். உடலே தேனில் நாவென திளைத்தது. மாலையில் சிவந்து உருகி முறுகி இருண்ட ஒளி, மயங்கி எரிந்து அணைந்த மரங்கள், அந்தியின் இளநீராவிக்காற்று, எழுந்து வலுத்து அடங்கிய புள்ளோசை, அதன்பின் எழுந்த இரவுக்குளிர், சீவிடுகளின் இசை என அனைத்தும் இனித்தன. முற்றிலும் இனித்து இப்படி ஒருத்தி இருக்கமுடியுமா இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள் இத்தனை இன்பத்தை மானுடருக்கு அளிக்குமா தெய்வங்கள் பொறுக்கா என்றால் வஞ்சம் கொண்டு கருக்கட்டும் அவை. எழுந்து தங்கள் படைக்கலங்கள் …\nTags: கசன், கிருதர், சத்வர், சுக்ரர், தேவயானி, பிரஹஸ்பதி, பீமன், முண்டன்\n47. நாகநடம் இரவுணவுக்குப் பின்னர் நாகர்கள் வந்து முற்றத்தில் எரிந்த களநெருப்பைச் சுற்றி அமர்ந்துகொள்ள தண்டகரை இரண்டு நாகர்கள் கைபற்றி கொண்டுவந்து பீடத்தில் அமர்த்தினர். சிறுவர்கள் கைகளில் எஞ்சிய ஊனுணவுடன் வந்து அமர்ந்து கடித்து மென்றுகொண்டிருந்தனர். குழந்தைக��ை மடியிலிட்டு மெல்ல தட்டி துயில்கொள்ளச் செய்தனர் பெண்டிர். பீமன் தன் குடிலில் இருந்து கைகளைத் தூக்கி சோம்பல்முறித்தபடி வந்தபோது அத்தனை விழிகளும் அவனை நோக்கி திரும்பின. பெண்கள் மெல்லிய குரலில் ஏதோ சொல்ல ஆண்கள் சினம்ஒலித்த சொற்களால் அவர்களை …\nTags: தண்டகர், பீமன், புரு, முண்டன்\n46. ஒற்றைச்சொல் முழுவிசையுடன் தன் கைகளால் மாநாகத்தின் வாயை மூடவிடாமல் பற்றிக்கொண்டான் பீமன். இருவரின் ஆற்றல்களும் முட்டி இறுகி அசைவின்மையை அடைந்தபோது அதன் விழிகள் அவன் விழிகளுடன் முட்டின. அக்கணமே அவர்களின் உள்ளங்கள் தொட்டுக்கொண்டன. இருவரும் ஒருவர் கனவில் பிறர் புகுந்துகொண்டனர். பீமன் அவன் முன்பு முண்டனுடன் கல்யாண சௌகந்திகமலர் தேடிச்சென்ற அசோகசோலையில் நின்றிருந்தான். அவன் முன் இந்திரனுக்குரிய மணிமுடியுடன் நின்றிருந்தான் நகுஷன். “நான் ஆயுஸின் மைந்தனும், புரூரவஸின் பெயர்மைந்தனுமாகிய நகுஷன், உன் குலத்து மூதாதை” என்று …\nTags: அர்ஜுனன், தண்டகர், தருமன், நகுஷன், பீமன், முண்டன்\n45. குளிர்ச்சுழி மலைச்சரிவில் முண்டன் முயல்போல, பச்சைப் பந்துபோல பரவியிருந்த புதர்களினூடாக வளைந்து நெளிந்து பின்னால் தொடர்ந்து வர, பெரிய கால்களை தூக்கிவைத்து புதர்களை மிதித்து சழைத்து பாறைகளை நிலைபெயர்ந்து உருண்டு அகலச்செய்து பறப்பதுபோல் கைகளை வீசி முன்னால் சென்ற பீமன் நின்று இடையில் கைவைத்து இளங்காற்றில் எழுந்து வந்த மலர் மணத்தை முகர்ந்து ஒரு கணம் எண்ணங்களை இழந்தான். பின்னர் திரும்பி இரு கைகளையும் தலைக்கு மேல் கூப்பி விரித்து “அதே மணம்\nTags: அர்ஜுனன், சகதேவன், தருமன், திரௌபதி, நகுலன், பீமன், முண்டன்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 46\nஇ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015\nநெ.து.சுந்தரவடிவேலு நினைவு விருது- எஸ்.ராமகிருஷ்ணனுக்கு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2014/01/16.html", "date_download": "2018-04-22T06:28:56Z", "digest": "sha1:A443AOMLZHEELNEJUCZBGLCFTJIRN6AI", "length": 7337, "nlines": 146, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 16", "raw_content": "\nசொல் அந்தாதி - 16\nசொல் அந்தாதி - 16 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nசொல் அந்தாதி - 15 புதிருக்கான வ���டைகள்:\n1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்\n2. ஏன் - கண்ணன் எனக்கொரு பிள்ளை நான் கன்னிதான் இன்னும்\n3. நீங்கள் கேட்டவை - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா\n4. செம்பருத்தி - நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்\n5. கௌரி கல்யாணம் - வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம்\nஇவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே\n2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா\n3. பாசமலர் - வாராயோ தோழி வாராயோ\n4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே\n5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப் பூவே வா\n1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே\n2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா\n3. பாசமலர் - வாராய் என் தோழி வாராய்\n4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே\n5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்லைப்பூவே வா\nஎழுத்துப் படிகள் - 58\nசொல் அந்தாதி - 18\nஎழுத்துப் படிகள் - 57\nசொல் அந்தாதி - 17\nசொல் வரிசை - 55\nஎழுத்துப் படிகள் - 56\nசொல் அந்தாதி - 16\nசொல் வரிசை - 54\nஎழுத்துப் படிகள் - 55\nசொல் அந்தாதி - 15\nஎழுத்துப் படிகள் - 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_137354/20170421131017.html", "date_download": "2018-04-22T06:44:04Z", "digest": "sha1:U3QFOTVZWTP33LORVVGE2UANHLQQWERK", "length": 6879, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "துாத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகத்திற்கு இடைக்கால குழு", "raw_content": "துாத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகத்திற்கு இடைக்கால குழு\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதுாத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகத்திற்கு இடைக்கால குழு\nதுாத்துக்குடியில் வழக்கறிஞர் சங்கத்தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சங்கத்தை வழிநடத்துவதற்காக இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nதுாத்துக்குடி வழக்கறிஞர் சங்க தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து சங்கத் தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் குமாரவேல ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையல், வழக்கறிஞர் சங்க நிர்வாகத்திற்காக இடைக்கால குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதில் வழக்கறிஞர்கள் திலக், அந்தோணி பர்னாந்து, சுப்பிரமணிய ஆதித்தன், கிறிஸ்டோபர் மிராண்டா, சொக்கலிங்கம், ஜோசப் ஜவஹர், பாலகிருஷ்ணன், விஜயகுமார், நீலவேணி ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இனி தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் வரை இந்த இடைக்கால குழு தான் சங்க நடவடிக்கைகளை கவனிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுாத்துக்குடியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்\nமாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் : துாத்துக்குடியில் வரும் 26 ல் தொடக்கம்\nதிருமணத்திற்கு முன்தினம் விஷம் குடித்த வாலிபர் பரிதாப சாவு\nதிருச்செந்தூர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழா\nகூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்ட தலைவர்: தூத்துக்குடி அருகே பரபரப்பு\nதனியார் ஆலை சுற்றுச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து : இருவர் காயம்\nரயில் மறியல்: 13 பெண்கள் உள்பட 56 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/74_148531/20171109174452.html", "date_download": "2018-04-22T06:37:47Z", "digest": "sha1:WGTZPXMRARL2ZQENUDGTJUW3S4MNXYB7", "length": 8113, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "தொடரும் புலிக்கேசியின் இம்சை: வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை!", "raw_content": "தொடரும் புலிக்கேசியின் இம்சை: வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» சினிமா » செய்திகள்\nதொடரும் புலிக்கேசியின் இம்சை: வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை\nஷங்கர் தயாரிப்பில் இம்சை அரசன் 24ம் புலிக்கேசி பட விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலுவுடன் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.\nஎஸ் பிக்சர்ஸ் தயாரித்து, சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த படம் \"இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி. பெரும் வெற்றி பெற்ற இப்படம், வடிவேலுக்கு மிகப் பெரும் மைல் கல்லாகவும் அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், \"இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி என்ற பெயரில் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. ஷங்கர் - சிம்புதேவன் - வடிவேலு என அதே கூட்டணி இதில் இணைந்தது.\nசென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. வடிவேலு பங்கேற்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடிவேலுவுக்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாம். விரைவில் தொடங்குவதற்கு வடிவேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.\nஇதுவரை 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியதில், எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்திற்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை என்கிறது படக்குழு. முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பும் தாமதமாகத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் காலா திரைப்படம் ஜூன் 7-ம் தேதி ரிலீஸ்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. மெர்க்குரி\nமணப்பெண்ணை தேர்வு செய்ய நடிகர் ஆர்யா மறுப்பு\nதெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை: நடிகைகள் கதறல்\nகோச்சடையான் பட விவகாரத்தில் ரூ. 6.2 கோடியை செலுத்த லதா ரஜினிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிருட்டு விசிடியில் படம் பார்க்காதீர்கள்: பிரபுதேவா வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004_04_01_archive.html", "date_download": "2018-04-22T06:41:11Z", "digest": "sha1:WRHCWWUYKAAIIY2X5HG6W3DMK3RVWAQZ", "length": 165482, "nlines": 663, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: April 2004", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி.\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇது தொடர்பான ஒரு செவ்வி + ஒரு கட்டுரை ரீடிஃப் தளத்திலிருந்து.\n1. சாம் கண்ணப்பனுடன் ஒரு நேர்முகம், 10 பெப்ரவரி 2003\n2. சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரை, 29 ஏப்ரல் 2004\nநடிகர் ரஜினி காந்த் நதிகளை இணைப்போம் என்று சொன்னதால் பாஜகவுக்கு வாக்கு என்கிறார். நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சில தொல்லைகள்:\n1. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பல மாநிலங்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏதோ ஆபத்து என்றுதான் நினைக்கின்றனர். இதுவரை தமிழகமும், ஹரியானாவும் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். (ஏன் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.)\n2. இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான், நேபாள், பங்களாதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் - ஏற்கனவே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. இந்த மூன்று நாடுகளுடனும் நாம் ஏற்கனவே நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே இந்தியா தங்களுக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தருவதில்லை என்று குறை கூறுகின்றனர். பங்களாதேசத்திற்கு இந்தியா மேல் வண்டிக் குறை.\n3. திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம்: இந்தத் திட்டத்தைப் படிப்படியாகச் செய்வதால் முழு நன்மை இருக்காது. முழுதும் செய்து முடித்தவுடன்தான் அனைவருக்கும் - குறிப்பாக தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடும் தமி���கத்துக்கு நன்மை கிடைக்கும். உச்ச நீதிமன்றம் 2012க்குள் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறது. மத்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டக் குழு தனது இணையத்தளத்தில் எந்த கால அளவையும் கொடுக்கவில்லை. இந்தத் திட்டக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் பிரபு (இப்பொழுது தேர்தல் காரணங்களால் ராஜினாமா செய்துள்ளார்) பல்வேறு செவ்விகளில் 2016 வரை ஆகலாம் என்கிறார். இந்தியாவில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பெரிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தத் திட்டம் நிறைவேற 25 வருடங்களுக்கு மேலும் ஆகலாம். ஆக இந்தத் திட்டத்தை நம்பி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்று உட்கார்ந்திருந்தால் போய்ச்சேர வேண்டியதுதான்\n4. திட்டத்திற்காகும் செலவு: ரூ. 560,000 கோடி என்று ஒரு எண் வந்திருக்கிறது. இதில் பணவீக்கம், ஊழல், திட்டத்தின் செய்நேர்த்தி ஆகியவற்றைச் சேர்க்கும்போது இரண்டு மடங்குக்கு மேலேயே போய்விடலாம் அந்தப் பணத்தில் மற்ற பல திட்டங்களைச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.\n5. இதனால் பாதிக்கப்படப் போகும் மக்கள்: திட்டக்குழுவின் கணிப்புப்படி ஒரு கிளைத் திட்டத்திலேயே கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களுக்கு எம்மாதிரியான ஈடு கொடுக்கப்படும் என்பது நர்மதா அணை விஷயத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nதமிழகத்தில் நம் தேவைகள் இரண்டு: (1) குடிநீர் (2) விவசாயப் பாசன நீர்.\nகுடிநீரைப் பொறுத்தவரையில் கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் தனியார் வழியாக குடிநீரை மாநிலம் முழுதும் வழங்குதல் என்னும் முடிவு நதிநீர் இணைப்பை விட மேலானது என்று தோன்றுகிறது. இதந் மூலம் ஒரு லிட்டர் குடிநீர் தயாரிக்க என்ன செலவாகும் என்ற தகவல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.\nகடல்நீரை சுத்திகரிக்க யாரிடமும் தமிழகம் (மற்ற கடலொட்டிய மாநிலங்கள்) அனுமதி கேட்க வேண்டியதில்லை. செலவு சற்றே அதிகமானாலும் ஓரிரு வருடங்களுக்குள்ளாக சில தனியார் நிறுவனங்களும், அரசுமே சுத்திகரிப்பாலைகளைக் கட்டிவிட முடியும். தொடக்கத்தில் கிழக்குக் கடலையொட்டிய மாவட்டங்களில் இதன்மூலம் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். குழாய்கள் மூலம் முழு மாவட்டங்களுக்கும், தண்ணீர் டாங்கர்கள் மூலம் பக்கத்து மாவட்டங்களுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். பெப்ஸி/கோகோ கோலா நிறுவனங்களை நிலத்தடி நீரை எடுக்கவிடாமல் இவ்வாறு சுத்திகரிப்பு செய்த கடல்நீரை விற்கலாம் தேவையான மூலதனத்தை பங்குச்சந்தை மூலமும், உலக வங்கிக் கடன்கள் மூலமும், கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமும் பெற முடியும்.\nவிவசாயப் பாசன நீர் - இனியும் இலவசமாக விவசாயப் பாசன நீர் கொடுக்க முடியாது என்று மாநில அரசு நம் விவசாயிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டிவரும். ஆற்றிலிருந்து கிடைக்கிறது, வேண்டியவரை அள்ளி எடுத்துப்போவோம் என்பதெல்லாம் பழைய காலம். சற்றே குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை (அதாவது குடிதண்ணீர் அளவிற்கு சுத்தம் செய்யாமல்) கடலொட்டிய மாவட்டங்களில் விவசாயப் பாசனத்திற்குப் பயன்படுத்தினால் என்ன செலவாகும் என்று பார்க்கலாம்.\nதமிழகம் காவிரியில் தண்ணீர் வரும், கிருஷ்ணா தண்ணீர் வரும், வீராணம் தண்ணீர் வரும், நதிநீர் இணைப்பு நாளையே நடக்கும் என்று மோசம் போவதைக் காட்டிலும் கடல் நீரை நம்புவது மேல் என்று தோன்றுகிறது.\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஎன் சில உரத்த கேள்விகள்:\n1. ராஜீவ் காந்தி கொலை தவிர்த்து, ஏன் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று சூ.நா சொல்லவில்லை. வேறெங்காவது எழுதியிருக்கிறாரா என்று தேட வேண்டும்.\n2. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தாலும் அதற்காக நம்மை வெகு நெருங்கிய நாட்டில், நம் கலாச்சார, மொழி, மதத்தோடு வெகு நெருங்கிய ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலையை சற்று மறந்து விட்டு தொலை நோக்கோடு ஏன் இந்திய அரசு ஈடுபட மறுக்கிறது\n3. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் நாகாலாந்து இயக்கம் (National Socialist Council of Nagaland), காஷ்மீர் போராளிகள், அவர்களுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பு ஆகியவற்றுடன் அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை செய்யும் இந்திய அரசு ஏன் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுவதில்லை இலங்கை அரசு கூட விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது விடுதலைப்புலிகளோடு நேரடிப் பேச்சுவார்த்தை இன்றி எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களே தெரிந்து கொண்ட பின்னரும் ஏன் இந்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது\n4. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை இன்று உருவாக்குவது யார்\n5. தமி��ீழம் என்ற அமைப்பு உருவானாலும், இந்த நாடும் இந்தியாவினை பெருமளவு வர்த்தகத் துறையில் நம்பித்தானே இருக்க வேண்டும் இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும் இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும் ஏன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாடு இந்தியாவிற்கு எதிரியாக இருக்கும் என்று சில/பல இந்திய அறிஞர்கள் நினைக்கிறார்கள்\n6. தனி ஈழம் ஏற்பட்டால் அதனால் அடுத்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் என்ற பயமா இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்தின் பலம், தமிழ் மக்களின் வாழ்வுயர வழி என்றுதானே இன்று திமுக கூட தனித்தமிழ்நாடு போன்ற சிந்தனைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டது\n7. தமிழீழம் உருவானால் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் நிலை என்னவாகும் தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள, முஸ்லிம்கள் நிலை என்ன\n8. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னேற தடைகற்கள் என்னென்ன இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும் இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும் பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும் பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும் அவ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களின் ந���லை என்னவாகும்\n9. தமிழீழம் அல்லாது ஒருமித்த (புதிய) அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் பெடரல் முறைப்படியான ஒரு ஆட்சி முறை இலங்கையில் சாத்தியமா அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும் அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து என்ன\n10. இலங்கையில் அமைதி திரும்ப, முக்கியமாக இலங்கைத் தமிழரது துயர் குறைய/நீங்க இந்திய அரசின், இந்திய மக்களின் உதவி நிச்சயம் தேவை என்று விடுதலைப் புலிகள் நினைக்கிறார்களா அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர் அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர் விடுதலைப்புலிகளால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இருக்கும் என்று நிலவிவரும் கருத்தை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுக்கின்றனர்\n11. இன்றைய நிலையில் தமிழகத்திலேயே தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஈடுபாடில்லாமைதான் (apathy) நிலவிவருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு தடைபட்டிருக்கும் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிறுத்திப் பேசுவதும் பிரபாகரனின் படங்களுக்கு மாலை போட்டு, தெருவில் போஸ்டர் விற்பதும் ஜெயலலிதா போன்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்துகள் மட்டுமே தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வழியில்லாத நிலைமை உள்ளது. அமெரிக்காவில் கூட பாலஸ்தீனிய அமைப்புகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தி அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் சிலரின் நிலைப்ப��டுகளைப் பற்றிப் புகழ்ந்து பேச முடியும். ஆனால் இந்தியாவில் அண்டை நாட்டின் இனப்பிரச்சினையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரு குழுவின் தலைவரைப் பற்றியோ, அவரது கருத்துகளைப் பற்றியோ, அகடமிக் கருத்தரங்கத்தில் கூடப் பேச முடியாத நிலைமை உள்ளது.\nஇதை மாற்ற தமிழக, இந்திய அறிஞர்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டியது அவசரமாகிறது.\nஇன்னமும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்.\nஒன்று | இரண்டு | மூன்று | நான்கு\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇப்பேச்சு மேலோட்டமான பேச்சே தவிர ஆழமான இலங்கைப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் அல்ல. பேச்சினைக் கேட்க வந்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல்கள் ஏதும் இருப்பது போலத் தோன்றவில்லை, அல்லது அப்படிப்பட்ட புரிதல்கள் வெகு மேலோட்டமானதே. தொடர்ந்த கேள்வி-பதில்களில் இது வெளிப்படையானது. சற்றே கடினமான கேள்விகளை நான் ஒருவன்தான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.\nநான்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அடக்கக்கூடிய நிலையில் இல்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கை துண்டாடப் படக்கூடாது என்றும் சொல்கிறீர்கள். விடுதலைப் புலிகள் தனியீழக் கோரிக்கையிலிருந்தோ விலகவில்லை. அப்படியானால் இந்தியா இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்கிறீர்களா\nசூ.நா: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது உண்மையே. ஐந்துக்கு ஒருவர் இராணுவத்திலிருந்து விலகியோடிக் கொண்டிருக்கிறார் (desertion). விடுதலைப்புலிகளுக்கு ஒப்பான வெறியோடு போரிடக்கூடிய எண்ணம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இல்லை. அத்துடன் உளவுத்திறனும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு வரவேண்டிய சில மார்டர்கள் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அந்தக் கப்பலை வழிமறித்து இலங்கை அரசு ஏஜெண்டுகள் போல வேடமணிந்து அந்த இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றிவிட்டு லண்டனிலிருந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகத்திற்கு 'உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.... அவர்களுக்கான இராணுவத் தளவாடங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோமென' என்று செய்தியனுப்பினர்.\nஇந்தியா என்ன செய்ய வேண்டும்\n- இந்தியக் கடற்படை மூலமாக விடுதலைப்புலிகள் கொண்டு வரும் இராணுவத் தளவாடங்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.\n- இலங்கை இராணுவத்திற்கு போதிய பயிற்சிகளும், ஆயுதங்களும் தர வேண்டும்\n- தேவைப்பட்டால் நேரிடையாக இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கடல்புலிகள் மீது குண்டெறிந்து அழிக்க வேண்டும்.\n- முக்கிய இலங்கைக் கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வந்து இணைந்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னுரிமை (autonomy) வழங்க வகை செய்ய வேண்டும் - ஆனால் இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதவாறு.\nநான்: ஏன் நாம் 'தேசியவாதம், ஒற்றுமை, ஒருமைப்பாடு' போன்ற பழங்கொள்கைகளுக்குள் உலவிக்கொண்டு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்று பேச வேண்டும் செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா தனியீழம் கூடாது என்று எதற்காக உறுதியாகச் சொல்கிறீர்கள்\nசூ.நா: நவீன சிந்தனைப்படி ஒருவருக்குப் பல தனித்துவங்கள் இருக்கலாம். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டே, கலாச்சாரப்படி மற்ற குடிமக்களிடமிருந்து வேறுபட முடியும். எனவே தனி நாடு ஒன்றுதான் வழி என்று நினைக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கருத்து 'அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரால் பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ முடியாது' என்பதே. இது சரியல்ல.\nஅதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. ���ோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.\nவிடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு 72 மணிநேரத்திற்குள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர்.\nஎனவே தமிழீழம் என்று தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்ககூடிய ஒரு நாடாக இருக்குமென்று தோன்றவில்லை. அங்கு சிறுபான்மையினரின் கலாச்சார தனித்துவம் மறுக்கப்படும்.\nவிடுதலைப்புலிகள் தங்களுக்கெதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களை ஒழித்து விடுவார்கள்.\nவேறொருவர் கேள்வி: இந்தியா பங்களாதேசத்தில் தலையிட்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிவதற்குக் காரணமாக இருந்ததைப் போல இலங்கையில் தலையிட்டு நாட்டை இரண்டாக்கக் கூடாதா\nசூ.நா: பங்களாதேசத்தில் இந்தியாவின் நிலை வேறு. அங்கு நாம் பாகிஸ்தான் இரண்டாவதை விரும்பினோம். ஆனால் அப்படி இலங்கை இரண்டாவதை நாம் எதிர்க்க வேண்டும்.\nகேள்வி: வடக்கில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் போல தமிழீழம் தெற்கில் இந்தியாவிற்குத் தொல்லையைக் கொடுக்குமா\nசூ.நா: நிச்சயமாக. ஏற்கனவே கடல்புலிகள் இலங்கை மீனவர்களைத் தூண்டி இந்திய மீனவர்களைக் கடத்துவது, அவர்களை விடுவிக்க பணம் வாங்குவது என்றவாறு இருக்கிறார்கள். இந்திய மீனவர்களுக்கு கடல்புலிகளால் தொல்லைதான்.\nகேள்வி: பிரபாகரனுக்கு அடுத்த தலைமுறையாக மற்ற தலைவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கின்றனரா\nபதில்: பிரபாகரன் வேறெந்தத் தலைவரையும் தலைதூக்க விடுவதில்லை. ஆசியத் தலைவர்களின் வயதைப் பார்க்கையில் பிரபாகரன் இளமையானவர். விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடான இயக்கம். Strategic முடிவுகள் அனைத்தையும் எடுப்பது பிரபாகரன் மட்டுமே. ஆனால் முடிவெடுத்தவுடன் அதை எப்படி நடத்துவது என்பது பொட்டு அம்மன் போன்றோரின் கையில் விடப்படும்.\nஅதிக நேரம் இல்லாத காரணத்தால் பேச்சும், கேள்வி பதிலும் அத்துடன் முடிவடைந்தது. மேற்சொன்ன கே-ப வுடன் பல அர்த்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.\nஒன்று | இரண்டு | மூன்று | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nதமிழகத்தின் தனி திராவிட நாடு கோரிக்கைக்கும், இலங்கையில் தனி ஈழம் கோரிக்கைக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.\n* பெரியார் இந்திய சுதந்திர தினத்தை துக்க தினம் என்றவர். அன்றுமுதல்தான் தமிழர்களின் அடிமைத்தனம் ஆரம்பமாகிறது என்பது அவர் கருத்து.\n* பின்னர் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக 1967இலிருந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்ததோடு மட்டுமின்றி மத்தியிலும் ஆட்சியின் அங்கமாக இருந்தது.\n* நாளடைவில் தனிநாடு கோரிக்கை நீர்த்துப்போய்விட்டது. ஒருகாலத்தில் தனிநாடு கேட்டவர்கள் இன்று சென்னை கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதில் தயங்குவதில்லை.\n* தேவ கௌடா இந்தியப் பிரதமரானதுதான் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாள். அன்றுதான் ஹிந்தியே பேசத்தெரியாத ஒருவர் இந்தியாவின் பிரதமரானார்.\n* மிகுந்த பதட்டத்தோடும், வன்முறையோடும் தொடங்கிய இந்தியா நாளடைவில் தேசியவாதம் வலுப்படுமாறு மாறியுள்ளது.\n* இலங்கை இதற்கு எதிர்மறை. தொடக்கம் அமைதியுடனும், ஒருவரை ஒருவர் மதிக்குமாறும் இருந்தது போய் இன்று எதிரெதிரே இருந்தவாறு நாட்டைப் பிரிக்கும் கோரிக்கை வந்துள்ளது. Concensus politics -> Competitive politics -> Conflicting -> Conflagration\nகுறுகிய வரலாற்று விளக்கத்திற்குப் பிறகு தற்போதைய நிலையின் இந்தியா என்ன செய்யவேண்டும் என்ற தனது கருத்துகளுக்கு வந்தார்.\n* இந்தியா நேரடியாக ஈடுபடவேண்டும்\n* ஏற்கனவே இந்தியாவின் 'இந்தியன் ஆயில்' நிறுவனம் இலங்கையில் பெட்ரோல் பொருட்கள் விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றுள்ளது. பல இந்திய வர்த்தக நிறுவனங்கள் இலங்கையில் கால் பதிக்க ஆரம்பித்து விட்டன.\n* இந்தியாவும், இலங்கையும் பாதுகாப்புத்துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன ( அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன அல்லது ஒப்பந்தத்திற்கான திட்டத்தில் இறங்கியுள்ளன\n* முன்னர் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்திச் சென்றனர், இப்பொழுது கடல்புலிகள் (Sea Tigers) இதையே செய்கின்றனர்.\n* கடல்புலிகளினால் இந்தியாவிற்குக் கெடுதல்தான். இந்தியாவின் எல்லை நிலத்தோடு நின்று போய்விடுவதில்லை. அதையொட்டிய கடலும் ஒரளவிற்கு இந்தியாவினுடையதுதான்.\n* ஏற்கனவே கடல்புலிகள் வடக்குக் கடற்கரையைத் தங்கள் கையிருப்பில் வைத்துள்ளனர். இப்பொழுது அமைதிப்பேச்சின்போது அவர்கள் முன்வைத்துள்ள திட்ட வரைவின்படி கிழக்குக் கடற்கரையையும் அவர்களின் கண்காணிப்பிற்கு விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். இது இந்தியாவிற்கு நல்லதல்ல.\n* இந்தியா இலங்கையின் ஒற்றுமை/ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் வராவண்ணம் அங்கு பெடரல் முறை வருமாறு முயல வேண்டும். ஆனால் அதற்கு சிங்களக் கட்சிகளின் (SLFP - UNP) போட்டி அரசியல் இதற்கு இணக்கமாக இல்லை.\n* தமிழீழம் உருவாவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது.\n* விடுதலைப்புலிகள் கொடுத்துள்ள இடைக்காலத் தீர்வு என்பதே தனி நாட்டிற்கான முன்னேற்பாடுதான்.\nஒன்று | இரண்டு | நான்கு | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nசுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் பங்கு பற்றி சுருக்கமாக விளக்கினார்.\n* தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து உலகெங்கும் வேலைக்காரர்களை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ, அந்த நாட்டில் இருப்பவர்களுக்கான அத்தனை உரிமைகளும் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடனேதான் அழைத்துச் சென்றனர்.\n* சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை பாராளுமன்றம் எடுத்த முதல் சில முடிவுகளிலே ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம். இதன்படி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளி (தமிழர்கள்) மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவது மிகக்கடினமாக்கப்பட்டது. [தோட்டத் தொழிலாளர் அல்லாத தமிழ் பேசும் இலங்கையினர் அந்தத் தீவின் ஆதிகாலத்தவர் (native to the island)]\n* இலங்கைக் குடியுரிமை பெற ஒருவரது பிறப்புச் சான்றிதழ், அவரது தந்தையின் சான்றிதழ், பாட்டனின் சான்றிதழ் தேவைப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அப்பொழுதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பிரதமர் சேனாநாயகாவைப் பார்த்து உங்களால் இந்த சான்றிதழ்களை கொண்டு வர முடியுமா என்று கேட்டதற்கு அவருமே தன்னாலே முடியாது என்றுவிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம் - எனவே எதிர்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் எந்நாட்டின் குடிமக்களும் இல்லை என்ற நிலை உருவானது. இலங்கைத் தமிழர்களும் இதற்குத் துணைபோயினர். அப்பொழுது பிரதமர் செனாநாயகாவிற்கு சட்டம் இயற்ற துணைபுரிந்தவர் சர். கந்தையா எனப்படும் தமிழர்.\n* இந்தியப் பிரதமர் நேரு தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அதனால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். இலங்கைத் தலைவர்கள் அது இந்தியாவின் பிரச்சினை என்ற நிலையில் இருந்தனர். லால் பஹாதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானபோது, இந்தியா அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதை மாற்றும் விதமாக, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு பல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கினார்.\n* கடந்த வருடம் (2003) ரணில் விக்கிரமசிங்கே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கும் வரையில் இந்தப் பிரச்சினை தனியாகத் தொடர்ந்து வந்தே இருந்தது.\n* இதற்கிடையில் தொடக்கத்தில் சுமுகமான உறவோடு ஆரம்பித்த இலங்கை அரசியலில் நாளடைவில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் போட்டி, பொறாமை என்று பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பல இனவெறிக் கொலைகளும் நிகழ்ந்தேறின. ஆனால் இந்தியா 1947-1981 வரை இதனை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று தலையிடாமலேயே இருந்து வந்தது.\n* 1981இல் நடந்த வன்முறையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற ஆரம்பித்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெகுவாக எடுத்துப் பேச ஆரம்பித்தனர். அதனால் இந்திய அரசு தலையிடாமல் இருந்ததிலிருந்து தலையிட்டு சிங்கள, தமிழ் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தத் துணைபுரியும் இடையீட்டாளராக (mediator) இருக்க முனைந்தது. (மையமாக இருக்கும் அதிகாரத்தை அ-மையப்படுத்துவது, பொருளாதார, சட்டமியற்றும் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளை வலியுறுத்துவது.)\n* 1983இல் மாபெரும் இனப்படுகொலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.\n* 1983இல் ஜெயவர்தனே இராணுவ உதவி வேண்டி பல நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினார். UK, பாகிஸ்தான், அமெரிக்கா என்று ப�� நாடுகளுக்கு சென்றாலும் இந்தியாவிடம் உதவியெதுவும் கேட்கவில்லை. அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்த நரசிம்ம ராவை இந்திரா காந்தி கொழும்புவுக்கு அனுப்பி ஜெயவர்தனேயிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார். அப்பொழுதுதான் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு இடையீட்டுடன், ஆயுத உதவியும் செய்ய முடிவு செய்தது.\n* 1983இல் புது தில்லி சென்ற அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடன் (ஜி.பார்த்தசாரதி ஆலோசகர்) பேசியபோது ஜெயவர்தனே தமிழர் போராளிகளைத் தாக்கினால் போராளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கேட்ட கேள்விக்கு, அமிர்தலிங்கம் மொத்தமாகவே 300 போராளிகள்தான் இருக்கின்றனர், அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்றாராம். அதனைத் தொடர்ந்து இந்திய மைய அரசு முடிவில் இலங்கயிலிருந்து பல போராளிக் குழுக்களை இந்தியா கொண்டு வந்து அவர்களுக்கு போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன.\n* 1987இல் தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமான் யுத்தம் பெரிதான வேளை. இலங்கை மீண்டும் இராணுவ உதவி வேண்டி அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. வடவிலங்கை உணவுப்பற்றாக்குறையால் தவித்த போது ராஜீவ் காந்தி இராணுவ விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட வைத்தார். ஜெயவர்தனேயிடம் இந்தியாவின் இராணுவ பலத்தைக் காண்பிக்கும் வகையிலும் இது அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அமைதிப்படை (IPKF) இலங்கை செல்வதும் நடந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு பதில் இந்தியாவை உள்ளுக்கிழுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தமாக்கியது ஜெயவர்தனேயின் திறமை. அதன்மூலம் இலங்கைப் போராளிகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய வேலை இந்தியர்களிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அவ்வாறு செய்து விட்டு மீண்ட இலங்கைப் படையினரைக் கொண்டு தெற்கில் ஆயுதமேந்திப் போராடும் ஜனதா விமுக்தி பெரமுனவை அழிக்க ஆரம்பித்தார்.\n* பிரபாகரனின் சுடுமலைப் பேச்சு. பிரபாகரன் இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, சிங்கள அரசை நம்பமுடியாது என்று சொன்னது.\n* IPKF புதைகுழியில் மாட்டியது. விடுதலைப்புலிகளிடம் இந்தியப் படைகளிடம் இருந்ததை விட திறமையான தகவல் தொடர்பு ச��தனங்கள், ஆயுதங்கள், உளவுத்திறன்.\n* பிரேமதாசா புலிகளுடன் (மறைமுக) ஒப்பந்தம் செய்து கொண்டு புலிகள் மூலமாக IPKFஐ விரட்ட நினைத்தது. பிரேமதாசாவின் வேண்டுகோளின்படி வி.பி.சிங் IPKFஐ திரும்ப அழைத்துக் கொண்டது.\n* ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே சென்னையில் எதிரிப் போராளிகளை க் கொன்றது.\n* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விடும் கொள்கையை (hands-off policy) மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனர். இந்திய நீதிமன்றம் பிரபாகரனை 'proclaimed offender' என்று சொல்வது. இந்திய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக் கொள்வது.\n* இலங்கையில் தொடரும் போர், பின் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை.\nஒன்று | மூன்று | நான்கு | ஐந்து\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபிரக்ஞ்ய விஸ்வதர்ஷன் தொடர்பேச்சு வரிசையில் 26 ஏப்ரல் 2004 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வி.சூர்யநாராயணன் இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் பேசினார்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியான் (Asean) நாடுகளைப் பற்றிய படிப்புக்கான மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு. சூர்யநாராயணன்.\nகூட்டத்திற்கு சுமார் 20 பேர் வந்திருந்தனர். பனிரெண்டு பேர் கல்லூரி மாணவர்கள் போலவும், நான்கைந்து பேர் வயதான பெரியோர்களாகவும் இருந்தனர். கல்லூரி மாணவர் போன்றோர் இந்தத் தொடர்பேச்சின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருபவர் போலிருந்தது. (எடுத்துக்காட்டாக அடுத்த வாரத்திற்கானது Stress Management என்னும் தலைப்பில் ஒருவர் பேசப்போகிறார். இதற்கும் இந்த மாணவர் குழாம் அப்படியே வரலாம்.) இந்தப் பேச்சு பற்றிய முன்னறிவிப்பு 'தி ஹிந்து' பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நானும் எனது வலைப்பதிவில் தகவல் இட்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யார் பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் சென்னைத் தமிழர்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று தெரிகிறது.\nதொடக்கத்தில் இந்தியா-இலங்கை பற்றிய உறவை அறிந்து கொள்ள, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். (1) இந்தியாவைப் பற்றிய இ��ங்கைப் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து (2) இந்தியாவின் மைய அரசில் இலங்கை பற்றிய கொள்கைகளை வரையறுத்தவர்களின் தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறியாமை\nஇந்தியா பற்றிய இலங்கையினரின் கருத்து\n* 1948 பெப்ரவரியில் சுதந்திரம் (புதிய அரசியல் நிர்ணயச் சட்டம்). இந்திய சுதந்திரத்தின் போது நடந்தது போலல்லாமல் சிறிதும் சண்டையின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றது சிலோன். அது மட்டுமின்றி முதல் அரசிலிருந்தே தமிழர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கிருந்தது. ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கையை 'மாடல் காலனி (Model Colony)' என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.\n* தொடக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் (சிங்களவர்கள்) இந்தியாவின் மீது காதலும், வெறுப்பும் உள்ளவர்களாக இருந்தனர். (love hate relationship). மதம், கலாச்சாரம், மொழி ஆகிய பலவற்றிலும் இலங்கை இந்தியாவிலிருந்து பலவற்றைப் பெற்றது. ஆனால் இலங்கை மக்கள் இந்தியாவினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளையும் என்று நம்பினர்.\n* சுதந்திரத்திற்கு 7-8 வருடங்கள் முன்னரே சிலோனில் இந்தியக் குடியினர் (தோட்டத் தொழிலாளர்கள்) பற்றிய ஒரு பிரச்சினை சம்பந்தமாக இந்திய தேசிய காங்கிரஸ் பட்டாபி சீதாராமையாவை சிலோன் அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் சிங்களர்கள் சீதாராமையாவை தமிழர் என நினைத்து அவர் வருவதை எதிர்த்தனர். [சீதாராமையா ஒரு தெலுங்கர்.] பின், ஜவஹர்லால் நேரு அவருக்கு பதிலாக இலங்கை சென்றார். அவர் திரும்பி வந்து அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:\n\"என்றாவது ஒருநாள் பிரிடிஷ்காரர்கள் இந்தியாவையும், சிலோனையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். விடுதலை அடைந்த பின்னர், இந்தியா சிலோனை இலட்சியம் செய்யாமல் தனியாக வாழ முடியும். ஆனால் சிலோனால் இந்தியாவை அண்டாமல் இருக்க முடியாது. ஆனால் சிங்கள இனவாதிகள் (Sinhala Chauvinists) அப்படியொரு நிலையைக் கடுமையாக எதிர்ப்பார்கள்\" (தோராயமான மேற்கோள், தவறு இருக்கலாம்....)\nஇந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகள்\n* பலவேறு குழுக்கள் தனித்தனியாக இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருந்தன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், RAW, IB, தமிழ்நாடு அரசாங்கத்தின் உளவுத்துறை, இராணுவம், கடற்படை என்று பலர், ஆனால் இவ���்களிடையே ஒருமித்த கருத்து ஏதுமே இல்லை.\n* மேல்மட்டத்தில் இருந்த பல அதிகாரிகளிடம் தமிழர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு உதாரணம் கொடுத்தார். ரொமேஷ் பண்டாரி வெளியுறவுச் செயலராகவும், ஜே.என்.திக்ஷித் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்த நேரம் அது. அப்பொழுது ரொமேஷ் பண்டாரி ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கி அதனை திக்ஷித்துக்கு அனுப்பி அதனை இலங்கைத் தமிழ் தலைவர்களிடையே சுற்றறிக்கையாக விடச்சொல்லியிருந்தாராம். பின் ரொமேஷ் பண்டாரி கொழும்பு வந்திறங்கிய பின்னர் திக்ஷித்திடம் 'செல்வநாயகத்திடம் அந்த அறிக்கையைக் கொடுத்து விட்டீர்களா' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் \"நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள்' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் \"நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள் செல்வா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது\" என்று பதிலளித்தாராம். அதற்கு பண்டாரி \"செல்வாவோ, திருச்செல்வமோ, இந்தத் தமிழ்ப்பெயர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது\" என்றாராம். ஆக ஆள் யாரென்று கூட அறியாதவர்கள் பலர் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னால் இருந்தனர்.\n* 1987இல் IPKF இலங்கையில் இருக்கையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய வேலை IPKFஇடம் வந்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கே.சி.பந்த், ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜீவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சுந்தர்ஜி, வெறும் 72 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் விழுந்து விடும் என்று பகட்டாகப் பதில் சொன்னாராம். (72 மணிநேரம் 72 நாட்களாகி, பின்னர் மாதங்களாகிப் போயின).\nஇரண்டு | மூன்று | நான்கு | ஐந்து\nஇன்று மாலை 6.30 மணியளவில் பாஸ்டன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இரண்டாவது மாடி, டி.டி.கே சாலை, சென்னை 18) \"India and Ethnic Conflict in Sri Lanka\" என்ற தலைப்பில் பேராசிரியர் V. சூர்யநாராயணன் பேசுகிறார். இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் \"Centre for South & South East Asean Studies\" இயக்குநராக இருந்தவர்.\nநான் இந்தப் பேச்சுக்குப் போகிறேன். நாளை இதுபற்றி பதிவு செய்கிறேன்.\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nநாரதகான சபாவில் இலக்கியப்பீடம் இதழ் சார்பில் அமரர் ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் பரிசு வழங்கும் விழா ��டைபெற்றது. இந்த விழாவில் பரிசு பெற்ற எழுத்தாளர் பா. ராகவனுக்கு (நாவல்: அலகிலா விளையாட்டு) சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடராசன் விருதும், ரூ. 10,000 மதிப்புள்ள காசோலையையும் வழங்கினார்.\nஇலக்கியப்பீடம் நிறுவனர், ஆசிரியர் திரு.விக்கிரமன், எழுத்தாளர் அனுராதா ரமணன், கலைமகள் பொறுப்பாசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகீழ்க்கண்ட படத்தில் ராகவன், அவரது பெற்றோர், சிறப்பு விருந்தினர் ஏ.நடராசன் ஆகியோர் உள்ளனர். பின்னால் நிற்பது நெய்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர் மாலா உத்தண்டராமன். இவர்தான் போன வருடத்திற்கான இலக்கியப்பீடம் நாவல் பரிசை தனது 'அம்மா வென்றாள்' என்ற நாவலுக்காக வென்றவர்.\nஇந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் இடையில் மாட்டியுள்ள இந்தியா\nஅருந்ததி ராய் ஏப்ரல் 6, 2004 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஐ.ஜி.கான் நினைவுப் பேச்சாகப் பேசியது இன்றைய தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.\nஅருந்ததி ராய் இந்தப் பேச்சில் தொட்டுச் செல்பவை:\n- போடா சட்டம், மற்ற வெகுஜன எதிர்ப்பு சட்டங்கள், அதனை அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடும் அரசு இயந்திரங்கள்\n- போடாவை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னாலும் அவை செய்யப்போவதில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் அவர்களுக்கும் பயன்படும்\n- போடா என்பதை யார்மீதும் பிரயோகிக்கலாம் - உங்கள் மீது, என் மீது. உதாரணமாக ஒருவரிடம் கடும் ஆயுதம் இருக்கிறது என்று சந்தேகித்தால் கூட - ஆம், சாட்சியோ, ஆயுதமோ கூட தேவையில்லை, வெறும் சந்தேகம் போதும் - போடாவில் கைது செய்யலாம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது பழைய நீதி. நிரூபிக்கப்படும் வரை குற்றம் செய்தவர் என்பது புது போடா நீதி.\n- காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் \"குற்றவாளிக்கு\" எதிராக பயன்படுத்தப்படும். [சாதாரண குற்றவியல் குற்றங்களில் இது செல்லுபடியாகாது.] அதனால் காவல்துறையினர் சாட்சியங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சற்று 'கவனித்தாலே' போதும்.\n- எப்படியெல்லாம் கவனிக்கிறார்களாம் தெரியுமா சிறுநீரைக் கு���ிக்க வைப்பது, பொட்டுத் துணி இல்லாமல் அம்மணமாக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளை ஆசனவாயில் சொருகுவது... இதைவிட சிறந்த முறைகளை 'காதலன்' படத்தில் ஷங்கர் காண்பித்துள்ளார். அதை ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறைக்கும் போட்டுக் காண்பிக்கலாம்.\n- காஷ்மீர், குஜராத், வட-கிழக்குப் பிராந்தியங்கள், ஆந்திரப் பிரதேசம் (மற்ற நக்ஸல் பிரதேசங்கள்) ஆகிய இடங்களில் நடக்கும் ஜெயில் கொலைகள், என்கவுண்டர் கொலைகள்\n- கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் (நியோ-லிபரல்)\n பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையை விட இன்று ஏழைகள் உட்கொள்ளும் உணவுப்பொருள் வருடத்திற்கு 100 கிலோ குறைவாக உள்ளது\n- 40% கிராமப்புற மக்கள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சுற்றியுள்ள நாடுகளில் உட்கொள்ளும் உணவின் அளவேதான் உட்கொள்கின்றனர். [எதியோப்பியா தெரியுமல்லவா]. அதாவது பஞ்சத்தில் அடிப்பட்ட மக்கள்.\n- கிராம-நகர இடைவெளி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது\n- தனியார் நிறுவனங்களின் (படிக்க: பன்னாட்டு நிறுவனங்களின்) முதலாளிகள் ஒரு பிரதமரை விட அதிக ஆளுமையுடன் இருக்கிறார்கள்.\n- பாஜகவின் இந்து தேசியவாதம், குஜராத் கொலையாட்டம். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்காதது\n- ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வலதுசாரி அமைப்புகள் மிக ஆழமாக தங்கள் அமைப்புகளை நிலைநிறுத்தி அதன்மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புவது\n- அரசுசாரா அமைப்புகள் (NGOs) அரசுகளைச் சாராமல் அரசு கொடுக்கும் கையூட்டை வாங்கிக் கொள்ள அரசியலிருந்து விலகியிருப்பது தவறு.\n- இந்து தேசியவாதம், நியோ-லிபரலிஸம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அதற்கு நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள அடிவேர் அமைப்புகள் சேர்ந்து உழைக்க வேண்டும்.\n- ஏழைகளுக்கு ஆதரவான அரசியல் கட்சி, ஏழையாகவே இருக்கும். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அவர்களால் இப்பொழுதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.\n- இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் எதிரான கருத்துள்ளவர்கள் இன்று அரசியலில் ஈடுபட முடியாது. இதற்கு அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போரை நிகழ்த்த பலமான பின்னணி வேண்டும். பலம் குறைந்த நிலையில் போராட முடியாது. ஓரிரண்டு சமூக சேவகர்களை பாராளுமன்றத்தில் வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.\n- மாற்றம் நிச்சயம் வரும். அது கையில் ஆயுதம் ஏந்தி, இரத்தத்தைச் சிந்த வைக்கும் போராகவும் இருக்கலாம், அல்லது அஹிம்சை வழியிலும் இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாம்தான்.\nமேற்சொன்ன அரசு/அரசியந்திரம் அடக்குமுறைகள் மீது எனக்கு வேற்றுக் கருத்துகள் இல்லை. அருந்ததி ராய் இப்பொழுதுள்ள பிரச்சினைகளை மிக அழகாக விளக்குகிறார். இன்னமும் அதிகம் உழைத்து மாற்றுக் கருத்துகள், மாற்று அரசியலமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.\nஆனால் எனது பொருளாதாரச் சிந்தனைகள் நியோ-லிபரல் சிந்தனைகளே, அல்லது அதற்கு மிக அருகாமையில் வரும் சிந்தனைகளே. அதில் நான் அருந்ததி ராயுடன் வேறுபடுகிறேன்.\nஇந்த வாரம் முரளிதரன் பற்றியும், ஜிம்பாப்வே அணி பற்றியும்.\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nஇப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.\nஅயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்\n1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை\n2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு\n3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்\n4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்\n5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)\n6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு\n7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு\n8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு\n9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்\n11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜ���லாந்து இன்ன பிற)\n12. மற்ற அனைத்து நாடுகளும்\nஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன\nபாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை\nகாங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை \"DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY\" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.\nகாங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.\nபாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: \"India and the World\". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.\nஇந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.\n1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.\n2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வாறு மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை\n3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் \"சொந்த லாபத்திற்காக\" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)\nகிரிக்கெட் முடிவு பெறவும், சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் ஆனந்தமாய்க் கழிந்தன.\nசனி காலை சுமார் 10 சிறுவர், சிறுமிகளுக்கு இணையம் பற்றியும், தொலைக்காட்சி, வானொலி ஆகிய ஊடகங்களுக்கும் இணையம் வழியாக செய்திகளை/கேளிக்கைகளை பரப்புவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றியும் விளக்கினேன். இது ஒரு கோடைகால விடுமுறைக் குழாம். பங்கு பெற்றவர்களின் வயது 8-12 இருக்கும். மிகவும் சூட்டிகையான சிறுவர்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார்கள். கற்றுக்கொள்ளும் ஆர்வம் வெகு அதிகம்.\nகுடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஏன் பள்ளிச்சிறுவர்களுடன் ஊடாடுவதை அதிகம் விரும்புகிறார் என்று இப்பொழுது தெரிகிறது. இதுபோல் இன்னமும் பல சிறுவர்களுடன் தொடர்ச்சியாகப் பேச வேண்டும்.\nசனி மாலை Something's Gotta Give படம் பார்த்தேன். நல்ல சுவாரசியமான படம். பிறகு எழுதுகிறேன்.\nஞாயிறு காலை தமிழ்நாடு சிறுமுதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்.\nமாலை மியூசிக் அகாடெமியில் CRY பணம் சேர்ப்பதற்காக நடத்திய பால் தால் என்றொரு இசைக் கச்சேரி. உஸ்தாத் ஸாகிர் ஹுசேன், அவரது சகோதரர் ஃபஸல் குரேஷி இருவரும் தபலா. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், ராஜேஷ் சகோதரர்கள், செல்வ கணேஷ் கஞ்சிரா, ரஞ்சித் பாரோத் டிரம்ஸ். மிக அருமையாக இருந்தது. டிக்கெட் விலை அதிகம்தான். அதனால்தானோ என்னவோ அரங்கம் முழுமையும் நிரம்பவில்லை. அரங்கை விட்டு வெளியேறுகையில் கச்சேரி இன்னமும் மூன்று மணிநேரங்களுக்குத் தொடர்ந்திருக்கக் கூடாதா என்று தோன்றியது.\nசில நாட்களாகப் படித்துக் கொண்டிருக்கும் மா.வே.சிவகுமாரின் 'வாத்தியார்' சிறுகதைத் தொகுதியினைப் படித்து முடித்தேன். எளிய நடை, உள்ளடங்கிய நகைச்சுவை. நாகூர் ரூமியின் இஸ்லாம் - ஓர் எளிய அறிமுகம் என்னும் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துள்ளேன். ரூமியின் புத்தகம் தமிழில் இஸ்லாம் பற்றி வந்துள்ள மிக முக்கியமான ஒரு புத்தகம் என்று தோன்றுகிறது. மிகச் சரளமான நடை. அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். [Disclosure: மேற்சொன்ன இரண்டு புத்தகங்களும் 'கிழக்கு பதிப்பகம்' மூலம் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தில் எனக்கு பெரும்பான்மைப் பங்கு உள்ளது. இந்தப் புத்தகங்களைப் பிறர் வாங்குவதன் மூலம் எனக்கு நேரடி லாபம் கிடைக்கும்.]\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nபாகிஸ்தானில் என்னை மிகவும் கவர்ந்தது கழுதை இழுக்கும் வண்டிகள். நான் அங்கு சுற்றியவரை (இஸ்லாமாபாத், லாஹூர், ராவல்பிண்டி, ஹாரப்பா) கண்ணில் பட்டதெல்லாம் மாடுகளோ, குதிரைகளோ இழுக்கும் வண்டிகளல்ல, ஆனால் கழுதைகள் இழுக்கும் வண்டிகளே. அங்குள்ள கிராம வாசிகள், உழவர்கள் (அதாவது மோட்டார் வண்டி வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று வைத்துக் கொள்வோமே) அனைவரும் வைத்திருந்தது இந்தக் கழுதை வண்டிகளே.\nஇந்தக் கழுதைகள் நம்மூர் சலவைத் தொழிலாளர்கள் அல்லது பல வருடத்திற்கு முந்தைய உப்பு வாணிகர் வைத்திருக்கும் கழுதைகளைப் போலில்லை. பைபிளில் சொல்லப்படும் கோவேறு கழுதைகள் (கழுதை-குதிரை என்றும் சொல்லப்பட்டிருக்கும்) போல என்று நினைக்கிறேன். நான் படமெடுத்த போது இருட்டத் துவங்கியிருந்தது. அதனால் எனக்கு சுமாரான படம்தான் கிடைத்துள்ளது. வண்டியின் சக்கரங்கள் ரப்பர் டயரால் ஆனவை. அதிக சுமையைத் தாங்கி இழுக்கிறது. நல்ல திறனான வண்டிகள் என்றே தோன்றுகிறது.\nஇந்தியாவில் இதுபோன்ற கழுதை வண்டிகள் உண்டா என்று தெரியவில்லை. நிச்சயம் தமிழகத்தில் கிடையாது.\nநான் ஐஐடி சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பிராஜெக்ட் என்ன செய்யலாம் என்று சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ராம் மோஹன் ராவ் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஜனதா தளம் மத்தியில் ஆட்சியிலும், தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்த நேரம் அது. தேவிலாலுடைய விவசாய அமைச்சரகம் கிராமப்புறத்தில் விவசாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செய்யப்படும் மாணவத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லியிருந்தது. என் பேராசிரியர் மாட்டு வண்டிகளை எப்படி மாற்றியமைக்கலாம், நல்ல தரமான அடி பம்புகளை எப்படி உருவாக்கலாம் போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசினார். (ஆனால் அமெரிக்கா போகவேண்டுமானால்) இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சியாக இல்லை என்று அவற்றை நிராகரித்து விட்டு 'A Graphical Approach to Optimization of Non-linear Functions' என்று ஏதோ கதையடித்து ஒருவருக்கும் உபயோகமில்லாத வேலையைச் செய்து ஒப்பேற்றினேன்.\nஇன்றைய தேவை இப்பொழுது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'PURA - Providing Urban facilities in Rural Areas' திட்டத்தை நிறைவேற்ற பொறியியல் துறை மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும்.\nபாகிஸ்தான் கதைகள் 1 - அலங்கார லாரி\nஇதுவரை எழுதியுள்ள அனைத்துக் கட்டுரைகளும் இங்கே.\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஊரெங்கும் திராவிட் பற்றிய பேச்சுதான். தி எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றில் ராஹுல் திராவிடுக்கு 'The Wall' என்று யார் பெயர் கொடுத்தது என்று தேடிக் கண்டுபிடித்துள்ளார்கள்.\nரீபாக் ஷூ நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பரத்தில் அசாருத்தீன், கும்ப்���ே, ஸ்ரீநாத், திராவிட் ஆகியோருக்காக லியோ பர்னெட் என்னும் விளம்பர நிறுவனம் குறிப்பெயர்களை உருவாக்கினராம். நிமா நாம்ச்சு, நிதின் பெர்ரி ஆகியோர் உருவாக்கிய பெயர்கள் முறையே:\nஅசாருத்தீன் - The Assassin\nகும்ப்ளே - The Viper\nதிராவிட் - The Wall\nபின்னர் கும்ப்ளே 'The Smiling Assassin' என்றழைக்கப்பட்டார். டெண்டுல்கருக்கு யாரும் உருப்படியாக ஒரு பெயரும் கொடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்குக் கொடுத்துள்ள பெயர்களும் நிலைக்கவில்லை. கங்குலிக்கு 'The Prince of Kolkotta' என்னும் பெயர் அர்த்தமற்றது.\n'The Wall' மட்டும் தொடர்கிறது.\nஇன்று அலுவலகம் வரும் வழியில் ரேடியோ மிர்ச்சியில் திராவிட் டெண்டுல்கரின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாரா என்ற கேள்விக்கு பலர் வழிசலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். \"டெண்டுல்கர் நிலா, திராவிட் வெறும் நட்சத்திரம்தான்\" என்றெல்லாம் ஒரு பெண் கவிதை பாடினார்.\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nகடந்த இரு தினங்களாக இளம் வாக்காளர்களை மயக்க வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டைகளையும் இதர சாதனங்களையும் லஞ்சமாகத் தருவதாகப் படித்தேன்.\nஓ.பன்னீர்செல்வம் வீட்டின் பின்புறமாக சாக்குப்பையுடன் வரவேண்டுமாம். வெளியே தெரிந்து விடக்கூடாது அல்லவா\nஆந்திராவிலும் இதே தொல்லையாம். அங்கு தெலுகு தேசம் வேட்பாளர்கள் கிரிக்கெட்டையும் தேர்தலையும் வெவ்வேறு நேரத்தில் வைத்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறார்களாம்.\nஇதுநாள் வரை பிரியாணி, சேலை (லால்ஜி டாண்டன் லக்னோவில் சேலை தருகிறேன் என்று சொல்லி 20 பேருக்கு மேல் சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்), சாராயம் என்று அழ வேண்டி வந்தது. இப்பொழுதோ பலருக்கு ரூ. 2,500-3,000 சமாச்சாரமாக அழ வேண்டியுள்ளது.\n18 வயது இளைஞர்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் என்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு என்ன லஞ்சம் கொடுப்பது தாலிக்குத் தங்கம் என்றெல்லாம் முன்னால் செய்தாகி விட்டது. யாருக்காவது நல்ல யோசனை இருந்தால் சொல்லவும்.\nஏன் தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்கள் உள்ளன\nபல நாட்களாக எனக்கிருக்கும் கேள்வி இது. யாருக்காவது விடை தெரியுமா\nலக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.\nவெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.\nகருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபிரையன் லாரா நேற்று 400 ரன்கள் அடித்து கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் சாதனை புரிந்துள்ளார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த எனக்கு ஏனோ மனநிறைவு இல்லை. கடைசி ஐம்பது ஓட்டங்கள் ஏனோதானோவென்று இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது.\nபோகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.\nடான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)\nஇப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.\nஎன்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம் பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன் பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன் வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன\nநடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.\nரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.\nரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்த�� முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:\n* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.\n* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.\n* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.\n* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செ���்வீர்கள் அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா\n* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.\n* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.\n* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - \"சிந்தியுங்கள்\" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...\n* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.\n[முழு அறிக்கையும் இங்கு கிடைக்கிறது - நன்றி லாவண்யா.]\nஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது:\n1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் ��ல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால்.\n2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால்.\n3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன்.\n4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (\n5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.\nஎதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:\n\"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி.\"\n\"பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்\"\n\"இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்.\"\nபாகிஸ்தான் கதைகள் - 1\nபாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.\nஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.\n(உருதுவில்) \"போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே\" (प्यार और मोहबत)\n(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) \"ஆமாம். நீங்கள் சொல்வது சரியே...\"\n\"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்\nஅவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.\nமாலன் தேர்தல் 2004 பற்றிய கருத்துக்களை கடித வடிவில் வலைப்பத���விடுகிறார்.\nஇந்த வாரம் தமிழோவியத்தில் இந்தியா-பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் பற்றி.\nநான் லாஹூர் வந்த வேளை, இந்தியாவிற்கு நல்லதில்லை போல. இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.\nஇடையில் ஹாரப்பா சென்றபின், நேற்று இஸ்லாமாபாத், தக்ஷசீலம் சென்றேன். நிறைய படங்கள் எடுத்துள்ளேன். ஆனால் இங்கு இணைய இணைப்பு படுமோசம். அதனால் சென்னை வந்தபின்னர்தான் அதெல்லாம்.\nஇன்று மாலை வாகா எல்லைக்குப் போகலாம் என்ற எண்ணம்.\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\nஅவசர அவசரமான பதிவு இது.\n* ஆடுகளத்தில் எவ்வளவு புல் இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் வெளியே போகப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.\n* மோயின் கான், சக்லைன் முஷ்டாக் இருவரும் நீக்கப்படுகிறார்கள். ஷப்பீர் அஹமதுக்கு காலில் ஏதோ சரியில்லை. அப்துர் ரஸாக் தானாகவே கழண்டு கொள்கிறார். கம்ரான் அக்மல், அசீம் கமால், உமர் குல், டேனிஷ் கனேரியா உள்ளே வருகின்றனர். இந்தியாவிற்கு அஜீத் அகர்கார், ஜாகீர் கானுக்கு பதில்.\n* திராவிட் டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் என்கிறார்.\n* ஆடுகளத்தில் புல் சிறிது இருந்தாலும், பிரவுன் வண்ணத்திலேயே இருக்கிறது. அவ்வளவு பச்சை இல்லை. ஒருநால் மட்டுமே பந்து எழும்பி வரும் என்று தோன்றுகிறது.\n* மொஹம்மத் சாமி தன் முதல் ஓவரில் ஆகாஷ் சோப்ராவை வீழ்த்தினாலும் அடுத்து சோயப் அக்தரும், சாமியும் சுமாராகவே பந்து வீசுகின்றனர். சேவாக் தன் ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொண்டாலும் ஆஃப் திசையில் அகலம் கொடுத்தால் அக்தரை தர்ட்மேனுக்கு மேல் சிக்ஸ் அடிக்கிறார். ஓட்டங்கள் குவிகின்றன.\n* உமர் குல் பந்து வீச வருகிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை வீழ்த்தியவர்கள் பெஷாவர் ரிக்ஷாவை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான விட கிடைக்கிறது.\n* மிகத் துல்லியமான பந்து வீச்சால் குல் ஓட்டங்களே கொடுப்பதில்லை. முதலில் சேவாக் விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். அடுத்து டெண்டுல்கர் உள்ளே வரும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். சிறிது ஏமாற்றம்தான். திராவிடும், லக்ஷ்மணும் விளையாடுவது மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் குல் பந்துவீச்சில் லக்ஷ்மண் விளிம்பில் தட்டி மீண்டும் விக்��ெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கிறார். உணவு இடைவேளை 107/4.\n* உணவு இடைவேளைக்குப் பின் திராவிடும், யுவ்ராஜ் சிங்கும் ஓட்டங்களை எடுக்கின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக திராவிட் தவறு செய்து முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுக்கிறார். குல் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கிறார். இத்துடன் நிற்பதில்லை. அடுத்து பார்திவ் படேல் ஷாட் எதுவும் விளையாடாமல் எல்.பி.டபிள்யூ ஆகிறார். குல் முதல் முறையாக ஐந்து விக்கெட் எடுக்கிறார். தரையைக் குனிந்து முத்தமிடுகிறார். அடுத்து 'ஆல்-ரவுண்டர்' எனப்படும் அகர்கார் வருகிறார். சிறிது தடவி விளையாடி ஷோயப் அக்தரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட். அக்தருக்கு இந்தத் தொடரின் முதல் விக்கெட்.\n* அதைத் தொடர்ந்து யுவ்ராஜும், இர்ஃபான் பதானும் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். இதற்கிடையில் குல் ஏதோ காயம் காரணமாக உள்ளே சென்று விடுகிறார். 12 ஓவரில் 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அக்தரும், சாமியும், கானேரியாவும் ஒன்றுக்கும் உதவாமல் பந்து வீசுகின்றனர். பதான் 49இல் கானேரியாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கிறார், வெளியே போகவே விருப்பமில்லாமல். யுவ்ராஜ் அருமையான சதம் அடிக்கிறார், கடைசியாக கானேரியாவை அரங்கை விட்டு வெளியே அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்கிறார்.\n* அரங்கில் 2000 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.\n* இந்தியா பந்து வீச்சில் பதான் வெகுவாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருக்கிறார். அகர்கார் பந்து வீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. பாலாஜியின் ஒரு நல்ல பந்தில் தக்ஃபீக் உமர் நடு ஸ்டம்பை இழக்கிறார். மற்றபடி யாரும் விக்கெட் எடுப்பது போலவே வீசுவதில்லை. கும்ப்ளே நன்கு வீசுகிறார். இன்று இந்தியா கும்ப்ளேயையே வெகுவாக நம்பியிருக்கும்.\n* பாகிஸ்தான் நிச்சயமாக முன்னணியில் உள்ளது.\nநேற்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி, புது தில்லி வந்து, மாலை 17.30க்கு லாஹூர் கிளம்பினோம்.\nபாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களோடு கூட பயணம் செய்தவர்கள் அனில் கும்ப்ளே (அவசர அவசரமாக பெங்களூர் வந்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து விட்டு இரண்டாவது டெஸ்டுக்காக மீண்டும் லாஹூர் வருகிறார்), நான்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் (கிர்மானி, மோரே ஆகியோர்), இர்ஃபான் பதானின் பெற்றோர்கள், மற்றும் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள்.\nஅனில் கும்ப்ளே லாஹூர் இறங்கியதும்தான் தனது விசா 'single entry' என்று கவனித்தார், அதை போனமுறை அணியோடு உள்ளே வந்தபோதே உபயோகித்திருந்தார். அவசர அவசரமாக குடியேற்றத்துறை அதிகாரிகள் ஏதோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுமதித்திருப்பார்கள் என்று நம்புவோம்\nபாகிஸ்தானில் என் நண்பர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள, அழுக்ககள் அற்ற விமான நிலையம், சிறியதாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதி கதாஃபி ஸ்டேடியம் மிக அருகில் இருக்கிறது. (ஐந்து நிமிடங்கள் நடை)\nஹோட்டல் மேனேஜர் 'welcome to home' என்று வரவேற்றார். சிலர் பல இடங்களில் எழுதியிருந்தது போல வரவேற்பு எங்கும் பிரமாதமாக இருந்தது.\nநேற்றி இரவு ஒரு புத்தகக் கடை சென்றிருந்தோம். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.\nஇரண்டும் சேர்த்து பாக். ரூ. 290 க்கு() என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார்) என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார் தேநீர் அருந்துவீர்களா என்னுடன் என்றார். அப்பொழுதுதான் இரவு உணவு முடித்து சென்றிருந்தோம். மறுத்தவுடன், 'போத்தல்' (மது) அருந்துவீர்களா என்றார். திகைத்து நின்றோம். பிறகு நன்றி கூறி, மறுத்து விட்டு, மீண்டும் வரும் நாட்களில் சந்திப்போம் என்று கூறி விட்டு வெளியே வந்தோம்.\nதெருவில் போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. பைக்கில் செல்லும் இளைஞர்கள் கன்னா-பின்னாவென்று ஓட்டுகிறார்கள். தெருக்களில் கார்கள் எங்கும் இடைவெளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.\nஇன்னமும் அரை மணி நேரத்தில் ஹாரப்பா செல்கிறோம். நம் முன்னோர்கள் என்ன கட்டிடங்களை கட்டியிருந்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா\nஇந்த வாரம் தமிழோவியம் கிரிக்கெட் கட்டுரை.\nஇரா.���ுருகனின் அதி அற்புதமான இந்த நாவலின் விமரிசனத்தை மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு திண்ணையில் எழுதியுள்ளார். ஆங்காங்கே 'ஆ' காணாமல் போயுள்ளது. கவனமாகப் படிக்கவும்\nஇரா.முருகனது படைப்புகளிலேயே இந்த நாவல்தான் நான் படித்த முதலாவது. இம்ம்மாதிரியான கதை சொல்லும் விதம், அதீத நகைச்சுவையுள் அமுங்கியிருக்கும் அதீத சோகம், மொழியின் சரளமும், ஈர்ப்பும் என்று என்னை மிகவும் கவர்ந்த நாவல்களின் முதலிடத்தைத் தொட்டது இந்நாவல்.\nநான் எப்பொழுதோ எழுத ஆரம்பித்த விமரிசனம் இங்கே. பாதியிலேயே நிற்கிறது. இப்பொழுது ரெ.கா வின் விமரிசனம் இக்கதையை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 3\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2\nஇந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1\nபா.ராகவனின் அலகிலா விளையாட்டு நாவலுக்குப் பரிசு\nஇந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1\nபாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி\nராஹுல் \"The Wall\" திராவிட்\nஓட்டு வாங்க கிரிக்கெட் மட்டை\nலாராவின் 400உம், ஆட்டத்திற்கு இடையூறும்\nபாகிஸ்தான் கதைகள் - 1\nலாஹூர் டெஸ்ட் முதல் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/34-best-websites-to-learn-something-new/", "date_download": "2018-04-22T06:28:19Z", "digest": "sha1:23G5RVZVW2VLB3GJXUA56IHWOE6XIIRR", "length": 6176, "nlines": 140, "source_domain": "www.techtamil.com", "title": "புதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇதுவரை ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதிக கட்டணம் செலுத்தி படிக்கத் தேவையில்லை இந்த வலைதளங்களில் அறிவியல், கலை , கோடிங்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய எண்ணற்ற தலைப்புகளின் வழியே கற்கலாம். உங்கள் அறிவை விரிவாக்க மற்றும் வாழ்க்கையில் சிறந்ததொரு துறையில் செல்ல ஒரு உந்து சக்தியாகவும் அமையலாம்.இவையனைத்தையுமே யார் தயவும் இல்லாமல் சொந்தமாகவே கற்றுக் கொள்ளலாம். பிறகென்ன கீழ்க்கண்ட வலைதளங்களுக்கு சென்று கற்கத் தொடங்குங்கள்.\n→ கோடிங் கற்க விரும்புபவர்களுக்கு\n→ புது மொழிகள் கற்க\nLenovo Vibe X3 ஸ்மார்ட்போன் ஜனவரி 27-இல் இந்தியாவில் வெளியீடு:\nபுது அவதாரம் எடுத்துள்ள மைக்ரோசாப்ட்டின் Cortana\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/ms-office-in-android-iphone-now/", "date_download": "2018-04-22T06:29:47Z", "digest": "sha1:VS7FTGQTULN4Y2ZKC4W237QITIDJLDQQ", "length": 8071, "nlines": 112, "source_domain": "www.techtamil.com", "title": "MS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம். – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nMS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.\nMS Officeஐ இனி Android கைபேசிகளிலும் பயன்படுத்தலாம்.\nஇணையத்தில் இருக்கும் பலருக்கும் Microsoft / Windows ஐ தூற்றி பதிவுகள் எழுதுவது சக்கரை சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அவர்களுள் பலரும் தங்களின் தின பணிகளை முழுமையாக Linux / Mac இல் செய்வது இல்லை. இன்றும் பல கணினி விளையாட்டுக்களை விளையாட Windows கணினி அவசியம்.\nOpen Office போன்ற இலவச Office மென்பொருள் இருந்தாலும் பலருக்கும் MS Office இல் உள்ள வசதிகள் தான் முதன்மையாக உள்ளது. வணிக நிறுவனங்கள் பலவும் Office 360 எனும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் office சேவையை வாங்குகின்றனர்.\nஆஃபீஸ் 360 வாடிக்கையாளர்களுக்காக., iPhone மற்றும் அண்ட்ராய்டு கைபேசிகளில் Word, Excel, Power Point கோப்புகளை பார்க்கவும், புதிதாக உருவாக்கவும் அவற்றிற்க்கான மென்பொருளை Microsoft நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.\nOffice மென்பொருளை பணம் கட்டி பயன்படுத்தும் வணிக வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி “குடுத்த காசுக்கு மேல கூவுறான்” என Microsoft ஐ பார்த்து கேட்கும் அளவிற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு வலிந்து சேவை செய்கிறது Microsoft.\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்...\nஒவ்வொருவரும் ���வ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். ...\nதமிழ் கம்ப்யூட்டர் செய்திகள்மொபைல் டிப்ஸ் தமிழ்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nசீன வானொலியின் தமிழ்ப் பிரிவு பொன்விழா கண்டது.\nவிளம்பரம்: உங்க அஸ்தியை விண்வெளிக்கு அனுப்ப வேண்டுமா\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/akumoto-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-scooter-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-04-22T06:31:05Z", "digest": "sha1:QNZJL4C54O6BYTQPKIGW2VEOZMKTAEAB", "length": 5538, "nlines": 101, "source_domain": "www.techtamil.com", "title": "Akumoto மின்சார scooter ன் உலக சாதனை – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nAkumoto மின்சார scooter ன் உலக சாதனை\nAkumoto மின்சார scooter ன் உலக சாதனை\nசெக் குடியரசின் நிறுவனமான Akumoto மின்சார scooter CEZ உதவியுடன் 24 மணி நேரத்தில் உலகிலேயே அதிக தூரம் (706.1 Miles) 1136.3 Km பயணம் செய்ததாக தெரிவித்துள்ளது. மின்சார பயன்பாடு 40.8 kWh மட்டுமே என்றும் செலவு சுமார் 10.35 டாலர்களே ஆனதாகவும் தெரிவித்துள்ளது. இது ஒரு உலக சாதனை ஆகும். Akumoto நிறுவனம் ஐரோப்பா முழுவதிலும் தனது மின்சார scooter சார்ஜ் செய்ய நிலையங்கள் நிறுவியுள்ளது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல��லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇன்று 13 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் கூகுள் \nSamsung நிறுவனத்தின் ஓர் புதிய அறிமுகம்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/free-online-image-editor/", "date_download": "2018-04-22T06:30:26Z", "digest": "sha1:C6DWLXAILCZUK52AAZKZWD32WRNQSMVM", "length": 8865, "nlines": 137, "source_domain": "www.techtamil.com", "title": "புகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்\nபுகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம்\nஎல்லாமே இலவசம் ஆகிக் கொண்டு வருகிறது. இதில் மென்பொருள் மட்டும் விலக்கல்ல. அதிலும் இது ஒரு புது புரட்சி. அனைவரும் photoshop என்ற மென்பொருள் பற்றி அறிந்திருக்க கூடும். ஆனால் இது இலவசம் கிடையாது மேலும் இதை உங்கள் கணினியில் நிறுவினால் மட்டுமே உங்களால் உபயோகப் படுத்த முடியும். இனி இதற்காக கைவழி கொள்ள வேண்டாம்.\nமென்பொருளே இல்லாமல் இப்பொழுது உங்களால் புகைப்படத்தை உருவாக்கவோ மாற்றி அமைக்கவோ முடியும்.\nஇதற்கு தேவையானது உங்கள் கணினி மற்றும் இணைய வசதி.\nமென்பொருள் வேண்டுமே என்று கேட்கலாம் , கவலை கொள்ள தேவை இல்லை.\nநீங்கள் முதலில் செய்ய வேண்டியது\nஇந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும் (click)\nஇதைப் பற்றிய விளக்கம் வீடியோ டுடோரியாலாக இனிவரும் ஒவ்வொரு வீடியோ டுடோரியாலுடன் கொடுக்கப் படும்.\nசிடுமூஞ்சியையும் சிரிக்கவையுங்கள் Gimp மென்பொருளின் மூலம் . மிகவும் எளிதாக ஒரு நிமிடத்திற்குள் யாருடைய புகைப்படத்தையும் சிரிக்கவைக்கலாம். change any s...\nஇந்த பதிவில் இலவச புகைப்பட (இமேஜ்) எடிட்டர் ஆன Pixlr.com வலைதளத்தின் பயனைப் பற்றி மேற்பார்வை (overview- video tutorial) கொடுக்கப்பட்டுள்ளது. ...\nPhotoshop சாப்ட்வேர் மூலம் உருவாக்கும் படைப்புகளில் VECTOR ��ன்னும் கலை மிக சிறப்பானது. இதை எவ்வாறு உருவாக்குவது என்பது விளக்கப் பட்டுள்ளது. இதை நீங்கள...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஅமெரிக்க டாலரில் உங்கள் புகைப்படம்\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/10/02/%E0%AE%85%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-04-22T06:41:53Z", "digest": "sha1:XEKUHVMROWAXVVOCZIAIMR6HOJXCPIKR", "length": 21146, "nlines": 187, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "அஹிம்சை என்றால் என்ன? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nகாந்தியிடம் போற்றத் தகுந்த குணங்கள் எதையாவது பார்க்கிறீர்களா\nஎன்று கோபால் கோட்சேயிடம் (காந்தி கொலை வழக்கிற்காக பல்லாண்டுகள் சிறையில் இருந்து வெளி வந்தவர். நாதுராம் கோட்சேயின் சகோதரர்) டைம் பத்திரிகை நிருபர் கேட்ட போது, அவர் சொன்ன இரண்டு விஷயங்கள் :\nஒன்று மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை தான் காட்டுகிற வழியில் போக வைத்தது. மற்றொன்று சிறைச்சாலை மேல் மக்களுக்கிருந்த அச்சத்தைப் போக்கியது.\nகொலை வெறி கொண்டவராலேயே இரண்டு நல்ல விஷயங்களைப் பார்க்க முடிகிறது என்றால், இதை விட ஒரு மனிதரின் சிறப்புக்கு வேறு சான்று தேவையில்லை.\nகாந்தியின் கொள்கைகள் எல்லாமே இந்த நாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டவை என்பதால், அவற்றை விமரிசிக்கிற துணிவு யாருக்கும் இருந்ததில்லை. ஒரு ���ேளை காந்தி இந்தத் தலைமுறை மனிதராக இருந்தால், மீடியா இசகு பிசகாகக் கேள்வி கேட்டு அவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்துமோ என்னவோ…\nஎனக்கு அஹிம்சை பற்றி ஒரு நிரடல் உண்டு.\nஎன்னை ஒருத்தன் அடிக்கும் போது பொறுத்துக் கொண்டால் அது அஹிம்சை. அவனே உங்களை அடிக்கும் போது பொறுத்துக் கொள்ளச் சொல்லி போதிப்பது ஹிம்சை இல்லையோ\nஎன்னுடைய, மேற்சொன்ன வாதம் தப்பு என்று எனக்குப் புரிகிற மாதிரி யாராவது சொன்னால் சந்தோஷப் படுவேன்.\nPosted in கதைகள் and tagged அனுபவம், அரசியல், அஹிம்சை, கட்டுரை, காந்தி, புனைவுகள் on ஒக்ரோபர் 2, 2009 by கே. ஜி. ஜவர்லால். 15 பின்னூட்டங்கள்\n← படிக்காத மேதையின் நினைவுகள்…\nபசங்க – ஒரு லேட் விமர்சனம் →\n8:28 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\n//என்னுடைய, மேற்சொன்ன வாதம் தப்பு என்று எனக்குப் புரிகிற மாதிரி யாராவது சொன்னால் சந்தோஷப் படுவேன்.//\nதப்புத் தப்பா சொல்லிகொடுக்க நமக்குத் தெரியாதுங்க.\nஅதனால், பின்னூட்டத்த போட்டு ஆரம்பிச்சுவைக்கிறேன் :)))\n8:37 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nsathanga உங்கள் indirect message எனக்குப் புரிந்தது.\n8:53 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nஒரு தலைவனுக்கு அழகு “Practice what you preach” அதைத்தான் தன் வாழ்நாளில் கடைபிடித்தவர் காந்தி. ஹமுராபி சட்டம் இருந்த காலகட்டத்தில் அஹிம்சை என்ற “ஆயுதத்தை” கையில் எடுத்தவர் அவர். இயேசு கூட “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு” என்றார்… அவர் போதனைகளை யாரிடமும் திணிக்கவில்லை. மாறாக, விரும்பி ஏற்று கொண்டவர்கள் அவர் வழி நடந்தார்கள்.\nஅப்டி பார்த்தா காந்தி கள்ளுண்ணாமை, புலாலுண்ணாமை அது மாதிரி நெறைய நல்ல விஷயங்களையும் மக்களுக்கு எடுத்து உரைத்தார். யார் தான் கடை பிடிக்கறாங்க மதுபான கடையே “காந்தி மதுபான கடை” என்று நெறைய இடத்தில் பார்த்து இருக்கோம் 🙂\n9:03 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nஅபர்ணாஜி, அதாவது, அஹிம்சையை காந்தி யாருக்கும் போதிக்கவில்லை, மக்கள் தாமாகவே ஏற்றுக் கொண்டார்கள் என்கிறீர்கள். சரியா தம் கொள்கை மற்றவர்களை ஹிம்சைக்கு உள்ளாக்குவதை காந்தி எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்\n9:57 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\n10:03 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nஜவகார் சார், அப்படி பார்த்தா நீங்க பண்றது உங்க அப்பா, அம்மா , நண்பர்கள், வாத்தியார், சமுதாயம் சொல்லி கொடுத்தது தான். Whatever the Society has indoctrinated/Conditioned into you. யார் சொன்னா என்ன மதங்கள் என்றால் என்ன இயேசு அவர்கள் சொன்ன ��க்தி வாய்ந்த போதனைகள் ஒரு மதத்தையே உண்டாக்கவில்லையா\nகாந்தியும் கடவுளாக்கப் பட்டிருப்பார் “ஹே ராம்” என்று அவர் சொல்லி இருக்கா விட்டால்.\nஎனென்றால் அவர் வார்த்தைக்கு அவ்வளவு மரியாதை இருந்தது. He was the Common man’s Socialism, and Every man’s Idealism.\nஅவர் கூறிய வார்த்தைகளைக் கேட்டு இன்றும் சிலர் நடந்து கொள்கின்றனர். அவருக்கு அது தெரிந்திருக்குமா அவர் காட்டியது பாதை. நடப்பதும் நடக்காததும் அவரவர் Discretion.\n10:16 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nஅருண்ஜி, நம்முடைய விவாதப் பொருள் அஹிம்சையை நான் புரிந்து கொண்டிருப்பது சரியா என்பதே. காந்தி உயர்ந்தவர் என்பதிலோ, அவருக்கு போதிக்கிற தகுதி உண்டா என்பதிலோ எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.\n10:47 பிப இல் ஒக்ரோபர் 2, 2009\nஉங்களுக்கு புரியற மாதிரியே வாதம் பண்றேன். 🙂\n//என்னை ஒருத்தன் அடிக்கும் போது பொறுத்துக் கொண்டால் அது அஹிம்சை. அவனே உங்களை அடிக்கும் போது பொறுத்துக் கொள்ளச் சொல்லி போதிப்பது ஹிம்சை இல்லையோ\nஒருவர் கூறும் ஒரு வாக்கியத்தை புரிந்து நமக்கு கொள்ள இரண்டு விடையங்கள் தேவை.\nகூறுபவர் மேல் துளி அளவு மரியாதை, அவர் கூறும் கருத்தில் நமக்கு ஏற்கனவே தெரிந்து, நாம் மதிக்கும் கருத்தோடு ஒற்றுமை.\nமருத்துவர் நமக்கு கசப்பு மருந்து கொடுத்தால் நீ குடிச்சா தான் குடிப்பேன் ன்னு மல்லுக்கு நிக்க முடியுமா\nமரியாதையுடனும், பக்தியுடனும் காந்தி கொடுத்த Advice படி நடந்து கொண்டு சுதந்திரம் வாங்கியது தான் நம்மவர்களுக்கு வெற்றி. அதனால் மருத்துவர் கசப்பு மருந்து கொடுத்தது சரியா என்ற வாதமே தப்பு.\nசுமாரா புரியிதா இல்லை ஒத்துக்கொள்ள மனசு ஒத்து கொள்ள வில்லையா\n6:59 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nநல்லாப் புரியுது. ஆனா இன்னும் என் கேள்விக்கு பதில் வரவில்லை. அஹிம்சை, தன்னிலையில் மட்டுமே அஹிம்சை. படற்கையில் அது ஹிம்சையாக மாறிவிடுகிறது என்பதே நான் சொன்னது. அது நல்லதா கெட்டதா, மருந்தா இல்லையா தரலாமா கூடாதா என்றெல்லாம் இல்லை கேள்வி.\n3:52 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nம்…… கொஞ்சம் யோசிக்கவும், குழப்பமடையவும் செய்கிறது உங்கள் பதிவு. ஆனாலும் வாழ்த்துக்கள்\n7:15 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nஇப்படி குண்டக்க மண்டக்க எதையாவது கேட்டு எங்களை ஹிம்சைப் படுத்தாமல் இருந்தால்… அதுவே பெரிய அஹிம்சை…\n7:17 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nமூர்த்திஜி, இது நல்லாப் புரியுது.\n8:32 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nகாந்திட்ட பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தி, அதுக்காக தன்னை வருத்தி கொள்ளவும் துணிந்தவர், அடுத்தவங்களையும் ரொம்பவே வருத்திருக்கார். சின்ன குழந்தைக்கு எதாவது வாங்கி தரலைன்னா நான் சாப்பிட மாட்டேனு அடம் பிடிச்சு சாதிக்குமே, கிட்ட தட்ட அதே மாதிரி. கோட்சே சொன்ன மாதிரி , அவருகிட்ட பிடிச்ச விஷயம் , அவ்வளவு பேரையும் தன் பக்கம் இழுத்தது. ( ஜவஹரையே இழுத்துடாரே\nஇந்தியா விடுதலை அடைந்தது மகாத்மா காந்தியினால் என்று கூறினால் அது நேதாஜி, பகத் சிங் போன்றோரின் தியாகத்தை கொச்சைப்படுத்துவது போன்றதுனு கோட்சே சுயசரிதைல ஒரு வரி இருக்கும். உண்மை தான\n9:54 முப இல் ஒக்ரோபர் 3, 2009\nஒரு கன்னத்தில் அடித்தால் அடித்தவர் கன்னத்தில் ஒரு காட்டு காட்டவேண்டும். அதான் அகிம்ஸை\n12:04 முப இல் ஒக்ரோபர் 7, 2009\n :-O நான் நம்ப மாட்டேன் 🙂\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« செப் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/theni", "date_download": "2018-04-22T06:27:39Z", "digest": "sha1:56ELVMPBR72N25V6ZAIIDDB6WJEPIXZF", "length": 17615, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Theni News| Latest Theni news|Theni Tamil News | Theni News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல�� நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nதேனி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nதேனி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை\nதேனி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதேனி அருகே பேரூராட்சி இயக்குனர் அலுவலகத்தில் கொள்ளை\nதேனி அருகே பேரூராட்சி இயக்குனர் அலுவலகத்தில் கேமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனது.\nஉத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல்\nஉத்தமபாளையம் அருகே முன்விரோதத்தில் பெண்ணை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nஅதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் விடிய விடிய மலையில் குடியேறும் போராட்டம்\nஉத்தமபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் விடிய விடிய மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபோடி அருகே கரட்டு பகுதியில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம்\nபோடி அருகே கரட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகம்பம் அருகே கிராமங்களில் உலா வரும் போலி டாக்டர்கள்\nகம்பம் சுற்று வட்டாரப் பகுதிகளில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nபோடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை\nபோடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதேனி அருகே சொத்து தகராறில் உறவினரை தாக்கிய வாலிபர் கைது\nதேனி அருகே சொத்து தகராறில் உறவினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nஆண்டிப்பட்டி அருகே சாமி கும்பிடுவதில் மோதல்\nஆண்டிப்பட்டி அருகே சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட மோதலில 2 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nபோடி பகுதியில் பலத்த மழை - வீடு இடிந்து தம்பதி படுகாயம்\nபோடி பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழைக்கு வீடு இடிந்து தம்பதி படுகாயம் அடைந்தனர்.\nஆண்டிப்பட்டி அருகே நண்பர்களுடன் மைனர் பெண்ணை கடத்திய வாலிபர்\nஆண்டிப்பட்டி அருகே மைனர் பெண்ணை கடத்திய வாலிபர��� உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபோடி அருகே கோவில் விழாவில் மோதல்\nபோடி அருகே கோவில் விழாவில் பயங்கர மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதேனியில் சாக்கு குடோன்களில் தீ விபத்து\nதேனியில் நள்ளிரவில் சாக்கு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியது.\nஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் துணிகர கொள்ளை\nஆண்டிப்பட்டி அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nமத்திய அரசுக்கு அழுத்தம் தராத ஓ.பி.எஸ். வீடு முற்றுகை- 35 பேர் கைது\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தராத துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை\nதேனி அருகே குடும்ப தகராறில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதேனி அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை\nதேனி அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆண்டிப்பட்டி அருகே குடிநீர் பிடிப்பதில் மோதல் - தொழிலாளி கைது\nஆண்டிப்பட்டி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\nபிரதமர் மோடியை காவி துண்டு போர்த்தி வரவேற்று இருக்கலாம்- தங்கதமிழ்செல்வன் பேச்சு\nசென்னை வந்த பிரதமர் மோடியை முதல்வர் மற்றும் துணை முதல்வர் காவி துண்டு போர்த்தி வரவேற்று இருக்கலாம் என்று தங்கதமிழ்செல்வன் பேசினார்.\nபோடி அருகே விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபர்\nபோடி அருகே விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்\nதமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே கருப்புக்கொடி காட்டுகிறார்கள்- தி.மு.க. மீது கவர்னர் பன்வாரிலால் குற்றச்சாட்டு\nஅர��ு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\n60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை\nவானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்\nமெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்\nபெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை\nகல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/newsdtl.php?newsid=4522", "date_download": "2018-04-22T07:11:37Z", "digest": "sha1:NI754NQCIS433VFPGOOD6LPD7YTSDXOL", "length": 2370, "nlines": 57, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\nசிவகாசியில் பண்பாட்டுக் கலையும் சாப்பாட்டு இலையும்\nஇடம்: ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விஸ்வநத்தம், சிவகாசி\nகோடை கால பயிற்சி முகாம்:\nகரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், வீதி நாடகம், கும்மியாட்டம், ஓவியம், ஆதிபறை இசை, பாரம்பரிய விளையாட்டுக்கள், கிராமத்து விருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/business/12258-2018", "date_download": "2018-04-22T06:44:36Z", "digest": "sha1:OUJOYKSW45OO7F6FIBC54KGYIECF7XL5", "length": 12707, "nlines": 228, "source_domain": "vanakkammalaysia.com", "title": "பட்ஜெட் 2018: இந்திய வர்த்தகர்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் -கென்னத்", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nபட்ஜெட் 2018: இந்திய வர்த்தகர்கள் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் -கென்னத்\nPrevious Article 'ஏர் ஆசியா'வில் இருந்து பதவி ஓய்வா 'நகைப்புரிய வதந்தி' என்கிறார் டோனி\nNext Article மலேசியப் பொருளாதார வளர்ச்சி மேல்நோக்கி பயணிக்கிறது\nகோலாலம்பூர், அக்.26- நாளை தாக்கல் செய்யபடவிருக்கும் 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்திய சமுதாய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.\nநாட்டின் வளர்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சமூகத்தின் பங்கு குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்பில் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அச்சமேளனத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார்.\nசிறு மற்றும் நடுத்தர இந்திய குத்தகையாளர்களை நாட்டின் முக்கிய திட்டங்களில், குறிப்பாக இரயில் சேவை மற்றும் எம்.ஆர்.டி போன்ற பொதுப் போக்குவரத்து திட்டங்களில், ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇத்தகைய பொதுப் போக்குவரத்து திட்டங்களில் ஈடுபடும் தகுதி மற்றும் தேவையான நிதி நிலைத்தன்மை இந்திய குத்தகையாளர்களுக்கு உண்டு என்று அவர் கூறினார்.\nஇதனிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 'சீட்' எனப்படும் இந்திய தொழில் முனைவர் நிதி திட்டத்தின் கீழ் இந்திய தொழில் முனைவர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய பிரதமருக்கு இவ்வேளையில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nPrevious Article 'ஏர் ஆசியா'வில் இருந்து பதவி ஓய்வா 'நகைப்புரிய வதந்தி' என்கிறார் டோனி\nNext Article மலேசியப் பொருளாதார வளர்ச்சி மேல்நோக்கி பயணிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vcgrajan.blogspot.com/2012/12/", "date_download": "2018-04-22T06:17:07Z", "digest": "sha1:5YBG625SGL6C6G6HKWY372PFIXY3RZWS", "length": 7208, "nlines": 33, "source_domain": "vcgrajan.blogspot.com", "title": "vcgrajan: December 2012", "raw_content": "\nஎனக்கு மிகவும் பிடித்த மொழி தமிழ். அதிலும் ஆழ்வார்கள் பிரபந்தம் என்றால் ரொம்ப பிடிக்கும். சிறிய வயதில் பிரபந்தம் கற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது திருமலை ஈச்சம்பாடி ஸ்ரீ. உ வே. வீரரகாவச்சரியர் சுவாமி மதுராந்தகம் கோவிலில் திர்தகாரராக இருந்தார். மிகவும் அன்பு கொண்டவர். குழந்தைகளுக்கு பிரபந்தம் கற்பிக்க வேணும் என்று ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை அழைத்து வருவார். காலை 6 மணி முதல் 7.15 வரை பிரபந்த வகுப்பு. எனக்கு அப்போது 9 வாடு இருக்கலாம். ந்ஜாபகம் இல்லை. திருமடல், திருப்பாவை, அமலனாதிபிரான், பெரியாழ்வர் திருமொழி, மற்றும் இதர முக்கியமான பிரபந்தங்களை கற்பித்தார். பாசுரங்களுக்கு ஏற்ப கடைகள் சொல்லுவார். எனக்கு அத்து ரொம்ப பிடிக்கும். கதைகளை நன்கு ஊன்று கவனிப்பேன்.\nகோவிலில் பாராயணம் போது எங்களை தவறாமல் வரசொல்லுவார். பல சமயங்கள் மிகவும் ஏன் ஜ்னாபகத்தில் உள்ளன. முதலில் பல்லாண்டு 10 பாசுரம் சேவித்தது. அப்போது கொடி ஏறி முதல் நாள். உடையவர் சந��நிதி வாசலில் பல்லாண்டு தொடக்கம். நானும் முதல் முறையாக கலந்து கொண்டு பல்லாண்டு சேவித்தேன். அடுத்தது திருப்பாவை பாராயணம். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் கோவிலில் சென்று பாராயணம் செய்ய வேணும். செய்து விட்டு வீட்டுக்குச்சென்று குட்டி தூக்கம் போட்டு பிறகு சாற்றுமுரைக்கு வருவோம் கடைசியில் எங்களை கூப்பிட்டு பொங்கல் கொடுப்பார். நீங்கள் திருப்பாவை பாராயணம் செய்தீர்கள் அல்லவா அதான் ஆண்டாள் கொடுத்தாள் - என்பார் சிரித்துக்கொண்டே. நாளைக்கும் வாருங்கள் ஆண்டாள் கொடுப்பாள் என்று. எப்போதும் பெரியவர்களே அம்மாதிரி பிரசாதம் வாங்கி பார்த்தது, இப்போது சிறிய பையனான நான் வாங்கும் போது, ஒரு பெருமை. தவறாமல் கலந்து கொள்வேன்.\nவெள்ளிக்கிழமைகளில் சிறிய திருமடல் சொல்வதற்கு எங்களை கூப்பிட்டுச் செல்வார். நாங்கள் சுமார் 20 பேர் உரக்க சிறுவர்கள் சொல்லுவோம். எனக்கு இன்னும் அவர் முகம் நினைவில் இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவரையும் பார்பார். குறைவான குரலில் சொல்லும் குழந்தையை பார்த்து கை அசைத்து உரக்கச் சொல் என்று கை சமிஞை செய்வார். அன்றும் எங்களுக்கு கடைசியில் தவறாமல் பிரசாதம் தருவார். சிறிது அளவு தான்.... ஆனால் அதை பலர் நடுவில் வாங்கும் போது, அந்த சிறிய வயதில் ஒரு பெருமிதம். இப்போது அது இல்லை.\nஇதில் மூத்தவர்கள் இளையவர்கள் என்று இரு பிரிவாக வகுப்பு எடுத்தார். ஒவ்வொன்றிலும் சுமார் 10 பேர் இருந்தோம். எங்களுக்குள் போட்டி வைத்தார். டிவிஎஸ் கம்பனியில் இருந்து முதல் ஆயிரம் புத்தகம் வாங்கி கொடுத்தார். இது ஏன் பழைய நினைவு.\nஇப்படியாக எனது பிரபந்தம கற்கும் வாய்ப்பு நடை பெற்றது. எம்புரமானின் கட்டளை. எங்கள் பிரபந்த ஆசான் பரமபதம் சென்று விட்டார்.. அப்போது விட்டுப்போனது பிரபந்தம் கற்கும் வாய்ப்பு.. மீண்டும் பல வருடங்கள் கழித்து எம்பெருமான் எங்களை மீண்டும் கடாக்ஷம் செய்தான்.. அதுவும் சிறிது நாள் தான். அடுத்த கடிதத்தில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008_09_01_archive.html", "date_download": "2018-04-22T06:40:53Z", "digest": "sha1:H4M2HGTKSTPBRQHJWB2SHCQJWLODAFIP", "length": 89981, "nlines": 488, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: September 2008", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கைய���ளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்று காலை, நான் வாங்கியிருந்த மின்சார வண்டி கைக்குக் கிடைத்தது. ரெஜிஸ்டிரேஷன் முடிந்துள்ளது. நம்பர் இன்னும் வரவேண்டும்.\nசாலையில் ஓட்டும்போது பிரச்னை ஏதும் தெரியவில்லை. எனது ரெகுலர் பயணம் என்பது கோபாலபுரம், மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, கோபாலபுரம் என்று இருக்கும். லாயிட்ஸ் சாலை, டி.டி.கே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சல்லைவன் கார்டன்ஸ் சாலை, லஸ் சர்ச் சாலையைக் குறுக்காக வெட்டி, எழுத்தாளர் சுஜாதா வீடு வழியாக, சாயிபாபா கோவிலை நெருங்கி, அலர்மேல்மங்காபுரம் பி.எஸ்.சீனியர் செகண்டரி ஸ்கூல். அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலை வந்து, ஆழ்வார்பேட்டை சிக்னலில் வலதுபுறம் திரும்பி எல்டாம்ஸ் சாலை அலுவலகம். அல்லது லஸ் சர்ச் சாலை வராமல் சி.பி.ராமசாமி சாலை வந்து, அங்கிருந்து டி.டி.கே சாலை வந்து, அங்கிருந்து இடதுபுறம் எல்டாம்ஸ் சாலையின் திரும்பலாம். அலுவலகத்திலிருந்து டி.டி.கே சாலை, லாயிட்ஸ் சாலை, வீடு.\nஇங்கு எங்குமே மணிக்கு 40 கி.மீ. வேகத்தைத் தாண்டமுடியாது. இதற்கு மின்சார வண்டி போதும். அல்ட்ரா மோட்டார் நிறுவனத்தின் 500 வாட் மோட்டார் சக்தி கொண்ட வண்டி. இதற்கு ரெஜிஸ்டிரேஷன் தேவை. வண்டியை ஓட்ட லைசன்ஸ் தேவை. இதைவிடக் குறைந்த சக்தி கொண்ட மோட்டார் உள்ள மின் வண்டிகளும் உண்டு. அவற்றை ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை; ரெஜிஸ்டிரேஷனும் தேவையில்லை. ஆனால் மணிக்கு 30 கி.மீ.ஐத் தாண்ட கொஞ்சம் கஷ்டப்படும்.\nஇந்த வண்டி 40-ஐத் தொடுகிறது. சத்தமே இல்லை. அதிக பளு இருந்தால் இழுக்க சற்றே கஷ்டப்படலாம். ஆனால் அந்தத் தேவை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். 80-110 கிலோ வரை இழுக்கமுடிகிறது. அதற்குமேலும் இழுத்தால் வேகம் குறையும்.\nஇந்த வண்டியின் விலை ரூ. 32,000 + 12.5% வாட் (சுமார் 4,000) + சுமார் 6,000 (ரெஜிஸ்டிரேஷன், ரோட் டாக்ஸ், இன்ஷூரன்ஸ்). இந்த வண்டிகள் சுற்றுப்புறச் சுழலுக்கு நன்மை செய்வதால் வாட் வரியை 4% அல்லது 0% என்றாக்கலாம் என்று ந���னைக்கிறேன். அதேபோல எக்சைஸ் வரிகள் இருந்தால் குறைக்கலாம். ஆனால் அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் அரசுக்குத் தோன்றாது.\nஒரு யூனிட் மின்சாரத்தில் முழுதாக சார்ஜ் ஆகிறது என்கிறார்கள். சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும். அதில் 50 கிலோமீட்டர் ஓடும் என்கிறார்கள். ஓட்டிப் பார்த்தால்தான் சொல்லமுடியும். அது உண்மை என்றால், வீட்டில் சார்ஜ் செய்தால் ஒரு யூனிட் சுமார் ரூ. 2.50 என்று ஆகிறது. அப்படியென்றால் ஒரு கிலோமீட்டர் ஓட்ட வெறும் 5 பைசாதான் செலவு. மாற்றாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 50-55 கிலோமீட்டர் தரும் மோட்டார் பைக்கில், கிலோமீட்டர் ஒன்றுக்கு ரூ. 1 ஆகிறது. எனது பழைய (2000-வது ஆண்டு) கைனெடிக் ஸ்கூட்டர், லிட்டருக்கு 25-30 கி.மீ. கொடுத்தாலே பெரிசு. அதாவது கிலோமீட்டருக்கு ரூ. 2க்கும் மேலே\nநான் வாங்கியது, சூடி மோட்டார், பிளாட் எண் 3, KPTJ Nest, அண்ணா சாலை, பாலவாக்கம், சென்னை 600 041, தொலைபேசி எண் 2451-2752.\nஒரு மாதத்துக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் என்ன என்று சொல்லமுடியும். ஆனாலும் சூழலுக்குக் கேடில்லை; பெட்ரோல் தேவையில்லை என்ற ஜிலுஜிலுப்பே இப்போதைக்குப் போதும்.\nஇன்று சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2008, மாலை 5.30 மணிக்கு, சென்னை, ஆழ்வார்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நடக்க உள்ள கூட்டத்தில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கலந்துகொண்டு பேசுகிறார்.\nவெவ்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பைச் செய்துவரும் பலரையும் அழைத்து, தங்களுக்குப் பிடித்தமான எதைப்பற்றியும் பேசவைக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். முதன்மை நோக்கம் எங்களது அலுவலகத்தில் வேலை செய்யும் அலுவலர்கள் இதிலிருந்து பயனடையவேண்டும் என்பது. இவற்றுள் சில கலந்துரையாடல்களை சனிக்கிழமை மாலை வைத்து, அதில் பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு செய்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை பொதுவான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். முதலாவது இன்று (இரண்டாம் சனிக்கிழமை இல்லை என்றாலும்) நடக்கும் கூட்டம்.\nஅடுத்த மாதங்களில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதை விரைவில் வெளியிடுவோம்.\nஇது தவிர வார நாள்களிலேயே எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த சிலர் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவார்கள். சென்ற வாரம் ப்ராடிஜி தமிழ் எடிட்டர் ��ுஜாதா, “விலங்கினங்களில் காணக்கிடைக்கும் சில ருசிகரமான தன்மைகள்” என்பது பற்றிப் பேசினார். நான் “லார்ஜ் ஹேட்ரான் கொல்லைடரால் உலகம் அழியப் போகிறதா” என்பது பற்றிப் பேசினேன். இனி வரும் வாரங்களிலும் இப்படித் தொடர்ந்து சில பேச்சுகள் நடக்கும். அவை பற்றி அவ்வப்போது தகவல் தருகிறேன்.\nகிழக்கு மொட்டைமாடியை அடைய மூன்று தளங்களின் மாடிப்படிகளில் ஏறவேண்டும். லிஃப்ட் கிடையாது. முதியவர்கள், மாடிப்படி ஏறக் கஷ்டப்படுபவர்கள் இதை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nHBO, ஸ்டார் மூவீஸ் ஆகியவற்றில் பயங்கர அடாசுப் படங்களாகப் போடும்போது TV5Monde (ஃபிரெஞ்சு டிவி) போவேன். இல்லாமல் இருந்தால்கூடப் போகலாம். இரவு மிக நல்ல படங்கள், ஆங்கில சப்-டைட்டில்களுடன் போடுவார்கள். அப்படி நேற்று பார்த்த படம்தான் “NUIT NOIRE, 17 OCTOBRE 1961” - அதாவது “கறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961”.\nஇந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் அடிமைப்படுத்தி வைத்தாற்போலே, பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரியா 1830-ல் கைப்பற்றி, தொடர்ந்து காலனியாக வைத்திருந்தனர். அல்ஜீரியர்களுக்கு தேசிய எண்ணம் தோன்றி, இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலுவடைந்தது. 1950-களில் FLN (Front de Libération Nationale) என்ற அமைப்பின் (ஆங்கிலத்தில் National Liberation Front - NLF என்று வரும்) கெரில்லாக்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.\nபெரும்பான்மை தேசியப் போராட்டங்களுக்குள்ளும் உட்-போராட்டங்கள் இருந்தவாறே இருக்கும். இந்திய தேசியப் போராட்டத்தின்போது, பிரிட்டிஷ் ஆட்சி அகன்று இந்தியக் குடியாட்சி ஏற்பட்டால் அதனால் முஸ்லிம்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்று முஸ்லிம் லீகும் முகமது அலி ஜின்னாவும் நினைத்தனர். அதன் விளைவாக உருவானதுதான் இந்தியப் பிரிவினையும் பாகிஸ்தானும். அம்பேத்கர் தலித் நலன்கள் பாதிக்கப்படும் என்று நினைத்தார். பெரியார் பார்ப்பனரல்லாத திராவிடர்கள் நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தார். சமஸ்தானங்களின் ராஜாக்கள் தங்களது நலன் பாதிக்கப்படும் என்று நினைத்தனர். வட கிழக்கு மாநிலப் பழங்குடியினரிடம் யாருமே கருத்தே கேட்கவில்லை. ஒருமித்த தேசியம் என்று எதுவுமே கிடையாது.\nஅல்ஜீரியாவிலும் அப்படியே. பெரும்பான்மை அல்ஜீரியர்கள் முஸ்லிம்கள். ஆனால் அங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே ஐரோப்பாவிலிருந்து வந்து குடி��மர்ந்த கத்தோலிக்கர்கள் இருந்தனர். யூதர்கள் பலர் இருந்தனர்.\nபிரான்ஸ் படைகள், ஆட்சியாளர்கள், மேற்படி கத்தோலிக்கர்களையும் யூதர்களையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, அல்ஜீரிய பெரும்பான்மை முஸ்லிம்களைக் கட்டுக்குள் வைத்திருந்தனர். இந்த சிறுபான்மையினரும், பிரான்ஸ் கட்டுக்குள் அல்ஜீரியா இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் 1961-62 கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கும் NLF-க்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. அல்ஜீரியாவில் நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பில் அல்ஜீரியா விடுதலையாகவேண்டும் என்று முடிவாகி, விரைவில் அல்ஜீரியா விடுதலையும் பெற்றது.\nஇந்தப் படம் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் - அக்டோபர் 1961-ல் பாரிஸில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மட்டும் சொல்கிறது.\nஅல்ஜீரியர்கள் பலர் பிரான்ஸுக்குக் குடிபெயர்ந்து அங்கே அடிமட்ட வேலைகளைச் செய்துவந்தனர். இன்றும்கூட அல்ஜீரிய, டூனிசிய, மொராக்கோ, எகிப்திய நாட்டு வெளுத்த-கறுத்த (அதாவது முழுமையாகக் கறுப்பானவர்கள் அல்ல, சற்றே வெளுப்புடன்கூடிய வட ஆப்பிரிக்க நாட்டு மக்கள்) அகதிகள் அல்லது பிரான்ஸ் வந்து அந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் பிரான்ஸில் இருப்பதைப் பார்க்கலாம். சென்ற ஆண்டு பிரான்ஸில் நடந்த தெரு வன்முறை இந்தச் சமூகத்தின் பயங்களாலும் அவலங்களாலுமே நடைபெற்றது.\nபிரான்ஸில் இருந்த NLF ஆதரவாளர்கள், பிரெஞ்சு அரசாங்கப் பிரமுகர்களையும் போலீஸையும் அவ்வப்போது குறிவைத்துத் தாக்கிக் கொன்றுவந்தது. ஆனால் அதைவிட நூறு, ஆயிரம் மடங்கு வெறியுடன் போலீஸ் வட ஆப்பிரிக்க முஸ்லிம் குடியேறிகளைத் தொல்லை கொடுத்து, ஜெயிலுக்குக் கொண்டுசென்று, கொடுமைப்படுத்தி அழித்தது. இந்தக் கட்டத்தில் 17 அக்டோபர் 1961 அன்று ஆயுதம் ஏந்தாத அமைதிப் போராட்டம் ஒன்றை NLF ஏற்பாடு செய்திருந்தது.\nபாரிஸின் பல்வேறு புற நகர்களிலிருந்து ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள், அல்ஜீரிய விடுதலையைக் கேட்டும் அவர்களது தலைவரான பென் பெல்லாவை ஜெயிலிருந்து விடுவிக்கும்படியும் கோஷம் போட்டுக்கொண்டே பாரிஸ் நகரில் கூடவேண்டும். பாரிஸ் நகரில் தெருக்களில் நடக்கவேண்டும். ஆனால் அப்படி ஒரு கூட்டம் நடந்தால், பாரிஸ் மக்களின் ஆதரவு அல்ஜீரியர்களுக்குக் கிடைத்து, அல்ஜிரிய விடுதலை சீக்கிரமாக நடக்க நேரிடலாம் என்பதால் பாரிஸ் போலீஸ் தலைவர் மாரிஸ் பாபோன் என்பவர் இந்த ஊர்வலத்தை உடைக்க முடிவுசெய்கிறார். ஊர்வலத்தைத் தடைசெய்ய ஊரடங்கு உத்தரவு போடப்படுகிறது. ஆனால், தடையையும் மீறி ஊர்வலம் நடத்த அல்ஜீரியர்கள் முடிவுசெய்கிறார்கள்.\nஅப்படி ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அந்த இரவு கறுப்பு இரவாக ஆகட்டும் என்று முடிவு செய்கிறார் மாரிஸ் பாபோன்.\nமுதலில் 5,000 அல்ஜீரியர்கள்தான் கூடப்போகிறார்கள் என்ற கருத்தில் குறைவான காவல்படையைத்தான் ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் கடைசியில் கிட்டத்தட்ட 20,000 பேர் ஊர்வலத்துக்கு வருவார்கள் என்று தெரிந்ததும் காவல்படையினர் பீதியடைகிறார்கள். வெள்ளைக்காரக் காவல்படையினரின் உள்ளார்ந்த முஸ்லிம்/கறுப்பினத்தவர் மீதான வெறுப்பும், உள்துறையால் வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட பொய்த்தகவலும் (ஊர்வலத்தில் அல்ஜீரியர்கள் வன்முறையால் மூன்று போலிஸ்காரர்கள் கொல்லப்பட்டனர்) சேர்ந்து, காவல்துறையினர் மிகக் கடுமையாக அல்ஜீரியர்களைத் தாக்கி, துப்பாக்கியால் சுட்டு, தடியால் மண்டையை உடைத்து, காயத்துடன் இருக்கும் பலரை செய்ன் ஆற்றில் தூக்கிப்போடுகின்றனர்.\nபிரெஞ்ச் வரலாற்றிலேயே மிகக் கொடுமையான இந்த நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட அமைதியான அல்ஜீரியர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2001 வரை இந்தக் கொலைகள் நிகழ்ந்ததை பிரெஞ்சு அரசு மறுத்துவந்தது. 2001-ல்தான் இந்தக் கொலைகளை ஏற்றுக்கொண்டது.\nஇந்தப் படத்தை நான் ஒரு சினிமாவாகவே பார்க்கவில்லை. 2005-ல் வெளியான, 90 நிமிடப் படம் அலெய்ன் டாஸ்மா என்பவரால் இயக்கப்பட்ட இந்தப் படம் நிஜமான வாழ்வைப் பார்ப்பதாகவே இருந்தது.\nஉலகின் ஒவ்வொரு மூலையிலும் நியாயமான மக்கள் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் எப்படி ஒடுக்கப்படுகிறது என்பதை அவ்வளவு தத்ரூபமாக இயக்குனர் காட்டியுள்ளார்.\nஇந்தியாவில் எத்தனை ஆயிரம் முறை இதுபோன்ற மோதல்கள் நடந்திருக்கக்கூடும் வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது வன்முறை என்பது ஓர் அரசு இயந்திரத்துக்கு எவ்வளவு சர்வசாதாரணமாக கைகூடுகிறது போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது போலீஸ் உடை, எவ்வளவு எளிதாக எந்தப் பாதுகாப்பும் இல்லாத எதிராளியின் மண்டையை உடைக்க உறுதிகொடுக்கிறது சக மனிதர்களை வெறுப்பது எவ்வளவு எளிதாக நம்மால் முடிகிறது\nஇந்தியாவில் அதிகார வர்க்கத்தால் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளை இப்படித் தத்ரூபமாக தொலைக்காட்சிப் படங்களாக மாற்றமுடியுமா இந்து-முஸ்லிம் கலவரங்கள், டெல்லி சீக்கியப் படுகொலை போன்றவற்றை இப்படிப் படங்களாக எடுத்து, மக்கள் பார்க்குமாறு செய்தால் வெறுப்பு அடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம்.\nஆசிஃப் அலி சர்தாரி பதவி ஏற்பு\nஅமெரிக்க நிதி நிலவரம், இந்தியா எந்தவகையில் பாதிக்கப்படும்\nஐஐடி, ஐஐஎம் இட ஒதுக்கீடு வழக்கு, தீர்ப்பு\nபா.ராகவன் மிகவும் கஷ்டப்பட்டு செய்த காரணத்தாலும் என்னை மிகவும் தொல்லைசெய்து மாற்றச் சொன்னதாலும், என்னுடைய பதிவின் டிசைனை மாற்றுகிறேன்.\nசில வருடங்களுக்குமுன், எனது வலைப்பதிவில் விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று தி ஹிந்து புத்தக விமரிசனப் பகுதியில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரைத் தொகுப்புக்கான விமரிசனம் வந்திருந்தது. அதைப் படித்ததும் நான் எழுதியிருந்த பதிவு ஞாபகம் வந்தது.\nபதிவைப் படிக்க விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்.\nதேவன் 95-வது பிறந்த நாள்\nஇன்று தேவன் அறக்கட்டளை சார்பாக தேவனின் 95-வது பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. முழு விவரம் இங்கே. இதை சாக்காகக் கொண்டு, தேவனின் ஐந்து பெரும் நாவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளியிடலாம் என்று முடிவுசெய்தோம். 95+5 = 100\nதுப்பறியும் சாம்பு, தேவன் எழுதிய பல சிறு கதைகளின் தொகுப்பு. தேவனின் சில நாவல்கள் சற்றே சிறியவை. 250-280 பக்கங்கள் அல்லது குறைவு. அவற்றை முதலில் வெளியிட்டிருந்தோம். ராஜத்தின் மனோரதம் (224 பக்கங்கள்), கோமதியின் காதலன் (248), ஸ்ரீமான் சுதர்சனம் (288) ஆகியவையே இவை.\nஇப்போது வெளிவரும் புத்தகங்கள்: கல்யாணி (256 பக்கங்கள்), மிஸ்டர் வேதாந்தம் (672), ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (552), சி.ஐ.டி. சந்துரு (584), லக்ஷ்மி கடாட்சம் (880). எல்லாமே டெமி 1/8 அளவு.\n500-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட புத்தகங்கள் முன்னர் 2 அல்லது மூன்று தொகுதிகளாக அல்லயன்ஸ் மூலம் வந்திருந்தன. இந்த மறுபதிப்பில், இவை ஒவ்வொன்றையும் ஒரே புத்தகமாகக் கொண்டுவந்துள்ளோம்.\nஒரு கல்கியோ, ஒரு சாண்டில்யனோ தமிழ் வாசகர்களுக்குத் தெரிந்த அளவுக்கு தேவன் தெரியாதது அல்லது படிக்கப்படாதது துரதிர்ஷ்டமே. தேவன் ஆர்தர் ஹெய்லியைப் போன்ற எழுத்தாளர். ஹெய்லியின் 1965 வெளியீடான ஹோட்டல் முதல் அவருடைய அடுத்தடுத்த புத்தகங்கள் அந்தந்த தொழில்துறையைப் பற்றி அறிந்துகொள்ளப் பெரிதும் உதவின.\nஹோட்டல் (1965) - தங்கும் விடுதிகள் பற்றி\nஏர்போர்ட் (1968) - விமான நிலையம் பற்றி\nவீல்ஸ் (1971) - தானியங்கி வண்டிகள் துறை பற்றி\nதி மனிசேஞ்சர்ஸ் (1975) - வங்கித் துறை பற்றி\nஓவர்லோட் (1979) - மின் உற்பத்தி நிறுவனங்கள் பற்றி\nஸ்ட்ராங் மெடிசின் (1984) - மருந்து உற்பத்தித் துறை பற்றி\nஇவைதான் நான் படித்தவை. தி ஈவினிங் நியூஸ் (1990) - செய்தி வாசிப்பாளர்களைப் பற்றி, டிடெக்டிவ் (1997) - துப்புத் துலக்குதல் துறை பற்றி என்ற இரண்டையும் நான் இன்னும் படிக்கவில்லை.\nஓவர்லோட்தான் நான் முதலில் படித்த ஹெய்லியின் புத்தகம். அப்போது நான் ஐஐடி மாணவனாக இருந்தேன். ஹாஸ்டல் நூலகத்தில் எடுத்துப் படித்தது. ஜேம்ஸ் ஹேட்லி சேஸ், ஹெரால்ட் ராபின்ஸ், இர்விங் வாலேஸ், சிட்னி ஷெல்டன் என்ற கட்டத்திலிருந்து ஒரு கட்டம் தாண்டி, பல்வேறு தொழில்துறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஹெய்லியின் நாயகர்கள் உதவினார்கள்.\nதேவனின் கதைகளில் நான் முதலில் படித்தது மிஸ்டர் வேதாந்தம். இரண்டு தொகுதிகளையும் (அல்லயன்ஸ்) என் பள்ளி நண்பன் எம்.எஸ்.ஸ்ரீனிவாசன் வீட்டிலிருந்து எடுத்துவந்தேன். பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நான் இரவல் வாங்கிய அந்தப் புத்தகத்தை இதுவரை திருப்பித் தரவில்லை அட்டை கிழிந்துபோனாலும் புத்தகங்கள் இன்னும் உயிருடன் வீட்டில் இருக்கின்றன. இப்போது எங்களது பதிப்பிலிருந்தே ஒரு பிரதியை அவனுக்குத் தரவேண்டும்\nதேவனின் களம் ஹெய்லியின் களத்தைப் போல் அவ்வளவு பெரிதானதல்ல. அவ்வளவு ஆழமானதும், முழு விவரங்களை உள்ளடக்கியதும் அல்ல. ஆனாலும் கீழ்க்கண்ட நாவல்கள் அந்தந்தத் துறைகளைப் பற்றிய விரிவான விவரங்களைக் கொடுத்துவிடும்.\nமிஸ்டர் வேதாந்தம் (எழுத்துத் துறை)\nஸ்ரீமான் சுதர்சனம் (ஆஃபீஸ் கிளர்க்)\nராஜத்தின் மனோரதம் (வீடு கட்டுதல்)\nஜஸ்டிஸ் ஜகந்நாதன் (நீதிமன்ற வழக்கு விவகாரம்)\nஇத்தனைக்கும் தேவன் இவற்றை 1940களிலும் 1950களிலும் எழுதியிருந்தார். அவர் நீண்ட நாள் வாழ்ந்திருந்தால், ஹெய்லியைப் போன்றே விவரமாக மேற்கண்ட துறைகளை, அல்லது அதற்கும் மேற்பட்��� துறைகளையோ தொட்டு எழுதியிருக்கலாம்.\nநேற்று ஐஐடி சென்னையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. “தொழில்முனைதல்: சிந்தனையிலிருந்து செயல்பாட்டை நோக்கி” என்ற தலைப்பில் நாள் முழுவதற்குமான நிகழ்ச்சிகள். மைண்ட்-ட்ரீ கன்சல்டிங் இணை-நிறுவனர் சுப்ரதோ பாக்ச்சி அருமையான காட்சி உரை ஒன்றை நிகழ்த்தினார். ஒருவர் எப்படி, எப்போது தொழில்முனைவராக ஆகிறார் பயோகான் நிறுவனத்தின் கிரன் மஜும்தார் ஷா, ஏர் டெக்கானை உருவாக்கிய கோபிநாத், கஃபே காஃபீ டே நிறுவனர் சித்தார்த்தா ஆகியோரை உதாரணங்களாகக் காட்டி தொழில்முனைவரது குணாதிசயங்களைப் படம் பிடித்துக் காட்டினார் பாக்ச்சி.\nஅற்புதமான கண்டுபிடிப்பாளரான எடிசன், ஒரு தொழில்முனைவர் கிடையாது. அவரைத் துரத்தியபிறகுதான் ஜி.ஈ என்ற கம்பெனியை ஒழுங்காகக் கட்டமுடிந்தது என்று எடுத்துக்காட்டாக பாக்ச்சி சொன்னது பின்னர் கேள்வி-பதில் நேரத்தில் சூடான விவாதத்தை உருவாக்கியது. பாக்ச்சி பல நேரங்களில் மாணவர்களுக்கு எரிச்சலூட்டக்கூடிய வகையில் “வெட்டு ஒன்று, துண்டு இரண்டு” என்பதாகப் பதில் சொன்னார். பார்வையாளர்கள் பலருக்கும் எரிச்சல் ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் அவர் பேச்சின் நியாயம் எனக்குப் புரிந்தது. பார்வையாளர் ஒருவர், கையில் மொபைல் ஃபோனை எடுத்து குறுஞ்செய்தியை அனுப்ப (அல்லது பார்க்க) ஆரம்பித்ததும் பாக்ச்சி கடும் கோபம் அடைந்தார். “நான் எனது குடும்பத்தையும் நிறுவனத்தையும் விட்டுவிட்டு, எனது வேலைகள் அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நாளை உங்களுடன் கழிக்கவந்திருக்கிறேன். அதற்காகவாவது மரியாதை செலுத்துங்கள்” என்றார். மிக நியாயமான வார்த்தைகள்.\nஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது செல்பேசியை அணைத்துவைப்பது என்ற அடிப்படையான நாகரிகம் தெரியாமலேயே வளர்ந்துள்ள ஒரு தலைமுறை நம்முடையது.\nஎனக்கு பாக்ச்சியின் பேச்சு நிறைய சாளரங்களைத் திறந்துவிட்டது. அவரது புத்தகமான High Performance Entrepreneur என்பதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வாங்கிப் படிக்கவில்லை. இன்று முதல் வேலையே அதை வாங்குவதுதான்.\nஅடுத்து, நான்கு முன்னாள் மாணவர்கள், இன்னாள் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தோம். இந்த நிகழ்ச்சியை ஐஐடி சென்னை முதல் பேட்ச் மாணவரான ஸ்ரீனி நாகேஷ்வர் (Srini Nageshwar) மட்டுறுத்தி வழி நடத்தினார். இவர் அமெரிக்காவில் எச்.பி (HP) நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். 3.5” ஃப்ளாப்பி உருவாக்குவதில் பங்களித்தவர். எச்.பியின் முதல் பெர்சனல் கம்ப்யூட்டர் உருவாக்கத்தில் ஈடுபட்ட குழுவில் இருந்தவர். ஐ-ஒமேகா என்ற வெளியிலிருந்து இணைக்கப்படும் தகவல்களை அழுத்திச் சேகரிக்கும் கருவி வடிவமைப்பில் ஈடுபட்டவர். பல ஆண்டுப் பணிகளுக்குப் பிறகு வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சும்மா இருக்கமுடியவில்லை.\nஅமெரிக்க மருத்துவர்களிடம் விலையுயர்ந்த கருவிகள் உள்ளன. ஆனால் அதுபோன்ற கருவிகள் இந்திய மருத்துவர்களால் வாங்கமுடியாத அளவுக்கு விலை உயர்ந்தனவாக உள்ளன. இந்திய மருத்துவர்களிடம் பெரும்பாலும் இருப்பது மூன்றே மூன்று கருவிகள்தாம். ஸ்டெதாஸ்கோப், ரத்த அழுத்தத்தை அளக்கும் கருவி, வெப்ப நிலையை அளக்கும் தெர்மாமீட்டர் (அதுகூட ஏதாவது ஒரு மருந்து நிறுவனம் இலவசமாகத் தருவது என்றார்). எனவே கணிதத்தையும் மின்னணுக் கருவி உருவாக்குதலையும் இணைத்து இந்திய மருத்துவர்கள் (வளரும் நாடுகளின் மருத்துவர்கள்) வாங்கக்கூடிய விலையிலான கருவிகளை உருவாக்குவதற்கு என்று DyAnsys Inc. என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.\nமற்ற நால்வரில் நான் ஒருவன், மிகவும் இளையவன். 1991 பேட்ச். அடுத்தது சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் & ஃபார்மசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்ரமணியன் (1987 பேட்ச்). பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை சீஃப் ஜெனரல் மேனேஜர் ஜே.சந்திரசேகரன் (1970கள் பேட்ச்). ஷங்கர் சுவாமி (1960கள் பேட்ச்) நான்காமவர். இவர் ஒரு பேட்டரி (தொழில்துறைக்கான மின்கலங்கள்) உருவாக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மற்றொரு பக்கம் எலெக்ட்ரிக் கிட்டார்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையையும் நடத்துகிறார்.\nசுமார் 1.5 மணி நேரம் மாணவர்கள் கேள்வி கேட்க, நாங்கள் நால்வரும், ஸ்ரீனியும், சில கேள்விகளுக்கு சுப்ரதோ பாக்ச்சியும் பதில் சொன்னோம்.\nசில கேள்விகளையும் அதற்கான பதில்களையும் அடுத்த பதிவு ஒன்றில் எழுதுகிறேன்.\nகேண்டீட் - Candide - தமிழில்\nவோல்ட்டேரின் கேண்டீட் நாவலில், பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் இவ்வாறு சொல்வதாக வரும்:\n“எனக்கு பாவமன்னிப்பு வழங்கும் ஒரு கிரே பாதிரியார், என்னை விரைவில் மயக்கிவிட்டார். அதன் விளைவு கொடுமையானதாக இருந்தது. ஜமீந்தார் உங்களை உதைத்துத் துரத்தியபிறகு நானும் கோட்டையைவிட்டு வெளியேறவேண்டியதாகிவிட்டது. ஒரு நல்ல மருத்துவன் என்மீது கருணை காட்டியிருக்காவிட்டால் நான் இறந்துபோயிருப்பேன்.\n“நன்றியுணர்ச்சி காரணமாக, நான் சில காலம் இந்த மருத்துவனின் வைப்பாட்டியாக இருந்தேன். அவனது மனைவி, என்மீதுள்ள பொறாமை காரணமாக என்னை தினம் தினம் அடித்துத் துன்புறுத்துவாள். அவளைத் தாங்கவே முடியாது. மருத்துவன் ஒரு குரூபி. நான், பாவம், காதலிக்காத ஒருவனுக்காக தினம் தினம் அடி வாங்கிக்கொண்டிருந்தேன். மோசமான இயல்புடைய ஒருத்தி, ஒரு மருத்துவனுக்கு வாழ்க்கைப்படுவது எவ்வளவு அபாயமானது தெரியுமா அவளது நடத்தையைப் பொறுக்கமுடியாத மருத்துவன், ஒரு நாள், அவளது ஜலதோஷத்துக்கு மிகவும் வீரியமான மருந்தைக் கொடுத்தான். அவள் இரண்டே மணி நேரத்தில் வலிப்பு வந்து செத்துப்போனாள்.\n“மனைவியின் உறவினர்கள் மருத்துவன்மீது வழக்கு தொடுத்தனர். அவன் ஓடிப்போய்விட்டான். ஆனால் என்னை ஜெயிலில் போட்டனர். நான் நிரபராதி என்பது எடுபடவில்லை. எனது அழகு எடுபட்டது. நீதிபதி என்னை விடுவித்தார். ஆனால் மருத்துவனுக்கு பதில் அவருக்கு நான் வைப்பாட்டி ஆகவேண்டும் என்ற ஒப்புதலுடன். சில நாள்களுக்குப்பிறகு வேறு ஒருத்தி என்னிடத்துக்கு வந்தாள். நான் நடுத்தெருவுக்கு வந்தேன். இந்தக் கேடுகெட்ட விபசாரத் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை.\n“இந்தத் தொழிலால் நீங்கள், ஆண்கள் இவ்வளவு சந்தோஷப்படுகிறீர்களே, இதனால் எங்களைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு வேதனை தெரியுமா எனது தொழிலை நான் வெனீஸ் நகரத்தில் இப்போது நடத்துகிறேன். தினம் தினம், ஒரு கிழ வியாபாரி, ஒரு சாமியார், ஒரு பாதிரியார், ஒரு போலிஸ்காரன் ஆகியோரை விருப்பம் இல்லாவிட்டாலும் தடவவேண்டும்; திட்டல், அடி என்று அனுபவிக்கவேண்டும்; ஒரு மேல்துணியை இரவல் வாங்கிக்கொண்டு சென்று, பிடிக்காத ஒருவன் அதைத் தூக்கிப் பார்க்க அனுமதிக்கவேண்டும்; ஒருவனிடமிருந்து சம்பாதித்த பணம் இன்னொருவனால் களவாடப்படுவதையும், நீதித்துறை அலுவலர்களால் மிரட்டிப் பணம் பறிக்கப்படுவதையும் அனுமதிக்கவேண்டும். வாழ்க்கையில் முடிவாக மூப்பு, மருத்துவமனை, கடைசியாகச் சாக்கடை. இதைச் சிந்தித்தால் உலகிலேயே நான்தா��் மிகச் சோகமானவள் என்று நீங்கள் முடிவுசெய்வீர்கள்.”\nவோல்ட்டேர் (Voltaire) பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர், கவிஞர், தத்துவவாதி. இவரது இயற்பெயர் ஃப்ரான்சுவா-மரி அரூவே (François-Marie Arouet). பிறந்தது: 21 நவம்பர் 1694, இறந்தது: 30 மே 1778. மனித உரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை, விரும்பிய மதத்தைப் பின்பற்றும் உரிமை ஆகியவற்றை இவர் தீவிரமாக முன்வைத்தார். ‘நீ சொல்வதை நான் ஏற்கவில்லை. ஆனாலும் அவ்வாறு சொல்லும் உனது உரிமையை, என் உயிர் போனாலும் காப்பேன்’ என்பது இவரது கொள்கை. பிரெஞ்சு, அமெரிக்கப் புரட்சிகள்மூலம் மன்னராட்சியை அழித்து மக்களாட்சி மலர்வதற்கு வோல்ட்டேரின் கருத்துகள் முக்கியமான காரணங்களாக இருந்தன.\nஅவரது எழுத்தில் மிளிரும் அங்கதம், எள்ளல் வகையிலான கேலி, 250 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் ரசிக்கக்கூடியதாக உள்ளது. கேண்டீட் நாவலை (Candide, ou l'Optimisme) இவர் 1759-ல் பதிப்பித்தார். இந்த நாவலின்மூலம், மனிதர்கள் தேசியவாதம் என்ற போர்வையில் அண்டை நாட்டவர்கள்மீது நடத்தும் அசுரத் தாக்குதல்களைக் கடுமையாக கேலி செய்தார். மனிதர்கள் சக மனிதர்களை ஏமாற்றுவது, பொய் சொல்வது, திருடுவது, வஞ்சிப்பது என அனைத்தையும் தோலுரித்தார். லெய்பினிட்ஸ் என்ற ஜெர்மானிய தத்துவவாதியின் ‘இந்த பிரபஞ்சம் என்பது மிகச் சிறந்த ஒன்றாகப் படைக்கப்பட்டிருகிறது. எல்லாம் மிகச் சிறந்ததே’ என்ற கொள்கையை நாவல் முழுவதிலும் கடுமையாக விமரிசித்தார்.\nஇந்த நாவல் முழுவதிலுமே மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், தத்துவவாதிகள் என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளி நகையாடினார். வறட்டுத் தத்துவத்துக்கு பதிலாக, உடலுழைப்பின்மூலம் மனிதன் பெறும் மகிழ்ச்சியே முதன்மையானது என்பதையும், அனைத்துவித வேற்றுமைகளையும் புறக்கணித்துவிட்டு, சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என்பதையும் இந்த நாவலில் மிக அருமையாக முன்வைக்கிறார் வோல்ட்டேர்.\nபிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாகக் கல்லூரிப் பாடமாக வைக்கப்பட்டிருக்கும் புத்தகம் இதுதான்.\nகேண்டீட் நாவலை பெயர் தெரியாத பலர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர். இந்தத் தமிழாக்கத்தை நான் Project Gutenburg-ல் இருந்த ஆங்கில மொழிபெயர்ப்பின்வாயிலாகச் செய்தேன்.\nஇந்த மாத கிழக்கு பதிப்பக வெளியீடாக இந்தப் புத்தகம் வெ��ிவருகிறது.\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nஈதல் இயல்பே இயம்பும் காலைக்\nகாலமும் இடனும் வாலிதின் நோக்கிச்\nசிறந்துழி இருந்துதன் தெய்வம் வாழ்த்தி\nஉரைக்கப் படும்பொருள் உள்ளத் தமைத்து\nவிரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து\nகொள்வோன் கொள்வகை அறிந்துஅவன் உளங்கொளக்\nகோட்டமில் மனத்தின்நூல் கொடுத்தல் என்ப\nஒரு கட்டத்தில் ஆசிரியன் ஆக விரும்பியிருந்தேன்.\nபவணந்தி முனிவர், நன்னூலில் குறிப்பிடுகிறார்:\nகோடல் மரபே கூறும் காலைப்\nபொழுதொடு சென்று வழிபடல் முனியான்\nகுணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து\nஇருவென இருந்து சொல்லெனச் சொல்லிப்\nபருகுவன் அன்னஆர் வத்த னாகிச்\nசித்திரப் பாவையின் அத்தகவு அடங்கிச்\nசெவிவா யாக வெஞ்சுகள னாகக்\nகேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்\nபோவெனப் போதல் என்மனார் புலவர்\nNHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.\n1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்) ஆகிய மொழிகளில் இப்போது எழுதலாம். இப்போதைக்கு phonetic மற்றும் தட்டச்சுக்கு வாகான inscript ஆகிய உள்ளீட்டு முறைகளைப் பயன்படுத்தமுடியும்.\n2. டிரெண்ட் மைக்ரோ என்ற வைரஸ்கொல்லி மென்பொருள் இருந்தால் NHM Writer இயங்கமுடியாத நிலை இருந்தது. அதை இப்போது சரிசெய்துள்ளோம்.\n3. கடந்த இரண்டு நாள்களாக இணையத்தை உலுக்கி எடுத்துள்ள கூகிளின் Chrome என்ற உலாவியில் phonetic முறையில் தமிழில் எழுதுவது (அதேபோல பிற இந்திய மொழிகளில் எழுதுவது) முடியாததாக இருந்தது. இதே பிரச்னை ஆப்பிள் நிறுவனத்தின் Safari என்ற உலாவியிலும் இருந்தது. ஆனால் தமிழர்கள் விண்டோஸ் இயக்குதளத்தில் அந்த உலாவியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை போலும். இன்று வெளியிடப்படும் build-ல் NHM Writer கொண்டு Safari, Chrome ஆகிய உலாவிகளிலும் எழுதமுடியும்.\n4. மேலும் சில சிறு முன்னேற்றங்கள்: Alt விசைக்கு பதிலாக சிலர் F2, F3 ஆகிய விசைகளைப் பயன்படுத்தி தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது செய்யப்பட்டுள்ளது. ஒருவித ஸ்பெஷல் “Undo” பயன்பாடு தரப்பட்டுள்ளது. சில பிழைகள் களையப்பட்டுள்ளன.\nஇந்த மென்பொருளை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.\nநேற்று பைரவன் என்பவரைச் சந்தித்தேன். மும்பையில் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் பணியாற்றி, இப்போது ஓய்வுபெற்ற நிலையில் கடந்த சில வருடங்களாக சென்னையில் வசிக்கிறார். மூத்த குடிமக்களை ஒருங்கிணைத்து, சமூக சேவையில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார்.\nவில்லிங்டன் அறக்கட்டளை என்பது சென்னையில் சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் சமூக சேவை அளித்துவருகிறது. அதன் பொருளாதார ஆதரவில், பைரவன் விளிம்புநிலை மக்கள் வாழும் பகுதி ஒன்றின் நிலையை மாற்ற முயற்சி செய்து வெற்றியும் பெற்றிருக்கிறார்.\nஜாஃபர்கான்பேட்டை, அசோக் நகர் பகுதியில் உள்ள ஒரு விளிம்புநிலை மக்கள் குடியிருப்பு “அன்னை சத்யா நகர்”. இந்த இடம் திறந்த கழிவுநீர்த் தேக்கம், குப்பை கூளங்கள், நீர் ஆதாரம் இன்மை, கழிப்பிட வசதி இல்லாமை ஆகியவற்றால் அல்லல்படும் ஓர் இடம். இதேபோல சென்னையில் ஆயிரக்கணக்கான இடங்கள் உள்ளன.\nஇந்த இடத்தை மாதிரியாக எடுத்துக்கொண்டு, பைரவன், வில்லிங்டன் அறக்கட்டளை உதவியுடன் பல விஷயங்களைச் செய்துள்ளார்.\n* இட்டுக்கு வீடு கழிப்பிடம் அமைத்துக்கொடுத்தல்\n* குப்பை கூளங்கள் அதற்கான இடத்தில் மட்டுமே போடுதல்\n* கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டியவற்றைச் செய்தல்\n* நிலத்தடி நீரைச் சேகரிக்க வசதிகளைச் செய்தல்\nஇதன் காரணமாக அந்தப் பகுதி முற்றிலுமாக மாற்றம் அடைந்துள்ளது என்கிறார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் என்னை அங்கே அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். சில படங்களைப் பிடித்துவருகிறேன்.\nகூடவே, அங்குள்ள மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்வதில்லை என்று அறிந்திருக்கிறார். என்ன காரணம் என்று கேட்டபோது மாணவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் புரியாததும், புரியாததில் தேர்வு எழுத பயமாக இருப்பதும் காரணம் என்று சொல்லியிருக்கின்றனர். அதனைச் சரி செய்ய, தன்னார்வலர்களைப் பிடித்துவந்து இங்குள்ள மாணவர்களுக்கு இந்தப் பாடங்களில் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். விளைவாக இன்று மாணவர்கள் பயமின்றி பள்ளிகளுக்குச் செல்கிறார்களாம். மக்களைப் பீடிக்கும் வியாதிகள் பெருமளவு குறைந்திருப்பதாகச் சொல்கிறார்.\nஅந்தப் பகுதிக்கு அருகில் இருக்கும் சென்னை வலைப்பதிவர்கள் சென்று பார்த்து, மாற்றங்களைப் பற்றி எழுதலாமே\nஇன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று பேசியதை வைத்து ஏழெட்டு பதிவுகள் எழுதலாம். பார்ப்போம்.\nபேசும்போது, பேரரசர் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் இருந்த நிர்வாகவியல் கருத்து ஒன்றைச் சொன்னார். முதன்மை அலுவலர் என்பவர் அறைக்குள் அடைபட்டவாறு இருக்கக்கூடாது. அவர் சாமானிய அலுவலருக்கும் வாடிக்கையாளருக்கும் அகப்படுமாறு இருக்கவேண்டும் என்றார். எந்தக் கட்டத்திலும் தகவல்கள் தன்னை வந்து அடையுமாறும், மக்கள் நலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று அசோகர் தனது கல்வெட்டில் சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் சொல்லியிருக்கிறார். அது இதற்குமுன் நான் கேள்விப்படாதது. உடனே கூகிளில் தேடிப்பார்த்தேன். இதோ கீழே:\nபேரரசர் அசோகரின் கல்வெட்டு எண் 6\nகடவுளுக்குப் பிரியமான அரசர் பியாதாசி (பிரியதர்சி) இவ்வாறு சொல்கிறார்: இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. அதனால் இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன். இனி எந்த நேரத்திலும் - நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கயறையில் இருந்தாலும், தேரில் இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், பூங்காவில் இருந்தாலும், வேறெங்கு இருந்தாலும் - அலுவலர்கள்மூலம் எனக்கு மக்களது பிரச்னைகள் தொடர்பான தகவல்களை அனுப்பவேண்டும். அதன்மூலம் உடனடியாக மக்களது பிரச்னைகளை என்னால் கவனிக்கமுடியும்.\nகொடைகள் அல்லது பொது அறிவுப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தையாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர அலுவல்கள் ஆகியவை தொடர்பாக மன்றத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவை தொடர்பான தகவல்கள் உடனடியாக என்னிடம் வந்துசேரவேண்டும். இது என்னுடைய ஆணை.\nவேலையைச் செய்வதிலும் அதற்காக அதிகமான முயற்சியை மேற்கொள்வதிலும் நான் எப்போதுமே “இது போதும்” என்று திருப்தி அடைவதில்லை. அனைவரது நலத்தையுமே நான் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் செவ்வனே செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதுமில்லை. அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நான் அனைவருக்கும் பட்டிருக்கும் கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அவர்களுக்கு இம்மையில் மகிழ்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் கிடைப்பதாக\nஇந்த தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், எழுதப்படுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த அதிகம் உழைக்கவேண்டும்.\nமைலாப்பூரில் எருக்கம்பூ மாலை, அருகம்புல் சகிதமாக களிமண் பிள்ளையாரை கூட்டம் கூட்டமாக மக்கள் வாங்கிச் செல்கிறார்கள். சுற்றுப் பகுதிகளில் அந்த அளவுக்குக் கூட்டம் இல்லை என்றாலும் கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டு வாசலில் உள்ள கிருஷ்ணர் கோயில் அருகே களிமண் பிள்ளையார் விற்பனைக்குக் கிடைக்கிறார். அங்கும் எருக்கம்பூ, அருகம்புல், கலர் பேப்பர் குடை.\nதமிழ் ஸ்மார்த்த பிராமணர்கள் கோலாகலமாக பூரண கொழுக்கட்டையுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாட, வைஷ்ணவ பிராமணர்கள், “பரவாயில்லை, விஷ்வக்சேனர்தானே” என்று சொல்லி தாங்களும் கொண்டாடலாமோ என்னவோ.\nஎங்கள் அவ்வை சண்முகம் சாலையில் (லாயிட்ஸ் ரோட்) சில திடீர் பிள்ளையார் கோயில்கள் தெருவோரத்தில் முளைத்துள்ளன. அவற்றில் காலையிலிருந்தே ஸ்பீக்கர் வைத்து பாட்டுச் சத்தம். பாட்டுகள் பெரும்பாலும் “அம்மன் பாடல்கள்”தான். வேப்பிலை, தாலிப்பிச்சை போன்ற தமிழ் சினிமா செண்டிமெண்ட் பாடல்கள். ஆடி மாத அம்மன் உற்சவத்திலிருந்து அப்படியே தொடரும் கொண்டாட்டம் இது என்று நினைக்கிறேன்.\nஆடி மாதம் சென்னையின் பல்வேறு அடிமட்ட மக்கள் குடியிருப்புகளில் இந்த அம்மன் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதில் மேல்மட்ட மக்களின் பங்களிப்பு வெகு குறைவாக அல்லது இல்லாததாக இருக்கிறது என்பது என் கருத்து. ஒவ்வொரு ��ிறு ‘குடிசைக் குடியிருப்பிலும்' வண்ணச் சரவிளக்குகளாலான அம்மன் மூங்கில் உருவம் ஆளுயரத்துக்கும் அதற்கு மேலுமாக இருக்கும். தீமிதி, கஞ்சி காய்ச்சல் உண்டு. நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், முண்டக்கண்ணி அம்மன் (முண்டகக் கண்) போன்ற பெயருடைய பல வெகுமக்கள் தெய்வங்களுக்கான படையல். ஆடி வெள்ளி அபாரமான கூட்டத்துடன் இந்த விழாக்கள் நடக்கும்.\nஇதற்கு மாற்றாக பிள்ளையார் உயர்சாதிக் கடவுளாக மட்டுமே இருந்துள்ளார் என்பது என் கருத்து. ஆனால் இப்போது கால மாற்றத்தில் பிள்ளையார் வெகு மக்கள் கடவுளாகவும் மாறத் தொடங்கியுள்ளார். இது முழுமையாக இன்னமும் நடந்தேறவில்லை என்றாலும் அதற்கான அடித்தளம் வெகுவாக அமைக்கப்பட்டுவிட்டது.\nமஹாராஷ்டிரத்தில் திலகர் தொடங்கிவைத்த கணேஷ் சதுர்த்திப் பெருவிழா சுதந்தரப் போராட்ட காலத்தில் இந்தியா முழுதும் பரவவில்லை என்றாலும் இன்றைய நவீன இந்துக் கட்டமைப்புக்கு ராமரும் விநாயகருமே முன்னிலை வகிக்கப்போகிறர்கள் என்று தோன்றுகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-west-indies-evin-lewis-039-recordfilmibeat-tamil-216564.html", "date_download": "2018-04-22T06:26:49Z", "digest": "sha1:CJ7FEO46TB2LGKPQJ3SWZEJQWZIHOXK3", "length": 7116, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் புதிய சாதனை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் புதிய சாதனை-வீடியோ\nஇந்திய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டியின்போது, வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின்\nலீவிஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் புதிய சாதனை-வீடியோ\nபஞ்சாப் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை-வீடியோ\nஆந்திரம் ஒன்றும் தமிழகம் இல்லை சந்திரபாபு நாயுடு அதிரடி-வீடியோ\nதொடர் தோல்விகளை தவிர்க்கும் நோக்கில் டெல்லிய��� எதிர்கொள்கிறது பெங்களூர்-வீடியோ\nபஞ்சாப் பவுலர்கள் பந்தை சிதறவிட்ட கொல்கத்தா-வீடியோ\nபஞ்சாப்க்கு எதிராக அதிரடியில் இறங்கிய கொல்கத்தா அணி- வீடியோ\nபஞ்சாபிற்கு எதிரான போட்டியில் கொல்கத்தா இன்று மோதுகிறது\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\nதோனியின் மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஹானேவின் மனைவி\nராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் அதிக பவுண்டரிகளை விளாசிய சென்னை\nஅதிவேகமாக 150 ரன்களை எடுத்து சென்னை அணி புதிய சாதனை\nசென்னை போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு போட்டிபோடும் ரசிகர்கள்\nஐபிஎல் சூதாட்டத்தினால் மாணவர் தற்கொலை செய்துள்ளார்\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=3", "date_download": "2018-04-22T07:01:47Z", "digest": "sha1:2MNYZXEIBNHFX5DNJX5HAFLJ7O4FSCVB", "length": 25831, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "மு.காங்கேயன் – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்.சில்லையூரில் கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டுள்ளது\nசெய்திகள் ஏப்ரல் 10, 2018ஏப்ரல் 11, 2018 மு.காங்கேயன் 0 Comments\nசித்திரை புத்தாண்டை முன்னிட்டு சில்லையூர் HEFTY ENTERTAINMENT MEDIA மற்றும் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் விளையாட்டுக் கழகம் இணைந்து கரப்பந்தாட்ட தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் ��ட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் […]\nதிறந்த கையோடு மூடப்பட்ட பருத்தித்துறை பொன்னாலை வீதி\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 7, 2018பிப்ரவரி 8, 2018 மு.காங்கேயன் 0 Comments\n28 ஆண்டுகாலமாக இலங்கை இராணுவத்தினரால் மூடப்பட்டிருந்த பருத்தித்துறை பொன்னாலை வீதி திறந்த கையோடு மூடப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் யாழ்.பல்கலையில் அன்னை பூபதி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப் உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து […]\nகூட்டமைப்பு ஆதரவுடன் பறிபோகின்றது எல்லைக்கிராமங்கள்\nகட்டுரைகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 மு.காங்கேயன் 0 Comments\nஉள்ளூராட்சி தேர்தல் 2018க்கான பரப்புரைக் களம் அரசியல்வாதிகளிடையே சூடுபிடித்திருக்கிறது. தொடர்டர்புடைய செய்திகள் நெடுங்கேணியில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு இருபது வருட கடூழிய சிறை வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில்; சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த 39 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை பன்றிக்கு வைத்த மின்சாரத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு வவுனியாவில் சோகம் வவுனியா பறயனாலங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பன்றிக்கு மின்சாரம் வைப்பதற்கு முயன்றவர் மின்சாரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். […]\nதமிழீழ உணர்வுடன் பேர்லினில் நடைபெற்ற விடுதலை மாலை 2018\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 4, 2018பிப்ரவரி 5, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ ஆன்மாவை மனதில் நிறுத்தி தமிழீழ தேசத்துக்காக தமது இன்னுயிர்களை விதையாக்கி சென்ற தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினா���் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் வெளியேற்றிய முதல்வர் தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் […]\nபுலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பால் மரணம்\nசெய்திகள் ஜனவரி 28, 2018ஜனவரி 29, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவைச் சேர்ந்த புலித்தேவன் அவர்களின் சகோதரன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று […]\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடு கரையொதுங்கியுள்ளது\nசெய்திகள் ஜனவரி 21, 2018ஜனவரி 23, 2018 மு.காங்கேயன் 0 Comments\nபருத்தித்துறை கடற்கரையில் மூங்கில் வீடொன்று கரையொதுங்கியுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் கஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றனரென முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியிலுள்ள கோட்டாபய கடற்படை முகாமிற்காக மக்களின் பூர்வீக நிலத்தை சுவீகரிக்க வந்த அதிகாரிகள், பிரதேச மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.காணி இது எமது தேசத்தின் இருப்புக்கான போராட்டம்\nத.தே.கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம்\nசெய்திகள், முக்கிய செய்திகள் ஜனவரி 20, 2018ஜனவரி 21, 2018 மு.காங்கேயன் 0 Comments\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகள் கழிவு எண்ணெயால் அபிசேகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் வெளியேற்றிய முதல்வர் தியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, நாவலடியில் உள்ள அன்னை […]\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் தாயார் மரணம்\nசெய்திகள் டிசம்பர் 8, 2017டிசம்பர் 9, 2017 மு.காங்கேயன் 0 Comments\nதமிழீழ விளையாட்டுத் துறைப் பொறுப்பாளராக இருந்த ராஜா அவர்களின் தாயார் தம்பிஐய்யா-சிவபாக்கியம் அவர்கள் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் […]\nவடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்தி சசிதரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரத் திட்டம்\nசெய்திகள் டிசம்பர் 7, 2017டிசம்பர் 8, 2017 மு.காங்கேயன் 0 Comments\nவடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்திசசிதரன் மீது நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்டர்புடைய செய்திகள் தேசியத் தலைவரின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து முன்னெடுப்போம் அனந்தி சசிதரன் பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் எவ்வேளையிலும் நடாமாடும் சூழல் குறித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் இலட்சியத்தை கிராமமட்ட செயற்பாடுகளின் மூலம் இனி கூட்டமைப்பினர் எதை சொல்லி மக்களிட���் வாக்கு கேட்பார்கள்- ஆனந்தி சசிதரன் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வரும் நிலையில் எதிர்காலத்தில் மக்களிடம் […]\nத.தே.கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட பிளவை சரிசெய்யுமாறு சம்பந்தனுக்கு ரணில் உத்தரவு\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 6, 2017 மு.காங்கேயன் 0 Comments\nஉள்ளூராட்சிமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான இழுபறியால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள பிளவை உடனடியாக சரிசெய்யுமாறு தொடர்டர்புடைய செய்திகள் சம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச் முதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன் வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று […]\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோ விலகியதாக சிறிகாந்தா அறிவிப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 6, 2017 மு.காங்கேயன் 0 Comments\nஎதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ரெலோ போட்டியிடாது என்று தொடர்டர்புடைய செய்திகள் ரெலோவை கடுமையாக சாடும் சுரேஸ் பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள்: கருணாகரம் பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற தமிழ் மக்கள் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள்: கருணாகரம் அரசியல் ஞானம் பெற்ற தமிழ் மக்கள் தேர்தலை எதிர்காலத் தீர்வுடன் ஒப்பிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை தமிழரசுக் கட்சி கூடாரம் காலியாகிறது அரசியல் ஞானம் பெற்ற தமிழ் மக்கள் தேர்தலை எதிர்காலத் தீர்வுடன் ஒப்பிட்டு உறுதியான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதில் எந்தவித ஐயப்பாடுகளுமில்லை தமிழரசுக் கட்சி கூடாரம் காலியாகிறது\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சியை வெளியேற்ற ஆலோசனை\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 6, 2017 மு.காங்கேயன் 0 Comments\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சியின் பிடியில் இருந்து விடுவிப்பதற்கான ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தொடர்டர்புடைய செய்திகள் சம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச் முதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன் வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் […]\n1 2 3 அடுத்து\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/since-demonetisation-933-crore-electronic-transactions-have-taken-place-301064.html", "date_download": "2018-04-22T06:23:54Z", "digest": "sha1:WYCEPIOGBMVWBXUZ7XWNQHZUOMIYUR2N", "length": 11796, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்! | Since demonetisation, 933 crore electronic transactions have taken place - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகமான டிஜிட்டல் வர்த்தகம்\nபணமதிப்பிழப்பிற்கு பிறகு கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்\nபுரளிகளை கிளப்பி நாட்டில் குழப்பம் உருவாக்க கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா-காங். திட்டம்: எம்.பி. பகீர்\nஅடிக்கிற வெயிலுக்கு ஏரி, குளம்தான் வற்றும்...ஏடிஎம் கூடவா வற்றிப்போகும்\n.. கொஞ்சம் பேசுங்கள் மோடி..600-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கடிதம்\nடெல்லி: சென்ற வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.\nசென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி திடீர் என்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்போது வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்பட்ட இந்த நடவடிக்கை காரணமாக தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து இருக்கிறது.\nஇதுகுறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த வருடம் நவம்பரில் இருந்து இந்த வருடம் செப்டம்பர் வரை மிக அதிக டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்திருப்பதாக கூறியுள்ளது. சென்ற டிசம்பரில் மட்டும் 95.75 கோடிக்கும் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் நடந்து இருக்கிறது.\nமேலும் இதன்படி கடந்த ஒருவருடத்தில் மட்டும் 1.24 லட்சம் கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் வர்த்தகம் நடந்து இருக்கிறது. மேலும் சென்ற ஆண்டு டிசம்பரிலும் இந்த வருடம் செப்டம்பரிலும் அதிக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நிகழ்ந்து இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் வர்த்தகம் சீராக அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் இருக்கிறது.\nமொபைல் வர்த்தகம் மூலமாக கடந்த மாதம் மட்டும் 8.6 கோடி வர்த்தகம் நடந்து இருக்கிறது. இந்த வருடத்திலேயே இதுதான் மிகவும் அதிகமான மொபைல் வர்த்தகம் ஆகும்.\nஇதையடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசின் விளம்பர பிரிவான 'டிஏவிபி' என்ற அமை��்பு புதிய திட்டங்கள் நிறைய வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முறையான அறிவுப்பு வரும் ஜனவரியில் வெளியாகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ndemonetisation modi bjp online bank rbi பணமதிப்பிழப்பு ரகுராம் ராஜன் மோடி பாஜக டிஜிட்டல் வர்த்தகம் வியாபாரம்\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்: மா.கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு: மத்திய அமைச்சரவை அதிரடி முடிவு\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/10/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-04-22T06:55:18Z", "digest": "sha1:HXHFUVNC57577FIAZEHEVV3VNR7BPKBP", "length": 15045, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு – THE TIMES TAMIL", "raw_content": "\nநகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 10, 2017\nLeave a Comment on நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு\nஇது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் நல்ல தண்ணீர் ஓடுகிறது. பல வருடம் தண்ணீர் வராமல் இருந்ததால் பாலம் கட்டாமலே தார் சாலைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள தொழிற்சாலைகளின் வண்டிகளை பார்க் செய்யும் இடமாக காலப்போக்கில் மாறியது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடத்தில மட்டும் 50 வண்டிகள் நிற்கும். இது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பாங்கி ஷாப் பகுதி.\n‘பாலாறும் தேனாறும் ஓடவைப்போம்…’ என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வாக்குறுதிகள் தூள் பறக்கும். ஆனால் ஓடிக் கொண்டிருந்த பாலாறு… பாழாறாகிப் போச்சே என்று அங்கலாய்ப்பது மட்டுமே வேலூர் மாவட��ட மக்களின் வாடிக்கையாகிப் போச்சு.மக்களாகிய நம் பங்கும் இதில் இருக்கவேண்டும் என்று இன்னமும் நம் மக்களுக்கு உறைக்கவே இல்லை.ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு பகுதிகளில் பாலாற்றின் நிலை இதுவே.\nஇந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது சுமார் 100 அடி ஆழம் வரை பாலாற்றில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் அடி வரை தோண்டுகிறார்கள். ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகின்றன என்கிறது ஆய்வுகள். ஆனால், மணல் கொள்ளையர்களோ ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள் என்றால் எங்கள் மக்களின் பங்குக்கு குப்பை கொட்ட வண்டி நிறுத்த ஆக்கிரமிப்பு செய்ய என்று செய்கிறார்கள்.\nகடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்துத்தடுக்கப்பட்டுவிட்டது. 1992-க்குப் பிறகு பாலாற்றில் நீர்வரத்து குறைந்து போய், இப்போது முற்றிலும் மோசம். இந்த நிலை மாற வேண்டும். நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி வேண்டும். மனிதர்களுக்கு அருகில், எளிய மனிதர்களுக்கு அருகில், வாழ வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி வேண்டும்.\nநகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய கல்வி வேண்டும்.\nகுழந்தைகள், பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு என்பதை நம்பும் கல்வி வேண்டும். பேராசை நோய்கொண்ட அரசுகள் மற்றும் பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும் கல்வி வேண்டும்.\nநாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறோம் என்பதையும், கல்வி என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாகப் பேசும் கல்வி வேண்டும். கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நம��்கு வேண்டும்.\nஆற்றல் பிரவீண்குமார், சூழலியல் ஆர்வலர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா\nNext Entry நளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2009/10/24/windows-7-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-xp-modus/", "date_download": "2018-04-22T06:42:49Z", "digest": "sha1:CVQQQNQYNUY2VGPO5FWJ7VUSMDJ4F5VL", "length": 4448, "nlines": 92, "source_domain": "yarl.wordpress.com", "title": "Windows 7 க்கு XP-Mode – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nWindows 7 ல் XP-செயலிகளை இயக்குவதற்கு மாயை வடிவத்தில் ஒரு பரிகாரம்.\nWindows 7 உள்ள ஒரு புதிய பந்தம்\nWindows XP சேவை பொதி SP3 ன் மூலம் பழைய செயலிகளை நிறுவ உதவுகிறது.\nஇதற்கான தீர்வாக Windows Virtuel PC என்னும் ஒரு புதிய பந்தத்��ை இணைத்துள்ளது. இந்த பந்தத்தை புதிய இயங்குதளத்தில் நிறுவுவதன் மூலம் ஒரு மாயை இயந்திரத்தை உருவாக்க முடிகிறது. ஒரே ஒரு முறை சொடுக்குவதன் மூலம் இதை ஆரம்பிக்கலாம்.\nWindows 7-க்குள் \"Windows XP Mode\" உள்ளடக்கப்படுகிறது. \"Windows XP-Mode\" 64-Bit பதிப்பாகவும் தறவிறக்கம் செய்ய முடிகிறது.\nபழைய செயலிகளை உங்கள் புதிய கணினியில் நிறுவுவதற்கு இது ஒரு சிறந்த வழி.\nவருத்ததுக்கு உறிய விடையம் என்னவென்றால் Windows 7 Professional-, Enterprise- மற்றும் Ultimate பதிப்புக்களில் மட்டுமே செயல்படும்.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nஎவ்வாறு iTunes இன்றி iPod Driver (இயக்கி) மடும் நிறுவுவது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://babunatesan.blogspot.com/2016/", "date_download": "2018-04-22T06:44:19Z", "digest": "sha1:MH4GDZLONS3OX5JDABIWZ3V5YJB2VQQW", "length": 24825, "nlines": 140, "source_domain": "babunatesan.blogspot.com", "title": "எண்ணங்களும் வண்ணங்களும் : 2016", "raw_content": "\nகோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ குட்டிக்கதை\nநான் ரசித்த ‘ஓஷோ’வின் ஒரு குட்டிக்கதை:\nஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்\nஅவரது சீடர்கள் ‘ அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.\nஅந்தத் துறவி, ‘கேள்வி அதல்ல. கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம் மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா’ என்று கேட்டாராம். சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்.\n“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால் அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள். அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள். ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன. அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது. தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”\nLabels: எண்ணங்களும் வண்ணங்களும், ஓஷோ குட்டிக்கதை, தமிழ் அறிவு கதைகள்\nஎச்சரிக்கை | உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு\nஉலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு எப்போதும் இல்லாத அளவுக்கு வெகு வேகமாக மாறி வருகிறது என்பதை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து அறிவித்துள்ளனர்.கடந்த 650 லட்சம் ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் எப்போதும் இல்லாத அளவு 10 மடங்கு இந்த மாறுதல் அமைந்துள்ளது என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.\nஇப்படி இந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டால் பிராணிகள் மற்றும் பறவைகளின் நடத்தைகளில் மாறுதல் ஏற்படும். புதிய பூகோள நிலைகளுக்கு ஏற்ப அவற்றிற்குத் தக அவைகள் வாழ வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். மனித உறவுகளும் சீரழியும் நிலை ஏற்படும், இது ஸயின்ஸ் என்ற பிரபல அறிவியல் இதழில் பிரசுரமாகி உள்ளது.\nடைனோஸர்களின் அழிவுக்குப் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களில் இதுவே மிகப்பெரிய மாறுதல் என்று ஸ்டான்போர்டைச் சேர்ந்த தட்பவெப்ப நிலை பற்றி ஆராயும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇந்த தட்பவெப்ப நிலை மாறுபாட்டாலும், அதிகமான வெப்பமயமாதலாலும் ஆங்காங்கே பஞ்சம் ஏற்பட்டு, பஞ்சத்தினால் வெவ்வேறு பகுதிகளில் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்பு 50 விழுக்காடிற்கும் அதிகமாகும் உள்ளது என்பது அவர்களின் கணிப்பு.\nஆகவே மனித உறவுகள் மேம்படவும் சீரடையவும் உலக வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வேண்டியது மனித குலத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக ஆகிறது.\nநன்றி: தமிழ் அண்ட் வேதாஸ்\nLabels: எண்ணங்களும் வண்ணங்களும், தட்ப வெப்ப நிலை மாறுபாடு, பாபு நடேசன் பிளாக்ஸ்\nஅண்ட்ராய்டு செயலிகள் | தமிழில் பெயர்கள் சிரிப்புக்காக\nஅண்ட்ராய்டு பயன்பாட்டில் இருக்கும் செயலிகள் எல்லாத்துக்கும் தமிழ்ல பேர் வச்சா எப்படி இருக்கும் சும்மா தமாசுக்கு தான் ( சிரிப்புக்காக ) காண்டாயிடாதீங்க\nAngry Bird - காண்டான குருவி\nTemple Run - கோயிலுக்குள்ள ஓடு\nMessenger - மொக்க போடு\nUC Mini - அணில் குட்டி\nCandy Crush - பல்லி மிட்டாய்\nTwitter - வாய்ல நல்லா வருது\nFruit Ninja - வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு\nTalking Tom - பூன புலுவுது\nXender - அள்ளி போடு\nMp3 Cutter - ஒனக்கு இது போதும்\nPhoto Editor - மூஞ்சிய கழுவு.\nமேலும் உங்களுக்கு தெரிந்தவற்றை கருத்துரை பகுதியில் சொல்லுங்கள்.\nநன்றி : தமிழ் ஊடகம்\nLabels: தமிழ் அண்ட்ராய்டு, பாபு நடேசன் பிளாக்ஸ், பொழுதுபோக்கு\nகுடியரசு தினம் ஏன் கொண்டாடுகிறோம் - பாபு நடேசன் | தமிழ் அறிவு கதைகள்\n ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்\nநம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைச்சப்போ, சுதந்திரக்காக போராடுன பல தலைவர்கள் வெள்ளைக்காரங்க ’டொமினியன்' ���ந்தஸ்து கொடுத்தா போதும்னு தான் நினைச்சாங்களாம்.\nடொமினியன் அந்தஸ்துன்னா, அரசுரிமைன்னு சொல்லலாம். இன்னும் தெளிவா சொல்லணும்னா வெள்ளைக்காரங்களோட அதிகாரத்துக்கு உட்பட்ட சுயமான ஆட்சி. ஆனா, அது சுயாட்சியா இருந்தாலும் கூட நம் நாட்டோட பாதுகாப்பு போன்ற பல விஷயங்களை அவுங்கதான் நிர்வகித்தார்கள்.\nஇது நம்ம தலைவர்களான நேரு, பட்டேல் போன்றவர்களுக்குப் பிடிக்கவில்லை. முழுமையான சுயராஜ்யம் தான் வேணும்னு போராடுனார்கள். இதை மற்ற தலைவர்களும் ஏத்துக்கிட்டாங்க.\nஆனா, 1947-ல்ல வெள்ளைக்காரங்க நமக்கு சுதந்திரம் கொடுத்தப்ப டொமினியன் அந்தஸ்துதான் மட்டும் தான் கொடுத்தாங்க. அதனால, வெள்ளைக்காரங்க நியமிச்ச கவர்னர் ஜெனரல்தான் நம்ம நாட்டோட தலைவராக இருந்தார்.\nசுதந்திரத்துக்குப் பின்னால, யாரும் இஷ்டப்படி ஆட்சி செய்யக்கூடாதுன்னு அரசியலமைப்பை உருவாக்க நம்ம தலைவருங்க முடிவு செஞ்சாங்க. அப்படி உருவான அரசியலமைப்பு, 1949-ம் வருஷம் நவம்பர் 26 அன்னைக்கு நம்ம நாட்டு அரசியல் நிர்ணய சபை ஏத்துக்கிட்டங்க.\nஅதுக்கப்புறம் அது முறைப்படியா 1950-ம் ஆண்டு ஜனவரி 26 அன்னைக்கு நடைமுறைக்கு கொண்டுவந்தாங்க. இதனால வெள்ளைக்காரங்களால நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் பதவி பறிபோனது. டொமினியன் அந்தஸ்தும் பறிபோனது. நம்ம நாடு குடியரசு நாடாக மலர்ந்தது. புதுசா குடியரசுத் தலைவரும் பதவி எட்டுகொண்டார்கள் (டாக்டர். இராஜேந்திரப் பிரசாத் ஜனவரி 26, 1950).\n“இது தான் இன்றைய சுதந்திரம்\nஉங்களுக்கு நேரம் இருந்தால் கீழ்க்கண்டவற்றையும் படித்து மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.\n(1857) – ஒரு கிளர்ச்சியாக ஆரம்பித்து பின் முதல் சுதந்திர போராட்டமாக மாறுகிறது – பின் அடக்கபடுகிறது – இதை தொடர்ந்து இந்திய மக்கள் கருத்தை ஒத்த அரசு அமைக்க பிரிட்டிஷ் முடிவு.\n(1892) – இந்திய கவுன்சில்கள் சட்டம் அறிமுகம் – இதன்படி அரசாங்கத்தின் வரவு/ செலவு விவாதிக்க அதிகாரம் மற்றும் நிர்வாகத்தை நேரே கேள்விகேட்கும் அதிகாரம். ஆனால் வாக்குரிமை கிடையாது.\n(1917) – பிரிட்டிஷ் இந்திய தன்னாட்சி அடைவதே இலட்சியம் என்ற இந்தியாவின் கருத்தை ஒப்புக்கொண்டது.\n(1919) – இந்திய ஆட்சி சட்டப்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சி ஏற்படுத்துவது – மத்தியில் மேல் சபை கீழ் சபை அமைப்பது என்று தீர்மானம்.\n(1920) – தீர்மானத்தை தொடர்ந்து �� முதல் தேர்தல்\n(1924) – மீண்டும் ஒரு தேர்தல் – தேசிய கோரிக்கை என்ற தீர்மானம் – சட்டசபை பெரிதாக என்ன சாதித்துவிடபோகிறது என்ற கேள்வி – இந்த கேள்வியை பிரிட்டிஷ் ஒப்புகொள்ளுதல்\n(1928) – பூரண சுதந்திரம் மிக்க நாடாளுமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை – பம்பாய் நகரில் நடந்த மாநாட்டில் பண்டிட் மோதிலால் நேரு தலைமையில் இந்தியாவிற்கு ஒரு அரசியல் அமைப்பு தயாரிக்கும் குழு அமைதல். இந்த குழுவின் பிற முக்கிய உறுப்பினர்கள் சி.ஆர்.தாஸ், சத்யமூர்த்தி, முகமது அலி ஜின்னா, புலாபை தேசாய்.\n(1929) – இந்த குழு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கின்றது – இதை தொடர்ந்து முதல் வட்ட மேசை மாநாடு – இந்த மாநாடு அதிக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் முடிவடைகின்றது\n(1931) – இரண்டாம் வட்ட மேசை மாநாடு – காந்தி கலந்து கொள்கிறார் – வகுப்பு வித்தியாசம் பிரச்சனைகள் காரணமாக பெரும் உடன்பாடு எதுவும் எட்டபடவில்லை.\n(1932) – முன்றாம் வட்ட மேசை மாநாடு – ஒரு கூட்டு நாடாளுமன்ற குழு நிறுவபடுகிறது – இந்த குழு சில பரிந்துரைகள் செய்கிறது.\n(1935) – இந்த பரிந்துரைகளை “இந்திய அரசாங்க மசோதா” என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றுகிறது.\n(1942) – இந்த ஆண்டு வரை நிலையான மக்கள் ஆட்சி நடைபெறவில்லை. இதற்கிடையில், கவர்னர்களுக்கு சிறப்பு அதிகாரம் குறித்த சர்ச்சை – இந்திய உலக போரில் சேர்வது குறித்த கருது வேற்பாடு – பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கை என்ற காரணங்களை காட்டி எந்த முடிவும் சொல்லாமல் பிரிட்டிஷ் இழுத்தடிப்பு.\n(1946) – ப்ரிடைனில் தொழிற்கட்சி ஆட்சி அமைத்தல் – இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சட்டம் அமைப்பதற்காக ஒரு அரசியல் சட்டசபை அமைக்கபடுகிறது. இதன் துணை தலைவர் பண்டிட் ஜவார்ஹளால் நேரு. பிரிட்டிஷ் அமைச்சர்கள் தூதுக்குழு தெரிவித்த யோசனைப்படியே இந்த அரசியல் சட்ட நிர்ணய சபை அமைக்கப்பட்டது. இதுவே, சுதந்திர இந்தியாவில் சிலகாலம் சட்டசபையாகவும் செயல்பட்டது.\n(1947) – ஆகஸ்டு (August 14-15) நள்ளிரவில் இந்த அமைப்பே பிரிட்டிஷ் ஆட்சியிடம் இருந்து இந்திய அரசாங்க ஆட்சி அதிகாரத்தை முறையாக ஏற்றுகொண்டது.\nஇந்தியாவிற்கு ஏற்ற அரசியல் சட்டம் இயற்றும் மிகபெரும் பணியை இந்த சபை மேற்கொண்டது இந்த சபையில் முனைவர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பங்கு கணிசமானது. இந்த சபைக்கு முனைவர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார். சுமார் முன்று ஆண்டு காலம் அக்கறையுடன் தயாரான “இந்திய அரசியல் சட்டம்” இந்த அரசியல் சட்ட நிர்ணய சபையில் நவம்பர் (1949 Nov 26) ஆம் நாள் அங்கீகரிக்கப்பட்டது.\n(1950) – ஜனவரி ௨௬ (January 26) ஆம் நாள் இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. இந்நாளே இந்திய குடியரசு நிறுவப்பட்டது.\nஇந்த சபை தலைவரான திரு முனைவர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதே சபை இடைகால நாடாளுமன்றமாக செயல்பட்டது.\n(1952) – முதல் குடியரசு பொது தேர்தல்\nLabels: எண்ணங்களும் வண்ணங்களும், குடியரசு தினம், தமிழ் அறிவு கதைகள், தமிழ்படம்\nfriends girl friend Tamil Jokes ஆண் நட்பு எண்ணங்களும் வண்ணங்களும் எண்ணமும் எழுதும் எண்ணமும் வண்ணமும் ஓஷோ குட்டிக்கதை கால அளவுகள் கிராமத்து வாழ்க்கை குடியரசு தினம் கோயில் தட்ப வெப்ப நிலை மாறுபாடு தமிழர் பெருமை தமிழ் அண்ட்ராய்டு தமிழ் அறிவு கதைகள் தமிழ் உச்சரிப்பு தமிழ் கால அளவுகள் தமிழ் சினிமா தமிழ்படம் திருக்குறள் நட்பு நெய்வேலி வடபாதி நேர்மறை எண்ணங்கள் பாபு நடேசன் பாபு நடேசன் பிளாக்ஸ் பிறந்தநாள் வாழ்த்து கவிதை புத்தாண்டு 2014 பெண் பொழுதுபோக்கு ஹரிதாஸ்\nகோபமாக இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம் | ஓஷோ கு...\nஎச்சரிக்கை | உலகின் தட்ப வெப்ப நிலை மாறுபாடு\nஅண்ட்ராய்டு செயலிகள் | தமிழில் பெயர்கள் சிரிப்புக...\nகுடியரசு தினம் ஏன் கொண்டாடுகிறோம் - பாபு நடேசன் | ...\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/55018/cinema/Kollywood/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D.htm", "date_download": "2018-04-22T06:41:54Z", "digest": "sha1:EBBUOCI62XS6JJEICPXRALEQMWK5CLSJ", "length": 15701, "nlines": 152, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இந்தாண்டு பைரவா பொங்கல் - கீர்த்தி சுரேஷ் சிலிர்ப்பு - This year Bairavaa Pongal says Keerthi Suresh", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் | நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஇந்தாண்டு பைரவா பொங்கல் - கீர்த்தி சுரேஷ் சிலிர்ப்பு\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், கீர்த்தி:\nஇந்த பொங்கல், உங்களுக்கு ஸ்பெஷல் தானே\nநிச்சயமாக ஸ்பெஷல் தான், இந்த பொங்கலை, பைரவா பொங்கல் என்றே சொல்லலாம். இந்தாண்டின் துவக்கத்திலேயே, எனக்கு பெரிய படம் ரிலீஸ் ஆகிறது. கொஞ்சம் சந்தோஷம்; கொஞ்சம் டென்ஷன் எல்லாம் இருக்கு.\nவிஜய் கூட நடிக்கும் போது, அவரை கவனித்த விஷயங்கள்\nநடிக்க போகும் வரை, அமைதியாக தான் இருப்பார் விஜய். கேமரா முன் வந்திட்டால், அப்படியே மாறிடுவார். அதேபோல், பாடல் காட்சிகளுக்கு, ரிகர்சல் எல்லாம் பார்க்க மாட்டார்; அமைதியா கவனிப்பார். ஆனால், படப்பிடிப்பின் போது, பட்டையை கிளப்புவார்.\nவிஜயுடன் நடிக்க பயந்தது, எந்த காட்சியில்\nஅவருடன் டான்ஸ் ஆடத் தான் ரொம்ப பயந்தேன். மஞ்சள் மேகம்... என்ற பாட்டு தான், முதலில் எடுத்தாங்க. அந்த காட்சியில் நடிக்கும்போது, பயமாக இருந்தது. பாப்பா... பாப்பா என்ற குத்து பாட்டுக்கு, அவருடன் ஆடியபோது, நடுங்கி போய்விட்டேன். இதுமாதிரி, மற்ற படங்களில் எனக்கு நடந்ததில்லை.\nபடத்தில், உங்க கேரக்டர் பற்றி\nமலர்விழி என்ற பெயரில், திருநெல்வேலி ஏரியாவில் வசிக்கும், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். பாவாடை - தாவணி, சுடிதார் எ��, எல்லாம் கலந்த வித்தியாசமான, காஸ்ட்யூம் எனக்கு. சமூக பொறுப்புள்ள கதையில், நானும் இருக்கிறேன் என்பது, பெருமையான விஷயம்.\nநீங்க துறு துறு பொண்ணு; விஜய் அமைதி, படப்பிடிப்பில் எப்படி இருந்தது\nதம்பி ராமையா, சதீஷ் இவங்க எல்லாரும் செட்ல இருந்தால், கலகலன்னு இருக்கும். மற்றவர்களுடன் எப்படி கலகலப்பாக பேசுவேனோ, அதைப் போல தான், விஜயுடனும் பேசுவேன். அவர் கொஞ்சம் அமைதியாக கேட்டு, மெதுவா பேசுவார்; பேச ஆரம்பித்தால், நல்லா பேசுவார். படம் முடியறதுக்குள்ளே, நல்லா பேசிட்டேன்னு தான் நினைக்கிறேன்.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே, சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என் அம்மா மேனகா, சிவகுமார் சாருடன், மூன்று படங்களில் நடிச்சிருக்காங்க; அம்மாகிட்ட சொல்வேன், சூர்யா சாருடன் நான் நடிப்பேன் என்று. அதேபோல், இப்போது சூர்யா சாருடன் நடிக்கிறேன். எப்படியும், சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அப்புறம், தல கூட ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்.\nநயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்; நயன்தாரா படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.\nசிவகார்த்திகேயனுடன், அடுத்து, எப்ப சேர்ந்து நடிக்க போறீங்க\nஎனக்கு தெரிஞ்சு, அவருக்கு போர் அடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். ரெமோ படத்துக்கு பின், இரண்டு பேருக்கும் கொஞ்சம் இடைவெளி தேவை. அந்த இடைவெளிக்கு பின், மீண்டும் சேர்ந்து நடிக்கலாம்.\nரொம்ப ஜாலியா எதிர்பார்த்துட்டு இருக்கேன். சென்னையில் உள்ள வீட்டில் தான், பொங்கல் கொண்டாடப் போகிறேன். இதுதவிர, இந்தாண்டு பைரவா வேறு ரிலீசாகிறது. ஒரே, கலகலப்பாக இருக்கும். நிறைய புது டிரஸ் எடுத்திருக்கேன். பொங்கல் சமைக்க தெரியாது; ஆனால், சாப்பிடுவேன்; கரும்பையும் ரசித்து சாப்பிடுவேன். வாய் எல்லாம், எரிய ஆரம்பிச்சிடும்; அந்த அளவுக்கு சாப்பிடுவேன்.\n ரெஸ்டாரெண்ட் திறக்க ஆசைப்படும் ...\nஇத விட சிவா கார்த்தியை கழட்டிவிட பெட்டெர் ஐடியா இருக்கவே இருக்காது...நம்ம இப்போ விஜய் சூர்யான்னு ரேஞ்சே மாறி போச்சு ஹூ ஐஸ் தட் ஸ்டுபிட் சிவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\n���மிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரபல தெலுங்கு காமெடி நடிகர் தற்கொலை\nஅரசியலில் குதிக்க அறிவு வேணும் : விஜய் சேதுபதி\n2017 - அரையாண்டு இந்திய டாப் 10 படங்களில் 'பைரவா'\n'ஏஜன்ட் பைரவா' ஜுலை மாதம் வெளியீடு\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?author=4", "date_download": "2018-04-22T07:01:38Z", "digest": "sha1:SSGFIDGFOACHSBJ3LFLNCWHQCTN6RJEQ", "length": 24719, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "காண்டீபன் – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nவிசேட செய்தி ஏப்ரல் 19, 2018 காண்டீபன் 0 Comments\nதியாக தீபம் அன்னை பூபதியின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி, தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை யாழ்.பல்கலையில் அன்னை பூபதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை யாழ்.பல்கலையில் அன்னை பூபதி யாழ்ப்பாண பல்கலைக்கழ�� மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப் 28 […]\nமுதலமைச்சர் போட்டி களத்தில் டக்ளஸ்\nசெய்திகள் ஏப்ரல் 11, 2018ஏப்ரல் 12, 2018 காண்டீபன் 0 Comments\nவடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து தொடர்டர்புடைய செய்திகள் துரோகி டக்ளஸ்க்கும் கூட்டமைப்புக்குமிடையில் இரகசிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுகின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த தெரியாதவர்கள் மக்களின் நலன்கள் தொடர்பில் ஆலோசனைகள் சொல்வதாக் டக்ளஸ் தேவானந்தா விளக்கமளித்துள்ளார். தமிழ் தேசிய வெளியில் இருந்து ஆதரவு வழங்குவோம் ஈ.பி.டி.பி தெரிவிப்பு. உள்ளுராட்சி சபை தேர்தலில் அதிகபடியான ஆசனங்களை பெற்ற கட்சிகளுக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்குவதென ஈழமக்கள் ஜனநாயக கட்சி தீர்மானித்திருப்பதாக லசந்தவின் கொலைக்கும் எமக்கும் தொடர்பில்லை: ஊடகங்கள் […]\nஇலங்கை தமிழ் பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி: வெளியான அதிர்ச்சி தகவல்\nசெய்திகள் ஏப்ரல் 9, 2018ஏப்ரல் 10, 2018 காண்டீபன் 0 Comments\nஇலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு அனுப்படும் இலங்கை தமிழ்ப்பெண்களுக்கு வலுக்கட்டாயமாக கருத்தடை ஊசி போடப்படும் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் […]\nகல்கிஸ்ஸையில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு அறுவர் கைது\nசெய்திகள் ஏப்ரல் 4, 2018 காண்டீபன் 0 Comments\nகல்கிஸ்ஸை பிரதேசத்தில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்ட தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்ப��ைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் […]\nசிறிலங்கா அமைச்சருக்கு இந்திய ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு\nசெய்திகள் ஏப்ரல் 1, 2018ஏப்ரல் 3, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் […]\nகூட்டமைப்பை ஆதரித்த 4 பிரதேச சபை உறுப்பினர்கள் நீக்கம்\nசெய்திகள் மார்ச் 31, 2018ஏப்ரல் 1, 2018 காண்டீபன் 0 Comments\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி தமிழரசுக் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த வலிகாமம் தெற்கு தொடர்டர்புடைய செய்திகள் ஹர்த்தாள் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவு காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள ஹர்த்தாள் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று தமிழர் த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு காணாமல் போக செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் விடுத்துள்ள ஹர்த்தாள் போராட்டதிற்க்கு தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையான ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று தமிழர் த.தே.ம.முன்னணிக்கு ஆதரவில்லை – ஆனந்தசங்கரி அறிவிப்பு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முடக்க கைகோர்க்கும் துரோகிகள்\nசெய்திகள் மார்ச் 27, 2018மார்ச் 28, 2018 காண்டீபன் 0 Comments\nவடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாபெரும் சக்தியாக வளர்ந்துவருவதை தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை ஈ.பி.டி.பி இன் கோட்டையை தகர்த்தெறிந்தது கூட்டமைப்பு ஈ.பி.டி.பி இன் கோட்டை எனப்படுகின்ற தீவகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆட்சியை நிலைநாட்டியுள்ளது. 1991ஆம் ஆண்டிற்கு பின்னர் நெடுந்தீவு […]\nயாழ். மாநகர சபையின் புதிய மேயராக ஆர்னோல்ட் தெரிவு\nசெய்திகள் மார்ச் 26, 2018மார்ச் 27, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ். மாநகர சபையின் மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இம்மானுவேல் ஆர்னோல்ட் இன்று (26) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று […]\nசெய்திகள் மார்ச் 24, 2018 காண்டீபன் 0 Comments\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் வசமிருந்து ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட தொடர்டர்புடைய செய்திகள் முல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாக மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளத��க மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் தமது சபையின் இறுதிக்காலத்தில் களவிஜயம் தொடங்கியது தென்னிலங்கை […]\nயாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் யார்\nசெய்திகள் மார்ச் 24, 2018மார்ச் 26, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ் மாநகர சபையின் புதிய மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்த இமானுவேல் ஆனல்ட் அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக உள்ள மணிவண்ணன் வருவாரா என்கின்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாநகர சபை ஆணையாளரின் தலைமையில் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் புதிய முதல்வர் இரகசிய வாக்கெடுப்பின் மூலமா அல்லது திறந்த வாக்களிப்பு மூலமா தெரிவு செய்யப்படுவார் என்கின்ற சந்தேகம் வலுத்து வருகின்றது. இந்த முதல்வர் தெரிவு இரகசிய […]\nரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு\nசெய்திகள் மார்ச் 21, 2018மார்ச் 23, 2018 காண்டீபன் 0 Comments\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு தொடர்டர்புடைய செய்திகள் ரணிலிடம் முடியாது என்ற மைத்திரி நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணிலின் முகத்தில் மாற்றமில்லை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்று முன்னர் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ரணிலின் முகத்தில் மாற்றமில்லை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று […]\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம்.\nசெய்திகள் மார்ச் 20, 2018மார்ச் 22, 2018 காண்டீபன் 0 Comments\nயாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கடற்கரையில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக […]\n1 2 … 54 அடுத்து\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4958", "date_download": "2018-04-22T07:02:34Z", "digest": "sha1:DHMGCIFQPS2Q7DLFRPZPMKJTSUG3DKPT", "length": 28820, "nlines": 106, "source_domain": "kadayanallur.org", "title": "உன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்… |", "raw_content": "\nஉன்னாலே நான் கெட்டேன்… என்னாலே நீ கெட்டாய்…\nதென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். “”உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்” என்று சொல்லிக் கொண்டே தோப்புக்க���ணம் போட வேண்டும்.\n÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. – ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.\n÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. “”கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.\n÷””பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் Ampicillin online தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு “டெபாசிட்’ இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும் பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது” – பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.\n÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.\n÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் த��ர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.\n÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.\n÷””தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள் 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம் 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம் தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.\n÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.\n÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்\n÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.\n÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். “”ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்” என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.\n÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். “”அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு” என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.\n÷””தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள் வி��யகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்” என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.\n÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\n÷””அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்” – இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.\n÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.\n÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.\n÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெ���லலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால் தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.\n÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால் மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்\nஜெயலலிதாவும் – முஸ்லிம்களும் ……\nவிஸ்வரூபம் பற்றி பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதா\nமாதரைக் காப்போம்… (டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்)\nஆம்வே வியாபாரமும், அதன் பயன்களும்\nகமல்ஹாசனின் விஸ்வரூபம் தடை: சில கருத்துக்கள் – கோ.சுகுமாரன்\nSDPI கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் சட்டமன்ற அலுவலகம் திறப்பு\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/indian-stock-market-to-volatile/", "date_download": "2018-04-22T06:35:02Z", "digest": "sha1:5UKZJ4ZICPNPQCGL57HAQXFWO3CNGBXC", "length": 5742, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "வீழ்ந்து எழுந்த இந்திய பங்குச்சந்தை!", "raw_content": "\nHome breaking வீழ்ந்து எழுந்த இந்திய பங்குச்சந்தை\nவீழ்ந்து எழுந்த இந்திய பங்குச்சந்தை\nகுஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையால் இந்திய பங்குச்சந்தைகள், வர்த்தக வாரத்தின் முதல்நாளில் கடுமையாக சரிந்தன. பின்னர் எழுச்சி கண்டன.\nகுஜராத் மற்றும் ஹமாச்சல் பிரதேசம் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணிநேரத்தில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் பா.ஜ., விட முன்னிலை பெற்றது.\nஇதன் காரணமாக இன்றைய வர்த்தகம் துவங்கும் போது இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்தன.\nவர்த்தகநேர துவக்கத்தில் (9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 867.34 புள்ளிகள் சரிந்து 32,595.63-ஆகவும்,\nதேசிய பங்குச்சந்தையின் நிப்டி 258.45 புள்ளிகள் சரிந்து 10,074.80-ஆக வர்த்தகமாகின.\nPrevious articleமும்பையில் பயங்கர தீவிபத்து:12 பேர் பலி\nNext articleகாமன்வெல்த்:சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs-17th-april.html", "date_download": "2018-04-22T06:45:15Z", "digest": "sha1:MJUMUXEBE6SPG2CI6U65ESD3E7Y5ZXM4", "length": 9318, "nlines": 92, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 17th April 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nதி நியூயார்க் டைம்ஸ் (New York Times) மற்றும் நியூ யார்க்கர் (New Yorker) பத்திரிகைகளுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே அதிக மின் அழுத்தம் கொண்ட டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் திட்டம் சீனாவில் நிறைவேற்றப் பட்டுள்ளது.\nலண்டனில் பொது எதிர்காலத்தை நோக்கி என்ற தலைப்பில் காமன் வெல்த் மாநாடு தொடங்கியது\nசீனாவில் தயாரிக்கப்பட்ட கண்களுக்குப் புலப்படாத அதிநவீன ஜே-10சி போர் விமானங்களை சீனா தனது விமானப் படையில் இணைத்துள்ளது\nஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதரக அமீர் வீஸ்பிராட் பதவியேற்றார்\nராணுவம் மற்றும் பாதுகாப்பு துறையில் இந்தியா - ஸ்வீடன் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.\nபாகிஸ்தான் எல்லையை ஒட்டியப் பகுதியில் Gagan Shakti என்ற பெயரில் இந்தியா-ரஷ்யா இணைந்து போர் ஒத்திகை. மேலும் இந்திய விமானப்படை விமானங்கள், 72 மணி நேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன.\nடெல்லியையும் மும்பையையும் இணைக்கும் வகையில் ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில், விரைவுச்சாலை அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தானில் அரசுப் பணியாளர் தேர்வாணயத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் நீதிசாஸ்திரா என்ற பெயரில் பகவத்கீதை பாடம் சேர்ப்பு\nதமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் மக்களின் தையற் வேலைப்பாடான எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது\nஜம்மு காஷ்மீர் அரசு இயற்கை காய்கறிகளின் சாகுபடியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்த சமையலறை தோட்டம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\nஇந்தியாவில் புவிசார் குறியீடு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடத்திலும் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது\nஅனில் அகர்வாலின் வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ஸ்ரீனிவாசன் வெங்கடகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nபணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் போன்றவற்றால் உருவான பாதிப்புகளில் இருந்து இந்தியா மீண்டு விட்டதாக உலக வங்கி கூறியுள்ளது\nரன்ஸ்டாட் இன்சைட்ஸ் என்டர் நிறுவனம் வெளியிட்ட அதிக சம்பளம் பெரும் நகரங்களின் பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு ஊழியர்களுக்கு ரூ.10.8 லட்சம் வரை சம்பளம் அளிக்கப்படுகிறது\nமதிப்பு மிக்க வங்கிகளின் பட்டியலில் எச்டிஎஃப்சி வங்கி முதலிடத்திலும், மஹேந்திர வங்கி இரண்டாமிடத்திலும் ,எஸ்பிஐ வங்கி மூன்றாம் இடத்திலும் உள்ளன\n2018-2019 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொரு���ாதார வளர்ச்சி3% இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது\nசர்வதேச பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலில் இந்திய வீராங்கனை மந்தனா 4-வது இடத்துக்கு முன்னேற்றம்\nஉலக டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் பிரிவில் ரபெல் நடால்லும் , பெண்கள் பிரிவில் சிமோனா ஹாலெப் தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றனர்\nதைபே சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.\nபுரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கும் தமிழ் தலைவாஸ் அணியின் புதிய தலைவராக கேரளா மாநிலத்தை சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்\nஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் ஐபிஎல் போட்டியில் 100 விக்கெட்டுகளை எடுத்த 3வது வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/My+mocs+1", "date_download": "2018-04-22T07:03:21Z", "digest": "sha1:OIGPACHDSLD2OHJTUGN77GYW7SV5TSYH", "length": 10172, "nlines": 110, "source_domain": "xitkino.ru", "title": "My mocs 1 смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nவிவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் பயனாளிகளிடம் வழங்கப்பட்டன 20 09 2016\nவிவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் பேரணி\nஇளங்கோவனுக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டன 20 08 2015\n“அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக சசிகலா தேர்வு” அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்\nஅ.தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி க்காக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரச்சாரம்\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாதாந்திர உதவித்தொகை 08-04-2016\nமூன்று மாதத்தில் மூன்று அணிகளும் ஒன்றாகும் வி.கே.சசிலாவின் சகோதரர் திவாகரன்\nபன்னீர் செல்வம் குறித்து எடப்பாடி பழனிசாமி அன்று அளித்த ஒப்புதல் வாக்குமூலம் 21 08 2017\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் 08 12 2015\nதமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கடும் அமளி தலைவர்கள் கடும் கண்டனம் 17 02 2016\nநெசவாளர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு 09 03 17\nகுப்பைமேட்டில் பற்ற வைத்த தீ பிளாஸ்டிக் க���டோனுக்கும் பரவியது... ரூ. 5 லட்சம் நாசம்\nதிருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு\nஅ.இ.அ.தி.மு.க சார்பில், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய பிரச்சார வாகனங்கள் 27 02 2016\nதமிழகத்திற்கு தரப்பட வேண்டிய 76.042 டி.எம்.சி. அடி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் 29 09 2016\nஅ.இ.அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் 15 02 16\nBREAKING தமிழகத்தில் நியூட்ரினோ திட்டத்தை கைவிடுவது குறித்து மத்திய அரசு ஆலோசனை\n நாளை முதல் எம்.ஜி.ஆர் பணி ஆரம்பம் ஆரவாரத்தில் மக்கள் பீதியில் சசிகலா\nவிழுப்புரத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுச்சிமிகு வரவேற்பு 29 04 2016\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா வுக்கு எதிராகவும் தமிழகம் முழவதும் போராட்டம் 20 01 2017\nதேசிய கீதம் போல தமிழ்த்தாய் வாழ்த்தும் மதிக்கப்பட வேண்டும் - வைரமுத்து- வீடியோ\n500 சில்லறை மதுபான விற்பனை கடைகள் மூடல் முதலமைச்சருக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு - 19-06-2016\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈரோடில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி 28 07 2016\nசின்னம்மாவை போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்து ஆறுதல் 21 12 2016\nசென்னை மற்றும் பிற நகரங்களில் 1,800 கோடி ரூபாய் செலவில் 50 ஆயிரம் குடியிருப்புகள் 25 02 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2014/10/07/2463/", "date_download": "2018-04-22T06:41:39Z", "digest": "sha1:54JOLL3B6UTTTP7W6JCIV4T42LFYNCCF", "length": 10958, "nlines": 147, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "நல்ல வேளை, அதைக் கேக்கல்லை | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nநல்ல வேளை, அதைக் கேக்கல்லை\nஒரு மீன்பிடிப் படகு கரைதிரும்பும் போது வழி மாறி பாறையில் மோதி சேதமானது. விபத்துக்குக் காரணம் கலங்கரை விளக்கத்தின் ஆப்பரேட்டரின் பொறுப்பின்மைதான் என்று வழக்குப் பதிவு செய்தார்கள்.\nதன் கட்சிக்காரர் எவ்வளவு பொறுப்பானவர் என்று நிரூபிக்க விரும்பிய அவரது வக்கீல் விசாரணையை ஆரம்பித்தார்.\n“கலங்கரை விளக்கம் மீன்பிடிப் படகுகளுக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும்\n“கரை எந்தப்பக்கம் என்பதைக் கண்டறிய உதவியாக இருக்கும்”\n“எத்தனையோ விளக்குகள் இருந்தாலும் அதுதான் கலங்கரை விளக்கம் என்று எப்படித் தெரியு���்\n“கலங்கரை விளக்கத்தில் இருப்பது சுழல் விளக்கு”\n“சம்பவம் நடந்த அன்று வேலைக்குப் போயிருந்தீர்களா\n“சம்பவம் நடந்த நேரம் என்ன\n“இரவு பனிரெண்டு மணிக்கு சற்று முன்னதாக இருக்கலாம்”\n“மீட்புப் படகு கரை சேரும் போது மணி பனிரெண்டு”\n“கலங்கரை விளக்கில் சுழற்சி வேலை செய்கிறதா\n“அதில் என்ன பிழை வந்தாலும் உடனடியாக சரி செய்யப் போதுமான பயிற்சி உங்களுக்கு இருக்கிறதா\n“தட்ஸ் ஆல் யுவர் ஹானர்”\nநீதிபதி அந்த ஆப்பரேட்டரின் திறமையிலும் பொறுப்பிலும் முழு நம்பிக்கை வைத்து அவரை விடுதலை செய்தார். வெளியில் வரும் போது அவனுடைய வக்கீல்,\n“நான் எதுவுமே பண்ணல்லை, உன்னுடைய தெளிவான, உண்மையான, அழுத்தமான பதில்கள்தான் உன்னைக் காப்பாற்றியது” என்றார்.\n“சரிதாங்க. நல்லகாலம், நீங்க அந்த ஒரு கேள்வியைக் கேட்கல்லை. கேட்டிருந்தா கதை கந்தலாகி இருக்கும்”\n“விளக்கு எரியுதா ஃப்யூஸ் ஆயிடுச்சாங்கிற கேள்வி”\n(1974ம் வருஷம் நானும் என் நண்பர்களும் நாகப்பட்டினத்தில் கடற்கரையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் போது நான் அடித்த மொக்கை ஜோக்கின் கதை வடிவம்\nPosted in கதைகள், நகைச்சுவை, ஆடியோ format and tagged கடற்கரை, கதை, சிறுகதை, ஜோக், தமிழ், தமிழ்க் கதை, நகைச்சுவை, லைட் ஹவுஸ் on ஒக்ரோபர் 7, 2014 by கே. ஜி. ஜவர்லால். 4 பின்னூட்டங்கள்\n← மாரல் ஆஃப் தி ஸ்டோரி\nபெரியவரைப் போய் மரியாதையில்லாமல்…. →\n12:30 பிப இல் ஒக்ரோபர் 9, 2014\n8:53 முப இல் நவம்பர் 9, 2014\nசிரிப்போ சிரிப்பு ரொம்ப நல்லா இருக்கு ஸார்.\n3:22 முப இல் ஜூலை 8, 2015\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« ஜூன் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2017/01/22/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-5-2-%E0%AE%A4%E0%AF%8A-4/", "date_download": "2018-04-22T06:38:51Z", "digest": "sha1:VDUMCIVY4P5YIIKFLZICELOKHT4KF6VB", "length": 38060, "nlines": 204, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-3 | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nலிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்-5.2 தொடர்-3\n22 ஜன 2017 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in லிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ்\nஒரு படவில்லையின் பின்புலத்திலும் உரையிலும் என்னவகையான வண்ணக்கலவை பயன்படுத்தவேண்டும்\nபார்வையாளர்கள் புரிந்து கொள்வதற்கேற்ப உள்ளிணைத்த படங்கள் இதில் அமைந்துள்ளனவா\nகுறிப்பிட்ட உரை அல்லது படம் ஆனது அனைத்து படவில்லைகளிலும் உள்ளிணைக்கப்-பட்டுள்ளதா\nநாம் காண்பிக்கும் படவில்லைகாட்சியை பார்வையாளர்கள் மேற்கோள்-செய்வதற்கு ஏற்ப அதற்கென படவில்லைகளில் எண்களை குறிப்பிட்டுள்ளோமா\nபடவில்லையின் பின்புல வரைபடங்கள் சரியாக அமைத்துள்ளோமா \nநாம்கூறவிழையும் கருத்துகளை தெரிந்து கொள்ளுமாறு தொடர்ச்சியான ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகள் அமைக்கப்பட்டுள்ளவா \nஆகிய கேள்விகளுக்கான பதிலின் அடிப்படையில் படவில்லை காட்சிகளை நாம் வடிவமைத்திடவேண்டும் இந்நிலையில் நாம் படவில்லை மேலாளர்(slide master) என்ற கருத்துருவை நம்முடைய கவணத்தில் கொள்ளவேண்டும் உடனடியாக அப்படியாயின் படவில்லை மேலாளர் என்றால் என்னஎன்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும் நிற்க\nலிபர் ஆஃபிஸின் ரைட்டரின் ஒரு பக்க பாவணை போன்று லிபர் ஆஃபிஸ் இம்பிரஸில் மற்ற படவில்லைகளை உருவாக்கிடுவதற்காக பயன்படுத்தி கொள்ளும் துவக்க-புள்ளியையே படவில்லை மேலாளர்(slide master) என அழைப்பர். இந்த அடிப்படையி-லிருந்தே அனைத்து படவில்லைகளின் அடிப்படை வடிவமைப்புகளையும் கட்டுபடுத்தும் அமைவாக இதுவிளங்குகின்றது பொதுவாக ஒரு படவில்லை காட்சியானது ஒன்றிற்கு மேற்பட்ட படவில்லை மேலாளர்(slide master)களை கொண்டிருக்கும் மிகமுக்கியமாக இந்த லிபர் ஆஃபிஸ்5.2 இல் ஸ்லைடு மாஸ்டர், மாஸ்டர் ஸ்லைடு, ,மாஸ்டர் பேஜ் ஆகிய மூன்று பெயர்கள் ஒரே கருத்துருவிற்காக பயன்படுத்தப் படுகின்றன ஆயினும் நாம் இங்கு ஸ்லைடு மாஸ்டரை பற்றி மட்டுமே காணவிருக்கின்றோம்\nபின்புல வண்ணம், வரைகலை படங்கள் போன்ற உருவங்கள்ஆகியவை சேர்ந்த பின்புலம்..தலைப்பும் முடிவும் , உரைகளின் வரைச்சட்ட அளவு ,உரைகளின் வடிவமைப்பு ஆகிய அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுதியான பண்பியல்புகளின் வரையறை கொண்டதே ஒரு ஸ்லைடு மாஸ்டராகும். இந்த ஸ்லைடு மாஸ்டரின் அனைத்து பண்பியல்புகளையும் அதனுடைய ஸ்டைல்கள் கட்டுபடுத்துகின்றன.இந்த ஸ்டைலின் அடிப்படையிலேயே நாம் உருவாக்கிடும் எந்தவொரு புதிய படவில்லையின் வடிவமைப்பும் அமைந்திருக்கும் ஆயினும் தனிப்பட்ட படவில்லையை ஸ்லைடு மாஸ்டரில் பாதிப்படையாத வண்ணம் அதன் உள்ளடக்கங்களை நாம் விரும்பியவாறு திருத்தம் செய்து கொள்ளமுடியும் இந்த ஸ்லைடு மாஸ்டரில் காட்சி பாவணை, உருவப்படபாவணை ஆகிய இரண்டுவகையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றது முன்கூட்டியே கட்டமைக்கப்பட்ட படவில்லையின் காட்சியில் பாவணையை திருத்தம் செய்திடமுடியும் ஆனால் புதிய படவில்லையில் அவ்வாறு காட்சி பாவணையை திருத்தம் செய்திடமுடியாது\nஇம்ப்பிரஸானது ஒரு தொகுதியான ஸ்லைடு மாஸ்டர்களுடன் நாம் பயன்படுத்திடு-வதற்காக தயாராக உள்ளது இந்த மாஸ்டர் பேஜ் ஆனது Used in This Presentation, Recently Used, Available for Useஆகிய மூன்று பகுதிகளாலானதாகும் இந்த பெயர்களுக்கு அடுத்துள்ள குறியீட்டினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து அதிலுள்ள கட்டைவிரல்அளவேயுள்ள படவில்லைகளை காட்சியாக விரியச்செய்திடலாம் அல்லது தேவையில்லையெனில் அவைகளை மறையச்செய்திடலாம் நாம் புதியதாக படவில்லையை உருவாக்கி கொள்வதற்கு தயாராக மாதிரி பலகங்ளானது பட்டியலாக இந்த Available for Use என்ற பகுதியில் உள்ளன அவற்றுள் நாம் விரும்பியதை மட்டும் தெரிவு செய்து சொடுக்குதல் செய்து நம்முடைய புதிய படவில்லை காட்சியை உருவாக்கிடுவதற்காக துவங்கிடலாம் நல்ல அனுபவம் பெற்றபிறகு நாமே புதிய படவில்லைகளின் மாதிரி பலகங்களை உருவாக்கி இந்த பட்டியலில் சேர்த்திடமுடியும்\nபுதிய ஸ்லைடு மாஸ்டரை உருவாக்கிடுதல்\nஇதனை முதன்முதல் உருவாக்கிடுவதற்காக திரையி���்மேலே கட்டளை பட்டையில் View ==> Master ==> Slide Master==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது View ==> Tool bars ==> Master View==>என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக\nஅதற்குபதிலாக பக்கப்பட்டையின் மாஸ்டர்பேஜ் பகுதியிலுள்ளவைகளுள் நாம் விரும்புவதின்மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலைபட்டியில் Edit Masterஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Master Viewஎனும் கருவிகளின் பட்டி திரையின் மேல்பகுதியில் தோன்றிடும் அதில் New Masterஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் படவில்லை பலகத்தில் புதியபடவில்லை மேலாளர் ஒன்று தோன்றிடும் பின்னர் இந்த படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Rename master எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் இந்த படவில்லைக்கு புதிய பெயரை உள்ளீடு செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டியில் Close Master View என்ற உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து லிபர் ஆஃபிஸ் இம்பிரஸ்ஸின் வழக்கமான பதிப்பு திரைக்கு கொண்டு வருக அனைத்து படவில்லை-களிலும் இந்த ஸ்லைடு மாஸ்டரை செயற்படுத்திடுவதற்காக பக்கப்பட்டையிலுள்ள Master Pages எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் Master Pages எனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to All Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக\nஒவ்வொரு படவில்லையிலும் தனித்தனி ஸ்லைடு மாஸ்டரை செயல்படுத்திடு-வதற்காக தேவையான படவில்லைகளை ஒவ்வொன்றாக தெரிவுசெய்து கொண்டபின்னர் ஒவ்வொரு முறையும் பக்கப்பட்டையிலுள்ள Master Pagesஎனும் பகுதியில் நாம் பயன்படுத்திடவிரும்பும் ஸ்லைடு மாஸ்டரின் மீது இடம்-சுட்டியை-வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Apply to Selected Slidesஎன்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக\nஒருசில நேரங்களில் ஒரே படவில்லையில் ஒன்றிற்கு மேற்பட்ட ஸ்லைடு மாஸ்டர்களை செயற்படுத்திட விரும்புவோம் அந்நிலையில் திரைய���ன் மேலே கட்டளை பட்டையில் Format => Slide Design=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையின்மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Slide Design என்ற வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் ஏற்கனவே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் ஸ்லைடு மாஸ்டர்கள் தோன்றிடும் மேலும்ஸ்லைடு மாஸ்டர்களை தோன்றிட செய்வதற்காக இதே உரையாடல் பெட்டியின் கீழ்பகுதியிலுள்ள Loadஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Load Slide Designஎனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இதில் templateஎனும் பகுதியின் கீழுள்ள வைகளில் தேவையானதை மட்டும் தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Slide Designஎனும் உரையாடல் பெட்டியிலும் okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் மாஸ்ட்ர் பேஜ் என்பதில் Available for useஎனும் துனைப்பகுதியில்அனைத்தும் சென்று வீற்றிருக்கும் நாம் நம்முடைய படவில்லையில் செயல்படுத்திய இந்த ஸ்லைடு மாஸ்டரில் பின்புல வண்ணம் பின்புல பொருட்கள் உரையின் பண்பியல்புகள்,தலைப்பு அடிப்பகுதியின் அளவுகள் படவில்லையின் அளவுகள் ஆகியவற்றை நாம் விரும்பியவாறு மாறுதல்கள் செய்து கொள்ளமுடியும் இவ்வாறு மாறுதல்கள் செய்துகொள்வதற்காக திரையின் மேலே கட்டளை பட்டையில் View => Master => Slide Master=>என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குக உடன்விரியும் திரையில் நாம் மாறுதல் செய்திட விரும்பும் படவில்லை பலகத்தின் ஸ்லைடு மாஸ்டரை தெரிவுசெய்து கொள்க பின்னர் இந்தஸ்லைடு மாஸ்டரின் பணிபுரியும்காலிஇடத்தில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் மாறுதல்கள் செய்திட விரும்பும் படவில்லையின் பொருளின் மீது இடம்சுட்டியைவைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் தேவையானவாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு மாறுதல் செய்து கொள்க அதனை தொடர்ந்து Master Viewஎனும் கருவிகளின் பட்டையில் Close Master Viewஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் திரையின் மேலே கட்டளை��ட்டையில் View=> Normal=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக இந்த வழக்கமான திரைக்காட்சியில் படவில்லைகளில் செய்யப்படும் மாறுதல்கள் ஸ்லைடு மாஸ்டரில் பின்னர் மாறுதல்கள் செய்திடமுடியாது அதனால் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்காக படவில்லை-யில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களை தெரிவுசெய்து கொண்டு திரையின் மேலே கட்டளைபட்டையில் Format=> Default Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவு செய்து சொடுக்குகஅல்லது படவில்லையில் மாறுதல்கள் செய்திடவிரும்பும் பொருட்களின் மீது இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் விரியும் சூழ்நிலை பட்டியில் Default எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்கு\nஅதன் பின்னர் படவில்லையின் பின்புலத்தினை மாறுதல்கள் செய்திடுவதற்காக தேவையான படவில்லையை தெரிவுசெய்துகொண்டு திரையின் மேலே கட்டளை பட்டையில் Format => Page=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது படவில்லையில் இடம்சுட்டியை வைத்து சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும்சூழ்நிலை பட்டியில் Slide =>Page Setup=> என்றவாறு கட்டளை-களை தெரிவுசெய்து சொடுக்கு பின்னர் விரியும் Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப்பொத்தானின் திரையை விரியச்செய்க பின்னர் Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் தேவையான பொருட்கள் தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குகஅல்லது விசைப்-பலகையில் F11எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது Line and Fillingஎனும் கருவிகளின் பட்டியலில் உள்ள Styles and Formattingஎனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும்\nஅல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formattingஎனும்பகுதியிலுள்ள Styles and Formatting எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர்விரியும் Styles and Formatting எனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் விரியும் பட்டியில் Background style என்பதை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில்Modify எனும் வாய்ப்பினை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர் Background எனும் உரையாடல் பெட்டி திரையில் தோன்றிடும் இது ஏறத்தாழ Page Setup எனும் உரையாடல் பெட்டியில் Background எனும் தாவிப் பொத்தானின் திரையை போன்றதேயாகும் இதிலுள்ள Fillஎன்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து அதில் None, Color, Gradient, Hatching, or Bitmap. ஆகியவற்றில் தேவையான பொருளை மட்டும் தெரிவு செய்து சொடுக்குக உடன்நாம் தெரிவுசெய்ததற்கேற்ற பட்டியில் விரியும் அவற்றுள் ஒன்றினை தெரிவுசெய்து கொண்டு okஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக\nஇதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் View => Master => Slide Master=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் ஸ்லைடு மாஸ்டர்களில் நாம் உள்ளிணைக்க விரும்பும் உருவப்படத்தை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் திரையின் மேலே கட்டளைபட்டையில் Insert => Image => From File என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அதன்பின்னர்விரியும் கோப்புகளை தேடிபிடித்திடும் உரையாடல் பெட்டியில் தேவையான உருவப்படம் இருக்கும் கோப்பகத்தை தேடிபிடித்து தெரிவுசெய்துகொண்டு முன்காட்சி பகுதியில் அது சரியாக இருக்கின்றது எனில் Openஎனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் நாம் தெரிவுசெய்த உருவப்படம் ஸ்லைடு மாஸ்டரில் உள்ளிணைந்து விடும் இந்த உருவப்படம் பின்புலமாக இருந்தால்தான் நாம் கூறவிரும்பும் செய்திக்கான உரையை பார்வையாளர்கள் படித்திடுமாறு அதன்மீது எழுதமுடியும்இதற்காக ஸ்லைடு மாஸ்டரில் உள்ளஇந்த உருவப்படத்தினை தெரிவுசெய்து கொண்டு சுட்டியின் வலதுபுற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன்விரியும் சூழ்நிலை பட்டியில் Arrange => Send to Back => என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் தேவையானவாறு சரிசெய்து அமைத்துகொள்க அதற்கடுத்ததாக இந்த படவில்லையில் உள்ள ஒவ்வொன்றையும் தெரிவுசெய்து திருத்தம் செய்து சரிசெய்வது எனும் செயல் அதிக நேரம் எடுத்துகொள்வதாக அமையும் அதனால் ஒட்டுமொத்தமாக இந்த ஸ்லைமாஸ்டருக்கு என தனியான ஸ்டைலை அமைத்திட்டால் விரைவாக அனைத்தும் அதற்கேற்ப அமைந்துவிடும் இதற்காக திரையின் மேலே கட்டளைபட்டையில் Format => Styles and Formatting=> என்றவாறு கட்டளைகளை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது திரையின் மேலே Line and Fillingஎனும் கருவிகளின் பட்டையில் Styles and Formatting எனும் உருவப்-பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அல்லது விசைப்பலகையிலுள்ளF11, எனும் செயலிவிசையை அழுத்துக அல்லது பக்கப்பட்டையிலுள்ள Styles and Formatting எனும் பகுதியிலுள்ள Styles and Formattingஎனும் உருவபொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் Styles and Formattingஎனும் உரையாடல் பெட்டியில் Presentation Styles எனும் உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக அதனை தொடர்ந்து Presentation Styles எனும் உரையாடல் பெட்டியானது திரையில் விரியும் அதில் background,background objects,text ஆகிய மூன்றுமுக்கியமான உறுப்புகளின் பாவனைகள் உள்ளன இந்த text Styles என்பதில் Notes, Outline 1 through Outline 9, Subtitle, Title ஆகிய இதனுடைய பாவணைகள் உள்ளன இவைகளின் வாயிலாக Presentation Styles ஐ மாறுதல்கள் செய்து அமைத்து கொள்ளலாம் ஆனால் புதியதை உருவாக்கமுடியாது Image styles என்பது உருவப்-படங்களுக்கு ஆனதாகும்\nஸ்லைடு மாஸ்டரை திருத்தம் செய்வதற்காக அதனை திறந்தால் அதில் Title area for AutoLayouts , Object area for AutoLayouts , Date area , Footer area , Slide number area ஆகிய ஐந்து பகுதிகள் இருப்பதை காணலாம்\nPrevious ஜிமெயில் எனும் தனியுடைமை பயன்பாட்டிற்கு மாற்றாக திறமூல மென்பொருட்களும் உள்ளன Next துவக்கநிலையாளர்களுக்கான ஆண்ட்ராய்டு பற்றிய பயிற்சிகையேடுபகுதி-1-ஆண்ட்ராய்டு ஒரு கண்ணோட்டம்\n1 பின்னூட்டம் (+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_3998.html", "date_download": "2018-04-22T06:59:38Z", "digest": "sha1:AACZYC6SXWFWHPIMN62Q5PVVNZNNXRK3", "length": 22262, "nlines": 236, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நவராத்திரி", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஒரு பெண்ணின் கற்பத்தில், சிசு எவ்வாறு தோன்றி, குடியிருந்து, பிள்ளையாகி பேறு பெறுகிறது\nகர்ப்பப்பை உயிர் உருவாக்கத்துகுரிய வகையில் வடிவமைக்கப்பட்டது. (பிண்டமாய்க் கருவாகி, கண், மூக்கு,காது என்று உருவாகி, குழந்தை என���ற திருவாகி பூமியில் விழுவதற்கேற்ற சகல வசதிகள் உடன் அமைந்த அற்புத அமைப்பு கருப்பை.)\nகுழந்தை வளர வளர இடவசதி ஏற்படுத்தி தரும் Elasticity - அது கை, கால் அசைத்து நீந்தி விளையாட வகை செய்யும் திரவச் சுரப்பு வளர்ச்சிக்குத் தேவையான உணவை-சக்தியை ஊட்டும் தொப்புள்கொடி தொடர்பு.. வெளியுலக கெடுதல்கள் உட்புகா வண்ணம் சீல் செய்யப்பட்ட பனிக்குட மூடுதல்... இப்படிப்பட்ட வசதிகள் தாயின் கருப்பையில் இருப்பதால் அல்லவா குழந்தை கருவாகி - உருவாகி - திருவாக முடிகிறது.\nஇந்த ஏற்பாடுகள் அப்படியே பூமியில் இருப்பதைக் கவனியுங்கள். குழந்தையை சீல் வைத்து பாதுகாக்கும் பனிக்குடம் போல, சூரியனின் புறஊதாக் கதிர்கள் புகாதப்படி பாதுகாக்கும் ஓசோன் வளையம. கருப்பையில் உருண்டு விளையாட திரவ வசதி தரப்பட்டது போல பூமியில் நீர் சுரப்பு உண்டாக உலக முழுவதும் சூழ்ந்து நிற்கும் கடல்நீர். தண்ணீர் இல்லையேல் தாவரம் இல்லை. எந்த உயிருக்கும் பூமியில் இடம் இல்லை. தொப்புள் கொடி தொடர்பால் சிசுவுக்கு உணவூட்டும் கருப்பை போலவே, தாவர தானியங்கள் விளைத்து தன்னுள் வளரும் மானுட ஜாதியை ரட்சிக்கும் பூமியின் தாய்மை நிலை. இவற்றை உற்றுக் கவனித்தவர்கள் இந்தப் புவனம் அம்பிகையின் கருப்பை என்பதை உணர்வார்கள்.\nஇந்த பூமிக்கு புவனம் என்று வட மொழியில் பெயர். புவனத்தின் தலைவி புவனேஸ்வரி. - புவனேசி.\nபுவனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததே பவானி என்கிற திருநாமம்.\nஅந்தப் பவானியின் தாய்மையைக் கொண்டாடும் தனிவிழாவே நவராத்திரி.\nசிவபெருமான் வித்து, அம்பிகை பூமி, ஒரு விதையைத் தன்னுள் வாங்கி, பலநூறு விதைகளாக்கும் மாயாஜாலம் செய்யும் பூமியைப் போல, ஒன்றை ஒன்பதாக்கும் மாயையே பராசக்தி.\nமூல வித்தான ஒன்றை தன மாயா சக்தியால் ஒன்பதாக்கி அதாவது ஒரு சிவனை பல ஜோடி சீவனாக்கி - சிவனை சீவனாக்கும் மகா மாயாவே மகமாயியே அம்பிகை\nஒன்றை ஒன்பதாக்குவதை விளக்கவே சிவராத்திரி ஒரு நாளும், நவராத்திரி ஒன்பது நாளும் கொண்டாடபடுகிறது\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விள���்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 ��ிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/google-s-first-direct-investment-the-indian-startup-dunzo/", "date_download": "2018-04-22T06:34:38Z", "digest": "sha1:ICZQZO6VMU6DF2XKQIDSTHN2VJ5GOUXJ", "length": 9356, "nlines": 115, "source_domain": "naangamthoon.com", "title": "முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்த கூகிள்..!", "raw_content": "\nHome breaking முதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்த கூகிள்..\nமுதல் முறையாக இந்தியாவில் முதலீடு செய்த கூகிள்..\nவல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், ஹைப்பர்லோக்கல் சேவைகளும் நாளுக்குநாள் இந்தியாவில் வளர்ந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இத்தகைய சேவைகள் பிரபலமாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இதேபோன்ற சேவையை அளித்து வருகிறது டன்சோ.\nஇந்த நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை என்றாலும், வர்த்தகச் சந்தையில் இன்றைய தலைப்பு செய்தியே டன்சோ தான்.\nஇந்தியாவில் இதுவரை ஏந்தொரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும் முதலீடு செய்யாமல் இருந்த கூகிள் நிறுவனம் முதல் முறையாக டன்சோ நிறுவனத்தின் மீது ஆர்வம் கொண்டு சுமார் 12 மில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்துள்ளது.\nஇந்த முதலீட்டுக்கு டன்சோ நிறுவனத்தின் சிறிய அளவிலான பங்குகளைக் கூகிள் பெறுகிறது.\nகூகிள் நிறுவனம் இந்தியாவில் Launchpad Accelerator என்ற திட்டத்தின் மூலம் பல நிறுவனங்களில் முதலீடும், இணைப்பும் உதவியும் செய்துள்ள நிலையில், நேரடியாக முதலீட்டில் இறங்கவில்லை.\nஆனால் பிப்ரவரி 2017 முதல் கூகிள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைக் கையகப்படுத்தவும், முதலீடு செய்யவும் முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வந்தது. இதன் வாயிலாகவே தற்போது கூகிள் நிறுவனம் நேரடி முதலீடாக டன்சோ நிறுவனத்தில் 12 மில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்துள்ளது.\n2015ஆம் ஆண்டுப் பெங்களூரில் அன்கூர் அகர்வால், தால்வீர் சூரி, முகுந்த் ஜா மற்றும் கமபீர் பிஸ்வாஸ் ஆகியோரால் டன்சோ உருவாக்கப்பட்டுத் தற்போது பெங்களூரு வாடிக்கையாளர்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது\nஇப்புதிய முதலீடு உடன் டன்சோ நிறுவனம் பெங்களூரை தொடர்ந்து இந்தியாவில் 5 அல்லது 6 முக்கிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.\nதற்போது ஒரு மாதத்திற்கு 1 லட்சம் பரிமாற்றங்கள் செய்து வரும் நிலையில், விரிவாக்கத்தின் மூலம் 2018ஆம் ஆண்டுக்குள் ஒரு நாளுக்கு 1 லட்சம் பிரிமாற்றங்கள் வரையில் நிகழ்த்த இலக்கை நிர்ணயம் செய்துள்ளது டன்சோ நிறுவனம்.\nடன்சோ நிறுவனத்தில் ஏற்கனவே ப்ளூம் வென்சர்ஸ், அஸ்பாடா போன்ற முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தாலும், கூகிள் நிறுவனம் நெக்ஸ்ட் பில்லியன் யூசர்ஸ் பிரிவின் கீழ் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகக் கூகிள் தெரிவித்துள்ளது.\nPrevious articleராமேஸ்வரம் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nNext article2018ஆம் ஆண்டில் 74 நாட்கள் விடுமுறை \nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_852.html", "date_download": "2018-04-22T06:29:43Z", "digest": "sha1:YT6DNSLFQMZNQMUBE2CGZRNQAR6M7WUZ", "length": 13589, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "பெண்களுக்கு நீதி கிடைக்க இரவு நேர கோர்ட்டுகள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபெண்களுக்கு நீதி கிடைக்க இரவு நேர கோர்ட்டுகள்\nஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ள��ு.\nதலைநகர் டில்லியில், பெண்கள், குழந்தைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதை அடுத்து, இத்தகைய சம்பவங்களை தடுப்பது, காப்பாற்றுவது, சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்புவது. மேலும், அவர்களுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை தந்து, பொருளாதார ரீதியாக மேம்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த, ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கொள்கை வரைவை தயார் செய்துள்ளனர்.\nஅதில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: பிற மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பெண்கள்,குழந்தைகள், அதிகம் கடத்தி வரப்படும் நகரமாக டில்லி கூறப்படுகிறது. இதை தடுப்பதற்காக, ஒவ்வொரு மாவட்ட அளவிலும், கடத்தல் தடுப்பு பிரிவுடன், புதிகாக ஒரு குழு அமைக்கப்படும்.\nசிவப்பு விளக்குப் பகுதி களில் நடக்கும் கடத்தல்களை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். பெண்களை தங்கள் கஸ்டடியில் வைத்திருப்பவர்களிடம் இருந்து அவர்களை மீட்டு கொண்டுவரத் தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும். மேலும், வழக்கு தொடர்பாக, நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகமால், 'வீடியோ கான்பரன்ஸ்' தொழில்நுட்ப உதவியுடன், சாட்சிஅளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், இரவு நேரங்களில் போலீஸ் ஸ்டேஷனில் தங்க வைக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும், இரவு நேர நீதிமன்றங்கள் உருவாக்கப்படும். இந்த கடத்தலை தடுப்பதற்காக, தனியாக நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் நிதி, அவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும்.\nஇந்த புதிய கொள்கை வரைவு குறித்து, சம்பந்தப்பட்ட அரசு துறையினர், அதிகாரிகள், வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல, 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். அதன் பின், இந்த கொள்கை வரைவு, சட்டசபையில் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/10_11.html", "date_download": "2018-04-22T06:30:01Z", "digest": "sha1:GCGZ5LMIT72TLYNIN6YWKX4IG7TALI4E", "length": 15302, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "10வது கணிதத் தேர்வில் திணறிய மாணவர்கள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n10வது கணிதத் தேர்வில் திணறிய மாணவர்கள்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில், 5 ஒரு மதிப்பெண் வினாக்கள் 7 இரண்டு மதிப்பெண் வினாக்கள், 3 ஐந்து மதிப்பெண் வினாக்கள் புதுமையாக கேட்கப்பட்டுள்ளன. சில வினாக்கள் புத்தகத்தில் இருந்தாலும், அதன் விடைகள் கேள்வித்தாளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது சராசரி மாணவர்களுக்கும், படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கும் சிரமமாக இருந்துள்ளது.\nஇதுப்போன்று கடினமாக இருந்ததால் தேர்வு அறைகளில் மாணவர்கள் திணறியுள்ளனர். இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று என்று கணித ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதற்குத் தீர்வு காண வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வினாத்தாள் மிகவும் கடுமையாக இருந்ததால், இந்த ஆண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுகிற மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பதோடு இது தேர்ச்சி விகிதத்தையும் பாதிக்கும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே எழுந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nஎனவே, தமிழக கல்வித் துறை அமைச்சர் இதில் உரியத் தீர்வை காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nபள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்குத் தமிழக கல்வித்துறை அமைச்சர் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. எனினும் தேர்வு முறையில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் மாணவர்களிடையே பாதிப்பை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்புத் தேர்வுகளையே எடுத்துக் கொண்டால் ஏறத்தாழ ஒரு மாத காலம் இந்தத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஒரு மாத காலத்துக்கும் மாணவர்கள் தேர்வு பயத்திலேயே இருக்கின்றனர்.\nஇதனால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் குறித்து கல்வித்துறை கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல்தாளும் கடுமையாக இருந்தது எனப் புகார் எழுந்தது. இப்போது கணித ஆசிரியர்களே திக்குமுக்காடும் விதத்தில் கணிதத்துக்கான வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அணுகுமுறை கல்வி தரத்தை உயர்த்துவதற்கு ஒரு போதும் உதவாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாலாண்டு, அரையாண்டுத் தேர்வில் கேட்கப்பட்ட முறைக்கு மாறாகப் பொதுத்தேர்வு வினாக்கள் அமைந்திருப்பது மாணவர்களை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இதே மனநிலையில் மீதமுள்ள தேர்வுகளையும் அவர்கள் எழுதினால் நிச்சயம் சிறப்பான முறையில் தேர்வை எழுத முடியாது.\nஎனவே, வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டிருக்கும் மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமான அறிவிப்பை உடனடியாக வெளியிடுமாறு தமிழக பள்ளி கல்வித்துறைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/05/blog-post_04.html", "date_download": "2018-04-22T06:44:58Z", "digest": "sha1:PJVRSYDTH55DOOPLKEGGUOX4222I7MEM", "length": 9297, "nlines": 172, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "கணிணி ஆண்பாலா? பெண்பாலா? | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | May 4, 2009 | | Labels: 10வது நாள் அட்டர் ஃப்ளாப், படித்ததில் பிடித்தது\nஸ்பெயின் தேசத்தில் ஒரு வகுப்பில் ஆசிரியர் ஸ்பானிஷ் பொழியைப பற்றி விளக்கும்போது கூறினார் \" ஸ்பானிஷ் மொழியில் பொருட்களுக்கான பெயர்கள் ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ இருக்கலாம். உதாரணமாக வீடு என்ற சொல் பெண்பால் பென்சில் என்ற சொல் ஆண்பால்\".\nஒரு மாணவன் கேட்டான் \" கணிணி எந்த பாலைச் சேர்ந்தது\nஇந்தக் கேள்விக்கு நேரடியாக விடை அளிக்காமல் ஆசிரியர் ஆண் மாணவர்களை ஒரு குழுவாகவும் பெண் மாணவர்களை மற்றொரு குழுவாகவும் பிரித்து அவர்களை விடை அளிக்கச் சொன்னார்.\nஆண்கள் குழு கணிணி என்பது பெண்பாலே என்று தீர்மானித்தது. ஏனெனில்\n1. அதன் உள் அமைப்புகளை அதனை உருவாக்கியவர் தவிர வேறு யாருக்கும் புரிவதில்லை.\n2. மற்ற கணிணிகளுடன் அளவளாவ அவை பயன் படுத்தும் மொழிகள் வேறு யாருக்கும் புரிவதில்லை.\n3. சிறு தவறுகள் கூட இவைகளின் ஞாபக சக்தியில் சேமிக்கப் படுகிறது பின்னால் பயன் படுத்த\n4. ஒரு கணிணியை வாங்கியவுடன் அதனைச் சேர்ந்த உபகரணங்களுக்கும் நிறைய செலவு செய்ய வேண்டி இருக்கிறது.\nபெண்கள் குழு தீர்மானித்தது கணிணி ஆண்பாலே என்று. ஏனெனில்\n1. இவைகளிடம் பல விஷயங்கள் இருந்தாலும் இவைகளால் சொந்தமாக சிந்திக்க முடியாது.\n2. எந்த ஒரு விஷயத்திலும் இவைகளை முடிக்கி விட வேணடும்.\n3. இவைகள் நமது பிரச்னைகளைத் தீர்க்க வல்லவை. ஆனால் பெரும்பாலும் இவைகளே பிரச்னைகளாகி விடுகின்றன.\n4. ஒரு கணிணியை வாங்கத் தீர்மானித்தவுடன் மார்கெட்டில் வேறொரு மாடல் வெளி வந்து அதை வாங்க தூண்டும்.\nஅது 9. அதுகு ஆம்புளை சொருகியும் இருக்கு, பொம்புள சொருகியும் இருக்கு.\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nஹாலிவுட் கோலிவுட் ஒரு பார்வை\nமனித முப்பரிணாம வளர்ச்சி போட்டோ கமெண்ட்-1\nதேர்தலுக்கு பிறகு இவர்களின் பா(ட்)டு\nஇன்றைய யூத்ஃபுல் விகடன் அன்னையர் தின சிறப்பு வலைத்...\nஅ முதல் ஃ வரை அம்மா\nயூத்ஃபுல் விகடனில் எனது வலைப்பூ\nபசங்க ஒரு ஒப்பீட்டு பார்வை\nஇந்த படத்துக்கு பின்னாடி எப்படியிருக்கும்\nகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்\nசில பாடல்களும் அதன் விளக்கங்களும்\nஇவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/ezhilarasan", "date_download": "2018-04-22T06:39:40Z", "digest": "sha1:AOMTIT5URFJE67KT3XKPQAB4Z6CXNLRA", "length": 13327, "nlines": 122, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அ.எழிலரசன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவின் நெருக்கத்தால் சிறிலங்கா – இந்திய உறவுகளில் பாதிப்பு – விக்னேஸ்வரன்\nஇந்திய- சிறிலங்கா உறவுகள் முன்னரைப் போன்று நெருக்கமாக இல்லை என்றும், சீனாவுடனான சிறிலங்காவின் நெருக்கமே அதற்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.\nவிரிவு Apr 15, 2018 | 4:27 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஅதிகாலையில் காலமானார் ‘புதிய பார்வை’ நடராசன்\nசசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்த தமிழ் உணர்வாளருமான ம.நடராசன் இன்று அதிகாலை காலமானார்.\nவிரிவு Mar 20, 2018 | 0:16 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகச்சதீவில் சிங்களத்தில் ஆராதனை – இந்திய, இலங்கை பக்தர்கள் அதிர்ச்சி\nகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெள��யிட்டுள்ளது.\nவிரிவு Feb 25, 2018 | 2:26 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nடக்ளசுக்கு எதிரான சாட்சியங்களை முன்னிலைப்படுத்த தவறிய காவல்துறை அதிகாரிக்கு பிடியாணை\nசூளைமேடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஈபிடிபி செயலரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்களுக்கு எதிராக, சாட்சிகளையும், சான்றுகளையும் முன்னிலைப்படுத்தத் தவறிய காவல்துறை அதிகாரிக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nவிரிவு Feb 04, 2018 | 0:11 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஅகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக் குடியுரிமை கோரிக்கை நிராகரிப்பு\nதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.\nவிரிவு Jan 08, 2018 | 11:11 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு- மாநில அதிகாரிகளிடையே பதற்றம்\nதமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jan 07, 2018 | 2:45 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு\nதமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.\nவிரிவு Dec 26, 2017 | 2:31 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி\nதமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 13, 2017 | 0:49 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது\nசிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி ந���ளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.\nவிரிவு Nov 14, 2017 | 1:51 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் சிறையில் இருந்து வீடு செல்ல விடுமுறை\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளனை, ஒரு மாதம் விடுமுறையில் (பரோல்) வீடு செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு இது தொடர்பான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளது.\nவிரிவு Aug 24, 2017 | 16:35 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2.html", "date_download": "2018-04-22T06:52:49Z", "digest": "sha1:3H5GQOD34VIJM5TT5FRLSMVRBAML4IZS", "length": 9107, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "மீள்குடியேற்ற செயலணியில் ரிஷாட் பதியுதீன் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது – சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nமீள்குடியேற்ற செயலணியில் ரிஷாட் பதியுதீன் இடம்பெற்றுள்ளமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது – சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 11, 2016\nஅரசினால் அமைக்கப்பட்டுள்ள மீள் குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் போல் செயற்பட்டவரும் பல குற்றச்சாட்டுக்களுக்கு உட்பட்டுள்ளவருமான ரிஷாட் பதியுதீன் இடம்பெற்றுள்ளமை வடக்கு மக்களுக்கு பெரும் சந்தேகத்தையும் விரக்தியையும் தோற்றுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த நிலை பிரிவினைவாதமாக மாறக்கூடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமீள் குடியேற்றம் தொடர்பான விசேட செயலணியில் வடக்கு மாகாண முதலமைச்சரை இணைத்துக்கொள்வது தொடர்பில் (11) கேள்வி நேரத்தின் போது பிரதமரிடம் கேள்விஎழுப்பும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. இது தொடர்பில் பிரதமரிடம் கேள்வியெழுப்புகையில், மீள் குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியில் மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் இடம்பெறுகின்றனர். அவர்களோடு இச் செயலணியில் நான்காவதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியுமா என வினவினார்.\nமேற்படி செயலணியில் வட மாகாண முதலமைச்சர் இடம்பெறாமை வட பகுதி மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பில் வட மாகாண சபையில் அண்மையில் யோசனை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nவடக்கின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக செயற்பாடுகள் முன்னெடுக்கும் போது அது வட மாகாண சபையின் பங்கேற்போடு இடம்பெறுவது முக்கியம் அந்த வகையில் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அந்த செயலணியில் இடம்பெற நடவடி���்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் கடந்த மஹிந்த ராஜபக்ஷ காலம் போல் செயற்பட விரும்பினால் செயற்படுங்கள் பரவாயில்லை என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2011/11/20/137/", "date_download": "2018-04-22T06:31:01Z", "digest": "sha1:W27ODXX7LJFK7ZWVXDNQOCSS26CVJGBX", "length": 19406, "nlines": 195, "source_domain": "365paa.wordpress.com", "title": "விழித்திடு பெண்ணே | தினம் ஒரு ’பா’", "raw_content": "\n← நீ இல்லாத வீடு\nஇடத்துக்குத் தகுந்த நடத்தை →\n’பாசம் பரஞ்சோதிக்கு என்பாய், இராப்பகல் நாம்\nபேசும்போது; எப்போது இப்போதுஆர் அமளிக்கே\nகூசு மலர்ப்பாதம் தந்து அருள வந்து அருளும்\nதேசன், சிவலோகன், தில்லைச் சிற்றம்பலத்துள்\nசூழல்: மார்கழி மாதம். அதிகாலையில் எழுந்து சிவன் கோயிலுக்குப் போகிறார்கள் சில பெண்கள். அவர்களில் ஒருத்தியைமட்டும் காணோம். அவள் வீட்டு வாசலில் சென்று பாடுகிறார்கள், அங்கே நடக்கும் சிறு நாடகம் இந்தப் பாடல்\n(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)\nராத்திரி பகலாக நாம் அரட்டையடிக்கும்போதெல்லாம் ‘என்னுடைய உள்ளம் முழுக்கப் பரஞ்சோதியாகிய அந்தச் சிவபெருமான்தான் நிறைந்திருக்கிறான்’ என்று அடிக்கடி சொல்வாய். நாங்களும் அதை நம்பினோம்.\n சிவனைக் கும்பிடச் செல்லவேண்டிய நேரத்தில் மலர் தூவிய படுக்கைமீதும் தூக்கத்தின்மீதும் நேசத்தைக் காட்டுகிறாயே, இது நியாயமா\nபொருத்தமான அணிகலன்களை அணிந்த என் தோழியரே,\nசீச்சீ, என்ன பேச்சு இது விளையாடுவதற்கு இதுவா நேரம் நானா பரஞ்சோதியை மறந்து தூங்குவேன்\nநீங்கள் நினைப்பது தவறு. நான் ஏற்கெனவே எழுந்துவிட்டேன். கோயிலுக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். இதோ பாருங்கள். (வெளியே வருகிறாள்)\nஒளிமயமான தேகத்தைக் கொண்டவன், சிவலோக நாதன், தில்லைச் சிற்றம்பலத்தில் நாட்டியம் ஆடும் நடராஜன், அவனுடைய பாத மலர்களில் இருந்து பரவும் ஒளியைக் கண்டால், வானத்தில் உள்ள தேவர்களுக்குக்கூடக் கண் கூசும்\nஅப்பேர்ப்பட்ட சிவன் தன்னுடைய மலரடிகளை நமக்காகத் தந்து அருள்வதற்கு இங்கே வந்திருக்கிறான். அவனுடைய அன்புக்கு நாமெல்லாம் தகுதியானவர்கள்தானா\nநேற்று முன் தினம் #365paa வரிசையில் திருமாலின் ‘சோதி’ரூபத்தைக் கண்டோம் (https://365paa.wordpress.com/2011/11/18/135/) இன்று சிவனின் பரஞ்சோதி (பரம் + சோதி = மேலான ஒளி) அவதாரம்\nபக்தி ரசத்தோடு நகைச்சுவையும் சேர்ந்து வழியும் பாடல் இது. சின்னப் பெண்களை ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்வதுபோல் தொடங்கி, எல்லோரும் இறைவன் புகழைச் சொல்வதாக முடிக்கிறார் மாணிக்கவாசகர்\nதோழிகள் ஒருத்தியை ‘நேரிழையாய்’ என்று அழைத்துக் கேலி செய்ய, அவளும் வேண்டுமென்றே பதிலுக்கு ‘நேரிழையீர்’ என்று பேசத் தொடங்குவது தனி அழகு\nசில ’ரொம்ப நல்லவர்’களின் அருகே இருக்கும்போது, அவர்களது சிறப்பை முழுமையாக உணரும்போதுதான் நம்முடைய சிறிய, பெரிய குறைகள் ஞாபகத்தில் வரும், அவர்கள் அருகே உட்கார்ந்து இருப்பதற்காக லேசாகக் கூச்சப்படுவோம். ரொம்ப நுணுக்கமான இந்த உணர்வை மாணிக்கவாசகர் கச்சிதமாகப் பிடித்துவிடுகிறார். அதை ஒரு படி மேலே கொண்டு போய்க் ‘குறை ஏதும் இல்லாத தேவர்களையே அப்படிக் கூசவைக்கும் சிவனின் மலர்ப் பாதம்’ என்கிறார், அதன்மூலம் சிவனின் சிறப்பை உயர்த்திக் காட்டுகிறார்\nஇன்றைய அரிய சொல் : அமளி = படுக்கை\n1. பூஅணை அமளி புக்கான் : பெரிய புராணம்\n2. அமளித் துஞ்சும் … குதலை : மணிமேகலை\nThis entry was posted in சிவன், திருவெம்பாவை, தோழி, நாடகம், பக்தி, மாணிக்கவாசகர். Bookmark the permalink.\n← நீ இல்லாத வீடு\nஇடத்துக்குத் தகுந்த நடத்தை →\n9 Responses to விழித்திடு பெண்ணே\nமாணிக்கவாசகர் என்பவர்….பெண்கள் பேசி விளையாடிக் கொள்ளும் பகுதிகளில் எல்லாம், மறைஞ்சிருந்து ஒட்டுக் கேட்டாரோ-ன்னும் தோனும்…வேற யாருக்கு\nதிருவெம்பாவை மட்டுமல்ல, பின்னால் வரும் பல பாடல்கள் = சாழல்/அம்மானை/பொற் சுண்ணம்….எல்லாத்துலயும் பொண்ணுங்க அடிக்கற லூட்டி அப்பட்டம��த் தெரியும்:)\nஈசன் பாட்டில் தான் பக்தி, ஞானம் எல்லாம்\nசக்தியை வியந்தது-ன்னு எழுதத் தொடங்கிட்டாரோ….எனக்கு jollu-o-jolly:)\nபேசும் போது நல்லா எலக்கணமாப் பேசு…பாட்டெழுதும் போது கோட்டை விட்டுரு டயலாக் ஞாபகம் இருக்கா\nஅதே போலத் தான் இங்கும்\n“பேசும் போது நல்லா எலக்கணமா என் சிவனே, என் சிவனே-ன்னு பேசுவடீ…\nஆனா பூசைக்கு வராம, என் படுக்கையே என் படுக்கையே-ன்னு கிடப்பியே…ஒன்னையப் பத்தி எங்களுக்குத் தெரியாது\n“ச்சீ ச்சீ…என்னங்கடி…வாய்லயே வயலின் வாசிக்கத் தொடங்கிட்டீங்களா\nநான் எப்பவோ ரெடி, நீங்க வரத் தான் லேட்டு,\nஅதான் நீங்க வர வரைக்கும் ஒரு குட்டித் தூக்கம் போட்டேன் அதுக்கு ரொம்பத் தான் ஓட்டுறீங்க அதுக்கு ரொம்பத் தான் ஓட்டுறீங்க\nஅமளி-யைச் சிறப்புச் சொல்லா எடுத்துக்கிட்டீங்க, சொக்கரே\nஆனா போது-ஆர்-அமளி…”போது”-வை நீங்களே கைவிடலாமோ\nபூ என்பது பொதுவான பெயர்\n* அரும்பும் போது = அரும்பு\n* அரும்பி, விரியத் தயாரா இருக்கும் போது = போது\n* மலர்ந்த பின் = மலர்\n* வீழ்ந்த பின் = வீ\n* வாடிய பின் = செம்மலர் (செம்மல்)\nஅரும்புலயே = முகை, மொட்டு, முகிழ், மொக்குள்-ன்னு நாலு இருக்கு\nபூசைக்கு மலர் பறிப்பது, அந்நாளில் தனிக் கலை\nமலர்ந்த பூ-ன்னா வண்டு வந்து உட்கார்ந்து விடும் அது எச்சில் பட்டது\nஅதனால் அரும்பு->மலர், இதற்கு இடைப்பட்ட நிலையிலேயே, பூவைப் பறிச்சிடுவாங்க\nஇந்தப் “போது”-வை மாலையாக் கட்டி…அது கூடைக்குள்ளேயே “மலர்” ஆகிவிடும்\nதோழி கோதை கட்டிக் குடுத்த “போது” மட்டும், கூடைக்குள் மலராமல்…\nஅவன் சிலையைக் கண்டதும் “மலர்ந்து”, பின்பு கழுத்தில் ஏறியது என்பது மாலை-கட்டிங் expert பெரியாழ்வார் பாசுரம்\n படிக்கப் படிக்க இன்பம் 🙂 நன்றி.\n@amas32 நன்றி. நான் சொல்ல நினைத்ததை நீங்க சொல்லீடீங்க\nசொக்கன் இலக்கியத்துக்கு உரை எழுதி அழகு சேர்கிறார், kryes சோ, உரைக்கு விளக்கவுரை எழுதி இன்னும் அழகு சேர்கிறார் சில நாட்களுக்கு முன் kryes வராது இருந்த பொது கொஞ்சம் கவலை கொள்ளவே செய்தேன்\nஇங்க பேச தனி தகுதி வேண்ணுமுன்னு பேசாது இருந்துடுவேன். இன்னைக்கு சொல்லியாச்சு\nஇந்தத் திருவெம்பாவைப் பொண்ணும், “போது” கட்டி கூடைக்குள் ரெடியா வச்சிருக்கா\nஆனா அதை கட்டிலுக்குப் போட்டுக்கிட்டா-ன்னா கலாய்க்கிறாங்க:) = போது-ஆர்-அமளிக்கே நேசமும் வைத்தனையோ\nபூசைக்குப் பறிக்கும் நிலை = போது\n“போதொடு”, நீர் சுமந்து ஏத்தி\nகளிறு வருவன கண்டேன்…மாதர் பிறைக் கண்ணியானை-ன்னு எங்கள் அப்பர் பெருமான் தேவாரம்\nஅமளி-க்கு மட்டுமே பொருள் சொன்ன சொக்கரே “அமளி-துமளி”-ன்னா என்ன அமளி மேல் நடக்கும் துமளியா\nஇறை பாடலில் இயல்பு வாழ்க்கையை அழகாக இணைத்துக் காட்டியுள்ளார் மாணிக்கவாசகர். திருப்பள்ளி எழுச்சி நமக்கு தான், உறங்காமல் அவன் அருளை பெறுவதற்கு\nசொக்கன், திருக்கோவையார் -இல் இருந்து சில பாடல்களை பதிவேற்றவும் அதிலே சிவனுக்கும் ,சிவகாமிக்கும் உள்ள ஊடலை பற்றின பாடல், திருவாதிரை தினத்திற்கு எங்கள் ஊர் கோவிலில் பாடுவார்கள்\nதிருப்பாவை “எல்லே இளங்கிளியே” பாட்டு ஞாபகத்துக்கு வருது.\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T07:04:24Z", "digest": "sha1:SN7J7J37BDDBUVP6HOSPWUMJ3LXNIUB7", "length": 5778, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிம்-உசு-சான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஆசிம்-உசு-சான் (Azim-ush-Shan - டிசம்பர் 15, 1664 - மார்ச் 18, 1712), முகலாயப் பேரரசர் முதலாம் பகதூர் சாவின் மூன்றாவது மகனான இவர், பகதூர் சாவின் இரண்டாவது மனைவி மகாராசகுமாரி அம்ரிதா பாய் சாகிபா மூலம் பிறந்தார். முதலாம் பகதூர் சா இறந்தபோது, இவர் வங்காளம், பீகார், ஒரிசா போன்ற பகுதிகளின் ஆளுனராக இருந்தார். உடனடியாகவே தன்னைப் பேரரசராக அறிவித்தார். ஆனால் பின்னர் இடம்பெற்ற பதவிப் போட்டியின் விளைவாக குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டார்.\nஆசிம்-உசு-சான் நான்கு தடவைகள் மணம் புரிந்தார். இவருக்கு ஆறு ஆண்மக்களும் ஒரு மகளும் இருந்தனர். 1713 தொடக்கம் 1719 வரை முகலாயப் பேரரசராக இருந்த பரூக்சியார் இவரது மகனாவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2015, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் ப���ைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vishal-donates-rs-10-lakh-fefsi-052974.html", "date_download": "2018-04-22T07:03:28Z", "digest": "sha1:JYP7MIV6D35IY33JSYK6V4DEG47EDGBT", "length": 8597, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்! | Vishal donates Rs 10 lakh to Fefsi - Tamil Filmibeat", "raw_content": "\n» வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்\nவேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்\nவிஷால் சினிமா ஸ்ட்ரைக்கிற்காக ரூ 10 லட்சம் நன்கொடை\nகடந்த ஒரு மாத காலமாக சினிமா ஸ்ட்ரைக் நடந்து வருவதால், வேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.\nசமீபத்தில் ஒரு இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்டார்.\nஅதே மேடையில், பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அந்த 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால். அரங்கமே கர ஒலியில் அதிர்ந்தது.\nசினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்\nபேட்டி தர சம்பளம் கொடுக்கவேண்டும் - நடிகர் சங்க கூட்டத்தில் அதிரடி முடிவு\nவாரே வா.. இதுவல்லவோ ஒற்றுமை... விஷாலுடன் பயங்கர நெருக்கமான சிம்பு\n'சக மனிதனாக கடும் கோபத்தில் இருக்கிறேன்' - கொந்தளித்த விஷால்\nஅள்ளிக் கொடுக்கிற அம்பானி எங்க, ஏமாத்துற விஷால் எங்க\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nபெப்சியில் மீண்டும் இணைக்கக்கோரி டெக்னீஷியன் யூனியன் உண்ணாவிரதம்\n: நீங்களே முடிவு பண்ணுங்க\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2016/11/17/php-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:52:12Z", "digest": "sha1:LCML6PTBZJGOFHLZSKFVQCWIKQ7XE4AQ", "length": 11745, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "PHP எனும்சேவையாளரை சார்ந்த கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழியை பயன்படுத்தி கொள்க | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nPHP எனும்சேவையாளரை சார்ந்த கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழியை பயன்படுத்தி கொள்க\n17 நவ் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), கட்டற்றமென்பொருள், கணினிமொழி(computer language)\nஇது பெரும்பாலானாவர்களால் பயன்படுத்தபெறும் ஒரு கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழியாகும் இது இணைய பக்கங்களைமேம்படுத்துவதில்மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இது சி ,பியர்ல், ஜாவா ஆகிய கணினிமொழிகளின் முக்கிய இலக்கணங்களை கடன்வாங்கி அவைகளிலிருந்து உருவாக்கப் பட்ட-தொரு கணினி மொழியாகும் முதன்முதல் இதனுடைய அடிப்படை பதிப்பானது லெர்டார்ப் என்பவரால் 1994 இல் உருவாக்கி வெளியிடப்பட்டது தற்போது மிக பிரபலமாக விளங்கும் மின்வணிக இணையதள பக்கங்கள் அனைத்தும்இந்த PHP எனும் கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழியால் உருவாக்கப்பட்டு மேம்படுத்தபட்டதாகும் இது MySQL, Oracel, PostgreSQL, MYSQLServerஎன்பன போன்ற பல்வேறு தரவுதளங்களை ஆதரிக்கூடியதாக விளங்குகின்றது இதனை செயல்படுத்திடும்போது இது மிகவிரைவாக செயல்படும் திறன்கொண்டதாக இருக்கின்றது இது பல்வேறு வகையில் உருவாகிடும் மிக சிக்கலான கோரிக்கைகளுக்கு என எளியதீர்வை நமக்கு உடனடியாக வழங்குகின்றது இது Produce,unlock,examine,write,close a files ஆகிய கணினியின் அமைவு செயலிகளை மிகத்திறனுடன் கையாளுகின்றது அவ்வாறே பல்வேறு தரவுகளை பல்வேறு வகையான கோப்புகளிலிருந்து ஒன்றுசேர்த்து மின்னஞ்சல் வாயிலாக சேமித்திடும் திறன்கொண்டதாகவுள்ளது எந்தவொரு தரவுதளத்திற்குள் இந்த PHPஎனும் கட்டற்ற ஸ்கிரிப்ட் மொழிவாயிலாக உள்ளிணைத்தல் ,நீக்கம் செய்தல் மாறுதல் செய்தல் ஆகிய பணிகளை ஒரு பயனாளர் எளிதாக செயல்படுத்திடமுடியும் . இதனைகற்று பயன்படுத்துவதற்கு கடுமையாக முயற்சி செய்திடவேண்டும் என்ற அவசிமில்லை சாதாரண மாக தெரிந்த விவரங்களை கொண்டு இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும் ஆனால் இதுமிகதிறனுடனும் பாதுகாப்பாகவும் செயல்படக்கூடியதாகும் இதனை கணினியில் செயல் படுத்துவதற்காக மேலேற்றும் செயல்மிகவிரைவானதாகவுள்ளது இதனை பயன்படுத்தி செயடல்படுத்துவதற்காக தனியாகதொகை எதுவும் செலவழிக்கத்தேவையில்லை இது ஒரு கட்டணமற்றஸ்கிரிப்ட் மொழியாகும் இது பல்வேறு தரவுதளங்களுடன் எளிதாக இணைந்து நெகிழ்வு தன்மையுடன் செயல்படக்கூடியது\nPrevious பல்வேறுஇசையொலிகுறியீடுகளை ஆய்வு செய்திடபயன்படும் Audacityஎனும்கட்டற்ற கருவி Next ஆங்கிலத்தை நன்றாக அறிந்து தெரிந்து கொள்ள உதவிடும் waywordradio எனும் இணையதளம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--21-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:37:15Z", "digest": "sha1:SWTQZ43OT2BAGPDV4BWPIZ5V7WTI6PS4", "length": 7975, "nlines": 231, "source_domain": "discoverybookpalace.com", "title": "மீண்டும் ஒரு மழைக்காலத்தில் 21 சிறுகதைகள் , Meendum oru mazhaikaalaththil 21 short stories", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஅந்த காலம் மலையேறிப்போனது Rs.90.00\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செய்தத் துரோகம் Rs.120.00\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள்\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள்\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள்\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள்\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள்\nமனிதநேயமும் சமூக அக்கறையும் பொதிந்த கருத்தாழகிக்கக் கதைகளை எளிய நடையில் அழகுறச் சொல்லும் சிறந்த கதைப் புத்தகம். தேர்ந்த முறையில் கதைகளை சொல்லிச் செல்லும் பாங்கும், புதுமையான கதைக்களன்களும் மிகவும் சிறப்பானவை. உணர்வுப்பூர்வமானவை. வாசிக்கும்போதே நிறைவையும் மன நெகிழ்வையும் தரும் அருமையான சிறுகதைத் தொகுப்பு.\nncbh நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nமீண்டும் ஜென் கதைகள் Rs.80.00\nமீண்டும் ஒரு குற்றம் Rs.90.00\nமீண்டும் ஒரு மழைகாலத்தில் 21 சிறுகதைகள் Rs.210.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/13065", "date_download": "2018-04-22T06:47:11Z", "digest": "sha1:LUXVLBWR5FQARRCPPGCN2QFEGYIEDJEU", "length": 15951, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | 05. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்", "raw_content": "\n05. 01. 2018 - இன்றைய இராசிப் பலன்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nமாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nதிட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை ந���்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nகாலை 8.34 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதனால் வீண் அலைச்சல், சோர்வு வந்து போகும். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nகாலை 8.34 மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்\nஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அசதி, சோர்வு வந்து நீங்கும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nசாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nதிட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nகாலை 8.34 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். நண்பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகாலை 8.34 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nசவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nஎதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\n21. 04. 2018 - இன்றைய ராசிப் ��லன்கள்\n18. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n20. 04. 2018 - இன்றைய ராசிப் பலன்கள்\n14. 04. 2018 - இன்றைய இராசிப் பலன்\n11. 11. 2016 இன்றைய ராசிப் பலன்கள்\n22. 12. 2017 இன்றைய இராசிப் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_547.html", "date_download": "2018-04-22T06:59:51Z", "digest": "sha1:U26Z5VYNAU5HP5F5SUWJLKG3NCJEP2EJ", "length": 24428, "nlines": 237, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\nதிருமணம் என்பதை \"ஆயிரம் காலத்து பயிர்\" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் \"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.\nஆனால் சில திருமணங்கள், காதல் திருமணமோ அல்லது பெற்றோர் மற்றும் சொந்தங்கள் முன் நின்று நடத்திய திருமணங்கள் கூட சில சமயத்தில் சரியான புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர்.\nபிரச்சினைகள் பெரும்பாலும் ஆண்கள் வழியாகவே வருகின்றன. (ஆண்களை மட்டும் குறை சொல்லவில்லை). கணவனது குடிப்பழக்கம், வேலையின்மை, வருமானமின்மை, கணவரின் தாய், தங்கை மற்றும் பாலியல் பிரச்சனைகள் போன்றவை அப்பெண்ணிற்கு வெறுப்பை உருவாக்குகிறது. மேலும் திருமணத்திற்கு முன்பு கணவர்வீட்டார் கூறும் பொய்கள்தான் விவாகரத்துக்கு மிக முக்கிய காரணியாக இருக்கின்றன.\nஇதே‌போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌முக்கிய காரணியாக இருக்கின்றன.\nபிரச்சினை எதுவாக இருந்தாலும் முதலில் கோபப்படமாலும், பதட்டபடாமலும் இருந்து இருவரும் ஒன்றே நின்று சமாளிக்க வேண்டும். இதைதவிர்த்து அப்பிரச்சினைக்காக உங்களுக்குள்ளே (கணவன்-மனைவி) மோதிகொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரு���் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.\nஇன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல ஜோடிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும்.\nஇதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். நிதிமன்றத்தில் விவாகரத்து இன்று கேட்டவுடன் நாளை கொடுத்து விடுவதில்லை, நிதிமன்றமும் ஜோடிகளை சேர்த்து வைக்க சில முயற்சிகளை எடுக்கும், சில பல ஆலோசனைகள் மூலமாக. ஆனால் சிலர் விவாகரத்து வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தால் நீதிமன்றம் விவாகரத்து வழங்குகிறது.\nஆனால் வாழ்க்கையில் விட்டு கொடுத்து வாழ்வதில் இருக்கும் சந்தோஷம் வேறு எங்கும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.\nஒரு நாளைக்கு ஒரு முறையாவது \"I LOVE YOU\" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள், அதற்க்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள்.\nஅன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். இல்லறம் என்றும் சந்தோஷம்தான்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல�� எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மறதி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்��ு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/trisha-hansika-joins-for-arya-kajinikanth/", "date_download": "2018-04-22T06:40:39Z", "digest": "sha1:776I7CS7UA2FXO6YWFBP4O27QZRJSEQT", "length": 6158, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "ஆர்யாவின் படத்திற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா", "raw_content": "\nHome சினிமா ஆர்யாவின் படத்திற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா\nஆர்யாவின் படத்திற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா\nஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா நடிக்கிறார். சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யாவின் (11.12.2017) பிறந்தநாளையும் ரஜினிகாந்த்தின் (12.12.2017) பிறந்தநாளையும் முன்னிட்டு 11.12.2017 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு ‘கஜினி’ சூர்யா வெளியிட்டார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.\nதற்போது இதன் இரண்டாவது போஸ்டரை வெளியிட இருக்கிறார்கள்.\nஇந்த போஸ்டரை நடிகை திரிஷாவும், ஹன்சிகாவும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட இருக்கிறார்கள்.\nஆர்யாவிற்காக திரிஷாவும் ஹன்சிகாவும் ஒன்று சேர்ந்து ‘கஜினிகாந்த்’ போஸ்டரை வெளியிடுவது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nPrevious articleஅரசின் சார்பில் மாநிலம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விருந்து\nNext articleசிலை கடத்திய வழக்கில் கைதான டிஎஸ்பிக்கு ஜாமீன்\nநாளை முதல் வழக்கம்போல் வேலைகள் தொடங்கும்- விஷால்\nரஜினியின் காலா குறித்த தேதியில் திரையிடப்படுமா\nதனக்கென்று ஒரு இணையதளம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t3325-where-is-god", "date_download": "2018-04-22T06:59:21Z", "digest": "sha1:AMN52Z7JXK5Y3MAJSB5EIII5PDEM6VBZ", "length": 19324, "nlines": 107, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "Where Is God...!!!??", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சால�� – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nமின்னஞ்சலில் வந்த ஓர் அருமையான விவாதம்\nநாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளி‎‎ன் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.\n\"நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா\n\"கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா\n\"எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று\n\"உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா\n\"எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்\n\"சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா\n\"அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்\n\"இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன\n\"அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய் அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்\n\"ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்\n\"நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது 'கடவுள் ‏ இல்லை' என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்\n\"ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.\"\n\"ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..\" ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.\n(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)\n\"ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா\n\"அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா\n\"இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.\"\n\"ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). \"வெப்பம் ‏இல்லை\" என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.\"\n(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)\n\"சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா\n\"ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.\"\n\"நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா\n\"சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்\n\"ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.\"\n\"ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.\nஅறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்���ளால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.\nஇறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் \"வாழ்வு இனி இல்லை\" என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏\n\"சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா\n\"”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.\" பேராசிரியர் பதிலுரைத்தார்.\n\"உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா\n(பேராசிரியர் த‎ன் தலையை 'இல்லை' என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)\n\"அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே 'ஒருவகையா‎ன' அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா\n(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)\n\"இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா\n(வகுப்பறை 'கொல்'லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)\n\"யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏ உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன\n\"அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.\"\n\"மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா\n(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் ���மைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது\n\"நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி\n\"அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-50000-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2018-04-22T06:52:16Z", "digest": "sha1:B7Y4PGJF32SJFFUYNZWE3WYRD47KNVTV", "length": 5122, "nlines": 72, "source_domain": "www.vakeesam.com", "title": "நன்நீர் மீன்பிடி -50,000 மீன் குஞ்சுகள் நீர்தேக்கங்களில் இடப்பட்டன – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nநன்நீர் மீன்பிடி -50,000 மீன் குஞ்சுகள் நீர்தேக்கங்களில் இடப்பட்டன\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் August 10, 2016\nநன்நீர் மீன்பிடி தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண நன்நீர் மின் வளர்ப்பு அமைச்சின் ஊடாக காசல்ரீ நீர் தேக்கத்திலும், மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலும் 50,000 மீன் குஞ்சுகள் 09.08.2016 அன்று இடப்பட்டன.\nஇதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/taiwan-tamil-sangam-s-third-literary-meet-301738.html", "date_download": "2018-04-22T06:39:56Z", "digest": "sha1:7NUY3FL3LYOV6LZWOLOJCP6O7PBRJBXG", "length": 42618, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை | Taiwan Tamil Sangam's Third Literary meet - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» சொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை\nசொங்லி நகரில் தைவான் தமிழ்ச் சங்கத்தின் 3-ம் இலக்கிய அமர்வு; பெரியார்,திராவிடம் பற்றி அறிஞர்கள் உரை\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி, 200 பேர் காயம்\nதமிழர் கலாச்சாரத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை.. தைவானில் கோலாகல கொண்டாட்டம்\nஅரிய கருத்துகளுடன் இனிதே நடந்த தைவான் தமிழ்ச்சங்கத்தின் 4-ம் தமிழ் இலக்கிய அமர்வு\nசொங்லி: தைவான் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் 3-வது அமர்வு சொங்லி (Zhongli) நகரில் நடைபெற்றது.\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் இலக்கிய அமர்வின் மூன்றாம் அமர்வு சொங்லி (Zhongli) நகரில் உள்ள தேசிய மத்திய பல்கலைகழகத்தில் (National Central University) சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திருமதி. கல்பனா தலைமையில் முனைவர் திருமதி பூங்கொடி அவை முன்னவராக இருந்து வழிநடத்தினார்.\nஅன்பும் அறனும்- தி.க. இசையாழினி\nமுதலாவதாக 'அன்பும் அறனும்' என்ற தலைப்பில் பள்ளி மாணவி தி. க. இசையாழினி இசைப்போன்ற மழலைக்குரலில் ஆற்றிய உரை:\nவாழ்வின் அடிப்படை நியதியான அன்பு, அறன் ஆகியவற்றின் அவசியத்தை உணர்ந்த திருவள்ளுவர் 'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' மற்றும் 'அறனென்னப் பட்டதே இல்வாழ்க்கை' எனவும் கூறியுள்ளார். இறைவன் உயிர்குலத்திற்கு கொடுத்த ஒரே ஒரு வரம் அன்புதான். அன்பே உயிர்குலத்தின் வளர்ச்சிக்கு ஊற்று, பாதுகாப்பின் கவசம். மாந்தர்க்கு உயிரியல். அன்பில்லையேல் மற்ற செல்வம், புகழ், அறிவு எவை இர��ந்தாலும் அவற்றிற்கு மதிப்பே கிடையாது. அன்பின் வழிநடத்தல் நம்மை என்றும் உயர்த்தும் என்றார்.\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' மற்றும் 'வாடிய பயிரை கண்ட பொழுதெல்லாம் வாடினேன்.' போன்ற முன்னோர்களின் கூற்றுகள் யாவும் அன்பின் மகத்துவத்தை ஆழமாக எடுத்துரைப்பது சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையை காட்டுகிறது. இத்தகைய அன்பே பாசம், நேசம், காதல் போன்ற வெவ்வேறு பரிமாணங்ககளில் மனித உள்ளங்களை பிரதிபலிக்கின்றது.\nஇத்தகைய அன்பே அறத்திற்கும் சான்றாக உள்ளது. அறன் என்பது மனுதர்மம், வரையறுத்த தர்மம் அல்லது வாழ்வியல் நியதி ஆகும். அறத்தை பின்பற்றும் யாவரும் அன்புடையவரே. இந்த அறத்தை எல்லாரும் தானாக கடைபிடிக்க வேண்டும். எனவேதான் அறிவுரை கூறும் அவ்வை மூதாட்டி கூட அறாம் செய்ய விரும்பு என கட்டளையிடாமல் அன்பாய் எடுத்துரைக்கின்றார். அறத்தின் சிறப்பையும் உணர்ந்த திருவள்ளுவர் அறத்துப்பாலை முன்னிலைப் படுத்தியுள்ளர். செய்யவேண்டிய செயலை தவிர்ப்பதும் அநீதியை கண்டு மவுனமாக இருப்பதும் அறத்தை மீறுதல் ஆகும். அறத்தை மீறும் தருணங்களில் எல்லாம் அவற்றை எதிர்த்து அறச்சீற்றம் கொள் என சான்றோர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அன்பும் அறனும் இல்லாத சமூகம் அழியும். அறத்தை இறுதிவரை கடைபிடித்த அரிச்சந்திரன் சரித்திரத்தில் சிறந்த சான்றாகவும் உள்ளான். சமூகம், தனிமனித ஒழுக்கமின்றி போலிகவுரவம், புகழ், செல்வம் இவற்றினைப் போற்றி அழிவை நோக்கி பயணிக்கிறது. இச்சமூகத்தை காப்பது ஒவ்வொருவரின் கடமை ஆகும். எனவே இயன்ற மட்டும் அன்பு செலுத்தி அறனை பின்பற்றி இச்சமூகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவோம். இறுதியாக தமிழே என் உயிர்முச்சு. இவ்வாறு மழலைக்குரல் மாறாமல் பேசிமுடித்தார்.\nதமிழும் திராவிடமும்- முனைவர் ராஜேஷ்குமார்\nஇரண்டாவதாக 'தமிழும் திராவிடமும்' என்கிற தலைப்பில் தேசிய தைவான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் ராஜேஷ்குமார் பேசினார். தமிழுக்கும் திராவிடத்துக்குமான தொடர்பு, திராவிட சொல்லின் மூலம் மற்றும் அறிமுகம், தமிழ்நாடு, தந்தை பெரியார், அண்டை தென்மாநிலங்கள் மற்றும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்புகள், திராவிட இயக்கங்கள் தமிழுக்கு செய்த தொண்டுகள் ஆகிய தலைப்புகளில் அவர் உரையாற்றினார்.\nமுதலாவதாக, தமிழின் சிறப்பை பற்றி முனைவர் ராஜேஷ் பேசுகையில், 'கல் தோன்றி மண் தோன்ற காலத்தே மூத்த குடி தமிழ்க்குடி' என்கிற கருத்திற்கிணங்க தமிழ் பண்டைய காலம் தொட்டே பேசப்பட்டு வருகிறது. ஆரிய, முகலாய, ஆங்கிலேய போன்ற படையெடுப்புகளால் சிறிதும் தொய்வடையாமல் தமிழ் மொழி ஓங்கி நிற்கிறது. சமஸ்கிருதம், ஹீப்ரு போன்ற பழமையான மொழிகள் வழக்கொழிந்தாலும் நம் தமிழ் மொழி வழக்கில் இருப்பதுடன் மென்மேலும் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்றார்.\nதமிழுக்கும் திராவிடத்திற்குமான தொடர்பை பற்றி பேசுகையில் தென்னகத்து மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் இவற்றுக்கெல்லாம் மூல மொழி தமிழே என ஆராய்ச்சியாளர்களால் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் திராவிடம் என்கிற சொல் தமிழுக்கு மட்டுமே அல்லது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மக்கள் வாழும் நிலப்பரப்பை குறிப்பிடுவதற்கும் மற்றும் தென்இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களை திராவிடர்கள் என அச்சொல்லோடு இணைத்துப் பயன்படுத்தவாதக ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுகிறது என்றார்.\nதந்தை பெரியாருக்கும் திராவிடத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசுகையில் பெரியார்தான் முதன்முதலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர் என்பது தவறு. ஏனெனில் பெரியார் ஒருபோதும் எந்த ஒரு மொழியையோ, நாட்டையோ உயர்த்திப் பிடித்தவர் இல்லை. அவரின் முக்கிய கொள்கைகள் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் போன்றவை ஆகும். பெரியார் தன்னுடைய இயக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம் என்றே பெயரிட்டார். பிற்காலத்தில் அண்ணாவின் காலத்தில் 1944-ல்தான் திராவிடர் இயக்கமாக மாற்றப்பட்டது. 1935 முதல் 1940 வரையே பெரியார் சமத்துவ கொள்கைக்காக மிகப்பெரிய போராட்டங்கள் செய்து சிறை சென்று வரும் வரைக்கும் அவர் திராவிடம் என்ற சொல்லை போராட்டக்களங்களில் பயன்படுத்தியது இல்லை. தந்தை பெரியரைப் பற்றி 19ஆம் நூற்றாண்டில்தான் நம் அனைவரும் அறிவோம். ஆனால் திராவிடம் என்ற சொல் கி.மு முதலாம் நூற்றாண்டிலேயே வழக்கத்தில் இருந்ததாக மனுஸ்ருமிதி என்ற சமஸ்கிருத நூலில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் 17ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் 'கல்லாத தேர்விலே நல்லவர்கள்' எனத்தொடங்கும் பாடலில் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தியு��்ளார். அவரைத் தொடர்த்து வந்த திருஞானசம்பந்தர் அவர்கள் திராவிடசிசு என அழைக்கப்பட்டார். 1856ல், கார்டுவெல் என்கிற ஆராய்ச்சியாளர் தன்னுடைய மொழிசார்ந்த நூல்களில் திராவிடம் என்ற சொல்லை பரவலாக பயன்படுத்தியுள்ளார். உண்மை இவ்வாறாக இருக்க, தந்தை பெரியார்தான் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினர். அவர் கன்னடராக இருந்ததினால் தமிழை அழிக்கவே திராவிடம் என்பதை முன்னெடுத்துச்சென்றார் போன்ற தவறான கருத்துக்களை புறந்தள்ள வேண்டும் என்றார்.\nதிராவிட இயக்கங்கள் பற்றி பேசுகையில் தந்தை பெரியாரை பின்பற்றி வந்த திராவிட இயக்கங்கள் தமிழுக்கு மென்மேலும் பெருமையையும் எளிமையையும் பத்திரிகை, நாடகம், தெருக்குத்து, மேடைப்பேச்சுக்கள் மூலமாய் சேர்த்தார்கள். இவர்களின் தாக்கம் பத்திரிகை துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 1940ற்குப் பிறகு ஆனந்தவிகடன், கல்கி போன்றவை எளிய தமிழ் சொல்லாடலை பயன்படுத்த துவங்கினர். 1946ல் புலவர் குழந்தையின் ராவணன் காவியம் சமஸ்கிருத திணிப்பிற்கு மரண அடி கொடுத்தது என்றால் அது மிகையாகாது. ஏனெனில் அந்நூல் முழுக்க முழுக்க எளிய தமிழ் சொல்லாடலை கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் திராவிட இயக்கத்தார், பல சமஸ்கிருத சொற்களுக்கு மாற்றாக எளிய தமிழ் சொற்களை உருவாக்கினர். எடுத்துக்காட்டாக விவாக சுபமுகூர்த்த பத்திரிகை-திருமண அழைப்பிதழ், கர்ணபூஷணம்-காதணிவிழா, ருதுசாந்தி-மஞ்சள் நீராட்டுவிழா, கிரகப்பிரவேஷம்-புதுமனைப்புகுவிழா, உத்திரகிரியை-நீத்தார் வழிபாடு, நமஸ்கரம்-வணக்கம், அக்ரசானர்- அவைத்தலைவர், காரியாதசி-செயலாளர், அபேக்ஷகர்-வேட்பாளர் போன்றவை ஆகும்.\nதற்போதைய நிலையில் திராவிட இயக்கங்கள் முன்பைப்போல தமிழுக்கு தொண்டாற்றாமல் போனாலும் அவ்வியக்கங்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டினை எவராலும் மறுக்க இயலாது என பேசிமுடித்தார்.\nதந்தை பெரியாரின் சிந்தனைகள்- முனைவர் கே. பி. மகேஷ்\n'தந்தை பெரியாரின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் சொங்யுயன் கிறிஸ்தவ பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் கே. பி. மகேஷ் உரையாற்றினார். தந்தை பெரியாரின் வரலாற்றைப் பற்றி பேசுகையில், இயற்பெயர் ஈ. வே. ராமசாமி நாயக்கர், 1879 செப்டம்பர் 17ல் ஈரோட்டில் பிறந்தார், 1973 டிசம்பர் 24ல் மறைந்தர். அவர் பொதுக்கூட்டங்கள், மேடைப்பேச்சு என 21,400 மணி நேரங்கள் பேசியுள்ளார்.\nஅவரின் சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதித்து கேட்டால் அதனை 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் இடைவிடாமல் நாம் கேட்கலாம். இத்தனை பேச்சுக்கள் யாவும் எளியோரின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் மட்டுமே. தந்தை பெரியாரை பற்றிய பிம்பம் கடவுள் மறுப்பாளர் மற்றும் பார்ப்பன எதிர்ப்பாளர் என்ற இரண்டு விடயங்களினால் மட்டுமே பார்க்கப்படுகிறது.\nஆனால் இவ்விரண்டு விடயத்திற்குப் பின்னாலிருந்து பார்த்தால் அவரின் நீண்ட நெடிய சிந்தனைகள் புலப்படும். கடவுளின் பெயரை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. பிற மதங்களில் பெண்ணடிமை இருந்தாலும் இந்து மத்தில் மட்டுமே சாதிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன.\nஇவை அனைத்திற்கும் மூலம் யாதெனில் சாஸ்திரங்கள், வேதங்கள், இவற்றை அளித்தது யாரெனில் கடவுள் என சொல்லப்படுகிறது. எனவே கடவுள் மறுப்பு என்ற ஒற்றை கொள்கையில் சாதி ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், பார்ப்பன எதிர்ப்பு என அனைத்தும் அடங்கிவிடும், எனவேதான் பெரியார் கடவுள் மறுப்பாளராக இருந்தார். 1920ல் பாலா கங்காதர திலகரின் இறுதி ஊர்வலத்தில் அண்ணல் காந்தியடிகளுக்கு திலகரின் உடல் தங்கிய பாடை தூக்க அனுமதி மறுக்கப்பட்ட விடயத்தையும், காந்தியடிகளை 1929 வரை தனது வீட்டின் முற்றம் வரையே உபசிரிப்பு செய்த சீனிவாச ஐயங்கார் அதன்பின் வீட்டின் உட்பகுதி வரை அழைத்துச்சென்ற விடயத்தையும் பார்க்கும் போது சாதிக்கொடுமை பாரபட்சமின்றி சாமானிய மனிதன் முதல் பெரும் அரசியல் தலைவர் வரை இருந்துள்ளது என புலப்படும். இதனைப்பற்றி காந்தியரிடம் கேட்டபோது இதற்கு முழு காரணம் தந்தை பெரியாரின் தாழ்த்தப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகளே. எனவே அவருக்குதான் தன் நன்றியை தெரிவிக்கவேண்டும் எனவும் கூறினார்.\nதந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்து அதன் முதல் மாநில மாநாடு 1925ல் செங்கல்பட்டில் நடைபெறாது. அம்மாநாட்டில் அவர் இயற்றிய தீர்மானங்கள் எக்காலத்திலும் நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு மிகச்சிறப்பானவை. அவைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களின் மறுமணம், மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்க பெண்ணுக்கு திருமண வயது 16 போன்றவை ஆகும். இத்தகைய சீரிய முயற்சிகளை பெரியார் எடுக்கவில்லை எனில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தற்போது நடந்திருக்க வாய்ப்பில்லை. பெரியாரின் சீர்திருத்த கொள்கைகள் பெரும் வெற்றி பெற்றன என்பதற்கு சாட்சியாக இருந்தது பெரியாரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகவேள் எம் ஆர் ராதா அவர்களின் பேச்சு. அவர் 1920 களில் நாடகத்துறையில் இருக்கும்போது தேனீர் வாங்க செல்லும்போது 'அய்யா சாமி' என கூப்பிடும் போது 'டேய் வரன்டா' என்ற அதிகார தொனியில் பதில் வருமாம். 1930களில் 'சாமி' என கடைக்காரரை அழைக்க 'இதோ வரன்டா' எனவும், இதுவே 1940களில் 'ஐயரே' என கடைக்காரரை அழைக்க இப்போது 'வரம்பா' என்பது கடைக்காரரின் பதில்.\nஇத்தகைய மாற்றத்திற்கு காரணம் தந்தை பெரியாரின் சீர்த்திருத்த நடவடிக்கைகளே ஆகும். இவ்வாறாக சாதிய கொடுமைகளுக்காகவும் பெண்ணடிமைக்கு எதிராகவும் மிகக்கடுமையாக போராடினார் பெரியார். அவர் இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்ததன் காரணமாவே பெரும் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன. அவரின் இறப்பிற்குப் பிறகு வெகுவாக இச்சமூகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனை முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் கடமையாகும் என்றார்.\nதமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்- முனைவர் மு. திருமாவளவன்\nஇலக்கிய அமர்வின் இறுதிப் பேச்சாளராக முனைவர் மு. திருமாவளவன், 'தமிழ் நூல்களில் கற்பனைச் செறிவும் கலாச்சாரமும்' எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தமது எளிய உரையின் மூலமும், அழகிய சொல்லாடல் மூலமும் பல புதிய செய்திகளைப் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொண்டார். உரையின் தொடக்கத்தில் 'தமிழ் மொழி வளரும்போதே நாகரிகமும் சேர்ந்தே வளர்ந்தது' என்ற கருத்தினைச் சொல்லி தமிழ் மொழியின் தொண்மை, பரிணாமவளர்ச்சி மற்றும் அதன் சிறப்பு அம்சங்களையும் பற்றி உரையாற்றினார். பிறகு சங்க இலக்கியம் பற்றி சில குறிப்புகளை எடுத்துக் கூறி சங்க நூலகள் எவை என்றும் அவை எவ்வாறு முறையாக வகைப்படுத்தப்பட்டன என்றும் அனவைருக்கும் எடுத்துரைத்து புரிதலில் ஒரு தெளிவை உண்டாக்கினார். தமிழின் பழைமை வாய்ந்த தொல்காப்பிய நூலைப் பற்றி அரிய கருத்துகளைப் பேசத் தொடங்கினார். தமிழ் மொழியில் எழுத்துக்கள் வடிவமைக்கப் பட்ட செய்திகளை எடுத்துச் சொல்லி தமிழில் சில இலக்கணங்களை���் அழகாக புரிய வைத்தார்.\nபிறகு இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி சங்க நூலான தொல்காப்பியத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செய்திகள் சொல்லப் பட்டிருப்பதாகக் கூறி, எப்படி ஓரறிவில் தொடங்கி ஆறறிவு வரை உயிர்கள் வகைப்படுத்தப்பட்டன என்ற செய்தியையும் தனது உரையில் இணைத்துக் கொண்டார். இப்படி சங்க காலத்துப் படைப்பாளிகள் முன் கூட்டியே இந்த உலகைப் பற்றி எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று சொல்லி அவர்களின் கற்பனைத் திறனைப் பற்றி சிலாகித்துக் கொண்டார். பிறகு உலகப் பொதுமறையான திருக்குறள் பற்றியும் திருவள்ளுவரின் கற்பனைச் செறிவு பற்றியும் உரை நிகழ்த்தும்போது திருக்குறளில் சொல்லப்படாத செய்தியே இல்லை என்றும் திருவள்ளுவரின் தீர்க்க ஞானம் பற்றியும் வியந்து போற்றினார். மற்றும் 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று திருவள்ளுவர் பாடியதிலிருந்து அவர் தமிழ்ச் சமூகத்தையே சார்ந்தவர் என்னும் ஆழ்ந்த கருத்தை எடுத்துரைத்து சில திருகுறள்களை எடுத்துச் சொல்லி அவை எப்படி தமிழ் மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் முறைகள் மற்றும் அறிவியல் செய்திகள் சார்ந்த கருத்துகள் பலவற்றையும் விவரிக்கின்றன என்றும் தமது உரையில் விளக்கினார்.\nதிருக்குறளைத் தொடர்ந்து அவ்வையார் படைப்புகளைப் பற்றி பேசும்போது, மொத்தம் உறுதி செய்யப்பட்ட மூன்று அவ்வையார் இருந்ததாக புதிய தகவல்கள் சொல்லி, சங்க காலத்தில் ஏறக்குறைய 49 பெண்பால் புலவர்கள் இருந்ததாக அரியத் தகவல்களையும், அவ்வையாரின் அறிவு நுட்பம், சிந்தனைத் திறன், எப்படி அவர் படைப்புகள் வாழ்வியல் மற்றும் கலாச்சாரத்தையும் எடுத்து விவரிக்கின்றன என்னும் பல செய்திகளையும் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து, சிலப்பதிகாரத்தின் கற்பனை வளத்தையும், அக்கால மக்களின் வாழ்க்கை முறையையும் அதில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்வியல் நியதிகளையும் சான்றுகளோடு எடுத்துரைத்தார்.\nதொடர்ச்சியாக பாரதியில் தொடங்கி பாலகுமாரன் வரை அவர்களின் படைப்புக்களை எடுத்துக்காட்டி, இப்படி சங்க காலம் முதல் சம காலம் வரை தமிழ் மொழியில் உருவான படைப்புகளை பற்றி ஆழ்ந்த கருத்துகளை நம்மோடு பகிர்ந்து கொண்டு, எந்த நூலையும் தெளிந்த ஆழ்ந்த சிந்தனையோடு அணுகினால் அலாதி இன���பம் என்று கூறி முடித்தார். அது மட்டுமன்றி தமிழ் நூல்கள் யாவும் பக்கவாட்டு சிந்தனையைத் தூண்டக் கூடிய சிறப்பம்சம் உடையன என்னும் புதிய செய்தியையும் உரையில் விளக்கினார்.\nஇப்படி தமது உரையில் பல ஆழ்ந்த செய்திகளை தமது அழகான பேச்சின் மூலம் தெளிவு படுத்தினார். அவரின் உரையைக் கேட்கும்போது, ஒரு சிறிய தமிழ் இலக்கண நூலகத்தினில் சென்று வந்ததைப் போன்று நிச்சயம் ஓர் உணர்வு தோன்றும்.\nஇறுதியாக மழலைச்செல்வி இசையாழினிக்கு தைவான் தமிழ் சங்கம் சார்பாக நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. மேலும் அவரின் பேச்சினை பாராட்டி அகமகிழ்ந்து தைவான் தமிழ் சங்க துணைத்தலைவர் முனைவர் சங்கரராமன் தனிப்பட்ட பரிசாக 1000 தைவான் டாலர்களை அளித்தார்.\nசெய்தி: இரமேஷ் பரமசிவம், துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\ntaiwan tamil sangam periyar தைவான் தமிழ் சங்கம் தந்தை பெரியார் அயலகச் செய்திகள்\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்\nகருணை கொலை செய்யும் முன்பாக தானாக உயிரை துறந்த கோவில் யானை ராஜேஸ்வரி\nநிர்மலா தேவியை விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்படும் - சந்தானம் பேட்டி\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrvam.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-04-22T06:24:15Z", "digest": "sha1:7IUE633MNBRG6SQVFMYONWZFZVLPNRAS", "length": 9947, "nlines": 39, "source_domain": "arrvam.blogspot.com", "title": "ஆர்வம்: தமிழரின் நிலைக்கு யார் காரணம்?", "raw_content": "\nதமிழரின் நிலைக்கு யார் காரணம்\nவன்னிப் பெரும்நிலப்பரப்பிலிருந்து 180,000ற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பரதேசிகளாக இடம்பெயர்ந்து, ஒருவேளை சோற்றுக்கு மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்து நிற்பதற்கு யார் காரணம் என்ற கேள்வி சில வாரங்களாக எனது மனதை உறுத்திக்கொண்டிருக்கிறது.\nநாங்களும் (தமிழர்கள்) இந்த நிலைக்குப் பொறுப்புக் கூறவேண்டும் என்று நான் கருதுகி���்றேன். ஏனெனில், வெறுமனே விடுதலைப் புலிகள் மீதோ அல்லது இலங்கை அரசாங்கத்தின் மீதோ குற்றஞ்சாட்டுவது பொருத்தமாக அமையாது என்பது எனது உறுதியான கருத்து.\n2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் திகதி மாவிலாறு அணையை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து தமிழர்களுக்குப் பிடித்தது சனியன். விடுதலைப் புலிகள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இம்முறை வித்தியாசமாக ஐம்பூதங்களில் ஒன்றான நீரை மூடி அதிலிருந்து தமது மோதல்களை ஆரம்பித்தனர். (எவ்வளவு நாள்தான் சும்மா இருப்பது என நினைத்தார்களோ என்னவோ)\nஎங்கே சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த புதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்வாகம், இதுதான் சந்தர்ப்பம் எனக் கருதி விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது. முழுமூச்சாகத் தனது படைபலம் முழுவதையும் இறக்கி தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது அரசாங்கம். இதற்கு வெளிநாடுகளின் குறிப்பாக ஆசிய நாடுகளின் முழு அளவிலான ஆதரவுவேறு. மக்கள் பற்றியோ எதைப்பற்றியோ இரண்டு தரப்பும் கவலைப்படவில்லை.\nமாவிலாற்றில் பின்வாங்கத் தொடங்கிய விடுதலைப் புலிகள், கிழக்கு மாகாணத்தையும், மன்னாரையும் முழுமையாகவிழந்தனர். வெளிநாட்டு சக்திகளின் பூரண ஆசீர்வாதத்துடன் முழு அளவிலான மோதல்களை நடத்;திய அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளின் கோட்டை எனக் கூறப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவைக் கைப்பற்றினர். விடுதலைப் புலிகள் நினைத்துப் பாத்திராதபடி கிளிநொச்சி, முல்லைத்தீவு முழுவதையும் கைப்பற்றி புதுமாத்தளன் எனும் சிறு பரப்புக்குள் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிட்டதாக அரசாங்கம் கூறுகிறது.\nஇரு தரப்புக்கும் இடையிலான மோதல்களால் 180,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதுடன், மேலும் ஒன்றரை இலட்சம் பேர் இடம்பெயரவுள்ளனர். இந்த நிலைக்கு விடுதலைப் புலிகளும், இலங்கை அரசாங்கமும்தான் காரணம் எனக் கூறிவிடமுடியாது. ஏனென்றால், விடுதலைப் புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியபோது அதனைப் பெரும்பாலான தமிழர்கள் கொண்டாடினார்கள்.\nஇதில் ‘அண்ண வரவிட்டு அடிப்பார்’, ‘எங்கட பெடியள் விடமாட்டங்கள்’ என்ற நம்பிக்கை வார்த்தைகள் வேறு. வன்னியிலிருந்து புறப்பட்டு கொழும்பில் வந்து விமானங்கள் குண்டுத் தாக்குதல் நடத்திச் சென்றன என்ற செய்தியைச் சொல்வதில் பெரும்பாலான தமிழர்கள் ஆனந்தமடைந்தனர்.\nஇவ்வாறு எப்பொழுதுமே விடுதலைப் புலிகளைப் பாராட்டிய நாம், விடுதலைப் புலிகள் தோல்வியடைவார்கள், அவர்களுக்குத் தோல்வி ஏற்படுமா என்பதை ஒரு கணமேதும் சிந்திக்கத் தவறிவிட்டோம். சரி தனிநாடு கோரிப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் அடுத்த கட்டம் என்ன மாற்றுவழி என்ன அல்லது விடுதலைப் புலிகளை நம்பிச் சென்ற வன்னி மக்களின் நிலைமைகள் பற்றித்தான் சிந்தித்தோமா\nஇல்லை, அவை எதைப்பற்றியும் நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். அதேநேரம், மாற்றுக் கருத்துக்களை விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதும் உண்மை. ஆனாலும், அவர்களுக்குக் கூறவேண்டிய முறையில் கூறி எமது மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என நான் கருதுகிறேன்.\nதமிழர்களின் நிலைமைக்கு தமிழர்களே முழுமுதல் காரணம்.கண்ணிருந்தும் குருடர்களாகவும் காதிருந்தும் செவிடர்களாகவும் இருப்பவர்களை என்னவென்று சொல்வது\nமக்களை ஆட்டு மந்தைகளாக மாற்றுவதில் வெற்றி கண்டுவிட்டோமே பிறகென்ன\nதலைமைத்துவங்கள் விடுதலைப்புலிகளுடன் ஓயப்போவதில்லை.இனி வெளிநாடுகளில் வாழும் மற்றய இயக்கங்களின் தலைவர்கள் நாடுதிரும்பி மக்களுக்கான \"வளிகாட்டல்களில\"; ஈடுபடும்நாள் வெகுதூரத்தில் இல்லை\nதமிழரின் நிலைக்கு யார் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/1836", "date_download": "2018-04-22T06:49:14Z", "digest": "sha1:47ZGJLEI7HWWHYCG2AE4GMR42GEPECJR", "length": 5834, "nlines": 116, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | இலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் பதவி வெற்றிடங்கள்!!", "raw_content": "\nஇலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nஇலங்கை தேசிய சேமிப்பு வங்கியில் பலதரப்பட்ட வயதினர்களுக்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இன்றே விண்ணப்பியுங்கள்.\nஇம்மாதம் 29ஆம் திகதியே கடைசித் திகதி எனவே இன்றே விண்ணப்பியுங்கள்.\nஇறுதித் திகதி 29. 04. 2016\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்�� மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர் (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=181", "date_download": "2018-04-22T07:01:11Z", "digest": "sha1:OZV7K7BJWW3ILG5A3G5O62LSHVF5YIK6", "length": 9138, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்ச்சிக்காக தமிழிலே ஆய்வு நூல்கள் பல எழுதி அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டு புரிந்தவர் ச.வே. சுப்பிரமணியனார்(1929). இவர் சிலப்பதிகார நூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல் இயக்குனர் இவரே. சுப்பிரமணியனார் கேரளப் பல்கலைகழகத்தின் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியங்களின் பெருமையை தரணி அறிய வேண்டும் என்பதற்காக தமிழ் பதிப்பகம் என்னும் பெயரில் புத்தக வெளியீட்டு நிறுவனத்தை சுப்பிரமணியனார் துவக்கினார். மேலும் இவர் சிலம்புச் செல்வி, தமிழர் வாழ்வில் தாவரம், தமிழில் விடுகதைகள், அடியார்க்கு நல்லார் உரைதிறன், திராவிட மொழி இயக்கியங்கள், தமிழ் இலக்கிய வரலாறு போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2014/04/24.html", "date_download": "2018-04-22T06:37:45Z", "digest": "sha1:QZ7YBKRQMB4ENFWP3IMWOLK3IBWTGQKY", "length": 7720, "nlines": 147, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 24", "raw_content": "\nசொல் அந்தாதி - 24\nசொல் அந்தாதி - 24 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nசொல் அந்தாதி - 23 புதிருக்கான குறிப்புகளும் விடைகளும் :\n1. செல்வ மகள் - அவன் நினைத்தானா இது நடக்கும் என்று\n2. கப்பலோட்டிய தமிழன் - என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\n3. எனக்காக காத்திரு - தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்\n4. ஆனந்த ராகம் - மேகம் கருக்குது மழை வரப் பாக்குது\n5. குட்டிப்புலி - காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது\nஇவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது\n2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது\n3. மாசி - உனக்காக உனக்காக உனக்காக வாழ்வேன்\n4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு\n5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு\n1. தர்ம பத்தினி - நான் தேடும் செவ்வந்திப் பூவிது\n2. பூவெல்லாம் கேட்டுப்பார் - பூத்தது பூத்தது மனது அது பூத்தது எதற்காக\n3. மாசி - உனக்காக உனக்காக உயிர் வாழ்வேன்\n4. குமரிப்பெண் - நீயே சொல்லு நீயே சொல்லு நடந்தது என்னவென்று\n5. சொல்லாமலே - சொல்லு சொல்லு சொன்னதைச் சொல்லு\nசொல் அந்தாதி - 25\nசொல் வரிசை - 64\nஎழுத்துப் படிகள் - 71\nசொல் அந்தாதி - 24\nஎழுத்துப் படிகள் - 70\nசொல் வரிசை - 63\nஎழுத்துப் படிகள் - 69\nசொல் அந்தாதி - 23\nசொல் வரிசை - 62\nஎழுத்துப் படிகள் - 68\nசொல் அந்தாதி - 22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_148836/20171115111320.html", "date_download": "2018-04-22T06:30:03Z", "digest": "sha1:42IOZS2QQV5BNE67MSHPPG6X5BIU74WN", "length": 9086, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "இந்தியர்களுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு: ஜனவரி 1 முதல் அமல்", "raw_content": "இந்தியர்களுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு: ஜனவரி 1 முதல் அமல்\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தியர்களுக்கு விசா விதிமுறைகளை தளர்த்த ஜப்பான் முடிவு: ஜனவரி 1 முதல் அமல்\nஜனவரி 1 முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.\n2018 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் இந்தியர்களுக்கான விசா விதிமுறைகளை எளிமைப்படுத்துவதாகவும் குறுகிய நாட்களில் பல முறை செல்லக்கூடிய விசா வழங்க உள்ளதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பான் அரசின் விசா எளிமைப்படுத்துதல், அடிக்கடி ஜப்பான் செல்லும் இந்தியர்கள் மற்றும், தொழிலபதிர்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு பயனளிக்கும் என்று இந்தியாவில் உள்ள ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், \" கடந்த ஒரு ஆண்டில் அதிகபட்சமாக இரண்டுமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கி கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்து கொள்ளலாம்.இந்த புதிய விதிகள் சுற்றுலா பயணிகள் வணிகர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \" என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎளிமைப்படுத்தப்பட்ட விசா விதிமுறைகளின் படி, விசா விண்ணப்ப ஆவணங்களில், பலமுறை பயணிக்கும் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது, வேலைவாய்ப்பு சான்றிதழ் மற்றும் விளக்க கடிதம் ஆகிய இரண்டுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பலமுறை நுழைவு விசாவுக்கு விண்ணப்பிக்கையில், பாஸ்போர்ட் விசா படிவம், நிதி திறன்(சுற்றுலா செல்பவர்களுக்கு), நிறுவனங்களுடன் தொடர்புடையதற்கான உறுதி ஆவணங்கள்( வணிக நோக்கில் செல்பவர்களுக்கு)ஆகியவற்றை வழங்கினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், ஜப்பானுக்கு ஒருமுறை பயணிக்கும் இந்திய மாணவர்களுக்கு, விசா விண்ணப்ப விதிமுறைகளை எளிமைப்படுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊழல் வழக்குகளில் விசாரணை உச்சக்கட்டம் : நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் திரும்ப முடிவு\nவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சீனா பயணம்: ஷங்காய் மாநாட்டில் பங்கேற்கிறார்\nஅணு ஆயுத சோதனை நிறுத்தப்படும் என வடகொரியா அறிவிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்பு\nபாகிஸ்தானினுக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு தேவை : இந்தியாவிடம் வம்பிழுக்கும் சீனா\nநான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் பாலியல் தொல்லை: பிரபல பாடகர் மீது நடிகை புகார்\nலண்டனில் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: இந்திய தேசியக்கொடி கிழிக்கப்பட்டதால் பரபரப்பு\n 72 வயது பாட்டியை காதலித்து கரம்பிடித்த 19வயது இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=58669&name=Narayanan%20Muthu", "date_download": "2018-04-22T06:34:28Z", "digest": "sha1:DJYSAZHDJ4DEBF5YJPUFWMR33CLPP36M", "length": 14211, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Narayanan Muthu", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Narayanan Muthu அவரது கருத்துக்கள்\nபொது கடனை திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட் முடக்கம்\n//அதில் முன்னாள் நிதி வணிகருக்கு தொடர்பு இருப்பது போல தெரிகிறது...// சும்மா போகிற போக்கில் அப்படி இருப்பது போல் தெரிகிறது. இப்படி இருப்பது போல் தெரிகிறது என கப்ஸா அடிக்காமல் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டுங்கள். இன்னும் இப்படியே எல்லாத்துக்கும் அவன்தான் காரணமுன்னு ஆதாரமில்லாமல் சொன்னா கேனயன் கூட நம்பமாட்டான். செயல்படும் அரசு என நிரூபிக்க தவறினால் அடுத்த தேர்தலில் டண்டணக்கா டணக்குதான். 21-ஏப்-2018 13:33:41 IST\nபொது கடனை திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட் முடக்கம்\n���ப்பாடா சீப்பை ஒளித்து வைத்து விட்டார்கள். இனி கல்யாணம் நின்று போகும். சிரிப்பு சிரிப்பா வருது. இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் உண்டோ. கடவுளே நீ இருப்பது உண்மை என்றால் இவர்களிடம் இருந்து இந்த நாட்டை காக்கவும். 21-ஏப்-2018 12:19:53 IST\nபொது அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அழைப்பு\nஅய்யா ஸ்ரீராம் அவர்களே. மோடியின் திட்டங்கள் தான் தற்போது தேசிய பேரிடராகி வருகிறது. மாற்றி சொல்லிவிட்டீர்கள். சரியாக கருத்தை திருத்தி தேசிய பேரிடர் பிஜேபி என எழுதவும். 21-ஏப்-2018 12:16:46 IST\nபொது அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அழைப்பு\nகைப்புள்ள - nj,இந்தியா - இன்னும் ஒரு வருடம் கழித்து தெரியும் மக்கள் என்ன முடிவில் உள்ளார்கள் என்று. செயல் படாத அரசாக தமிழகத்தை அடுத்து மத்திய அரசும் மாறி வருவது தெரியாமல் உளறிக் கொண்டுள்ளீர்கள். 21-ஏப்-2018 12:06:23 IST\nபொது அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அழைப்பு\nஇந்த கோமாளிகள் தொல்லையை விட கொசு தொல்லை எவ்வளவோ மேல் ராம் சேகர். 21-ஏப்-2018 12:00:48 IST\nபொது அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அழைப்பு\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்த மோசடி அரசுக்கு எதிராக தனி தமிழ்நாடு கேட்பதில் தவறில்லை ராம் சேகர். நீ மும்பையிலேயே இருந்துகொள். தமிழ் நாட்டை பற்றி தமிழ்நாட்டில் உள்ள நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 21-ஏப்-2018 11:58:16 IST\nஅரசியல் எச்.ராஜா கருத்து பா.ஜ., கருத்தல்லதமிழிசை\nசேகர் அண்ட் ராஜா பேச்சு பிஜேபிக்கு உள்ளதும் போச்சு. அவர்களின் நடவடிக்கை என்னவோ பிஜேபிக்கு உள்ளடி வேலை பார்ப்பது போல் உள்ளது. 21-ஏப்-2018 11:19:56 IST\nபொது அவசர அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி அழைப்பு\nபோட்டோவில் எங்கோ விரல் நீட்டி காட்டுகிறாரே. அடுத்து போகவிருக்கும் நாடாக இருக்குமோ பயண ஏற்பாடுகள் முடிந்து விட்டதா பயண ஏற்பாடுகள் முடிந்து விட்டதா கூட்டம் முடிந்ததும் விடு ஜூட் 21-ஏப்-2018 11:06:00 IST\nஉலகம் ஜெர்மன் சென்றடைந்தார் பிரதமர் மோடி வரவேற்றார் மெர்க்கெல்\nஇங்கு வந்துள்ள கருத்துக்கள் எல்லாமே மோடிக்கு ஆதரவான கருத்தாக இல்லை. இவர் எப்படி 2019 ல் மீண்டும் வருவார் என காவிகள் கும்மி அடிக்கிறார்கள். எதோ மர்மம் உள்ளது. ஆமாம் பக்தாள்ஸ் யாரையுமே காணோமே. களைப்பாகி விட்டார்களா அல்லது கடுப்பாகி விட்டார்களா\nபொது பணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகரிப்பு\nசிற���்பான அரசாக இருக்கும் என தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிரிப்பு அரசு அமைந்து விட்டது கொடுமைதான். 21-ஏப்-2018 10:54:11 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/12/2015_70.html", "date_download": "2018-04-22T06:50:51Z", "digest": "sha1:4F7QYFZBFJNCXUDSRL2NL6XZYO7RBESO", "length": 75601, "nlines": 267, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ஆண்டு பலன்கள் 2015 கும்பம்", "raw_content": "\nஆண்டு பலன்கள் 2015 கும்பம்\nதிங்கள் முதல் வெள்ளி வரை\nகாலை 7.05 மணி முதல் 7.15 மணி வரை\nஅடங்கிய ( 12 இராசிகளுக்கும் தினப்பலன் )\n\" இந்த நாள் \"\nமுருகு சோதிட ஆராய்ச்சி மையம்\nசனி பெயா்ச்சி யாக அழைப்பிதழ்\nஆண்டு பலன்கள் 2015 கும்பம்\n(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)\nவெள்ளை உள்ளமும், நெறிதவறாத பண்பும் கொண்ட கும்ப ராசி நேயர்களே இந்த 2015-ஆம் ஆண்டு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. ஆண்டுக்கோளான குரு பகவான் ஆண்டின் முற்பாதிவரை ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை, இடையூறுகளைச் சந்திப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவினை உண்டாக்கும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளும் வம்பு வழக்குகளும் ஏற்படும். இந்த வருடம் நீங்கள் எதிலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். வரும் ஜூலை மாதம் 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டாவது எதிர்பார்த்த லாபத்தை ��டைந்துவிட முடியும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மற்றவரை அனுசரித்து நடந்துகொண்டால் எதையும் சாதிக்கமுடியும்.\nஇந்த வருடம் முழுவதும் ஆயுள்காரகன் சனி பகவான் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பற்ற நிலை, எந்தவொரு பணியிலும் முழுமையாக கவனம் செலுத்தமுடியாத நிலை உண்டாகும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனமுடனிருப்பது நல்லது. குரு ஆண்டின் தொடக்கத்தில் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். குரு மாற்றத்திற்குப் பிறகு உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாடப் பணிகளில் திறம்படச் செயல்படமுடியும்.\nகுடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே எதிலும் ஒற்றுமையுடன் செயல்பட முடியும். ஆண்டின் தொடக்கத்தில் தனகாரகன் குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். ஜூலை 5-ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் குரு 7 -ஆம் வீட்டுக்குச் செல்லவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். சிலர் நினைத்தவரையே கைப்பிடிப்பர். பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்.\nஇந்தாண்டு சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும் செய்யும் பணிகளில் தடை, இடையூறு ஏற்பட்டு எந்தவொரு வேலையையும் திறம்பட செய்துமுடிக்க முடியாத நிலை, மேலிடத்தில் அவப்பெயர் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் போன்றவை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் திறமைக்கேற்ற பணி அமைய சற்று தாமத நிலை உண்டாகும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்க இருப்பது சாதகமான அமைப்பாகும். இதனால் ஊதிய உயர்வுகளும் விரும்பிய இடமாற்றங்களும், கிடைக்கும் என்றாலும் இந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.\nஇந்த வருடம் முழுவதும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக நெருக்கடிகளும் வீண் விரயங்களும், தேவையற்ற அலைச்சல், டென்ஷன்களும் உண்டாகும். என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. குரு மாற்றத்திற்குப்பின் தொழில், வியாபாரத்தில் வருவாய் சூடுபிடிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். போட்டி பொறாமைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் மறைவதால் மந்த நிலை விலகி லாபம் பெருகும். கூட்டாளிகளும் சாதகமாகவே செயல்படுவார்கள்.\nஇந்த ஆண்டு முழுவதும் சனி 10-ல் சஞ்சரிப்பதாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணவிவகாரங்களில் கவனமுடனிருப்பதும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதும் உத்தமம். பிறர் விஷயங்களில் தேவையின்றி தலையீடு செய்வது, குடும்ப விஷயங்களை வெளியாட்களிடம் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைத் தவிர்க்கவும். 05-07-2015-ல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின் மூலம் சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் யோகம் போன்ற யாவும் உண்டாகும்.\nஆண்டின் தொடக்கத்தில் குரு 6-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் பிறருக்கு வாக்கு கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருப்பெயர்ச்சிக்குப்பின் 7-ல் குரு சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும்.\nஅரசியலில் உடனிருப்பவர்களே துரோகிகளாக மாறுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. பத்திரிகையாளர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.\nபயிர் விளைச்சல்களில் நிறைய இடையூறுகளை சந்திக்க வேண்டியி��ுக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்களில் சிறுசிறு சங்கடங்கள், வம்பு வழக்குகள் ஏற்பட்டாலும், உற்றார்- உறவினர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். காய், கனி, பூ வகைகளாலும் கால்நடைகளாலும் ஓரளவுக்கு லாபம் அமையும்,\nஆண்டின் தொடக்கத்தில் சனி 10-லும் குரு 6-லும் சஞ்சரிப்பதால் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. நிறைய போட்டி பொறாமைகள் நிலவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. ஜூலை 5-ஆம் தேதி முதல் குரு 7-ல் சஞ்சரிக்கவிருப்பதால் நல்ல வாய்ப்புகள் அமையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதோடு சுகவாழ்வு சொகுசு வாழ்வும் அமையும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும்.\nகல்வியில் சற்று மந்தநிலையே இருக்கும் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக ஈடுபாட்டுடன் செயல்படவேண்டியிருக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தையும் வீணான பொழுதுபோக்குகளையும் தவிர்ப்பது நல்லது. பயணங்களில் நிதானமும் எச்சரிக்கையும் அவசியம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப்பெற நல்ல முறையில் நடந்து கொள்வது நல்லது.\nஜென்ம ராசிக்கு 6-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பொருளாதார நிலை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் காரியங்களை சிறப்பாக முடித்துவிடக்கூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உற்றார்- உறவினர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 11-01-2015 அதிகாலை 05.23 மணி முதல் 13-01-2015 மாலை 05.37 மணி வரை.\nஅஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், விரய ஸ்தானத்தில் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்களிடையே கருத்துவேறுபாடும் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்க�� கூட்டாளிகளால் அபிவிருத்தி குறையும். பிரிவு, பிரச்சினைகள் உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. முருகப் பெருமானை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 07-02.2015 மதியம் 12.09 மணி முதல் 09-02-2015 இரவு 12.47 மணி வரை.\nஜென்ம ராசியில் சூரியனும், 2-ல் செவ்வாயும், 8-ல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால், உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் சுமாராக இருப்பதால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாமல் போகும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரி பவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பயணங்களால் தேவை யற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 06-03-2015 மாலை 06.20 மணி முதல் 09-03.2015 காலை 06.50 மணி வரை\nமுயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறி விடுவீர்கள் உடல் ஆரோக்கியத்தில் சுறுசுறுப்பான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதன் மூலம் நற்பெயரை எடுக்கமுடியும். விநாயகரை தினமும் வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 02-04-2015 இரவு 12.36 மணி முதல் 05-04-2015 மதியம் 12.50 மணி வரை.\nமாத முற்பாதிவரை சூரியன் 3-ல் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்றாலும் குரு 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துகளால் சற்றே அனுகூலமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்திலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 30-04-2015 காலை 07.32 மணி முதல் 02-05-2015 மாலை 07.38 மணிவரை; மற்றும் 27-05-2015 மதியம் 03.10 மணி முதல் 30-05-2015 அதிகாலை 03.24 மணி வரை.\nசுகஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாயும் 6-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மருத்துவச் செலவினை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருக்கும். எதிர்பாராத வீண் விரயங்களால் பண நெருக்கடிகள் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. சிவவழிபாடு, முருகவழிபாடு மேற்கொள்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 23-06-2015 இரவு 11.07 மணி முதல் 26-06-2015 காலை 11.41 மணி வரை.\nஇம்மாதம் 5-ஆம் தேதி முதல் குரு 7-லும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கடந்த காலப் பிரச்சினைகள் சற்றே விலகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். ஆஞ்சனேயரை வழிபடவும்.\nசந்திராஷ்டமம்: 21-07-2015 காலை 06.49 மணி முதல் 23-07-2015 மாலை 07.43 மணி வரை.\nருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாயும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். தொழில், வியாபாரத்தில் லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கூட்டாளிகளின் உதவியால் அபிவிருத்தியை பெருக்கிக்கொள்ள முடியும். ஆஞ்சனேயரை வழிபட்டால் எதையும் சமாளித்து வெற்றியடைய முடியும்.\nசந்திராஷ்டமம்: 17-08-2015 மதியம் 01.48 மணி முதல் 20-08-2015 அதிகாலை 02.54 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாயும் 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, தாராள தனவரவுகள், சமுதாயத்தில் கௌரவமான நிலை போன்ற நற்பலன்களை அடையமுடியும். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமற���யும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றங்களைத் தடையின்றிப் பெறுவர். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 13-09-2015 இரவு 08.07 மணி முதல் 16-09-2015 காலை 09.11 மணி வரை.\nராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சமேற்படாது என்றாலும் 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உடல்நிலையில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திரவழியில் பூரிப்புண்டாகும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். நண்பர்களால் அனுகூலம் ஏற்படும். வெளியூர் பயணங்களாலும் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். ராகு காலங்களில் துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 11-10-2015 அதிகாலை 02.11 மணி முதல் 13-10-2015 மதியம் 03.10 மணி வரை.\nஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் 9-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக மேன்மைகளும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளும் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்களும் தேடிவரும். பொன், பொருள் சேரும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள், இடமாற்றங்கள் யாவும் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.\nசந்திராஷ்டமம்: 07-11-2015 காலை 08.39 மணி முதல் 09-11-2015 இரவு 09.37 மணி வரை.\nமாதக் கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம்: 04-12-2015 மாலை 04.00 மணி முதல் 07-12-2015 அதிகாலை 05.00 மணி வரை.\nஎண் - 5, 6, 7, 8; கிழமை - வெள்ளி, சனி; திசை - மேற்கு; நிறம் -வெள்ளை, நீலம்; கல் - நீலக்க��்; தெய்வம் - ஐயப்பன்.\nகும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சரிப்பதால் சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றுவது சனிப்ரீதியாக ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம். வரும் 05-07.2015 வரை குரு பகவான் 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சர்ப கிரகங்களான கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சரிப்பதால் சர்ப சாந்தி செய்வது, தினமும் விநாயகரை வழிபடுவது, ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.\nஜனவரி மாத ராசிப்பலன் 2015\nதிருமண வாழ்வில் சுக்கிரனின் ஆதிக்கம்\nமகிழ்ச்சியை ஏற்படுத்தும் திருமண வாழ்க்கை\nஆண்டு பலன்கள் 2015 மீனம்\nஆண்டு பலன்கள் 2015 கும்பம்\nஆண்டு பலன்கள் 2015 மகரம்\nஆண்டு பலன்கள் 2015- தனுசு\nஆண்டு பலன்கள் 2015- விருச்சிகம்\nஆண்டு பலன்கள் 2015- துலாம்\nஆண்டு பலன்கள் - 2015 கன்னி ராசி\nஆண்டு பலன்கள் - 2015 சிம்மம் ராசி\nஆண்டு பலன்கள் - 2015 கடகம் ராசி\nஆண்டு பலன்கள் - 2015 மிதுனம்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88.html", "date_download": "2018-04-22T06:42:34Z", "digest": "sha1:3OUBJFKJTSIH3SGNM5RLO54XXX7YMXPN", "length": 5124, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "பூமி பூஜை….. – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nin உள்ளூர் செய்திகள், கோவில் August 21, 2016\nஅக்கரப்பத்தனை நகர ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நூதன புதிய அமைப்பு பூமி பூஜை 21.08.2016 அன்று இடம்பெற்றது.\nவிநாயகர் வழிபாடு, பூமி தேவி அபிஷேகம், விசேட பூஜைகள் என்பன இடம்பெற்றன.\nஇந்த விசேட பூஜைகளில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பெருந்திரளான ��க்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.\nஇதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.\nவவுனியா சிற்றி கிட்ஸ் முன்பள்ளி மழலைகள் விளையாட்டு விழா -2018\nநல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் கொடியேற்றம்\nபெயரிடாத நட்சத்திரங்கள், பூவுலகைக் கற்றலும் கேட்டலும் – நூல் வெளியீடு\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/aramm-2-start-from-september-052916.html", "date_download": "2018-04-22T07:04:14Z", "digest": "sha1:Q23KQ3M74AVDOSDUORLPXBF5NEYENLBF", "length": 8118, "nlines": 136, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2! | Aramm 2 to start from September - Tamil Filmibeat", "raw_content": "\n» அம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2\nஅம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2\nநயன்தாரா அடுத்த படம் அறம் 2\nநயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றிப் பெற்ற அறம் படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.\nஇந்தப் படத்திலும் நயன்தாராதான் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த அதே கோட்டப்பாடி ராஜேஷ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.\nமக்கள் பணியை சரியாகச் செய்ய முடியாத மாவட்ட கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களைச் சந்திக்க நயன்தாரா புறப்படுவது போல முதல் பாகத்தை முடித்திருந்தார் இயக்குநர் கோபி.\nஇந்த இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகள், மத ரீதியிலான வன்முறைகளுக்கு எதிரான காட்சிகள் அதிகமிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வழங்கும் அதிகாரத்தை வைத்து இந்த கொடுமைகளை எப்படி நயன்தாரா ஒழிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். அம்பேத்கரின் அரசியலை வலிமையாக ஒலிக்கும் படமாக அறம் 2 உருவாகிறது.\nஆனால் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nஎன்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nநயன்தாராவை விடாது துரத்தும் பேய்\nசிரஞ்சீவி - நயன்தாரா திருமணம்.. வைரலாகும் 'சைரா' ஷூட்டிங் படங்கள்\nஸ்ட்ரைக்குக்கு பிறகு ரிலீஸ் ஆகும் முதல் படம்.. விஷால் அறிவிப்பு\nஇருக்கு, ஆதாரம் இருக்கு ராஜசேகர்: புது குண்டை போடும் ஸ்ரீ ரெட்டி\nஅரவிந்த் சாமி மகளுக்கு இப்படி ஒரு திறமையா\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nஎன்னம்மா பிந்து உனக்கு என்னாச்சு\nசிவகார்த்திகேயன் படத்தில் இன்னொரு காமெடியன்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/1837", "date_download": "2018-04-22T06:47:26Z", "digest": "sha1:PPWEHBPYVJJ6QX3ZHTW272DVB54WRV2Q", "length": 5921, "nlines": 118, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கணனி இயக்குனர்களுக்கான பதவி வெற்றிடங்கள்!!", "raw_content": "\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கணனி இயக்குனர்களுக்கான பதவி வெற்றிடங்கள்\nபல்கலைக்கழக மானியங்கள் குழுவில் கணனி இயக்குனர்களுக்கான பதவி வெற்றிடங்கள்\nபல்கலைக்கழக மானியங்கள் குழுவில் மேலதிக வேலைவாய்ப்புகளுக்கு\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nஇலங்கை வங்கியில் கணினி அமைப்பு பகுப்பாய்வாளர் / செயல்நிரலாளர் பதவி வெற்றிடம்\nஇலங்கை வங்கியில் பதவி நிலை உதவியாளர��� (பயிலுனர்) பதவிக்கான விண்ணப்பங்கள்\n முந்திக்கொள்ளுங்கள்.. இதுவே இறுதித் தருணம் ..\nபுனர்வாழ்வு, இந்துசமய அலுவல்கள் அமைச்சு – பதவி வெற்றிடங்கள்\n அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் பதவி வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2011/09/blog-post_9676.html", "date_download": "2018-04-22T06:33:20Z", "digest": "sha1:KQADAVUL4DRDVAU7IWMAHI225UW4XFCK", "length": 33562, "nlines": 366, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஉயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக நம் நாட்டு மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளரும். ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி (Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.\nஇரத்தக் கொதிப்பு எப்படி ஏற்படுகிறது\nநாம் நடுத்தர வயதைக் (35 To 40) கடக்கும் போது நம் உடலில் உள்ள சிறிய சுத்த இரத்தக குழாய்கள் (Arterides) விரியும் தன்மையை இழக்கின்றன. மேலும் நமது தவறான உணவுப் பழக்கங்களினால் இரத்தக் குழாய்களின் உட்புறம் படியும் தீங்கு செய்யும் கொழுப்பு வகைகளினால் தடிப்பு ஏற்பட்டு உள் அளவு சுருங்குகிறது. இதனால் இரத்த ஓட்டத்தின் சீரான வேகம் குறைந்து அழுத்தம் அதிகமாகிறது. இந்த நிலையைத் தான் நாம் \"இரத்தக் கொதிப்பு\" என்று கூறுகிறோம்.\nஇரத்தக் கொதிப்பு என்பது நோயல்ல. ஆனால் ஆரம்பத்திலேயே இதனைக் கண்டுபிடித்துத் தடுக்கவில்லையென்றால் மெதுவாக நமது உடலின் பல்வேறு முக்கிய உறுப்பு மண்டலங்களை பாதித்து, அவற்றில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இரத்தக் கொதிப்பு அமைந்துவிடும்.\nஉயர் இரத்த அழுத்தம் ஏற்படக் காரணங்கள் யாவை\nநாம் உண்ணும் உணவின் தன��மை.\nபுகைப்பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம்\nஹார்மோன் சுரப்பியில் நிகழும் கோளாறுகள்.\nசர்க்கரை நோய் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள்.\nஉடற்பயிற்சி இல்லாமல் சோம்பி இருப்பது.\nசத்தம் அதிகம் உள்ள இடங்களில் வெகுநாட்கள் குடியிருத்தல்.\nஇரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் யாவை\nஇரத்தக் கொதிப்பினால் ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் இன்னும் முழுவதும் அறியவில்லை என்றாலும், சில முக்கிய மோசமான விளைவுகள் இரத்தக் கொதிப்பினால் ஏற்படுகின்றன.\nஇரத்தக் கொதிப்பு அதிகமாகும் போது மூளைக்குச் செல்லும் மெலிதான இரத்த நாளங்களில் அதிக அழுத்தத்தை தாங்கமுடியாமல் உடைப்பு ஏற்பட்டு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இந்த இரத்தக் கசிவினால் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கும் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டு கை, கால்களை முடங்கிப் போகும் பொழுது வாதம் (Stroke or paralysis) ஏற்படுகிறது.\nவிழிக்கோளத்தின் பின்புறம் உள்ள இரத்தக் குழாய்களில், வெடிப்பினால் உண்டாகும் இரத்தக் கசிவு, கண்பார்வை குறைவு மற்றும் குருட்டுத்தன்மை விளைவுகளை உண்டாக்கும்.\nசிறுநீரக செயலிழப்பு (Renel Failure)\nஇரத்தக் கொதிப்பு இருப்பதே தெரியாமல் விட்டுவிட்டால், அது மெல்ல மெல்ல சிறுநீரகத்தைப் பாதித்துவிடும். சிறுநீரகம் வேலை செய்யும் திறன் சிறிது சிறிதாகக் குறைந்து, இறுதியில் சிறுநீரகம் செயலிழந்துவிடும் நிலை (Renel Failure) உண்டாகும், அது போலவே, வேறு காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படும் போது, அது இரத்தக்கொதிப்பை உண்டுபண்ணும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் இரத்தக் கொதிப்பு ஒருவருக்கு நீண்ட காலம் இருக்குமேயானால் அவர் நமது சிறுநீரகங்களின் செயல்திறனையும் பரிசோதித்துக் கொள்ளுதல் அவசியம்.\nஇதயநோய் மற்றும் மாரடைப்பு (Heart Attack)\nஇதயம் தான் இரத்தக் கொதிப்பின் அடுத்த குறி. ஹார்ட் அட்டாக் ஏற்படுத்த இது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இரத்தக் கொதிப்பை வெகுநாட்களாகக் கண்டு கொள்ளாமல் விடுவதால், அந்த அதிக இரத்த அழுத்தத்துக்கு எதிராக பம்பு செய்யும் இதயம் விரிவடைந்து, அதன் செயல்திறன் குறையலாம். இறுதியாக, ஹார்ட் ·பெயிலியர் என்ற நிலையும் வரலாம்.\nநமது இரத்த அழுத்தத்தை எப்படி அளப்பது\nஇரத்த அழுத்தத்தின் அளவு பாதரசத்தின் மில்லி மீட்டர் அளவுகளில் அறியப்படுகிறது. இரத்த அழுத்தம் அளக்கப்படும் போது இரண்டு குறியீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவை\n(1) சிஸ்டாலிக் அழுத்தம் - இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.\n(2) டயஸ்டாலிக் அழுத்தம் - இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.\nஒரு ஆரோக்கியமான மனிதனின் இரத்த அழுத்தம் 120/80 மி.மீ மெர்க்குறி என்பதாகும். நடுத்தர வயதில் உள்ள ஆரோக்கியமான மனிதர்களுக்கு இந்த அளவானது சிறிது மாறுபடும். 139/89 மி.மீ மெர்க்குறி என்னும் அளவு வரை நார்மல் என்றே கூறலாம்.\n140/90 முதல் 160/110 மி.மீ மெர்க்குறி வரை உள்ள அளவுகள் ஓரளவு உயர்ந்த இரத்த அழுத்தத்தைக் குறிக்கும் (Mild To Moderate Hypertension)\nஇதற்கு மேல் உள்ள அளவுகள் மிக அதிகமான உயர் இரத்த அழுத்தத்தினைக் குறிக்கும்.\nசிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (மி.மீ மெர்குறி) 130க்கு கீழ்\nடயஸ்டாலிக் இரத்த அழுத்தம (மி.மீ மெர்குறி) 85க்கு கீழ்\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1\nசிஸ்டாலிக் 140 - 159\nடயஸ்டாலிக் 90 - 99\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2\nசிஸ்டாலிக் 160 - 179\nடயஸ்டாலிக் 100 - 109\nஇரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3\nசிஸ்டாலிக் 180 - க்கு மேல்\nடயஸ்டாலிக் 110 - க்கு மேல்\nஇரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன\nமருந்து மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.\n1) உணவில் உப்பு குறைத்துக் கொள்ளல்:\nஉப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.\n2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்\nஅதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.\n3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:\nயோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.\nதினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.\n5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்\nஇரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.\n6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:\nநம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரீதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9/23/2011 02:27:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nநான்கு பிரதான ஊட்டச் சத்துக்கள் சர்க்கரை நோய் கொ...\nசுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்...\nஉப்பைக் குறைவாக பயன்படுத்தவும் செல்களில் உள்ள ...\nசமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அ...\nபச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக...\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள் 1. மக்...\nஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம்...\nஉணவுப் பட்டியல் குறிப்புகள் 1. ஊட்டச் சத்...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள் ...\nமனித குரோமோசோம்கள் மனிதனுக்கு மட்டும்தான் 23 ...\nமாதங்களும் தாக்கும் நோய்களும் ஜனவரி - பிப்ரவரி...\nநீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள். ...\nஉடல் ஒரு அதிசயம் மனிதனின் உடல், அதிசயங்கள் ...\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள் நம் உடல் பா...\nஇளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்... எப்போ...\nகல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிர...\nகணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்...\nஉயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபக...\nமாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நி...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். தங்கம் பற்றி ...\n1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழி...\nமோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி ல...\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழ...\nவங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி\nசு. சி. பிள்ளைகுறுந்தொடுப்பு [காட்டு] சுப்பையா ...\nசி. ஜே. எலியேசர்குறுந்தொடுப்பு [காட்டு] பேரா...\nகே. ஆனந்த ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற கல...\nஏ. நரசிங்க ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற க...\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்குறுந்தொடுப்பு [காட்டு...\nஆர். வைத்தியநாதசுவாமி (1894-1960) சென்னைப் பல்கலைக...\nதனிமங்கள் நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக...\nமரங்களின் வளையங்கள் மரங்களின் குறுக்குவெட்டுத் ...\nகணித மேதைகள் கணிதத்துறையில் பல்வேறு புதுமைகளை ...\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில...\nபயனுள்ள இணைய தளங்கள் சில ...\nஒளி =ஒலி =அலை =அதிர்வெண்\nமேலோட்டம் நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொ...\nகாற்று மாசுபடுதல் பயிர்சாகுபடியைக் குறைக்கும...\nஉலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்-05\nஎல்லா ���ொருள்களிலும் மின்னணு என்ற எலக்ட்ரான் (ele...\nஒளி விலகல், எதிரொளிப்பு குவாண்டம் இயற்பியல் பார்...\nகுவாண்டம் இயற்பியல் -2. Quantum Physics-2 இப்ப...\nஒளி விலகல், எதிரொளிப்பு - குவாண்டம் இயற்பியல் பா...\nஐ.சி. தயாரிப்பு பற்றிய சில விவரங்கள். சில சுவ...\n Yield) எந்த ஒரு நிறுவனமு...\nபரிசோதித்தல் -1 . Testing-1 இண்டெல் பென்டியம் ...\nசெயல்முறைகளை ஒருங்கிணைத்தல்-1 (Process Integarati...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/inspector-periyapandy-body-will-reach-madurai/", "date_download": "2018-04-22T06:36:41Z", "digest": "sha1:FCFPOIWL44G27HO2DBS7QRV5QSIN3LWE", "length": 4767, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "தீரன் பெரியபாண்டியன் உடல் மதுரை வந்தது!", "raw_content": "\nHome breaking தீரன் பெரியபாண்டியன் உடல் மதுரை வந்தது\nதீரன் பெரியபாண்டியன் உடல் மதுரை வந்தது\nராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் உடல் விமானம் மூலம் மதுரைக்கு வந்தது,\nபின்னர் விமான நிலையத்தில் அவருடைய உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nPrevious articleஈராக்கில் ஒரே நாளில் 38 பேருக்கு தூக்கு நிறைவேற்றம்\nNext articleகேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினாவா இது\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2011/07/17/012/", "date_download": "2018-04-22T06:32:39Z", "digest": "sha1:EMN6HV3TEKW7RYWNDTHQ32WR7UTXHZHG", "length": 9765, "nlines": 117, "source_domain": "365paa.wordpress.com", "title": "’போ’ எனும் வார்த்தையால் ’வா’ என்கிறாய் | தினம் ஒரு ’பா’", "raw_content": "\n← நாட்டாமைகளுக்கு ஓர் அறிவுரை\n’போ’ எனும் வார்த்தையால் ’வா’ என்கிறாய்\nபாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம்\nதாம்பின் ஒருதலை பற்றினை, ஈங்கு எம்மை\nமுன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா\nவிடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர்மண்டும்\nகடுவய நாகுப��ல் நோக்கித் தொடுவாயில்\nநீ நீங்கு; கன்று சேர்ந்தார்கண் கதஈற்றாச் சென்று ஆங்கு\nவன்கண்ணல் ஆய்வு அரல் ஓம்பு.\nயாய் வருக ஒன்றோ; பிறர் வருக; மற்று நின்\nகோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,\nநீ அருளி நல்கப் பெறின்.\nநின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇக்\nகனைபெயல் ஏற்றின் தலைசாய்த்து, எனையதூஉம்\nமாறு எதிர்கூறி, மயக்குப் படுகுவாய்\nகலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும்\nவருவையால் – நாண் இலி நீ\nநூல்: கலித்தொகை (முல்லைக்கலி #16)\nசூழல்: கன்றை இழுத்துக்கொண்டு வயல் பக்கம் செல்கிறாள் ஒரு பெண். அவளை வழிமறிக்கிறான் ஒருவன். அங்கே நடக்கும் சுவாரஸ்யமான நாடகம் இது – ஈவ் டீஸிங்காகவும் பார்க்கலாம் – ’கலித்தொகை’ ஓர் ‘அக’ப்பாடல் நூல் என்பதால், சுவையான காதல் விளையாட்டாகவும் பார்க்கலாம், உங்கள் இஷ்டம்\n(முன்குறிப்பு: மேலே பாடலில் தடித்த (bold) எழுத்துகளில் உள்ளவை பெண் சொல்வது, மற்றவை ஆண் சொல்வது)\nஅவள்: நான்பாட்டுக்குத் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். திடீரென்று என்னை வழிமறிக்கிறாய். என்னுடைய கன்றின் தாம்புக்கயிறைப் பிடித்து இழுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா\nஅவன்: ம்ஹூம், நான் வழி விடமாட்டேன். உன்னுடைய எருமைக்கன்றை யாராவது வழிமறித்தால் அது என்ன செய்யும் முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா முட்டித் தள்ளிவிட்டு மேலே போகும் அல்லவா அதுபோல, வேண்டுமென்றால் நீயும் என்னைப் பிடித்துத் தள்ளிவிட்டுப் போ.\nஅவள்: ச்சீ, இதென்ன பேச்சு ஒழுங்காக வழியை விடு. தன்னுடைய கன்றிடம் யாராவது வம்பு செய்தால் அதன் தாய்ப்பசு பாய்ந்து வந்து முட்டும். அதுபோல, நீ இங்கே தொடர்ந்து கலாட்டா செய்தால் என்னுடைய தாய் வந்துவிடுவார், உனக்கு நல்ல பாடம் சொல்லித்தருவார்.\nஅவன்: உன் தாய் என்ன இந்த நாட்டு அரசனே வந்தாலும் நான் பயப்படமாட்டேன், உன் அன்புமட்டும் இருந்தால் போதும், நான் யாரையும் எதிர்த்து நிற்பேன்.\nஅவள்: அடப்பாவி, உனக்கு வெட்கமே கிடையாதா என்ன புத்தி சொன்னாலும் புரியாதா என்ன புத்தி சொன்னாலும் புரியாதா நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா நான் எத்தனை பேசினாலும் பதிலுக்குப் பதில் பேசுகிறாய், எவ்வளவு மழை பெய்தாலும் ஆடாமல் அசையாமல் நிற்கும் மாட்டைப்போல முரண்டு பிடிக்கிறாய், உன் தொல்லை தாங்கமுடியவில்லை. என்னை இதோடு விட்டுவிடுவாயா நாளைக்கு நான் பால் கறக்கும் பாத்திரத்தோடு பசுவைத் தேடி வயலுக்குச் செல்வேன், அங்கேயும் வந்து இதேபோல் ’தொந்தரவு’ செய்வாயா\nThis entry was posted in அகம், ஆண்மொழி, ஊடல், கதை கேளு கதை கேளு, நாடகம், பெண்மொழி, முல்லை. Bookmark the permalink.\n← நாட்டாமைகளுக்கு ஓர் அறிவுரை\n2 Responses to ’போ’ எனும் வார்த்தையால் ’வா’ என்கிறாய்\nஅந்த காலத்திலயும் திட்ற மாதிரியே திட்டிட்டு நாளைக்கும் வருவேன்றத சொல்றவங்க இருந்திருக்காங்க பாருங்களேன்… 🙂\nகாலம் நேரம் கடந்தது காதல் அல்லவோ 😉\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajini-kamal-s-political-stand-impacts-collection-052923.html", "date_download": "2018-04-22T06:59:41Z", "digest": "sha1:TPYZS3SIZKWW6WSJCZWUDOUIENGTKNFR", "length": 13528, "nlines": 143, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி, கமலின் அரசியல் நிலைப்பாட்டால் ரசிகர்கள் அதிருப்தி.. வசூல் பாதிக்குமா? | Rajini and kamal's political stand impacts in collection - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினி, கமலின் அரசியல் நிலைப்பாட்டால் ரசிகர்கள் அதிருப்தி.. வசூல் பாதிக்குமா\nரஜினி, கமலின் அரசியல் நிலைப்பாட்டால் ரசிகர்கள் அதிருப்தி.. வசூல் பாதிக்குமா\nசென்னை : சினிமாவில் இருந்து ஒரே சமயத்தில் அரசியலில் குதித்திருக்கும் ரஜினி, கமல் இருவருமே இன்னும் சினிமாவை முழுவதுமாகக் கைவிடவில்லை. கமல் அரசியல் கட்சியைத் தொடங்கி மக்களைச் சந்தித்து வருகிறார். ரஜினி அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nரஜினியின் அரசியல் அறிவிப்புதான் அடுத்து வெளியாகும் எனக் காத்திருந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியிட்டார் ரஜினி. அதே போல, கமலும், 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' படங்களோடு சினிமாவுக்கு முழுக்கு போடுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.\nரஜினி, கமல் இருவருமே தற்போதைக்கு ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்கிற நிலையில் தான் இருக்கிறார்கள். சினிமா ஸ்ட்ரைக் முடிந்தபின் இருவரது படங்களின் வேலைகளும் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், நியூட்ரினோ ஆகியவற்றிற்கு எதிராக தமிழக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். கடந்த ஞாயிறன்று தூத்துக்குடிக்குச் சென்ற கமல் மக்களோடு இணைந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.\nரஜினியும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். இந்த விஷயத்தில் ரஜினியும், கமலும் ஒரே பக்கமே நிற்கிறார்கள். இதற்கிடையே, ரஜினியும் கமலும் காவிரி விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்.\nகர்நாடகாவில் வளர்ந்தவராக இருந்தாலும், ரஜினி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனக் குரல் கொடுத்திருக்கிறார். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கன்னட ரசிகர்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகாவில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் காவிரி விவகாரத்தில் எந்தக் கருத்து தெரிவித்தாலும் ரஜினிக்கு அது பாதிப்புதான் எனக் கூறி கருத்து தெரிவிக்க வேண்டாம் என வலியுறுத்தினர். அதற்குப் பிறகு ரஜினி இதைப் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.\nஆனால், கமல் தொடர்ந்து தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். இருவரின் மீதும் கர்நாடகாவில் அதிருப்தி நிலவத் தொடங்கி இருக்கிறது. இனி வெளிவரவிருக்கும் ரஜினியின் 'காலா', '2.ஓ' ஆகிய படங்களும் கமலின் 'விஸ்வரூபம் 2', 'சபாஷ் நாயுடு' ஆகிய படங்களும் கர்நாடகாவில் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி வரலாம்.\nஅரசியல் நிலைப்பாட்டால் இருவரது படங்களின் வசூலும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது. கன்னட ரசிகர்களின் எதிர்ப்பை மீறி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவராலும் தங்கள் படங்களை அங்கு திரையிடமுடியாது என்பதால் ரசிகர்களின் விருப்பத்துக்கு செவி சாய்த்தே ஆகவேண்டும். இல்லையெனில், படங்களின் வசூல் பற்றிக் கவலைப்படாமல் நியாயமான ஸ்டாண்ட் எடுக்கவேண்டும். என்ன முடிவு செய்கிறார்கள் எனப் பார்க்கலாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷகீலாவுக்கு கூடத்தான் கூட்டம் கூடும்.. கமல் கூட்டத்தை விமர்சித்த டி.ராஜேந்தர்\nகமலுடன் இணைந்து நடித்த படத்தின் ரீமேக் ரைட்ஸை கேட்டு வாங்கிய பாலிவுட் நடிகர்\nகமலின் அத்தனை சிறந்த படங்கள் இருக்கும்போது 'பாபநாசம்' தான் பார்த்தாரா நோலன்\nமன்னிப்பு கேட்ட கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\nகமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்\nஅரசியலுக்கு தேவை விருமாண்டி.. ஒரே லுக்கில் ரெண்டு மெசேஜ் சொல்லும் கமல்\nகாலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு\nபல லீலை வீடியோக்களை வெளியிடுகிறேன், ரெடியாகுங்க: ஜீவிதாவை எச்சரித்த ஸ்ரீ ரெட்டி\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/couple-arrested-for-child-kidnapping-207889.html", "date_download": "2018-04-22T06:21:51Z", "digest": "sha1:CHDIPPG5CJD22U3BMCIJVGNQBR6UDG5Z", "length": 7123, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nதிருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு-வீடியோ\nதிருப்பதியில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தம்பதியினரால் கடத்தப்பட்ட குழந்தையை\nஆந்திர போலீசார் மீட்டு அந்த தம்பதியினரை கைது செய்துள்ளார் .\nதிருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு-வீடியோ\nநீதிபதி லோயா மரணம் இயற்கையானதுஉச்சநீதிமன்றம்-வீடியோ\nவானத்தில் இருக்கும் கிரகங்களை ஸ்கேன் செய்யும் நாசா நிறுவனம்-வீடியோ\nவருமான வரி கணக்கு தாக்கலில் தவறான தகவல்கள்..வீடியோ\nபெற்ற மகளையே பலாத்காரம் செய்த காமக்கொடூர தந்தை-வீடியோ\nலிங்காயத்து வாக்குகளுக்காக அடித்துகொள்ளும் பாஜக காங்கிரஸ் -வீடியோ\nகர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக-வீடியோ\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\n10 வருடம் முன் பூமியில் விழுந்த எரிநட்சத்திரம்- வீடியோ\nகர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் மோடி-வீடியோ\nமத்திய அரசுக்கு ராபர்ட் பயஸ் வேண்டுகோள்- வீடியோ\nஜம்மு காஷ்மீரில் பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா- வீடியோ\nவேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாததால் கண்ணீர் விட்ட பாஜக பிரமுகர்\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/19401", "date_download": "2018-04-22T07:10:30Z", "digest": "sha1:PBWQXXPORWFRLFHDO72FIIVWY46WAQJZ", "length": 5989, "nlines": 72, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Falam மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chin, Falam\nGRN மொழியின் எண்: 19401\nROD கிளைமொழி குறியீடு: 19401\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Falam\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChin, Falam க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Falam எங்கே பேசப்படுகின்றது\nChin, Falam க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 18 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Chin, Falam தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nChin, Falam பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாந��ங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subacooolz.blogspot.com/2013/10/blog-post_22.html", "date_download": "2018-04-22T06:37:36Z", "digest": "sha1:PWPPCPNQ6ISTIAZCWTHEUJI6QE2RWBOW", "length": 3546, "nlines": 85, "source_domain": "subacooolz.blogspot.com", "title": "suba: நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்!", "raw_content": "\nநீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்\nபூத்துக் குழுங்கும் பூக்களின் சிரிப்பில்,\nஅனுதினமும் உன் குரலை பிரதிபளிக்கும் சுவரில்,\nநித்தமும் நீ உறங்கிய தலையனையின் ஸ்பரிசத்தில்,\nவெளிபடுத்த தவறிய அன்பு வார்த்தைகள்,\nயாரும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றாய்\nபலமுறை சொப்பனத்தில் உன்னைக் காண்கிறேன்\nஒவ்வொரு முறையும் கனவுகள் நிஜங்களாகாத\nசேகரித்த சிட்டு நினைவுகளுடன் இன்றோ நான் பயணிக்கிறேன்\nஉன் பாதச்சுவடுகளை பின் தொடர்ந்துகொண்டே\nபாட்டிமா, நீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்..\nநீ என் அருகில் இல்லாமல் தவிக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=183", "date_download": "2018-04-22T07:02:10Z", "digest": "sha1:VTSBJKWI4E3HAYT7H2ETKBBT7IZH4QWD", "length": 9242, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள��� ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nசங்க இலக்கியங்களில் தங்களது மனதை பறிகொடுத்த தமிழ் அறிஞர்களில் இளங்குமரனாரும் (1930) ஒருவர். இவரின் தமிழ்ப் பணிகளுள் தலைமையானது திருக்குறளின் சிறப்பையும், திருவள்ளுவரின் பெருமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க பெரும் பொருட்செலவில் 'திருவள்ளுவர் தவச் சாலை' என்னும் ஓர் அற நிலையத்தை ஏற்படுத்தி அறிவுரையூட்டி வருகிறார். இளங்குமரனார், அன்பும் அறிவும், முப்பெரும் புலவர்கள், புறநானூற்றுக் கதைகள், திருக்குறள் கட்டுரைகள், உரையாசிரியர்கள் கண்ட சொற்பொருள் நுண்ணம் விளக்கம், தனிப்பாடல் இன்சுவைத் திரட்டு, சங்கச் சான்றோர் அருளுரை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவருடைய தமிழ்ப்பணியைப் பாராட்டி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1980ம் ஆண்டு 'கழக இலக்கியச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு ம��்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/science/154146-2017-12-09-12-28-35.html", "date_download": "2018-04-22T06:28:33Z", "digest": "sha1:ZWP67TUHF6TJGA4I4ZL675YKHME2ZDVV", "length": 23016, "nlines": 90, "source_domain": "viduthalai.in", "title": "இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்?", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்» இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்\nஇன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்\nசனி, 09 டிசம்பர் 2017 17:38\n1990-களில் துவங்கிய கெல்வினேட்டர் நிறுவனம் இந்தியா வரலாற்றில் ஒரு தொழில் புரட்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல கிளைகள், முக்கிய நகரங்களில் அதன் தயாரிப்பு ஆலைகள் என சுமார் 8 லட்சம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரமாக இருந்தது. இன்று அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை புகைப்படம் எடுத்தால் அதை பிரிண்ட் எடுத்த பிறகு தான் கண்டு ரசிக்க முடியும் என்ற நிலை இன்று இல்லை. மொபைலில் பல வண்ணக் கலவையுடன் படம் எடுத்து அது சரியில்லை என்றால் உடனடியாக அழித்துவிட்டு மீண்டும் ஒரு படம் எடுத்து பார்த்து ரசிக்கும் நிலை இன்று வந்துவிட்டது. குளிர்சாதன அறைகள் என்பது பணக்காரர்கள் மட்டுமே வைத்திருக்கும் நிலை மாறி குளிரூட்டப் பட்ட அறை என்பது சாமானியனின் படுக்கை அறைக்குக் கூட வந்துவிட்டது.\nசாலை எங்கும் இருந்த பொதுத் தொலைபேசி இப்போது காணவில்லை, ஏன் இந்த நிலை வந்துவிட்டது\nஎளிமையாகச்சொல்லப்போனால் மென்பொருள் என்ற ஒன்று வந்துவிட்டது. அதன் மூலம் தொழில்நுட்பம் எளிமையாகி விட்டது. அதை விட இளைஞர்களின் நவீன சிந்திக்கும் திறனும் அதிகமாகிவிட்டது. பிரபல சுற்றுலாத்தளங்களில் போட்டோ எடுத்து முகவரி கொடுத்து அந்தப்படம் வீட்டுக்குவரும் வரை காத்திருக்கவேண்டிய தில்லை. படம் எடுத்த சில விநாடிகளில் கையில் தெளிவான புகைப்படப் பிரிண்ட் வந்துவிடுகிறது,\nஒரு சாதாரண மென்பொருள் நிறுவனம் இன்று ஆன்லைன் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறது. மென்பொருள் வருகை நவீனம் போன்றவை பல தொழில்களை கடுமையாக பாதித்துவிட்டது என்று பலர் புலம்புகிறார்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு டை (அச்சு) எனப்படும் மோல்டிங் (அச்சு வார்ப்பு) செய்யப்பயன்படும் இரும்பு அச்சுக்கருவியை உருவாக்க லேத்திற்கு சென்று லேத் ஆபரேட்டரிடம் கூறிய பிறகு அவர் ‘மாதிரி’ டை (அச்சு) எடுத்துக்கொடுப் பார். நாம் அதில் ஏதாவது மாற்றங்கள் செய்யக்கூறினால் அதையே அவர் செய்து கொடுப்பார். ஒரு டை (அச்சு) வருவதற்கு மாதக்கணக்கில் ஆகிவிடும். இன்று அப்படி யல்ல. நமக்கு முன்பாகவே மென்பொருளில் சில விநாடிகளில் நூற்றுக்கணக்கான மாட லில் டைகள் (அச்சுகள்). நமது விருப்பத்திற் கேற்ப உருவாகிவிடுகின்றன.\nஇப்போது லேத் வேலை குறைந்து விட்டது. ஒரு லேத் ஆபரேட்டரால் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 டை (அச்சு) உருவாக்கமுடியும். அதே ஒரு மென் பொருள் ஆயிரம் டையை (அச்சுகளை) உருவாக்கிவிடும். இனி எதிர்காலத்தில் லேத் என்பது இல்லாமல் போய்விடும்.\nமேலே கூறியது, ஒரு எடுத்துக்காட்டு தான் இனிவருங்காலத்தில் 90 விழுக்காடு வேலைகளுக்கு மென்பொருள் மட்டுமே பயன்படும். இப்போது கொரிய நாடுகளில் 52 விழுக்காடு அறுவை சிகிச்சை தானியங்கி கருவிகள் செய்துவிடுகிறது. இவ்வாறு செய் யப்படும் அறுவை சிகிச்சைகள் மனிதர்கள் செய்வதை விட மிகவும் நுணுக்கமாக வலி இன்றி அதிக ரத்தசேதமின்றி விநாடிகளில் செய்து முடித்துவிடுகிறது. கொரிய மருத் துமனையில் உள்ள ஒரு கருவி எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை 1.57 விநாடி களில் செய்து சாதனை படைத்துவிட்டது. 13 த��யல் போட அது எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 3 விநாடி மட்டுமே\nதற்போது குறுகிய தூரங்களுக்குச் செல்ல ஒருநபர் செல்லக்கூடிய தானியங்கி ஸ்கூட்டர்கள் மேலை நாடுகளில் வந்து விட்டது. இது சாட்டிலைட்டுகள் மூலம் இயக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கோடம்பாக்கத்தில் இருந்து எழும்பூர் வரவேண்டுமென்றால் ஒரு டோக்கனை அந்த ஸ்கூட்டரில் செலுத்திவிட்டால் அதற் காக போடப்பட்ட தனியான பாதையில் அதுவாகவே உங்களை எழும்பூருக்கு கொண்டுசென்று விட்டுவிடும். இந்த தொழில் நுட்பம் பெங்களூருவில் கொண்டு வர ஆஸ்திரிய நாட்டு நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் இது வந்துவிடும். இந்த தானியங்கி ஸ்கூட்டர்கள் வந்துவிட்டால் ஆட்டோ டாக்ஸிக்கள் காணாமல் போய்விடும்.\nவரும் அய்ந்து ஆண்டுகளில் நிலைமை இப்படி மாறிவிடும். யாருக்கும் கார்வாங்கும் தேவை இருக்காது. ஓட்டுனர் உரிமம் வாங் கத் தேவையில்லை. தற்போது நமது வீடு தேடிவரும் மார்க்கெட் பொருட்கள் தான் நாளை நவீனமாக மாறியிருக்கும் என்ப தற்கு முன்னோட்டமே ஆகும்.\nஎதிகாலங்களில் சாலைகளில் வாகன நெரிசல் இருக்காது. விபத்து இல்லாமல் போகும். உலக அளவில் மோட்டார் வாக னங்கள் தயாரிப்பு மிகவும் குறைந்துபோகும். தற்போது உள்ள கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பில் உள்ளிட்ட நிறுவனங்களில் கட்டுப் பாட்டில் தானியங்கி வாகனங்கள் வந்து விடும். எப்படி நாம் மொபைல், இண்டர் நெட் போன்றவற்றிற்கு இவர்களை நம்பி இருக்கிறோமோ அதே போல் இனி எதிர் காலத்தில் பயணத்திற்கும் இவர்களை நம்பித்தான் இருக்கவேண்டும். எல்லாமே மின்சாரத்தில் தான் இயங்கும். இனி சூரிய ஒளிமின்சாரம், பயோடீசல் உள்ளிட்ட மறுசுழற்சி மின்சாரம் தான் உலகத்தின் மின் தேவையை நிறைவேற்றும்.\nஇதெல்லாம் நடக்காது என்று பிற் போக்குத்தனமாக நினைக்கவேண்டாம். இன்றைய பெரும்பாலான உலக நிறுவனங் களுடைய எதிர்கால பொருட்களை விற்ப னைக்கு கொண்டுவரும் முக்கிய சந்தை மய்யம் ஆசியாதான்.. குறிப்பாக உள்ளிட்ட மூன்றாம் நிலை நாடுகள் தான்.\nசரி, மேற்கொண்டு என்னென்ன தொழில் கள் பாதிப்புக்கு உள்ளாகும்\nவீடுகளின் மாடியில் பசுமைக் காய்கறித் தோட்டங்கள் (கிரீன் ஹவுஸ்) இப்போதே சென்னையில் பல மாடிகளில் இத��� தங்கள் தேவைக்காக செய்யத் துவங்கிவிட்டனர். வீட்டுக்கு வீடு கடல் நீரைக்கூட குடிநீராக மாற்றும் கருவிகள் வந்துவிடும். தற்போது இந்த இயந்திரம் 15 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது.\nஉயர் தொழில்நுட்பத்தின் காரணமாக மனிதர்களின் உயிர்வாழ்க்கை அதிகரித்து விடும். 1990-களில் இருந்ததை விட இன்று 5 ஆண்டுகள் மனிதர்களின் வாழ்நாள் அதி கரித்துவிட்டது, எதிர்காலத்தில் மருத்துவர் கள், கிளீனிக்குகள் எதுவும் தேவையிருக் காது, உடலில் எந்த பாதிப்பு எப்போது ஏற்படும் என்பதை முன்கூட்டியே சொல்லும் மென்பொருள்கள் நமது கைக்கடிகாரம் வடிவில் வந்துவிடும். எடுத்துக் காட்டாய் உடலில் அமிலத்தன்மை அதிகரித்து உங் களுக்கு மஞ்சள் காமாலை நோய் வரப் போவதை ஒருமாதத்திற்கு முன்பே காட்டிக்கொடுத்துவிடும். அதனால் நாம் அமிலதன்மை உள்ள உணவைக் குறைத்துக் கொண்டு பித்தநீர் ரத்தத்தில் அதிகம் சேராமல் பார்த்துக்கொள்வோம். இதனால் மஞ்சள் காமாலை நம்மை அணுகாமல் ஓடிப்போய்விடும். இப்படித்தான் அனைத்து நோய்களுக்கும் முன்கூட்டியே தீர்வுகள் கிடைத்துவிடும். தற்போது சர்க்கரை நோயாளிகளுக்கு வினாடிகளில் உடலின் சர்க்கரை அளவை காட்டும் கருவிகள் கடையில் கிடைக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\n- ‘டிஸ்கவரி சயின்ஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தமிழாக்கம்: சரவணா ராஜேந்திரன்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅமெரிக்க விருது பெறும் தமிழக மாணவி\nஅஜர்பைஜான் அதிபராக இல்ஹம் அலியேவ் 4ஆவது முறையாகத் தேர்வு\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nவாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க\nவிஸ்வ நேசன் 02.09.1928- குடிஅரசிலிருந்து....\nகூடா ஒழுக்கம் 22.04.1928 - குடிஅரசிலிருந்து...\nஉலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ஓடந்துறை கிராம பஞ்சாயத்து தலைவர்\nபந்துகளுக்குப் பின்னால் பயணிக்கும் கால்கள்\nஇந்துமத தத்துவம் 19.08.1928 - குடிஅரசிலிருந்து...\nகுழந்தைகளுடன் மணமக்கள் திருமணம் - தந்தை பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/cinema/63-malaysia-cinema/13243-2018-01-04-08-55-58", "date_download": "2018-04-22T06:34:15Z", "digest": "sha1:3HW3E5S5SR4EQWLTQVG75HU7GUFXIYWY", "length": 16435, "nlines": 275, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நட்சத்திர கலை விழா: ரஜினி வருவது உறுதி; 2.0 டீசர் வெளியீடா?", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nநட்சத்திர கலை விழா: ரஜினி வருவது உறுதி; 2.0 டீசர் வெளியீடா\nPrevious Article நட்சத்திர விழா: மலேசியா வந்தடைந்தார் ரஜினி; ஆரத்தி எடுத்து வரவேற்பு\nNext Article உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் மரணம்; கலையுலகம் அதிர்ச்சி\nகோலாலம்பூர், ஜன.4- இவ்வார சனிக்கிழமையன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவி���ுக்கும் 'நட்சத்திர கலை இரவு 2018' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாது, இந்நிகழ்ச்சியின் போது 'ரோபோ 2.0' திரைப்படம் குறித்த இன்ப அதிர்ச்சி தகவல் ஒன்றை அவர் தனது ரசிகர்களுடன் பகிரவிருக்கிறார் என்று தென் இந்திய நடிகர் சங்கப் பொருளாளரான நடிகர் கார்த்தி சிவக்குமார் கூறினார்.\n\"ரோபோ 2.0 திரைப்படம் குறித்து ரஜினி சார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்கவிருக்கிறார். இது குறித்து வேறு எந்தத் தகவலையும் என்னால் பகிர்ந்துக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, இந்நிகழ்ச்சியின் போது மேலும் பல 'அதிர்ச்சிகள்' மலேசிய ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன\" என்று கார்த்தி சொன்னார்.\nஇவரின் பேட்டியின்படி ரஜினியின் அடுத்த படமான எந்திரன் 2.0 படத்தின் டீசர் மலேசியாவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\n6-ஆம் தேதியன்று நடைப்பெறவிருக்கும் இந்த நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் மலேசிய நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்ளவிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், மற்றும் பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.\nமை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலை இரவு நடைபெறவிருக்கிறது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைப்பெறும்.\nஇந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க ரசிகர்கள் ரிம.10 தொடங்கி ரிம.30-க்குள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 30,000 டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக மை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுவின் (MyEvents International Group) தலைமை செயல்முறை அதிகாரி ஷாஹூல் ஹமீட் கூறினார்.\nPrevious Article நட்சத்திர விழா: மலேசியா வந்தடைந்தார் ரஜினி; ஆரத்தி எடுத்து வரவேற்பு\nNext Article உள்ளூர் நடிகை நித்தியா மனோகரன் மரணம்; கலையுலகம் அதிர்ச்சி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_8381.html", "date_download": "2018-04-22T06:54:43Z", "digest": "sha1:GDSHVHDSWMWYKNQFIJ25LN5654XXBPZX", "length": 68715, "nlines": 239, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nஎந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல் பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே\nஆண்டு கோளான குருபகவான் வரும் 17.05.2012 முதல் விரய ஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாவதுடன் குடும்பத்திலுள்ள வர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். 5ல் சனியும் சாதகமின்றி சஞ்சரிப்ப தால் வீண் அலைச்சல் டென்ஷன் அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலமற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் சுமாரான நிலையே இருக்கும். குருபார்வை 4,6,8ம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் கேது பகவான் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சேமிப்புகள் குறையும்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமா��� இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டாலர்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். உடல் சோர்வு, எதிலும் ஓர் ஈடுபாடற்ற நிலை உண்டாகும். தூக்கத்தில் கனவுத் தொல் லைகள் இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன் போன்றவற்றாலும் உடல் சோர்வடை யும். இல்வாழ்வில் ஈடுபாடு குறையும். சகவாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும்.\nதனக்காரகன் குருபகவான் ஜென்ம ராசிக்கு விரயஸ்தானமான 12ம் வீட்டில் சஞ்சாரம்\nசெய்ய வுள்ளதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படுவது மட்டுமின்றி அடிக்கடி வீண் விரயங்களும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர் களால் மருத்துவ செலவுகள், சுபகாரியங்களில் தடைகள் போன்றவை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் விரயங்கள் ஏற்படுவது மட்டு மின்றி சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். பூமிமனை போன்றவற்றாலும் வண்டி வாகனங்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். சேமிப்பு குறையும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் சற்று சாமதமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இதனால் வேலை பளுவும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற் றங்கள் ஏற்பட்டு குடும்பத்தைவிட்டுப் பிரிய நேரி டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற பணி கிடைக்க தாமதமாகும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்கள் கையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் புதிய முயற்சிகளில் எதிர்பாராத விரயங்களை சந்திப்பீர்கள். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுகொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த கடனுதவிகளும் சற்று தாமதப்படும். நவீன கருவிகள் பழுதடைந்து வீண் செலவை ஏற்படுத்தும்.\nகுருபகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளலிருப்போர்களுக்கு லாபம் குறையும். கொடுத்த கடன்களையும் திரும்ப பெற முடியா மல் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இதனால் தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள் எதிலும் சற்று கவனமுடனிருப்பது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்க நிறைய சிரமங்களை அடைய நேரிடும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தவறா மல் காப்பாற்றுவது நல்லது. கட்சி பணிக்காகவும் நிறைய செலவு செய்ய நேரிடுவதால் பொருளாதார நிலை மந்தமடையும். மறைமுக வருவாயும் குறையும்.\nவிளைச்சல் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ற லாபத்தை அடைய முடியாமல் விளைபொருட்கள் தேக்கமடையும். வாய்க்கால் வரம்புப் பிரச்சனைகளால் பங்காளிகளிடையே வீண் விரோதங்களும் ஏற்படும். பூமி மனை வாங்கும் விஷயத்தில் பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. கால்நடைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.\nபொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்படுவதால் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். சுபகாரியங்க ளுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படுவதால் வீண் செலவுகளும் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் சில மனகவலைகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கி யத்தில் சற்று பாதிப்புகள் தோன்றும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nகல்வியில் அதிக முயற்சி எடுத்துப் படித்தால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் படிப்பில் கவனம் தேவை. விளை யாட்டுப் போட்டிகளில் ஓரளவுக்கு வெற்றியினைப் பெறுவீர்கள். அரசுவழி உதவிகள் தாமதப்படும்.\nலாட்டரி ரேஸ் போன்றவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் இவற்றில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு விரயஸ���தானமான 12ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு இல்லை என்றாலும் உங்கள் ராசிக்கு பாதகாதிபதியான குரு 12ல் மறைந்து கேது சேர்க்கைப் பெற்றிருப்பதால் பணவரவு களில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று எதையும் சமாளிப்பீர்கள். 4ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதி யிலிருப்பதும் 6ம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும் ஓரளவுக்கு ஏற்றத்தை ஏற்படுத்தும் என்றாலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் எதிர் பாராத வீண் செலவுகள், உடல்நிலை பாதிப்புகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பதை வைத்து சிறப்புடன் தொழில் செய்வதே நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலை பளு சற்று அதிகரித்தாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. ஆன்மீக தெய்வீக காரியங்களி;ல் ஈடுபாடு அதிகரிக்கும். கணவன் மனைவியி டையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உற்றார், உறவினர்களின் வருகையால் வீண் செலவுகள் ஏற்படும். 6ம் வீட்டில் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும் என்றாலும் பணவிஷயத்தில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்தநிலையை சந்தித்தாலும் பொருட் தேக்கமின்றி சமாளிக்க முடியும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். மாணவர்கள் கல்வியில் முழு ஈடுபாட்டு டன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்க ளைப் பெறமுடியும். சிறிது கடன்களும் உண்டாகும்.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nவிரயஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் இக்காலங்களில் வக்ரகதியிலிருப்பதால் கடந்த காலப் பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடு வீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களும் இக்காலத் தில் கைகூடும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாவதற்கான அறிகுறிகள் தோன்றும். நினைத்த காரியங்கள�� நிறைவேற்ற முடியும். உற்றார் உறவினர்களால் எதிர்பாராத உதவிக ளும் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடுவீர்கள். தொழில் வியாபாரத்தி லிருந்த முடக்க நிலை விலகி லாபங்கள் பெரு கும். கூட்டாளிகளாலும் அனுகூலம் உண்டாகும். 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரகமாற்றத்தால் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதும் மேன்மைகளை ஏற்படுத்தும் தெய்வ தரிசனங் களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகினி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் ஏற்ற இறக்கமானப் பலன்களை தான் பெற முடியும். பண வரவுகளும் சுமாராக தான் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும். குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதங் கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். புத்திர வழி யில் மனக்கவலைகளும் உண்டாகும். கொடுக ;கல் வாங்கலில் வீண் விரோதங்களை சந்திப்பீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளால் சில நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிடும். பெரிய தொகைகளை எதிலும் ஈடுபடுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும் உத்தியோகஸ்தர்கள் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பதும், தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவதும் நல்லது. எதிலும் சிந்தித்து செயல்பட்டால் ஓரளவுக்கு நற்பலனைப் பெற முடியும்.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 12ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் இக்காலத்திலும் எதிலும் சிந்;தித்து செயல்படுவதே நல்லது. பணவிஷயங் களில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். கணவன் மனைவியிடையே சில ஊடல்களும், கூடல்களும் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நன்மை யளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி குடும்பத்தி லுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபமே கிட்டும். கூட்டாளிகளால் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உத்தி யோர்கள் எ��ிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப் படும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடும். பயணங்களால் அலைச்சல்களும் அதிகரிக்கும். வேலைபளு கூடும்.\nஎதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றிபெற கூடிய மிருகசீரிஷ நட்சத்திர நேயர்களே இந்த குருபெயர்ச்சியால் குரு விரயஸ்தானத்தில் சஞ்சரிக்கவுள்ளார். இதனால் பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும். முடிந்தவரை வீண் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளை எதிலும் ஈடுபடுத்தாம லிருப்பதும் வீண் விரயங்களை தவிர்க்க உதவும். பணியிலிருப்பவர்களுக்கு வேலை பளு கூடும்.\nஎவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தன்னு டைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட கூடிய திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்துள்ள நேயர்களே குரு 12ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவும். பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதா லும் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உத்தியோ கத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற் றங்கள் ஏற்பட்டு வீண் அலைச்சல்களும் அதிகரிக்கும். உறவினர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது.\nநல்ல அறிவாற்றலும் எதிலும் சிந்தித்து செயல் படகூடிய திறனும் கொண்ட புனர்பூச நட்சத்திர நேயர்களே குரு 12ம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் தட்டுப்பாடுகள் நிலவும். என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நன்மை தரும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.\nமிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. சனியும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சனிக்கு தொடர்ந்து பரிகாரம் செய்வதும் ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வதும் நல்லது.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2014-dec-15/fa-pages/101153.html", "date_download": "2018-04-22T06:27:42Z", "digest": "sha1:XS3HL37GYUJCT5CVBMROFGPWMV3ULEBU", "length": 14535, "nlines": 380, "source_domain": "www.vikatan.com", "title": "உயிர் காக்கும் பயிர்கள் செய்வோம்! | protect the payir | சுட்டி விகடன் - 2014-12-15", "raw_content": "\nஜோரா போகலாம் ஜாலி டூர்\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜோரா போகலாம் ஜாலி டூர்\nசொல்லி அடிக்கும் செஸ் பாக்ஸிங் கில்லி\nநிலைத்த செல்வம் கல்விச் செல்வம்\nஉயிர் காக்கும் பயிர்கள் செய்வோம்\nமுட்டை எங்கே இருந்து வருது\nசாதனை படைத்த சாக்பீஸ் சிற்பி\nமாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்\nசுட்டி விகடன் - 15 Dec, 2014\nஉயிர் காக்கும் பயிர்கள் செய்வோம்\nஉயிர் காக்கும் பயிர்கள் செய்வோம்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமுட்டை எங்கே இருந்து வருது\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/48752", "date_download": "2018-04-22T06:52:04Z", "digest": "sha1:3ADECKVBDV2TVR6AVDEYVOYZK6Q6QZD3", "length": 17769, "nlines": 112, "source_domain": "kadayanallur.org", "title": "தனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா |", "raw_content": "\nதனபாலை சபாநாயகர் அரியாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும் ஜெயலலிதா\nதனபாலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்\n-கார்டனைக் கரைய வைத்த நெகிழ்ச்சிக் கதை\nதமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக மீண்டும் தேர்வு செய்யப்பட இருக்கிறார் பி.தனபால்.\nதமிழக சட்டமன்றமும் தன்னுடைய இருபதாவது சபாநாயகரை சந்திக்க இருக்கிறது .’ தனபால் மீது முதல்வர் ஜெயலலிதா கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பின்னால்,நெஞ்சை நெகிழ வைக்கும் 15 ஆண்டு வரலாறு உள்ளது’ என்கின்றனர் அ.தி.மு.கவினர்.\nசட்டப் பேரவை தலைவர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கும் வருகிற 3-ம் தேதி தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்தமுறையும் தனபாலும்,பொள்ளாச்சி ஜெயராமனும்\nபோட்டியிட இருக்கின்றனர். சட்டசபை வரலாற்றிலேயே 98 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட\nஅதற்கேற்ப இவர்களைச் சமாளிக்க, ‘ முன்னாள் டி.ஜி.பி நடராஜ் நியமிக்கப்படுவார்’ என்று ஒரு தரப்பினரும், இன்னொரு ���ரப்போ, ‘பொள்ளாச்சி ஜெயராமனோ, செங்கோட்டையனோ வரலாம்’ எனப் பேசி வந்தனர்.\n‘ மீண்டும் தனபால் வருவார்’ என அ.தி.மு.க சீனியர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி நம்மிடம் விவரித்தார் அ.தி.மு.க.வின் சீனியர் ஒருவர்.\n“கார்டன் குட்-புக்கில் இடம் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஒருமுறை\nநம்பிவிட்டால் கடைசி வரையில் தனது கருத்தில் இருந்து முதல்வர் மாற மாட்டார். ஒருகட்டத்தில் துரோகம் செய்கிறார்கள் என தீர்க்கமாக அவர் முடிவெடுத்துவிட்டால், அந்த நபரின் எதிர்காலம் அதல பாதாளத்திற்குப் போய்விடும்.\nஆனால், தனபால் மீது முதல்வர் கொண்டுள்ள பாசம் அளவிட முடியாதது. அதற்குப் பிரதானமாக சில விஷயங்கள் இருக்கின்றன” என்றவர், ” 2001-ம் ஆண்டு சங்ககிரி தொகுதி\nதேர்தல் நடப்பதற்கு சில நாட்கள் இருந்த சூழலில்,திடீரென கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அவரிடம் மிகுந்த கோபத்தோடு அம்மா சில கேள்விகளைக் கேட்டார். ‘என்ன மிஸ்டர்.தனபால் தேர்தல் வேலை பார்க்கற கட்சிக்காரங்களுக்கு நீங்க சோறுகூட வாங்கித் தர்றதில்லை. கட்சிக்காரங்ககிட்ட இருந்து விலகியே இருக்கீங்கன்னு புகார் வந்திருக்கு. என்ன நினைச்சிட்டு இருக்கீங்க’ எனக் கடுமையைக் காட்ட, அதிர்ந்து போன தனபால், ‘அம்மா என்னை மன்னிச்சிருங்க. நான் அப்படி எல்லாம் செய்ய மாட்டேன். நம்ம கட்சிக்காரங்களுக்கு நான் சோறு செஞ்சு போட்டாலும் யாரும் சாப்பிட மாட்டாங்க. இதுவரைக்கும் இரண்டு தடவை என் சாப்பாடை அவங்க புறக்கணிச்சுட்டாங்க.\nஅத்தனை சோறும் வீணாப் போச்சு. எங்கள மாதிரி அருந்ததியர் சமூகத்து வீட்ல எல்லாம் அவங்க சாப்பிட மாட்டாங்கம்மா’ எனக் கண்ணீர் வடிக்க, மிகுந்த அதிர்ச்சியோடு தனபாலைப் பார்த்தார். சில நிமிடத்திற்குப் பிறகு, ‘இப்படியெல்லாம் நடக்குமா பார்த்துக்கலாம். நீங்க போய் தேர்தல் வேலையைப் பாருங்க’ என அனுப்பி வைத்தார்.\nஅந்தத் தேர்தலில் வென்ற கையோடு வந்த தனபாலுக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி\nகொடுத்து அழகு பார்த்தார். அதற்கு என்ன காரணம் தெரியுமா ‘உங்க வீட்டுல சோறு சாப்பிடாம புறக்கணிச்சவங்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கே நீங்கதான் சோறு போடப் போறீங்க’ என்பதுதான் அது. அதன்பிறகு தொடர்ந்து அம்மாவின் குட்-புக் லிஸ்ட்டில் இடம் பிடித்துவந்தார்.\nஎந்தக��� குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், கோஷ்டியை வளர்க்காமல் கட்சி, விசுவாசம்,மென்மையான அணுகுமுறை என கார்டன் வட்டாரத்தில் அணுக்கமாக இருந்தார்.\nகடந்த 2011-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, முதலில் துணை சபாநாயகர் பதவியையும், பிறகு யாரும் எதிர்பாராமல் சபாநாயகர் பதவியையும் கொடுத்தார்.\n‘உங்களை வணங்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சபாநாயகர்\nபதவி’ எனக் குறிப்பால் உணர்த்தினார் அம்மா” என்றார் நெகிழ்ச்சியோடு. முதல்வரின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், தனபால் செய்த ஒரு காரியத்தை அதிர்ச்சியோடு விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர். “அம்மா இவ்வளவு பாசம் காட்டினாலும், சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் கோபப்படுவார். கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை எங்களால் மறக்க முடியாது. ஒருநாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணிக்குப் போன் போட்டார் தனபால். ‘என் வீட்ல வேலை பார்த்த சமையல்காரன், இப்ப உங்க வீட்டுக்கு வேலைக்கு\nவந்துட்டான். அவன் சரியில்லை. ஒரு நிமிஷம்கூட உங்க வீட்ல அவன் இருக்கக் கூடாது’ எனக் கோபத்தோடு சொல்ல, அந்த சமையல்காரரை வேலையை விட்டு அனுப்பினார் வீரமணி. இவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர், ஒரு சமையல்காரனின் வாழ்க்கையைக்\n என நொந்து கொண்டோம்” என்கின்றனர்.\nஎது எப்படியிருந்தாலும், தமிழக சட்டசபையின் அடுத்த ஐந்தாண்டு கால வரலாற்றைத்\nதீர்மானிப்பவராக மாறியிருக்கிறார் தனபால். எதிர்க்கட்சிகளின் விவாதம், முதல்வரின் விளக்கம் என மொத்த சபையும் தனபாலைச் சுற்றியே சுழலப் போகிறது.\n70 சதவிகித மக்கள் இன்னும் கிராமங்களில்தான் வசித்து வருவதாக புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு\nஅரசின் நடவடிக்கைக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம்\nதமிழ்நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவு வெளியிடப்பட்டது\nசொத்து குவித்ததாக தொடரப்பட்டத வழக்கில்: ஜெயலலிதாவை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.\nநெல்லை திமுக கோட்டை என்பதை நிரூபிப்பேன்: திமுக மேயர் வேட்பாளர் அமுதா உறுதி\nகடையநல்லூர் தொகுதி முஸ்லீம் லீக் செல்வாக்குள்ள தொகுதியே அல்ல\nகடையநல்லூரில் MLA வை வரவேற்று முஸ்லீம் சார்பில் விளம்பர பேனர்கள்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-04-22T07:03:50Z", "digest": "sha1:I2IMQR4GNQQSKIC6KFRJWPOGBKQD2EZY", "length": 5815, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோகுலத்தில் சீதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகோகுலத்தில் சீதை, கார்த்திக் நடித்து 1995ல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். அகத்தியன் இயக்கிய இப்படத்தில் சுவலட்சுமி, மணிவண்ணன், கெளதம், விஸ்வநாத், ஸ்டான்லி, செந்தில்குமார், பிரபு, பத்மனாபன், ராஜன், ஹாரிஷ், ரமேஷ்கண்ணா, மணிசங்கர், \"கோட்டை\" பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர். விஜய், கரண், பாண்டு போன்ற நடிகர்கள் கவுரவ வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் தேவா; தயாரிப்பாளர்கள் கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், ஜி.வேணுகோபால் ஆகியோர். இயக்குனர் அகத்தியனே கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களையும் எழுதியிருந்தார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2017, 15:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2011_01_26_archive.html", "date_download": "2018-04-22T06:58:40Z", "digest": "sha1:PDYLPKFVLFDJEMNV3I5AG53XJJWQ72V5", "length": 27417, "nlines": 547, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Jan 26, 2011", "raw_content": "\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்\nநண்பர்கள் அனைவருக்கும், இனிய குடியரசு தின(இந்திய)க் வாழ்த்துகள்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற் காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு.\nமனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்து கிறோம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.\nநகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..\nநகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.\nபொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண் மையாக இருக்கும்..\nசிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந் தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.\nஇதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும். இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழி யாக இருக்கும்.\nசர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந் தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும். நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு கார ணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற் பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.\nநகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..\nஇரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக் கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப் படும். இரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந் தால் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத் தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது.\nஅவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும். சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.\nநகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரி களால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழகு குறிப்பு, சுகமாக வாழ, படித்ததில் பிடித்தது\nATM & மற்றதில் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகம் :(\nATMல் பணம் எடுக��க செல்லும்போது கை உறை அணிந்து கொள்ளுங்கள் அல்லது வெளியே வந்த பிறகு உடனடியாக கையைக் கழுவுங்கள் என்கிறது அன்மைய லண்டன் ஆய்வு ஒன்று. பொதுக்கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவும் கிருமிகளுக்கு நிகராக ATMல் இருந்தும் கிருமி தொற்ரும் வாய்ப்பு அதிகரித்து இருப்பதாக அது கூறுகிறது.\nகிருமி தொற்ரும் வழிகளுக்கான உச்ச ஐந்து இடங்கள் பற்றி ஆய்வு\nநடத்தப்பட்டது. மக்கள் அதிகம் நடமாட்டமுள்ள பரபரப்பான பகுதிகளில் உள்ள ATM இயந்திரங்களின் தொடுதிரை மற்றும் \"கீ\" போர்டு ஆகியவற்றில் சோதனை நடந்தது.\nபொதுக்கழிவறை இருக்கைகளிருந்தும் சாம்பிள் எடுத்து சோதிக்கப்பட்டது,\nவயிற்றுப் போக்கு உட்பட உடல் நலனை மோசமாக பாதிக்கும் ‘பேசிலஸ்’ பாக்டீரியா கிருமிகள் இரண்டு இடங்களிலும் சம அளவாக இருப்பதாக தெரியவந்துள்ளது .\nஇதுபற்றி நுண்கிருமி ஆய்வு நிபுணர் ரிச்சர்ட் ஹேஸ்டிங் கூறுகையில்,\n‘‘பொதுக் பொதுக்கழிவறையில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்கள், ATM\nஇயந்திரங்களிலும் இருப்பது ஆச்சரியம் அளித்தது. இதுவரை கிருமி தொற்றுக்கு காரணமான இடங்களில் பொதுக் கழிவறையைதான் முதலிடமாக மக்கள் கருதி வந்தனர்’’என்றார்.\nஇந்த பட்டியலில் 2வது இடத்தில் பொதுத் தொலைபேசி உள்ளது , போதுத்\nதொலைபேசியிலிருந்தும் கிருமி தொற்றுவதாக ஆய்வில் பங்கேற்ற 3,000 பேர் கூறியுள்ளனர். இதனால், பொது தொலைபேசி பயன்படுத்தும் 10ல் ஒருவர், ரிசீவரில் காது, வாய் அருகே செல்லும் இடங்களையும், கீ பெர்ட்டையும் முதலில் துடைத்து விட்டு பயன்படுத்துவது தெரிய வந்தது. கிருமி தொற்றுப்ப் பயத்தால் இங்கிலாந்தில் 43 சதவீதத்தினர் பொது தொலைபேசி பயன்படுத்துவதில்லை.\nசினிமா தியேட்டரின் இருக்கைகளையும், பேருந்தின் கைப்பிடிகள், கூட்டமான கடைகள் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்\nரூபாய் நெட்டுக்கள் & புத்தகம் ..... சேர்த்துக் கொள்ளலாம்\nஇதே பட்டியலில் பஸ் தரிப்பிடங்கள் 4வது இடத்தையும், பஸ் இருக்கைகள் 5வது இடத்தையும் பிடித்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது .\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சுகமாக வாழ, படித்ததில் பிடித்தது, பொது அறிவு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழ���த உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்\nATM & மற்றதில் இருந்து கிருமி தொற்ரும் வாய்ப்பு அ...\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/13729/cinema/Kollywood/Kareena-going-to-Los-Angels-for-Sayibs-birthday.htm", "date_download": "2018-04-22T06:29:28Z", "digest": "sha1:LJ35GZUD37RHYTJZ3JMOJIMQE5OXANL3", "length": 9647, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சயீப் பிறந்தநாளுக்காக லாஸ்ஏஞ்சல்ஸ் செல்லும் கரீனா - Kareena going to Los Angels for Sayibs birthday", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசயீப் பிறந்தநாளுக்காக லாஸ்ஏஞ்சல்ஸ் செல்லும் கரீனா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதனது அன்பு கணவர் சயீப் அலிகானின் பிறந்தநாளை தனிமையாகவும் உற்சாகமாகவும் கொண்டாட நடிகை கரீனா கபூர் முடிவு செய்துள்ளார். 5 ஆண்டுகள் காதலர்களாக திகழ்ந்த பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் சயீப் அலிகான் - கரீனா கபூர், கடந்த அக்டோபர் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சயீப் தனது அழகான மனைவியுடன் தன் 43வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். பாலிவுட்டில் பிசியாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த ஜோடிகள், சயீப்பின் பிறந்தநாளை லாஸ் ஏஞ்சல்சில் 3 வார விடுமுறையில் தனிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.\nKareena going to Los Angels Sayibs birthday சயீப் பிறந்தநாளுக்காக லாஸ்ஏஞ்சல்ஸ் செல்லும் கரீனா\nகுடும்பத்தாருடன் பிறந்தநாள் ... விமலா ராமனின் பாலிவுட் படையெடுப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகரீனா குண்டாயிட்டாங்களாம் உடலை குறைக்க கடும் பயிற்சி\nகரீனா கபூரின் 8 நிமிட நடனத்திற்கு ரூ.1.40 கோடி சம்பளம்\nநடிப்புக்கு தான் முன்னுரிமை: கரீனா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/18/student-counselling/", "date_download": "2018-04-22T06:57:25Z", "digest": "sha1:PB2EQLNBJCWXNLINAWGHU6ZTSNPUZSB7", "length": 8231, "nlines": 111, "source_domain": "keelainews.com", "title": "பண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nபண்பகம் அறக்கட்டளையின் கல்வி உதவிக்கான கலந்தாய���வு தேதி அறிவிப்பு…\nMay 18, 2017 அறிவிப்புகள், கல்வி, செய்திகள், மாநில செய்திகள் 0\nபண்பகம் அறக்கட்டளையும், SDPI கட்சியும் இணைந்து மூன்றாவது வருடமாக 2017-2018ம் ஆண்டுக்கான தேவையுடைய ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவும் விதமாக மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கலந்தாய்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தக் கலந்தாய்வு வரும் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இராமநாதபுரம் ரிஹா குளோபல் சர்வீஸ் நிலையத்திலும், திங்கள் மற்றும் செவ்வாய் நாட்களில் பரமக்குடி நகரில் உள்ள நேஷனல் பில்டர்ஸ் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.\nஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் மற்றும் தொடர்பு விபரங்கள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nகீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு உதவி..\nதொகுதி-II A நிலை அலுவலர் பணியிடங்களுக்குரிய போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t314-topic", "date_download": "2018-04-22T06:45:13Z", "digest": "sha1:3XSO5JONVP35NI6XGM4G7EA2PG3AFXAY", "length": 16841, "nlines": 91, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "தங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை...", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல�� உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » தங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை...\nதங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை...\n1 தங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை... on Sun May 12, 2013 4:07 pm\nசூரியன் மேற்கே உதிக்கிறது’ என்று சொன்​னால்கூட நம் மக்கள் நம்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம் விலை இறங்கிவிட்டது என்பதை இன்னும் நம்ப முடியாமல் இருக்கிறார்கள். கடந்த சில தினங்களில் ஒரு சவரனுக்கு (22 கேரட்) சுமார் 2,800 ரூபாய் குறைந்திருக்கிறது. முன்பு 8 கிராம் தங்கத்தை வாங்க வைத்திருந்த தொகையில், இப்போது 9 கிராம் தங்கத்தை வாங்க முடியும். ஸ்டார் ஹோட்டல் லாபி முதல் செருப்பு தைக்கும் கடை வரை தங்கம் விலை குறைந்ததுதான் ஹாட் டாபிக்.\nமுகூர்த்த சீசன், அட்சய திருதியை போன்றவைதான் தங்கம் விலை உயர்வதற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆனால், தங்கம் விலை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் உலக அளவில் பல காரணங்கள் இருக்கின்றன. இப்போது, தங்கம் விலை இறங்கியதற்கு என்ன காரணம் நிதி ஆலோசகர் நாகப்பனிடம் பேசினோம். ''ஐரோப்பிய நாடான சைப்ரஸ், சமீபத்தில் நிதி நெருக்கடியில் சிக்கியது. அந்த நாட்டில் இருக்கும் தங்கத்தை விற்று சமாளிக்கலாம் என்று அந்த நாட்டு நிதிஅமைச்சகம் முடிவு செய்தது. இத்தனைக்கும் அந்த நாட்ட���ல் சுமார் 16.5 டன் தங்கம்தான் இருக்கிறது. இதில் 14 டன் அளவுக்குத்தான் விற்க முடிவெடுத்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகச்சிறிய அளவுதான். இருந்தாலும், தங்கம் விலை இறங்குகிறது. இதற்குக் காரணம், ஒருவேளை சைப்ரஸ் விற்க ஆரம்பித்தால், நிதி நெருக்கடியில் இருக்கும் போர்ச்சுகல், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட மற்ற ஐரோப்பிய நாடுகளும் விற்க வாய்ப்பு இருக்கிறது. அதனால், விலை குறைந்துவருகிறது.\nஇதுநாள் வரை அமெரிக்கா நிதி நெருக்கடியில் தவித்தது. அங்கு குறைந்த வட்டிக்குப் பணம் கிடைத்தது. அதனால், அந்தப் பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்துவந்தனர். இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கு சாத்தியங்கள் தெரிவதால், தங்கத்தை விற்றுவருகிறார்கள்.\nமேலே சொன்ன இரண்டு விஷயங்களும் இன்னும் நடக்கவில்லை. அதாவது, சைப்ரஸ் இன்னும் தங்கத்தை விற்க​வில்லை. அமெரிக்காவும் பெரிய வளர்ச்சியை அடையவில்லை. அதற்கான சாத்தியங்கள் தெரிய ஆரம்பித்த உடனே உலகம் முழுக்க இருக்கும் வர்த்தகர்கள் தங்கத்தை அதிக அளவு விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால், தங்கத்தின் விலை குறைந்துவருகிறது.\nஇந்தச் சூழ்நிலையில் தங்கம் விலை பெரிய அளவுக்கு உயர வாய்ப்பு இல்லை. எப்போதெல்லாம் உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறதோ, அப்போது தங்கம் விலை உயரும். வளர்ச்சி இருக்கும்போது தங்கத்தின் விலையில் ஏற்றம் இருக்காது. இப்போதைக்கு உலகின் முக்கிய நாடான அமெரிக்கா வளர்ச்சிக்கான சூழ்நிலையில் இருப்பதால், பணத்தை அச்சடிப்பது குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், டாலர் பலம் அடைந்து தங்கம் விலை சரியவும் வாய்ப்பு இருக்கிறது.\nதங்கம் விலை குறைந்திருப்பதால் ஸ்ரீலங்கா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறது. ஒரு​வேளை விலை குறைவாக இருக்கிறது என்று சீனா (சீனாவிடம் அதிக டாலர்கள் இருக்கின்றன) தங்கத்தை வாங்க ஆரம்பித்தால், தங்கம் விலை சிறிதளவு உயரலாமே தவிர, நடுத்தர காலத்தில் பெரிய விலையேற்றம் தங்கத்தில் இருப்பதுபோல தெரியவில்லை'' என்றார்.\nஇந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்கலாமா பென்ச்மார்க் அட்வைஸரி சர்வீசஸின் இயக்குனர் சண்முகநாதன் நாகசுந்​தரத்திடம் பேசினோம். ''இப்போதைக்கு தங்கம் வில�� குறைந்துகொண்டே வருகிறது. இதை வாங்குவதற்கான வாய்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். இதற்கு கீழே குறையும் என்று காத்திருக்க வேண்டாம். இதற்கு கீழேயும்கூட குறைலாம்; அதிகரிக்கவும் செய்யலாம். குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் எந்தவிதமான கணிப்பையும் சொல்ல முடியாது. ஆனால், இன்னும் மூன்று வருடங்களுக்குள் ஒரு கிராம் 5,000 ரூபாய் வரைகூட அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது ஒரு சவரன் விலை 40 ஆயிரம் ரூபாயைக்கூட எட்டலாம்.\nஉலகின் அனைத்து நாட்டு கரன்சிக்களுக்கும் மாற்றுத் தங்கம்தான். ஆனால், தங்கம் குறைவாக இருக்கிறது. மாறாக கரன்சிகளை அச்சடித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால், தங்கம் விலை குறைந்தாலும் நீண்ட காலத்துக்கு, உயரத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்'' என்றார்.\nஎன்ன, தங்கம் வாங்கக் கிளம்பிட்டீங்களா\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » தங்கம் விலைக் குறைவு நிரந்தரம் இல்லை...\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=185", "date_download": "2018-04-22T07:01:50Z", "digest": "sha1:5KYRGSK5YOHDZCZOGHWOUAOPG2RLQDDU", "length": 9175, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் ந��கழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதஞ்சைப் தமிழ் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணை வேந்தராகத் திகழ்ந்தவர் ச.அகத்தியலிங்கனார் (1929). இவர் 1964ம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அமெரிக்காவிலுள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். அகத்தியலிங்கனார், உலக மொழிகள், தொல்காப்பியச் சிந்தனைகள், சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே, சாகாவரம் பெற்ற சங்கப் பாடல்கள், கல்வெட்டுக்களின் மொழி நிலை, கவிதை உருவாக்கம், தொல்காப்பியக் கவிதையியல் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். இவர் அமெரிக்காவில் இந்தியானா, கலிபோர்னியா, சிகாகோ, வாஷிங்டன், பென்சில்வேனியா, மலேயா, பாரிஸ் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தமிழ் மணம் பரப்பி வந்தவர்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6096&cat=500", "date_download": "2018-04-22T06:39:32Z", "digest": "sha1:WE5M65CWJWDVUANIUYBSW2UJ7RGWUBMP", "length": 22243, "nlines": 111, "source_domain": "www.dinakaran.com", "title": "வெள்ளறுகு :மூலிகை மந்திரம் | Cucumber: herbal magic - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மூலிகை மருத்துவம்\nஇந்தியா, மேற்கிந்திய நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விளையக்கூடிய ஒரு மூலிகை வெள்ளறுகு ஆகும். 40 செ.மீ. உயரம் வரை வளரும் இத்தாவரம், 4 பட்டை வடிவமுள்ள தண்டினைப் பெற்றிருக்கும். பெரும்பாலும் மலைப்பகுதிகளில்கூட வளரக்கூடியது இம்மூலிகை. துளசிச் செடியைப் போன்ற வடிவமுடையதாயும், குறுகிய நீண்ட அம்பு போன்ற வடிவமுடைய இலைகளை உடையதாகவும் காட்சியளிக்கும்.\nதண்டும், இலையும் சேரும் இடத்தினின்று காம்பில்லாத கொத்தான மலர்களை இச்செடி பெற்றிருக்கும். இந்திய மண்ணில் இத்தா���ரம் பெரும்பாலும் பஞ்சாப் மாநிலத்தில் தொடங்கி கங்கையாற்றின் தென்கரைப் பகுதி ஊடாகப் பரவி தென்னிந்தியப் பகுதிகளிலும் குறிப்பாக கடற்கரைப் பகுதிகளிலும் காணக் கிடைக்கிறது.\nசாதாரணமாக, இத்தாவரம் சற்று நீர்ப்பாங்கான பகுதிகளில் தழைத்து வளரக்கூடிய ஒன்று ஆகும். இது ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. இதன் விதைகள் ஒரு குப்பியில் அடைக்கப்பட்டது போன்று பளபளப்பான அமைப்பைக் கொண்டிருக்கும்.\nவெள்ளறுகு Enicostema Axillare என்று தாவரவியலில் குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இதை Indian Gentian என்று அழைக்கிறார்கள். Gentianaceae என்னும் தாவரக் குடும்பத்தை சேர்ந்த வெள்ளறுகு, ஆயுர்வேதத்தில் சமஸ்கிருதப் பெயராக நாகஜிஹ்வா என்று அழைக்கப்படுவதுஉண்டு.\nஎண்ணற்ற மருத்துவப் பலன்களைக் கொண்டது வெள்ளறுகு. உடலுக்கு உரம் ஊட்டும் டானிக்காக அமைவது, ரத்தத்தை சுத்திகரிப்பது, வாத நோயை போக்குவது, வீக்கத்தைக் கரைப்பது, மனக்கோளாறை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது, இதயத்துக்கு பலமூட்டுவது, பசியைத் தூண்டுவது, மலத்தை இளக்குவது, உடல் வெப்பத்தைப் போக்குவது என எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது வெள்ளறுகு. உடலில் கலந்த நச்சுக்களை நீக்குவதாகவும் வெள்ளறுகு விளங்குகிறது.\nதற்போது புகழ்பெற்றிருக்கும் நிலவேம்புக்கு இணையாகச் சொல்லப் படுகிறது வெள்ளறுகு. சில சமயங்களில் நிலவேம்புக்குப் பதிலாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளறுகு மலேரியா காய்ச்சலைப் போக்குவதில் தலைசிறந்த ஒரு மூலிகை என மருத்துவ நூல்களால் குறிக்கப்பெறுகிறது.\nவெள்ளறுகில் Oxalic acid என்னும் மருத்துவப் பொருளும், Chiratin என்னும் மருத்துவ வேதிப் பொருளும் மிகுதியாக அடங்கியுள்ளது. வெள்ளறுகின் வேர்ப்பகுதி கொடிய நச்சுக் காய்ச்சல்களைப் போக்குவதில் முதன்மையானது என பல்வேறு மருத்துவ ரசாயனப் பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளறுகு பற்றிய அகத்தியர் பாடல் :\nசென்மம்விட் டோடிச் சிதையுங்காண் வன்முலையாய்\nகுன்மம் என்னும் வயிற்றுப்புண், வாய்வு பிடிப்பு, குடல்வாதம், வயிற்றுப்பொருமல், கடுமையான வயிற்றுவலி ஆகியன இவ்வுடலை விட்டு விலகிப் போவதோடு இந்த ஜென்மம் எனப்படுகிற இப்பிறவி காலம் முழுமைக்கும் ஒருவரைத் தொடர்ந்து விட்டு விலகியோடும். மேலும் குருதியைப் பற்றி உள்ளுறுப்புகளையு��் உடலின் மேற்பகுதியையும் பாதிப்பவையான கிரந்திப்புண், சொறியும் அதனுடன் வடிய சிரங்கும் வேருடன் அற்றுப் போகும். ஆகையினால் வெள்ளறுகு மூலிகையை விரும்பித் தேடிப் பாதுகாத்து வைத்தல் நன்று என்பதாம்.\nவெள்ளறுகு சூரணத்தைப் பயன்படுத்துவதால் வாத நோய்கள், மூட்டு வலிகள், மலச்சிக்கல், சர்க்கரை நோய் ஆகியன குணமாகும் என்று பழமைவாய்ந்த சித்த மருத்துவ நூல்கள் தெரியப்படுத்துகின்றன.\nவெள்ளறுகு மனிதனுக்கு ஆரோக்கியம் அளிக்கவல்ல அருமையான மூலிகைகளுள் ஒன்றாக விளங்குகிறது. வெள்ளறுகின் இலை, வேர் போன்றவற்றை நாட்டு மருத்துவர்கள் பயன்படுத்தி மலேரியா காய்ச்சல், சரும நோய்கள், ெதாழுநோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை குணப்படுத்த வந்தனர்.\nவெள்ளறுகின் இலை சர்க்கரை நோயைத் தணிக்கவல்லது, புற்றுநோயைத் தவிர்க்க வல்லது, கல்லீரலுக்கும் மண்ணீரலுக்கும் பலம் சேர்க்க வல்லது, மேலும் இது உடலில் சேர்ந்துள்ள கொழுப்புச் சத்துவத்தைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்க வல்லது. வெள்ளறுகை உள்ளுக்குப் பயன்படுத்துவதால் ஏதும் பக்க விளைவுகள் ஏற்படுவது கிடையாது. மிகவும் பாதுகாப்பானதும் பணம் செலவில்லாததும்கூட என்பது இதன்\nவெள்ளறுகு சமூலத்தை உலர்த்திப் பாதுகாப்பாக வைத்திருக்கப் பல ஆண்டுகள்கூட கெடாமல் நின்று பயன்தரக்கூடியது. வெள்ளறுகில் இரும்பு சத்துவம், பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம், குளோரைட், சல்பேட், பாஸ்பேட் மற்றும் வைட்டமின்களான ‘சி’ மற்றும் ‘பி’ ஆகியன செறிந்து அடங்கியுள்ளன.\nஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளறுகோடு ஒத்த மருத்துவ குணம் கொண்ட மூலிகைகளைச் சேர்த்து சர்க்கரை நோயைக் குணப்படுத்தக் கொடுக்கின்றனர். இதனால் ரத்தத்தில் மிகுந்துள்ள சர்க்கரை சத்துவத்தைக் கட்டுப்படுத்த இயலுகிறது. ரத்தத்தில் இன்சுலின் என்னும் சத்துவத்தை சமன்படுத்த இது மருந்தாகிப் பயன்தருகிறது. மேலும் சிறுநீரகத்தைச் சீர்செய்கிறது. அதன் இயக்கம் தூண்டப் பெறுகிறது. கொழுப்பு சத்துவம் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சமன் செய்கிறது. மேலும் இதயத்துடிப்பைச் சீர்செய்கிறது.\nமருத்துவ ஆராய்ச்சிகளின் மூலம் வெள்ளறுகு வீக்கத்தை வற்றச் செய்ய வல்லது என்றும், புற்றுநோய் கட்டிகளையும் புறந்தள்ள வல்லது என்றும் மத்திய நரம்பு மண்டலத்துக்க�� அமைதி தரவல்லது என்றும் பசியைத் தூண்ட வல்லது என்றும் தெரிய வருகிறது.\n* வெள்ளறுகு சமூலம் (இலை, பூ, தண்டு, வேர் அனைத்தும்) கைப்பிடி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீர்விட்டு அரை டம்ளர் அளவாகச் சுருக்கி இனிப்பு சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க கடுமையான வயிற்றுப்புண், வயிற்றுப் பொருமல், வாயு பிடிப்பு, நரம்புகளைப் பற்றிய வீக்கம், வலி, சொறி, சிரங்கு ஆகியன குணமாகும்.\n* வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து விழுதாக்கி உடலில் காணும் நமைச்சல் (தினவு), அரிப்பும் அருவெருப்பும் தரும் சிரங்குகள் இவற்றின் மேல் பூசிவர சில நாட்களிலேயே குணம் தரும்.\n* வெள்ளறுகு இலையை எடுத்து சுத்திகரித்து அரை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து விழுதாக்கி அதனோடு சிறிது மிளகுத்தூளும் ஒரு திரி பூண்டுப்பல்லும் சேர்த்து காலையில் பாலில் கலந்து கொடுத்து வருவதால் மேக நோய் எனப்படும் வெள்ளை ஒழுக்கு, சீழ் ஒழுக்கு ஆகியன குணமாகும்.\n* வெள்ளறுகு சமூலத்தை விழுதாக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து அடுப்பேற்றித் தைல பதம் வரும்படிக் காய்ச்சி வடித்து பத்திரப்படுத்திக் கொண்டால் படை, சொறி, சிரங்கு இவற்றுக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம். தலைப் பொடுகுக்கும் இதைப் பூசி வைத்திருந்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க குணம் தரும்.\n* வெள்ளறுகு சமூலத்தை மைய அரைத்து வெண்மிளகு 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி வடித்து அதனுடன் சிறிது பசுவின் வெண்ணெய் சேர்த்து உள்ளுக்குப் பருகுவதால் உடல் வெப்பம் தணியும். சிறுநீர்த்தாரை எரிச்சல், மூலச்சூடு, ஆசனவாய் எரிச்சல் ஆகியன தணியும். சிறுநீரும் தாராளமாக வெளியேறும்.\n* மாதவிலக்கான முதல் மூன்று நாட்களுக்கு வெள்ளறுகு சமூலத்தை அரைத்து விழுதாக்கி எலுமிச்சம் கனி அளவுக்கு உள்ளுக்குக் கொடுத்துவர பெண் மலட்டுக்குக் காரணமான கருப்பைப் புழு வெளியேறுவதோடு மாதவிலக்குக் கோளாறுகள் பலவும் தீரும்.\n* பல கொடுமையான நோய்களை உண்டாக்கும் கிருமிகளைப் போக்கவல்லது வெள்ளறுகு என்று ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன.\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஉடல் வலி தீர மூலிகை மருத்துவம்\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக�� கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஎதிர்க்க வேண்டிய விஷயத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்க்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nகுமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே\nபெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nதமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/11/05/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:41:11Z", "digest": "sha1:XRFNY5GNEZM3DQTKNJRSXSHQYK6QE2UD", "length": 15999, "nlines": 173, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "சிக்ஸ் சிக்மாவும் திரைக்கதையும் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nசிக்ஸ் சிக்மாவில் ரெக்றேஷன் அனாலிசிஸ் என்று ஒரு யுக்தி இருக்கிறது.\nஎந்த ஒரு பொருள் அல்லது நிகழ்வையும் அதைச் செய்ய அல்லது நிகழ்த்த தேவைப்படும் விஷயங்களை வைத்து ஆராய்வது. எது அந்தப் பொருள் அல்லது நிகழ்வின் சிறப்புக்கு பொறுப்பு என்பதைக் கண்டறிய இது பயன்படும்.\nஉதாரணத்துக்கு காகிதம் என்றால் வைக்கோல். (காகிதத்தை தாள் என்று குறிப்பிடும் பழக்கம் இதனால் வந்ததே) பென்சில் என்றால் ஈயம். (lead என்று குறிப்பிடுவோம்)\nநான் சினிமாவை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தேன்.\nகதாநாயகன், நாயகி, கதை, திரைக்கதை, இசை, நகைச்சுவை இவைகளே நான் எடுத்துக் கொண்ட மூலப் பொருட்கள். பத்து வெற்றிப் படங்களையும், பத்து தோல்விப் படங்களையும் எடுத்துக் கொண்டு அவற்றில் இந்த மூலப் பொருட்கள் எந்த அளவில் இருந்தன என்று எ,பி,சி தர வரிசையில் ஆராய்ந்தேன். எனக்குக் கிடைத்த விடை\nஎல்லாப் பட���்களிலுமே வெற்றி அல்லது தோல்விக்கு திரைக்கதையின் பங்களிப்பு இருக்கிறது. மற்றவை சிலவற்றில் இருக்கின்றன, சிலவற்றில் இல்லை.\nபின் வரும் கதையைப் பாருங்கள்,\nஅவன் ஒரு ஏழை வாலிபன்\nஅவள் ஒரு பணக்கார யுவதி\nவாலிபன் அவர்களின் நன்மதிப்பைப் பெறுகிறான்\nஏறக்குறைய நூற்றுக்கணக்கான படங்களுக்கு கதை இவ்வளவுதான்.\nஆனால் ஒவ்வொரு படத்தையும் வேறுபடுத்திக் காட்டுவது திரைக்கதைதானே\nஏழ்மையையும், செல்வச் செழிப்பையும் எப்படி காட்சிகளாகக் காட்டுகிறோம் என்பதில்தான் புதுமை , சுவாரஸ்யம் எல்லாமே.\nசோறு கேட்கிற குழந்தையை சாத்தி அழ விட்டு விட்டு தாய் தானும் அழுவது ரொம்ப அடிப்படை டெக்னிக். இது போன்ற காட்சிகள் இருக்கும் துலாபாரம் படம் தேசிய விருது வாங்கியது. ஆனால் இன்றைக்கு சோகத்தை இது மாதிரி சித்தரித்தால் அது ஜனங்களின் மனசை அடையாது.\nபாசமலர் படத்தின் கைவீசம்மா கைவீசு ரொம்ப பேசப்பட்ட சோகம். அதையே சிவாஜி மறுபடி தங்கப் பதக்கத்தில் முயன்ற போது உணர்வு எதிர்மறையாக இருந்தது.\nஅடிப்படையில் ஏழ்மை என்பது ஒரு சோகமான விஷயம் என்பதால் அதை சோகத்துக்கு முரண்பாடான உணர்வுகளோடு சொல்கிற போது அது ரசிகர்களின் கவனத்தை திருப்பும்.\nஅம்மாவுடனும் மகளுடனும் ஒரே சமயத்தில் பேச முடிவதில்லை கதா நாயகனுக்கு. ஒருத்தரிடம் பேசும் போது ஒருத்தர் உள்ளே போய் விடுகிறார். காரணம், இருப்பது ஒரே புடவை. இப்படி ஒரு காட்சி பார்த்திருக்கிறேன். இதில் கொஞ்சம் புத்திசாலித்தனம் தெரிகிறது.\nபாண்ட், சட்டை, ஜட்டி எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதிலிருந்து, பொறுக்கிய துண்டு சிகரெட்களை சுட்ட பழம் என்று பெயரிட்டு உபயோகிப்பது வரை ஏழ்மையை நகைச்சுவையில் தோய்த்து சொன்ன வறுமையின் நிறம் சிகப்பும் கொஞ்சம் வித்யாசமானது.\nகதாநாயகியின் உடை வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைக் காட்டுவது ஏழ்மையை கொஞ்சம் கிளுகிளுப்பாகச் சொல்ல உதவும்.\nதிரைக்கதைதான் இன்னோவேஷனின் அரங்கேற்ற மேடை.\nPosted in கதைகள் and tagged கட்டுரை, கதாநாயகி, கவர்ச்சி, சிக்ஸ் சிக்மா, சினிமா, திரைக்கதை, regression, six sigma on நவம்பர் 5, 2009 by கே. ஜி. ஜவர்லால். 8 பின்னூட்டங்கள்\n← செகண்ட் ஹேன்ட் பொண்ணு வேண்டாம்\nஒரு வெயிட்டான கதை →\n2:55 பிப இல் நவம்பர் 5, 2009\nபகுத்து ஆராய்வது உயிரற்ற பொருட்களுக்குப் பொருந்தும்,ஜவஹர்.ஆனால் உயிர்களைப் பக���த்தால் செத்து விடும்.\nஉயிரை இன்னொரு உயிரே புரிந்து கொள்ளும்.\nக்லை ஒரு உயிர்ப் பொருள்.\n3:03 பிப இல் நவம்பர் 5, 2009\nநன்றி, ஷண்முகபிரியன் சார். முதல் முறையா வந்திருக்கீங்க.\nஅது சரி, ‘பேத்தாலஜி’ ன்னு சொன்னது என் எழுத்துக்களை இல்லையே\n3:33 பிப இல் நவம்பர் 5, 2009\n4:52 பிப இல் நவம்பர் 5, 2009\n5:05 பிப இல் நவம்பர் 5, 2009\nராமலிங்கம், காலை வார்ரதிலே கரெக்ஷன் வேறேயா\n12:15 முப இல் நவம்பர் 6, 2009\n3:12 முப இல் நவம்பர் 7, 2009\nஜவஹர்ஜி , நீங்க ஒரு முப்பது வருசமா படமே பாக்குறது இல்லையோ\n8:29 முப இல் நவம்பர் 7, 2009\nவிவேக், நீங்க சொல்றது ஓரளவு சரிதான். ஆனாலும் சமீபத்திய படங்கள்லே ஒரு உணர்வை முரண்பட்ட மூடிலே சித்தரிச்ச உதாரணங்கள் எதுவும் என் நினைவுக்கு வரல்லை. ஞாபகமிருந்தா நீங்க சொல்லுங்களேன், நம்ம வலை எப்பவுமே டூ வே கம்யூனிகேஷன்தான்.\nஇந்தக் கால திரைக்கதைகள்ளே நான் பார்க்கிற சிறப்பு விறுவிறுப்பு. ஒவ்வொரு பிரேமிலும் கதை நகர்ந்து கொண்டே இருக்கும்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sivakarthikeyan-nayanthara-share-screen-space-again-052910.html", "date_download": "2018-04-22T07:04:07Z", "digest": "sha1:LY5DTNFYREWZH52WYVLYKS27OGAE7GO5", "length": 10545, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா? | Sivakarthikeyan and Nayanthara to share screen space again? - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nசிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nசாய் பல்லவி வேணாம். நயன் தான் வேணும் என்று கேட்ட சிவகார்த்திகேயன்\nசென்னை: வேலைக்காரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன், நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்தனர். இதன் மூலம் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.\nஇருப்பினும் மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி சேர விரும்புவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\nசீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு ராஜேஷ் இயக்கத்தில் காமெடி படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.\nசிவகார்த்திகேயன், ராஜேஷ் சேர்ந்து பணியாற்றும் படத்தில் சாய் பல்லவியை ஹீரோயினாக்க முடிவு செய்தததாக கூறப்பட்டது. ஆனால் சாய் பல்லவியிடம் டேட்ஸ் இல்லையாம்.\nராஜேஷ் இயக்கும் படத்தில் நயன்தாராவை சிவாகார்த்திகேயனுக்கு ஜோடியாக்க உள்ளார்களாம். இது குறித்து நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.\nநயன்தாரா தற்போது சிரஞ்சீவி ஜோடியாக சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு காமெடியன்.. ஆனா சதீஷ் இல்ல\nவாவ்... என்னதான் வளர்ந்துவிட்டாலும் சீனியர்களை மதிக்கும் சிவகார்த்திகேயன்\nதனுஷ், சிவகார்த்திகேயன் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்\nவிவசாயத்துக்கு உதவ சொல்லிட்டு நீங்களே கிரிக்கெட் விளையாடினா எப்படி\nசிவா சாய்ஸுக்கு நோ.. தனது முதல்பட நடிகரை இறக்கிய டைரக்டர்\nமீண்டும் ஒன்று சேரும் தனுஷ், அனிருத்: அப்போ சிவகார்த்திகேயன்\nஇனி என் படங்களில் 'அந்த மாதிரி காட்சிகளே' இருக்காது - அப்டி போடுங்க சிவகார்த்திகேயன்\nதம்பி சிவகார்த்திகேயன் ஜோடியாகும் அண்ணன் தனு���ின் ஹீரோயின்\nபத்தவச்சது போதவில்லையே பரட்டை: ரகுல் ப்ரீத் சிங்கை பார்த்து குமுறும் நடிகைகள்\nசிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை\nஅது பழையோ போட்டோ.. வேலை ஆரம்பிக்கலை.. விளக்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குநர்\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\n: நீங்களே முடிவு பண்ணுங்க\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2017/05/24/air-table%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-04-22T06:22:15Z", "digest": "sha1:Y4LDBXUMLHFLNXCC7BBJLKEO5B5GIRZS", "length": 10744, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "Air Tableஎனும் தொடர்புதரவுதள மாக செயல்படும் விரிதாள் சேவையை பயன்படுத்தி கொள்க | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nAir Tableஎனும் தொடர்புதரவுதள மாக செயல்படும் விரிதாள் சேவையை பயன்படுத்தி கொள்க\n24 மே 2017 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in இணையம்& இணையதளம்(web or internet), சேவையாளர்\nஇந்த Air Table ஆனது நெடுவரிசை கிடைவரிகளை கொண்டதொரு விரிதாள் போன்றிருந்தாலும் மிகத்திறனுடைய தொடர்புதரவுதளமாக கட்டணமில்லாமல் நாமனைவரும் எளிதாக பயன்படுத்திகொள்ளும் வண்ணம் மிகச்சிறந்ததாக விளங்குகின்றது இந்த சேவையை பயன்படுத்தி கொள்வதற்காக இந்த தளத்தின் முகப்பு பக்கத்திற்குவந்து சேர்ந்தவுடன் சிறுவர்கள்கூட மிக எளியதாக இந்த தளத்தின் சேவையை எவ்வாறு பயன்படுத்தி கொள்ளமுடியும் என்பதற்கான கானொளி இயங்குவதை காணலாம் அதனை தொடர்ந்து இந்த தளத்தின் கீ���்பகுதிக்கு சென்றபின் அங்குள்ள Take the Tour எனும் நீலவண்ண பொத்தானை சொடுக்குக உடன் இந்த தளத்தின் சேவையை பயன்படுத்தி கொள்வதற்கான planning a move, job searching , managing projects என்பனபோன்ற பல்வேறு வசதி வாய்ப்புகளை கூறும் மற்றொரு கானொளி காட்சியை காணலாம் மிகமுக்கியமாக இந்த அட்டவணையில் நெடுவரிசைகள் கிடைவரிசைகள் மட்டுமல்லாது புதிய புலங்களை இணைத்தல், தேர்வுசெய்பெட்டியை சேர்த்தல், கீழிறங்கு பட்டியை சேர்த்தல், கோப்புகளை இணைத்தல் ஆகிய அனைத்து பணிகளையும் எளிதாக ஒரு தொடர்புதரவுதளம்போன்று இந்த அட்டவணையான விரிதாளில் செய்திடமுடியும் இதில் மிகவும் குறைந்த காலஅவகாசமான ஒருசில நிமிடங்களில் இதனுடைய விரிதாளிலிருந்து நம்முடைய சொந்த தரவுதளத்தினை உருவாக்கி கொள்ளமுடியும் மிகமுக்கியமாக நம்முடைய ஸ்மார்ட்போன் எனும் திறன்பேசி வாயிலாக இந்த Air Table என்பதன் சேவையை பயன்படுத்தி கொள்ளமுடியும் வாருங்கள் மிகத்திறனுடைய தொடர்புதரவுதளமாக செயல்படும் http://www.airtable.com/ எனும் இணைய தளபக்கத்தின் சேவையை இன்றே பயன்படுத்தி கொள்க\nPrevious கணினியில் அதனுடன் இணைக்கப்பட்ட வெளிப்புற நினைவகத்தை அனுக முடியவில்லை என்னசெய்வது Next நம்முடைய திறன்பேசியில் (smartphone) நம்முடைய குரலை பதிவு செய்திடமுடியுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2007/12/16/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:19:09Z", "digest": "sha1:VXQSWEHRL3C5OPH34YRXDBUSZQMMDMR3", "length": 5419, "nlines": 93, "source_domain": "yarl.wordpress.com", "title": "வயது முதியவர் – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nஅந்த தெருவின் குறுக்குச் சந்து வழியாக் நானும் என் நண்பன் குமாரும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்தோம்.\nஆள் நடமாட்டமில்லா�� அந்தச் சந்துக்குள் நுழைந்த போது,\nஎன்பது வயது முதியவர் கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் தடுமாடிக்கொண்டிருந்தார்.\nதூரத்தில் பார்த்ததும், வண்டடியை நிருத்திவிட்டு “யாராச்சும் ஓடி வாங்களேன், பெரியவர் கீழே விழுந்திட்டாரு” எனறு உரக்க சத்தமிட்டான் குமார். அவனின் சத்தம் கேட்டு சிலர் வேகமாய் சென்று அந்த முதியவரைத் தூக்கி, முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசுபடுத்தினார்கள்.\nநண்பன் குமார் மீது கடுகடுப்பாக்கிப்போனது எனக்கு.\n“அந்த பெரியவரை நாம இரண்டு பேரும் நெனச்சா தூக்கி உதவி பண்ணியிருக்க முடியாதா\nமனிதாபிமானமே இல்லம நடந்திக்கிட்டியே” என்றேன்.\nகுமார் மெல்லியதாய் புன்னைகைத்துவிட்டு சொன்னான்.” நாங்கள் டூவீலரை அவர் பக்கதல நிருத்தி அந்த முதியவரை தூக்கு உதவி பண்ணீயிருந்தா, அத பார்க்கிறவங்க நாமதான் அவர் மேல் வண்டியை மோதிவீட்டொம் என்று சந்தேகமாக பார்ப்பாங்க மனிதமானத்தில உதவி பண்ணப்போய், பழி நம்மேல விழுந்துவிடக்கூடடது என்னு அப்படிக்கூப்பிட்டேன்.”\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvanam.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-04-22T06:59:03Z", "digest": "sha1:4WIIDV7W4JJDGS65LRDPFCIN5725HZ7T", "length": 6875, "nlines": 64, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்: ஒளவை.", "raw_content": "\nநாடா கொன்றோ காடா கொன்றோ\nஅவலா கொன்றோ மிசையா கொன்றோ\nஅவ்வழி நல்லை வாழிய நிலனே – (187)\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று கூறப்பட்ட உரைக்கு மாற்றுக்கருத்தாக தமிழண்ணல் எழுதி சாகித்ய அகாதெமி பதிப்பான ஒளவையார் நூலிலிருந்து.\nநாடோ, காடோ, பள்ளமோ, மேடோ எதுவானாலும் அவற்றால் எல்லாம் நிலம் நல்லது, கெட்டது ஆவதில்லை. எங்கு ஆடவர்கள் நல்லவர்களாக உள்ளனரோ, அங்கு நிலனே நீயும் நல்லை\nஇயற்கையால் நன்மைதான் விளையும். பெண்களாலும் உலகிற்கு நன்மையே உளதாகும். தம்மையும் கெடுத்துக்கொண்டு, பிறரையும் கெடுப்பவர்கள் ஆடவர்களே. அதனால் ஆடவர் நல்லவராய் இருந்தால் உலகம் நல்லதாக இருக்கும், அவர்கள் கெட்டவர்களானால் உலகமும் கெட்டழியும் \nஇதற்கு ’மக்கள்’ எனப் பொதுவாகப் பொருள் கொண்டு, எங்கே மக்கள் நல்லவரோ அங்கே உலகமும் நல்லதாக இருக்கும் என பொருள் கொள்ளலாம். ஆயினும், பாடலில் ஆளும் உரிமையைக் கையில் எடு��்துக்கொண்டு வலிமையால் ஆட்டிப்படைக்கும் ஆடவரையே, அவர் நயமாக இடித்துப் பேசுகிறார்.\nஆடவர் என்பதற்கு வல்லமையுடையோர்- வெற்றியை ஆளும் திறனுடையோர்- என்று கொண்டால், காரணப்பெயராய் இரு சாராரிலும் தலைமை தாங்குவோரைக் குறிக்க வாய்ப்புள்ளது. ஒரு நாடு சிறந்த நாடென பெயர் பெறுவதற்கு, மக்களுக்கு வழிக்காட்டவல்ல காரணம் எனக் கருதலாம். எங்கனமாயினும் உலகளாவிய கருத்தரங்கொன்று வைத்துப் பலர் கூடி விவாதிப்பதற்குரிய ’செய்தியை’ ஒளவையார் நான்கே அடிகளில் கூறிச்சென்றுள்ளார்.\nLabels: ஒளவை, கொற்றவை, சங்க இலக்கியம். தமிழண்ணல், பெண்ணியம்\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\nஇம்மனித காலத்தை பசி வெறியுடன் விழுங்குவேன்...நான் ...\nதமிழ் அகராதியில் பெண் (1)\n - கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியல...\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா. - *மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -* *பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் * *(hit-or-miss reformers)* “ மார்க்சின் இயங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t139-topic", "date_download": "2018-04-22T06:26:18Z", "digest": "sha1:Y5HT6U2HL7FYMOWNE67CVUJNXNWXVZBJ", "length": 18907, "nlines": 108, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெ��்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » BEAUTY TIPS /அழகு குறிப்புகள் » குதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nகுதிகால் செருப்பு வாங்க போறீங்களா\n1 குதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nகுதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.\n* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.\n* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.\n* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி 'நியுரோமா' எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.\n* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.\nஇந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-\nகுதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:\n* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.\n* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.\n* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.\n* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.\n* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.\n* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.\n* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.\n* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.\n* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\n* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.\n* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.\n* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.\n* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.\n* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.\n* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.\n* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.\n* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.\n* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.\n* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » BEAUTY TIPS /அழகு குறிப்புகள் » குதிகால் செருப்பு வாங்க போறீங்களா\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புக��்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/chennai-dms-simsan-metro-mining-work-finish/", "date_download": "2018-04-22T06:31:05Z", "digest": "sha1:7QIDQOPLTGRQLNAWNGIGQBH62GPKHKX6", "length": 4699, "nlines": 107, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னை DMS முதல் சிம்ஸ்ன் வரை மெட்ரோ சுரங்கபணி நிறைவு!", "raw_content": "\nHome breaking சென்னை DMS முதல் சிம்ஸ்ன் வரை மெட்ரோ சுரங்கபணி நிறைவு\nசென்னை DMS முதல் சிம்ஸ்ன் வரை மெட்ரோ சுரங்கபணி நிறைவு\nசென்னை DMS முதல் சிம்ஸ்ன் வரை சுரங்கபணி நிறைவடைந்துள்ளது.\nமேலும், வரும் ஜனவரி மாதம் சைதாப்பேட்டை முதல் டி.எம்.எஸ் வரை சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துளளது.\nPrevious articleஆர்.கே நகரில் 500 குக்கர்கள் பறிமுதல்,போலிஸ் தீவிர விசாரணை\nNext articleநியூயார்க் மன்ஹாட்டன் பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.html", "date_download": "2018-04-22T06:36:17Z", "digest": "sha1:2TIUKIHUMQXX3CWOKSYBPKTKBOVGCLO6", "length": 22931, "nlines": 85, "source_domain": "www.vakeesam.com", "title": "மகிந்த எமக்கு எதிரியில்லை ! அவர் நல்ல தலைவர் !! சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு !!! – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவ��ல்\n சேர்ந்து பணியாற்ற சம்பந்தன் அழைப்பு \nin செய்திகள், முக்கிய செய்திகள் February 13, 2018\nமுன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற் கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­க்கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. அவர் மதிப்பு பெற்ற தலைவன். ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு அவ­ரது ஒத்­து­ழைப்பு தேவை. இந்த ஒத்­து­ழைப்பை அவர் நல்­க­வேண்டும் என்று, தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.\nஉள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்­பா­ளர்கள் மற்றும் ஏனைய வேட்­பா­ளர்கள் ஆத­ர­வா­ளர்கள் ஆகி­யோரை அழைத்து தனது இல்­லத்தில் நேற்று கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கலந்­து­ரை­யா­டினார். இதன்­போது ஊடா­க­வி­ய­லாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.\nஅவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது தேசிய அர­சாங்­கத்­திற்கும், முன்னாள் ஜனா­தி­பதி ராப­க்ஷ­வுக்கும் எவ்­வி­த­மான சம்­பந்­தமும் இல்லை. தேசிய அர­சாங்­க­மா­னது தனது கொள்­கையின் அடிப்­ப­டையில் ஆரம்­பிக்­கப்­பட்ட பணி­களை தொடர வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும்.\nகுறிப்­பாக புதிய அர­சியல் சாசன உரு­வாக்­கத்தை தேசிய அர­சாங்கம் தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்டும். ராஜ­ப­க்ஷவின் அனு­ம­தியை பெற்று தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­ட­வில்லை. இந்த அர­சாங்கம் ஆனது கணி­ச­மான தூரம் பயணம் செய்­துள்­ளது. அது முடி­வ­டையும் வரையில் எவ்­வித மாற்­றமும் ஏற்­பட முடி­யாது.\nமுன்னாள் ஜனா­தி­பதி ராஜ­ப­க்ஷவை நாம் வர­வேற்­கின்றோம். அவரை எம்­முடன் சேர்ந்து இயங்கும் படி அழைப்பு விடு­கின்றோம். அவரை நாம் எதி­ரி­யாக எப்­பொ­ழுதும் கரு­தி­யது இல்லை. ஏலவே நான் பாரா­ளு­மன்­றத்தில் பல­த­ட­வைகள் இதனைக் கூறி­யி­ருக்­கின்றேன். நீங்கள் மதிப்பு பெற்ற தலைவன் என்றும், ஒரு நல்ல கரு­மத்தை நாட்டில் நிறை­வேற்­று­வ­தற்கு உங்கள் ஒத்­து­ழைப்பு தேவை என்றும், அந்த ஒத்­து­ழைப்பை நல்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்­ளு­கின்றேன்.\nஉள்­ளூ­ராட்சி சபை தேர்­தலில் வட­கி­ழக்கில் நாங்கள் அடைந்த வெற்றி எங்கள் கரங்­க­ளைப பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. உங்கள் ஒத்­து­ழைப்பை நீங்கள் நல்­க­வேண்டும். தேசிய பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும். தேசிய பிரச்­சி­னையை தீர்ப்பேன் என்று அன்று வாக்­கு­றுதி அளித்­தீர்கள். சர்­வ­தே­சத்­திற்கும், சர்­வ­தேச தலை­வர்­க­ளுக்கும், ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாய­கத்­திற்கும் அந்த வாக்­கு­று­தி­களை நீங்கள் நல்­கி­னீர்கள் ஆனால் அவை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அவ்­வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற இனி­ய­வது நீங்கள் ஒத்­து­ழைப்பு நல்­க­வேண்டும் என்று கேட்டுக் கொள்­ளு­கின்றேன்.\nவட­கி­ழக்கில் பல­மான ஆட்­சியும் அதி­கா­ரமும் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மாயின் ஏனை­ய­வர்­க­ளு­டனும், நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவ்­வாறு இயங்­கு­வ­தற்கு நான் ஒரு­போதும் பின் நிற்­க­மாட்டேன். மக்கள் நலன் கரு­தியும், சேவை கரு­தியும் ஒற்­று­மையை நாங்கள் பலப்­ப­டுத்த வேண்டும். அதி­கா­ர­முள்ள ஒரு ஆட்­சியை அமைப்­ப­தற்கு நாம் எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கையை எடுக்க நான் பின்­நிற்க மாட்டேன். ஆனால் வட­கி­ழக்கில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை­களில் எந்தக் கட்­சி­யுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்­க­வேண்டும் என்­பதை கவ­ன­மாக கலந்து ஆலோ­சிக்க வேண்டும். எமது கொள்­கைக்கு மாறாத கட்­சி­க­ளாக அவை இருக்­க­வேண்டும்.\nநடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் மகிந்­தவின் பொது­ஜன பெர­முன கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. அவரை எதிர்த்த ஐக்­கிய தேசியக் கட்சி 32வீதம் வாக்­கு­க­ளையும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மை­யி­லான ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு, சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி 13வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி உட்­பட மகிந்­த­விற்கு எதி­ரான கட்­சிகள் 45 வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளன. ஜே.வி.பி 5வீதம் வாக்­கு­களை பெற்­றுள்­ளது. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அகில இலங்கை ரீதியில் 3வீதம் வாக்­கு­களைப் பெற்­றுள்­ளது. ஒப்­பீட்டுப் பார்க்­கையில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிரிசேன அவர்கள் 51வீதத்­திற்கு மேற்­பட்ட வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தார். மகிந்த ராஜ­பக்ஷ‘ ஜனா­தி­பதி தேர்­தலில் பெற்ற வாக்­கு­க­ளை­விட நடை­பெற்ற உள்­ளூ­ராட்சி தேர்­தலில் குறைந்­த­ளவு வீதத்­தையே ��ெற்­றுள்ளார்.\nதேசிய பிரச்­சி­னைக்கு ஒரு தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அம்­மு­யற்­சியில் நாம் ஈடு­பட்டு வரு­கின்றோம். தேர்தல் முடிந்­ததும் தாமதம் இல்­லாமல் அர­சியல் சாசன முன்­னெ­டுப்­புக்கள் நடை­பெற வேண்டும் என நாம் எதிர்­பார்க்­கின்றோம். குறிப்­பாக இவ்­வ­ருட முடி­வுக்குள் அது நிறைவு பெற வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பும் கோரிக்­கையும் ஆகும். இதற்கு இலங்­கையில் உள்ள எல்லாக் கட்­சி­களும், எல்லாத் தலை­வர்­களும், பூர­ண­மான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும். நியா­ய­மான நிரந்­த­ர­மான தீர்வு ஏற்­ப­டு­வ­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆகிய மூவரும் ஒத்­து­ழைக்க வேண்டும் என வேண்­டு­கின்றோம். பிரிப்­ப­டாத நாட்­டுக்குள், ஒன்­றுப்­பட்ட தேசத்­திற்குள், அந்த தீர்வு அதி­காரப் பலன் கொண்­ட­தாக இருக்­க­வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்­பாகும். இதற்கு எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும்.\nதமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­ளவில் எவ­ரையும் நாம் அர­சியல் எதி­ரி­க­ளாக பார்க்­க­வில்லை. எல்­லோ­ரையும் நாட்டின் தலை­வர்­க­ளாக மதிக்­கின்றோம். அவர்கள் உள்­ளக சுய நிர்­ணய அடிப்­ப­டை­யி­லான ஒரு­மித்த நாட்­டுக்குள் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வை நல்­க­வேண்டும் என்றே தமிழ் மக்கள் கோரு­கின்­றார்கள். அவ்­வா­றான ஒரு தீர்­வா­னது அர்த்­த­புஷ்டி உள்ள தீர்­வாக இருக்க வேண்டும். இக்­க­ருத்­துக்­களை எலவே நாட்­டி­லுள்ள தலை­வர்கள் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.\nதமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்­பா­னது இத்­தேர்­தலில் பெருந்­தொ­கை­யான இடங்­களில் போட்­டி­யிட்­டது அனே­க­மான சபை­களில் கூடு­த­லான ஆச­னங்­களைப் பெற்­றுள்­ளது. பெரும்­பான்மை பெறாத சபை­களில் கூட குறிப்­பாக வட­மா­கா­ணத்தில் ஏனைய கட்­சி­க­ளுடன் சேர்ந்து ஆட்­சி­ய­மைக்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரையில் சமஷ்டி முறை­யி­லான தீர்வை எதிர்­பார்க்­கின்­றார்கள். அதையே அவர்கள் நீண்­ட­கா­ல­மாக கோரி வந்­தி­ருக்­கி­றார்கள். ஏனைய கட்­சி­களை ஆத­ரித்த மக்கள் கூட இக்­கோ­ரிக்­கையே ஆத­ரிக்­கின்­றார்கள் என்­பதே அறி­யப்­பட்ட விட���ம். ஆகையால் அர்த்­த­புஷ்டி உள்ள ஒரு அர­சியல் தீர்வை அரசு விரைவில் தர­வேண்டும் என வட­கி­ழக்கு மக்கள் எதிர்­பார்க்­கின்­றார்கள்.\nதிருக்­கோ­ண­மலை நக­ர­ச­பையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு 9 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. அதே போல் நக­ரமும் சூழலும் பிர­தேச சபையில் 7 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. இவ்­விரு சபை­க­ளிலும் அதிக ஆச­னங்­களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பாகும். அதே போன்றே வெருகல் பிர­தேச சபையில் 6 ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. மூதூர் பிர­தேச சபையில் 5 உறுப்­பி­னர்­க­ளையும் குச்­ச­வெளி பிர­தேச சபையில் 3 ஆச­னங்­களைப் பெற்று இரண்டாம் இடத்­திலும், தம்­ப­ல­காமம் பிர­தே­சத்தில் 2 ஆச­னங்­க­ளையும், முத­லிக்­குளம் பிரதேசத்தில் 1 ஆசனமும், கிண்ணியா நகரசபையில் 1 ஆசனமும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ளது.\nதிருக்கோணமலை மாவட்டத்தில் 10 பிரதேச சபைகளில் நாம் போட்டியிட்ட போதும் 9 பிரதேச சபைகளில் நாங்கள் உறுப்பினர்களை பெற்றுள்ளோம். கந்தளாய் பிரதேச சபையில் அவ்வாறான ஒரு வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை. திருக்கோணமலை மாவட்டத்தில் 3 சபைகளில் ஆட்சியமைக்கும் பலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றது மாத்திரமன்றி அதிகூடிய உறுப்பினர்களை பெற்ற ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை இத்தேர்தல் நிரூபித்திருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:25:34Z", "digest": "sha1:VWPLPXADPPO4JVGFP5M7QUHS5QBN6G7Z", "length": 5508, "nlines": 21, "source_domain": "www.yaavarum.com", "title": "யாவரும்.காம் » நாக்குட்டி", "raw_content": "\nஉன்���ிட்ட ரொம்ப நாளா சொல்லத் தோணிருக்கு. ஆனாலும் சொல்லாமலே இருந்திருக்கேன். சொல்றதுனா இதோ இது மாதிரி எழுதி வைக்கிறது Do you know the freedom of possessiveness பின்னாடி போய் எந்த தேதில இதப்பத்தி சொல்லனும்னு எழுதி வச்சேன்னு கூட பார்க்கத் தோணல. காதல் அவ்வளவு சோம்பேறியா ஆக்குமான்னு எனக்குத் தெரியல. அன்னைக்கு இப்படித்தான் கேள்வி கேட்டு, அப்புறம் எழுதிக்கலாம்னு mood இல்லன்னு, எனக்கு நானே சொல்லிகிட்டு மூடி வச்சிட்டேன். இன்னைக்கு சும்மா எழுதி பார்க்கலாம்னு […]\nஎனக்குத் தோணிச்சி அந்த சின்ன தொடுவுணர்வுலநீ normal ஆகிடுவனு. இங்க crimeதொடுவுணர்வு இல்லாம தான் அதிகம் நடக்குது.& love is the best punishment of crime. உன்ன punish பண்ண time இருக்கு டா. துளசி என்னிடம் எதுவுமே கேட்கவில்லை. எனக்கும் கூட எதற்கு பார்ட்டி வைக்கிறேன் என்று சொன்னாள் என்று கேட்கத் தோன்றவில்லை. ஒருவேளை நான் தைரியமாய் காதலைச் சொன்னதற்காக இருக்கலாம்.ஆனால் நான் அவளிடம் அவள் எதிர் பார்த்த மாதிரியே காதலைச் சொன்னதற்கா என்று […]\nTags: நாக்குட்டி, ரமேஷ் ரக்சன்\nதுளசியின் ஸ்க்ரிப்ளிங் பேர்டை பார்த்திருக்கிறேன் நான். எதையாவது எழுதி எழுதி எழுத்துக்களை வடிவமைத்து, அதை சீவி சிங்காரித்து எதையாவது பண்ணி வைத்திருப்பாள் நிறங்களின் ராணி. அவளுக்குத்தான் கிடைக்கும் அத்தனை நிறங்களில் பேனாக்கள். அவளுக்கு நிறங்களைப் போலவே தன் கையெழுத்தையும் பிடித்திருக்க வேண்டும். ஸ்கேல் வைத்துக் கோடு போடுவது போலில்லை. விரல்கள் வளைய மறுக்கின்றன. முதன் முறையாக துளசி பெயரை எப்போது எழுதினேன் என்று யோசிக்கத் தொடங்கினேன். இந்த “முதலாவது: என்பதை நினைவு வைத்துக் கொள்ளத் துடிக்கும் மனதையும், […]\nTags: நாக்குட்டி, ரமேஷ் ரக்சன்\nபிரிவுகள் Select Category அனுபவம் அரசியல் அறிவிப்புகள் அறிவியல் இலக்கிய மதிப்புரைகள் ஓவியம் கட்டுரை கதை கவிதை கவிதைக்காரன் டைரி குறு நாவல் சீனிவாசன் நடராஜன் சு.அகரமுதல்வன் ஜீவ.கரிகாலன் தலையங்கம் தி.பரமேசுவரி திரை விமர்சனம் தொடர் நிழற்படம் நேர்காணல் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பொருளாதாரம் மொழிபெயர்ப்பு யவனிகா ஸ்ரீராம் யுவபாரதி மணிகண்டன் விமர்சனக் கூட்டம் விமர்சனம் விழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2013/11/26/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-22T06:34:59Z", "digest": "sha1:5CSW5TETGNMZKXSIEP66UQTGYNQRB2DW", "length": 16731, "nlines": 177, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "எங்க பாட்டி கல்யாணத்தில.. | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\n”அம்மா.. வீட்டை ஒழிக்கறேன் வீட்டை ஒழிக்கறேன்னு சொல்றீங்களே ஒழிய எதுவுமே நடக்கிறதில்லை. முதல்லே வேண்டாத பொருளைத் தூக்கி எறிஞ்சாத்தான் வீட்ல இடம் கிடைக்கும். சும்மா நாலு மூலைத் தாச்சி மாதிரி இங்கேர்ந்து அங்கே அங்கேர்ந்து இங்கேன்னு நகர்த்திகிட்டு இருக்கிறதுக்குப் பேர் ஒழிக்கிறது இல்லை”\n”சரிடா.. வேண்டாத பொருளை எல்லாம் எடுத்து பரண்ல வச்சிடறேன்”\n“வேண்டாததை ஏம்மா பரண்ல வைக்கணும் தூக்கிப் போட வேண்டியதுதானே\n“எனக்குத் தெரிஞ்சி கடந்த முப்பது வருஷமா வீட்டைக் காலி பண்றப்ப எல்லாம் பழைய வீட்டுப் பரண்லேர்ந்து புது வீட்டுப் பரண்க்கு எல்லாம் வந்துகிட்டு இருக்கே ஒழிய எதையும் யூஸ் பண்ணதாவும் தெரியல்லை, தூக்கிப் போட்டதாவும் தெரியல்லை”\n“சரிடா.. எதைத் தூக்கிப் போடலாம்ன்னு நீ சொல்லு. போட்டுடுவோம்”\n இதை வச்சிகிட்டு என்ன பண்றோம்\n“இன்னும் இல்லை, இப்படியே போனா கொஞ்ச நாள்ள பிடிச்சிடும். அப்படி என்ன மடத்தனம் இதைத் தூக்கிப் போடறதிலேன்னு சொன்னா தெரிஞ்சிக்கறேன்”\n“இன்னைக்கு இந்த மாதிரி ஒரு பாத்திரம் வாங்கணும்ன்னா என்ன விலை ஆகும் தெரியுமா\n“நிறைய ஆகிறது இருக்கட்டும். முதல்லே இப்படி ஒரு கங்காளம் இன்னைக்கு கடைல கிடைக்குமா\n“அம்மா.. ஒரு காலத்துல இடுப்புல மரப்பட்டைதான் கட்டிக்கிட்டாங்க. இன்னைக்கு லட்ச ரூபா குடுத்தாலும் அதெல்லாம் கிடைக்காது. ஆனா இது எங்க தாத்தா கட்டிக்கிட்ட மரப்பட்டைன்னு யார் வீட்லயாவது பரண்ல வச்சிருக்காங்களா\n“குதர்க்கம் பேசறதே உனக்கு வேலை. அந்தக் காலத்துல இந்த கங்காளம் நிறைய தண்ணியை ரொப்பி வச்சா ஒரு வாரத்துக்கு இருக்கும். இதுல சாம்பார் வச்சா ஒரு கல்யாணத்துக்கு வந்த எல்லாருக்கும் போறுமா இருக்கும்”\n“இன்னைக்கு தண்ணியை எங்கே பிடிச்சி வைக்கிறே\n“அப்ப இந்த கங்காளம் என்னைக்காவது யூஸ் ஆகுமோ\n இதைப் போட்டுட்டு வேறே பொருள் ஏதாவது வாங்கிக்கலாம்.. அல்லது சமையல்காரங்க கிட்டே விக்கலாம்”\n“ப்ச்.. இதோட மதிப்பு உனக்கு தெரியல்லை”\n“எனக்குத் தெரியல்லைன்னா பரவாயில்லை. வாங்கிக்கிறவனுக்கு தெரியும்���\n“நான் சொன்னது அந்த மதிப்பு இல்லை”\n“எங்க பாட்டியோட கல்யாணத்துல இந்த கங்காளத்துலதான் சாம்பார் வெச்சி….. “\n“உங்க பாட்டி கல்யாணத்துல சாம்பார் மிஞ்சவே இல்லையா\n“மிஞ்சியிருக்கும்.. தூக்கி ஊத்தியிருப்பாங்க. ஏன் கேக்கறே\n“அதையும் ஒரு தூக்குல ஊத்தி பரண்ல வச்சிருந்தா ஒரு ஆத்திர அவசரத்துக்கு யூஸ் ஆகுமேன்னுதான்”\nPosted in கதைகள் and tagged 5S, கங்காளம், கதை, கல்யாணம், சமையல், சிறுகதை, தமிழ், பரண், பாட்டி, புனைவு, புனைவுகள் on நவம்பர் 26, 2013 by கே. ஜி. ஜவர்லால். 5 பின்னூட்டங்கள்\n← இன்பத்துள் இன்பம் விழையாதான்\nஎத்தனை முனியாண்டி வந்தாலும்… →\n8:58 முப இல் நவம்பர் 26, 2013\nநல்லா இருக்கு. ஆனால் எங்க வீட்டிலே பழைய பித்தளை, வெண்கலச் சாமான்களை எல்லாம் கோவிலிலே கொடுத்துட்டோம். அம்பத்தூர் ராகவேந்திரா கோவிலுக்குக் கொடுத்தோம். 2 படி, 3 படி வடிக்கும் வெண்கலப்பானை, பித்தளைத் தவலை, அடுக்கு, ஜோடு தவலைனு நிறைய. இப்போப் பேர் சொன்னாலே பலருக்கும் புரியாது\nமாதிரிக்கு ஒண்ணு, ரெண்டு வெண்கலப்பானைகளும், உருளிகளும் வைச்சுட்டு இருக்கேன். குமுட்டி அடுப்பு, கல்சட்டியும் ஒண்ணு வைச்சிருக்கேன். அடுத்த தலைமுறைக்குக் காட்டலாமே.\n8:59 முப இல் நவம்பர் 26, 2013\nஅருமையாக எழுதியுள்ளிர்கள்…. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்….\n9:42 முப இல் நவம்பர் 26, 2013\n1:37 பிப இல் நவம்பர் 26, 2013\n2:37 பிப இல் நவம்பர் 26, 2013\nநான்கூட இதே கதைதான். ஒரே இடத்தில் இல்லாமல் பிள்ளைகளிடம் வெவ்வேறு இடங்கள் , வாழ்க்கையே மாறிவிட்டதால் குடம்,சொம்பு, வெண்கலப்பானை,குத்து விளக்கு, மாதிரிக்கு ஒன்று ஜெனிவா வரவேற்பறையில் பளபளவென்று உட்கார்ந்திருக்கு. கங்காளம்,ஜோட்தவலை,\nஎல்லாம் எவர் ஸில்வரா மாறி விட்டது.\nகாதுவைத்த பித்தளைக் கூடையில் இன்டோர் ப்ளான்ட்\n u.n இல் பிள்ளைக்கு எல்லாம் எடுத்துப்போக ஷிப்மென்ட் கிடைச்சது.\nஉங்கம்மா கதையேதான் என்னுடைய பாத்திர ஆசையும்.\nநிறைய டோஸும் வாங்கி இப்போது எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டியதைத் தவிர வேறொன்றறியேன்\nரொம்ப நாட்கள் கழித்து வருகிறேன்.\nஉங்களுடைய பதிவு மிக்க ஸந்தோஷத்தைக் கொடுத்தது.\nஇதயம் பேத்துகிறதற்கு திரும்ப வருகிறேன். அன்புடன்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« செப் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2009/09/20/fileminimizer-pictures/", "date_download": "2018-04-22T06:39:52Z", "digest": "sha1:PCD7AJWSJ6KKYA3XW7HPQVZOCWXYUROF", "length": 5479, "nlines": 96, "source_domain": "yarl.wordpress.com", "title": "FILEminimizer Pictures – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\n\"FILEminimizer Pictures\" புகைப்படங்களை 98 வீகிதம் வரை சுருக்கிறது (Compress).\nஎன்னைப்போல் நீங்களும் கூட புகைப்படங்களை மின் அஞ்சல் ஊடாக அனுப்புவதற்காக படாது பாடு பட்டிருப்பீர்கள்.\nசிக்கல் என்வென்றால், நம்மிடம் உள்ள தரம் வாய்ந்த புகைப்படக் கருவிகளின் புகைப்படங்களின் தரம் அதிகமாக உள்ளதால், அந்த புகைப்பட்ங்களின் எடையும் அதிகமாகவே உள்ளது.\nமின் அஞ்சலில் இதை அனுப்புவதில் சிறமம் ஏற்படுகிறது. அல்லது தரவேற்றம் செய்ய முடியாமல் தாண்டவம் ஆடுகிறது.\nஅது மட்டுமல்ல நமது நேரத்தையு வீன் அடித்து விடுகிறது.\nபிரச்சனை படங்களை சுருக்கும் (Compress). போது அதன் தரமும் சுருங்கிறது.\nதீர்வு: படங்களை திருத்த உதவும் எல்ல மென்பொருடகளுமே அவற்றை சுருக்குவதற்கான வசதியை தருகிறது. சொல்லப் போனால் Microsoft Paint ல் கூட இதை எழிதில் செய்திடலாம்.\nவிளைவு: படத்தின் தரம் துவண்டு விடுகிறது.\nஇந்த பிரச்சனையில் தவிக்கும்போதுதான் FILEminimizer கை கொடுக்கிறது.\nபரவலாக பயண்படுத்தப் படும் வடிவூட்டங்களை (Format) 98 வீகிதம் வரை சுருக்கிறது (JPEG, GIF, TIFF, PNG, BMP, EMF). இவ் மென்பொருளை தயாரிக்கும் நிறுவணம்\nஇது இவ்வளவு அ���ிகமாக சுருக்கப்படும் போதும், படத்தின் தரம் கூடுமானவரை குறையாமல் இருக்கும் என்று வாக்குறிதி அளிக்கிறது.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2010_11_24_archive.html", "date_download": "2018-04-22T07:00:00Z", "digest": "sha1:CKTJ6VNTG6MDRNLD4WTCUIICUXNIWYBP", "length": 50745, "nlines": 698, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Nov 24, 2010", "raw_content": "\nவைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் \nமனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.\nகொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப் படுகிறது.\nவைட்டமின் E உடலில் கலக்கும் முறை\nவைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.\nவைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்\n1· பருத்தி விதை எண்ணெய்\n10. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.\n11. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.\n12. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.\n13. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)\n14. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.\n15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.\n7. உடலில் அதிக தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அ��ிலம் பெற கீரை உதவும்.\nவைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்\n1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.\n2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.\n3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.\nவைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:\nஇன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.\nவைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.\nவைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.\nஅண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், இயற்கை வைத்தியமும், உடல்நலம்\nகொலஸ்ட்ரால் என்றாலே எல்லாரும் பயப்படுகிறார்கள். அது இதயத்திற்கு ஆபத்தானது என்பது என்னவோ உண்மைதான்.\nஅதே சமயம் அது மூளைக்கு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடுகிறோம் என்று ஸ்வீடிஷ் மருத்துவ பல்கலைக்கழக அறிஞர் எர்னெஸ்ட் அரீனாஸ் கூறுகிறார்.\nஅவர் நரம்பு வேர்செல்களை சோதனைத் தட்டுகளில் வளர்த்து வந்தபோது அதில் டோப்பமைன் என்ற கெமிக்கலை உருவாக்கும் நரம்பு செல்கள் கொலஸ்ட்ரான் வழிப்பொருளாகிய ஆக்ஸி கொலஸ்ட்ராலை வழங்கியபோது படு வேகமாக வளருவதைப் பார்த்தார்.\nடோப்பமைன் என்ற க���மிக்கலை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் மூளையில் பற்றாமல் போகும்போது பார்க்கின்சன் என்ற நரம்புத் தளர்ச்சி நோய் பீடிக்கிறது. டோப்பமைன் செல்கள் சராசரி உற்சாகமான வாழ்க்கைக்கும் மிக அவசியம்.\nஅதன் பற்றாக்குறையால்தான் வன்முறை உணர்வுகள் தோன்றுகின்றன. திருப்தியற்ற மனக் கசப்புக்குக் காரணம் டோப்பமைன் பற்றாக்குறைதான் என்று பல மெடிக்கல் தகவல்கள் சொல்கின்றன.\nகொலஸ்ட்ரானிலிருந்து ஆக்சி கொலஸ்ட்ரால் உருவாகிறது. கொலஸ்ட்ராலுக்கு பதிலாக ஆக்சி கொலஸ்ட்ராலை எடுத்துக்கொள்ளும் மருத்துவம் நல்ல பயனளிக்கும் என்பது எர்னெஸ்ட் அவர்களின் கணிப்பு.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், மருத்துவ ஆலோசனைகள், விஞ்ஞானம்\nஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் \nபழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.\nசிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.\nபழங்கள் ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.\nஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.\nஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.\nஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.\n100 கிராம் எடை கொண்ட பழத்தில்\nநீர்ச்சத்து - 88.0 கிராம்\nபுரதம் - 0.6 கிராம்\nகொழுப்பு - 0.2 கிராம்\nதாதுப் பொருள் - 0.3 கிராம்\nபாஸ்பரஸ் - 18.0 மி.கிராம்\nசுண்ணாம்புச் சத்து - 24.0 மி.கிரா���்\nகரோட்டின் - 1100 மி.கிராம்\nசக்தி - 53.0 கலோரி\nஇரும்புச் சத்து - 0.2 மி.கிராம்\nவைட்டமின் ஏ - 99.0 மி.கிராம்\nவைட்டமின் பி - 40.0 மி.கிராம்\nவைட்டமின் பி2 - 18.0 மி.கிராம்\nவைட்டமின் சி - 80 மி.கிராம்\nஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். ஆரஞ்சில் மொத்தம் 170 கடதூtணிணதtணூடிஞுணtண் மற்றும் 60 ஊடூச்திணிணணிடிஞீஞுண் உள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஃடிட்ணிணணிடிஞீண் என்ற ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.\nஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் ஆஞுtச்-ஞிணூதூணீtணிதுச்ணtடடிண இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nகுழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.\nசிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.\nபலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்க��ம். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.\nஇப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.\nஇந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.\nதினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.\nமாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்\nஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.\n1. தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.\n2. பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.\n3. டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.\n4. தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.\n5. டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.\n6. பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.\n7. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.\n8. ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.\n9. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.\n10. ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.\n11. ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.\n12. மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 8:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், இயற்கை வைத்தியமும், உடல்நலம், ப��ட்டி வைத்தியம்\nமூல நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியமும் \n1. இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.\n2. நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.\n3. எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.\n4. எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.\n5. வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.\n6. கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.\n7. மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.\n8. பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.\n9. வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.\n10. மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்கை வைத்தியமும், பாட்டி வைத்தியம், மருத்துவ ஆலோசனைகள்\nஅலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி .....\nஅலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nபலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஒவ்வொரு அலர்ஜி நோயைகுணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரே மருந்து மூலம் அனைத்து விதமான அலர்ஜி நோய்களையும் குணப்படுத்தும் ஊசி மருந்தை விஞ்ஞானி டாக்டர்உல்ப்கேங்க் ரென்னர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.\nஇந்த மருந்தை தூசி, பூனை முடி, உள்ளிட்ட பல அலர்ஜி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 42 சகிதம் பேர் நோயில் இ���ுந்து குணமாகினர்.\nஇதே மருந்தை ஆஸ்துமா மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டவர்களின் உடலிலும் செலுத்தி சோதிக்கப்பட்டது. அவர்களுக்கும் அந்த நோய் குணமாகி விட்டது. இதை தொடர்ந்து இம்மருந்தை மார்க்கெட்டில் விற்பனைக்கு விடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இன் னும் 4 வருடத்தில் அம்மருந்து விற்பனைக்கு வரும் என விஞ்ஞானி டாக்டர்\nஇதன் மூலம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீள முடியும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 7:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் \nஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் \nமூல நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியமும் \nஅலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி .....\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/8543/cinema/Bollywood/Preethi-zinta-praises-salman-khan.htm", "date_download": "2018-04-22T06:21:23Z", "digest": "sha1:FTBRAKTLE3AIB6VBDWNKDMBKN5BSKMCM", "length": 9988, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "என் இனிய நண்பர் சல்மான்: பிரீத்தி பெருமிதம் - Preethi zinta praises salman khan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | ���வுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் | வித்தியாசமான கதைகளை விரும்பும் ஜெகபதிபாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஎன் இனிய நண்பர் சல்மான்: பிரீத்தி பெருமிதம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் அழகி பிரீத்தி ஜிந்தாவுக்கு, தற்போது, அவ்வளவாக படங்கள் இல்லை. ஐ.பி.எல்., போட்டிகளின் பக்கம் கவனத்தை திருப்பியதால், பாலிவுட், இவரை கவிழ்த்து விட்டது. தற்போது, \"இசாக்கி இன் பாரீஸ் என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார். அவரிடம் எதைப் பற்றி பேசினாலும், சல்மான் கானின் புகழ் பாடுகிறார். \"சல்மான் கான் மீது, என்ன இவ்வளவு பாசம் என, பிரீத்தியிடம் கேட்டபோது,\"நாங்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள், ஹிட்டாயின. எங்கள் இருவருக்கும் இடையே, ரொமான்ஸ் காட்சிகளில், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால், நாங்கள் இணைந்து நடித்த படங்களுக்கு, பெரும் வரவேற்பு கிடைத்தது. எங்களுக்கு இடையேயான நட்பு, ரொம்பவும் ஸ்பெஷலானது. எனக்கு சோதனை ஏற்பட்டபோதெல்லாம், ஆறுதல் கூறி, பெருமளவு பண உதவி செய்து, மிகவும் பக்க பலமாக இருந்தார். அவரை எந்த கால கட்டத்திலும் மறக்கவே மாட்டேன் என, மூச்சு விடாமல் பேசுகிறார்.\nPreethi zinta praises salman khan சல்மான் புகழ்பாடும் ப்ரீத்தி ஜிந்தா\nகலர் கலரா ரீல் விடும் பிரனிதி சோப்ரா கணவர் மீது யுக்தா முகி புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\nசிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல�� பக்கம் »\nவெளிநாடு செல்ல சல்மான் கானுக்கு அனுமதி\nமான் வழக்கு : சல்மானுக்கு ஜாமின் - இரண்டே நாளில் வெளியே வந்தார்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8435", "date_download": "2018-04-22T06:58:18Z", "digest": "sha1:XD5P5XWW7USDGYFMFIBKQWQ7HZI44MMI", "length": 12166, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "ஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nமுக்கிய செய்திகள் நவம்பர் 11, 2017நவம்பர் 12, 2017 சாதுரியன்\nபோர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு குறித்து அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.\nஇதில் இலங்கையின் மனித உரிமைகள் பதிவுகள் குறித்த மீளாய்வு எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளது.\nமூன்றாவது தடவையாக இடம்பெறவுள்ள இந்த மீளாய்வு நேரலையான இணையத்தில் ஒளிபரப்பப்படும். இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு சிறீலங்காவின் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு ஜெனிவா செல்லவுள்ளது.\nஎதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சிறீலங்கா குறித்த மீளாய்வின் போது சிறீலங்கா அரசாங்கத்தினால் அளிக்கப்பட்�� தேசிய அறிக்கை, சுதந்திரமான மனித உரிமை நிபுணர்கள், குழுக்கள், சிறப்பு அறிக்கையாளர்கள், மனித உரிமை அமைப்புகள், ஏனைய ஐ.நா அமைப்புகளின் தகவல்களை உள்ளடக்கிய அறிக்கைகள், தேசிய மனித உரிமைகள் நிறுவகங்கள் பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புர்களை உள்ளடக்கிய ஏனைய பங்காளிர்களின் அறிக்கைகள் என்பனவற்றின் அடிப்படையில் இந்த மீளாய்வு இடம்பெறும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள், பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுக்கான இழப்பீடு, குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் கொண்டு வருதல், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும் சமமான நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தல், சிறீலங்கா படையினர் மற்றும் பொலிஸ்துறையினரின் கண்மூடித்தனமான கைதுகள், சித்திரவதைகள், வன்முறையைத் தூண்டும் வெறுப்புணர்வு பரப்புரைகளுக்கு நடவடிக்கை எடுத்தல்,சிறுபான்மை இன, மதத்தவர்களின் பாதுகாப்பு, பாலியல் வன்முறைகள், சிறுவர் தொழிலாளர் முறையை அகற்றுதல், வாழ்க்கைத் தர உயர்வு, உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த பூகோள கால மீளாய்வு இடம்பெறவுள்ளது.\nசவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா\nஇலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான\nஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத குற்றம் சர்வதேசத்தை வையும்\nவன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த கொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்தது. இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல்\nபோர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த\nசவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இற��திமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/47666", "date_download": "2018-04-22T07:03:39Z", "digest": "sha1:NSNWWNE5N6LIG4L73EV2ERL7XKYMNUV5", "length": 11626, "nlines": 93, "source_domain": "kadayanallur.org", "title": "10 ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை…கடையநல்லூர் போலிசாரால் கைது |", "raw_content": "\n10 ம் வகுப்பு மாணவனுடன் மாயமான ஆசிரியை…கடையநல்லூர் போலிசாரால் கைது\nதென்காசி தனியார் பள்ளி ஆசிரியை பிரியா @ கோதை லட்சுமி, மாணவன் சிவ சுந்தர பாண்டியன் என்ற 10 ஆம் வகுப்பு மாணவனோடு கடந்த 2015 ஆம் ஆண்டு ஒட்டம்.தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இருவரையும் கடைய நல்லூர் போலீசார் கைது செய்து மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்த அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.\nகடைய நல்லூர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரகுமார். சிஆர்பிஎப் காவலராக உள்ளார். இவரது மகன் சிவசுந்தரபாண்டியன் (15), தென்காசியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 31.3.2015-ல் பள்ளிக்கு சென்ற அவன் வீடு திரும்பவில்லை. கடையநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nஇந்நிலையில், சிவசுந்தரபாண்டியனை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி அவரது தாயார் மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு Buy cheap Lasix மனு தாக்கல் செய்தார்.\nஅந்த மனுவில், என் மகனை அவர் படிக்கும் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியை கோதை லெட்சுமி (29) கடத்திச் சென்றுள்ளார். ஆசிரியையால் என் மகன் உயிருக்கு ஆபத்துள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நெல்லை எஸ்.பி. ஆஜராகி, இந்த வழக்கை புளியங்குடி டி.எஸ்.பி. விசாரித்த�� வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆசிரியை கோதைலெட்சுமியை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி அவரது தந்தையும் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுக்கள் நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. மாணவரின் தாயார் சார்பில் வழக்கறிஞர் எம்.சுபாஷ்பாபு வாதிட்டார்.\nபுளியங்குடி டி.எஸ்.பி. வானுமாமலை நேரில் ஆஜ ராகி, இருவரையும் தேடி வருவதாகக் கூறினார். பின்னர் ஆசிரியை மற்றும் மாணவனை 3 வாரங்களில் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என போலீஸாருக்கு உத்தரவிட்ட நிலையில் தொடர்ந்து தேடிவந்த நிலையில் தற்போது திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த இருவரையும் கடைய நல்லூர் போலீசார் கைது செய்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.\nசட்டமன்றத்தில் சாதிக்க முடியாததை சர்வகட்சியை வைத்து சாதிக்கமுடியுமா\nகாம்பிர் சதம்: இந்தியா மீண்டும் வெற்றி *கோஹ்லி, ஸ்ரீசாந்த் அபாரம்\nகடையநல்லூரை தலைமையிடமாக கொண்ட தாலுகா உருவாகுமா\nதென்காசியில் போராட்டத்தில் குதிக்கும் இளைஞகர்கள்\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு\nகடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் சிறப்பு ஆலோசனைக்கூட்டம்\nகடையநல்லூர் இக்பால் நகரில் விபத்து…பெண் மரணம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இ���்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/04/story-of-kartaveeryarjuna.html", "date_download": "2018-04-22T06:47:42Z", "digest": "sha1:EMJEGADZTAXAXPTBXG5JT5ZHU7WOFWUR", "length": 55960, "nlines": 181, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Story of Kartaveeryarjuna", "raw_content": "\nஹேகயர்குலத்து கார்த்தவீரியன் தன் சிம்மங்களுடன் தேரிலேறி மாகிஷ்மதிக்கு வந்தான். அவனுடைய தேர் கோட்டையைக் கடந்து நகர்புகுந்தபோது யாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து மழைக்கால ஈசல்கள் போல கிளம்பி தெருக்களில் கூடி ஆரவாரமிட்டனர். 'எழுந்தது ஹேகய குலம்' என்று குலமூதாதையர் கண்ணீருடன் சொன்னார்கள். அவனுடைய வரவைக் கொண்டாட அன்று வானம் வெயிலுடன் மென்மழை பொழிந்து நகரம் நனைந்து ஒளிவிட்டது. கார்த்தவீரியனை அரண்மனைக்குள் அழைத்துச்செல்லவந்த அமைச்சர்கள் அக்கணம் வீசிய காற்றில் ஹேகயர்களின் கருடக்கொடி படபடத்து ஒலியெழுப்புவதைக் கண்டு தலைதூக்கி கைகூப்பினர்.\nகார்த்தவீரியன் பன்னிரு மனைவிகளை மணந்து அவர்களில் நூறு மைந்தர்களைப்பெற்றான். நிர்மதன், ரோசனன், சங்கு, உக்ரதன், துந்துபி, துருவன், சுபார்சி, சத்ருஜித், கிரௌஞ்சன், சாந்தன், நிர்த்தயன், அந்தகன், ஆகிருதி, விமலன், தீரன், நீரோகன், பாகுதி, தமன், அதரி, விடூரன், சௌம்யன், மனஸ்வி, புஷ்கலன், புசன், தருணன், ரிஷபன், ரூக்ஷன், சத்யகன், சுபலன், பலி, உக்ரேஷ்டன், உக்ரகர்மன், சத்யசேனன், துராசதன், வீரதன்வா, தீர்க்கபாகு, அகம்பனன், சுபாகு, தீர்க்காக்ஷன், வர்த்துளாக்ஷன், சாருதம்ஷ்டிரன், கோத்ரவான், மகோஜவன், ஊர்த்துவபாகு, குரோதன், சத்யகீர்த்தி, துஷ்பிரதர்ஷணன், சத்யசந்தன், மகாசேனன், சுலோசனன் என்னும் முதல் கணத்தவர் வாமஹேகயர்கள் எனப்பட்டனர்.\nரக்தநேத்ரன், வக்ர தம்ஷ்டிரன், சுதம்ஷ்டிரன், க்ஷத்ரவர்மன், மனோனுகன், தூம்ரகேசன், பிங்கலோசனன், அவியங்கன், ஜடிலன், வேணுமான், சானு, பாசபாணி, அனுத்ததன், துரந்தன், கபிலன், சம்பு, அனந்தன், விஸ்வகன், உதாரன், கிருதி, ஷத்ரஜித், தர்மி, வியாஹ்ரன், ஹோஷன், அத்புதன், புரஞ்சயன், சாரணன், வாக்மி, வீரன், ரதி, கோவிஹ்வலன், சங்கிராமஜித், சுபர்வா, நாரதன், சத்யகேது, சதானீகன், த���ருதாயுதன், சித்ரதன்வா, ஜயத்சேனன், விரூபாக்ஷன், பீமகர்மன், சத்ருதாபனன், சித்ரசேனன், துராதர்ஷன், விடூரதன், சூரன், சூரசேனன், தீஷணன், மது, ஜயதுவஜன் என்னும் இரண்டாம் கணத்தவர் தட்சிணஹேகயர் எனப்பட்டனர்.\nஉத்தரர்களும் தட்சிணர்களும் இருபக்கமும் அணிவகுக்க ஹேகயர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்த கார்த்தவீரியன் யாதவர்களின் பன்னிரண்டு குலங்களையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்தான். ஒவ்வொரு நாளும் தன் படைகளுக்கு தானே பயிற்சி அளித்தான். வளைதடி ஏந்திய யாதவர்கள் அனைவரையும் வாளேந்தச்செய்தான். கன்று ஓட்டியவர்களை புரவியோட்டப் பயிற்றுவித்தான். அவன் தலைமையில் ஹேகயகுலத்து யாதவர்கள் நர்மதையில் செல்லும் பத்தாயிரம் படகுகளை கட்டிக்கொண்டார்கள். அறுவடைக்காலத்தில் மலையிலிருந்து இறங்கிவரும் கிளிக்கூட்டங்கள்போல அவர்கள் அருகில் இருந்த நாடுகள் மேல் படையெடுத்துச் சென்றார்கள். நர்மதையின் இரு கரைகளும் ஹேகயநாட்டுக்குரியவை ஆயின.\nகார்த்தவீரியன் மகாத்துவஜம் என்னும் பேருள்ள செந்நிறமான குதிரையை நர்மதைக்கரையில் ஓடச்செய்து அதன் காலடிபட்ட மண்ணை முழுக்க தன் வசப்படுத்திக்கொண்டான். அஸ்வமேதவேள்வியால் அடைந்த பெருஞ்செல்வத்தைக்கொண்டு ஏழு மாகேந்திர பெருவேள்விகளைச் செய்தான். ஏழுவேள்விகளையும் முழுமைசெய்பவன் இந்திரனின் சிம்மாசனத்தில் இந்திராணியுடன் அமரவேண்டும் என்றும் அதை தெய்வங்கள் விரும்புவதில்லை என்றும் வேள்விசெய்த வைதிகர் சொன்னபோது தன் சிம்மாசனத்தில் அறைந்து நகைத்து \"இக்கணமே அவ்வேள்விகளை முழுமைசெய்யுங்கள். இந்திராணியை என் மடியில் அமரச்செய்கிறேன்\" என்றான். வேள்விகளால் ஆற்றல்பெற்ற கார்த்தவீரியன் விண்ணிலேறி மேகங்களில் ஊர்ந்துசென்று தேவருலகை அடைந்து அங்கே தேஜஸ்வினி என்னும் பொன்னிற நதியில் நீராடிக்கொண்டிருந்த இந்திரனுடன் நீர்விளையாடிக்கொண்டிருந்த இந்திராணியை ஆடையின்றி தூக்கி தன் செம்பொன் தேரில் ஏற்றிக்கொண்டுசென்று இந்திரனின் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.\nஹேகயகுலத்து கார்த்தவீரியன் இந்திரனை வென்றகதையை பாடிப்பரப்பினர் சூதர். தன் பல்லாயிரம் படகுகளுடன் நர்மதை வழியாக கடலுக்குச் சென்ற அவனைக்கண்டு கடலரசன் அஞ்சி சுருண்டுகொண்டான். நீலநிறப்பட்டை சுருட்டி கையிலெடுப்பதுபோல கடலை அள்ளி தன் இடைக்கச்சையாக ஆக்குவேன் என்று அவன் அறைகூவினான். கடலரசனின் தந்தை வருணன் முதியவனாக வந்து அவனைப் பணிந்து கடல் கார்த்தவீரியனுக்கு அடிமைசெய்யும் என்று வாக்களித்தான்.\nமண்ணையும் விண்ணையும் கடலையும் வென்ற கார்த்தவீரியன் காற்றையும் நெருப்பையும் வெல்ல எண்ணினான். அவனுடைய வேள்விச்சாலையில் வீசிய காற்று மாகிஷ்மதிக்கு சாமரம் வீசுவதாக ஒப்புக்கொண்டது. வேள்விக்குளத்தில் எழுந்த அனல் அவனுக்கு என்றும் பணிசெய்வதாக சொன்னது. தன் பசிக்கு உணவிடும்படி கோரிய அனலோனிடம் தன் நாட்டிலுள்ள எந்தக் காட்டைவேண்டுமென்றாலும் உண்டு பசியாறுக என கார்த்தவீரியன் ஆணையிட்டான். எழுந்துபரந்த எரி ஏழுமலைகளையும் ஏழு காடுகளையும் உண்டது. நெருப்பெழுந்து பரக்கையில் ஆபவனம் என்னும் காட்டிலிருந்த ஆபவர் என்னும் முனிவரின் குருகுலத்தை அது நாநீட்டி உண்டது. குருகுலத்துப் பசுக்களையும் குருபத்னியையும் மாணவர்களையும் அது உண்டழித்தது.\nஎரிந்த சடைமுடியும் கருகிய உடலுமாக மாகிஷ்மதிக்கு வந்து அரண்மனை வாயிலில் நின்று நீதிகோரினார் ஆபவர். \"ஆநிரையும் அறிவர்களும் கலைஞர்களும் கவிஞர்களும் அரசனின் காவலுக்குரியவர்கள். எப்படி அக்கடனை நீ மறக்கலாகும்\" என்றார். \"முனிவரே, அறத்தை முடிவுசெய்வது வெற்றியே. இதுவரை தோற்றுக்கிடந்த யாதவர்களுக்கு எந்த அறமும் துணைவரவில்லை. இனி அறத்தைக் கடந்து சென்று வெற்றியை அடைவோம். அறம் எங்கள் துணையாக வரும்\" என்றான் கார்த்தவீரியன். ஆபவர் நகைத்து \"வெற்றியும் தோல்வியும் அறத்தால் நிகழ்வன அல்ல. அவை விதியால் நிகழ்பவை. ஆனால் நீதியற்றவன் வாழமாட்டான் என்பதும் விதியே. அறம் உன் வாயிலை வந்து முட்டும். அப்போது இச்சொற்களை நினைவுகூர்வாய்\" என்றார். அத்தீச்சொல் அரண்மனை முற்றத்தில் விழுந்த அன்று யாதவர்களின் ஆநிரைகள் உரக்கக் கூவியழுதன.\nதன் வெற்றியை உறுதிசெய்வதற்காக கார்த்தவீரியன் மகாருத்ர வேள்வி ஒன்றை நர்மதையின் கரையில் நிகழ்த்தினான். விண்ணாளும் தேவர்கள் அனைவரும் மண்ணாளும் தேவதைகளும் பாதாளத்தை ஆளும் நாகங்களும் வந்து அந்த யாகத்தை முழுமைசெய்யவேண்டுமென ஆணையிட்டான். நூற்றெட்டுநாள் நிகழ்ந்தது அந்த மாபெரும் வேள்வி. அவ்வேள்வி முழுமைபெற்றால் மண்ணை ஆண்ட மன்னர்களிலேயே கார்த்தவீரியனே முதன்மையானவன் என தெய்வங்கள�� ஏற்றாகவேண்டும். ஆனால் வேள்வியில் அவியாக்கிய இறுதிக்கவளத்தை தென்னெரி ஏற்றுக்கொள்ளவில்லை. நெருப்பில் விழுந்த அன்னம் வேகாமல் கருகாமல் அப்படியே கிடந்தது.\nஎரிதேவனை சிற்றகலில் வரவழைத்து ஏன் என்று கேட்டான் கார்த்தவீரியன். \"நிகரற்ற வீரன் என உன்னை ஏற்றுக்கொள்ள தெய்வங்கள் ஒருப்படவில்லை. அவர்கள் அதற்கு இன்னமும் காலமிருக்கிறது என்றனர்\" என்றான். \"எனக்கு நிகரான வீரனா யாரவன்\" என்றான் கார்த்தவீரியன். \"உன் குலத்தின் முதல் எதிரிகளான பிருகுலத்தில் பிறந்திருக்கிறான் அவன். அவன் பெயர் பார்கவ ராமன். உன்னைக் கொல்லும் ஆற்றல் அவன் மழுவுக்கு உண்டு\" என்றான் எரிதேவன். திகைத்த கார்த்தவீரியன் யாகத்தை கைவிட்டான்.\nபெருஞ்சினத்துடன் தன் அரண்மனையில் அனைத்து வைதிகரையும் கூட்டினான். \"மண்ணில் எவரும் வெல்லமுடியாத வல்லமையைப் பெறுவது எப்படி\" என்றான். \"விண்ணுலாவியான நாரதரே அதற்கு பதிலுரைக்கமுடியும்\" என்றனர் வைதிகர். வேள்விசெய்து நாரதரை வரச்செய்தான். அவன் அரண்மனையின் வீணை தானாகவே இசைத்து நாரதரின் குரலை எழுப்பியது. \"நாதப்பிரதிஷ்டை செய்து வேதங்களை வழிபடு. பத்ரதீபப் பிரதிஷ்டை செய்து மும்மூர்த்திகளையும் வழிபடு\" என்றார் நாரதர். \"மூவரும் வேதங்களுடன் ஒரே கணத்தில் தோன்றி அருளினால் நீ வெல்லமுடியாதவனாக ஆவாய்\" என்றார்.\nநர்மதைநதிக்கரையில் தவக்குடில் அமைத்து தங்கிய கார்த்தவீரியன் மும்மூர்த்திகளையும் வேதங்களுடன் வரவழைப்பதெப்படி என்று தன் மனைவியிடம் கேட்டான். அவள் \"மும்மூர்த்திகளுமானவர் தத்தாத்ரேயர். நான்குவேதங்களும் நாய்களாக அவரைத் தொடர்கின்றன. அவரை வழிபடுவோம்\" என்றாள். அவனும் அவளும் பன்னிருவருடம் தத்தாத்ரேயரை வழிபட்டார்கள். மூன்றுதெய்வங்களும் மூன்று முகமாக, நான்குநாய்கள் சூழ, ஓங்காரம் வெண்பசுவாக பின்னிற்க தத்தாத்ரேயர் தோன்றி அவன் தவத்துக்கு அருளி என்ன வரம் தேவை என்று கேட்டார்.\n\"நிகரற்ற வல்லமை. எவராலும் வெல்லப்படாத முழுமை\" என்றான் கார்த்தவீரியன். \"முதல் அருட்கொடையை கோரும் உரிமை மானுடர்க்குண்டு. இரண்டாவது கொடையை மும்மூர்த்திகளோ மூவர்க்கும் முதலான பிரம்மமோ கூட அருள முடியாது\" என்றார் தத்தாத்ரேயர். \"நீ நிகரற்றவனாவாய். உன் மைந்தரின் கரங்களும் அவர்கள் மைந்தரின் கரங்களுமாக ஆயிரம் கரங்கள் உன்னில் எழும். அவை உன்னை மண்ணில் நிகரே இல்லா வீரனாக ஆக்கும். ஆனால் வெல்வதும் வீழ்வதும் உன் கையிலேயே\" என்றார்.\nகார்த்தவீரியன் எழுந்து நர்மதையின் நீரலைகளில் தன் உருவை நோக்கினான். \"சஹஸ்ரபாகு\" என்று சொல்லிக்கொண்டான். அலைகள் நெளிந்து நெளிந்து எழுந்த படிமத்தில் தன் தோளிலிருந்து எழுந்த ஆயிரம் கைகளைக் கண்டான். வில்லும் வேலும் கதையும் கோலும் பாசமும் மழுவுமென படைக்கலங்களை ஏந்தியவை. ஏடும் எழுத்தாணியும் ஏந்தியவை. யாழும் முழவும் துடியும் பறையுமென இசைக்கருவிகள் சூடியவை. மலைகளைப் பெயர்ப்பவை. மேகங்களை அளாவுபவை. மரங்களைப் பிடுங்குபவை. மென்மலர் கொய்பவை. பெருங்களிற்றின் துதிக்கைகள், வண்ணத்துப்பூச்சியின் உறிஞ்சுகொம்புகள். சினம்கொண்டு எழுந்தவை, அருள்கொண்டு குவிந்தவை…\nதிகைத்தவிழிகளுடன் அவன் நோக்கி நின்றான். \"அரசே, நீ செய்ய முடியாதது என இனி இவ்வுலகில் ஏதுமில்லை. எனவே செய்யக்கூடாதவையும் பலவே. வல்லமை என்பது பொறுப்பே என்றறிக. எந்த உயிரும் தன் எல்லைகளை மீறுவதில்லை. மானுடன் மீறமுடியாத எல்லைகளும் சில உண்டு. அவற்றை மீறாதிருப்பது வரை உன்னை வெல்ல எவராலுமியலாது\" என்று சொல்லி தத்தாத்ரேயர் மறைந்தார்.\nஆயிரம் கைகளுடன் விண்ணிலெழுந்த கார்த்தவீரியன் ஒற்றைமரமே காடானதுபோலத் தோன்றினான். அவன் கைகள் திசைகளை எல்லாம் நிறைத்து அலையடித்தன. அவனுடைய பெருவல்லமையைக் காண விண்ணவர் வானிலெழுந்தனர். பேருருவம் கொண்டெழுந்த பெருமாள் அவன் என்றனர் முனிவர்கள். சீறும் பாதாள நாகங்களை உடலெங்கும் சுற்றி படமெடுத்த வாசுகி என்றனர் அசுரர்.\nபார்கவ குலத்தவர் எங்கிருந்தாலும் தேடி அழிப்பேன் என வஞ்சினம் உரைத்து கார்த்தவீரியன் கிளம்பினான். ஆயிரம் கரங்களால் அவன் திசைகளின் மூலைகளெங்கும் தேடினான். மலைக்குகைகளிலும் காட்டூர்களிலும் பதுங்கியிருந்த பிருகுக்களை தேடித்தேடி கொன்றான். அந்நாளில் ஒருமுறை அவன் நர்மதை நதிக்கரைவழியாகச் செல்லும்போது அழகிய தவக்குடில் ஒன்றைக் கண்டான். தன் வீரர்களுடன் அங்கே நுழைந்து அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஜமதக்னியைக் கண்டான். முனிவர் அவனை அடையாளம் காணவில்லை. அவனும் அவரை அறியவில்லை.\nஆயிரம் கைகள் கொண்டவனுக்கு ஜமதக்னி விருந்தளித்தார். ஒருநாளில் அத்தனை பாலை அவர் எங்கிருந்து கறந்தார் என்று கார்த்தவீர���யன் வியந்தான். தன் தவவல்லமையால் காமதேனுவின் தங்கையான சுசீலையை தன் தொழுவில் வளர்ப்பதாக ஜமதக்னி சொன்னார். அருங்கொலைசெய்த பாவங்களைப்போக்க பசுவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார் அவர். உடனே அப்பசுவை கவர்ந்து வரும்படி கார்த்தவீரியன் தன் சேவகனாகிய சந்திரகுப்தனுக்கு ஆணையிட்டான். அவனை ஜமதக்னி கைநீட்டி தடுத்தபடி \"உண்டவீட்டில் பொருள்கொள்வது பெரும் பிழை… நில்\" என்று கூவினார். \"நான் பிருகுகுலத்து ருசீகரின் மைந்தனாகிய ஜமதக்னி. ஆற்றல்களை எல்லாம் தவத்தில் ஒடுக்கி அமர்ந்திருப்பவன்…\" என்றார்.\nபெருநகைப்புடன் திரும்பிய கார்த்தவீரியன் \"நான் தேடிய இறுதித்துளி நஞ்சு நீரே. உம்மைக் கொன்று என் பகையை மீதமின்றி அழிப்பேன்\" என்று அவரது சடைமுடிக்கொண்டையைப் பிடித்து கழுத்தைவெட்ட தன் வாளை எடுத்தான். \"அரசே, இது போரல்ல. நான் போரை நிறுத்தி தவம்புரிய வந்திருக்கிறேன். நெருப்பை ஆளும் என் வல்லமையையும் போருக்கு எழும் என் களமறத்தையும் எல்லாம் தவத்தின் பொருட்டு மறந்திருக்கிறேன். முதுமையை தவத்தால் நிறைத்து என் மூதாதையர் அடிசேர விழைகிறேன். நாம் நம் குலப்பகையை இங்கேயே களைவோம்…\" என்று கூவினார்.\n\"நான்கு தலைமுறைகளாக யாதவர்கள் சிந்திய விழிநீர் இன்றோடு நிலைக்கட்டும். பகையை எஞ்சவிடும் மூடனல்ல நான்\" என்று சொல்லி வாளை ஓங்கிய கார்த்தவீரியன் வானில் அதைப் பற்றும் ஒரு கையைக் கண்டான். அது அவன் குலதெய்வமான தத்தாத்ரேயரின் கை. விடுக என அவன் மீண்டும் ஓங்க அந்த வாளை அவன் குலச்சின்னமாகிய கருடன் தன் உகிர்களால் பற்றியிருப்பதைக் கண்டான். மூன்றாம் முறை ஓங்கியபோது அவனுடைய தந்தையான கிருதவீரியனின் கைகள் அதைப்பற்றித் தடுப்பதைக் கண்டான். \"நான் மீளா இருளுலகுக்குச் சென்றாலும் சரி, இந்தப் பெரும்பகை இனி எஞ்சக்கூடாது\" என்று கூவியபடி அவன் ஜமதக்னியின் தலையை வெட்டினான்.\nவெற்றிச்சின்னமாக சுசீலையை இழுத்தபடி அவன் மாகிஷ்மதிக்கு வந்தான். அந்தப்பசுவை தன் கொடிமரத்தில் கட்டிவைத்தான். ஹேகயகுலத்தவரை எல்லாம் வரவழைத்து அந்தப்பசுவை பார்க்கும்படி செய்தான். சுசீலை அதற்கு அளிக்கப்பட்ட எவ்வுணவையும் உண்ண மறுத்துவிட்டது. ஏழுநாட்கள் மாகிஷ்மதியில் வெற்றிக்களியாட்டம் நிகழ்ந்தது. பகையின் வேரறுத்து வந்த அரசனை வாழ்த்தி சூதர்கள் பாடின���். யாதவமூத்தோர் அவனை வாழ்த்தினர். படைகள் மதுவருந்தி களியாட்டமிட்டனர். பெண்கள் புதுமலர் சூடி காதலர்களுடன் இரவாடினர்.\nஏழாம்நாள் கொடிக்கம்பத்தில் சுசீலை இறந்துகிடந்தது. அதன் சடலத்தைப் புதைத்த அன்று மாகிஷ்மதியில் செங்குருதித் துளிகளாலான மழை பெய்தது. மக்கள் அஞ்சி தங்கள் இல்லங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டார்கள். நடுப்பகலிலும் இருள் வந்ததைக் கண்டு அஞ்சி ஒடுங்கி அமர்ந்திருந்த கோட்டைக்காவலர் பற்றி எரியும் பசுமரம்போல ஒரு தனி பிராமணன் கையில் மழுவுடன் வந்து தங்கள் கோட்டைவாயிலில் நிற்பதைக் கண்டனர். கோட்டையின் கதவில் தன் மழுவால் ஓங்கி வெட்டிய மழுவேந்தி \"மாகிஷ்மதியின் மன்னன் என் தந்தையைக் கொன்றான். அவன் இதயம்பிளந்து குருதியை அள்ளிக் குளிக்க வந்திருக்கும் பார்கவ ராமன் நான். அவனை வெளியே வரச்சொல்\" என அறைகூவினான்.\n\"ஒற்றைப் பிருகுவா என்னை எதிர்க்கவந்திருக்கிறான்\" என்று நகைத்தபடி எழுந்த கார்த்தவீரியன் தன் அரண்மனையின் பேராடியில் தன்னைப்பார்த்தான். அதிலெழுந்தன அவன் ஆயிரம் கரங்கள். ஆயிரம் படைக்கலங்களை வீசி ஆர்ப்பரித்து நகைத்தபடி கார்த்தவீரியன் மாகிஷ்மதியின் கோட்டையைத் திறந்து வெளிவந்தான். தன்னெதிரே ஒற்றைச்சிறு மழுவேந்தி நின்ற வெண்ணிறமான சிறுவனை நோக்கி \"வெற்றியின் களிப்பைக்கூட எனக்களிக்க முடியாத சிறுவன் நீ. உயிர்வேண்டுமென்றால் தப்பி ஓடு\" என்று எச்சரித்தான். \"படைக்கலங்களுக்கு வல்லமையை அளிப்பது அறம். என் தந்தையை அரசஅறமும் போரறமும் விலங்கறமும் மீறி நீ கொன்றாய். உன் நெஞ்சைப்பிளக்காமல் என் மழு திரும்பாது\" என்றான் பார்கவ ராமன்.\nகாட்டில் புயல் நுழைந்ததுபோல ஆயிரம் கைகளைச் சுழற்றியபடி கார்த்தவீரியன் பரசுராமன் மீது பாய்ந்து ஆயிரம் படைக்கலங்களை அவனை நோக்கி வீசினான். ஆனால் அவனுடைய ஆயிரம் கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு போரிட்டன. ஒருபடைக்கலத்தை இன்னொரு படைக்கலம் தடுப்பதை அவன் அறிந்தான். வில்லை கதை தடுத்தது. வேலை வாள் தடுத்தது. தங்களுக்குள் போரிடும் படை போல அவன் அங்கே திகைத்து நின்றான். பரசுராமனின் மழுவை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. விண்ணெழுந்து சுழன்ற அவன் கைகளை ஒற்றைக்கோடரியால் பரசுராமன் வெட்டிக் குவித்தான்.\nவெட்டுண்டு குவிந்து துடித்துக்கொண்டிருந்த தன் கைகளை திகைப்புடன் கார்த்தவீரியன் பார்த்தான். இறைஞ்சும் கைகள், விரித்த கைகள், தொழுத கைகள், இழந்து வெறுமையை காட்டிய கைகள், ஒன்றெனச் சுட்டிய கைகள், ஏன் என்று திகைத்த கைகள். மேலும் மேலும் குருதிகொட்டும் கைகள் வந்து குவிந்தன. இறுதியில் கைகளை இழந்து மண்ணில் சரிந்த கார்த்தவீரியன் தன்தலையை மண்ணை நோக்கிச் சரித்து குப்புற விழுந்தான். அவன் மார்பில் காலால் உதைத்து சரித்து அவன் தலையை வெட்டி வீசினான் பார்கவராமன். அவன் பாறைநெஞ்சைப் பிளந்து அங்கே துடித்த இதயத்தைப் பறித்தெடுத்து அதை தன் தலையில் செந்தாமரை மொட்டு எனச் சூடிக்கொண்டான். அக்குருதியில் தன் உடல்நனைந்து குளித்தான்.\nகங்கையின் துணைநதியான ரௌப்யையின் கரையில் பிரசர்ப்பணம் என்னும் ஆற்றிடைக்குறைச் சோலையில் முன்பு அனலின் அதிபரான ஜமதக்னி தவம்செய்த இடத்தில் ஈச்சைஓலைகளைப்பின்னி கட்டப்பட்ட வேள்விப்பந்தலின் அருகே போடப்பட்டிருந்த மரபீடத்தில் அமர்ந்து தன் யாழைமீட்டியபடி சூதரான ஜாங்கலர் கார்த்தவீரியனின் கதையை சொல்லி முடித்தார். \"மாவீரனாகிய கார்த்தவீரியன் கொல்லப்பட்டதைக் கண்டு விண்ணிலெழுந்த தேவர்கள் அழுதனர். அது அக்குருதிநிலத்தின்மேல் இள மழையாகப் பொழிந்தது. நாகங்கள் துயர்கொண்டு சீறின. அக்காற்று அங்கே மரங்களை உலைத்தபடி கடந்துசென்றது. சூரியனின் துயரம் செந்நிறமாக வானில் விரிய அதன் மேல் இந்திரவில் எழுந்தது.\"\nமாகிஷ்மதியின் மக்கள் கண்ணீருடன் வந்து தங்கள் அரசனின் உடல்தொகையை சூழ்ந்துகொண்டனர். பெரும்படையொன்று சிதறியதுபோல ஊன்வெளியாகக் கிடந்த அவன் உடலை அள்ளி சந்தனச்சிதையில் ஏற்றி எரியூட்டினர். அவ்வெரியில் தோன்றி மறைந்த பல்லாயிரம் முகங்களில் நான்கு தலைமுறைக்காலமாக எரியில் வெந்தழிந்த தங்கள் முன்னோர்கள் அனைவரும் தெரிவதைக் கண்டு அவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். வெண்புகையாக அவன் விண்ணேறிச்சென்றதைக்கண்டு அவர்கள் ஓலமிட்டனர்.\n\"மாகிஷ்மதியை அன்றே ஹேகயகுலம் கைவிட்டது\" என்றார் ஜாங்கலர். \"கூட்டம்கூட்டமாக யாதவர்கள் அங்கிருந்து கிளம்பி வடதிசைக்கும் தென்திசைக்கும் செல்லத்தொடங்கினர். சிலர் தண்டகாரண்யம் கடந்து வேசரநாட்டுக்குச் சென்றனர். அங்கே வறண்டநிலத்தில் கன்றுகளைமேய்த்து வாழ்ந்தனர். சிலர் யமுனைக்கரையின் மழைக்காடுகளுக்கு���் தங்கள் பசுக்களுடன் ஒளிந்து வாழத்தொடங்கினர். அவ்வாறாக யாதவகுலத்தவர் தங்கள் அரசையும் நகர்களையும் இழந்து மீண்டும் வெறும் ஆயர்களாக மாறினர்\" என்றார் ஜாங்கலர்.\nஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் கார்த்தவீரியன் வாழ்ந்தான். அவனைப்பற்றிய கதைகளை அவர்கள் தங்கள் மைந்தர்களுக்குச் சொன்னார்கள். ஒருநாள் யாதவர்கள் தங்கள் இழந்த அரசை மீட்டெடுப்பார்கள் என்றும் மறைந்த பெருமைகளெல்லாம் மீண்டுவருமென்றும் சொன்னார்கள். யாதவகுலத்தை மீட்க மீண்டும் ஆயிரம் பெருங்கரங்களுடன் கார்த்தவீரியன் பிறந்துவருவான் என்று மூதாதையர் மைந்தர்களுக்கு சொல்லிச்சென்றனர். எங்கோ மலைக்குகை ஒன்றில் சிறுமைந்தனாக அவன் சிம்மங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் என அன்னையர் குழந்தைகளுக்கு கதைசொன்னார்கள்.\nஜாங்கலர் தொடர்ந்தார் \"பார்கவராமன் நடந்துசென்ற ஒவ்வொரு பாதச்சுவடிலும் கார்த்தவீரியனின் குருதியும் நிணமும் சொட்டிவிழுந்தது. அவை விதைகளாகி செடியாகி எழுந்து மரமாயின. செந்நிறமான மலர்கள் பூக்கும் அசோகமரமாக ஆயின. அசோகமரத்தடியில் அவர்கள் ஆயிரம்கரங்கள் கொண்டவனை நெடுங்கல்லாக நிறுவி செந்நிறக் குங்குமமும் செந்தூரமும் பூசி வழிபட்டனர். அவன் கொல்லப்பட்ட ஃபால்குனமாத பஞ்சமிநாளில் அவனுக்கு வெண்கன்றை பலிகொடுத்து ஊன்சமைத்துப் படையலிட்டு வணங்கினர். யாதவகுலத்து மைந்தருக்கு ஒரு வயதாகும்போது அசோகமரத்தடியில் அமர்ந்த ஆயிரம்கரத்தோன் முன் அமர்த்தி வேலால் தோளில் குலச்சின்னம் எழுதி முடிகளைந்து பூசையிட்டு அவனை போர்வீரனாக்கினர்.\"\n\"அழியாத புகழ்கொண்ட கார்த்தவீரியனை வணங்குக. அவன் ஆயிரம் தடக்கைகளை வணங்குக. அவனுடைய ஒளிமிக்க விழிகளை வணங்குக. அவன் சொற்கள் நம் நெஞ்சில் அச்சமின்மையை அளிப்பதாக. ஓம் அவ்வாறே ஆகுக\" என்று ஜாங்கலர் வணங்கி யாழை விலக்கினார். அவர் எதிரே அமர்ந்திருந்த துரியோதனன் பெருமூச்சுடன் சற்று அசைந்து அமர்ந்தான். துச்சாதனன் தமையனையே நோக்கி அமர்ந்திருந்தான்.\n\"அரசே, இந்த பத்ரதீப பிரதிஷ்டை அன்று மாமன்னனாகிய கார்த்தவீரியன் செய்தது. அவனை ஆயிரம் கைகள் கொண்டவனாக ஆக்கியது இதுவே. உங்களையும் இது நிகரற்ற ஆற்றல்கொண்டவனாக ஆக்கும்\" என்றார் வைதிகரான திரிகங்கர். \"இவ்வேள்வியை முழுமைசெய்யும்போது நீங்கள் ஒன்றை மட்டும் நெஞ்சில்கொள்ளுங்கள். எது கார்த்தவீரியனை வீழ்த்தியதோ அப்பெரும்பிழையை நீங்கள் செய்யலாகாது. போரறமும் குலஅறமும் விலங்கறமும் மாறக்கூடியவை. மாறாதது மானுட அறம். அதன் எல்லைக்கோட்டை ஒருபோதும் மீறாதிருங்கள்\" என்றார்.\nதுரியோதனன் தலையசைத்தான். \"மூன்று நெருப்புகளும் முழுமையடைந்துவிட்டன இளவரசே. வந்து அவியளியுங்கள்\" என வைதிகரான நந்தகர் அழைத்தார். துரியோதனன் எழுந்து கங்கையில் மூழ்கி எழுந்து ஈரம் சொட்டும் உடைகளும் குழலுமாக சென்று தர்ப்பைப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். திரிகங்கர் அவனுக்கு வலப்பக்கம் அமர இடப்பக்கம் நந்தகர் அமர்ந்தார். \"எரியை மட்டும் நோக்குங்கள் இளவரசே. இது பூதயாகம். இங்கே உங்கள் நெறி சற்று வழுவினாலும் சொல் சற்று பிழைத்தாலும் அகம் சற்று விலகினாலும் எரி எழுந்து உங்களையே சுட்டுவிடும் என உணருங்கள்\" என்றார் திரிகங்கர்.\nஅதர்வவேதத்தின் நாதம் காளையின் குரல்போலவும் கழுகின் குரல்போலவும் குகையின் எதிரொலிகள் போலவும் எழுந்து சூழ்ந்துகொண்டிருக்க அழல்நடனத்திலிருந்து விழிகளை எடுக்காமல் துரியோதனன் அவியை அளித்தான். சுவையை அறிந்த நெருப்பின் நாக்கு மேலும்மேலும் என எழுந்தது. அவன் தலைக்குமேல் அதன் நாளங்கள் நெளிந்து படபடத்தன. நெய்யும் அன்னமும் ஊனும் கலந்து எரிந்த வாசனையை அள்ளிச்சுழற்றிய கங்கையின் காற்று நெடுந்தொலைவில் இருந்த மிருகங்களைக்கூட வெருண்டு ஓசையிடச்செய்தது.\nஅவியூட்டல் முடிந்ததும் \"எழுந்து மூதாதையரை மும்முறை வணங்கி நீர்கொண்டு கங்கையை அடைந்து நீரோட்டத்தில் விடுங்கள்\" என்றார் திரிகங்கர். துரியோதனன் வணங்கி செம்புக்குடுவையில் இருந்த நீரை எடுத்துக்கொண்டு சென்று கங்கையில் விட்டு மூன்றுமுறை தொட்டு கும்பிட்டான். புகை நுழைந்த நெஞ்சு கனத்து கண்கள் சிவந்து வழிந்தன. தலை கழுத்தை ஒடிப்பதுபோல கனத்தது. கங்கையை மும்முறை வணங்கி எழுந்தபோது ஒருகணம் அவன் கால்கள் தடுமாறி கண்கள் இருட்டின. சித்தத்தை நிலைபெறச்செய்து கால்களை அழுந்த ஊன்றி நீரை நோக்கியபோது அதில் நூறு இணைப்பெருங்கரங்களுடன் தன்னுருவைக் கண்டு திகைத்து நின்றான்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/nanban-stills/", "date_download": "2018-04-22T06:52:36Z", "digest": "sha1:2SOOXFDT26QDLZQQSHBOXLVIA4BSEQND", "length": 8617, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "nanban stills Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்– 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: nanban images, nanban latest stills, nanban shankar, nanban stills, nanban vijay jeeva, nanban vijay stills, கனவு, காதல், கை, சத்யராஜ், ஜீவா, தப்பு, நண்பன், நண்பன் + விஜய், நண்பன் காட்சிகள், நண்பன் விஜய் இலியானா, நண்பன் ஸ்டில்ஸ், விஜய், விஜய் இலியானா, ஷங்கர்\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – [மேலும் படிக்க]\nநண்பன் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் சத்யராஜ் [மேலும் படிக்க]\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2008_05_01_archive.html", "date_download": "2018-04-22T06:34:03Z", "digest": "sha1:TVIYWZ5XETFHQOODTRHQ3Y6WWUTQLZML", "length": 32669, "nlines": 223, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: May 2008", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஅவியல் (அ) உள்ளேன் அய்யா (அ) ஆல் இன் ஆல் கருத்து ச...\nவங்கதேசத்துப் புயல் லட்சம் பேரைக் காவுகொண்டது, சீனத்து நிலநடுக்கம் ஆயிரங்களைத் தாண்டுகிறது.. ஜெய்ப்பூரில் 60 -80 பேர்தான் பலி என்று நிம்மதியா அடைய முடிகிறது\nஎண்ணிக்கையாகவே எல்லாச்சாவுச் செய்திகளையும் படித்துவிடமுடிகிறதா\nஇயற்கைச் சீற்றங்களையும், சரக்கடித்த நேஷனல் பர்மிட் லாரி நெடுஞ்சாலையில் மல்லாந்து பலிகொள்வதும் விதி என்ற ஒற்றைச்சொல்லில் மறக்கடிக்கப்படலாம். ஆனால் மனிதன் உருவாக்கும் விபத்துகள்\nசைக்கிள்களில் அலாரம் கடிகாரங்களை டெட்டொனேட்டர்களாக வைத்து, பயங்கொள்ள எந்தக் காரணமும் இல்லாத மக்கள் கூடும் இடங்களில் பொருத்தி, அதிகமாகக் கூடும் நேரம் பார்த்து, ஒரு வெடிப்பில் சுதாரித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு இடத்தில் என்று 20 நிமிடங்களில் 6 இடங்களில் வெடிக்கவைத்து, வெடிப்பின் விஸ்தீரணம் கூட தோட்டாக்களை வைத்து தூரமாக நின்று வேடிக்கை பார்ப்பவன் என்ன கடவுளா யார் விதியை யார் எழுதுவது யார் விதியை யார் எழுதுவது அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா அவன் பக்கம் உள்ள நியாயம் (நியாயமாகவே இருந்தாலும்)கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கையில் நிர்ணயிக்கப் படுகிறதா மதம் கொடுத்த உரிமை, உரிமை மறுப்பு கொடுத்த கோபம் என்று இவற்றை நியாயப்படுத்த முடியுமா\nஆலமரம் விழுந்ததால் கூட புற்களும் விழுந்தாகவேண்டும் என்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒரு இனத்தையே அழித்தொழிப்பு செய்தார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா\nதலைவியே சிறைக்குச் செல்கிறாள், பேருந்தில் மாணவிகள் இருந்தாலென்ன, எரித்தே தீருவோம் என்றார்களே, அதை நியாயப்படுத்த முடியுமா\nரயிலை எரித்தார்கள் என்று எரித்த இனத்தையே சுத்திகரிக்க முனைந்தவர்களை நியாயப்படுத்த முடியுமா\nஎங்கேயோ யாரோ யாரையோ அழிக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த 9 மணி பாஸ்ட் பாசஞ்சரைப் பிடித்தவர்களை வெடிக்கவைத்ததை\nஅண்ணனுக்கு ஆதரவில்லை என்று சொன்னவனின் கீழ் வேலை பார்த்தவர்களை எரித்ததை\nயார் கொடுத்தார் உனக்கு இந்த உயிரெடுக்கும் உரிமை மதம் கொடுத்ததா வேறு வழியின்றி உனக்கு விழும் வாக்குகள் கொடுத்ததா ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா ஆட்சி உன் பக்கம் என்ற ஆணவம் கொடுத்ததா கும்பலில் உன்னைத் தனித்து அடையாளம் காணமுடியாது என்ற பாதுகாப்பு கொடுத்ததா\nஇந்தச் சாவுகளை வெறும் எண்ணிக்கையாகப் பார்க்க என்னால் முடிவதில்லை.\nசர்க்கரை அளவைப் பரிசோதிக்க வெளிவரும் ஒற்றைத் துளி ரத்தத்தையும் பார்க்கமுடியாமல் முகம் திருப்புகிறேனே, சாலையில் செத்துக்கிடக்கும் பூனையின் ரத்தம் பார்த்தும் வாந்தி கக்குகிறேனே, குழந்தைக்குச் சிறு கீறல் ஏற்பட்டு ரத்தம் சிந்தினால் மயக்கம் வருவதாக உணர்கிறேனே, நான் இப்படி பூஞ்சையாக இருந்ததில்லை - என் 22 வயதுவரை.\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ளமைந்த நிலக்கரிச் சுரங்கங்களுக்கு ரயில் பயணமாக பாபர் மசூதி இடித்த மறுதினம் சென்ற போதும் இப்படி ஆகவில்லை.\nதமிழகத்தில் செத்தார் ராஜீவ் காந்தி என்ற ஒரே காரணத்தால் தமிழர்களைத் தேடித் தேடி பீகார் காங்கிரஸார் அடித்த போதும்கூட பூஞ்சையாய் மாறவில்லை.\nஉடன் வேலை செய்த மெக்கானிக் மதம் காரணமாக வெட்டிப்போடப்பட்ட போதும் கூட இந்த ரத்த போபியா வரவில்லை.\nஇவை நடந்தபோதெல்லாம் கலவரத்தை வாய்மொழியாக மட்டுமே கேட்டிருந்தேன், விளைவுகளை மட்டுமே பார்த்திருந்தேன் - தாக்கத்தை உண்டுசெய்தனதாம், ஆனால் நிரந்தர மாற்றத்தை உண்டு செய்யவில்லை. நிரந்தர மாற்றத்தை உணர்ந்த நாள் தெளிவாகவே நினைவிருக்கிறது.\nஒரு இளங்காலை நேரம், பணியிடத்துக்கு நடந்து செல்லும்போது எதிர்ச்சாரியில் எந்த வண்டியும் செல்லாதது வியப்பாக இருந்தாலும் புதிதாக இல்லை - அடிக்கடி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவிக்கும் \"ஆர்த்திக் நாகாபந்தி\" (சாலை மறியல்) பழகிவிட்டிருந்தது. ஆனால் பணியிடத்திலும் சலசலப்பு இல்லாதது, ஆட்கள் யாருமே கண்ணில் படாதது புதிதுதான்.\nஎன் வேலையைப் பற்றி ஒரு வரி: நிலக்கரிச் சுரங்கம் நடத்துவது அரசாங்கம், அதற்கு இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனத்தில் என் பணி. இயந்திரங்கள் பராமரிப்பையும், மராமத்தையும் மேற்பார்வை பார்த்து, உத்தரவாத நேரத்துக்குள் பழுதேற்பட்டால் அதைப் பரிசீலித்து என் நிறுவனத்துக்குத் தகவல் அளித்து சரிசெய்யும் செலவை ஏற்கவைக்கவேண்டியது என் பொறுப்பு.\nயாரும்தான் இல்லையே, சரி இயந்திரங்களின் வேலைசெய்த நேரத்தைக் காட்டும் எண்ணை மட்டும் குறித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிவிடலாம் என்று வண்டிகள் மேல் ஏறத் தொடங்கினேன். ஏறும்போது யாரும் கண்ணில் படவில்லை.. இறங்கும்போது ஒரு கும்பல் எனக்காகக் காத்திருந்தது. காட்டுவாசிகள்.\n20 - 30 பேர் இருப்பார்கள். எதிரில் நான் தனியன். அவர்கள் கையில் உருட்டுக்கட்டைகள், வில் அம்பு - வி��ம் தோய்த்த அம்பு. தலைவன் போலிருந்தவன் மிரட்டினான் - புரியாத பாஷை. நாக்கு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டு. பதில் சொல்லக்கூட நா எழும்பவில்லை. அதிகமான பயத்தில் உடலில் பல மாற்றங்கள், வாந்தி வருவது போலிருந்தது. ஒருவன் வில்லை நாணேற்றத் தொடங்கினான்.\nமூன்றாவது வரிசையில் இருந்த ஒரு ஆளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருந்தது. முன்வரிசைக்கு முந்தி வந்தான். பளாரென ஒரு அறை விட்டான். ஹிந்தியில் பேசினான். \" இன்னிக்கு பந்த் னு தெரியாது வீட்லேயே இருக்க வேண்டியதுதானே.. ஓடிப்போயிரு..\" அவர்களிடம் திரும்பி.. \"இவன் அரசாங்கம் இல்ல.. தனியார் கம்பேனி.. தெரியாம வந்துட்டான்.. ஓடச்சொல்லுங்க\" கண்ணில் குரோதத்துடன் கும்பல் வழிவிட மூன்று கிலோமீட்டர் எந்தப்பக்கமும் பார்க்காமல் ஓடியே வீடு வந்து சேர்ந்தேன்.\nமரணம் தொட்ட அந்தக் கணத்தில் இருந்துதான் இப்படிப்பட்ட செய்திகளின் வீரியம் என்னைத் தாக்கத் தொடங்கியது என்று நினைக்கிறேன். மனிதனால் உருவாக்கப்படும் கலவரங்கள், குண்டுவெடிப்புகள் எந்தச் செய்தியும் குறைந்தபட்சம் மூன்றுநாட்களாவது மனநிம்மதியைக் குலைக்கிறது.\nஇதை எழுத எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது - ஒருவேளை இப்படிப்பட்ட மரணங்களுக்குக் காரணமான யாராவது ரத்தம் சிந்தினால் அதைப்பார்த்து எனக்கு வாந்தி மயக்கம் வராமலும் இருக்கலாம்.\nஒவ்வொரு கலவரமும் குண்டுவெடிப்பும் கொண்டுசெல்லும் உயிர்களைத் தவிர்த்தும் இப்படி வாழ்நாள் முழுக்கப் பாதிப்புடன் வளைய வரும் என்னைப் போன்ற எத்தனை பேரை உருவாக்குகின்றதோ இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ இலங்கையில் ஈழத்தில் பாலஸ்தீனத்தில் ஈராக்கில் எத்தனை பேர் நாள்தோறும் இப்படிப் பாதிக்கப்படுகின்றார்களோ ஜெய்ப்பூரில் இன்று எத்தனை என்போன்றோர் உருவானோர்களோ..\nஎதுவும் செய்ய முடியா இயலாமை.. கோபம் கொள்வதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும்\nபி கு: ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புச் செய்திகள் வெளிவந்த நேரத்தில் இலவசக்கொத்தனாருடன் மின்னரட்டையில் இருந்தேன், நாளை காலை ஒரு பதிவிடுவேன் என்று சொன்னேன். அவர் கேட்டார்.. எப்போ குண்டு வெடிச்சாலும் ஒரு கடமையாவே இதைச் செய்யறீங்களே.. எனவே காரணமான சொந்தக்கதையும் சொல்லியிருக்கிறேன���.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 32 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அரசியல், சமூகம், சுயதம்பட்டம்\nஅவியல் (அ) உள்ளேன் அய்யா (அ) ஆல் இன் ஆல் கருத்து சொல்வோமில்ல\nஐபிஎல்லுக்காக சொத்தை அடமானம் வைத்து கேபிள் கனெக்ஷன் வாங்கினேன். 6 கோடி விலைபோன அற்புத டோனியின் செண்டிமெண்ட் அல்வா தாங்க முடியவில்லை. ஹேடனோடு ரன் போம், ஹஸ்ஸியோடு பீல்டிங் போம், ஓரம் ஓடு பவுலிங் போம் என்று காலி பெருங்காய டப்பாவாக ஆடிக்கொண்டிருக்கின்றார்கள். 5 பவுலர் மட்டும் உபயோகப்படுத்துவது, எக்ஸ்பெரிமெண்ட் செய்யாமை, ஒரு மேட்ச் சுமாரா ஆடிய வித்யுத்தை காவுகொடுத்து ஸ்ரீகாந்தின் தவப்புதல்வனை உள்ளே நுழைத்தது, ஜோகிந்தர் ஷர்மா கடைசி ஓவர் செண்டிமெண்ட் என்று கேனத்தனமான கேப்டன்ஷிப். (ஜோகிந்தர் எந்த ஓவர் போட்டாலும் அதிலே பாக்கி இருக்கும் அத்தனை ரன்னையும் அடித்து ஆட்டத்தை முடித்துவிடுவதால் அந்த செண்டி வொர்க் அவுட் ஆகிறது).. நான் ராஜஸ்தானுக்கு மாறிட்டேன்\nஇந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால்தான் விலைவாசி ஏறுகிறது என்று புஷ் சொன்னாரோ இல்லையோ தெரியாது. கர்நாடக அரசியல்வாதிகள் தண்ணீர்ப்பஞ்சத்துக்கு தமிழர்கள் மீது பழிபோட்டு நடத்தும் அரசியல் அமெரிக்கா வரை சென்றுவிட்டது. சரி, இதைச் சொல்வதால் பசி அடங்குமா, விலைவாசி குறையுமா\nசிவாஜிக்கு 1 வருஷம் முன்னாலேயே ப்ளாஷ் செய்தேன், 1 மாசம் முன்னாலேயே விமர்சனம் எழுதினேன்.. தசாவதாரத்துக்கு அப்படியெல்லாம் ஒன்றும் செய்யும் யோசனை இல்லை. ரஜினி ஷங்கர் கூட்டணி என்ன கிழித்துவிடப்போகிறார்கள் என்று தெரியாதா ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். சாகேதராமன் கற்பனை ஆனாலும் நிஜத்துக்கு மிக அருகே வந்தவன் - ரங்கராஜ நம்பி ( ஆனால் கமல் ஆச்சர்யங்களை உள்ளே வைத்திருப்பவர். சாகேதராமன் கற்பனை ஆனாலும் நிஜத்துக்கு மிக அருகே வந்தவன் - ரங்கராஜ நம்பி () கடலுக்குள் போனாரா, அவரை கடலில் தள்ளிவிட்டவர்கள் சைவரா அசைவரா, பூணூல் சரியாகப் போட்டிருந்தார்களா போன்ற கேள்விகள் படம் ரிலீஸ் ஆகும்வரை காத்திருப்பதில் பிரளயம் வந்துவிடாது. வரட்டுமே, அப்புறம் கிழிக்கலாம் - மும்பை எக்ஸ்பிரஸைக் கிழித்தது போல) கடலுக்குள் போனாரா, அவரை கடலில் தள்ளிவிட்டவர்கள் சைவரா அசைவரா, பூணூல் சரியாகப் போட்டிருந்தார்களா போன்ற கேள்விகள் படம் ரிலீஸ் ஆகும்வரை காத்திருப்பதில் பிரளயம் வந்துவிடாது. வரட்டுமே, அப்புறம் கிழிக்கலாம் - மும்பை எக்ஸ்பிரஸைக் கிழித்தது போல ஆனால் பாட்டெல்லாம் அடிக்கும் ஹிந்திவாடையும், 10 வேஷமா.. பேஷன் பரேட் போல வரப்போகிறார்களோ என்ற பயமும் ஆர்வத்தைக் குறைத்திருப்பது உண்மை.\nஇன்று அக்ஷய திருதியையாம். கோல்டு குவெஸ்ட்டில் காசு போட்டால் மும்மடங்காகத் திரும்பி வருமாம். இன்னும் இரண்டு ஆளை இன்றே சேர்த்து வைத்தால் அந்தமான் தீவுகளை உங்கள் பேரில் எழுதிவைத்துவிடுவார்களாம். இது சீன பெங் சுயி படியும் நாஸ்ட்ராடமஸ் வாக்கின் படியும் சத்தியமான உண்மையாம். கேக்கறவன் கேனையா இருந்தா...\nஇதுபோன்ற மோசடிகளில் பணம் எடுப்பவன், ஏமாற்றுகிறோம் என்று தெரிந்து செய்பவன் மட்டும்தான். மற்றவனுக்கு ஆசை ஏமாறும் வரை இருக்கிறது. வயாகராவிலிருந்து நைஜீரியாவரை ஒரு நாளைக்கு குறைந்தது பத்து மெயில் அனுப்பி எவனாச்சும் ஏமாறுவானா என்று பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டம் வேகமாக அதிகரிக்கிறது. பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்துவைக்கும் வல்னரபிள் மானிடரே கவனம்\nதமிழ்மணம் புதுவடிவம் எனக்குப் பிடித்துதான் இருக்கிறது. முழு ஓடையும் கொடுப்பது உப்புமா கிண்டுபவர்களுக்கு சரியான அடியாக இருந்திருக்கும் :-) முழு ஓடையும் கொடுத்து, சீக்கிரமாகவும் தரவிறங்கினால் அதொன்றும் தப்பில்லை என்றே நினைக்கிறேன். நான் புழங்கும் அத்தனை பக்கங்களும் ஒரே பக்கத்தில் வைத்திருப்பதும் வசதியாகத்தான் இருக்கிறது. கூகுள் ரீடர் சில பதிவுகள் (20 அதிகபட்சம்) மட்டும் இருக்கும்வரை உள்ள எக்ஸ்பிரஸ் வேகம், ஓப்பன் ஓடைச் சங்கமத்தின் 430 ஐயும் சேர்த்தவுடன் பாசஞ்சராகி கூட்ஸ் ஆகி நின்றே போனது.. வேறு வழியில்லாமல் அத்தனையும் அழித்தேன். தமிழ்மணத்துக்கு கூகுள் ரீடர் மாற்று இல்லவே இல்லை\n\"உத்தபுரத்தில் பாதையும் வேண்டும்; மற்ற பிரிவினருக்கு பாதுகாப்பும் வேண்டும்; அதற்குரிய நடவடிக்கையை எடுங்கள் என்று சொன்னேன். அதன்படி அந்த நீண்ட உயர்ந்த சுவரில் ஒரு பெரிய நுழைவாசலை உருவாக்கி வழியை ஏற்படுத்தி அந்த வழியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று உருவாக்கியிருக்கிறோம்.\" என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர். மற்ற பிரிவினரின் பாதுகாப்பு அந்த வழியினால் ப��திக்கப்படுவது உண்மைதானா மற்ற சமூகத்தினரின் பாதுகாப்பு குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது என்று சொல்வது ஒருவகைத் தீண்டாமை அல்லவா மற்ற சமூகத்தினரின் பாதுகாப்பு குறிப்பிட்ட சமூகத்தினரால் மட்டுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது என்று சொல்வது ஒருவகைத் தீண்டாமை அல்லவா பாதுகாப்பைச் சுவர் தந்துவிடுமா பெரிய பூனை போக பெரிய கதவும், சின்ன பூனை போக சின்ன கதவும் வைத்த மேதாவி கற்பனை அல்ல என்று நிரூபிக்கிறார் முதல்வர். சமீபகாலத்தில் ஏறத்தாழ எல்லாச் செயல்பாடுகளிலுமே தெரியும் வழவழ கொழகொழ பாணியை இதிலும் முதல்வர் கடைப்பிடித்திருப்பது அநியாயம். வெளிப்படையான தீண்டாமையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டாமா அதே போல சன் ஜெயா கலைஞர் மூன்று செய்திகளிலுமே, சுவரைக் கட்டியவர்கள் என்ன ஜாதி என்பதைக் குறிப்பிடாமல் இருந்தது தற்செயல் என்று தோன்றவில்லை. இதிலும் ஓட்டு பார்த்தால் யாராலும் ஜாதிக்கொடுமையை தீர்க்க முடியாது. அசிங்கம்\nயாரடி நீ மோகினி பார்த்தேன். டுபாக்கூர். கதை திரைக்கதை செல்வராகவனாம்\nபொம்மரில்லு படம் வசனம் புரியாமல் பார்த்தேன், வசனம் புரிந்திருந்தால் ரசித்திருப்பேனோ என நினைத்ததைப் பொய்யாக்கியது ப்ரேம்-பை-ப்ரேம் ரீமேக் சந்தோஷ் சுப்ரமணியம். ஹ ஹ ஹாசினி மாதிரி ஒரு கேனைக் காதலியை வைத்துக்கொண்டு சந்தோஷ் எப்படித்தான் குப்பை கொட்டப் போகிறானோ பாவம்\nநேபாளி திரைக்கதை நன்றாக இருந்தது. பழைய கதையையும் சொல்லும் விதத்தில் சுவாரஸ்யப்படுத்தி இருந்தார்கள். பார்த்ததற்கு வருந்த வைக்கவில்லை.\nகுருவி இனிமேல்தான் பார்க்கவேண்டும் (நான் ஒரு மசாக்கிஸ்ட்). ஆனால் விமர்சனம் போக்கிரிக்கு எழுதியதே பொருந்தும் எனத்தோன்றுகிறது பா ராகவன் விமர்சனத்தைப் பார்த்தால்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ் 43 பின்னூட்டங்கள் சங்கிலி போட்டு வச்சுருக்காங்க\nவகை அரசியல், சமூகம், சினிமா, பொது, விமர்சனம், விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=187", "date_download": "2018-04-22T07:01:45Z", "digest": "sha1:HZMSO6KUFKOSD7UVM2EAUIH7LI5HN7JM", "length": 9536, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துள���கள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதிருக்குறள் கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பப் பெரும் முயற்சி மேற்கொண்ட தமிழறிஞர்களில் திருநாவுக்கரசும் (1931 - 1989) ஒருவர். இவர் டாக்டர் மு.வரதராசனாரின் படைப்பிலக்கியங்களை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். திருநாவுக்கரசு வரலாறு, கல்வெட்டு, மொழியியல், சமூகவியல், மானிடவியல், தத்துவம் போன்ற அனைத்து துறைகளிலும் வியத்தகு புலமை பெற்றவர். இவர் திருக்குறள் நீதி இலக்கியம், திருக்குறளில் கற்பனைத் திறனும் நாடக நலனும், திருக்குறளும் இந்திய அற நூல்களும், ஒளி விளக்கு, சான்றோர் கண்ட திருவள்ளுவர், தமிழ் நிலவு, வாழ்வும் இலக்கியமும் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலத்திலும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு சாகித்ய அகாடமி நிறுவனம் 'திருக்குறள் மணி' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டியது. மேலும் இவர் எழுதிய திருக்குறள் நீதி இலக்கியம் என்னும் நூலுக்கு விருது வழங்கி பெருமை செய்தது.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்��ு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/andha-oru-nimidam-movies-3985.html", "date_download": "2018-04-22T06:41:57Z", "digest": "sha1:DNXEHVVD3UUV3OPOZBTVJ2JZVNYOCPJM", "length": 8949, "nlines": 136, "source_domain": "www.akkampakkam.com", "title": "Andha Oru Nimidam", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nHome | திரை உலகம்\nவிஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்\nதல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்\n நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ\nஅனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..\nஇனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது.. – அஜித் எடுத்த அதிரடி முடிவு\nவிவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்\nவிஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..\nவிவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..\nவிவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்\nமருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mssrf-nva.org/?tag=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:28:33Z", "digest": "sha1:2X5G7UN2CHZJQMPHKCQRGTLTUGBQI6MH", "length": 3673, "nlines": 107, "source_domain": "www.mssrf-nva.org", "title": "Jamsetji Tata National Virtual Academy » மகசூல்", "raw_content": "\nகுறுவை அதிக மகசூல் பெற\nகுறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் முறைகள்:\nநெல் பயிரிட விரும்பும் விவசாயிகள் இந்த பருவத்தில் ஏ.டீ.டி 36, ஏ.டீ.டி 43, ஏ.டீ.டி 45, ஏ.டீ.டி 16, ஏ.டீ.டி 18, ஏ.டீ.டி 5 மற்றும் வீரிய ஒட்டு இரகங்களான ஏ.டீ.டி,அர்.எச் 1, கோ.ஆர்.எச் 1 ஆகிய இரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதைகள் போதுமானது.\nஇவ்வாறு தேர்வு செய்த விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். 1 கிலோ விதைக்கு 10 [...]\nTags: ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, குறுவை, குறுவை சாகுபடி, தஞ்சாவூர், நடவு வயல் தயாரித்தல், நாற்றங்கால் தயாரிப்பு, நுண்ணூட்ட உரமிடல், பயிர் பாதுகாப்பு, மகசூல், முருகன் திருவையாறு, விதை நேர்த்தி · Posted in: குறுவை சாகுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B1%E0%AE%AE", "date_download": "2018-04-22T06:48:05Z", "digest": "sha1:OV53AECINV4DF76VHKZ4YXCHQC3I7CFU", "length": 3517, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெளியேற்றம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வெளியேற்றம் யின் அர்த்தம்\nவெளியேறும் அல்லது வெளியேற்றும் செயல்.\n‘ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றம் தொடர்பான சட்டம்’\n‘அதிக அளவிலான நீர் வெளியேற்றத்தினால் உடலில் சோர்வு ஏற்படுகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2016/09/18/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-04-22T06:40:48Z", "digest": "sha1:SJW7R5LC236FLAMY3QQELQVQ5YAPYGJV", "length": 12865, "nlines": 174, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "செல்லிடத்து பேசிக்கான தனியான குரோம் இணைய உலாவியைபயன்படுத்திகொள்க | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nசெல்லிடத்து பேசிக்கான தனியான குரோம் இணைய உலாவியைபயன்படுத்திகொள்க\n18 செப் 2016 பின்னூட்டமொன்றை இடுக\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nஇந்தகுரோம் இணைய உலாவி பயன்பாடானது தற்போது செல்லிடத்து பேச��க்கான பதிப்பாகவும் கிடைக்கின்றது இதுமிக விரைவாக செயல்படும் திறன்கொண்ட மிகப்பிரபலமான பயன்பாடாகும் இது செல்லிடத்து பேசியில் இயல்புநிலையில் நிறுவுகை செய்யபட்டேஇருக்கும் ஆண்ட்ராய்டு இணையஉலாவியைவிட இது மிகத்திறன் வாய்ந்ததாக உள்ளது பொதுவாக இந்த குரோம் இணைய உலாவி பயன்பாடானது பெரும்பாலான செல்லிடத்து பேசிகளில் அல்லது கைக்கணினிகளில் நிறுவுகை செய்யயப்பட்டே உள்ளது அவ்வாறு நிறுவுகை செய்யபட்டிருக்க-வில்லையெனில் இணையத்தில் Google Play என்ற பகுதிக்கு செல்க அங்கு இந்த செல்லிடத்து பேசிக்கான குரோம் இணையஉலாவியை தேடிப்பிடித்து இதனுடைய உருவப்பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக பின்னர் விரியும் திரையில் மேல்பகுதி வழக்கமான இணைய முகவரியை உள்ளீடு செய்திடும் முகவரிப்பட்டையாகும் அதன் இடதுபுறம் வீடுபோன்று இருப்பது நாம் எந்த இடத்தில் இருந்தாலும்முகப்பு பக்கத்திற்கு வந்துசேரஉதவும் உருவப்பொத்தானாகும் முகவரிபட்டையின் வலதுபுறம் இருப்பது இந்த இணையஉலாவியில் தற்போது நாம் எத்தனை தாவிப்பொத்தான்களை திறந்து பயன்படுத்திடுகின்றோம் என்றவிவரமாகும் வலதுபுற ஓரம் மூன்று புள்ளிகளாக இருப்பது கட்டளை பட்டையாகும் அதனை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தவுடன் கீழிறங்கு பட்டியல் விரியும் அதில் நான்கு உருவப்பொத்தான்கள் உள்ளன அதிலுள்ள அம்புக்குறி உருவபொத்தான்கள் முந்தைய இணைய பக்கங்களுக்கு செல்ல உதவுகின்றன நட்சத்திரம்போன்ற உருவபொத்தான்நமக்கு விருப்பமான இணைய பக்கத்திற்கு செல்ல உதவுகின்றன அடுத்து உள்ள உருவபொத்தான் நாம்உலாவி வந்த இணையபக்கத்தினை பற்றிய விவரங்களை தருகின்றது அதற்கடுத்த உருவப் பொத்தான் நாம் பார்த்து கொண்டிருக்கும் இணைய பக்கங்களை புத்தாக்கம் செய்து நிகழ்நிலை படுத்தி புதியதாக பார்வையிடுமாறு செய்கின்றது இந்த இணைய உலாவியில் பல்வேறு தாவிப்பொத்தான்களின் வாயிலாக திறந்து இருக்கும் இணையபக்கத்தினை மூடிடுவதற்காக தாவியின் திரையின் மேலே தலைப்பில் வலதுபுறஓரம் இருக்கும் பெருக்கல் குறியை தெரிவுசெய்து சொடுக்குக புதியதை திறப்பதற்காக கூட்டல்குறியை தெரிவுசெய்து சொடுக்குக தேவையான தாவியினை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்தால் முழுத்திரையும் குறிப்பிட்ட இணைய பக்கம் திரையில் தோன்றிடும�� வாருங்கள் இந்தசெல்லிடத்து பேசிக்கான தனியான குரோம் இணைய உலாவி பயன்பாட்டினை உங்களுடைய செல்லிடத்து பேசி அல்லது கைபேசியில் நிறுவுகை செய்து பயன்படுத்தி கொள்க\nPrevious டேலி ஈஆர்பி9 இல் வருமான மூலங்களிலேயே வரி பிடித்தம் செய்வது (Tax Deducted at Source) Next நாம் பயன்படுத்திடும் மேஜைக்கணினியின் செயல்திறனை அதிகபடுத்துவது எவ்வாறு \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2014/09/blog-post_9.html", "date_download": "2018-04-22T06:23:15Z", "digest": "sha1:2SULMZUZOFU75DIFNSYAKZCX2HIEGD4Q", "length": 13181, "nlines": 137, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): மலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட்டு விழா", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nமலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட்டு விழா\nவணக்கம். வருகின்ற 20.09.2014 (சனிக்கிழமை) மாலை மணி 5.15க்கு சுங்கை பட்டாணி, The Carnivall Water Theme Park, LA FIESTA HALL மண்டபத்தில் சிறுவர்களுக்கான முதல் மர்ம நாவல் ‘மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்’ வெளியிட்டு விழா நடைபெறவிருக்கின்றது..\nஇந்த நாவல் வெளியிட்டு விழாவை கெடா மாநில கல்வி இலாகாவின் மொழிப்பிரிவு உதவி இயக்குனர் திரு.பெ.தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பிக்கவிருக்கிறார். சிறுவர் நாவல் விமர்சனத்தை முதன்முறையாகத் தமிழ்ப்பள்ளி மாணவியான வ.பிரியங்கா அவர்கள் மேற்கொள்கிறார். இந்த நாவல் வெளியிட்டு விழா, கெடா மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான தமிழ்மொழிப் பாடக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவிருக்கிறது. இந்த முதல் வரலாற்று முயற்சிக்கு ஆதரவு வழங்���ுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nதமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்பனையாற்றலையும், இலக்கிய மொழிநடையையும், வர்ணனை செய்யும் ஆற்றலையும், சிறுகதை எழுதும் ஆற்றலையும் வளர்க்கவே இந்தச் சிறுவர் நாவல் முயற்சியை ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் மேற்கொண்டுள்ளார். உயர்நிலை சிந்தனையுடன் சிறுகதையை எழுத இந்த நாவல் துணைப்புரியும். ஒரு சிறுவர் நாவலின் விலை 10.00 ரிங்கிட் மட்டுமே.\nபள்ளி மாணவர்களுக்கான சிறுவர் நாவல் பிரதிகளை நாவல் வெளியிட்டு விழாவிலேயோ அல்லது அதற்கு முன்பாகவோ தெரிவித்துப் பெற்றுக்கொள்ள ஆசிரியர் கே.பாலமுருகன் அவர்களைத் 0164806241 என்ற எண்ணில் தொடர்புக்கொள்ளலாம். ஒருவர் பத்து நாவல்கள் வாங்கி நம் சிறுவர்களுக்கும் தமிழ்ப்பள்ளிக்கும் அன்பளிப்பு வழங்கும் வகையிலும் நன்கொடை தரலாம்.\nமலேசிய இந்திய மாணவர்களின் எழுத்தாற்றலை வளர்க்கும் நோக்கிலேயே கடாரத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள தமிழின் முதல் சிறுவர் நாவல் முயற்சியைக் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் ஆதரிக்கும் எனப் பெரிதும் நம்பப்படுகிறது.\n.'மர்மக் குகையும் ஓநாய் மனிதர்களும்' எனும் என்னுடைய மலேசியாவின் முதல் சிறுவர் மர்ம நாவலை வாசிக்கவும் வெளியிட்டு விழாவிற்கு வரவும் இவர்கள் தயாராகிவிட்டார்கள். நீங்கள் மலேசிய சிறுவர்களின் வாசிப்புப் பழக்கத்தை இந்தச் சிறுவர் நாவல் மேலும் தீவிரப்படுத்தும். நாவல் வாசிப்புப் போட்டி, நாவல் விமர்சனப் போட்டி, நாவல் இரசனை போட்டி, வாசிப்பு வாரம் எனப் பலவகையான நிகழ்ச்சிகளுக்கும் நீங்கள் இந்தச் சிறுவர் நாவல்களை வாங்கி ஆய்த்தப்படுத்தலாம். தொடர்பிற்கு கே.பாலமுருகன்: 0164806241\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டி��் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nமலேசியாவின் முதல் தமிழ் சிறுவர் மர்ம நாவல் வெளியிட...\nவழிக்காட்டி கட்டுரை: சிறுகதைக்கான மாதிரி தொடக்கம்\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizal-sinmajan.blogspot.com/2010/10/decryption-key-decryption-key.html", "date_download": "2018-04-22T06:58:12Z", "digest": "sha1:I4TFPR6VDOT7JHPQ5525ISETQILHQCBW", "length": 15396, "nlines": 113, "source_domain": "nizal-sinmajan.blogspot.com", "title": "திண்ணை: கடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decryption Keyஐ வைத்திருக்கும் கடவுள்.", "raw_content": "\nகடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decryption Keyஐ வைத்திருக்கும் கடவுள்.\nநீதியே வெல்லும் .... உண்மையே வெல்லும் .. இப்படியான கதைகளை நம்புவர நீங்கள் பாவம் ... இந்த உலகத்தில் அப்பிடி ஒண்டுமே இல்லை .. எல்லாம் randomness ….\nவிக்கி பீடியா Randomnessஐ இவ்வாறு வரையறுக்கிறது :\nஆம் இது தான் உண்மையில் நடக்கிறது .... எல்லா செயற்பாடுகளும் இந்த தியரிக்கு ஒத்துப் போகும் ... இல்லா விட்டால் நாங்கள் சிலவேளை ஒரேமாதிரியான நிகழ்சிகளையே கண்டுகொண்டிருப்போம் ... உலகில் பல பேர் ஒரே மாதிரியே இருப்பார் ... ஆண்களும் பெண்களும் ஓரளவு சம எண்ணிக்கையில் பிறப்பதும் இந்த தியரியால் நிறுவப்பட முடியும் .... அவ்வாறே இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளும் Randomமாகத்தான் நடக்கின்றன ...\nRandomnessக்கும் எதிர்வு கூறப்பட முடியாமைக்கும் இடையிலான வித்தியாசம் ..\nஒருவருக்கு ரண்டம் ஆக தெரியும் ஒரு நிகழ்சித் தொடர் இன்னொருவருக்கு ராண்டமாக தெரிய வேண்டிய அவசியமில்லை ...\nஉதாரணமாக ஒருவர் ஒரு Encryption keyஐ பாவித்து ஒரு messageஐ அனுப்புகிறார் எண்டு வைத்துக் கொள்வோம் .. Encrypt பண்ணி வெளிவரும் Bit stream அந்த Encrypt பண்ணிய ஆசாமிக்கு ரண்டம் ஆக தெரியாது ... ஏனெனில் அவரால் அடுத்தடுத்து வெளிவரப் போகும் Bit களை அனுமானிக்க முடியும் ... ஆனால் இந்த Bit stream ஐ வெளியில் இருந்து பார்க்கும் சாதாரண ஒருவருக்கு அது ரண்டம் போல தான் தோன்றும் .. நிற்க ஒருவருக்கு ரண்டம் போல தோறும் ஒன்று இன்னொருவருக்கு ரண்டம் போல தோன்றவில்லை ... இது சற்று உதைக்கிறது... உண்மையில் ரண்டம் நிகழ்சி என்றால் அது எல்லாருக்கும் ரண்டம் ஆகத் தான் இருக்க வேண்டும் ..\nஇந்த குழப்பத்தை நீக்க நாம் முதலில் ரண்டம் நிகழ்சிகளுக்கும் எம்மால் அனுமானிக்க முடியாத நிகழ்சிகளுக்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும் .. எமக்கு ரண்டம் ஆக தெரியும் பல நிகழ்சிகள் உண்மையில் ரண்டம் இல்லை ... அவை ஒரு கோலத்திலேயே இயங்குகின்றன .. அந்த கோலத்தை எம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை .. ஆக இவ்வாறான நிகழ்சிகள் ரண்டம் வகையை சார்ந்தன அல்ல .. இவை அனுமானிக்க முடியாத நிகழ்சிகள்(Unpredictable events) எனும் வகையை சார்ந்தன ... உதாரணமாக Pi இன் தசம பெறுமதி ஒரு ரண்டம் நம்பர் போல தான் தெரிகிறது .. ஆனால் அது ஒரு கோலத்தில் தான் அதாவது மீளும் தசமமாக தான் வரும் என\nஇனி வரும் காலத்தில் சில சூப்பர் கம்ப்யூட்டர்கள் கண்டுபிடிக்க கூடும் ... இப்போதைக்கு அதை சாதுரியமாக Pseudorandomஎன சொல்லி கொள்கிறார்கள் ..\nகம்ப்யூட்டர் உருவாக்கும் ரண்டம் நம்பர் இந்த சூடோ ரண்டம் வகையை சார்ந்தது தான் ... உண்மையில் ரண்டம் நம்பர் வேண்டுமெனில் அது எதாவது Hardware systemஐ பாவித்து அல்லது சுழலில்(Environment) இருந்து பெறப்பட்ட எதாவது ஒரு தரவை பாவித்து தான் பெறப்பட வேண்டும் ... சில ரண்டம் நம்பர்கள் Environment Noiseஐ பாவித்து பெறப்படுகின்றன ..\nஇங்கு நாம் இந்த சூழல் ரண்டம் தன்மையை கொண்டது என்று கருதிக்கொள்கிறோம்... அவ்வாறே இவ்வுலகில் நடக்கும் நிகழ்சிகள் எல்லாம் ரண்டம் வகையை சார்ந்தது தான் ... \"தீதும் நன்றும் பிறர் தர வாரா\".... \"இன்புமும் துன்பமும் மாறி மாறி வரும் \"... இவை எல்லாம் இந்த ரண்டோமை அடிப்படையாக கொண்டவை தான் ... தீதும் நன்றும் மாறி மாறி வருமே ஒழிய நீ தந்தோ நானாக தேடிக் கொண்டோ வராது எண்டும் இதற்க்கு விளக்கம் கொள்ளலாம் தானே ...\nஇப்பிடி பாருங்கள் ..தமிழர் வெண்டு ஒரு தனி நாடு கிடைச்சிருந்தால் அதோட எல்லாம் சரியா ஒரு கொஞ்ச காலத்துக்கு பிறகு திரும்பவும் ஒரு பிரச்சினை வரும் .. அங்கயும் லஞ்சம் வரும் ஊழல் வரும் ..கொஞ்ச காலத்துக்கு தான் எல்லாம் இருக்கும் பிறகு அப்பிடியே தலை கீழாய் மாறும்…\nசேரனும் சோழனும் பாண்டியனும் கோலோச்சிய தமிழ் பேர ரசுகள் ... செங்கிஸ்கான் கட்டி வளர்த்த மொங்கோலிய பேரரசு .... அந்த நேரம் உலகை ஆண்ட அப்படிப் பட்ட பேர ரசுகள் இன்றைக்கு அட்ரஸ் இல்லாமல் போயின ... ஆனால் அந்த நேரம் கண்டே பிடிக்கப்படாமல் இருந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக உலகை ஆளுகிறது ... இதன் அர்த்தம் என்ன ... எல்லா இனங்களுக்கும் எப்போதோ ஒரு peek கிடைகிறதா இது ஒரு ரண்டம் process இல்லையா இது ஒரு ரண்டம் process இல்லையா ஒரு Fair share method இல் எல்லா இனங்களுக்கும் ஒரு உயர்வும் தாழ்வும் வருகிறதா ஒரு Fair share method இல் எல்லா இனங்களுக்கும் ஒரு உயர்வும் தாழ்வும் வருகிறதா ... இப்போது மறுபடியும் இந்தியாவும் சீனாவும் ஏன் இலங்கையும் மீண்டும் இவ்வுலகில் ஆதிக்க சக்திகள் ஆகின்றதை பார்த்தால் இது ஒரு ரண்டம் process போல இல்லாமல் எல்லாருக்கும் எப்போதோ ஒரு கிடைக்கும் Fair share method or Round robin method தானா\nஆக அநீதி நீதி .. நல்லது கெட்டது.. நல்லவன் கெட்டவன் .. என்று இந்த உலகில் ஒன்றும் இல்லை ... நான்கள் தான் அவற்றை அவ்வாறு சில வரையறைகளுக்கு உட்படுத்துகிறோம் .. உண்மையில் எல்லா வகை நிகழ்வுகளும் மாறி மாறி வரும் போது அநீதி நடந்து ஒரு கொஞ்ச காலத்துக்கு பிறகு அதுக்கு எதிர்மாறான செயல் அதாவது நீதி வரும் .. அப்போது இதற்க்கு தான் காத்திருந்தது போல நாம் நீதி வென்றது என்கிறோம் அந்த இடப்பட்ட காலத்தில் அநீதியே கோலோசியத்தை அறியாமல் ..\nஇப்போது பிரச்சினை இந்த மாறி மாறி வரும் process ஒரு ரண்டம் process ஆ இல்லையா என்பதே ... எமக்கு ரண்டம் போல தான் தெரிகிறது ... ஆனால் சிலவேளை இந்த process sequence க்கு உரிய Key ஐ வைத்திருப்பவருக்கு இது ஒரு ரண்டம் process இல்லை ... அவர் தான் கடவுள் .... ஆம் அப்பிடி ஒரு Key இருந்தால் அதை வைத்திருப்பவர் தான் முக்காலமும் உணர்ந்த கடவுள் ....\nஇதை எழுதி முடிக்கையில் மேசை மீதிருந்து என்னை பார்த்து இளிக்கிறது காண்டம் பார்த்த கசட் …\nதெளிவாய் குழப்பும் முயற்சி இது..\nநீங்கள் உபயோகிப்பது office 2007/2003 யா எனும் பிரச...\nYouTube வீடியோவில் நீங்கள் விரும்பும் பகுதியை மட்ட...\nகடவுளிடம் இருக்கும் Decryption Key அல்லது Decrypt...\nநீங்கள் Net-cafeயில் Facebook உபயோகித்துவிட்டு Log...\nகாமம் என்னும் செசிக்கு காதல் என்னும் பொடி வேணும் ....\nYouTube வீடியோக்களை இலகுவில் தரவிறக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2016/03/114.html", "date_download": "2018-04-22T06:29:58Z", "digest": "sha1:2TIMEWAFGZFITWZBETL53K5BYOLTKZMT", "length": 7890, "nlines": 160, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் வரிசை 114", "raw_content": "\nசொல் வரிசை - 114 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப் படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அந்த 7 நாட்கள் (--- --- --- மலர் கணைகள் பரிமாறும் தேகம்)\n2. உதய கீதம் (--- --- --- கவிதை பூ மலர)\n3. கவிக்குயில் (--- --- யார் வரவை தேடுகிறாய்)\n4. காதல் ஓவியம் (--- --- உந்தன் கீதங்கள் கேட்காதோ)\n5. கல்யாணி (--- --- வாழ்வோம் நாம் உலகிலே)\n6. அமரன் (--- --- --- நெஞ்சமே உருக வா)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nகவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே\n1. அந்த 7 நாட்கள் - கவிதை அரங்கேறும் நேரம்\n2. உதய கீதம் - பாடு நிலாவே தேன்\n3. கவிக்குயில் - குயிலே கவிக்குயிலே\n4. காதல் ஓவியம் - குயிலே குயிலே\n5. கல்யாணி - இனி பிரிவில்லாமலே\n6. அமரன் - வசந்தமே அருகில் வா\nகவிதை பாடு குயிலே குயிலே\n- தென்றலே என்னைத் தொடு\nதிரு ஸ்ரீதரன் துரைவேலு 26.3.2016 அன்று அனுப்பிய விடை:\nகவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே\nதிரைப்படம் : தென்றலே என்னைத் தொடு\nதிரு சுரேஷ் பாபு 27.3.2016 அன்று அனுப்பிய விடை:\n1. அந்த 7 நாட்கள் (--- --- --- மலர் கணைகள் பரிமாறும் தேகம்) கவிதை அரங்கேறும் நேரம்\n2. உதய கீதம் (--- --- --- கவிதை பூ மலர) பாடு நிலாவே.. தேன்\n3. கவிக்குயில் (--- --- யார் வரவ�� தேடுகிறாய்) குயிலே கவிக்குயிலே\n4. காதல் ஓவியம் (--- --- உந்தன் கீதங்கள் கேட்காதோ) குயிலே குயிலே\n5. கல்யாணி (--- --- வாழ்வோம் நாம் உலகிலே) இனி பிரிவில்லாமல்\n6. அமரன் (--- --- --- நெஞ்சமே உருக வா) வசந்தமே அருகில் வா\nவிடை: கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே\nபடம்: தென்றலே என்னைத் தொடு\nஎழுத்துப் படிகள் - 141\nசொல் அந்தாதி - 31\nஎழுத்துப் படிகள் - 140\nசொல் அந்தாதி - 30\nஎழுத்துப் படிகள் - 139\nஎழுத்துப் படிகள் - 138\nஎழுத்துப் படிகள் - 137\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:25:26Z", "digest": "sha1:T6ENP4DME6HQ6QHJ55ETYD6YUUTVBXE3", "length": 16446, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "அற்புதத் திருவந்தாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅற்புதத் திருவந்தாதி என்னும் நூல் சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.[1] இந்நூலை அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார். இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூல் என்பதால் ஆதி அந்தாதி என்றும், இறைவனின் மீது பாடப்பெற்றதால் திருவந்தாதி என்றும் அழைக்கப்படுகிறது. [1]\nஅற்புதத் திருவந்தாதி அந்தாதி முறையில் பாடல்பெற்றது.[1] இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. இதன் காலம் கி.பி ஆறாம் நூற்றாண்டு.[1]இந்நூல் 101 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. [1]\nஇவ்வந்தாதியில் சைவ நெறியைப் பற்றியும், சிவபெருமானை முழுமையாகச் சரணடைவதைப் பற்றியும் கூறுகின்றன.[1] சிவபெருமானின் திருஉருவச் சிறப்பும், திருவருட் சிறப்பும், இறைவனின் குணம் ஆகியவற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது.[1]\nஇதில் காரைக்கால் அம்மையாரின் சிவ அனுபவத்தின் முழுப் பரிணாமமும் தெரிகிறது. அம்மையார் இறைவனை நீ எனக்கு உதவி செய்யலாகாதா என்று கெஞ்சுகின்ற இடங்களும் உள்ளன. இறைவனை அடைதல் மிக எளிது என்று மற்றவர்க்கு உரைக்கும் பாடல்களும் உள. இறைவனை அடைந்துவிட்டேன், இனி எனக்கு ஒரு கவலையுமில்லை என்று பூரிப்படையும் செய்யுள்களும் உள்ளன. இறைவனைத் தாயின் உரிமையோடு கிண்டல் செய்யும் நிந்தா ஸ்துதிகளும் (தூற்றுவது போலும் போற்றும் பாக்களும்) உள.\nஉரைய���னால் இம்மாலை அந்தாதி வெண்பாக்\nகரைவினால் காரைக்கால் பேய்சொற் - பருவுவார்\nஆராத அன்பினோடு அண்ணலைச்சென்(று) ஏத்துவார்\nஇந்நூல் அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும்.[1] அதனால் இதனை ஆதி அந்தாதி என்றும் அழைப்பர். [1]\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n6 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2016, 16:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2009/09/16/sysclone-zip-version/", "date_download": "2018-04-22T06:25:18Z", "digest": "sha1:B5MDL6D5OEL3QN3AKGXWHL3IVINMUGKT", "length": 4903, "nlines": 95, "source_domain": "yarl.wordpress.com", "title": "SysClone (ZIP-Version) – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nஎப்போது, எப்படி, நடக்குமென்றே தெரியாது.\nஆம் எப்போது, எப்படி வன்வட்டு சிதறல் (Harddisk Crash) ஏற்படும் என்பதை யாராலும் கணிப்பிட முடியாது.\nஅப்படி அத் துர்ரதிர்ஸ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது\nநம் பொக்கிஷம் போன்ற தகவள்களை எவ்வாறு மீட்பது என்ற பிரச்சனை நம்மை சக்கை பிடி பிடித்து விடும்.\nஇந்த பிரச்சனைகளை சமாளிக்க இருக்கவே இருக்கிறது SysClone.\nஉங்கள் வன்வட்டில் சிதறல் ஏற்பட்டாலும் அதில் உள்ள தகவள்களை USB-Stick உதவியுடன் மீட்டுத்தறுகிறது.\nவன்வட்டில் சரிவர செயல்படாத சமயங்களில் Systemத்தை Boot செய்து Recovery Options தொடங்குவதற்கு உதவுகிறது. இதற்காக இந்த Tool GParted அடிப்படையில் அமைந்த SystemRescueCd GParted இன் சேவையை பயண்படுத்துகிறது.\nஅதோடு கூட Clonezilla வின் Backup மற்றும் Cloning-Tool லும் இதில் உள்ளது. இதன் உதவியுடன் Partitions ( வன்வட்டு பகுதிகள்)\nனை நகல் (Copy) எடுக்க முடியும்.\nSysClone Boot-செய்து கொண்டிருக்கும்போதே இந்த இரண்டு மென்பொருட்களில் ஒன்றை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7348", "date_download": "2018-04-22T06:53:08Z", "digest": "sha1:KKMCTGHLBJE4TSC42UIMLFTOVA55YKR3", "length": 110471, "nlines": 200, "source_domain": "eeladhesam.com", "title": "பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தொடர்பாக மனம் திறந்த பொட்டு அம்மான்! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் தொடர்பாக மனம் திறந்த பொட்டு அம்மான்\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 2, 2017நவம்பர் 3, 2017 ஈழமகன்\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன்\n1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார்.\nதமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப் பெற்று தமிழகத்தில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.\n1986 இல் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமிழகத்திலிருந்து தமிழீழ தாயகம் வருவதற்கு முன் தாயகத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் சு.ப.தமிழ்ச்செல்வன் தாயகம் திரும்பினார்.\nஅப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.\nதேசியத் தலைவர் அவர்களுடன் தாயகம் திரும்பிய அவர், 1987 மே மாதம் யாழ்.தென்மராட்சி கோட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\n1991 வரை அப்பதவியில் அவர் நீடித்தார். இந்தியப் படைகளுக்கு எதிரான போரில் தென்மராட்சியில் நின்று தாக்குதல் நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.\n1991 இல் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்.\n1993 இல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற நிலையை அவர் பெற்று கடைசிவரை அந்தப் பொறுப்பில் இருந்தார்.\n1994-1995 இல் சந்திரிகா அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகளின் அணிக்கு தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.\n2002 ஆம் ஆண்டு நோர்வே அ���ுசரணையிலான பேச்சுவார்த்தைக்குழுவில் “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களுடன் இருந்து பின்னர் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைமைப்பணியை செய்து வந்தார்.\nஅமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிறிலங்கா அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர் சு.ப.தமிழ்ச்செல்வன்.\nபடைத்துறை வழியில் அவரின் செயற்பாடுகள்\n1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கையிலும்\n1992 இல் சிறிலங்கா படையினரின் “பலவேகய – 02″ எதிர்ச்சமரிலும்\nமேலும் தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதல்\nகாரைநகரில் சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்\nஆகியவற்றிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் முதன்மைப் பங்காற்றினார்.\n1991 இல் மன்னார் சிலாபத்துறை சிறிலங்காப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.\nஆகாய கடல்வெளிச் சமரில் அவர் விழுப்புண் பட்டார்.\nபூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான “தவளை நடவடிக்கை”யில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் விழுப்புண் பட்டார்.\n“ஒயாத அலைகள் – 03″ நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.\nதன்னுடைய அரசியல் பணி மூலம் அதிகம் மக்கள் மனதில் நிறைந்தவராக சு.ப.தமிழ்ச்செல்வன் விளங்கினார்.\nதாயகத்திலும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக அவர் விளங்கினார்.\nஅமைதி நடவடிக்கையில் தமிழினத்தின் விடுதலைக் கொள்கையில் உறுதியாக நின்று எதிரிகளின் ஏமாற்று நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியவர் அவர்.\nமேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பை பெற்றிருந்தவர் சு.ப.தமிழ்ச்செல்வன்\nதமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு.\nசபையில் புன்சிரிப்பும், எம��மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்குரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது அவனது வீரச்சாவிற்கு முந்திய பின்மாலைப்பொழுது…, அநுராதபுர எல்லாளன் நடவடிக்கையாளர்களுக்கான வீரப் பதக்கம் வழங்கும் நிகழ்வு…, தலைவர் உரையாற்றுகிறார், அவரது உரையில் தமிழன் சார்ந்த பெருமிதம், தமிழினம் சுதந்திரம் பெறத்தகுதியான இனமாக, வீரமுள்ள இனமாக வளர்ந்துவிட்டது என்ற நிம்மதி. எல்லோரும் மகிழ்ச்சியிலும், பெருமிதத்திலும் கலந்திருந்தோம்.\nஉணவுக்காகக் காத்திருந்த வேளையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்செல்வன் உணவுண்ண தாமதிப்பது நல்லதல்ல என தலைவர் சங்கடப்பட்டு அவசரப்படுகிறார். தனக்கென தனியாக அவசரமாகத் தருவிக்கப்பட்ட உணவைப் புறக்கணித்து, “எமது வான்புலிகளைச் சிட்டுக்குருவிக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா அல்லது வண்ணத்துப் பூச்சிகளுக்கு ஒப்பிடுவதா” எனத் தலைவரின் உரையை மீள எடுத்துச் சொல்லி பெருமிதமும் பாராட்டும் இழையோட வான்புலிகளுடன் அன்பும், பம்பலுமாக தமிழ்ச்செல்வன் கேலி பேசுகிறார்.\nகதைத்து – காத்திருந்து – உணவுண்ட பின்னரும் கதைத்திருந்தோம். நிகழ்வின் மகிழ்விலும், உணவின் சுவையிலும் இருந்த உரையாடல் தலைவரைப் பற்றியும், அவரது பாதுகாப்பு, ஆரோக்கியவாழ்வு என்பன பற்றியதாகவும் அமைந்து விடைபெற்றபோது நாம் அறிந்திருக்கவில்லை அதுதான் எங்களது கடைசிச் சந்திப்பு என்று,\nஎல்லாவற்றிலும் மாற்றம்வரும். ஆனால் சிலது மாறாது. காலமும், கோலமும் நவீனமானாலும், அறிவும் ஆற்றலும் மேம்பட்டு வளர்ந்தாலும், உடையிலும் பேச்சிலும் மெருகு பெற்றாலும், உள்ளத்தாலும் இன்னும் பலவற்றினாலும் மாறாமலிருந்தான் தமிழ்ச்செல்வன். தலைவருக்கு இப்போது தமிழ்ச்செல்வன் இளவயது மெய்க்காப்பாளனோ அல்லது இளம் போர்த் தளபதியாகவோ அல்ல. அவன் அரசியல் தலைவன். மக்களை வழிநடத்தும் மக்களின் தலைவன்.\nஆனால் இவனோ இப்பொழுதும் அண்ணையின் குழந்தையாகவே தன்னை நினைப்பான். தன் திருமணத்தின்போது அண்ணை வரவேண்டும். ஆட்கள் வந்தால் அண்ணை வரமாட்டார். தமிழ்ச்செல்வனது திருமணச்செய்தியை நாம் கேள்விப்பட, அதற்கிடையில் தமிழ்ச்ச��ல்வனது கடிதம் திருமண அழைப்பு என்றும் இல்லாது, செய்தியென்றும் இல்லாது வாழ்த்தும், ஆசியும் வேண்டி, சேதிசொல்லும் கடிதம். மடல்கிடைத்து நாம் அங்குபோகையில் பாலாஅண்ணை வீட்டில் தலைவரின் முன்நிலையில் திருமணம்முடிந்து தம்வீட்டில் இருக்கிறார்கள் மாப்பிள்ளையும், பொம்பிளையும்.\nஒருநாள் கடற்கரையில் கடலலை கால்தொட பேரலையின் சத்தத்தில் பயந்துபோனாள் குழந்தை, “ஐயோ பெரியப்பா” என்று சொல்லி தலைவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டாளாம் தமிழ்ச்செல்வனின் மகள் அலை”, “என்னடா உன்ரை மகள் அலை கடலலைக்குப் பயப்படுகிறாள்” என பம்பலாய் சொன்ன தலைவரின் வார்த்தை தமிழ்ச்செல்வனுக்கு வேதம் – சவால் – செய்தி. சிலநாட்கள் கழித்து ரேகா சொன்னான், “அலைக்கு இப்போ வீட்டில் கிணற்றடித் தொட்டியில் நீர்நிறைத்து நீச்சல்ப்பயிற்சி நடக்குது.”\nஉலகத்திற்குத் தமிழ்ச்செல்வன் பிடிகொடுக்காத இராசதந்திரி. கதைத்துப்பேசி வாகாக உரையாடக்கூடிய ஆற்றலுள்ள பெரியமனிதன். ஆனால் இவனோ இந்தியஇராணுவ காலத்திலும், ஆனையிறவுக் களத்திலும், இன்னும்பல களங்களிலும் சுழன்றாடிய போராளி. எம்விடுதலைக்கு வழிவிடாது எம்மக்களைக் கொன்றுகுவிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது வெஞ்சினம் கொண்ட அதேபோராளி.\nதமிழ்ச்செல்வன் தங்கள் பக்கம் வருகிறார் என எங்காவது ஓரிடத்தில் அல்லது ஒருமுகாமில் தடல்புடல் உணவு தயாராகியிருக்கும். ஆனால் இவனோ இந்தியன் ஆமிக்காலத்தில் அம்மை வருத்தக்காரரைச் சுகமாக்கித் தருகிற ஆச்சியிடம் – மந்துவில் ஆச்சியிடம் – பழஞ்சோற்றுக்குழையலுக்குப் போயிருப்பான்.\nமுக்கியசந்திப்பில் வெளிஆட்கள் வந்துபேசி, பேசிமுடித்து உணவுநேரம், ஆடம்பர மேசையில் அறுசுவை உணவு காத்திருக்கும். கதைக்க இனி விடயம் இல்லையென்ற நிலையிலிருந்து, சந்தர்ப்பமும் சரியாக அமைந்துவிட்டால், வனவள சத்தியின் இடத்தில் கூழ் – அதுவும் மட்டுவில் தலைவரின் கைவண்ணத்தில் கூழ் – நினைவுக்குவந்து ஆளை அங்கு இழுத்துப்போகும்.\nஆண்டின் முதலாம்நாள் – தன்மனதில் நினைத்த சிலவற்றை தலைவர் பகிர நினைக்க – எனக்குக் கிடைத்தது வாய்ப்பு ‘தலைவரிடமிருந்து காலைவேளை அழைப்பு’ தலைவர் தனது எதிர்பார்ப்புக்களினை, எண்ணங்களினை எடுத்துச்சொல்கிறார். உரையாடலுக்கிடையில் செய்தி, “தமிழ்ச்செல்வன் பிள்ளைகளுடன் வந��துள்ளார்.” தமிழ்ச்செல்வனது மகன் ஒளிவேந்தனது பிறந்தநாள். தலைவரின் ஆசிவேண்டி பெரியப்பாவிடம் பிள்ளைகளை அழைத்துவந்திருந்தான்.\nதிடீர்வருகை, பிள்ளைகளுக்குப் பொருத்தமான உணவில்லை. பெரியவர்களின் உணவுதான். பேச்சுவாக்கில் தமிழ்ச்செல்வன் சொல்லிவிட்டார், “அலைக்கு இடியப்பம் அவ்வளவு விருப்பமில்லை, சாப்பிடமாட்டாள்.” ஆனால் பிள்ளையோ இடியப்பத்தை விரும்பிச் சாப்பிட்டாள். நாஊறுபட்டுவிடக்கூடாது| கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள். “வீட்டில் அப்பா தாற இடியப்பம் வேறை, இது பெரியப்பா தாற நல்ல இடியப்பம்” என்றுசொல்லி தலைவர் பிள்ளையைக் கொஞ்ச தமிழ்ச்செல்வனின் புன்சிரிப்பு அசட்டுச்சிரிப்பாகி, “இனி இடியப்பம் அவிக்கவும் இஞ்சைதான் பழகவேணும்” என்று சொல்லிச்சிரித்தான்.\nஎல்லாம் சரிதான் தலைவருக்கு விட்டுக்கொடாமல் தமிழ்ச்செல்வன் போட்டிக்கு நிற்கும் வேளையும் ஒன்றுண்டு. அது கைத்துப்பாக்கிச் சூட்டுக்களம். தலைவர் சுடுவார். அநேகமாய் ரவைகள் பத்தும் பத்தில்(மையம்-புள்) படும். சிலவேளை ஒன்பது அல்லது எட்டு ரவை மையத்தில்பட்டு மீதிரவை சற்றுவிலகிப் பட்டுவிட்டால் தொடங்கும் போட்டி. “நீ ஒருக்கா சுட்டுப்பார்” என்று தமிழ்ச்செல்வனை அழைக்க, சிலவேளைகளில் அவன் பத்து ரவையையும் மையத்திற்குச் சுட்டு துப்பாக்கியில் பிழையில்லை என்று நிரூபிப்பான்.\nஅடுத்தசுற்றில் நான் சுடுகிறேன்பார் என்று தலைவர் தயாராக, கைத்தடியைப் பின்பக்கமாக முட்டுக்கொடுத்து காலை நிலத்தில் ஊன்றி தமிழ்ச்செல்வன் போட்டிக்குச்சுட களைகட்டும் போட்டி. அலெக்ஸ், ஆதவன் (கடாபி) என சூட்டுவிற்பன்னர்களுடன் களைகட்டும்போட்டி, இருள் சூழ்ந்தவேளையில் முடிவதும், அல்லது இருள் சூழ்ந்தபின்னரும் மின்சூழ் வெளிச்சத்தில் தொடர்வதுமாய் நடந்துமுடியும் போட்டி.\nதமிழ்ச்செல்வன் அடிப்படைப்பயிற்சி முகாமில் அடையாளம் காணப்பட்டதே அவனது சூட்டுத்திறனால் என்பர். உடற்பயிற்சியில் எல்லோரும் ஓடிப்பயிற்சி செய்ய, பயிற்சிப்பொல்லுடன் நடந்தே மைதானத்தை வலம்வருவார் தமிழ்ச்செல்வன். பயிற்சி நிறைவு நாளன்று சூட்டுப்பயிற்சியின்போது சுடக்கொடுத்த ஒரேயொரு ரவையை மையத்திற்குச்சுட வியந்தார் பொன்னம்மான். அது குருட்டாம்போக்கில் பட்டிருக்குமோ என்று அடுத்தது கொடுக்க அதுவும் மையத்தில்பட அடுத்தடுத்து ஒவ்வொன்றாகக் கொடுக்க அத்தனை ரவைகளும் மையத்தில்பட, ‘இனி உனக்கு ரவையில்லை ஓடடா’ என பொன்னம்மான் செல்லமாய், பெருமையாய் ஓட விரட்டியதில் அடையாளம் காணப்பட்டான் தமிழ்ச்செல்வன்.\nஅதன்பின்னர், பொன்னம்மான் தலைவருக்கு தமிழ்ச்செல்வனை அறிமுகம்செய்ததும், சிலகால மருத்துவப்பணிகளின் பின்னர் தலைவரின் உதவியாளராக ஆனதும் பழையகதை.\nஅடிப்படைப்பயிற்சிமுகாமில் செய்யாத அல்லது செய்யத்தவறிய உடற்பயிற்சிகளை தலைவரின் கவனிப்பில் செய்யவேண்டிவந்தது இன்னொரு பம்பல்கதை. பயிற்சிமுடித்து சொர்ணம், இம்ரான் ஆகியோரின் பொறுப்பிலிருந்த தலைவரின் மெய்க்காப்பாளர் அணியில் செயற்பட்டதுமாக இருந்த அவன் தலைவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியபோது யாழ்ப்பாணத்தில். 1987 இன் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து தலைவர் நாடுதிரும்பி, வேலைகளை மேற்பார்வையிட்டு ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தார்.\nயாழ்மாவட்டத்தில் மகளிர்பிரிவானது “சுதந்திரப்பறவைகள்” எனும் பெயரில் அரசியல், சமூகப்பணிகளில் ஈடுபட்டிருந்தது. மகளிர்பிரிவினருக்கு யாழ்ப்பாணத்தில் இராணுவப்பயிற்சிகளை வழங்க முடிவெடுத்தபோது அதற்காக தலைவரின் நெறிப்படுத்தலில் ஆரம்பப்பணிகளை முன்னெடுத்தது தமிழ்ச்செல்வன்தான்.\nதென்மராட்சிப் பொறுப்பாகவிருந்த கேடில்சின் வீரச்சாவைத் தொடர்ந்து தென்மராட்சிப் பொறுப்பாக நியமிக்கப்பட்டதில் அடையாளப்படுத்தப்பட்டது தமிழ்ச்செல்வனது ஆளுமை. ஆளுமையும், அறிவும், அதிகாரமும் உயர்ந்து முன்நின்றபோதும் உள்ளிருந்த ஆத்மா அவனாகவேயிருந்தான். அதுவே தமிழ்ச்செல்வனது பெருமை.\nஇந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலம். நாம் திட்டமிடுவதற்கு அவகாசம் எதையுமே எமக்குத்தராத திடீர்நெருக்குதல். தேசத்தின் விடுதலைக்கான பற்றுறுதி, எதற்காகவும் விடுதலைப்போராட்டத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதை மட்டும் – முன்நிறுத்திய முடிவுகள். யாழ்ப்பாணம் – கொக்குவில்| எமது தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே அவரைக் கொன்றுவிடும் முடிவில் தரையிறங்கினர் இந்திய இராணுவ அதிரடிப் பராத்துருப்பினர். இன்னொரு தளத்தில்நின்று விடுதலையை வழிநடாத்தவேண்டியது தலைவரின் கட்டாயமானது.\nதலைவரிடமிருந்து மனைவியாரும், பிள்ளைகள் இருவரும் பிரிந்து, தனித்திருப்பது தவிர்க்கமு���ியாத தானபோது அவர்களைப் பாதுகாக்கப் பொறுப்பேற்றது தமிழ்ச்செல்வன். ஆரம்பசிலநாட்கள் அவன் ஒழுங்குசெய்துகொடுத்த வீடுகளில் மாறிமாறி நின்றபோதும், இந்தியப்படை வெறியாட்டமாடி மக்களை அச்சுறுத்தி, தலைவரது குடும்பமென குறிப்பிட்டு தேடத்தொடங்க, மதியக்காவும், பிள்ளைகளும் மிகவும் சிரமப்பட்டனர்.\nமூன்றுவயதுக்குட்பட்ட குழந்தைகள் இருவருடன் தம்மையே குறிவைத்துநடந்த பெரும்தேடுதல்களில் சரியான உணவுமின்றி வீடுகளில், வயல்களில், ஆளில்லாக்காணிகளில் என்று அவர்கள் அக்காலப்பகுதியில் ஆருமின்றி அலையும்நிலை வந்தது. எல்லாஊரையும் ஒரேவேளையில் வளைக்கும்பெரும்படைமுற்றுகை. ஏதாவதொரு ஊருக்குள் தலைவரின் குடும்பம் சுற்றிவளைக்கப்பட இன்னொரு ஊருக்குள் அதேமாதிரி தமிழ்ச்செல்வனும் அகப்பட்டிருப்பான்.\nஇந்தநேரம் பார்த்து அந்தப்பகுதியில் இந்தியப்பத்திரிகை நிருபர்கள் இருவர் ஆண்-பெண்ணாக நடமாட, அது தலைவரும், அவரது மனைவியும்தானென எண்ணி இந்தியப்படை தம்தேடுதலை உச்சமாக்க தலைவரின் குடும்பத்தினர் பட்டபாடு கொஞ்சமல்ல. மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டின் தகவலறிந்து சென்றனர் இந்தியப்படையினர். ஆட்களைப் பிடிக்கமுடியாவிட்டாலும் உண்மையான தகவலொன்றை அறிந்துவிட்டனர். தலைவரின்மகள் குழந்தை துவாரகா நோயுற்றிருந்த தகவல் அது.\nஅவசரமருத்துவஉதவி தேவைப்பட்ட தீவிரநோயுற்ற பிள்ளையும், தாயும் தப்பிவிட்டதை அறிந்த படையினர் செய்தி வெளியிட்டுவிட்டனர். வயிற்றோட்டத்தால் மகள் துவாரகா இறந்துவிட்டதாக இந்தியா வெளியிட்ட செய்தியின் உண்மை – பொய் தெரியாது கலங்கிநின்றது தேசம்| எல்லோருடனும் எல்லாத்தொடர்புகளும் பாதிக்கப்பட்டிருந்த நேரமது| பலநாட்கள் கழித்து தமிழ்ச்செல்வனின் சிறுகடிதக்குறிப்பிலேயே தன்மகள் உயிருடனிருப்பதை அறிந்தார் தலைவர். அக்காவும், பிள்ளைகளும் மட்டுவில் சென்றபின்னர் காணிக்கைஅண்ணரின் வீட்டடியைச் சுற்றியேசுழலும் தமிழ்ச்செல்வனின் மனம்.\n‘எம்நாட்டின் தலைவரின் வீட்டாரை காப்பாற்றித்தந்த பெருந்தகை காணிக்கை அண்ணர்’ தலைவரது மனைவியும், பிள்ளைகளும் அங்கேதான் நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தித் தெரிந்தபின் அவர்களை நோக்கிய இந்தியத்தேடுதல் அதிதீவிரமானபோதும் நெஞ்சுரத்துடன் கைகொடுத்த நாட்���ுப்பற்றாளர் அவர். தமது தேடுதலிலிருந்து தலைவரது மனைவி, பிள்ளைகளைக் காப்பாற்றி அனுப்பியது அவர்தானென்று தெரிந்தபோது இந்தியப்படையினர் தமது கைக்கூலிகளை ஏவிவிட்டு காணிக்கை அவர்களைச் சுட்டுக்கொன்றிருந்தனர். கிராமத்துச் சுற்றிவளைப்பில் இந்தியப்படை முற்றுகைக்குள் மதியக்காவும், பிள்ளைகளும் – முற்றுகைக்கு வெளியே நெஞ்சுபதறக் காத்திருப்பான் தமிழ்ச்செல்வன். ‘அவன் அவர்களைச் சந்திப்பதும் பிரச்சனை’ அவர்களை அடையாளம் காட்டுவதாய் அமைந்துவிடும். விலகியே இருப்பான். ஆனால் விலகாமல் இருப்பான்.\n“தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்த வேளையில் அலெக்ஸ் போல்” – அந்தக் காலத்தில் அவனது நம்பிக்கைக்குரிய போராளி வின்சன் – கெங்காதரன் மாஸ்ரரின் மகன் – மட்டுவில் சென்று மதியக்காவையும், பிள்ளைகளையும் பார்த்துவிட்டு வரவேண்டும். இப்போது வந்துசேர்ந்திருக்க வேண்டுமே காணவில்லையே நெஞ்சுபதற அன்று தமிழ்ச்செல்வன் மனம் துடித்து நின்றதை இன்றும் மறக்கமாட்டார்கள் அவனது நண்பர்கள்.\nஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.\nஅக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல்போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.\nவின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை. இனிவேறுவழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந��தியப்படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்கமுடியாததானது.\nஇந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக்கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம்போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.\nதலைவரின்குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றிவளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.\nமட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி – வருவார்கள் இவர்கள்.\nசாதாரண கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து போனமைக்காகவே தமிழர்களைக் கொல்வதற்காக பீரங்கிகளை இயக்க உத்தரவிடும் இந்தியப்படை அதிகாரிகள் போராளிகளிடம் ஏமாந்தால் விட்டுவிடுவார்களா என்ன போராளிகள் தப்பிவிட்டதனால் ஏற்பட்ட களைப்பும், கோபமும் எம்மக்கள் மீது திரும்பும்.\nஇந்தியப்படையினரால் எமதுதாய்நாடு முழுவதும் பட்டபாட்டிற்கு தென்மராட்சியும் விதிவிலக்காகவில்லை. எந்தவொரு யுத்தமுனைப்புமில்லாத சூழல். சாவகச்சேரி நகரத்து நவீனசந்தை.1987 ஒக்ரோபர் 27 பகல் பட்டப்பகல் பதினொரு மணி| சந்தையில் திரளாகக் கூடிநின்ற எம்மக்கள்மீது உலங்குவானூர்தி மூலம் குண்டுவீசி ஆரம்பித்தது தென்மராட்சிக்கான படுகொலைப்படலம். காலை சாவகச்சேரி சந்தையில், அங்கேயே அன்றிரவு பஸ்சில், நுணாவில், கைதடியில், பளையில், மிருசுவிலில் என தென்மராட்சியின் நிலமெங்கும் எமதுமக்களது குருதிதெறிக்க வைத்தனர் இந்தியப்படைகள். எங்களது நாட்டிற்கு ஏனிவர்கள் வந்தார்கள் ஏன் எம்மைக் கொல்கிறார்கள் என்ற வினாக்களுக்கு விடைதெரியாமலேயே சாகும் எமதுமக்களுக்காக அழுது கொதிப்பார்கள் தமிழ்ச்செல்வனும், அவனது தோழர்களும். அவர்களது கொதிப்பும், துடிப்பும் இந்தியப்படையினருடனான களங்களில் வெடிக்கும்.\nஇந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பிவைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக்கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.\nயாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத்தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக்கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்றவிடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப்பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும்தென்னைமரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்லபாதுகாப்பைத்தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.\nஅங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத்துப்பாக்கிகளுக்கும் ஓய்வுகொடுத்து பெரியசுடுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பலமாதகாலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோமென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம்.\nவரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உ���வுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி(இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம்செறிந்தநாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்கமுடியாத நாட்கள் அவை.\nவடமராட்சி நெல்லியடியில் டேவிட்டின் அணி பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி ஒன்றைக் கைப்பற்றிவிட்டது. மகேந்தியிடமிருந்து சிலநாட்களில் பெருமிதத்துடன் தொலைத்தொடர்பு நடைபேசியில் ஒருசெய்தி. குணாவின் அணி கனகம்புளியடியில் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி ஒன்றை எடுத்துள்ளது.\nதினேஸ் என்றபெயர் எதிரிகட்கு தெரியுமென்பதால் அவனோடு எப்போதுமிருக்கும் மகேந்தியின் பெயரில்தான் தமிழ்ச்செல்வனின் தொடர்புகள். தமிழ்ச்செல்வனது திட்டப்படி வாகனமொன்றில் சென்றஅணி வெற்றிகரமான தாக்குதலைச் செய்திருந்தது. தக்காளி என்ற உறுப்பினர் பெண்உடையில் சென்றிருந்தார். பொம்பிளை உடுப்புப்போட்டு தக்காளி நடந்ததையும், தக்காளியை பெண் என நினைத்து எதிரிகள் ஏமாந்ததையும் கதைக்க வெளிக்கிட்டால் சோறுதண்ணி தேவையில்லை. நுணாவிலிலும் இப்படித்தான் கண்ணிவெடி வைக்கமுற்பட அதை இந்தியப்படை கண்டுபிடித்துவிட்டது.\nஅப்போதைய கண்ணிவெடிநிபுணர் பரணியை களத்திலிறக்கிவிட்டான் தமிழ்ச்செல்வன். கண்ணிவெடியை வைத்துவிட்டு வந்ததையும்,எதிரிக்குத் தகவல்சொல்பவர் இவராகவும் இருக்கலாம் என்று நம்பிய ஒருவரிடம், “கண்ணிவெடி வைத்திருக்கு. ஒருவரிடமும் சொல்லவேண்டாம். கொஞ்சம் விலகியிருங்கோ கவனம”| எனச் சொல்லிவிட்டு வந்ததையும், மேஜர் தாப்பா என்ற அதிகாரியும், இன்னும் பலபடையினருமாக சூழ்ந்துவந்து எடுக்க, எதனைச் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டதோ அதனை அந்தக் கண்ணிவெடி செய்துமுடித்ததையும் அதாவது எடுக்கவெடித்ததையும் கூறும் போது அந்தஇடம் கலகலத்து அதிரும்.\n“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம். “ஜீன்சிற்கு மாறவிரும்புவ��ர் வாருங்கள்” என்றுசொல்ல அங்கிருந்தஅணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டுபேர்தான். கொஞ்சநாட்களாக ஜீன்ஸ்போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாகஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப்படலை ஒன்றை படாதபாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேறமுடியாத கடைசிஆள் பதறிப்போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.\nகச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன்உடலெல்லாம் தோய, திரும்பிப்பார்க்காமல் ஒரேஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும்போதும் அந்தஇடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.\nதமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக்கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.\nஇந்தியப்படைகளுடன் சேர்ந்து எமதுமக்களைக் கொன்றுகொண்டிருந்த கைக்கூலிகள் மீது புகையிரதநிலையத்தடியில், சங்கத்தானையில், உசனில் என பற்பல தாக்குதல்கள் நடந்திருந்தன. மேலும் ஆங்காங்கே இந்தியப்படையை எதிர்கொண்டு சுட்டதும். தேடிப்போய்ச் சுட்டதுமான பல தாக்குதல்கள் இருந்தாலும்கூட தென்மராட்சியில் தமிழ்ச்செல்வன் அணிக்கு மகுடமாய் அமைந்தது மிருசுவிலில் அமைந்திருந்த இராணுவநிலையைத் தாக்கி அழித்ததுதான்.\nமிருசுவில் – கண்டிவீதி நெடுஞ்சாலையில் – தேவாலயசுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படைநிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம்பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்துசென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பாரஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்கவில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்லவேளையாக பக்கஉதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.\nநாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச்செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமதுதரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்குநின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச்சுடமுடியாமல் இறந்துபோனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவஅதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணிகரத்தையும் புரிந்துகொள்ளலாம்.\nஅதில்கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால்கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்றமுடியாமல் போனதுதான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.\nமிருசுவிலில் நண்பர்களான இளைஞர்களைப் பிடித்து இந்தியப் படையினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அதிலொருவர் சிவஞானசுந்தரம் – சிவரஞ்சன் என்பவர். அக்காலப்பகுதியில் இந்தியப் படையினர் அப்பாவி இளைஞர்களை இவ்வாறு கொல்வது அவர்களது வழமையான நடவடிக்கையாகவே இருந்தது.\nஇதில் வழமையில்லாமல் நடந்தது என்னவென்றால் படுகொலைக்குள்ளான இளைஞனது அண்ணனான சிவசோதி தமிழ்ச்செல்வனைச் சந்தித்ததுதான மாணவனாக இருந்த தனதுதம்பியின் படுகொலைக்காக பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்தான் சிவசோதி என்ற இளைஞன்.\nஅவனைத் தயார்செய்து, இந்தியப்படையினரது பலவீனமான நிலையைக் கண்டறிந்து, வேவுபார்க்கவென கற்பித்து அந்தத் தாக்குதலுக்கான திட்டத்தைத் தானே தயாரித்ததுடன், தானே நேரடியாக தலைமைதாங்கிக் களத்தில் இறங்கினான் தமிழ்ச்செல்வன். அதுவுமல்லாமல் தனதுசுடுகலனை வேறொரு போராளியிடம் கொடுத்துவிட்டு கையெறிகுண்டுகளுடன் எதிரியின் பிறண் இலகுஇயந்திரத்துப்பாக்கி (LMG) நிலைக்குள் பாய்ந்துசென்று, அதனைச்\nசெயலிழக்கச்செய்தவுடன் தனதுசுடு கலனைப் பெற்றுத்தாக்குதல் செய்தான்.\nபதினைந்து பேரளவில் பங்குகொண்ட இந்தத்தாக்குதலில் தமிழ்ச்செல்வனுடன் பரணி, சிறி, ரூபன், வீமன், கந்தண்ணை, செல்ரன், ராகுலன், சேது, அம்மா, ரவிஅண்ணை, ரேகா, பாப்பா ஆகியோருமிருந்தனர். தனதுசகோதரனது படுகொலைக்குப் பழிவாங்கவென இயக்கத்தைத்தேடி தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சிவசோதி, பின்னர் சிறந்தபோராளியாக, ஆற்றலுள்ள வேவுவீரனாக தமிழ்ச்செல்வனால் வளர்த்தெடுக்கப்பட்டான்.\nநன்கு அறியப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவ மற்றும் படைஅதிகாரிகள் மீதானதாக்குதலில் பங்குகொண்டு பரிசுபெற்றஅணியை வழிநடத்திச் சென்றவன், அன்று சிவசோதியாக பின்னாளில் பீற்றர் அல்லது கார்வண்ணன் என அறியப்பட்ட போராளியே.\nயாழ்மாவட்டப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் மருத்துவப்பிரிவை விரிவாக்குவதிலும், மருத்துவர்களை உள்வாங்குவதிலும் தமிழ்ச்செல்வன் காட்டிய ஆர்வம் முக்கியமானது. ஜெயசிக்குறுக்களத்தில் எம்மை அழித்துவிடலாம் என்ற மமதையுடன் சிங்களம் பெரும்போரைத் தொடுத்தது. இடைவிடாது தொடர்ந்துநடந்த இச்சமர்களில் காயமடையும் போராளிகளின் எண்ணிக்கை, நூறுகளைத் தாண்டி ஆயிரங்களாக அமைந்தது. இவ்வளவு பெரும் எண்ணிக்கையாக காயமடைந்த போராளிகளை இவர்கள் எவ்வாறு பராமரித்துக்கொள்கிறார்களோ என சிங்களஆட்சியாளர்களும், ஆய்வாளர்களும் ஆச்சரியப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு எமது மருத்துவப்பிரிவின் பணியானது அக்காலப்பகுதியில் இருந்ததை யாரும் மறுக்கமுடியாது.\nதமிழ்ச்செல்வன் தான் வீரச்சாவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்னர் ரேகாவிற்குச் சொன்னானாம், “வைத்தியைக் காப்பாற்றியிருக்கலாம். அவனுக்குப் பொருந்திப்போகும் இரத்தவகை இருப்பில் இருக்கவில்லை” ���ன.\nபூநகரிப்பெருந்தளம் மீதான எமது தாக்குதலின்போது எதிரியின் விமானக் குண்டுவீச்சில் தமிழ்ச்செல்வன் பாரியகாயமடைந்தவேளை அவரைப் பாதுகாக்கும் முயற்சியில் காயமடைந்து வீரச்சாவடைந்த போராளிதான் வைத்தி. சிறந்தபோராளியாக, மிகச்சிறந்த மெய்ப்பாதுகாவலனாக தனது கடமையைச்செய்து தமிழ்ச்செல்வனின்\nஉயிரைக் காப்பாற்றினான் அவன். பதின்நான்குவருடங்கள் கடந்தபின்னரும் மறவாதநினைவுடன் மருத்துவப்பிரிவின் தேவைபற்றியும், தன்னைக் காப்பாற்றி உயிர்கொடுத்த தோழனைப்பற்றியும் ஒருங்கேநினைக்கும் மனத்துடன் இருந்தான் என்பதுதான் தமிழ்ச்செல்வனை சராசரி மனிதர்களிலிருந்து வேறுபடுத்தி உயர்வானபோராளியாக நினைக்கவைப்பதாகும்.\nபல்முனைஆற்றல்கொண்ட தமிழ்ச்செல்வனின் ஆளுமையின் இன்னொரு வெளிப்பாடாக சூரியக்கதிர் நடவடிக்கைக்குப் பின்னான யாழ்ப்பாணச் செயற்பாடுகளைச் சொல்லலாம். எதிரியின் முற்றுகைக்குள் இருந்த யாழ்ப்பாணத்திற்குள் தேர்ந்தெடுத்த போராளிகளை நிலைப்படுத்திச் செயற்படுத்தினான். யாழ்ப்பாணத்திற்குள் வெற்றிகரமாக நின்றுபிடித்த அவனது போராளிகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக வரலாற்றில் பதிவாகிவிட்ட இராணுவவெற்றிகளைக்கூட ஈட்டினர். அதற்குமேலாக மக்களையும், மாணவர் சமூகத்தையும் ஒருங்கிணைத்து வெகுசனப்போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தமையானது தமிழீழவிடுதலை வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக பதிவான வெற்றியாகும்.\nஇந்த எழுச்சியானது எமதுவிடுதலைப்போரை பயங்கரவாதமாக உலகின்முன் சித்தரிக்கமுனையும் சிங்களஅரசை நிலைகுலையச்செய்தது. மக்கள் அணிதிரண்டு பொங்கிப்பிரவாகித்த இந்நிகழ்வுகள் இலங்கைத்தீவையும் தாண்டி உலகஅரங்கையே ஒருகணம் எம்மக்களை நோக்கித் திருப்பியதெனலாம்.\nதமிழ்ச்செல்வனின் பல்வேறு அரசியல், நிர்வாக, சமூகப்பொறுப்புகளின் மத்தியில்கூட தெரிவுசெய்யப்பட்ட அவனது போராளிகளின் மூலமாக நாம் பெற்ற இவ்வெற்றிகள் அவனது முதிர்ந்த அனுபவத்தினதும், ஆளுமையினதும் வழிநடத்தலின் பெறுபேறே.\nதாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர்ந்த எமதுமக்களிடையேயும்கூட தமிழ்ச்செல்வனின் தொடர்புகளும், அணுகுதல்களும், கருத்தூட்டல்களும் எமது விடுதலைப்போருக்கான பயனுள்ள பின்புலத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதும் எப்போதும் நினைவில் கொள்ளப்படத்தக்கதாகும்.\nஅது 1991 ஆ.க.வெ. சமரின் ஒரு கடினமான கட்டம். கடலால் இறங்கி தரையால் நகர்கின்ற எதிரியை வழிமறித்துச் சண்டையிடுகிறது தமிழ்ச்செல்வனின் அணி. கனரகவாகனம் – ஆயுதங்களுடன் நகரும் எதிரியை இலகுரகஆயுதங்களுடன் வழிமறித்து நிற்கும் கடினமானசண்டை அது| வீரர்கள் வீழ்ந்துவிட்டனர். வியூகம் உடைந்துவிட்டது.\nபின்வாங்கவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்ட நிலைமை. அங்கு தமிழ்ச்செல்வன் அப்போது தினேஸ் – தினேசாக இல்லை. ஆவேசநிலையில் தன்நிலை உணராது, எதிரியை எதிர்ப்பதில் மட்டும் குறியாகநின்று போரிடும் தினேஸ். “தினேஸ் பின்வாங்க மறுக்கிறார்” என்று நடைபேசியில் செய்திவந்ததும், வரமாட்டேன்….. வரமாட்டேன்….. என்று குழறக்குழற ஆளைக் குண்டுக்கட்டாய்த் தூக்கிக்கொண்டுவந்து சேர்த்ததும் மாறாதநினைவுகள். களத்தில் தனது\nநுரையீரலைத் துளைத்தரவையின் வலியையும் உணராது ரவைபட்டதே தெரியாமல் அவனைக் கட்டிவைத்ததுதான் என்ன இதனை விளங்கிக்கொண்டால்தான் தமிழீழ அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை விளங்கிக்கொள்ளலாம்.\nதமிழனின் அடிமைவாழ்வை மாற்றியமைக்க சரியான அரசியல் தலைமை இல்லாமல் போனதே எம்மினத்தின் இன்றுவரையான அவலநிலைக்கான காரணம். எம்மினத்தின் அடிமைவாழ்வை உணர்ந்தும், தெரிந்தும் இருந்த எமது இனத்தின் மூத்த தலைவர்கள் கூட நிலைமையை மாற்றியமைக்க சரியான, துணிவான முன்முயற்சிகளை செய்யத்தவறினர்.\nகொடுங்கோலர்களால் புரிந்துகொள்ளமுடியாத அகிம்சைவழிப்போராட்டம் தோல்வி அடைந்து, தமிழர்களுக்கு உரிமை எதையும் வழங்கமுடியாதென்று சிங்களத் தலைமைகள் ஏமாற்றி மறுத்தபோது, தந்தை செல்வாகூட “தமிழினத்தை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும்” என ஆற்றாமையுடன் தான் உரைத்தாரே தவிர எம்உரிமையைப் பெறத் தீவிரவழியிலோ அல்லது இராசதந்திரவழியிலோ காத்திரமாகப் போராடத்துணியவில்லை.\n“இந்த வல்வெட்டித்துறையிலிருந்து ஐம்பது இளைஞர்கள் முன்வாருங்கள்” என்று அங்கு சொன்னதுபோல் ஒவ்வொரு ஊரிலும் சொன்னார்கள். போராட்டத்தில் நாட்டை அமைப்பேன் என்றும் சொன்னார்கள். இயல்பாக கிளர்ந்த இளைஞர்களின் எழுச்சியைக்கூட வெற்றுக்கோசங்களால் திசைதிருப்பும் அரசியல் ஆக்கினார் அமிர்தலிங்கம்.\nசுயாட்சி என்றும், ஐம்பதுக்கு ஐம்பது என்றும் தமிழரின் வாழ்வு���் அரசியலும், பேச்சிலும் எழுத்திலுமாக காலத்தைக் கழித்துவர – இனத்தை மாற்றியும், நிலத்தை விழுங்கியும், மொழியை, கல்வியை பாழ்படுத்தியும் சிங்களம் தன்னாதிக்கத்தைத் தொடர்ந்தது. தமிழர்கள் தூங்கினர். அல்ல, அல்ல தமிழ் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் தூங்கினர். கியூபா, வியட்நாம், பங்களாதேஸ் வரிசையில் தமிழீழமும் விடுதலை பெறக் கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பைக் கைநழுவ விட்டனர்.\nகையாலாகாத் தனத்துடனான எம்மவரின் கயமை அரசியலைக் கண்முன்னே பார்த்துப்பார்த்து பக்குவப்பட்டு தேர்ந்துதெளிந்த தமிழனால் – ஆம் எங்கள் தலைவரால் – விடுதலைக்கான அரசியலுக்கு அடித்தளம் அமைந்தது. வீரமும், செயலூக்கமும் கொண்ட ஆயுதப்போராட்ட அரசியல் உருவானது. உயிர் மீதான அச்சமே கோழைத்தனத்தை உருவாக்குகிறது என்றும், தேசத்தின் விடுதலையை நகர்த்த வேண்டிய பொறுப்பில் உள்ளோர் இந்த அச்சநிலையைக் கடந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதையும் அடிக்கடி சொல்வார் தலைவர்.\nஇந்திய அரசு எம்மக்களது விடுதலையைப் பணயம்வைத்து ஆடிய நாடகத்தில் விட்டுக்கொடுத்து விடாமல் தலைவர் உறுதியாக நின்றதற்கு காரணம் உயிர்வாழ்வு பற்றிய நம்பிக்கை அல்ல தேசத்தின் விடுதலை பற்றிய தெளிவு.தமிழீழ விடுதலைக்குரிய அரசியலுக்கான தமிழ்ச்செல்வனின் தகைமையை அவனது துணிவுக் கூடாகவும், அர்ப்பணிப்புக் கூடாகவும் பார்த்தார் தலைவர்| தேசவிடுதலைக்கான அரசியல் பற்றிய பரந்துவிரிந்து விசாலமான தனதுகனவுகளை தமிழ்ச்செல்வனின் மனதில் பதியவைத்தார் தலைவர்.\nமக்கள்மயப்பட்ட அரசியல்அலகுகள் பற்றிய தலைவரின் எண்ணங்களை செயல்ப்படுத்துவதில் தமிழ்ச்செல்வன் மூச்சாகச் செயற்பட்டான். வறுமைப்பட்ட மக்களின் குழந்தைகள் போசாக்கின்றி இருப்பதுபற்றி தலைவரும், தமிழ்ச்செல்வனும் கதைத்துக் கொண்டிருப்பர். கொஞ்சநாள்செல்ல மொழுமொழுவென்று அழகான குழந்தையொன்றின் புகைப்படத்தையும், மிகவும் மெலிந்த இன்னொரு குழந்தையின் புகைப்படத்தையும் ஒன்றாகக் காட்டுவார் தலைவர்.\nஇந்தப் பிள்ளையைத்தான் எமது சிறுவர் போசாக்குப்பூங்கா பொறுப்பேற்று மொழுமொழு பிள்ளையாய் தாயிடம் திரும்பப் பொறுப்புக்கொடுக்கிறது என்று சொல்லும்போது தலைவரின் சொல்லில் மகிழ்ச்சிபொங்கும். குழந்தைகளுக்குச் சிறுவர் போசாக்குப்பூங்கா என்றால் ஆ���ரவற்ற முதியவயோதிபர்களைப் பராமரிப்பதற்கென மூதாளர் பேணலகம் இன்னொரு தளத்தில் செயற்படும்.\nஇவ்வாறு ஒவ்வொரு வயதினருக்கும், சமூகத்தில் ஒவ்வொரு மட்டத்தினருக்குமென ஆரோக்கியம் – சுகாதாரம் – கல்வி என ஒவ்வொரு தளத்திலுமாகக் கட்டுமானங்களை உருவாக்கி அரசியல் பணிசெய்த தமிழ்ச்செல்வனது ஆளுமை விசாலமானது.\nயாழ்ப்பாணம் – வலிகாமத்தில் இருந்து ஒருபொழுதில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். நெருக்கடிகளைச் சந்தித்தோம் உண்மைதான். ஆனால் பட்டினிச்சாவோ அல்லது நோயுற்றதாலான சாவோ எதுவாயினும் ஒன்றேனும் நடந்ததாக யாரேனும் சொல்லமுடியுமா\nமுழுப்பிரச்சனைகளையும் எமது இயக்கமே பொறுப்பேற்று தீர்த்துவைத்தது என்று சொல்லமுடியாதுதான். எமதுமக்களும், நிறுவனங்களும், சமூகத்தின் அனைத்து மட்டத்தினரும் சேர்ந்து சுமந்ததால் வந்தவெற்றிதான் இது. இல்லை என்று கூறமுடியாது.\nஆனால் அதற்காக எம்சமூகத்தை ஒருங்கிணைத்து, நெறிப்படுத்தி, இரவுபகல் பாராது களத்தில் முன்நின்று வழிநடத்தி அரசியல் நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்தினான் தமிழ்ச்செல்வன்.\nஅதுபோல்தான் தென்மராட்சியிலிருந்து வன்னிக்கும், வன்னிக்கு உள்ளேயுமான இடம்பெயர்வுகளுமாக எம்மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு அலைந்துதிரிந்த பொழுதெல்லாம் அவர்களுடன் நின்றனர் எம் அரசியல்ப்போராளிகள்:\nஎம்மக்களுக்கு சிறப்பாக வாழ்வளிக்க முடியாதுபோனாலும் சீரழிந்து போகாமல் பார்த்துக்கொண்டோமென்றால் அது நிர்வாகசேவை, பொருண்மியமேம்பாட்டு நிறுவனம், தமிழீழ சுகாதாரசேவை, குழந்தைகள், பெண்கள் நலன்பேணல் அமைப்புகள் ஆகிய தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்திருந்த அரசியல் கட்டுமானங்களால்தான்.\nகடல்பொங்கி ஆழிப்பேரலை கோரத்தாண்டவமாடியது. பாதிக்கப்பட்ட ஆசியாவின் பலநாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் சந்தித்த அழிவு கொஞ்சமல்ல பேரழிவு. மீளஎழுந்தோம். பேரினவாதஅரசு ஆழிப்பேரலை மீள்கட்டுமானத்திட்டத்தை செயற்படவிடாமல் முடக்கித் தடைசெய்த போதும் மீளஎழுந்தோம்.\nவிரைவான அனர்த்த முகாமைத்துவத்திற்காக உலக அரங்கில் நாம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்களானோம் என்றால், அதுவும் உலக உயர்மட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு முறையாகப் பாராட்டப்படும் வகையில் செயற்பட்டுக்காட்டினோம் என்றால், எல்ல�� வளங்களும் கொண்ட நாடுகளை விட சிறப்பாக, வேகமாக இங்கு அவசர புனர்வாழ்வு மற்றும் சுகாதார, ஆரோக்கியப் பிரச்சனைகளைக் கையாண்டுள்ளோமென்றால் மேற்படி எமது தமிழ்ச்செல்வனின் ஆளுகையில் அமைந்த சமூக, அரசியல் கட்டுமானங்களால் தான்.\nபோரின் உச்சநெருக்கடியிலும்கூட, எதிரியின் பொருண்மியத் தடைகளின் போதும்கூட பிச்சை எடுக்கும் ஒருவரைக் கூட எம்மண்ணில் காணமுடியாதபடிக்கு சமூக மட்டத்தில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றால் அரசியல் வேலைத்திட்டங்களின் வீச்சைப்புரிந்துகொள்ளலாம்.\nஎமது அரசியல் வேலைத்திட்டங்களின் பின்னணியில் தலைவரது சிந்தனையும். வழிநடத்தலும் இருந்தது என்பது உண்மைதான். இன்னும் சொல்லப்போனால் தலைவரது எண்ணங்களின் செயல்வடிவங்கள்தான் இவை என்பதும் உண்மைதான்; ஆனாலும் தலைவரின் எண்ணங்களையும், வழி நடத்தலையும் புரிந்து, தெளிந்து செயலில் நடைமுறைப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, அறிவு, திறமை, ஆளுமை என்பன ஒருங்கே பெற்ற ஆற்றலோனாகத் தமிழ்ச்செல்வன் மிளிர்ந்து, செயற்பட்டான் என்பதே உண்மை.\nவிடுதலைக்கான அரசியல்பணி ஒருவகையில் சவாலானது. இறைமையுள்ள நாடு என்ற சொற்பதமானது ஆக்கிர மிப்பாளர்களது எல்லாக் கொடுமைகளுக்குமான கவசமாக அமைந்துவிடும். அதேவேளை விடுதலை வேண்டிப் போராடும் இனத்தின் தற்காப்பிற்கான போராட்டமானது பயங்கரவாதமாக முறையிடப்படும்.\nஇராசதந்திர அழுத்தத்திலிருந்து நாகரீகமற்ற நேரடி அச்சுறுத்தல்வரை பல பேச்சுமேசைகளில், பல படிமுறைகளில் இந்தியா எம்மை பணியவைக்க முயன்ற படிப்பினைகளையும், சிங்கள அரசு பேச்சுக்களின்போது எம்மை ஏமாற்ற முயலும் தொடர்ச்சியான அணுகுதல்பற்றியும் தலைவரிடமும், தேசத்தின்குரல் பாலா அண்ணை அவர்களிடமும் நிறையவே கற்றறிந்து புடம்போடப்பட்டவனாக இருந்தான் தமிழ்ச்செல்வன்.\nஎம்மக்கள் மத்தியில் இருந்த மெத்தப் படித்தவர்களது வலிமையற்ற பேச்சுக்கள், அதாவது சரணாகதிக்கான சமாளிப்புகள் இராசதந்திரமாகக் கூறப்பட்டது ஒருகாலம் தமது இனத்தையே அடிமைகொள்ளவைக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணைபோய் காட்டிக்கொடுப்பதை இராசதந்திரமாகக் கூறப்பட்டது இன்னொருபக்கம்.\nவிடுதலைக்கான நியாயத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பதிலும் சரி, அதேவேளை உரையாடலைச் சிறப்பாக முன்னெடுத்��ு சபையின் நிலையை தனது ஆளுமைக்குள் எடுப்பதிலும் சரி தமிழ்ச்செல்வன் தேர்ந்த இராசதந்திரியாகச் செயற்பட்டான்.\nமறுத்துரைக்க முடியாதபடி முன்வைக்கப்படும் அவனது கருத்துக்களுடன், உலகம் முழுவதும் அறியப்பட்டு விட்டதான அவனது புன்சிரிப்பும் சேர்ந்து அவனைச் சந்திப்பவர்களைக் கட்டிப்போடும். ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அவன் கையாண்ட விதமும்கூட தேர்ந்துமுதிர்ந்த அரசியல் தலைவனாக அவனை உலகிற்கு அடையாளம் காட்டிநின்றது.\nஎமதுமக்களின் துயரங்களைக் கருத்திலெடுக்கக்கூடாது என்ற தீர்மானமான முன்கூட்டிய முடிவுடன் வருபவர்களைத் தவிர மற்றெல்லோரும் தமிழ்ச்செல்வனின் சொல்வன்மையினால் கட்டுண்டு எம் நியாயங்களை உணர்ந்துசென்றனர் என்பதே உண்மை. தலைவர் உணர்வூட்டியது பாதி மற்றும் பாலா அண்ணையிடம் கேட்டறிந்ததும், தானாக கற்றுணர்ந்ததும் மீதியாக முதிர்ந்த அரசியல்தலைவனாக, இராசதந்திரியாக, பேச்சுவார்த்தையாளனாக தமிழ்ச்செல்வன் பரிணமித்தான்.\nதமிழ்ச்செல்வனது இராசதந்திரத் திறனானது அவனது சிறப்பாற்றலினதும், நேர்மையான விடுதலைப் பற்றினதும் வெளிப்பாடு என உறுதியாகக் கூறலாம். ஈழத்தமிழினத்து வரலாற்றில் மட்டுமல்ல, ஒடுக்கப்பட்டு விடுதலை வேண்டிநிற்கும் இனங்களின் சார்பிலும்கூட தமிழ்ச் செல்வனது இராசதந்திரத் திறனும், அணுகுதலும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியதாகும். தலைவர் அரசியல்பொறுப்பாளராக தமிழ்ச்செல்வனை மிக உயர்வாக மதித்தார். தமிழ்ச்செல்வனது கருத்தறியாது தலைவர் செயற்படுத்தும் விடயங்கள் அரிதாகவே இருக்கும்.\nஅதேவேளை நிர்வாக விடயங்களில் அல்லது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் தவறு நிகழும்போது கண்டிக்கவும் தவறமாட்டார். பொதுமக்களுக்கு எங்காவது தொற்றுநோய் ஏற்பட்டிருப்பதாகவோ, எம்மால் தீர்க்கப்படக்கூடிய குறைபாடுகள் கவனிக்கப்படாமல் இருப்பதாகவோ, நிர்வாக விடயங்களில் நியாயமின்மை நிகழ்ந்ததாகவோ முறைப்பாடுகள் கிடைக்கும் வேளையில் தலைவரது கோபம் வெளிப்படும். தலைவரது இந்தக் கண்டிப்பை யாராவது வேறுவிதமாக விளங்கி தமிழ்ச்செல்வனை குறைசொல்லி அவனது பணிகளைப் பங்கப்படுத்த முற்பட்டாலும் உடனே தலைவருக்குக் கோபம்வரும்.\nதமிழ்ச்செல்வனது செயற்பாடுகளின் தாக்கத்தையும், அவரது சாதனைகளையும் எடுத்து��்கூறவும் தயங்கமாட்டார் தலைவர். அன்பும், கண்டிப்பும், உறவும், உரிமையும், கோபமும், பாசமும் கொண்ட அவர்களது உறவு அற்புதமானது.\nஎங்காவது, யாராவது ஒருபோராளி அல்லது பணியாளர் தவறுசெய்து அதுவொரு விடயமாக ஆகிவிட்டதென்றால் தலைவரிடம் வரும்போது சங்கடத்துடனும், சஞ்சலத்துடனுமிருப்பான் தமிழ்ச்செல்வன். தலைவரிடம் கதைத்துத் தெளிவுபடுத்தியபின் புறப்படும்போது, “இடைக்கிடை பேச்சுவாங்கித் தெளிந்தால்தான் நல்லது” என சிரித்துக்கொண்டே சொல்வதைக் காணலாம்.\nஎம் இன விடுதலைவேண்டி உலகம் முழுக்க ஒலித்த அவனது குரல்… இன்னும் ஓயவில்லை, இனியும் ஓயாது, எம் விடுதலைவரை ஓயாது. வாழ்ந்தபோது செய்ததையே அவன் வீழ்ந்தபோதும் செய்தான். கைத்தடி தாங்கிய அந்தப் புன்னகைச் செல்வனின் முகம் உலகின் மனச்சான்றின் முன்னே, உலகத் தமிழினத்தின் முன்னே எழும்பிய வினாக்களுக்கான விடையை, சிங்களம் சொல்லும்காலம் வரும்.\nதமிழ்ச்செல்வன் எம்மைவிட்டுப் பிரிந்துவிட்டான் என்பது எவ்வளவுதூரம் உண்மையோ, தமிழ்ச்செல்வன் எம்மை விட்டுப் பிரியமாட்டான் என்பதும் அதேயளவு உண்மை.\nதமிழீழம் பற்றிய கனவாக, அந்தக்கனவின் செயல் வடிவத்திற்கான நிர்வாக அலகுகளாக, அந்த நிர்வாகங்களை இயக்குகின்ற ஆளுமைகளாக வாழ்கிறான், வாழ்வான். என்றும் வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nவவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து\nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் சின்னம் வேண்டாம்\nஇன்று வவுனியாவில் மனித சங்கிலிப் போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\n��ிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvanam.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-04-22T06:58:32Z", "digest": "sha1:WJ734BJTLKMRQ3VYJGL7JLQO72GEIPVT", "length": 19627, "nlines": 101, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்: பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ", "raw_content": "\nபெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ\n..... மேலைப் பெண்ணுக்கும் கீழைப் பெண்ணுக்கும் இடையிலான வேறுபாடுக் குறித்த காரணங்களில் முதலாவது காரணம் காரல் மார்க்ஸ். வறுமைக்கும், போன ஜென்மம், விதி, தலையெழுத்து இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் ஏழையாயிருக்க வேண்டும், யார் பணக்காரனாயிருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கடவுள் அல்ல, சமூகப் பொருளாதார அமைப்பே யார் ஏழையாகப் போகிறார் என்பதைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்பை மாற்ற முடியும். ஏனென்றால் இது கடவுளால் படைக்கப்பட்டதல்ல, மனிதரால் உண்டாக்கப்பட்டது. உண்மையில் கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற கருத்துக்களை காரல் மார்க்ச் உலகம் முழுவதிலுமுள்ள அறிவாளி வர்க்கத்தின் முன் வைத்து அக்கருத்துக்களை அவர்கள் ஏற்கும்படி செய்தார்.\nகாரல் மார்க்சின் கருத்து சரியே என்பதை பரிசோதனை அடிப்படையில் ருசியப் புரட்சி நிரூபித்தது. அதாவது இந்த அமைப்பை மாற்ற முடியும். அரசர்கள் ஆண்டிகளாக முடியும். ஆண்டிகள் அரசர்களாக முடியும். கடவுள் இதில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. ‘இப்படி நீங்கள் செய்யக் கூடாது. அவர்கள் தலையில் நான் எழுதியதை உங்களால் மாற்ற முடியாது’ என்றெல்லாம் கூறவில்லை.\nருசியாவில் ஜாரின் குடும்பம் முழுவடும் – ஆண்கள், பெண்கள், முதியவர், இளையவர், குழந்தைகள், ஆறுமாதமே ஆன பச்சைக் குழந்தை, 95 வயதான கிழவன் – ஆக மொத்தம் அரச குடும்பத்தைச் சேர்ந்த பத்தொன்பது பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டார்கள். அப்போது கடவுள் குறுக்கிட்டு ‘இந்தக் குடும்பத்தை என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் அது நான் எடுத்த முடிவு. ஏறக்குறைய உலகின் ஆறில் ஒரு பங்குக்கு நான் சொந்தக்காரர்களாக்கிய அவர்களை நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்கவில்லை. அக்காலத்தில் ருசியப் போரரசே மிகப்பெரிய பேரரசாக இருந்தது. ஜாரே உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்தான்.\nஆக முதல் சம்மட்டி அடி காரல் மார்க்சிடமிருந்து வந்தது. இரண்டாவது சம்மட்டி அடியோ சிக்மண்ட் பிராய்டிடமிருந்து வந்தது. ஆண்களும் பெண்களும் சமமானவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்; பெண்களைக் கண்டனம் செய்யும் எவ்விதக் கோட்பாடுகளும் தத்துவங்களும் முற்றிலும் மனிதத் தன்மை அற்றவை, ஆணதிக்க வெறி கொண்டவை – இவ்வாறு அறிவித்தார் பிராய்டு. அடுத்து மூன்றாவதான கடைசி சம்மட்டி அடியோ மாஸ்டர்ஸ் ஜான்சனின் ஆராய்ச்சிகளில் இருந்து வந்தது. பெண்ணானவள் நூற்றாண்டுகளாக உடலுறவின் உச்சத்தை அனுபவிக்க விடாமலே தடுக்கப்பட்டு வந்திருக்கிறாள். உண்மையாகவே தன் நடத்தையில் மனிதத் தன்மையற்றவளாகவே பாலியல் தேவைகளுக்காகவே பெண்ணை அவன் பயன்படுத்தினான். ஆனால் அதே காமத்தை பெண் அனுபவிக்க அவன் அனுமதிக்கவில்லை.\nஇந்த மூன்று விஷயங்களும் மேற்கின் மொத்த சூழலையே மாற்றி இருக்கிறது. ஆனால் கிழக்கின் மரபுரீதியான மனத்தை இம்மூன்று விஷயங்களும் இன்னும் ஊடுருவவே இல்லை. இவற்றின் விளைவாக மேலைப் பெண்மணி போர்ப் பாதையில் இருக்கிறாள். ஆனால் அது எதிர்வினை நிகழ்வுதான். எனவே பெண்விடுதலை என்ற பெயரில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதை நான் ஆதரிப்பதில்லை.\nபெண்கள் விடுபட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால் எதிர்க்கோடிக்கு போய்விடுவதை விரும்பவில்லை. பெண்கள் விடுதலை இயக்கம் எதிர்க் கோடிக்கு போய்க்கொண்டிருக்க��றது, பழிவாங்கத் துடிக்கிறது. ஆண் தனக்குச் செய்ததையே அவனுக்குத் திருப்பிச் செய்ய முயலுகிறது. இது சுத்த மடத்தனம். நடந்தது நடந்து விட்டது. இப்போது அது இல்லை. ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.\nகடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள். கடந்த காலத்தில் நடந்த எந்த அசிங்கமும் இல்லாமல் வாழ்க்கை ஒரு அழகிய அனுபவமாக, ஆனந்த நடனமாக இருப்பதற்கான வழிகளை இருவரும் சேர்ந்தே கண்டுபிடியுங்கள். பழைய தவறை திரும்பச் செய்யாதீர்கள். அப்படிச் செய்வது கடிகார ஊசலின் இயக்கத்தைப் போலவே ஆகிவிடும். முன்பு ஆண் மடத்தனமான காரியங்களைச் செய்தான். இப்போது பெண்ணும் அதே மடத்தனங்களையே செய்வாள் (என்றாகிவிடும்).\nஆனால் மனித இனம் முழுவதுமே தொடர்ந்து துன்பப் பட்டுக் கொண்டே இருக்கிறது. மடத்தனமான செய்கையை யார் செய்தார் என்பது முக்கியமில்லை. ஆனால் மனிதகுலம் தொடர்ந்து பரிணாம வளர்ச்சி அடையாமலே இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரு ஒத்த புரிதலுக்கு வந்தாக வேண்டும். கடந்த காலத்தை அவர்கள் மன்னித்து மறந்து விட வேண்டும். ஒன்றை மட்டும் அவர்கள் நிணைவில் கொள்ளட்டும். அதாவது பெண் ஆணைப் போலவே நடித்து போலியாகக் கூடாது. ஏனென்றால் அவளுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் ஒரு வித்தியாசமான பரிமாணம் இருக்கிறது.\n.........................(பக். 16-19) பெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ\nதமிழாக்கம்: சிங்கராயர், சுவாமி அம்ரித் யாத்ரி, கவிதா வெளியீடு.\n//ஆண் தான் செய்ததை எல்லாம் தன்னுணர்வில்லாமலேயே செய்து விட்டான். பெண்களூக்கு எதிராக தெரிந்தே சதி செய்யவில்லை. அவனும் உணர்வுடன் இல்லை. பெண்ணும் உணர்வுடன் இல்லை.\nகடந்த காலம் முழுவதும் எல்லாவிதமான தவறுகளாலும் நிரம்பியுள்ளது. கடந்தகாலத்திலிருந்து விடுபடுங்கள். எல்லாவற்றையும் – ஆண் பெண் உறவு உள்பட – புதிய கண்டுபிடிப்புகளின் ஒளியில் புதியதாய் தொடங்குங்கள்//\nஇதை தட்டையாக அப்படியே புரிந்து கொண்டால் ஆத்திரமூட்டும் உணர்வுகள் ஏற்படக்கூடும். ஒவ்வொ��ு ஆணும் பெண்ணுக்கெதிரானவன் அல்ல, பல்வேறு காரணங்கள், குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஆகியவை மனித மனதை எவ்வாறு கையாள்கிறது அல்லது கையாண்டது எனும் கோணத்தில் விரிவாக பேசவேண்டிய ஒரு கருத்து அது என்பதாக நான் உணர்கிறேன்.\nஅதேபோல் கடந்த காலத்திலிருந்து விடுபடுங்கள் என்பதிலும் வரலாற்றை புறக்கணித்து விட்டு, எல்லாவற்றையும் மறந்துவிட்டு கைகுலுக்கிக் கொண்டு நண்பர்களாகி விடுவேண்டும் என்பதல்ல (முடிவு அவ்வாறாகத்தான் இருக்க வேண்டும்). ஒருவரை ஒருவர் தூற்றிக் கொண்டிருக்காமல், கடந்த கால வரலாற்றை, அதில் நடந்த தவறுகளை திறந்த மனதோடு இருபாலாறும் கற்று ஆய்ந்து தீர்வை காண வேண்டும், கண்ட பின்பு கடந்த காலத்திலேயே உழல்வது அவசியமில்லை என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.\nகொற்றவை., fonts பிரச்சினை போல சரி செய்யுங்க.,\nஅருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி\nஅடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி (திருவருட்பா அகவல்)\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.இது அனைவருக்கும் தேவையானது.\nநாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\nபெண் விடுதலை: ஒரு புதிய தரிசனம் – ஓஷோ\nதமிழ் அகராதியில் பெண் (1)\n - கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியல...\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா. - *மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -* *பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் * *(hit-or-miss reformers)* “ மார்க்சின் இயங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=189", "date_download": "2018-04-22T06:42:45Z", "digest": "sha1:KKZQYLC7PABVLZKUTTYPF2M57QUI2K4R", "length": 9294, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nசங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் ராமசசாமி ஐயருக்கும், சேசஷம்மாளுக்கும் மகனாய் பிறந்து வளர்ந்தவர் பத்மநாபய்யர்(1899 - 1963). தமிழையும், சவுராஷ்டிரத்தையும் தமது இரு கண்களாகப் பாவித்துப் போற்றியவர் இவர் என்றாலும், தமிழின் தொன்மையும், தன்மையும் அவரை- '' இனிமை பழைமை எழில் யாவும் கொண்ட தனிமொழி- தண்டமிழே'' என உறுதியோடு கவர்ந்தது. விடுதலைப் போராட்டத்தில் மதுரையின் முன்னணித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய பத்மநாபய்யர், மகாத்மா காந்தியின் அன்பிற்குரிய தொண்டராக திகழ்ந்தவர். உப்பு சத்தியாகிரகம் நடந்த போது, இவர் மூதறிஞர் ராஜாஜியுடன் வேதாரண்யத்தில் உப்புக்காய்ச்ச உடன் சென்றார். விடுதலைக்கு பின், தமது கருத்தையும், கவனத்தையும் மொழி மேம்பாட்டிற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும், கீதா பிரசாரத்திற்கும் செலுத்தினார்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=26888&s=1", "date_download": "2018-04-22T06:46:33Z", "digest": "sha1:C3JMHOMKBYKVJCT7OEQSV6CE3LDZPYKH", "length": 17046, "nlines": 58, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil conference news | Recent Semmozhi News & interviews | Semmozhi manadu Agenda | Semmozhi manadu Schedule | World Tamil Conference happenings | 2010 Tamil Conference Article and News", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nஅறிவியல் மொழியாக வேண்டும் தமிழ்\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கத்தில், 'மொழிக்கல்வி' என்ற பொருண்மையில் 'தொல்காப்பியரின் கல்வியியல் சிந்தனைகளும், கற்பித்தல் கோட்பாடுகளும்' என்ற தலைப்பில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் பேராசிரியர் பழனிவேலு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தார். கல்வி முறைகள் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் குறிப்பிட்டிருப்பதை அவர் ஆழமாக விளக்கியுள்ளார். தற்போதுள்ள கல்வி முறை குறித்து அவரிடம் கேட்டபோது கூறியதாவது:\nஇப்போது எல்.கே.ஜி.யிலிருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரையிலும் தமிழ் தெரியாமலே படித்து முடித்து விடலாம் என்கிற சூழல் இருக்கிறது. பள்ளியிலும் ஆங்கிலம், வீட்டிலும் ஆங்கிலம் என்று வரும்போது, தமிழ் கற்பதற்கான தேவையோ, அவசியமோ இல்லாத சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழில் அறிவியல்சார் மொழிச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில், அவர்களின் தாய்மொழியில்தான் எல்லோரும் மேல்நிலைக் கல்வி பயில்கின்றனர். புதிதாக அறிவியல் சொற்கள் எது வந்தாலும், அதற்கு அடுத்த நாளிலேயே அவர்களின் தாய் மொழியில் அதற்கு ஒரு வார்த்தையைக் கண்டு பிடித்து விடுகின்றனர். தாய்மொழியில் படிப்பதால், ஜப்பான், சீனா நாடுகள், வளர்ச்சியில் எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை.\nஇன்னும் சொல்வதானால், ஆங்கிலம் அறிந்த நாடுகளின் வளர்ச்சியை விட, அந்த நாடுகளின் வளர்ச்சியும் அதிகமாயிருக்கிறது. மனித மாண்புகளும், பண்பாடும் சேதப்படாமல் இருக்கிறது. அதேபோல, தமிழையும் அறிவியல் மொழியாக மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். தமிழில் தேர்ச்சி பெற்றாலே போதுமென்கிற நிலை இப்போது இருக்கிறது. அறிவியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது போல, தமிழில் அதிக மதிப்பெண் பெறுவோர்க்கும் மேல்நிலைக் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு முனைவர் ஞா.பழனிவேலு கூறினார்.\nபேட்டி முதல் பக்கம் »\nகருத்தை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\nஇடம் (அ) நகரம் :\nநாடு : ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அன்டோரா அங்கோலா அர்ஜென்டீனா ஆர்மேனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜெர்பைஜான் பஹ்ரைன் வங்கதேசம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிசி பெனின் பெர்முடா பூடான் பொலிவியா போசினியா போஸ்ட்வானா பிரேசில் புருனே பல்கேரியா புர்கினா பேசோ புருண்டி கம்போடியா கேமரூன் கனடா கேப் வெர்டி மத்திய ஆப்ர���க்க குடியரசு சாட் சிலி சீனா கிறிஸ்துமஸ் இஸ். கோகாஸ் கில்லிங் இஸ். கொலம்பியா கோமோரஸ் காங்கோ குக் இஸ். கோஸ்டாரிகா கோட்டி டி'ஐவைரி குரேஷியா சைப்ரஸ் செக் குடியரசு டெம் ரெப் ஆப் காங்கோ டென்மார்க் டிஜிபௌசி டொமேனியன் குடியரசு ஈக்வடார் எகிப்து எல் சல்வடார் ஈக்குவட்டோரியல் கினியா எரிட்ரியா எஸ்டோனியா எத்தியோப்பியா பேஇரியோ இஸ். பால்க்லேண்ட் இஸ். பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரெஞ்ச் கயானா பிரெஞ்ச் பாலினிசியா கேபோன் ஜார்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டார் கிராண்ட் கேமேன் கிரீஸ் கிரீன்லேண்ட் கிரேனேடா கொளடிலவ்ப் கைம் கவுதமாலா காரென்சே கினியா கினியா-பிஸ்சாயூ கயானா ஹைட்டி ஹாண்ட்ரஸ் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா இந்தோனேசியா ஈரான் ஈராக் அயர்லாந்து இஸ்ல் ஆப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சேய் ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபாதி வடகொரியா தென் கொரியா குவைத் கிரிகிஸ்தான் லாஸ் லாத்வியா லெபனான் லிசோதோ லைபீரியா லிபியா லிச்டென்ஸ்டீன் லிதுவேனியா லக் ஷம்பர்க் மாசிடோனியா மாடகஸ்கர் மாலவாய் மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்ஷல் தீவு மார்டின்க்கு மொரிட்டானியா மொரிஷியஸ் மெக்சிக்கோ மைக்ரோனேஷியா மால்டோவா மொனாகோ மங்கோலியா மான்ட்செரட் மொராக்கோ மொசம்பிகா மியான்மார் நமீபியா நய்ரோ நேபாளம் நெதர்லாந்து நெதர்லாந்து அன்டில்லிஸ் நியூ கலிடோனியா நியூ சிலாந்து நிக்கர்குவா நைஜர் நைஜீரியா நிய்யூ நார்போல்க் தீவு வடக்கு மரியானா தீவு நார்வே ஓமன் பாகிஸ்தான் பலு பனாமா பாபா நியூ கினியா பாரகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கெய்ர்ன் போலந்து போர்ச்சுகல் போர்டோ ரிகா கத்தார் ரீயூனியன் ரோமானியா ரஷ்யா ரூவான்டா சமோ சான் மரினோ சா டோம் சவுதி அரேபியா செனகல் செசேல்ஸ் சியர்ரா லியோன் சிங்கப்பூர் ஸ்லேவாக்கியா ஸ்லோவினியா சாலமன் தீவு சோமாலியா தென் ஆப்ரிக்கா ஸ்பெயின் இலங்கை செயின்ட் ஹெலனா தீவு செயின்ட் கிட்ஸ் நிவிஸ் செயின்ட் லூசியா செயின்ட் பிர் மிக்கெலன் செயின்ட் வின்சென்ட்&கிரனைடா சூடான் சுரிநாம் சுவெல்பார்டு சுவசிலாந்து சுவீடன் சுவிட்சர்லாந்து சிரியா தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து காம்பியா டோகோ டோங்கா டிரினிடட்&டோபாகோ துனிஷியா துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ்&கைக்கோஸ் டுவாலூ உகான்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் யுனைடெட் கிங்டம் யூ.எஸ்.ஏ உருகுவே உஸ்பெகிஸ்தான் வனுட்டா வாடிகன் சிட்டி வெனிசுலா வியட்னாம் விர்ஜின்( யூ.எஸ்.ஏ) வாலிஸ் புட்டுனா கிழக்கு சகாரா ஏமன் ஜாம்பியா ஜிம்பாப்வே ஆன்டிகுவா & பார்புடா அங்கியுலா அன்டார்டிகா அமெரிக்க சமோவா அருபா பகாமஸ் செர்பியா & மொண்டெனேகுரோ கியூபா டொமினிக்கா தெற்கு ஜார்ஜியா பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மயோட்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/in-the-rainy-season-to-alleviate-the-fever-115120400023_1.html", "date_download": "2018-04-22T06:59:13Z", "digest": "sha1:AXNLZP4BYVEO2I7FV7LDFZXBDTXIRZP7", "length": 12157, "nlines": 167, "source_domain": "tamil.webdunia.com", "title": "மழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை போக்க | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌��ிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமழைக் காலத்தில் ஏற்படும் காய்ச்சலை போக்க\nகாய்ச்சல் மழைக் காலத்தில் மட்டும் வரவில்லை, எல்லாக் காலங்களிலும் வரும். அதனை தீர்க்க இயற்கை வைத்திய முறைகளை கொண்டு தீர்வு காணலாம்.\n1.வல்லாரை இலை, உத்தாமனி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்க காய்ச்சல் குணமாகும்.\n2. திருநீற்று பச்சிலைசாறு, தும்பை இலை சாறு, கற்பூரம் சிறிது சேர்த்து மூக்கில் உறிஞ்ச குணமாகும்.\n3. கோரை கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் குணமாகும்.\n4. வில்வ இலையை நீர்விட்டு காய்ச்சி அந்த நீரை குடித்தால் வாதகாய்ச்சல் நீங்கும்.\n5. மஞ்சளை நல்ல தணல்நெருப்பில் சுட்டு கரியாக்கி அதை பொடியாக்கி காய்ச்சலுக்கு கொடுக்க குணமாகும்.\n6. நாத்தங்காய் செடி இலையை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் குணமாகும்.\n7. துளசி இலை, வில்வ இலை, வேப்ப இலை, கடுக்காய், சந்தனக்கட்டை , மிளகு, சிற்றரத்தை அரைத்து வெயிலில் காய வைத்து காய்ச்சல் வரும் போது 1/2 கரண்டி காலை, மாலை வெந்நீரில் குடித்து வர காய்ச்சல் குணமாகும்.\n8. நீலத்துளசிச் சாற்றை 2 தேக்கரண்டி அளவு, வெந்நீரில் கலந்து 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தினால் குளிர் காய்ச்சல் குணமாகி விடும்.\n9. துளசியுடன் கொஞ்சம் சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் வைத்து உட்கொண்டால் காய்ச்சல் வருவது தவிர்க்கப்பட்டு விடும்.\n10. திப்பிலி, குப்பைமேனி பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கபம், இருமல், சுரம் குணமாகும்.\nடெங்கு காய்ச்சல் உற்பத்திக்கு வாய்ப்பு - பள்ளிக்கு 25ஆயிரம் அபராதம்\nதமிழகத்தில்1061 இடங்களில் இலவசமாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nபன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ராமதாஸ்\nபன்றி காய்ச்சலுக்கு ஒரு பெண் உயிரிழப்பு: அ���ியலூரில் பொதுமக்கள் பீதி\nடெங்கு காய்ச்சல் குறித்து பீதி வேண்டாம் - சுகாதாரத் துறை செயலாளர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.in/2014/01/9.html", "date_download": "2018-04-22T06:31:10Z", "digest": "sha1:LX3UIRYX7J6SOWMI52KBMSGBXVX365T6", "length": 22852, "nlines": 166, "source_domain": "tamilfuntime.blogspot.in", "title": "தமிழ் உலகம்: உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்! (Increase Body Weight)", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்புடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nஆரோக்கியமாக இருப்பது என்று பல பேர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சரியான உணவை சரியான அளவில் உண்ணுவதே ஆரோக்கியம். உடல் எடை குறைவாக இருப்பவர்கள், அப்படி இருக்க சொந்த விருப்பம், வாழ்வுமுறை Lifestyle போன்ற பல காரணங்கள் உள்ளது.\nஇருக்க வேண்டிய எடைக்கு Weight கீழே இருப்பவர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் problems ஏற்படும் இடர்பாடுகள் அதிகம். உடல் எடை அதிகம் over weightஇருப்பவர்களை விட குறைவாக இருப்பவர்களுக்குத்தான் பிரச்சனைகள் அதிகம். உடல் எடையை இயற்கையான முறையிலும் ஆரோக்கியமான Healthy methods முறையிலும் வேகமாக அதிகரிக்க பல வழிகள் உள்ளது.\nஉடல் எடையை அதிகரிக்க ஆரோக்கியமற்ற முறைகளை தேர்ந்தெடுத்தால் உங்கள் எடை, அளவுக்கு அதிகமாக உயர்ந்து நீண்ட கால உடல்நல கோளாறுகள் பலவற்றை சந்திக்க நேரிடும். எண்ணெய் பலகாரங்கள் Oil Items, வெண்ணெய் கலந்துள்ள உணவுகள் food மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். ஆனால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்து உங்கள் இதயத்தை பலவீனப்படுத்தி விடும். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் வேகமாக உயர்த்திட முட்டை Egg, பால் Milk, வெண்ணெய் பழம் Fruits, உருளைக்கிழங்கு, கிட்னி பீன்ஸ், இளைத்த சிகப்பிறைச்சி, கோழி மற்றும் மீன் Fish போன்ற உணவுகளை உண்ணலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவுகளாக மட்டுமல்லாமல் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் மூலமாக இல்லாமல் புரதச் சத்து மூலமாக உடல் எடையையும் இவைகள் அதிகரிக்கச் செய்யும். புரதச் சத்து மூலமாக உங்கள் தசைகளின் திணிவு அதிகரிக்கும். இதனால் உங்கள் உடல் திடமாக மாறி உடல் எடையும் போதுமான அளவில் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தினசரி Daily உணவுகளை திட்டமிடுங்கள். தினமும் குறைந்த அளவில் 5-6 முறை Times வரை உண்ணுங்கள். அல்லது தினசரி நீங்கள் உண்ணும் அளவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.\nஉடல் எடையை அதிகரிக்க இது தான் முதல் படி. அதிக கலோரி அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளான வெண்ணெய் பழம், முழு தானிய ரொட்டி Bread, உருளைக்கிழங்கு, கோழி மற்றும் மீனை உண்ணுங்கள். இவைகள் அமைப்பிற்குரிய எடையை உங்கள் உடலுக்கு சேர்க்கும். அதனால் தசைகள் வளர்ச்சி மேம்பட்டு எலும்புகள் திடமாகும்.\nஅதிக கலோரிகளுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவோடு அதிகமாக உண்ணுங்கள். தினமும் 3-4 வேளை மட்டும் உண்ணாமல் 5-6 வேளை வரை உண்ணலாம். உங்களுக்கு பிடித்த உணவை அதிகமாக உண்ணுங்கள்.\nஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள்\nதினமும் உண்ணும் உணவை அதிகமாக உண்ணவேண்டும் என்றாலும் அது ஒரு அளவே தானே. அதனால் முழு தானிய பிஸ்கட் எள்ளது ரொட்டிகள், பழங்கள், பால் கலந்த தேநீர், வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்ற ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உண்ணுங்கள். இவ்வகையான ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உங்கள் வேலை இடைவேளையின் போதும் சும்மா இருக்கும் நேரத்திலும் கொறிக்கலாம்.\nபால் மற்றும் தயிர் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருட்களின் உட்கொள்ளுதலை அதிகரிக்க வேண்டும். பாலில் புரதம் மற்றும் கால்ஷியம் வளமையாக உள்ளதால் அது ஆரோக்கியமானதாகும். அதனால் தசை வளர்ச்சி மற்றும் திடமான எலும்புகள் மூலமாக உங்கள் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும். வெறும் பாலை குடித்து அலுத்துப் போய் விட்டால் மில்க் ஷேக், ஸ்மூதீஸ் போன்ற பாலினால் செய்யப்படும் பானங்களை Drinks பருகுங்கள்.\nஉங்கள் தினசரி உடற்பயிற்சியோடு பளு தூக்கும் பயிற்சியிலும் ஈடுபடுங்கள். இது உங்கள் தசைகளை திடப்படுத்தி வளர்ச்சியடையச் செய்யும். தசை வளர்ச்சி அதிகமாகும் போது உடல் எடையும் அதிகரிக்கும் தானே. அதோடு சேர்த்து உடல் திடமாகவும் இருக்கும். இதனால் உங்கள் உணவு பழக்கமும் மேம்படும்.\nஎனர்ஜி பானம் Energy Drinks\nஎனர்ஜி பானம் தினசரி உடற்பயிற்சி செய்து முடித்த பின்பு எனர்ஜி பானத்தை பருகுங்கள். அப்படி செய்வதால் உடற்பயிற்சி செய்யும் போது உங்களின் சகிப்புத் தன்மை அதிகரிக்கும். கார்போஹைட்ரேட்ஸ் உங்கள் உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரித்து புரதம் மற்றும் கலோரியுடன் சேர்ந்து புத்துணர்வும் அளிக்கும்\nஉடல் எடையை அதிகரிக்கவும் ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கவும் பல வகையான காய்கறிகளும் பழங்களும் இருக்கிறது. சோளம், காரட், உருளைக்கிழங்கு, வாழைப்பழம் போன்ற காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள். இவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.\nபோதுமான அளவுக்கு ஓய்வும் தூக்கமும் ஒரு மனிதனுக்கு அவசியமானது Importantment. தினமும் 7-8 மணி நேரம் தூங்கினால், தூக்கத்தின் போது உங்கள் உடலின் தசைகள் வளர்ச்சி அடையும். அதனால் சரியான அளவில் ஓய்வு எடுத்தால் உங்கள் எடை வேகமாக அதிகரிக்கும்.\nமூலிகை மற்றும் இதர ஆரோக்கியமான மூலப்பொருட்களை கொண்டும் உங்கள் தசைகளை வளர்த்து உடல் எடையை அதிகரிக்கலாம். ஆரோக்கியமான பரிந்துரைக்கப்பட்ட மூலப்பொருட்களை தேர்ந்தெடுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொருட்களில் மூலிகையின் கலவை இருக்க வேண்டும். இது உங்கள் எடையை வேகமாக அதிகரிக்க வைக்கும்.\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பென்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத���துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%87._%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:31:03Z", "digest": "sha1:C5Q3V4IWUM6VU6QWAYUHEOQDJIZYKY3B", "length": 5338, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "எஸ். இ. எல்லிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஎஸ். இ. எல்லிஸ் (S. E. Ellis , பிறப்பு, இறப்பு: விபரம் தெரியவில்லை), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1903 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஎஸ். இ. எல்லிஸ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம்பர் 4 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11015", "date_download": "2018-04-22T06:23:55Z", "digest": "sha1:VYZPYCMP2GQUKUVN2WE5FCSIWMNET37F", "length": 13435, "nlines": 371, "source_domain": "www.vikatan.com", "title": "sensex up nifty up | ஏற்றத்தில் இந்திய சந்தைகள்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமதியம் 12.30 மணி நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் இன்று (15.10.2015) மதியம் 12.30 மணியளவில் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது . மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 205.61 புள்ளிகள் அதிகரித்து 26,985.27 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65.60 புள்ளிகள் அதிகரித்து 8,173.50 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது\nதங்கத்தின் விலை 10 கிராமுக்கு 0.06 % அதிகரித்து 27,223.00 ரூபாயாக உள்ளது\nவெள்ளியின் விலை கிலோ ஒன்றுக்கு 0.30 % குறைந்து 37,464.00 ரூபாயாக உள்ளது\nகச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 0.63 % குறைந்து 3,015.00 ரூபாயாக உள்ளது\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.34 % குறைந்து 64.82 ரூபாயாக உள்ளது\nடாடா மோட்டார்ஸ் ( 6.0 %)\nபேங்க் ஆஃப் பரோடா (3.1 % )\nஹெச் யூ எல் (-1.3% )\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nரஜினியின் புதிய கட்சிக்குப் படையெடுக்கும் பிரபலங்கள்\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\n'இந்தநிலை மாற எனது ஃபஸ்ட் ஸ்டெப் இது'- நெகிழும் சத்யராஜ் மகள் திவ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11617/cinema/Kollywood/Venkat-prabhu-dance-with-iniya-for-rendavuthu-padam.htm", "date_download": "2018-04-22T06:34:33Z", "digest": "sha1:3W3WW7U5IY7XT5KMC5A75B5UG4W54DTM", "length": 11607, "nlines": 146, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இனியாவுடன் ஆட்டம்போட்ட வெங்கட்பிரபு - Venkat prabhu dance with iniya for rendavuthu padam", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் | நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n\"தமிழ்படம்\" இயக்கிய சி.எஸ்.அமுதன் இயக்கும் 2வது படம் \"ரெண்டாவது படம்\". விமல், அரவிந்த் ஆகாஷ், ரிச்சர்ட், ரம்யா நம்பீசன் நடித்து வருகிறார்கள். விஜயலட்சுமி வில்லியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில். தற்போது புதிதாக பாடல் ஒன்றை சேர்த்துள்ளனர்.\nஎன்று தொடங்கும் இந்த பாடலை 1980களில் பிரபலமான மெட்டில் போட்டிருக்கிறார் இசை அமைப்பாளர் கண்ணன். அந்தக் காலத்து ஸ்டைலிலேயே நடனம் அமைத்திருக்கிறார் நடன இயக்குனர் கல்யாண். இதற்கு யாரை ஆட வைக்கலாம் என்று யோசித்து, பிரியாணிக்கு கேப் விட்டிருக்கும் வெங்கட்பிரபுவை அழைத்து வந்து ஆட வைத்து விட்டார்கள். உடன் ஆடியிருப்பவர் இனியா. கடந்த நான்கு நாட்களாக செம்மொழி பூங்காவில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.\nஇதுபற்றி இயக்குனர் சி.எஸ்.அமுதன் கூறியதாவது: கதையோடு தொடர்புடைய பாடல் காட்சிதான். 1980 பாணியிலான முகம் கொண்டவரை தேடியபோது வெங்கட்பிரபு நினைவு வந்தது. விஷயத்தை சொன்னதும் உடனே ஒப்புக்கொண்டு மறு நாளே ஆட வந்துவிட்டார். உடன் ஆடுபவர் இனியா என்றதும் இன்னும் சந்தோஷமாக ஆடினார். பாடலின் ஆடியோ யூ டியூப்பில் செம ஹிட்டாகியிருக்கிறது. படம் ரிலீசானதும் எல்லா டி.வியிலும் இந்தப் பாட்டுதான். என்றார்.\nRendavuthu padam Venkatprabhu Iniya Dance ரெண்டாவது படம் வெங்கட்பிரபு இனியா ஆட்டம்\nகமல் நடனத்தை ரசித்த கே.பாலசந்தர் \"மறந்தேன் மன்னித்தேன்\" பார்த்தார் ...\nதிரு.வெங்கட்பிரபு அவர்கள் படம் என்றும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள், திரு.வெங்கட்பிரபு ரொம்ப இனியமானவர் அவர் பேசும் போது அவ்வளவு அழகாய் பேசுவார் அதிகம் பில்டப் காட்டிக்க மாட்டார்,.,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்பு���் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரெண்டாவது படம் பட காட்சிகள்\n\"ரெண்டாவது படம்\" யாரையும் புண்படுத்தாது: சி.எஸ்.அமுதன்\nகாதல் - நகைச்சுவை கலந்த ரெண்டாவது படம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8438", "date_download": "2018-04-22T06:58:08Z", "digest": "sha1:H4UE2HXCVXAJAO7S53WCYI4GA5ACPHAX", "length": 10100, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "சவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசவேந்திர சில்வா மிக மோசமான போர்க்குற்றவாளி – யஸ்மின் சூக்கா\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 11, 2017நவம்பர் 12, 2017 காண்டீபன்\nஇலங்கை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மிக மோசமான யுத்த குற்றவாளி என சர்வதேச நீதிக்கும் நியாயத்திற்குமான செயற்திட்டத்தின் தலைமைச் செயற்பாட்டாளரான யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nகஜபா படைப்பிரிவின் நிகழ்வொன்றிற்கு கோக் நிறுவனம் அனுசரணை வழங்கியமை குறித்து அந்நிறுவனத்துக���கு எழுதியுள்ள கடித்திலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகஜபா படைப்பிரிவானது பல வருடங்களாக பாரியமனித உரிமைமீறல்களில் ஈடுபட்டுள்ளது எனவும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களையும் அவர் அவர் தனது கடித்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇந்தநிலையில் யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஒருவருக்கு கோக் நிறுவனம் எவ்வாறு அனுசரணை வழங்கலாம் எனவும் யஸ்மின் சூக்கா கேள்வி எழுப்பியிருந்தார் .\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு எதிரான யுத்தத்தின் போது முக்கிய பங்காற்றியவர்கள் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் யஸ்மின் சூக்கா தனது அமைப்புக்கு நிதி வழங்குபவர்களை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான அறிக்கையை விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nபோர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள், பயங்கரவாத தடைச்சட்டம், காணாமல் போனோர் பணியகத்தை நடைமுறைப்படுத்தல், உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்குதல், எல்லா சமூகத்தினருக்கும்\nஈழத் தமிழர்களைக் காப்பாற்றாத குற்றம் சர்வதேசத்தை வையும்\nவன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த கொடும் போர் 2009ஆம் ஆண்டில் முடிந்தது. இன்று எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ்\nபோர்க்குற்றத்தில் ஈடுபட்ட 25 ராணுவ அதிகாரிகளை கைதுசெய்ய உத்தரவு – சிங்கள ஊடகம் தகவல்\nபோர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட 25 இராணுவ அதிகாரிகளை செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nசுரேஸ் வெளியே வரதராஜப்பெருமாள் உள்ளே\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-22T06:59:10Z", "digest": "sha1:JH53YPRLQSFRXVG2S6KSTOD5WWAASWCE", "length": 13729, "nlines": 112, "source_domain": "keelainews.com", "title": "சமுதாய கட்டுரைகள் Archives - Page 2 of 3 - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் – 3…\nமுன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். அப்சலை தூக்கிலிடாதே […]\nஎழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களின் பாலஸ்தீன பயணம்…. தொடர் கட்டுரை.. பாகம் 1..\nமுன்னுரை:- அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ் சூழலில் காத்திரமாக இயங்கி வருபவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச் சுழல், உலகமயம், மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும், தீவிரமாக இயங்கியும் வரும் பத்திரிக்கையாளர். தனது […]\nமக்களை சீரழிவு பாதைக்கு அழைத்துச் செல்லும் “டாஸ்மாக்…”மக்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அரசாங்கம் நடுவீதிக்கு உழைக்கும் வர்க்கத்தை கொண்டு வந்த அவலம்…\nமக்களின் நலன் மூத்த அக்கறை உள்ள ஒரு அரசாங்கத்தின் கடமையே மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி அ���ர்களுக்கு நல்வாழ்வு வழங்குவதுதான். ஆனால் இந்தியாவில் அதுவும் முக்கியமாக தமிழகத்தில் மக்கள் நலன் என்பதே மறந்தவர்களாக, மக்கள் எந்நிலையில் […]\nபேணப்பட வேண்டிய மனுக்கள்.. இழுக்காமல் துரித தீர்வு காண வேண்டிய விசயங்கள்… சுதாரிக்க வேண்டிய ஜமாத்தார்கள்… துன்பத்தில் இருந்து மீள வேண்டிய தம்பதிகள்… இஸ்லாமியனாய் பிறந்த ஒவ்வொருவனும் திருமண விஷயத்தில் இறைத்தூதர் வழியை அழகிய […]\nகீழக்கரையில் இரவு நேரத்தில் களை கட்டும் கணவாய் மற்றும் இரால் வியாபாரம்.\nமீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் […]\n – சிறப்பு விழிப்புணர்வு கட்டுரை..\nசிறப்பக் கட்டுரை இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்….. அந்தோ பரிதாபம்… சுப்ஹானல்லாஹ்… எத்தனை எத்தனை உபதேசங்கள்…. எத்தனை எத்தனை எச்சரிக்கைகள்….. ஆனாலும் மீண்டுமொரு “ரமலான்” விபத்து எனும் போது மனது பதை […]\nரமலான் மாதம் இஸ்லாமியருக்கு மட்டுமல்ல.. மனித குலத்துக்கே புனித மாதம்..\nசிறப்புக் கட்டுரை.. புனிதமிக்க ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாத்தை வாழ்கை நெறியாக கொண்டவர்கள் அனைவருக்கும் கடமையாகும். முஸ்லிம்கள் நோன்பு நோற்பது போல் மாற்று மத சகோதரர்களும் மருத்துவ ரீதியான நன்மைகள் கருதி […]\nவிண்ணைத் தொடும் மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம்.. தவிக்கும் பொதுமக்கள்….\nகீழக்கரையில் கடந்த சில வருடங்களில் பல மருத்துவமனைகள் ஓவ்வொரு தெருக்களிலும் ஆரம்பம் செய்யப்பட்டு இருப்பதை நாம் காண முடியும். ஆரம்ப காலத்தில் 25ரூபாயில் தொடங்கிய மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் குறுகிய காலத்தில் கிடுகிடுவென உயர்ந்து […]\nமாற்றத்தை விரும்பும் மணல்மேடு சங்கமம் …ஒரு சாமானியனின் ஆதங்கம்…\nசிறப்புக் கட்டுரை.. முன்னுரை:- கீழக்கரை மக்களுக்கும், அதன் சுற்றுவட்டார மக்களுக்கு நோன்பு மற்றும் ஹஜ் பெருநாள் இரண்டும், தொழுகைக்கு பிறகு அதிகமாக எதிர் நோக்கும் விசயம் மணல் மேடு சங்கமம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் […]\nமாட்டு மூத்திரத்தைக் குடிக்க ஆதரிக்கும் மத்திய அரசு… மாட்டிறைச்சிக்கு தடை..\nமத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு ச��ய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை […]\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://swamysmusings.blogspot.com/2016/05/blog-post_29.html", "date_download": "2018-04-22T06:52:50Z", "digest": "sha1:5GITNQOJUH6ZP6YYDYSQP63KLYDAGUDZ", "length": 21410, "nlines": 222, "source_domain": "swamysmusings.blogspot.com", "title": "மனஅலைகள்: தமிழன் என்பவன் யார்?", "raw_content": "\nஞாயிறு, 29 மே, 2016\nஎங்கள் விவாதத்தில் முதலில் விவாதிக்கப்பட்ட பொருள் - தமிழன் என்பவன் யார்\nபல நூற்றாண்டு காலத்திற்கு முன் பாரதத்தின் தென் பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கேரளப் பகுதியும் தமிழ் நாடாகவே இருந்தது. தமிழகத்தில் மூன்று பேரரசர்கள் அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த மூன்று அரசர்கள் ஆண்டு வந்த பகுதிகளில் உள்ளவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.\nஅப்போது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குப் போவது அரிதாக இருந்தது. ஆகவே இந்த மூவேந்தர்களின் ஆட்சிப்பகுதியில் குடியிருந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் குடியிருந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருந்து வந்தன.\nஇவர்களே தமிழர்கள��� என்று அழைக்கப்ப்ட்டார்கள். அவர்கள் வாழ்ந்த முறையே தமிழர்களின் கலாச்சாரம் என்று அழைக்கப்ப்ட்டது. இந்தக்காலத்தில்தான் அரசர்கள் தினமும் தங்கள் சபா மண்டபத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி \"மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா\" என்பதே. மந்திரியும் இந்தக்கேள்விக்குப் பதிலாக, \"ஆம் அரசே, மாதம் மும்மாரி பெய்கிறது\" என்று பதில் கூறுவார்.\nபிற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகின. தமிழ் நாட்டின் வளத்தினால் ஈர்க்கப்பட்டு பல தரப்பு மக்களும் இங்கே வரத்தொடங்கினார்கள். அதில் குறிப்பாக வட நாட்டிலிருந்து ஆரியர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னட தேசத்திலிருந்து கன்னடர்களும் ஆவார்கள்.\nஇதன் பிறகே வர்ணாசிரம நியதிகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. நான்கு வர்ணங்களும் ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான ஜாதிகளும் வரையறுக்கப்ப்ட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் வாழும் முறைகள் தனித்தனியாக உருவாகின. இதன் பிறகுதான் மக்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்தன.\nஉன் ஜாதி பெரிதா, என் ஜாதி பெரிதா என்கிற போட்டி உருவாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியை சிலர் ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதில் சில சௌகரியங்கள் இருந்தன.\nஇப்படி உருவானதுதான் ஜாதிகள். சில ஜாதிகள் தீண்டத்தகாதவை என்று குறிப்பிடப்பட்டன. சில ஜாதிகள் மேல் ஜாதிகள் என்று குறிப்பிடப்பட்டன. ஆளும் வர்க்கத்தினர் இந்த ஜாதி வேறுபாடுகளை தங்கள் சொந்த நலனுக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.\nமன்னர்கள் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. அவர்கள் ஆட்சியும் மறைந்து மக்களே மக்களை ஆட்சி புரியும் காலம் வந்தது. தற்போது அந்த முறைதான் இருக்கிறது. மக்கள் பல விதமான குண நலன்கள் உடையவர்களாய் இருந்தபடியால் யாரை ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்று யோசித்தபோது ஒரு நல்ல விடை கிடைத்தது. \"தடியெடுத்தவன் தண்டல்காரன்\" என்று ஒரு முது மொழி தமிழில் உள்ளது. அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.\nஇந்தக் கால கட்டத்தில் பல தேசங்களிலிருந்து பல பாஷைகள் பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்து இங்கேயே பலமாக வேறூன்றி விட்டார்கள். ஆகவே தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களா அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டும் தமிழர்களா என்ற குழப்பம் நிலவுகிறது. மண்ணின் மைந்தர்கள் என்று யாரை அடையாளம் காண முடியும் \"வந்தேறிகள்\" என்று யாரைச் சொல்வது\nஇந்தக் குழப்பங்களுக்குத் தீர்வு வேண்டும் என்று வந்திருந்த தமிழ்த் துறைத் தலவரைக் கேட்டுக்கொண்டேன். அவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டவுடன் எனக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் இதைப்பற்றி தீர சிந்தித்து ஒரு தெளிவான கருத்துடன் வருகிறேன். பிறகு நம் விவாதத்தைத் தொடரலாம் என்றார்.\nஅதுவும் சரிதான் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அவர்கள் போவதற்கு முன் அவர்களுக்கு நல்ல சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அவர்களுக்கு கைச்செலவிற்காக ஒரு கவரும் கொடுக்கப்பட்டது.\nஇந்த மாதிரி விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு நல்ல \"பொது உறவுகள் அதிகாரி\" இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு யாரைப்போடலாம் என்று யோசித்தபோது பிரபல பதிவர் திரு நடனசபாபதி அவர்கள் இந்த சங்கத்தில் பணி புரிய ஆசைப்பட்ட செய்தி தெரிந்தது. ஆஹா, நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, அவருடைய சம்மதத்தைக் கேட்டு அவரையே நம் சங்கத்தின் பொது உறவு அதிகாரியாக நியமனம் செய்து விடுவோம் என்று தீர்மானித்தோம்.\nநேரம் மே 29, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ ஞாயிறு, 29 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 4:55:00 IST\nநல்ல விவாதம்.இந்த நகைச்சுவை தொடர் பதிவில் உள்ள இந்த பதிவை ’தமிழன் யார்’ என்று தனிப் பதிவாக போட்டு இருந்தால், இந்நேரம், சேர,சோழ,பாண்டியர்களின் மும்முனைத் தாக்குதலை சந்தித்து இருப்பீர்கள். இப்போது அவர்களுக்குள் ஒரு குழப்பம். இதை சீரியஸ் பதிவாக எடுத்துக் கொள்வதா’ என்று தனிப் பதிவாக போட்டு இருந்தால், இந்நேரம், சேர,சோழ,பாண்டியர்களின் மும்முனைத் தாக்குதலை சந்தித்து இருப்பீர்கள். இப்போது அவர்களுக்குள் ஒரு குழப்பம். இதை சீரியஸ் பதிவாக எடுத்துக் கொள்வதா அல்லது சிரிப்பு பதிவாக பாவிப்பதா அல்லது சிரிப்பு பதிவாக பாவிப்பதா என்பதே அது. - தொடர்க\nப.கந்தசாமி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 3:43:00 IST\nநம்ம நோக்கமே அதுதானே. அடிக்கிறானா அல்லது தட்டிக்கொடுக்கிறானா என்பது தெரியக்கூடாது. அதுதான் ராஜதந்திரம். சரிதானே இளங்கோ, சார்.\nஆமாங்க ஐயா எப்போதும் மற்றவர்கள் கன்னத்தில் உள்ள கொசுவைத் தான் அடிப்பார்.\nதமிழன் யார், என்பதே தமிழ்நாட்டில் நகைச்சுவையாகப் போய்விட்டது. அது தான் கவலை மிகுந்த நகைச்சுவை. அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் தமிழனுக்கு தமிழன் என்ற போர்வையில் கூடவிருந்தே குழிபறிக்கிறார்கள் சில கலப்பின வந்தேறிகள். அவர்களில் பலர் தமிழ்மணத்திலும் உள்ளனர். அவர்களைத் தமிழர்களால் இனங்காண முடியாதென அவர்கள் நினைத்துக் கொள்வது தான் மிகப்பெரிய நகைச்சுவை. :-)\nப.கந்தசாமி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 3:45:00 IST\nஎன் கருத்தை அப்படியே பிரதிபலிக்கிறீர்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஞாயிறு, 29 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 9:09:00 IST\n//அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.//\nஐயா... வெளிப்படையாகச் சொன்னீர்கள்... பிரச்சினை வராதே\nப.கந்தசாமி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 3:47:00 IST\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஞாயிறு, 29 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 9:10:00 IST\nப.கந்தசாமி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 3:46:00 IST\nதமிழன் என்பது நம்ம கில்லர்ஜி தான். முகநூலில் பாருங்கள்.\nப.கந்தசாமி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 10:43:00 IST\nவே.நடனசபாபதி திங்கள், 30 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 5:45:00 IST\n என்னை மக்கள் தொடர்பு அலுவராக நியமித்ததற்கு நன்றி\nநண்பர் திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழன் என்பது ஒரு நாடக வேடமே \nதமிழன் என்பவன் ஒரு தனி இனமல்ல \nகோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கத்திற்கு அரசு மான்ய...\nகஜானா காலி என்று புலம்ப முடியாது.\nஇந்த சட்டசபைத் தேர்தலில் எனக்கு நடந்த அநியாயம்\nதிமுக வின் தோல்விக்கு காரணம் என்ன\nஆஹா, நம்ம (அம்மா) கட்சி ஜெயிச்சாச்சு \nஅம்மா என்றழைக்காத தமிழனும் உண்டோ\nகோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம் - எதிர்காலத்திட...\nவருகின்ற தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி\nகந்தனின் கோடைகால திண்டாட்டம்-பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/epson-stylus-photo-printer/", "date_download": "2018-04-22T06:46:17Z", "digest": "sha1:7E5OMHFP2DWY3Q3HFNMVCSSVC4CA7PD6", "length": 5186, "nlines": 116, "source_domain": "www.techtamil.com", "title": "Epson Stylus Photo Printer – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nPhoto Printer தயாரிப்பில் முன்னணியில் இருக்கு���் Epson நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது புதிய படைப்பான Epson Stylus Photo R3000 எனும் Photo printerஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 69,000/- மட்டுமே. இதன் விவரக் குறிப்புகள்\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2010/01/19/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2018-04-22T06:36:49Z", "digest": "sha1:WFMDNT7FYBSUYVLBX3PXCDBNIPNKMQLV", "length": 14600, "nlines": 198, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "இது அபாண்டம்தானே? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nகோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.\nஅரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.\n“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை\n“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”\n“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு\n“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது\n“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”\n“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”\n“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா\n“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”\n“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”\nஇதற்கு மேல் அவரால் தாங்��� முடியவில்லை.\n“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.\n“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு இது அபாண்டம்தானே\nPosted in நகைச்சுவை and tagged கோர்ட், ஜோக், நகைச்சுவை, விசாரணை, விவாக ரத்து on ஜனவரி 19, 2010 by கே. ஜி. ஜவர்லால். 18 பின்னூட்டங்கள்\nஉங்களால் கிடைத்த பெருமை →\n5:53 பிப இல் ஜனவரி 19, 2010\nஅந்த பாண்டம் எங்கே கிடைக்கும்ன்னு வக்கீல் திருப்பி கேட்டிருக்கலாம். 🙂\n8:33 முப இல் ஜனவரி 20, 2010\n(துபாய்) ராஜா, ஆஹா… நல்லா பில்ட் பண்றீங்களே\n6:57 பிப இல் ஜனவரி 19, 2010\nஇவ்வளோ நடந்த பின்னாடியும் கோர்ட் வரைக்கும் வந்த அவளின் கணவரின் நல்ல உள்ளத்தை பாராட்டறேன்…\n8:31 முப இல் ஜனவரி 20, 2010\nஏன் மணி, இல்லைன்னா அவனே போட்டுத் தள்ளி இருப்பான்னு நினைக்கிறீங்களா\n8:58 முப இல் ஜனவரி 20, 2010\nஇல்ல சார்.. வாம்மா’ன்னு கூட்டிண்டு போய் திருவிழாவில் தொலைச்சிருக்கலாமேன்னு தோணிச்சு.. அந்த அப்பாவிய நெனைக்கும் போது.. 🙂\n7:46 பிப இல் ஜனவரி 19, 2010\n8:30 முப இல் ஜனவரி 20, 2010\n9:25 பிப இல் ஜனவரி 19, 2010\nஏன்… ஏன்… நல்லாத்தானே போயிகிட்டு இருந்திச்சி… ஏன் இப்படி ரத்தக் கொதிப்போட அபாண்டமா நிறுத்திட்டீங்க… வைத்தியம் பார்த்து வீட்டிக்கு அனுப்பிருக்கலாம்ல…:)\n8:29 முப இல் ஜனவரி 20, 2010\nராஜா, வைத்தியம் எல்லாம் அந்தம்மா வீட்டுக்காரர் ட்ரை பண்ணிட்டாராம். அவருக்கே வைத்தியம் பண்ற ஸ்டேஜ் வந்ததால்தான் இந்த முடிவாம்\nMohan M S சொல்கிறார்:\n8:38 முப இல் ஜனவரி 20, 2010\n//“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம்.//\nஉங்க சொத்து மதிப்பு எல்லாம் தாக்கல் பண்ண வேண்டாம்…..குத்து மதிப்பா தெரிஞ்சா சொல்லுங்க..:)\n4:18 பிப இல் ஜனவரி 23, 2010\nJawarlal sir, இது சரி இல்ல. ஒரு நாளைக்கு மூணு தடவ உங்க பதிவை பார்க்க வந்துகொண்டிருக்கிறேன். புதுசா ஏதும் போடக்காணோம். அப்புறம் வீட்டுக்கு ஆட்டோ வந்துடும்.\n6:43 பிப இல் ஜனவரி 23, 2010\n5:12 பிப இல் ஜனவரி 24, 2010\nரத்தக் கொதிப்பைத் தொடர்ந்து பதில் சொல்ல அந்த ஆள் இருந்தாரா இல்லையா.\nMohan M S சொல்கிறார்:\n8:57 முப இல் ஜனவரி 26, 2010\n9:36 முப இல் ஜனவரி 26, 2010\nMohan, போட்டுட்டேன்… ஏன் தலை மறைவுன்னும் அதுல எழுதி இருக்கேன்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,ச���ரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:46:46Z", "digest": "sha1:5S7YBGS6JY7JMTQMUI4VODIDDCK2UKEW", "length": 5729, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்ரிமுல் ஹாதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட சராசரி 17.88 11.11\nஅதியுயர் புள்ளி 68 67\nபந்துவீச்சு சராசரி - -\n5 விக்/இன்னிங்ஸ் - -\n10 விக்/ஆட்டம் - N/A\nசிறந்த பந்துவீச்சு - -\n[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]\nதக்ரிமுல் ஹாதி (Taqrimul Hadi, பிறப்பு: டிசம்பர் 8 1978), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 20 ஏ-தர போட்டிகள் 22 ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 14:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-actor-raped-me-says-south-korean-actress-052787.html", "date_download": "2018-04-22T06:58:02Z", "digest": "sha1:L2LXBH3NP6HZZF7IPWFVBNL4VQSYXG6P", "length": 11566, "nlines": 153, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோவும், இயக்குன��ும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி | Director, actor raped me: Says a South Korean actress - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nஹீரோவும், இயக்குனரும் பலாத்காரம் செய்தனர்: பெயரை வெளியிட்டு நடிகை பரபர பேட்டி\nபலாத்காரம் செய்த ஹீரோ, இயக்குனர் பெயரை வெளியிட்ட நடிகை\nசியோல்: பிரபல இயக்குனரும், நடிகரும் தன்னை பலாத்காரம் செய்ததாக தென் கொரிய நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபிரபல தென் கொரிய பட இயக்குனர் மீது 3 நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர் கிம் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.\nஅந்த 3 நடிகைகளும் பிரபல தொலைக்காட்சியிடம் இந்த விபரங்களை தெரிவித்துள்ளனர்.\nபல ஆண்டுகளுக்கு முன்பு குக்கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினார்கள். அப்போது கிம் தினமும் இரவு நேரத்தில் என் ஹோட்டல் அறைக்குள் நுழைய முயன்றார். போன் செய்தார். நான் கண்டுகொள்ளவில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்.\nஸ்க்ரிப்ட் குறித்து பேச வேண்டும் என்று கூறி கிம் என்னை தனது அறைக்கு அழைத்தார். நான் அங்கு சென்றபோது அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்கிறார் அந்த நடிகை. கிம் மட்டும் அல்ல நடிகர் சோ ஜே ஹ்யூனும் என்னை பலாத்காரம் செய்தார் என்கிறார் அந்த நடிகை.\nகிம்மும், சோவும் நடிகைகளை பலாத்காரம் செய்தது பற்றி பெருமையாக பேசினார்கள். இந்த சம்பவத்திற்கு பிறகு நான் நடிப்பதை நிறுத்திவிட்டு பல ஆண்டுகள் சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று அந்த நடிகை கூறியுள்ளார்.\nஆடிஷனின் போது கிம் தனது மார்பங்களை பார்க்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறியாதகவும், ஆடைகளை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு கூறியதாகவும் மற்றொரு நடிகை தெரிவித்துள்ளார்.\nமோபியஸ் படத்தில் நடித்தபோது கிம் தன்னை அறைந்து ஸ்க்ரிப்டில் இல்லாத செக்ஸ் காட்சிகளில் நடிக்க வைத்ததாக மேலும் ஒரு நடிகை புகார் தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசோனியா வேடத்தில் நடிக்க இந்தியாவில் ஆளே இல்லையா.. அங்கிருந்து வரும் நடிகை\n: கொந்தளித்த காஜல் அகர்வால்\nஇளம் நடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nயுனிவர்சிட்டி ரேங்க் வாங்கிய மலையாள நடிகை.. நடிப்பு, படிப்பு இரண்டிலும் கெட்டி\nவிளையாட்டு வீரர் கணவரை அடித்து நொறுக்கி முகத்தில் கீறிய நடிகை\nமறைந்த நடிகை ஶ்ரீவித்யா வீடு ஏலம்.. வரி பாக்கி வசூலிக்க வருமான வரித்துறை அதிரடி\nபாய் ப்ரெண்ட் இருப்பதால் நடிகையை புக் பண்ண தயங்கும் தயாரிப்பாளர்கள்\nகாதலரை அவாய்ட் செய்ய சென்னை வரவே தயங்கும் நடிகை\nமியா கலீஃபாவின் அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி\nபாகிஸ்தானில் தனியார் பார்ட்டிக்கு வர மறுத்த நடிகை சுட்டுக் கொலை\nசன்னி லியோனை இனி எப்போ வேணாலும் பார்க்கலாம்... டெல்லியில் நிறுவப்படும் மெழுகு சிலை\n'ஜே ஜே' ஹீரோயினா இது... ஆளே மாறிய அமோகா\nதென் கொரியாவில் 50 திரையரங்குகளில் வெளியாகிறது ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன்.\nநான் தற்கொலை செய்யப் போகிறேன்: நள்ளிரவில் போன் செய்த ஸ்ரீ ரெட்டி\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhkadalkalangiyam.blogspot.com/2010_09_29_archive.html", "date_download": "2018-04-22T07:05:31Z", "digest": "sha1:GBMIOXYJAUKQBBZ3OTMGSWVYXNBRA32W", "length": 42241, "nlines": 651, "source_domain": "azhkadalkalangiyam.blogspot.com", "title": "ஆழ்கடல் களஞ்சியம்: Sep 29, 2010", "raw_content": "\nஉணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எவை\nஹைதராபாத்தில் உள்ள தேசிய உணவு கழகத்தின் (National Institute of Nutrition) பல பணிகளில் ஒரு பணி, பல கடைகளில் மற்றும் உணவகங்களில் (Hotels) விற்பனையாகும் உணவுப்பொருட்களை சோதித்து அதில் கலப்படம் (Adulteration) இருக்கிறதா என்றும் சரியாக பதப்படுத்தப்படாமல் அவை கெட்டு போய் உள்ளனவா என்றும் சோதிப்பது.\nகலப்படம் இல்லாத மற்றும் சரியாக பதப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்களே சாப்பிட தகுதியானவை\nஅவ்வாறு சோதனைக்கு வந்த உணவு பொருட்களில் கலந்திருப்பதாக விஞ்ஞானிகள் ராமதாஸ் மூர்த்தி மற்றும் மோகன்ராம் ஆகியோர் 1984 ஆம் வருடம் கண்டுபிடித்த கலப்படங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது\nஇதில் பாலில் நீர் சேர்ப்பதும், அரிசியில் கல் இருப்பதும் அறிந்திருப்பீர்கள். பிற விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் \nபால் - தண்ணீர், ஸ்டார்ச்\nபருப்பு - கேசரி பருப்பு\nதானியா பொடி - சானி பொடி, ஸ்டார்ச்\nநல்ல மிளகு - காய்ந்த பப்பாளி விதைகள்\nவத்தல் பொடி - செங்கல் பொடி, மரப்பொடி\nதேயிலை - மரப்பொடி, பொடிசெய்யப்பட்ட உளுந்து தோல், ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட தேயிலை\nகொட்டை வடிநீர் - குழம்பி பொடி பேரிச்சம்பழ பொடி\nபெருங்காயம் - மண், பிசின்\nகடுகு - ஆர்ஜிமோன் விதைகள்\nசமையல் எண்ணை - மினரல் எண்ணைகள், ஆர்ஜிமோன் எண்ணை\nவெண்ணை - பிற கொழுப்புகள்\nபச்சை பட்டானி - பச்சை சாயம்\nஅதன் பிறகு 27 வருடம் ஆகி விட்டது. இப்ப எவ்வளவு புதிய கலப்பட பொருட்கள் உபயோகிக்கப்படலாம். மேலும் எவ்வளவு உணவு பொருட்களில் கலப்பட பொருட்கள் சேர்க்கப்படலாம் என்று சிந்தித்தால் வரும் பதில் கவலைப்படும் படியாகவே உள்ளது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 10:53\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உடல்நலம், சுகமாக வாழ, பொது அறிவு\nஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்\nஇந்திய மருத்துவ முறைகளான சித்தா,ஆயுர்வேதம்,யுனானி ஆகிய மூன்றிலும் ஒரே மூலிகைகளே வேறு வேறு பெயர்களில் அமைக்கப்படுகின்றது.\nசுக்கு,மிளகு,திப்பிலி,மஞ்சள்,புளி,துளசி,பெருங்காயம்,ஆடாதொடை,பூண்டு,எள், கரிசலாங்கண்ணி இவை எல்லாமே மூலிகைகள் தாம்.\nஇந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும்.இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.\nதினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது.வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.\nசாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி,டார்டாரிக் அமிலம்,கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே,காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள்.சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.\nதுளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை,ஆஸ்துமா,இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி,இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.\nஇவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.\nஉலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும்.இரத்தம் சுத்தமாகும்.எல்லா உறுப்புகளும் சீரகச் செயல்படும்.காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.\nசோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி,மலட்டுத் தன்மை,கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும்.\nஉணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது.சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்கு போடும் ஊசி போல உடனே மட்டுப்படுத்துகிறது.\nஇவை சிறுநீரகக் கோளாறுகளை குணமாக்குகிறது.நீரிழிவு நோய்களும்,கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.\nவயிற்றுப் பொருமல்,தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது.\nஇதய நோயாளிகளும்,சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிரா கிழங்குத் தூளைப் பாலில் கலந்து சாப்பிடவும்.புதுமணத் தம்பதிகள் நான்கு கிராம் பவுடரை பாலில் கலந்து அருந்தவும்.\nகல்லீரல் கோளாறுகள் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாகும்.குடிப்பழக்��மும்,மஞ்சள் காமாலையுமிருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும்.கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களை படிப்படியாகக் குணப்படுத்தும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும்,வாத நோயாளிகளுக்கு சிற்றாமுட்டி வேர்த் தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடா தொடைச் சாறை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.\nகிராம்பு, ஏலக்காய், அதிமதுரம்,வசாகா,குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம்.\nஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 10:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், உடல்நலம், சுகமாக வாழ\nநாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும், அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம்,\nElettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் ஏலக்காய் சமஸ்கிருதத்தில் \"ஏலா\" என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் (ஏலரிசி) மருத்துவ பயன்கள் கொண்டவை.\n1. உணவு மற்றும் நீர்ம பொருள்களின் அகில்களாக (நறுமணப் பொருளாக) சமையலின் நறுமணமாக உள்ளது.\n2. ஏலக்காய் எண்ணெய் பதப்டுத்தப்பட்ட உணவு, நீர்ம, மற்றும் வாசனை பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.\n3. தமிழர்கள் உருவாக்கும் தேநீர்களில் ஒரு மணம் சேர்ப்பதற்கு, வட இரோப்பாவில் இனியங்களில் ஒரு இன்றியமையாத உள் பொருளாக உள்ளது.\nசாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.\nஅவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.\nகர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு. இவற்றை போக்க, ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஏலரிசியை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை, தேவையான அளவு எலுமிச்சம்பழச்சாற்றில் குழைத்து, உணவு உட்கொண்ட பின்பு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருசில நாட்கள் இப்படி உட்கொண்டு வந்தால் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கலாம்.\nபுகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:\nஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் \"நிக்கோட்டின்\" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். \"ஏலக்காய்\" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.\nஇன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.\n1. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.\n2. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.\n3. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.\n4. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.\n5. நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.\n6. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போ���்டால் தலைவலி, சளி விலகும்.\n7. தலை குளிர்ச்சிக்கான தைலம் தயாரிக்கும் சிற்றாமுட்டி வேர்ப்பொடியுடன் ஏலக்காயும், நல்லெண்ணெயும் மற்றும் சில மூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.\n8. கிரேக்க நாட்டில் கி.மு. 4-ம் நூற்றாண்டு முதலே ஏலக்காய் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.\n9. இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல், அழற்சி, சிறுநீரகக் கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போக்க ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\n9. சீன மருத்துவத்தில் சிறுநீர்ப்போக்கு கட்டுப்பாடு இன்மையை போக்கவும், வலுவேற்றியாகவும் ஏலக்காய் பயன்படுகிறது.\n10. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து.\n11. உணவு பொருட்களுடன் ஏலக்காய் சேர்த்தால் அவை மிகுந்த வாசனை கொண்டவையாகவும், சுவை மிகுதியாகவும் மாறும்.\n12. குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்களின் வாசனைக்காக அதிக அளவில் ஏலக்காயை பயன்படுத்துகிறார்கள். இதனால், இந்திய ஏலக்காய்களுக்கு பல நாடுகளில் நல்ல மவுசு உள்ளது.\n13. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.\n14. ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.\n15. ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.\n16. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.\n17. ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.\n18. ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.\n19. ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் வ��ட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.\n20. ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று மூலிகை ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இதில் செலுத்தவும்.\nவழங்கியவர் prabhadamu at முற்பகல் 9:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இயற்க்கையின் வரம், சுகமாக வாழ\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்\nதமிழில் எழுத உதவும் தூண்டில்\n\" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் \"\n என்னுடைய வலைப்பதிவில் பதிவேற்றப்படுபவை யாவும் நான் படித்து, ரசித்த , நல்ல தகவலகலை என் தளத்தில் இடுகிறேன். யார் தளத்தில் இருந்து பதிவுகள் எடுத்தாலும் அவர்களுக்கு கீழே நன்றியும் சொல்லி அவர்களை கவுரவிக்கிரேன். நான் இடும் பதிவுகள் உங்கள் அனைவருக்கும் உபயோகமக இருந்தால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉணவு பொருட்களில் சேர்க்கப்படும் கலப்பட பொருட்கள் எ...\nஆயுள் நீடிக்க மூலிகை மருத்துவம்\nவாழ்வின் வெற்றிக்கு வழிகள் (65)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபதிப்புரிமை © 1999 – 2012. பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: funstickers. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=7944", "date_download": "2018-04-22T07:00:41Z", "digest": "sha1:C4BNFAE6P3Z75AIMUZN7JA7Y47UJTF4L", "length": 8131, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "கரைவலைத் தொழில் ஆரம்பம்: களைக்கட்டும் புத்தளம் மாவட்டம் – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன���னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nகரைவலைத் தொழில் ஆரம்பம்: களைக்கட்டும் புத்தளம் மாவட்டம்\nசெய்திகள் அக்டோபர் 29, 2017அக்டோபர் 30, 2017 இலக்கியன்\nவாடைக் காற்று ஆரம்பமானதையடுத்து புத்தளம் மாவட்டத்தில் கரைவலைத் தொழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் வள்ளங்களில் கரைவலையை ஏற்றி மீனவர்கள் தமது தொழிலை ஆரம்பித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து தற்போது சாலை மற்றும் கும்பலா மீன்கள் அதிகளவில் பிடிக்கப்பட்டு வருகின்றன.\nசாலை மீன்கள் ஒரு கிலோ கிராம் இருபது ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகின்றதுடன், விற்பனை செய்யப்படாத சாலை மீன்கள் கறுவாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றன.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை\nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nசிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்\nபனை வளம்: இன அழிப்பு அரசின் அடுத்த இலக்கு\nராணுவ வாகனம் மோதித் தள்ளியதில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/05/05/muhideeniya-program/", "date_download": "2018-04-22T06:53:51Z", "digest": "sha1:QZ3EXTIKCEEM77YRDOTUN4IQST3N5KBI", "length": 9595, "nlines": 111, "source_domain": "keelainews.com", "title": "வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nவடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.\nMay 5, 2017 இன்றைய நிகழ்ச்சி, கல்வி, கீழக்கரை செய்திகள் 0\nகீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர்.\nஇந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது சிறப்புரையும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் எம்.முஹம்மது இஸ்மாயில் என்ன படிக்கலாம் மற்றும் எது நம் இலக்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு தரும் உரையும் வழங்கினார்கள்.\nஇந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.\nதொடர்பு எல்லைக்கு உள்ளே வாருங்கள்\nசென்னையில் இயற்கை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் “arogya”கண்காட்சி..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2008/12/blog-post_30.html", "date_download": "2018-04-22T06:37:54Z", "digest": "sha1:LJFK32T4MEBGZMQJ7CDB7QMRAVTRGK74", "length": 117681, "nlines": 325, "source_domain": "www.kannotam.com", "title": "தமிழின எழுச்சியும் தடங்கல்களும் - பெ.மணியரசன் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழின எழுச்சியும் தடங்கல்களும் - பெ.மணியரசன்\nபெ.மணியரசன் சிங்களப் பேரினவாத வெறி அரசு ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பது, தமிழ்நாட்டில் மிகப்பரந்த தற்காப்பு உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தவிர்த்த மற்ற அரசியல் கட்சிகள் போர் நிறுத்தம் கோரிவருகின்றன. மேற்கண்ட மூன்று கட்சிகளும் சிங்களர் நடத்தும் தமிழ்இன அழிப்புப் போரை நிறுத்துமாறு கோரக் கூடாது என்ற நிலை எடுத்துள்ளன.\nஅரசியல் கட்சிகளுக்கு அப்பால், பல்வேறு உழைக்கும் மக்கள் பிரிவினர்-முடிதிருத்துவோர் சங்கம் உள்ளிட்டு மூட்டை தூக்குவோர் சங்கம் வரை, போர் நிறுத்தம் கோரி உண்ணாப்போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து வருகின்றன. அதேபோல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்\nபேரவை தொடங்கி, அந்தந்தப் பகுதி சிறிய நடுத்தர வணிகர் அமைப்புகள் வரை போர் நிறுத்தம் கோரி, ஏதோ ஒரு வகையில் இயக்கம் நடத்தி வருகின்றன.\nபெரும் தொழிற்ச்சாலைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் செயல்படும்பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஈழத்தமிழர் இனப்படுகொலையைக் கண்டிக்கும் இப்போராட்டத்தில் பங்கு பெறாமல் ஒதுங்கி நிற்கின்றன. தமிழக மற்றும் இந்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் அமைப்புகளும் அவ்வாறே ஒதுங்கி நிற்கின்றன. ஆனால் அவ்வமைப்புகளில் உள்ள சனநாயக உணர்வாளர்களும், இன உணர்வாளர்களும் தங்கள் விருப்பத்தின் பேரில் போர் நிறுத்தக் கோரிக்கைப் போராட்டங்களில் பங்கு கொண்டனர்.\nபார்ப்பனிய மேலாதிக்க அமைப்பான பாரதியசனதாக் கட்சியின் தமிழகப் பிரிவு கூட போர் நிறுத்தம்கோருகிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அ.இ.அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் போர்நிறுத்தம் கோரி எந்த இயக்கமும் நடத்தவில்லை. அதுமட்டுமின்றி போர்நிறுத்தக் கோரிக்கையை எதிர்த்தும் வருகின்றன. 22.11.2008 அன்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சி நேருக்குநேர் நிகழ்ச்சியில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுச் செயலாளர் என்.வரதராசன் ஏகாதிபத்தியங்களின் தூண்டுதலால் தான் விடுதலைப் புலிகள் பிரிவினைப் போர் நடத்துகிறார்கள் என்றார்.\nஅமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஏகாதிபத்திய நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்துள்ளன. ஆனால் சற்றும் நாகூசாமல், விடுதலைப் புலிகளை ஏகாதிபத்தியம் தூண்டி விடுகிறது என்கிறார் வரதராசன். பெருந்தேசிய இன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அதன்கீழ், இரண்டாம் தரக்குடிமக்களாக வாழ்வதே சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற நிலை எடுத்து மார்க்சியலெனியத்தைக் கொச்சைப்படுத்தி வருகிறது மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவிலும் இதே பேரினவாதஆதரவுத் தேசியக் கொள்கையையே அது கடைபிடிக்கிறது.\nஆர்.எஸ்.எஸ்சின் இன்னொரு அரசியல் வடிவமாகவே அண்ணா தி.மு.க.வை செயலலிதா நடத்தி வருகிறார். ஆதலால், தமிழ், தமிழ் இனம் சார்ந்த உரிமைப் போராட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அந்த இனப் பகைமையின் தொடர்ச்சியாகவே, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு உள்ளாவதைக் கண்டித்து எந்தப் போராட்டமும் அவர் நடத்தவில்லை.\nதமிழ் இனத்தைப் பகைத்துக் கொண்டாலும், தமிழர்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற ஓர் அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. இந்தத் தமிழ் இன எதிர்ப்பு நீரோட்டத்தின் இரண்டு கரைகளாக செயலலிதாவும் கருணாநிதியும் இருக்கின்றனர். தமிழ் இன உணர்ச்சியைப் பயன்படுத்திப் பதவி அரசியல் நடத்தும் பாசாங்குக்காரர் கருணாநிதி. அவருடைய பாசாங்கு, தன்னலப் போக்கு, சூழ்ச்சிகள் போன்றவை தமிழ் மக்களில் கணிசமானோரை செயலலிதா பக்கம் விரட்டியுள்ளன.\nதமிழ் இனப் பகைவரான செயலலிதாவின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாக இருப்பவர் கருணாநிதி. அதேபோல் கருணாநிதியின் பாசாங்கு இன அரசியலே பாலைவன நீர்போல்ஒரு சாரார்க்குக் காட்சி அளிப்பதற்குக் காரணம் செயலலிதாவின் தமிழ் இன எதிர்ப்பு அரசியலே. இவ்வாறாக, செயலலிதா கருணாநிதியின் அரசியல் வலிமைக்கு எதிர்வகை ஆதாரமாகச் செயல்படுகிறார்.\n\"அரசியல் என்பது குருதி சிந்தாத போர், போர் என்பது குருதி சிந்தும் அரசியல்\" என்றார் மாவோ. போரிலும் சரி, அரசியலிலும் சரி பகைவர்களை முற்றிலுமாக முறியடிக்க வேண்டுமெனில், பாசாங்குக்காரர்களை முதலில் அடையாளம் காணவேண்டும். அவர்கள் குழப்புவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.\n ஒரே நேரத்தில் எதிர் எதிர் முகாம்களுக்கிடையே உறவு வைத்துக்கொள்பவர். எந்த நேரத்திலும் தன்னலம் காக்க ஏதாவதொரு முகாமுக்கு இரண்டகம் செய்பவர். இன்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் மிகமோசமான குழப்பவாதிகள் இந்த இரண்டுங்கெட்டான் இன உணர்வாளர்கள் தாம் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்வதை 15 நாட்களில் இந்திய அரசு உறுதி செய்யவேண்டும் இல்லையேல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவர் என்று 14.10.2008 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்மொழி;ந்த தீர்மானத்தை, அதில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றனர். (காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் பிறகு மாற்றிக்கொண்டனர்)\nநாடாளுமன்றத் தி.மு.க. உறுப்பினர்கள் முந்திக்கொண்டு விலகல் கடிதங்களை முன்கூட்டியே கலைஞரிடம் கொடுத்தனர். பின்னர் மனிதச் சங்கிலி (24.10.2008) நடத்தி போர் நிறுத்தத்திற்கு ஓங்கிக்குரல் கொடுத்தார் கலைஞர். ஆனால், 26.10.2008 மாலை பிரணாப்முகர்ஜி சென்னை வந்து அவரை அவரது இல்லத்தில் ��ந்தித்துப் பேசிய பின் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். நடுவண் அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்றார். பிரணாப்முகர்ஜி நடுவண் அரசு முடிவுகளை அன்று (26.10.2008) மாலை தமிழகமுதல்வர் வீட்டு வாயிலில் செய்தியாளர்களுக்குத் தெரிவித்தார். அம்முடிவுகள்:\n1. இந்திய அரசு போர் நிறுத்தம் கோராது.\n2. இலங்கை அரசுக்குப் படைக்கருவிகள் கொடுப்பது, இந்தியாவில் உள்ள சில நிறுவனங்களைப் பாதுகாக்கவே.\n3. இலங்கைப் படையினர்க்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நிறுத்த முடியாது. அவ்வாறான பயிற்சி பல நாட்டுப் படையினர்க்கும் இந்தியாவில்\n4. இலங்கைத் தமிழர்களுக்கு உதவிப் பொருட்கள் இந்திய அரசு சார்பிலும் தமிழக அரசு சார்பிலும் அனுப்பி வைக்கப்படும். இப்பொருட்கள்\nசெஞ்சிலுவைச் சங்கத்தின் வழியாக அனுப்பி வைக்கப்படும்.\nமேற்கண்ட நடவடிக்கைகளில் எது மனநிறைவைத் தந்தது கலைஞர் கருணாநிதிக்கு உதவிப் பொருட்களை போர் நடக்கும் வன்னிப்பகுதிக்குள் கொண்டு போய் கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. போர் நிறுத்தம் கோர மறுத்ததுடன், சிங்கள அரசுக்கு ஆய்த உதவி, நிதி உதவி, பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நிறுத்திவிட இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எதில் மனநிறைவடைந்தார் உதவிப் பொருட்களை போர் நடக்கும் வன்னிப்பகுதிக்குள் கொண்டு போய் கொடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தை இலங்கை அரசு அனுமதிக்கவில்லை. போர் நிறுத்தம் கோர மறுத்ததுடன், சிங்கள அரசுக்கு ஆய்த உதவி, நிதி உதவி, பயிற்சி அளிப்பது ஆகியவற்றை நிறுத்திவிட இந்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எதில் மனநிறைவடைந்தார் அது மட்டும் அல்ல, அடுத்த நாட்டில் எந்த அளவு இந்தியா தலையிடமுடியும்\nஇலங்கையின் உள் விவகாரத்தில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் இனத் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தம் கோரினால், பிறகு இலங்கை இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடும் நிலை ஏற்படும் என்று நடுவண் அரசுக்குப் பரிந்து பேசினார் கருணாநிதி. அத்தோடு நில்லாமல், விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்ய முன் வரவேண்டும் அல்லவா சிங்கள அரசு மட்டும் ஒருதலைச் சார்பாக போர் நிறுத்தம் செய்யவேண்டும் என்று கோரமுடியுமா எனவும் கேட்டார்.\nஆனாலும் தமிழ்நாட்டில் அங்கங்கே, அரசியல் இயக்கங்கள் சார்பிலும், அரசியலுக்கப்பாற்பட்ட பல்வேறு தரப்பினர் சார்பிலும் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் தொடர்கின்றன. ஈழத் தமிழர்க்கான போராட்டம் வேறு யார் தலைமைக்கும் போய்விடாமல் தம் தலைமையின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்தில் மட்டும் நடைபெற வேண்டும் என்பதே கலைஞர் கருணாநிதியின் திட்டம்.\nஇப்பொழுது மீண்டும் ஈழத்தமிழர்க்காக கண்ணீர் சிந்தத் தொடங்கிவிட்டார். கிறித்துவ அமைப்பினர் வழங்கிய விருந்தினைப் பெற்றுக் கொண்டு 23.11.2008- ல் சென்னையில் பேசிய போது, ஈழத்தமிழர்களுக்கு நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்பதே எனது முதன்மையான, கடைசியான ஆசை என்றார். சட்டமன்றக் கட்சிகளின் அனைத்துத் கட்சிக் கூட்டத்தை 25.11.2008 அன்று கூட்டி பிரதமரைச் சந்தித்து போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவது என்று தீர்மானம் போட்டார்.\nஅந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க., தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், அ.இ.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, போர் நிறுத்தம் கோரி நடுவண் அரசு அலுவலகங்;களில் மறியல் வைத்த நாளில் இக்கூட்டத்தை கலைஞர் கூட்டினார்.\nஈழத்தமிழர்க்காதரவாக எழும் தற்காப்புணர்ச்சியை இவ்வாறு மழுங்கடிக்கிறார், மடை மாற்றுகிறார் கலைஞர். கருணாநிதி. பகைநோக்கோடு, ஈழத்தமிழர் சிக்கலை அணுகும் செயலலிதா, கிளர்ந்து வரும் தமிழக எழுச்சியைத் திசை திருப்பி தம்மை மையப்படுத்திக் கொள்வதற்காக பசும்பொன்னில் தம்மைக் கொல்லச் சதி என்று கூச்சலிட்டு, கண்டனப் போராட்டங்கள் நடத்தத் தம் கட்சியினர்க்குக் கட்டளையிட்டார்.\nஅதற்கு முன் தம்மைக் கைது செய்யச் சதி என்றார். வெவ்வேறு சிக்கல்களுக்காக அன்றாடம் அங்கங்கே போராட்டங்கள் என்று அறிவித்து வருகிறார். ஆனால் ஈழத்தமிழர்களுக்காக ஒரு போராட்டமும் நடத்தவில்லை அ.இ.அ.தி.மு.க..\nஇத்தனை திசை திருப்பல்கள் இருந்தபோதும், ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் பொங்கிய எழுச்சி வற்றிவிடவில்லை. எனினும், தமிழகம் தழுவிய பேரெழுச்சியாக அது வளர்ந்துவிடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, அதன் வழி சிங்கள அரசு நடத்தும் போரை நிறுத்தும்��டிச் செய்ய முடியவில்லை.\nபோரை நிறுத்தும்படி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோ அல்லது சோனியாகாந்தியோ உரிய முறையில் ஒரு தடவை கூறினால் போதும். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யும். பசில் இராசபட்சே, இராசபட்சே, எதிர்க்கட்சித் தலைவர் இரணில் விக்கிரம சிங்கே என்று சிங்கள இனவெறித் தலைவர்கள் ஒவ்வொருவராகத் தில்லி வந்து மன்மோகன், சோனியா, அத்வானி உள்ளிட்டோரைச் சந்தித்து, போர் நடத்த ஒப்புதல் பெற்றுக்கொண்டு, போரை நிறுத்த முடியாது என்று கொக்கரிக்கின்றனர், கொட்டமடிக்கின்றனர்.\nதமிழ்நாட்டில் போர் நிறுத்தம் கோரி நாம் இவ்வளவு போராடியும் உரிய பலன் கிடைக்கவில்லையே, ஏன் சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி, இலங்கை ரத்னா என்.ராம் போன்ற மக்கள் ஆதரவற்ற ஆரியக் கேடர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக அன்றாடம் நஞ்சு கக்குகின்றனர். போர் நிறுத்தம் கூடாதென்று பயங்கரவாத அரசியல் பேசுகின்றனர். அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆற்றல் என்ன சுப்பிரமணியசாமி, சோ. இராமசாமி, இலங்கை ரத்னா என்.ராம் போன்ற மக்கள் ஆதரவற்ற ஆரியக் கேடர்கள் ஈழத்தமிழர்களுக்கெதிராக அன்றாடம் நஞ்சு கக்குகின்றனர். போர் நிறுத்தம் கூடாதென்று பயங்கரவாத அரசியல் பேசுகின்றனர். அவர்களுக்கிருக்கும் மக்கள் ஆற்றல் என்ன அவர்களால் எப்படி தமிழ் இனத்திற்கெதிராக, குறிப்பாக மனித உரிமைக்கெதிராக இவ்வளவு சுதந்திரமாகத் தமிழ்நாட்டில் பேசியும் எழுதியும் திரிய முடிகிறது\nஅடுத்தவர் தோளில் தொற்றியே நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகி, நடுவண் அமைச்சர்களாகவும் ஆகிவிடும், ஓணான்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சுதர்சனம் போன்ற காங்கிரசார், ஈழத்தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு, வெறுப்பை உமிழ்வது எப்படி\nசென்னை சிங்களத் தூதரகத்தின் சம்பளப் பட்டியலில் உள்ள ஞானசேகரன் போன்ற காங்கிரசார் சிலர் நாவடக்கமின்றி தமிழீழத் தலைவர் பிரபாகரனைக் கொச்சையாகத் தொலைக்காட்சிகளில் இழிவுபடுத்திப் பேசுகின்றனர். பணம் தருபவனின் பாராட்டைப் பெறுவதற்காக இவர்கள் இவ்வாறான ஈனச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nதமிழகக் காங்கிரஸ் தலைவர்களில் வேறுபலர், கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்று, விடுதலைப் புலிகளுக்கெதிராக எப்போதாவது பேசினாலும், மேற்கண்டவர்களைப் போல், தமிழ் ���னத்திற்கு எதிராக வெறி கொண்டு அலைவதில்லை, ஆர்ப்பரிப்பதில்லை. அவர்களை நாம் மதிக்கிறோம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எத்தனை தடவை கூறிவிட்டார் திருமாவளவனைக் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன் திருமாவளவன் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன் தமிழ் இனத்தின் மீதே இளங்கோவனுக்கு ஏதோ ஒருவகைக் காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர் திருமாவளவன் மீது பாய்கிறார்.\nசென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை வழக்கு நடத்தும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு இந்திய அரசைக் கோரிய போது, அதை எதிர்த்தவர் இதே இளங்கோவன் தான். \"தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டுமா வாழ்கிறார்கள் மற்ற இனத்தாரும் வாழ்கிறார்கள். சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழை எப்படி வழக்கு மொழியாக்க முடியும்\" என்று கேட்டார்.\nமொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டதையே இளங்கோவன் ஏற்கவில்லை என்று தெரிகிறது. கோபிச்செட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் மிகப்பெரும்பாலான வாக்குகளைத் தமிழர்களிடமிருந்தே இளங்கோவன் பெற்றுள்ளார். சத்தியமங்கலம் தாளவாடி எல்லைப்பகுதிகளில் கொஞ்சம் கன்னடர்களிடமும் அவர் வாக்கு வாங்கியிருக்கக் கூடும். ஆனால் வாக்களித்து, சட்டப்பேரவை உறுப்பினராக, மக்களவை உறுப்பினராக, அமைச்சராக உயர்த்திய தமிழ் இனத்தின் மீது இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன் அவருக்கு இவ்வளவு துணிச்சல் எப்படி வந்தது\nஎல்லாம் செயலலிதா, கருணாநிதி ஆகிய இருவரும் கொடுத்த துணிச்சல் தான். திருமாவளவனைக் கைது செய்யுமாறு செயலலிதா விடாமல் கோருகிறார். விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோ, கண்ணப்பன், சீமான், அமீர் ஆகியோரைத் தளைப்படுத்தி தில்லிக்கு விசுவாசம் காட்டிய கருணாநிதியே, அவர்களைப் போல் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசும் திருமாவளவனை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்கிறார் இளங்கோவன்.\nஈழத்தில் போர் நிறுத்தம் கோரி காந்தியடிகள் பிறந்த நாளில் (2.10.2008) அனைத்துக் கட்சி உண்ணாப் போராட்டம் என்ற புத்தெழுச்சியை விரிவாகத் தொடங்கி வைத்தது இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழகத் தலைமை. அதன் பிறகும் அக்கோரிக்கையை அக்கட்சி தீவிரமாக முன் வைத்துவருகிறது. இந்திய அரசு அலுவலகங்கள் முன் அனைத்துக் கட்சி மறியலுக்கும் (25.11.2008) ��து முன்மொழிவு செய்தது. ம.தி.மு.க., தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் உறுப்பு வசிக்கும் அமைப்புகள் உள்ளிட்டுப் பல்வேறு அமைப்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து, வெற்றிகரமாக மறியல் போராட்டம் நடத்தின.\nஇந்த அணுகு முறையால் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மதிப்பும் தமிழ் நாட்டில் உயர்ந்தது. ஆனால், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன், தமிழகச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் 19.11.2008 அன்று செயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துத் தேர்தல் கூட்டணி பற்றிப் பேசினர். கேட்டால், இதுவேறு, அதுவேறு என்பார்கள்.\nகடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர் பாதுகாப்பு, போர் நிறுத்தம், என தனது முதன்மையான அரசியல் போராட்டத்தை ஈழத்தின் பக்கம் திருப்பியுள்ளது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. அவ்வாறு இருக்க, இந்த ஈழ நிலைபாட்டிற்கு நேர் எதிரான செயலலிதாவுடன் தேர்தல் உடன்பாடு காண்பது, பாலில் உப்புக்கல் கலந்தால் பால் திரிந்து போவது போல், சி.பி.ஐ.யின் ஈழ அரசியல் செயலலிதா உறவால் திரிந்து போகாதா ஈழத்தமிழர் உரிமைக்காகப் போராடிய அரசியல் பலன் சி.பி.ஐ. கட்சிக்கும் கிடைக்குமா ஈழத்தமிழர் உரிமைக்காகப் போராடிய அரசியல் பலன் சி.பி.ஐ. கட்சிக்கும் கிடைக்குமா தமிழ் மக்களிடையே உருவாக வேண்டிய இன உணர்ச்சியும், மனித உரிமைக்கான எழுச்சியும் பாதிக்கப்படாதா தமிழ் மக்களிடையே உருவாக வேண்டிய இன உணர்ச்சியும், மனித உரிமைக்கான எழுச்சியும் பாதிக்கப்படாதா சி.பி.ஐ.யின் இந்த அணுகுமுறை ஒரு மாற்று அரசியலை உருவாக்கப் பயன்படாது.\nஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலிகள் ஆதரவு, ஈழத்தமிழர் துயர்துடைப்பு போன்றவற்றிற்குப் பல்வேறு உதவிகளையும் ஈகங்களையும் செய்தவர் வைகோ. இதற்காக ஏற்கனவே பொடாவில் 18 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். இப்பொழுது கலைஞராலும் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் அவரின் செயலலிதா ஆதரவு அரசியல், அவருக்குத் தமிழ் உணர்வாளர்களிடம் கிடைக்க வேண்டிய பெருஞ்செல்வாக்கை ஊனப்படுத்திவிடாதா நாளையப் பலாக்காயை விட இன்றையக் களாக்காய் மேல் என்ற அரசியல் நிலைபாடுகள், அவர்கள் வளர்ச்சிக்கும் தடங்கலாகின்றன, தமிழர் எழுச்சிக்கும் தடங்கலாகின்றன.\nஇந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர் உரிமைக்காகத் தமிழ்நாட்டில் அதிகம் போராடிய அமைப்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ஆனால் அக்கட்சி கலைஞர் கருணாநிதியின் பாசாங்கு அரசியல் தலைமையின் கீழ் குறுகிக் கிடக்கிறது. அடுத்து விடுதலைச் சிறுத்தைகள் குறிப்பிட்ட சாதி அமைப்பாக இருப்பதால், அந்த அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான், தமிழர் அரசியலைப் பேசமுடிகிறது. தலித் மக்களுக்கு இரட்டை வாக்குரிமை கோரி மதுரையில் அக்கட்சி நடத்திய மாநாடு, தனது அடித்தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சி தான். குறிப்பிட்ட தமிழ்ச் சாதிக்கு அழுத்தம் கொடுக்கும் போது, பிற தமிழ்ச் சாதிகள் அந்த அமைப்பை அதன் தமிழர் ஆதரவு முழக்கத்தை எட்டி நின்று தான் ரசிக்கின்றன.\nதீண்டாமை மற்றும் சாதி ஆகியவற்றின் ஒடுக்கு முறையை முறியடிக்கப் போராடுவதும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடுவதும் கட்டாயத் தேவை. அந்தப் போராட்டம் ஒட்டு மொத்தத் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்துடன் இணைக்கப்படும் போதுதான் தமிழர் ஒற்றுமை வளர்க்கப்படும். சாதி என்பதன் சாரமே சமூகப்பிளவும், மேல் கீழ் உறவும் தான். அதனால்தான்,\n\"சாதி ஒழித்தல் ஒன்று- நல்ல\nதமிழ் வளர்த்தல் மற்றொன்று\" என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.\n\"சாதி என்ற தாழ்ந்த படி\nஅடுத்து பாட்டாளி மக்கள் கட்சி. ஈழத்தமிழர் உரிமைக்காகப் பல போராட்டங்களை அக்கட்சி நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்லர். அவர்கள் விடுதலைப் போராளிகள் என்று புதுதில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார் மருத்துவர் இராமதாசு. மற்ற சிக்கல்களில் கலைஞர் கருணாநிதியின் செயல்பாட்டை, அவரது நிலைபாட்டை வினாவுக்கு மேல் வினா கேட்டு, மடக்கி வரும் மருத்துவர் இராமதாசு ஈழச்சிக்கலில் மட்டும் கருணாநிதி கிழித்த கோட்டைத் தாண்டமாட்டேன் என்பது போல் நடந்து கொள்வது ஏன்\n14.10.2008 அனைத்துக்கட்சி தீர்மானங்களை செல்லாக்காசாக்கி நடுவண் அரசுடன் உடன்பாடு கண்ட கருணாநிதியை மருத்துவர் விமர்சிக்கவில்லை பிரணாப்முகர்ஜியுடன், தாம் மட்டும் பேசி உடன்பாடு கண்ட முதல்வர் இந்திய அரசு நடவடிக்கை திருப்தி அளிக்கிறது என்று செய்தியாளர்களுக்கு செவ்வி கொடுத்தார். மறுபடியும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி, பிரணாப்முகர்ஜி கூறிய முடிவுகளை அதில் வைத்து விவாதித்து அதன் பி���கல்லவா நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் பற்றி ஒரு முடிவெடுத்திருக்க வேண்டும் கலைஞர். இதைக் கூட மருத்துவர் இராமதாசு கேட்கவில்லையே ஏன்\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 17.11.2008 அன்று கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கோ.க.மணி, போர் நிறுத்தம் கோரி 25.11.2008 அன்று முழு அடைப்பு நடத்துவதென்ற தீர்மானத்தை ஆதரித்தார். ஆனால் அக்கூட்டத்தை விட்டு வெளியே வந்தபின், முழு அடைப்பு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி அதில்தான் முடிவெடுக்கவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். 18.11.2008 நாளிதழ்களில் (எ.டு. தினமணி) கோ.க.மணியின் முழுஅமைப்பு ஆதரவுச் செய்தியும் மறுபரிசீலனை கோரிய அறிக்கையும் வெளிவந்தன.\nசிங்கள அரசு நடத்தும் ஈழப்போரை மெய்நடப்பில் இந்திய அரசு தான் நடத்துகிறது. எனவே இந்திய ஆட்சியில் பங்கு வகிக்கும் பா.ம.க. ஒருபக்கம் நடுவண் அரசுக்கு நெருக்கடி ஏற்படாமலும் மறுபக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் இரட்டை நிலை எடுத்திருப்பது பளிச்சென்று தெரிகிறது. இந்த உத்தியை மூடி மறைக்க அது கலைஞர் நிழலில் ஒதுங்கிக் கொள்கிறது. ஈழச் சிக்கலில் தமிழகக் கட்சிகளிடையே பிளவு வந்து விடக்கூடாது என்ற பொது நிலையில் கலைஞர் முடிவுகளை ஏற்றுக் கொள்வது போல் ஒரு தோற்றத்தை பா.ம.க. வெளிப்படுத்திக் கொள்கிறது.\nஇந்த இரட்டை நிலை ஒருபக்கம் இருக்க, பா.ம.க. குறிப்பிட்ட சாதியை மட்டுமே தனது அடித்தளமாகக் கருதுகிறது. ஆனால் அச்சமூக மக்கள், அக்கட்சியில் கணிசமாக இருந்தாலும் கணிசமானோர் பல்வேறு கட்சிகளிலும் இருக்கின்றனர். மேலும் புதிய ஆட்சிக் கோட்பாடொன்றை மருத்துவர் இராமதாசு முன்வைக்கிறார்.\n\"பெரும்பான்மை ஆளவேண்டும்; சிறுபான்மை அதில் பாதுகாப்பாக இருக்கவேண்டும்\" என்கிறார். இதன் பொருள் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட சாதியினர் ஆளவேண்டும். சிறுபான்மைச் சாதிகள் அதில் ஆளும் உரிமையற்று ஆனால் பாதுகாப்புடன் இருக்கவேண்டும் என்பதாகும். மருத்துவர் கூறும் பெரும்பான்மைக் கோட்பாடு சாதியோடு நிற்காது. மதத்திற்கும் நீளும். இந்துத்துவா அமைப்புகள் பெரும்பான்மைக் கோட்பாடு அடிப்படையில் தான் \"இந்து தேசம் கலாச்சார இந்திய தேசியம்\" என்ற கருத்தியலை முன்வைக்கின்றன. இப்பெரும்பான்மைக் கோட்பாடு பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு வழி அமைத்ததாக முடியும்.\nஇந்தக் கோட்பாட்டை ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் சேர்த்துப் பொருத்தினால் பா.ம.க. வின் நோக்கம் நிறைவேறுமோ நிறைவேறாதோ என்று கருதி, தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கக் கோருகிறார். சாதி அடிப்படையில் தமிழ்நாட்டையே இரண்டாகப் பிரிக்கக் கோரும் ஒரு கட்சி எவ்வளவுதான் தமிழ் இன உணர்வு பற்றிப் பேசினாலும் அதன் அணுகுமுறை அக்கட்சி சார்ந்துள்ள சாதி உள்ளிட்ட எந்தச் சாதித் தமிழ் மக்களையும் தமிழ்த் தேசிய இன உணர்வு அடிப்படையில் ஒன்று திரட்டப் பயன்படாது. தமிழ்நாட்டையே வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்கக் கோரும் கட்சி ஈழத்தில் வடக்கையும், கிழக்கையும் இணைக்கக் கோருவது தன் முரண்பாடுதான்.\nபெரும்பான்மை ஆளவேண்டும்;, அதில் சிறுபான்மை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்தியலும், தமிழ்நாட்டை வடக்கு, தெற்கு என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு இனிப்பானவை. ஏனெனில் அது தன் பகை இனமாகக் கருதும் தமிழ் இனம் பிரிந்து சிதறிப் போவதையே ஆவலுடன் எதிர்பார்க்கிறது. மொழிவாரி மாநில அமைப்புகளைத் தகர்த்து நிர்வாக வசதிகேற்ற சின்னசின்ன மாநிலங்களை உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கம் விரும்புகிறது. துணைகண்டமாக விரிந்து கிடக்கும் இந்தியாவை நிர்வாக வசதிக்காக, சின்னச் சின்ன நாடாகப் பிரித்துத் தருவார்களா அவ்வாறு இந்தியாவைச் சிறுசிறு நாடுகளாகப் பிரிக்கும் கோரிக்கையை பா.ம.க. முன்வைக்குமா\nஒரு நாடு அல்லது தேசம் என்பதற்கான அடிப்படை அலகு, மதமோ, சாதியோ அல்ல. தேசிய இனம் தான் அடிப்படை அலகு, அதன்படியே உலகில் நாடுகள் அமைந்துள்ளன. சில தேசிய இனங்கள் கொண்ட நாடாக இருந்தால் தேசிய இனங்களின் கூட்டாட்சி தான் நடக்கிறது. இவ்வாறு அமையாத இடங்களில் விடுதலைப் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழர்களுக்குள்ளேயே சாதி அரசியலை முதன்மைப்படுத்தும் பா.ம.க. நடத்தும் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் எந்த அளவு தமிழர் ஒற்றுமையையும் எழுச்சியையும் உருவாக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.\nசனநாயகம் என்பதை பெரும்பான்மைவாதமாக சுருக்கிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் அது ஒரு ஏதேச்சாதிகாரமாகும். பெரும்பான்மை சிறுபான்மை உள்ளிட்ட அனைவர்க்கும��� ஆளும் உரிமையை வழங்குவதே சனநாயகம், தேசத்தின் கடைசிக் குடிமகனுக்கும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கவேண்டும். கருப்பினத் தந்தைக்குப் பிறந்த ஒபாமா, வெள்ளை ஆதிக்க நாட்டில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை உலகம் கொண்டாடக் காரணம், சிறுபான்மைக்கு வழங்கப்பட்ட சனநாயக உரிமையைப் பாராட்டவே.\nசிங்களப் படையினரால், தமிழக மீனவர்களும், சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஈழத் தமிழர்களும் குண்டு வீசிக் கொல்லப்படுகிறார்கள். இந்திய அரசு சிங்களப் படைக்கு ஆய்தமும் பயிற்சியும் தருகிறது. போரைத் தொடர்ந்து நடத்தும்படி சிங்கள அரசை வலியுறுத்துகிறது. போர் நிறுத்தம் கோரி தமிழ்நாட்டில் விரிந்து பரந்து போராட்டங்கள் நடந்தாலும், இந்திய அரசை நெருக்கிப் பணிய வைத்து, போர் நிறுத்தத்தை நம்மால் சாதிக்க முடியவில்லையே, தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை, தளைப்படுத்தப்படுவதை நிறுத்த முடியவில்லையே என்ற பின்புலத்தில் மேற்கண்ட திறனாய்வு செய்யப்பட்டது. தமிழ் இன எழுச்சி முழுவீச்சுப் பெறாததற்குரிய காரணங்களை அறிந்து அக்குறைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கில் தான் இப்பகுப்பாய்வு செய்யப்பட்டது.\nஈழத்தமிழர் இனப்படுகொலை, மீனவர் கொலை, போன்றவற்றிற்கெதிராக மட்டுமின்றி, ஆற்றுநீர் உரிமை, தாயக மண்ணுரிமை போன்றவற்றை மீட்பதற்காகவும் உரியவாறு தமிழ்நாட்டில் தமிழர் இன எழுச்சியும் ஒற்றுமையும் உருவாகிவிடவில்லை என்பதைக் கணக்கில் கொண்டு, தமிழர்கள் இப்பகுப்பாய்வைத் திறனாய்வு செய்ய வேண்டுகிறோம். பகைக் கட்சிகளும், பாசாங்குக் கட்சிகளும் தமிழர்களைப் பிளவுபடுத்துகின்றன. சாதிக் கட்சிகளும் பிளவுபடுத்துகின்றன. பகை மற்றும் பாசாங்குக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, ஈழத்தமிழர் உரிமைக்காகவும், தமிழகத் தமிழர் உரிமைக்காகவும் போராடுவது உரிய பலனைத்தராது. தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கான சமூக நீதி, நடைமுறைப் பண்பில் சாதி மறுப்பு உள்ளிட்ட குமூகவியல் கொள்கைகளை புரட்சிகர தமிழ்த்தேசியம் தன்னுள் கொண்டிருக்கவேண்டும்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும���, புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nதமிழின எழுச்சியும் தடங்கல்களும் - பெ.மணியரசன்\nதலையங்கம் - பயங்கரவாதத்திற்கான நிரந்திரத் தீர்வு\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவர���த்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன��� கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்ப��ளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு த��ிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோ��ல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைக���் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்க��� மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://navalpalam.blogspot.com/2010/04/blog-post_14.html", "date_download": "2018-04-22T06:38:49Z", "digest": "sha1:ILS4HJ5Y5SCMZFIQX2MVSCCBRPHUCQBT", "length": 5403, "nlines": 104, "source_domain": "navalpalam.blogspot.com", "title": "நாவல் பழம்: தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! ! !", "raw_content": "\nஅனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nகருப்பு மைக்கில் ஜாக்சனின் ரோபோட் டான்ஸ்\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ்-6 விஜய் ஸ்பெஷல்\nநான் ரசித்த கவிதை (4)\nபோட்டோ ஷாப் ( கொஞ்சும் பெண்ணின் படங்கள் )\nபோட்டோ ஷாப் (மிரட்டல் படங்கள் )\nமனைவி:\"எதுக்கு தினம் ஒரு காலண்டர் வாங்கிட்டு வறீங்க\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\" கணவன்: \"நீதானே டெய்லி காலண்டர் வாங்கிட்டுவரச் சொன்னே\nதமிழ் படம் எல்லாம் சும்மா இத பாருங்க 14++\nபடித்ததில் பிடித்த கவிதை வரிகள்\nசாருமதியின் \"சுனி ஒரு கலகக்காரி\" என்ற கவிதை தலைப்பில் அமைந்த கவிதையில் இருந்து சில வரிகள் சீதையைப் பாயச் ச...\nசெம காமெடியான வீடியோ பாஸ் .......\nசங்கங்களின் சிங்கம் ......(மெயிலில் வந்தவை )\nஉன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா \" பேனா \" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெர...\nமுழுக்க முழுக்க மெசினால் உருளை கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு காணொளி\nஎஸ்.எம் .எஸ் ஜோக்ஸ் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-04-22T06:52:41Z", "digest": "sha1:522H7G7CKU7PVWWS6YPWAXJGLLJDDY2W", "length": 3285, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மாயாவி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மாயாவி யின் அர்த்தம்\nதிடீரெனத் தோன்றி மறைதல், விரும்பிய உருவம் கொள்ளுதல் போன்றவற்ற��ச் செய்யும் சக்தி படைத்தவன்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122026-heavy-rain-slashes-in-nellai.html", "date_download": "2018-04-22T06:25:46Z", "digest": "sha1:K6FKULZXU3YCBEUME2UIF4XF4QHOUSB7", "length": 21129, "nlines": 365, "source_domain": "www.vikatan.com", "title": "இடி மின்னலுடன் பலத்த மழை! நெல்லையில் வீட்டில் பற்றி எரிந்த டிவி | Heavy rain slashes in nellai", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇடி மின்னலுடன் பலத்த மழை நெல்லையில் வீட்டில் பற்றி எரிந்த டிவி\nநெல்லையில் இடிமின்னலுடன் பரவலாகப் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் மின்னல் தாக்கியதில் வீட்டில் உள்ள டிவி தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nநெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டிவதைத்தது. கடந்த வாரத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மக்கள் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கோடைக்காலத்தை எப்படிச் சமாளிப்பது என மக்கள் அஞ்சும் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில், இன்று நெல்லை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.\nஇடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளிலும் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர்ந்தவாறு செல்லும் நிலை உருவானது. இதனிடையே நெல்லை மீனாட்சிபுரத்தில் மின்னல் காரணமாக மின் இணைப்பில் உயர் அழுத்தம் ஏற்பட்டதால், கண்ணன் என்பவரது வீட்டில் இருந்த டிவி திடீரென தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநெல்லையில் தொடர் கனமழை... சேர்வலாறு அணை ஒரே நாளில் 23 அடி உயர்வு\nநெல்லை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 23 அடி அதிகரித்துள்ளது. Dam level increased in nellai district fast as heavy rain continues\nஉடனடியாகப் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காண��்பட்டது.நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாகப் பெய்துள்ள மழையால் மக்கள் மனம் குளிச்சியடைந்துள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nநெல்லை மாவட்டத்தில் கனமழை: விடுமுறை அறிவிப்பால் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து\n’ - நெல்லையில் 2,518 குளங்கள் வறண்டன\nநெல்லையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது: கண்ணீரில் விவசாயிகள்\nகுறுக்குத்துறை முருகன் கோயிலை மூழ்கடித்த வெள்ளம்\nவிளை நிலங்கள் கட்டிடமாக்கப்படுகின்றன; விவசாயிகள் குமுறல்\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப�� பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nரஜினியின் புதிய கட்சிக்குப் படையெடுக்கும் பிரபலங்கள்\n'- எஸ்.வி.சேகர் மீது போலீஸ் கமிஷனரிடம் பெண் பத்திரிகையாளர் புகார்\n - நிர்மலா தேவி மீது புது வில்லங்கமா\n`நிர்மலாதேவி ஆடியோ திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது' - கொந்தளிக்கும் துணைவேந்தர் செல்லதுரை\n1,080 ஆண்டு சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு\n\" - விசாரணையில் வெடித்த நிர்மலா தேவி\n'இந்தநிலை மாற எனது ஃபஸ்ட் ஸ்டெப் இது'- நெகிழும் சத்யராஜ் மகள் திவ்யா\n`வன்கொடுமை தடுப்புச் சட்டம் செயல்படுகிறதா என முதல்வர் கண்காணிக்கணும்' - எவிடன்ஸ் கதிர்\nசிறையில் வளர்மதிக்கு நடந்த கொடுமை - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/heavy-snowfall-chennai-airport-service-affected/", "date_download": "2018-04-22T06:30:52Z", "digest": "sha1:QOAPLNKB7KW5D2BPZXUEKN7DTLUFJF4M", "length": 6041, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "சென்னை கடும் பனிப்பொழிவு விமான சேவை பாதிப்பு!", "raw_content": "\nHome breaking சென்னை கடும் பனிப்பொழிவு விமான சேவை பாதிப்பு\nசென்னை கடும் பனிப்பொழிவு விமான சேவை பாதிப்பு\nசென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு இருந்ததால், சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிப்புள்ளாகியுள்ளது.\nகடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இரவில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது.\nகுறிப்பாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் புகை மண்டலாக காட்சியளித்தது.\nஇந்நிலையில் இன்று காலை வெளிநாட்டு விமானங்கள் கடும் பனிப்பொழி���ால் விமான நிலைய ஓடுதளத்தில் தரையிறங்க முடியாமல் திணறியது. இதனால் அந்த விமானங்கள் பெங்களூருக்கு திரும்பிச் சென்றன.\nஉள்நாட்டு விமானங்கள் சுமார் 20 நிமிடங்கள் காலதாமதமாக தரையிறங்கின. விமான சேவை பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.\nPrevious articleரஜினிகாந்த்,யுவராஜ் சிங்க்கு இன்று பிறந்தநாள்\nNext articleரஜினிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_1883.html", "date_download": "2018-04-22T06:27:46Z", "digest": "sha1:ZFYTCPS5JP37UJXZ7UERJ3IKYMDY7DT3", "length": 7724, "nlines": 91, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "என்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப் | உண்மை தமிழன்", "raw_content": "\nஎன்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப்\nகண்ணன் சரியான தலைவலியோடு அவனது பமிலி டாக்டலை பார்க்கப் போனான். டாக்டர் \"தலை மயிரை ஒட்டையாக வெட்டிவிடு, தலை வலி போய்விடும்\" என்று சொன்னார். அவர் சொன்ன படியே சலூனுக்கு போய் தலை மயிரை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், தலைவலி சரியாகப் போனது. ஒரு வாரம் கழித்து அவனது நுனி விரல் கதவில் மாட்டுப் பட்டு வீங்கிப் போனது. உடனே டாக்டரை பார்க்கப் போனான். அவதற்கு டாக்டர் \"நகத்தைக் சொஞ்சம் ஒட்டையான வெட்டிக் கொள், வீக்கம் தானாக குறைந்து விடும்\" என்றார். அவர் சொன்ன படியே நகத்தை ஒட்டையாக வெட்டிக் கொண்டான், வீக்கம் குறைந்து விட்டது. ஒரு வாரம் கழித்து அவன் ஒரு கல்யான வீட்டுக்குச் சென்றான். அங்கே அதே பமிலி டாக்டரும் வந்திருந்தார். அவரைக் கண்டதும் இவன் ஒரே ஓட்டமாக ஒடினான். இவன் ஓடுவதைக் கண்டுவிட்டு டாக்டர் இவனைப் பின் தொடர்ந்து ஓடினார். என்னய்யா என்னை கண்டும் காணாமல் ஓடிப் போற என்று டாக்டர் அவனைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அவன் \"டாக்டர் எனக்கு ய+ரின் ஒழுங்கா போகுதில்லை. \" என்றான். (உங்கட்ட வந்தா....) :\nஎழுந்து நட லட்சியப் பாதையில்...\n���து ஒரு குளிர்காலம். காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். மேலும் படிக்க\nஅரிசி பருப்புக் கிடைக்காவிட்டால் என்ன...\nஇந்தியாவின் விவசாயம் நெருக்கடியில் இருப்பதாக விஞ்ஞானி சுவாமிநாதன் கூறியுள்ளது பற்றி...\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_8835.html", "date_download": "2018-04-22T06:29:47Z", "digest": "sha1:BFHWCEJKG53BF5AGNCU4O3VL46L6DOO7", "length": 5852, "nlines": 98, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "காத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு | உண்மை தமிழன்", "raw_content": "\nகாத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு\nகாத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு.. ஆனா‌ல் இது நகை‌ச்சுவை...\nகாதலி : ‌‌நீ என்னை விட 1 வருட‌ம் சிறியவன்.\nகாதலன் : அதனா‌ல் எ‌ன்ன நான் உன்னை ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்கிறேன்.\nபூக்காரி பொண்ண கட்டினது தப்பு\nதினமும் காலைல தண்ணி தெளிச்சு எழுப்பறா.\nரொ‌ம்ப நாளா காத‌லி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கியே.. எ‌‌ப்போ டா க‌ல்யாண‌‌ம்\nக‌ல்யாண‌த்து‌க்கு அவளோட குடும்பம் தடையா இரு‌க்குடா\nஇ‌ல்லடா அவளோட ஹஸ்பண்டும், குழந்தைகளும்.\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+gothic+1,+2+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+windows+7,+8,+8.1,+10", "date_download": "2018-04-22T07:01:54Z", "digest": "sha1:W53N3S3DZ3ICPY4ZX6L6NXOW2BFKL2LQ", "length": 12226, "nlines": 109, "source_domain": "xitkino.ru", "title": "������������, ������������������ �� ������������������ gothic 1, 2 ���� windows 7, 8, 8.1, 10 смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nகூட்டுறவு வங்கி கடன் தொடர்பாக தி.மு.க. ஆட்சியின்போது மேற்கொண்ட நடைமுறை என்ன 20 06 2016\nஎம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி 24.12.2016\nமருத்துவ அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு ரத்து முதலமைச்சருக்கு பாராட்டு 25-05-2016\nமழை வெள்ள சேதங்கள் முதலமைச்சர் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு 01 12 2015\nபொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்பு பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து 10.01.2017\nமுதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் 11.11.2016\nஇடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைவது நிச்சயம் டிடிவி தினகரன்\nதிட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு 07 09 2017\nஇலங்கையில் விடுவிக்கப்பட்ட 34 தமிழக மீனவர்களும் காரைக்காலுக்கு திரும்பினர் - 25-05-2016\nதமிழகத்தின் உரிமைகள் - மறைந்த மாண்புமிகு அம்மாவையே சாரும்- முதலமைச்சர் புகழாரம் 15.01.2017\nமுதல்முறையாக 2.0வில் ஷங்கர் செய்யும் காரியம் என்ன தெரியுமா அதிர்ந்த ரசிகர்கள்\nஜெயலலிதா மேற்கொண்ட முனைப்பான நடவடிக்கைகளால் மின்சாரம் உற்பத்தியில் சாதனை 29 05 2015 - JAYAPLUS\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெலங்கானா அமைச்சர் தலைமையிலான குழுவினர் பாராட்டு 26 02 2016\nMaragatham சிவாஜி பதமினி நடித்து J.P.சந்திரபாபு பாடிய குங்குமப்பூவே போன்ற பாடல் நி��ைந்த படம்\nமதுரை மேலூரில் கழக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எழுச்சிமிகு வரவேற்பு 14 08 2017\nஇலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் 3 பேர் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினர்\nகற்பழித்து கொலை செய்து விட்டு சாதி மோதலை தூண்டிய கடலூர் விசிகவினர் சிக்கினார்கள் VCK POLICE SC\nஈஸ்டர் - கிறிஸ்தவ மக்களுக்கு இறைவன் மகிழ்ச்சி, சமாதானம் அருள வேண்டும் - டிடிவி தினகரன் 15 04 2017\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரின் நினைவிடத்தில் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி\nஇலங்கை மத்திய வங்கியின் ஈகோன் ஐகோன் 2016இன் முதலாவது சுற்றின் ஏழாவது நிகழ்ச்சி\nGiramathu Athiyayam Full Movie கிராமத்துஅத்தியாயம் இசைஞானிஇசையில் இனிமையான பாடல்களுடன்காதல்சித்திரம்\nராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நிறுவப்பட்டுள்ள 648 சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் 22 09 2016\nகடந்த 5 ஆண்டுகளில் 12 லட்சம் ஏழை-எளிய மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது 10 08 2016\nஎனக்கிருந்த துணிச்சல் கருணாநிதிக்கு ஏன் இல்லை... சட்டசபையில் ஜெ. கேள்வி- வீடியோ\nதூத்துக்குடி ஆக்கிரமிப்புகளை அகற்றி கிராமத்தை பசுமையாக மாற்றிய இளைஞர்கள்\nசின்னம்மாவுக்கு கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டு 11 01 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/adanga-maru-pooja-photos/", "date_download": "2018-04-22T06:17:01Z", "digest": "sha1:BGUVLVXFOIR4Z7FYXX6N7WL77YOLJSAG", "length": 7679, "nlines": 140, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Adanga Maru Pooja Photos - Cinema Parvai", "raw_content": "\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\nவிமான நிலையத்தில் தபூவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்\nதாய்ப்பாலும், நதிநீரும் வேறு வேறு அல்ல – காவிரிக்காக பிரகாஷ்ராஜ் அறிக்கை\nஇது அமைதி காக்கும் நேரமல்ல – எச்சரிக்கை விடுக்கும் வரலட்சுமி சரத்குமார்\nஇறப்பிற்குப் பின் ஸ்ரீதேவிக்கு கிடைத்த கௌரவம்\n48 மணி நேரத்தில் நடக்கும் வரலட்சுமியின் புதிய படம்\nகைவிடப்பட்டதை கையில் எடுத்த மிஷ்கின்\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nமதன் கார்க்கியின் கிண்டி பொறியியல் கல்லூரி பாடல்\nகெளதம் வாசுதேவ் ��ேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\nவேகமெடுக்கும் திரையுலகம்.. வரிசை கட்டும் படங்கள்.. கோடை கொண்டாட்டம் ஸ்டார்ட்\nசீயானுக்காக கௌதம் பிடித்து வந்த மலையாள வில்லன்\nரசிகர்களுக்காக கீர்த்தி சுரேஷ் செய்த காரியம்\nகாவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:58:35Z", "digest": "sha1:OI5ANBNIXP2UFM4XLK5MDMNTAVSTSXHP", "length": 23301, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "மாவீரர்கள் – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nலெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள்\nஈழம் செய்திகள் பிப்ரவரி 6, 2018பிப்ரவரி 7, 2018 இலக்கியன் 0 Comments\nதமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த தொடர்டர்புடைய செய்திகள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் […]\nஇறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 6, 2017டிசம்பர் 7, 2017 இலக்கியன் 0 Comments\nநாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்ன�� ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி பிரான்சில் உணர்வுகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் […]\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 21, 2017நவம்பர் 21, 2017 காண்டீபன் 0 Comments\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரமாக தொடர்டர்புடைய செய்திகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19.04.2018) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார் வெளியேற்றிய முதல்வர் தியாக தீபம் அன்னை பூபதியின் […]\nபிரான்சில் உணர்வுகொண்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 20, 2017நவம்பர் 21, 2017 இலக்கியன் 0 Comments\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு 19.11.2017 தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் […]\nபுலிநீக்க அரசியலில் ஜனநாயப்போராளிகள் கட்சி\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 20, 2017நவம்பர் 20, 2017 காண்��ீபன் 0 Comments\nஇலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் புலிநீக்க அரசியல் மும்முரமாக பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு தொடர்டர்புடைய செய்திகள் முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காணப்பட்ட ஸ்ரீலங்கா ஐனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் செல்பி படம் எடுக்க போய் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்த இருவர் : புதுக்குடியிருப்பில் சோகம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கள்ளியடி ஓயாவில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த இருவர் நீரில் மூழ்கி […]\nபுதுக்குடியிருப்பில் இன்று நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 18, 2017நவம்பர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும் பெற்றோர் மதிப்பளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் […]\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 13, 2017நவம்பர் 15, 2017 இலக்கியன் 0 Comments\nகல்லறைத் தோழர்களே தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் இருந்த அந்த பாட்டியிடம் அம்மா வன்னிவிளாங்குளம் மாவீரர் […]\nகடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி��ன்20ம் ஆண்டு நினைவு நாள்\nசெய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 19, 2017அக்டோபர் 20, 2017 இலக்கியன் 0 Comments\nபுல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் […]\nகரும்புலி மேஜர் உதயகீதன்,கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்16ம் ஆண்டு நினைவு நாள்\nஈழம் செய்திகள், செய்திகள் அக்டோபர் 15, 2017அக்டோபர் 16, 2017 காண்டீபன் 0 Comments\nமட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் […]\nதிருமலை மாவட்ட தளபதி லெப். கேணல் புலேந்திரன்.\nஈழம் செய்திகள், முக்கிய செய்திகள் அக்டோபர் 5, 2017அக்டோபர் 6, 2017 இலக்கியன் 0 Comments\nதமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி போராளிகளால் தரப்பட்டிருந்த உணவுப் பொதியை பிரித்தஇராணுவ மருத்துவர் தணிகை அருகில் […]\nலெப். கேணல் தூயம��ி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்…\nஈழம் செய்திகள், செய்திகள் ஆகஸ்ட் 22, 2017ஆகஸ்ட் 23, 2017 இலக்கியன் 0 Comments\nஜெயசிக்குறு நடவடிக்கை படையினர் 22.08.1997 அன்று வவுனியா மாவட்டம் புளியங்குளம் பகுதி நோக்கி முன்னேற முயன்ற போது ஏற்பட்ட நேரடிச் சமரில் தொடர்டர்புடைய செய்திகள் லெப்.கேணல் கெளசல்யன் உட்பட்ட 4 மாவீரர்களி நினைவு நாள் தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள் இறந்த சிங்கள இராணுவ வீரனின் புகைப்படத்தை பார்த்து மனம் கலங்கிய பெரும் வீரன்… லெப்கேணல் ஞானசுதன்/மணி நாகர்கோவில் பகுதி உணவுப்பகுதி […]\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/15/60-days-fishing-ban-trawler-tamil-nadu-02/", "date_download": "2018-04-22T06:53:39Z", "digest": "sha1:S4L3MHD4VVQSS5CQQLAUMYIC3O77NHQA", "length": 10239, "nlines": 111, "source_domain": "keelainews.com", "title": "மீன் பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் கீழக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nமீன் பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் கீழக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்\nJune 15, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nவங்கக் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஓவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 30 வரை மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த தடை 60 நாட்களாக உயர்த்தப்பட்டதை அடுத்து ஜூன் 14 ஆம் தேதி வரை மீன் பிடித் தடைக்காலம் நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீன் பிடித் தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், பகுதி மீனவர்கள் உற்சாகமாக கடலுக்குள் மீன் பிடிக்க தங்கள் படகுகளுடன் சென்றனர்.\nஇது போன்ற மீன்பிடி தடை காலங்களில் மீனவர்கள் மாற்று வேலைகளுக்கு செல்கின்றனர். மேலும் படகுகள், வலைகளை பழுதுபார்க்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர். இந்த தடை காலத்தின் போது மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மீனவ சமுதாய மக்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nமீன்பிடி தடையால் தமிழகத்தில் மீன்களின் வரத்து குறைந்தது. இதனால் 100 சதவீதத்திற்கும் மேல் அனைத்து மீன்களின் விலைகளும் கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் மீனவர்கள் உற்சாக பெருக்குடன் ஆழ் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல துவங்கியிருப்பதால் மீன்களின் வரத்தும் அதிகரிப்பதோடு அதன் விலையும் இன்னும் ஒரு சில நாட்களில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகீழக்கரை தாலுகாவில் முதியோர் உதவித் தொகை தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது..\nசங்க்பரிவாரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமைந்த இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பாக நடந்த இஃப்தார் நிகழ்ச்சி…\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம�� மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2012/10/blog-post_19.html", "date_download": "2018-04-22T06:56:21Z", "digest": "sha1:3U5PDUMTLELPTJRLSCJRMWEO5A5WOSKD", "length": 21942, "nlines": 132, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: பி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்", "raw_content": "\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nஇங்கிலாந்தில் உதவும் கரங்கள் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி நெஞ்சம் மறப்பதில்லை.அது லண்டன் மற்றும் மில்ற்ரன் கீன்ஸ் பகுதிகளில் இடம்பெற்றது.லண்டன் நிகழ்ச்சியின் குறோயிடன் பகுதியில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் உதித்த எண்ணங்களும் எனது பார்வையுமே இதை எழுத என்னை த்தூண்டியது.\nபிரபல திரைப்படப்பின்னணிப் பாடகி கலைமாமணி திருமதி பி.சுசீலா அவர்களும் கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரன் ரி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் மகன் ரி எம் எஸ் செல்வக்குமார் அவர்களும் நிகழ்ச்சியில் முன்னிலைபடுத்தபட்ட பாடகர்கள். நெஞ்சம் மறப்பதில்லை என்ற நிகழ்ச்சிக்கான பெயரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடலும் இந்த பிரபலக் கலைஞர்களின் வருகையும் மொத்தத்தில் சிறப்பை கொடுத்தது எனலாம்.\nஇதற்கு முதலில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் கலைமாமணி சுசீலா அவர்கள் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக வருகை தந்திருந்தார்.அந்த வேளையில் அவரை நேரடியாக வானொலியில் நேர்காணக்கூட சந்தர்ப்பம் அமையப்பெற்றது.அப்போது அவரின் இசை ஞான அறிவையும் இசை ஞான வித்துவச்செருக்கும் அவர் பேச்சில் மிளிர்ந்திருந்தது.மறக்கமுடியாத அந்த நேர்காணல் எனது முதலாவது வானொலி நேர்காணல் என்பதும் குறிப்பிடத்தக்கது.மீண்டும் அந்த இசைக்குயிலை நேரடியாக சந்திக்க கிடைத்தமையும் ஒரு வாய்ப்பான விடயம் தான்.\nஅந்த நெஞ்சம் மறப்பதில்லை நிகழ்ச்சியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாடல் தன் குரலால் பாட கிடைத்த அறிய சந்த��்ப்பத்தையும் சுசீலா அம்மையார் அவர்கள் நினைவுபடுத்தினார்.லதா மங்க்கேஷர் அவர்களுக்கு அந்த பாடலை பாடகொடுக்கலாம் என்று மெல்லிசை மாமன்னர் திரை இசைச்சக்கரவர்த்தி விஸ்வநாதன் அவர்களும் திரைக்குழுவினரும் பேசிக்கொண்டிருந்து நிறைவில் இல்லை இல்லை எமது சுசீலா பாடட்டும் என்று தனக்கு தந்த பாடல் என்று பெருமையோடு சொன்னார்.அப்படியாக தனக்கு கிடைத்த சந்தர்ப்பாங்கள் தான் தன்னை இப்படி உயர்த்தியிருக்கிறது என்று பெருமை கொண்டார் கலைமாமணி சுசீலா அம்மையார் அவர்கள்.\nஅப்படியாக பல பாடல்களை நாம் என்றும் ரசித்த இனிய குரலுக்கு சொந்தக்காரியும் மற்றும் தன் தந்தையின் பாடல்களை பாடும் உரிமையான குரலும் மேடைக்கு வருகின்றது பலத்த எதிர்பார்ப்போடுதான் எல்லா ரசிகர்களின் வருகையும் அமைந்திருந்தது.\nகலைமாமணி பி சுசீலா அவர்கள் பாடிய ஏராளம் பாடல்கள்.அந்த பாடல்களே எத்தனை உணர்வுகளை தாலாட்டியிருக்கின்றன.காதலாக இருந்தாலும் சரி,உறவுகளின் பாச பிணைப்புகளாக இருந்தாலும் சரி,சோக உணர்வுகளாயினும் சரி. என் கடவுள்களுக்கான வேண்டுதல்களாக இருந்தாலும் சரி.பல்லாயிரக்கணக்கான பாடல்கள் அவரின் குரலால் அழகுபெற்றிருக்கின்றன.அந்தப்பாடல்களையும் சுசீலா அம்மையார் அவர்கள் அன்றைய நாள் மேடையில் கூட தொடராகப்பாடி அசத்தியதோடு எத்தனை பாடல்களை பாடி விட்டேன். எல்லாப்பாடல்களையும் நினைவுபடுத்துவது என்பது தனக்கே மிகக்கடினம் என்றும் சொல்லியிருந்தார்.அவ்வாறாக பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி திரையுலகத்தையே ஒரு கலக்கு கலக்கி கொடிகட்டிப்பறந்த பாடகி.அப்படியான பாடகியின் வருகை என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பிரமாண்டமான ஏற்பாடுகளுக்கும் காரணமாகின.ஏற்கனவே முதலில் வருவதற்கான சில சிக்கல்களினால் அவரால் வராமலிருந்தும் இரண்டாவது தடவை முயற்சியில் அவரது வருகை\nஇப்படியாக பல கடின பயணத்தோடு ரசிகர்களை சிறப்பான பாடல்களோடு சந்தித்தார் திரைபடப்பின்னணிப்பாடகி கலைமாமணி சுசீலா.\nஉண்மையில் அவரின் பாடல்களிலும் இருக்கும் தனித்துவம்,அவரின் குரலினால் பாடல்கள் சிறப்பாகும் விதம், நுணுக்கமாக பாடல்களில் அவர் இராக தாள முறைகளை கையாளும் விதம் எல்லாம் சுசீலா அம்மா���ின் பாடல்களுக்கு ஒரு தனிச்சிறப்பு.அதற்கெல்லாம் மிகபெரியளவிலான ரசிகர் பட்டாளமே இருந்திருக்கிறது.அவரின் காதல் பாடல்களை கேட்டுக்கேட்டும் பாடிப்பாடியும் காதலித்தவர்கள் எங்கள் பெரியோர்கள்.இடையிடையே அந்த வரிகளை கடிதங்களாக எழுதியிருப்பார்களோ என்னவோ. மொத்தத்தில் அவருக்கு அவ்வளவு ரசிகர் பட்டாளமே இருகிறது.அதைவிட காலம் கடந்தும் அவரது பாடல்கள் இளைய தலைமுறையினரையும் ரசிக்குமளவிற்கு அமைந்தது மட்டுமல்லாமல் அவரின் பாடல்களை கேட்டு கேட்டு அவர்களுக்கு மெல்லிசையில் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இப்படியான பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திரைப்படப்பினணிப்பாடகி சுசீலா அம்மா அவர்களை அன்று நேரில் பாடக்கேட்டபோது கொஞ்சம் கவலையும் தொட்டுவிட்டது.ஏனெனில் பாடல்களில் பல்லாயிரம் தொடத்தொட வயதிலும் ஏற்றம்.அது அவரின் பாடல்களை அந்த மேடையிலே பாடக்கேட்டபோது ஏதோ இசையில் இழந்துவிட்ட உணர்வாக இருந்தது என்பது உண்மை.என்றாலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியிருந்தாலும் அந்த பாடல்களையும் அதன் மெல்லிசையின் ராகத்தையும்\nநினைவிலிருத்திப் பாடியிருந்தமை கேட்கும் போது பரவசமாயிருந்தது.இருப்பினும் உலகமெங்கும் ரசிகர்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் பாடும்போது அதை கேட்கும்போது அவரது குரலில் இசையில் ஏற்படும் மாற்றங்களை ரசிகர்களாள் ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் தான்.ஏன் அன்றைய மேடையிலேயே ஒரு சிலர் சுசீலா அம்மாவின் குரல் கொஞ்சம் தளுதளுத்துவிட்டது என்று உச்சரிப்பதை கேட்க முடிந்தது.வயதின் ஏற்றத்தோடு குரலில் வரும் மாற்றம் ஏற்றுக்கொண்டேயாகவேணுமெனினும் அவரின் இசை கேட்டு ரசித்த மனம் ஏற்க மறுக்கிறது.உண்மையில் பல்லாயிரம் பாடல்கள் பாடி பல லட்சக்கணக்கான ரசிகர் மனம் வென்ற கலைப்பொக்கிஷம் பி சுசீலா அம்மா அவர்கள் மேடையில் இனிபாடுவதை தவிர்ப்பது நல்லது என்றே ஒரு ரசிகனாக எண்ணத்தோன்றுகின்றது.என்னதான் உதவும் சேவை நோக்க தேவைகளுக்காக கலைமாமணி அவர்கள் தன் குரலிசையோடு லண்டன் வந்திருந்திருந்தாலும் ஒரு சாதாரண ரசிகர்களாக அவர்களின் வயதின் ஏற்றத்தால் வந்த குரல் மாற்றத்தை பலரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்பதே உண்மை. ரசிகர்கள் இளைய சுசீலாவின் துள்ளலான குரலே கேட்க துடிக்கின்றார்கள்.\nஅது நடைமுறையில் சாத்தியப்படாதவிடயமும் கூட.உண்மையில் கலைஞர்கள் தங்கள் தனித்துவங்களை என்றும் நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உச்சக்கட்ட வெற்றிப்புகழோடு எப்போதும் தொடர்ந்துகொள்ள நினைப்பார்கள்.அந்த விடயம் ஏதோவொரு வகையில் ரசிகர்கள் சார்பில் சிந்திக்கும்போது உண்மையான விடயமும் தான்.\nஉண்மையில் பல வழிகளிலும் எடுத்து நோக்குகின்றபோது சுசீலா அம்மா அவர்கள் இனி ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்யக்கூடிய நிகழ்ச்சிகளை தெரிவு செய்வது சிறப்பென்றே விண்ணப்பிக்க தோன்றுகிறது.\nஇசை ஞானம் படைத்த கலைமாமணி சுசீலா அம்மா அவர்கள் குரலிலே தழுதழுக்க உங்கள் இசையில் வரும் மாற்றத்தை இசை மற்றுல் சொல் உச்சரிப்பில் வரும் மாற வயதின் ஏற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதால் தான் இந்த ரசிகர்களின் விண்ணப்பமும் கூட.\nசுசீலா அம்மாவின் குரல் என்றும் தனித்துவமாக என்றும் நாம் கேட்ட இனித்த குரலாகவே எம்மைப்போன்ற ரசிகர்கள் மனதில் இருக்கவேண்டுமென்பதே நியாயமான இந்த விண்ணப்பத்திற்கு காரணம் .மேடையில் அவர் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்த இசை இன்பத்தை இனி கொடுக்குமா என்பதை கலைமாமணி சுசீலா அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விண்ணப்பம்.\nவகை: அறிந்தவை, சிந்தித்தவை, பட்டவை, பதிந்தவை, பார்த்தவை, ரசித்தவை, லண்டன்\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்...\nகரவையின் கதம்ப நிகழ்ச்சி-லண்டன் கலைஞர்களின் அரங்கம...\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் வி...\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅசையா விருட்சமே அசைந்தது ஏனோ\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஅன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்\nஅப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்\nஅன்றைய பொழு��ு விடிந்தது இதற்குத்தானா\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2013/08/blog-post_4.html", "date_download": "2018-04-22T06:32:05Z", "digest": "sha1:IZLKA7VYIZLB6L4LXMREX3OM3Z7YQ2CJ", "length": 14688, "nlines": 236, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: திருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்!", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nதிருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்\n2013 ஆகஸ்டு 03-ந்தேதி முதல் நம்ம ஈரோடு மாநகரில் புத்தகத்திருவிழா மிகச்சிறப்பாக நடந்துகொண்டு இருக்கிறது.\nமரியாதைக்குரிய ஐயா'' ஸ்டாலின் குணசேகரன்'' அவர்களை இவ்வுலகம் உள்ளவரை ஈரோடு மாநகர மக்கள் மட்டும்-இல்லைங்க., நம்ம ஈரோடு மாவட்ட மக்களே மறக்கக்கூடாதுங்க\n(தவறி மறந்தால் அதைவிடக்கேவலம் இவ்வுலகில் இல்லை)\n என இதுபோன்ற நிகழ்வுகளை நடத்துவது சாதாரண விசயம் இல்லைங்க.அதிலும் 2005 முதல் வருடந்தோறும் எத்தனை சிக்கல்களை,சவால்களை,இடையூறுகளை,இன்னல்களை,எதிர்கொண்டு இருநூற்றைம்பது கடைகளை அறிவுப்பெட்டகமாம், புத்தக்ககளஞ்சியங்களைக் கொண்டு வந்து இந்த அற்புத திருவிழாவை நடத்தி வருகிறார் என்பதை சற்றேனும் சிந்தித்துப்பாருங்கள்.\nநமக்காக,நமது மக்களுக்காக,மாணவர்களுக்காக,இளைஞர்களுக்காக,இல்லத்தரசிகளுக்காக,பாமர மக்களுக்காக,தமிழர்களுக்காக,என்ற சமூக நோக்கில் எத்தனை துயரங்களை சந்தித்துக்கொண்டு,சகித்துக்கொண்டு இந்த அத்தியாவசிய நிகழ்வை நடத்தி வருகிறார்.மேலும் தமிழமெங்கும் வாசகர் வட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்.\nநமக்காக இல்லையாகினும் நமது சந்ததியினருக்காகவாவது நாமும் ஈரோடு புத்தகத்திருவிழாவில் கலந்துகொண்டு புத்தகங்களை வாங்குவோம். அல்லது ஒருமுறை நம்ம குடும்பத்தோடு சென்று கண்டு களிப்போம். மதிப்பிற்குரிய ஸ்டாலின் குண சேகரன் ஐயா அவர்களது அயராத உழைப்பைப் போற்றுவோம்.\nபுத்தகத்திருவிழாவில் குவிந்துள்ள புத்தகப்புதையல் பற்றி ஊரெங்கும் பரப்புரை செய்வோம்.வாங்க\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 8/04/2013 01:06:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல்,01 NEER NATIONAL SONGS\nதமிழ் மொழி வளர்த்த வெளிநாட்டவர்கள்\nTamil'99 முறை தட்டச்ச எளிமையானது.\nதிருமிகு.ஸ்டாலின் குணசேகரன் அவர்களை என்றும் மறவோம்...\nஆடி பதினெட்டு கொண்டாடுவது ஏன்\nTamilcube என்னும் தமிழ் கியூப் டிக்ஸ்னரி\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/142002-2017-04-28-09-21-14.html", "date_download": "2018-04-22T06:47:29Z", "digest": "sha1:GGIZFYTZJ2QY6MAJYGSAMSWRLBYQMLK5", "length": 13021, "nlines": 65, "source_domain": "viduthalai.in", "title": "வைத்தியநாத அய்யர்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nவெள்ளி, 28 ஏப்ரல் 2017 14:50\nபொய்களையும், புரட்டுகளை யும் புனைந்து கொட்டுவதில் முதல் பரிசைத் தட்டிப் பறிக்கக் கூடியது ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்.’\n28.4.2017 நாளிட்ட அவ்விதழில் (பக்கம் 7) ஒரு தகவல் வெளியாகி உள்ளது.\n‘‘ஈ.வெ.ராமசாமி வைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிப்பவர்கள், மதுரை வைத்திய நாத அய்யர் நடத்திய ஆலயப் பிரவேசத்த�� மறைத்து விட்டார் கள்.வைத்தியநாத அய்யர்மது ரையின் ஒரு புகழ்பெற்ற வழக்கு ரைஞர். அரிஜனங்கள் இவரைத் தங்கள் தந்தை போல எண்ணிப் போற்றிவந்தனர்’’என்றுஎழுது கிறது ஆர்.எஸ்.எஸ்.சின் ‘விஜய பாரதம்.’\nஒன்றைக் கவனிக்கவேண்டும். ஈ.வெ.ராமசாமிவைக்கத்தில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினார் என்று தம்பட்டம் அடிக்கிறோமாம். இந்தக் கூட்டம் எத்தகைய அறிவு நாணயமற்ற கூட்டம் என்பதற்கு இந்த வாசகங்களே போதுமானது.\nவைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி பெற்று, ‘‘வைக்கம் வீரர்’’ஆனதுஎன்பதுவரலாற் றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு. இதனைத்தம்பட்டம்அடித்துச் சொல்லவேண்டிய அவசிய மில்லை. அந்த வரலாற்று உண் மையைக்கூட ஒப்புக்கொள்ளும் அறிவு நாணயம் நேர்மை இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திடம் அறவேயில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா\nமதுரை வைத்தியநாத அய்யர் மதுரையில் ஆலயப் பிரவேசம் நடத்தியதை மறைத்துவிட்டார்கள் என்று எழுதுகிறது.\nஇந்த மதுரை ஆலயப் பிர வேசம்பற்றி ராஜாஜி என்ன கூறு கிறார் என்பது முக்கியமானது.\nமதுரை மீனாட்சிக் கோவி லில் 8.7.1939 சனிக்கிழமை தாழ்த் தப்பட்டவர்களுக்குத் திறந்து விடப்பட்டது. ஆதிதிராவிடர்கள் அன்று காலை 8.50 மணிக்கு அக்கோவிலுனுள் நுழைந்தார்கள். அந்த நிகழ்ச்சியைப்பற்றி மதுரை யில் பேசிய மாண்புமிகு (கனம்) சி.இராசகோபாலாச்சாரியார்:\n‘‘இந்த வெற்றி காங்கிரசுடையது அல்ல; அல்லது ஒரு கட்சிக்குக் கிடைத்தவெற்றியுமல்ல;இது எல்லோருக்கும் கிடைத்த வெற்றி யாகும். ஏனெனில், இவ்விஷயத்தில் ஜஸ்டிஸ்காரர்களும்,சுயமரியா தைக்காரர்களும்இன்னும்இதரர் களும் சேவை செய்திருக்கின்றனர்’’ என்று குறிப்பிட்டார் (‘சுதேசமித் திரன்’ 31.7.1939, ‘விடுதலை’ 1.8.1939).\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆலயப் பிரவேசத்தை வைத்தியநாத அய்யர் மட்டும் தனியாகப்போராடிவெற்றிபெற் றதுபோல சித்தரிப்பது சரியானது தானா\nஇன்னொரு மிகமிக முக்கிய மான உண்மை உண்டு. இதே மதுரை வைத்தியநாத அய்யர் 1922 இல் திருப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின்போது எப்படி நடந்துகொண்டார் - அதைப்பற்றி தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பு நூல் - 2 ஆம் தொகுதியில் (பக்கம் 274) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n‘‘திருப்பூரிலே வாசுதேவ அய்யர் தலைமையில் (1922) தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூடிய போது, நாடார் முதலியோர் கோவில் நுழைவைப்பற்றி இராம சாமி நாயக்கரால் ஒரு தீர்மானங் கொண்டுவரப்பட்டது. அவர் பெரும் புயலைக் கிளப்பினார். அத்தீர்மானம் என்னால் ஆதரிக் கப்பட்டது. அதை எதிர்த்தவர் மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ண அய்யங்காருமாவார். பின்னே காங்கிரஸ் ஆட்சியில் மதுரையில் தீண்டாமையைப் போக்க முயன்றவர் வைத்தியநாத அய்யர் என்று கேட்டு மகிழ்வெய் தினேன். சீர்திருத்த முன்னணிக்குத் தூற்றலும், பின்னணிக்குப் போற் றலும் நிகழ்தல் இயல்பு போலும்\n1922 இல் ஆலயப் பிரவேசத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் 1939 இல் மனம் மாறினார் என்றால், அதற்கும் காரணம் சுயமரியாதை இயக்கம்தானே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=359644", "date_download": "2018-04-22T06:40:08Z", "digest": "sha1:YCPEFFICDA7SS2MKXZ23UXTDPEEUYC3Q", "length": 10559, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு | NASA Kepler 90 discovery: Spacecraft finds entire new solar system similar to Earth's with family of planets - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அறிவியல்\nபிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு\nகலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், அக்குடும்பத்தில் 8வது கோள் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சூரிய குடும்பத்தை போன்று, ஒரு நட்சத்திரத்தை மையமாக க��ண்டு சுற்றி வரும் பல கோள்கள் அடங்கிய மண்டலம் உள்ளது. ஏராளமான கோள்களை கொண்ட இந்த மண்டலத்தில் எதுவும் உயிரினங்கள் வாழ ஏற்றதாக இல்லை. இருப்பினும் இவற்றில் 8 கோள்கள் பூமியைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளன. இந்த கோள்களின் மையமாக விளங்கும் நட்சத்திரம் கெப்ளர் 90 என அழைக்கப்படுகிறது. இது 2545 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. கெப்ளர் 90 நட்சத்திர மண்டலம், மினி சூரிய குடும்பம் போன்றே காணப்படுகிறது.\nகோள்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக காணப்படும் இந்த நட்சத்திர மண்டலத்தில் சிறிய அளவிலான கோள்கள் உள் பகுதியிலும், பெரிய கோள்கள் வெளி பகுதியிலும், நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 90ஐ என்ற கோள், பூமியை போன்றே இருந்தாலும், இது நட்சத்திரத்தை ஒருமுறை சுற்றி வர 14.4 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. இதன் பரப்பளவு மிகுந்த வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம். தோராயமாக 426 செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கலாம். செவ்வாய் கிரகத்தை விட இது வெப்பம் நிறைந்ததாக இருக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.\nசூரியக் குடும்பம் இருப்பது கெப்ளர்-90 8வது கோள் நாசா NASA Kepler 90\nவரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்\nரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்\n5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு\n1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு\n152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்\n150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை\nடென்ஷனா இருக்கா... மூச்சை கவனிங்க நீ நடந்தால் நான் அறிவேன்\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nஎதிர்க்�� வேண்டிய விஷயத்தில் மத்திய அரசை தமிழக அரசு எதிர்க்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nகுமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே\nபெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nதமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2009/05/10/samsung-yp-p3-mp3-player-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-04-22T06:43:18Z", "digest": "sha1:6APHXDZPWDGE6NEAL4B55DDMYZ2LGNOY", "length": 3365, "nlines": 77, "source_domain": "yarl.wordpress.com", "title": "Samsung YP-P3: MP3-Player சிறத்ந்த ஒலி தரத்துடன் – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nSamsung YP-P3: MP3-Player சிறத்ந்த ஒலி தரத்துடன்\nSamsung YP-P3: MP3-Player சிறத்ந்த ஒலி தரத்துடன்.\nSamsungs-ன் புதிய MP3-Player சிறந்த தரத்துடன் வெளிவந்துள்ளது.\nஜேர்மனியில் பிரபலமான கணினி பத்திரிக்கை ஒன்று மிகச்சிறந்த MP3-Player என்னும் பட்டம் அதற்க்கு கொடுத்துள்ளது.\nமிகச்சிறந்த அதன் ஒலி தரம் சொக்க வைக்கிறது.\nஅதுமட்டுமன்றி அதன் touchscreen ஊடாக எழிதில் பயண்டுத்ததக்க MENU அதற்கு மெருகுட்டுகிறது.\n3-Zoll-Display திரையில் காணொளிகள், விளாயாட்டுகள், புகப்படங்கள் போன்றவற்றை சிறந்த தரத்தில் அனுபவிக்கலாம்.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/news-t.html?start=9", "date_download": "2018-04-22T06:48:04Z", "digest": "sha1:HK2CRRKKPMLOZDZFEJQUW6Q4LG4V5VAS", "length": 9097, "nlines": 125, "source_domain": "darulislamfamily.com", "title": "செய்திகள்", "raw_content": "\nதம்பி ராபியா குமாரன் தன்னுடைய கட்டுரையொன்றை அனுப்பியிருந்தார். சமநிலைச் சமுதாயம், ஜனவரி 2015 இதழில் வெளியான ‘புத்தகக் காட்சியும் முஸ்லிம் சமூகமும்’ என்ற கட்டுரை. புத்தகம் வாசிப்பது என்பது ஏதோ கெட்டப் பழக்கம் போல் ஆகிவிட்ட இக்காலத்தில் நம்மிடம் படர்ந்துவிட்ட\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் சகோ. நூருத்தீன் எழுதி வரும் நபித் தோழர்களின் வரலாறு முதலாம் பாகம் நூலாக வெளிவந்துள்ளது. இந்த வரலாற்றை ஆடியோ வடிவிலும் வெளியிட வேண்டும் என்று பல வாசகர்கள் கோரியிருந்தனர்.\nWritten by தாருல் இஸ்லாம் குடும்பம்.\nசத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் நூருத்தீன் எழுதிவரும் ‘தோழர்கள்’ எனும் நபித் தோழர்களின் வாழ்க்கை வரலாறு வாசகர்களின் பலத்த வரவேற்பைப் பெற்ற தொடர்.\nதோழியர் நூல் வெளியீடு - புகைப்படத் தொகுப்பு\nசத்தியமார்க்கம் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடான, \"தோழியர்\" அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22 ஆகஸ்ட் 2014 வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில்\nதோழியர் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி\nசகோ. நூருத்தீன் அவர்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்தில் எழுதிய 'தோழியர்' தொடர், நூல் வடிவம் பெற்றுக் கடந்த 22.8.2014இல் சென்னை எழும்பூரிலுள்ள ஃபாயிஸ் மஹாலில் அதன் வெளியீட்டு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.\nWritten by தாருல் இஸ்லாம் குடும்பம்.\nஆப்பிளின் iTunes Store-ல் ‘தோழர்கள்’ புத்தகம் வெளியாகியுள்ளது என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதை ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் பெறுவதில் சிக்கல் உள்ளதை\nஅசன்பே வாசிப்பு வட்டம் இலங்கையில் தோழியர் நூலை வெளியிடுகிறது. இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 11, 2014 சனிக்கிழமை மாலை இவ்விழா நடைபெறவுள்ளது.\nஇலங்கையில் தோழியர் - அறிமுகமும் கட்டுரைப் போட்டியும்\nஇன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3.45 மணிக்கு அக்குறனை அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தமிழகச் சகோதரர் நூருத்தீன்\nமின்நூல் சந்தையில் இரா உலா\nசமரசம் இதழில் எழுத்தாளர் நூருத்தீன் அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் நீதிமிக்க ஆட்சியைக் குறித்து\nபேரா. மார்க்ஸுக்கும் அஹ்மது மீரானுக்கும் விருதுகள்\nஇதழியல் முன்னோடி பா. தா.\nமனம் மகிழுங்கள் புத்தகம் வெளியானது\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ethaavadhu.blogspot.in/2016/08/blog-post.html", "date_download": "2018-04-22T06:54:49Z", "digest": "sha1:BS3VJN3RUHQ2ACGL25USZBYQPFV6RTAK", "length": 12461, "nlines": 124, "source_domain": "ethaavadhu.blogspot.in", "title": "ஏதாவது: இந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக", "raw_content": "\nபுதன், 3 ஆகஸ்ட், 2016\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nமற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன..ஆனால் அது போன்ற தொடர்கள் சன் தொலைக் காட்சியில் இதுவரை ஒளிபரப்பப்படாமல் இருந்தது.\nநேரடியாக தமிழில் தயாரிக்கப் பட்ட தொடர்கள் மட்டுமே இடம் பெற்று வந்தன. சமீப காலமாக அதுபோன்ற தொடர்கள் இடம் பெறத் தொடங்கியுள்ளது. இது சன் தொலைக் காட்சியின் ரசிகர்களை பெரிதும் கஷ்டப்படுத்துவதாக உள்ளது.\nமுதலில் ஜெய் அனுமான் தொடர் மொழிமாற்றுத் தொடராக இடம் பெற்றது.\nஅது போதாதென்று இப்போது நாகினி என்ற ஒரு தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. இது யார் தயாரிப்பு யார் இயக்குவது என்ற விவரங்கள் கூட இடம் பெறுவதில்லை.இதை சன் தொலைக்காட்சி ரசிகர்கள் பார்ப்பார்களா என்பது சந்தேகமே. முன்பு மாலையில் ஆரம்பித்தால் இரவு 11.00 மணி வரை எல்லா தொடர்களையும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஈ.எம். ஐ தொடர் போரடிக்கத் தொடங்கியதால் 10.30 வரை பார்க்கத் தொடங்கினார்கள் . இப்போதோ 10.00 மணிக்கே வேறு சேனல்களுக்கு மாறி விடுகிறார்கள்.\nஇந்திய ( சன்) தொலைhqக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக நாகினியை மறு ஒளிபர்ப்புச் செய்து ''மறு ஒளிபரப்பை''யும் துவக்கி வைத்துவிட்டீர்கள். இது வரை மற்ற சேனல்களில் பல நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் சன் தொலைக்காட்சியில் மட்டும் தான் அப்பொழுதே மறு ஓளிபரப்பு செய்யப் படுவதில்லை என்ற நிலை இருந்து வந்த்து . அந்த நற்பெயரையும் கெடுத்துக் கொண்டு விட்டீர்கள். நாகினியில் ஒன்றுமே புரியாத தால் அதைப் புரிந்து கொள்வதற்காக அத்தொடரை மறு ஒளிபரப்பு செய்கிறீர்களா என்றும்தெரியவில்லை..\nஉங்கள் ரசிகர்கள் உங்களைவிட்டுப் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு நீங்களே காரணமாக ஆகி இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை நிலை.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 5:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தொடர் விமர்சனம், தொலைக் காட்சி, பொது, TV serials\nதங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொடரை மெகா தொடர் ஆக்குவதற்காக இப்படியா செய்வது\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெ...\nஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்\nவிஜய் டீவியின் ‘நீயா நானா ’ வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூர...\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள் படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது . ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது...\nதொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும் என்று சொல்லிவந்தது ...\nசன் டீவியின் சறுக்கல் அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 1...\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nஆட்டோ கட்டணம் தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அ...\nவிவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா\nசன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது\nஉலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி\n‘ ’ விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ’’ , ‘ ’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும் ’’ என்ற...\nநிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;\nகாமெடி ஜங்சன் சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்...\nராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வ���ர்களோ\nசன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavasantham.blogspot.com/2010/08/", "date_download": "2018-04-22T06:42:12Z", "digest": "sha1:KXCYLLDPLEQTKRNBUFQWJEURTOLPWIRC", "length": 41204, "nlines": 250, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: August 2010", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு\nஇந்த ரமளான் மாதத்தில் நோன்பை தவிர்த்து இன்னொரு அருட்கொடையாக திருக்குர்ஆன் இறக்கப்பட்ட லைலதுல் கத்ர் எனும் பரக்கத் நிறைந்த இரவை அல்லாஹ் பொக்கிஷமாக கொடுத்திருக்கிறான்.ஆயிரம் மாதங்களை விட இந்த ஒரு இரவு சிறப்பு மிக்கதாக அல்லாஹ் தன் திருமறையில் தெரிவிக்கிறான்.\nநிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குரான் 97:1-5)\nஅல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்���ுக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று,இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n லைலத்துல்கத்ரின் இரவை நான் {ஆயிஷா(ரலி)}அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன்.இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.\n நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.\nவிளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான்.\nஅதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். \"83 வருடம் நாம் வாழ்வோமா\" என்பதே கேள்விக்குரியானது ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான்.\nஇந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்\nஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல.\nநபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள்.\n\"ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்\" இப்படி கூறுவதினால் \"ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை\" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும்.\nஇந்த இரவின் புனிதத்தை அறியாத பலர், இதை ஒரு அலட்சியமாக கருதி இந்த இரவை வீண் காரியம் செய்வதில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.இப்படிப் பட்ட ஒரு வாய்ப்பை நாம் தழுவ விடக் கூடாது.வெறும் 10 இரவுகள் கண் விழிப்பதற்கு 1000 மாதங்களை விட அதிகமான நன்மைகளை பெற்றுத் தரும் இந்த தொழுகையை நாமும் தொழுது நமது குடும்பத்தினரையும்,நண்பர்களையும் தொழுமாறு வலியுறுத்த வேண்டும்.\nநாம் அனைவரும் ஒற்றைப்படை நாளில் அதிகமாக தொழுது, திகிர் செய்து, குர்ஆன ஓதி லைலத்துல் கத்ர் சிறப்பை தேடிக்கொள்வோமாக.\n1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை\" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\n3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)\n4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,\n5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடை���்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\n6) \"\"எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்\"\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nவிளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.\nதிட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா\nமேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா\nநாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள் ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள் என அல்லாஹ் நமது சி��்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..\nரமலான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183\n(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184\nநபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி\nநாம் இறைவனின் தியானத்தை தவிர வேறு எதிலும் மன அமைதி காண முடியாது .\nஅல்லாஹ்வை நினைவு கூர்வதை கொண்டுதான் இதயங்கள் அமைதி பெறுகின்றன\nஅல்லாஹ்வை உள்ளத்தாலும்,நாவினாலும்,தனித்தனியே தியானம் செய்யலாம் என்றாலும, உள்ளமும்,நாவும்,சேர்ந்து முழு மனதோடு கேட்கப்படும் துஆ தான் அல்லாஹ்விடத்தில் ஏற்று கொள்ளப்படும்.\nஅல்லா கேட்டதையே கொடுக்கின்றான் . அல்லது அதைவிட\nசிறந்ததை கொடுக்கின்றான். அல்லது அந்த துஆவைக் கொண்டு வர\nஇருக்கின்ற ஆபத்தை நீக்குகின்றான் என ரசூல்{ஸல்}அவர்கள் கூறினார்கள்.\nநாம் துஆ செய்யும்போது இரு கைகளையும் தோல்,புஜம் வரை உயர்த்தி முகத்திற்கு நேராக வைக்க வேண்டும்.கிப்லாவை நோக்கி துஆ\nசெய்வது சிறந்தது.துஆ கேட்பதற்கு முன் அல்லாஹ்வை புகழவேண்டும்.\nபின் ரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓத வேண்டும்.பின் மிகவும்\nதாழ்மையுடனும்,அச்சத்தோடும் துஆ கேட்கவேண்டும் .\nதுஆ முடிந்த பிறகு மீண்டும் அல்லாஹ்வை புகழ்ந்து,பின்\nரசூல்{ஸல்}அவர்களின் மீது சலவாத் ஓதி,ஆமீன் கூறி தம் இரு கைகளையும் முகத்தில் தடவி கொள்ளவேண்டும்.\nஅடியான் கையேந்தி அல்லாஹ்விடத்தில் துஆ கேட்ட பிறகு\nஅவனை வெறும் கையோடு அனுப்புவதற்கு அல்லா\nவெட்கப்படுகிறான் என்று ரசூல்{ஸல்}கூறியுள்ளார்கள் .\nசில நேரங்களில் செய்யப்படுகின்ற துஆ ஏற்று கொள்ளப்படுகின்றது .அவற்றில் சில கீழே எழுதப்பட்டு உள்ளன .மனதில் வைத்து கொள்ளவும்.\nபாங்கிற்கும் , இகாமத்திற்கு இடையில் கேட்கப்படும் துஆ ,\nபர்ளு தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ\nதஹஜ்ஜ்த் தொழுகைக்குப்பின் கேட்கப்படும் துஆ\nநோன்பு திறக்கும் முன் கேட்கப்படும் துஆ .\nLabels: துஆ அதன் மகிமை\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கிறேன் ;\nஅல்லாவிற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ;\n1 , ஈமான் : அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதும் ,நற்செயல்கள் செய்வதும் , அல்லாஹ்வை நேசிப்பதும் , அவனை கண்ணியபடுதுவதன் மூலம் மனம் தூய்மையடைகிறது . அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கை உறுதியடைகிறது .\n2 . தொழுகை: ஒவ்வொரு நாளும் இரவு பகலில் ஐநதுவேளை தொழுகையை நிலைநாட்ட வேண்டும் . அதன் காரணமாக அல்லா தவறுகளை மன்னித்து அந்தஸ்தை உயர்த்துகிறான் .இதயததைவும் ,\nசூழ்நிலைகளைவும் சீற்படுதுகிறான். இந்த நல்ல அமலை அடியான்\nஇயன்றவகையில் நிறை வேற்றிய ஆக்க வேண்டும் .\nஅல்லாஹ்வுக்கு பயந்து , அவனுக்கு செவிசாய்த்து , வழிபட்டு நடந்து , தானமும் செய்யுங்கள் .எவர்கள் கஞ்சததனத்திலிருந்து , பாதுகாக்கபட்டார்களோ , அத்தகையோர் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள் . {அல்குர்ஆன 64 ;16 }\nநபி {ஸல்} அவர்கள், இம்ரான் இப்னு ஹுசைன் {ரலி }நோய் வாய்ப்ட்டிந்தபோது கூறினார்கள்; நின்ற நிலையில் நீர் தொழுது கொள்வீராக, உமக்கு இயலவில்லை என்றால், உட்காந்த நிலையில், அதுவும் உமக்கு இயலாவிட்டால் படுத்த நிலையில் தொழுது கொள்வீராக .நூல்; புகாரி\n3 . ஜகாத் ; அது உனது செல்வத்தின் சிறு பகுதியாகும் . அதை முஸ்லீம்களில் வறியவர்களுக்கும் ,ஏழைகளுக்கும் ,கடனில் மூழ்கியவருக்கும் ,வலிபோக்கர்களுக்கும், ஜகாத் வாங்க தகுதி பெற்ற,\nஅனைவருக்கும் வழங்க வேண்டும் .\n4 .நோன்பு ; வருடத்தில் ஒரு மாதம் {ரமலான் மாதம் }நோன்பு நோற்பது .\nஎவரேனும் நோயாளியாகயோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் ,\n{ரமலான் அல்லாத} மற்ற் நாட்களில் {விட்டு போன நோன்பை }\nகணக்கிட்டு நோற்று விடவும் .{அல்குர்ஆன 2 ;185}\nநிரந்தரமாக பலவீனமடைந்த நோன்பு நோற்க சக்தியற்றவர்,\nஓவ்வொரு நோன்புக்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.\n5 . ஹஜ் : வசதி பெற்றவர்கள் வாழ்வில் ஒரு முறை ஹஜ் செய்வது .\nஇந்த ஐந்தும் அல்லாஹ்வுக்கு நிறைவேற்ற வேண்டிய கட்டாய கடமையாகும் .\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிக���ே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\nஅல்லாஹ்விற்கு ஆற்ற வேண்டிய கடமைகள்\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5/", "date_download": "2018-04-22T06:27:36Z", "digest": "sha1:2NVXLB4B3DM4KXU5NKGPACI7NLNQ2LK2", "length": 10025, "nlines": 109, "source_domain": "naangamthoon.com", "title": "பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சப் கலெக்டர் பேச்சு - Naangamthoon", "raw_content": "\nHome சிவகங்கை பெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சப் கலெக்டர் பேச்சு\nபெற்றோர்களிடம் கூறி அனைவரையும் வாக்களிக்க சொல்லுங்கள் சப் கலெக்டர் பேச்சு\nதேசிய வாக்களர் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்\nஇரண்டு வருடம் வாக்களிக்காத தனது அத்தையை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்த ஆறாம் வகுப்பு மாணவிக்கு சப் கலெக்டர் பாராட்டு\nதேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை தேவகோட்டை சப் கலெக்டர் துவக்கி வைத்தார்.\nதேசிய வாக்களர் தின விழாவிற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை வட்டாச்சியர் மங்களேஸ்வரி,நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை சப் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசுகையில் , மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோரிடம் சொல்லி அனைவரையும் வாக்களிக்க சொல்ல வேண்டும்.வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.\nகடந்த ஆண்டு நான் இங்கு வந்தபோது வாக்களிப்பதன் நோக்கத்தை எடுத்து கூறியதை இப்பள்ளியில் காயத்ரி என்கிற மாணவி அவர்களது பக்கத்து வீடுகளில் எடுத்து சொல்லி இரண்டு வருடம் வாக்களிக்காத தனது அத்தையை கடந்த தேர்தலில் வாக்களிக்க ஊக்க படுத்தி வாக்களிக்க செய்ததாக கூறினார்.இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றி ஆகும்.மாணவியை பாராட்டுகிறேன். இதே போன்று அனைவரும் தங்களின் வீடுகளின் அருகில் சொல்லி வாக்களிக்க சொல்லி , வாக்கு சதவிகித்தை அதிகபடுத்துங்கள்.நீங்களும் 18 வயது வந்த உடன் அனைவரும் கண்டிப்பாக வாக்களியுங்கள்.\nமாணவி காயத்ரியை இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைக்க சொல்கிறேன் என்று பேசினார். ஊர்வலம் தேவகோட்டையில் இரவு சேரி பாதை, வைத்தியலிங்கம் தெரு,நடராஜபுரம் முதல் தெரு,செப்பவயாளர் தெரு,நேரு தெரு,சின்னம்மாரியம்மன் கோவில் தெரு,ஜெயம்கொண்டார் தெரு,மு.மா.அள.தெரு உட்பட பல்வேறு தெருக்களின் வழியாக வாக்களர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி,விழிப்புணர்வு கோஷங்களுடன் சென்று பள்ளியை அடைந்தது.விழாவில் துணை தாசில்தார் சேது நம்பு, தேர்தல் பிரிவு எழுத்தர் ராஜேந்திரன்,கிராம நிருவாக அலுவலர் அருணாசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழா நிறைவாக நகராட்சி தேர்தல் பிரவு எழுத்தர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nபட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தின ஊர்வலத்தை தேவகோட்டை சப் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் உள்ளார்.\nPrevious articleவிராட் கோஹ்லி சாதனையை முறியடித்தார் ஆப்கான் வீரர்….\nNext articleபிரான்ஸ் நாட்டில் கல்லறை ஒன்றில் தீவிரவாதிகள் கட்டுக்கட்டாக பணத்தை புதைத்து வைத்துயுள்ளார்கள்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் -அதிர்ச்சி தகவல்\nஒரே நேரத்தில் தமிழ் வாசித்தும் எழுதியும் மாணவர்கள் சாதனை\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=614632", "date_download": "2018-04-22T06:50:37Z", "digest": "sha1:CRIW72P62BPXIZD23T6QFT7543MED4HJ", "length": 20148, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "district news | குழாயில் பொங்கும் சாக்கடை; தேடியும் கிடைக்காத ர��டு பரிதவிப்பில் 89வது வார்டு| Dinamalar", "raw_content": "\nகுழாயில் பொங்கும் சாக்கடை; தேடியும் கிடைக்காத ரோடு பரிதவிப்பில் 89வது வார்டு\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nமதுரை:மதுரை மாநகராட்சி 89வது வார்டு(ஜெய்ஹிந்த்புரம்), சுப்புராம் முதல்தெருவில் இருந்த தார் ரோடு தொலைந்து போனதால், தேங்கி நிற்கும் சாக்கடையில் நடந்து செல்லும் அவல நிலைக்கு அப்பகுதியினர் தள்ளப்பட்டுள்ளனர்.\nஇந்த வார்டில், 10 ஆயிரத்து 329 வாக்காளர்கள் வசிக்கின்றனர். கவுன்சிலராக அ.தி.மு.க.,வின் பூமிபாலன் உள்ளார். இங்குள்ள சுப்புராம் முதல் தெருவில் இருந்த தார் ரோடு, மாயமாய் மறைந்து போனது. தேடினாலும் கிடைக்காத ரோட்டில், தேங்கி நிற்கும் சாக்கடை நீரில்தான், மக்கள் நடந்து செல்கின்றனர்.\nமாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், பழுதான பாதாளச் சாக்கடை குழாயை, அப்பகுதியினரே சரி செய்தனர். அதுவும் நீடிக்காமல், மீண்டும் சாக்கடை நீர் வெளியேறுகிறது. உவர்ப்பு நீர் வரும் குழாயின் அடியிலிருந்து, பொங்கி வரும் சாக்கடை நீர், தெரு முழுவதும் பாய்கிறது.\nமூன்று மாதமாக தொடரும் இந்நிலை குறித்து, பலமுறை புகார் செய்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. தேங்கிய கழிவுநீரில் உற்பத்தியாகும் கொசுக்களால், அப்பகுதியினர் அவதிப்படுகின்றனர். ரோடு மோசமாக இருந்ததால், தற்காலிகமாக அங்குள்ள தொழிற்கூடங்கள் மணலை நிரப்பி சமாளிக்கின்றன.\nதார் ரோடு, மணல் ரோடாய் அவதாரம் எடுத்தும், அப்பகுதியினரின் அவதி குறைந்தபாடில்லை. பல்வேறு வகையில் சிரமத்தை சந்திக்கும் பொதுமக்களின் குமுறல் இதோ:\nராஜேஸ்வரி: எந்நேரமும் பாதாளச் சாக்கடை நீர், வீதியில் பாய்கிறது. யாரும் வசிக்க முடியவில்லை. உவர்ப்பு நீர் குழாயின் அடியில், மலத்துடன் கழிவுகள் பொங்கிக் வருகிறது. அதிகாரிகள் எட்டிக்கூட பார்க்கவில்லை.\nபாட்ஷா: நடந்து செல்லக்கூட ரோட்டில் இடமில்லை. கழிவுநீர் தான் ஆக்கிரமித்துள்ளது. எங்கள் செலவில், பாதாளச் சாக்கடை பழுதை சரிசெய்தோம். மீண்டும் பழுதாகிவிட்டது. அதிகாரிகளிடம் பலமுறை கூறிவிட்டோம்; வருவதாகக் கூறியவர்கள், வரவில்லை.\nதையநாயகி: இங்கு தார் ��ோடு இருந்த விபரத்தை, நாங்கள் கூறினால் தான் உண்டு. இப்படி ஒரு மோசமான ரோட்டை, கிராமத்தில் கூட பார்க்க முடியாது. எங்கள் பகுதியை, அதிகாரிகள் புறக்கணித்துவிட்டனர். கொசுத் தொல்லையால் சிரமப்படுகிறோம். குப்பை தொட்டி இல்லை; குப்பை சேகரிப்பதும் இல்லை.\nகவுன்சிலர் பூமிபாலன்: சுப்புராம் தெருவில்,\"பேவர் பிளாக்' ரோடு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் பழுதால், பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்பாடு முடங்கியுள்ளது. சாக்கடை நீர் வெளியேறாததற்கு அதுவே காரணம். பம்பிங் பணி தொடங்கியதும், பிரச்னை இருக்காது. சொந்த செலவில் பல பணிகள் செய்துள்ளேன். வார்டு தேவையானதை, போராடி பெறுவேன். குறைகள் குறித்து 98438 39330ல் தெரிவிக்கலாம், என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nரூ.58.50 கோடியில் ஐ.சி.எப்.,பில் மேம்பாலம் : விரைவில் ... ஏப்ரல் 22,2018\nசேவை நிறுவனத்துக்கு 'ரீபண்ட்' அறிவிப்பில் ... ஏப்ரல் 22,2018\nகளையிழக்கும் சிலை செதுக்கும் தொழில்:கண்டுகொள்ளுமா ... ஏப்ரல் 22,2018\nகோடை விடுமுறையில் பொழுதுபோக்க ஒரே ஆறுதல் \n» தினமலர் முதல் பக்கம்\nதொற்றுநோய்கள் பரவும் முன் சீக்கிரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்... நகராட்சியின் அலட்சிய போக்கு மலரின் உரியையே குடித்து விடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் த���ிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/648", "date_download": "2018-04-22T06:32:47Z", "digest": "sha1:L6EHKEHNXETWRFH3GDNCIYFDODB3L54P", "length": 6650, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nவள­முடன் நீ வாழும்­போது நண்­பர்கள் உன்னை அறிவர் வறு­மையில் நீ வாழும்­போது நண்­பர்­களை நீ அறிவாய்\nவள­முடன் நீ வாழும்­போது நண்­பர்கள் உன்னை அறிவர் வறு­மையில் நீ வாழும்­போது நண்­பர்­களை நீ அறிவாய்\n01.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 15 ஆம் நாள் புதன்­கி­ழமை.\nசுக���­கில பட்ச துவா­தசி திதி மாலை 3.25 வரை. அதன் மேல் திர­யோ­தசி திதி. உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.47 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவா­தசி. சித்­த­ யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, பகல் 10.45– 11.45, மாலை 5.15– 6.05, ராகு காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம்– பால்) சுப­மு­கூர்த்த நாள். சீராப்தி பூஜை. சுக்­கில பட்ச மஹா பிர­தோஷம். சாதுர் மாஸ்ய விர­த­ பூர்த்தி.\nமேடம் : நிறைவு, பூர்த்தி\nஇடபம் : சுகம், ஆரோக்­கியம்\nமிதுனம் : ஜெயம், புகழ்\nகடகம் : அன்பு, பாசம்\nசிம்மம் : உதவி, நட்பு\nகன்னி : போட்டி, ஜெயம்\nதுலாம் : சினம், பகை\nவிருச்­சிகம் : மறதி, விரயம்\nதனுசு : திறமை, முன்­னேற்றம்\nமகரம் : அன்பு, ஆத­ரவு\nகும்பம் : பக்தி, ஆசி\nமீனம் : அன்பு, இரக்கம்\nஇன்று சுக்­கி­ல­பட்ச மஹா­பி­ர­தோஷம். சந்­தி­யா­கா­லத்தில் சிவ­வ­ழி­பாடு, நந்தி தேவரை வழி­ப­டு­தலும் நன்று. மத­ன­து­வா­தசி. துள­சி­வி­வாகம். துளசி லக் ஷ்மியையும் கிருஷ்ண பக­வா­னையும் வழி­பட பாவங்கள் விலகும். பெண்­க­ளுக்கு திரு­மண யோகம் ஏற்­படும். தீர்க்க சுமங்­க­லி­யாக இருப்பர்.\n(“வள­முடன் நீ வாழும்­போது நண்­பர்கள் உன்னை அறிவர் வறு­மையில் நீ வாழும்­போது நண்­பர்­களை நீ அறிவாய்\" –ரஸ்கின் )\nசூரியன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 5\nஅதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர்நீலம்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nபாலியல் வன்­கொ­டுமை செய்தால் மரண தண்­டனையாம்.\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/50405", "date_download": "2018-04-22T06:52:23Z", "digest": "sha1:E5XV24P4U3QKUOWFZHBQHK6I3T435FRD", "length": 6296, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நடைபெற்ற மஜக நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை ��ெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/உள்ளூர் செய்திகள்/அதிரையில் நடைபெற்ற மஜக நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்\nஅதிரையில் நடைபெற்ற மஜக நகர நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்\n23.1.18 இன்று மாலை மஹ்ரிபிற்கு பிறகு மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனை கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் சலாம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணை பொது செயலாளர் மதுக்கூர் ராவுத்தர் ஷா கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது வருகின்ற குடியரசு தினத்தன்று அலுவலகம் முன்பு கொடியேற்றலாம் என அனைவராலும் முடிவெடுக்கபட்டது.\nஇறுதியாக ஜெர்ஜீஸ் அஹமது அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு.\nசேதுபாவாசத்திர காவல் நிலையத்தில் தமுமுக வினர் புகார்\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2015-nov-15/general-knowledge/111932.html", "date_download": "2018-04-22T06:26:56Z", "digest": "sha1:DCFXOCB4RSOI2KQVZY5LTUH5ZJ56FK7K", "length": 15016, "nlines": 381, "source_domain": "www.vikatan.com", "title": "தட்டு...கைதட்டு! | Realistic Plate Art - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2015-11-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'சோட்டா' பீமன், 'டோரா' பாஞ்சாலி, 'ஆங்ரி பேர்டு' அர்ஜுனன், 'சப்வே' சகுனி\nமண் மூட்டைகளும் தங்கத் துகள்களும்\nபல் துலக்கி, பழமொழி கண்டுபிடி\nரெடி... தெறி... குங்ஃபூ பாண்டா\nசதுரங்கத்தில் ஜொலிக்கும் சுட்டி ஸ்டார்\nதினமும் கேளுங்கள்... சுட்டித் தமிழ்\nசுட்டி விகடன் சந்தா படிவம்\nசுட்டி விகடன் - 15 Nov, 2015\nபிரெட், ஆம்லெட், ஐஸ்க்ரீம் எனத் தட்டுக்களில் இருக்கும் உணவுகளைப் பார்த்ததும் வாயில் எச்சில் ஊறுகிறதா அவசரப்படாதீங்க ஃப்ரெண்ட்ஸ்... இது எல்லாமே ஓவியங்கள்தான்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/31-dan-books-t/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-04-22T06:45:02Z", "digest": "sha1:HARX4WMRS2JGJKSWGPTT2WADH5QO5S5C", "length": 4670, "nlines": 91, "source_domain": "darulislamfamily.com", "title": "மனம் மகிழுங்கள்", "raw_content": "\n46 - அறியாத மனசு - மகிழ்வே பரிசு\n01 - மனம் ஒரு மாதிரி\n02 - வடிவங்கள் பலவிதம்\n03 - மாற நினைத்தால் மாறலாம்\n04 - மனதார நம்புங்கள்\n06 - தரம் நிரந்தரம்\n07 - மன நிழல்\n45 - ரிலாக்ஸ் ப்ளீஸ்\n08 - கூண்டுக் கிளி\n44 - குழந்தை மனம்\n09 - ரசாயன மாற்றம��\n43 - இயைந்து வாழ்\n10 - நோயற்ற மனம்\n42 - இயற்கை மனம்\n11 - சுற்றமும் மனமும்\n41 - குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு\n12 - மனமே வாழ்க்கை\n13 - நேரமிது நேரமிது\n40 - கேளுங்கள் ராசாவே\n14 - காத்திருக்காமல் வாழலாம்\n15 - மன்னித்தால் மகிழ்வு\n17 - எதிர்பாரா மகிழ்வு\n37 - முயற்சி திருவினையாக்கும்\n18 - பிரச்சினைகள் வருந்துவதற்கல்ல\n19 - அளவோடு சிரி; மகிழ்வோடு வாழ்\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvanam.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-04-22T06:59:12Z", "digest": "sha1:Z2CXQJBQT3HLQ3MBPEFTR2OBAYRFIKSF", "length": 6820, "nlines": 85, "source_domain": "karuvanam.blogspot.com", "title": "கரு வனம்: ஆப்பிள் புகையாவதுபோல்.....", "raw_content": "\nநான் வருந்துவதில்லை நான் அழுவதோ அழைப்பதோ இல்லை\nஆப்பிள் மலர்ந்து புகையாவது போல் எல்லாம் கடந்து செல்லும்\nஇலையுதிர்கால தங்கச் சாயலைக் கொண்டிருக்கிறது\nஎன் இளமையை திரும்பப்பெற இயலாது\nஏற்கணவே குளிரால் கலங்கும் என் இதயம்\nஎன் வெறுமைக் கால்கள் அழுந்தி நடந்திட வசீகரிக்கப்போவதில்லை\nஅமைதியற்ற என் ஆவி சிறிது, சிறுது எப்போதாவது\nகட்டுக்கடங்காத என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தூண்டியது\nகிளர்ச்சி மடிந்துவிட்டது, உணர்ச்சி துடித்துடிப்பு மென்மையாகிவிட்டது\nமேலும் பசுமையான உணர்ச்சிகள் நீண்ட காலமாய் செலவாகிறது\nவேட்கைகள் இப்போது என்னை சற்று விட்டுவைத்திருக்கிறது\nநான் வாழ்க்கையை கணவுக் கண்டேனா அல்லது உண்மையாகவே வாழ்ந்தேனா\nமணிச்சத்தம் கூடிய காற்றில் அழகான இளஞ்சிவப்பு குதிரையின் மீதேரி\nநான்கு கால் பாய்ச்சலில் கடந்துவிட்டேன் போலும்\nபலம் குன்றிப்போன நம்பிக்கைகளை வளரச்செய்யும் வரம் தர\n- கவிதை மூலம் SERGEI YESININ (1895- 1925) russian federation, ரஷ்யனிலிருந்து ஆங்கிலத்திற்கு OLGA SHARTSE தமிழில் கொற்றவை.\nLabels: kotravai, கொற்றவை., மொழிபெயர்ப்புக் கவிதை, ருஷ்யக்கவிதை\nஉங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற��காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........\nதமிழ் அகராதியில் பெண் (1)\n - கடவுளும் மதமும் மனித சமூகத்தில் நிலவிய சுரண்டல்வாத நிலைமைகளிலிருந்து பெண்களையும் உழைப்பாளர்களையும் ஒடுக்குவதற்காக, ஆளும் வர்க்க ஆயுதமாக தோன்றிய கருத்தியல...\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா. - *மீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து -* *பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் * *(hit-or-miss reformers)* “ மார்க்சின் இயங்கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/malaysia/19-politics/3099-3", "date_download": "2018-04-22T06:46:39Z", "digest": "sha1:JALJMDBYN7XOSN5BTHZIDPABOIK3BWPY", "length": 15708, "nlines": 276, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்? 3 அமைச்சர்கள் பதவி நிரப்பப்படலாம்!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொ��ுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஅடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம் 3 அமைச்சர்கள் பதவி நிரப்பப்படலாம்\nPrevious Article முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக வன்முறைத் தூண்டும் முப்தியின் பேச்சு\nNext Article மொகிதின்-முக்ரிஸ் அதிரடியாக அம்னோவிலிருந்து நீக்கம்\nகோலாலம்பூர், ஜூன் 25- காலியாக உள்ள மூன்று அமைச்சர்கள் மற்றும் இரண்டு துணையமைச்சர்கள் பதவிகளை நிரப்பும் நோக்கில், அடுத்த வாரத்தில் சிறிய அளவிலான அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎப்படிப் பார்த்தாலும், இந்த மாற்றம் விரிவானதாக இருக்காது என்று உள்ளூர் நாளிதழ் ஒன்று குறிப்பட்டுள்ளது. அடுத்த வாரத் தொடக்கத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.\nசரவா கபிட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அலெக்சாண்டர் நன்டா லிங்கி, தோட்டத் தொழில் துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சராக நியமிக்கப்படக் கூடுமென்று பரவலாக நம்பப்படுகிறது. இந்த அமைச்சில் அமைச்சர் பொறுப்பில் இருந்த டத்தோஶ்ரீ டக்ளஸ் எம்பாஸ், அண்மையில் பதவியிலிருந்து விலகி சரவா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் தற்போது மூன்று சரவா துணை முதல்வர்களில் ஒருவராக பொறுப் பேற்றுள்ளார்.\nதற்போது அலெக்சாண்டர் லிங்கி, கிராம மற்றும் வட்டார மேம்பாட்டுத் துறை துணையமைச்சராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரதமர் துறையில் அமைச்சர் பொறுப்புக்களில் இருந்த டான்ஶ்ரீ இட்ரிஸ் ஜாலா மற்றும் டான்ஶ்ரீ வாஹிட் ஒமார் ஆகியோரின் இடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடங்களும் பூர்த்தி செய்யப���படவுள்ளன.\nகுறைந்தபட்சம் இரண்டு துணையமைச்சர் பதவிகளுக்கும் நியமனங்கள் செய்யப்படும் என்று கருதப்படுகிறது. அண்மைய ஹெலிகாப்டர் விபத்தில் காலமான தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் துறை துணையமைச்சர் நோரியா கஸ்னோனுக்குப் பதிலாக புதிய துணையமைச்சர் நியமிக்கப்படலாம். உள்நாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் பதவியும் காலியாக இருக்கிறது.\nPrevious Article முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக வன்முறைத் தூண்டும் முப்தியின் பேச்சு\nNext Article மொகிதின்-முக்ரிஸ் அதிரடியாக அம்னோவிலிருந்து நீக்கம்\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/apr/24/helicopter-with-karnataka-cm-siddaramiah-onboard-suffers-bird-hit-2690173.html", "date_download": "2018-04-22T07:04:01Z", "digest": "sha1:J3475PV2KQMBJWBUBVSEDJSLBOWH52TK", "length": 6614, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணம் செய்த ஹெலிகாப்டரில் பறவை மோதியது: அவசரமாக தரையிறக்கம்- Dinamani", "raw_content": "\nகர்நாடக முதல்வர் சித்தராமையா பயணம் செய்த ஹெலிகாப்டரில் பறவை மோதியது: அவசரமாக தரையிறக்கம்\nபெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணம் செய்த ஹெலிகாப்டரில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nகர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, சிரவணபெலகோலாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டார். அவருடன் மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் ஜ.பரமேஸ்வரா உடனிருந்தார்.\nஇந்நிலையில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில், அதன் மீது பறவை ஒன்று மோதியது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசர செய்தி தெரிவிக்கப்பட்டுவிட்டு பெங்களூரு எச்.ஏ.எல் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nபின்னர் ஹெலிகாப்டரில் அனைத்துவித சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஹெலிகாப்டர் புறப்பட்டது. சிரவணபெலகோலா சென்றடைந்த முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளன.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/jun/02/tnagar-usman-road-is-the-3rd-day-of-traffic-congestion-2712893.html", "date_download": "2018-04-22T07:04:21Z", "digest": "sha1:CALCQEJWYAP2VICS3SE7W4SGWDELGRLL", "length": 7750, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்- Dinamani", "raw_content": "\nதி.நகர் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்\nசென்னை தியாகராய நகரில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இடிந்து விழுந்த கட்டடப் பகுதிகள்.\nசென்னை: தியாகராயநகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடையில் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கடையில் இருந்த ரூ.420 கோடி மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியிருப்பதும், கட்டடம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து கட்டடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் உஸ்மான் சாலை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் அங்கு முற்றிலும் வணிகம் பாதிக்கப்பட்டது. இதன் விளைவாக வேலைக்கு வந்த அங்குள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.\nஅதேபோல இரண்டாவது நாளாகவும் அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதால், தியாகராயநகர் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. தீ விபத்தின் காரணமாக ரங்கநாதன் தெருவிலும் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. உஸ்மான் சாலை பகுதி முழுவதும் சுமார் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில், கட்டடம் இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் உஸ்மான் சாலை மேம்பாலத்தில் இன்று 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட கடைகளை திறக்க முடியாததால் 3வது நாளாக வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.\nChennai ரூ.420 கோடி பொருள்கள் எரிந்து நாசம் சென்னை சில்க்ஸ் உஸ்மான் சாலை 3வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinemalive.com/5332/rekka-becomes-first-flop-in-this-year-for-vijay-sethupathy/", "date_download": "2018-04-22T06:47:34Z", "digest": "sha1:CH4UF5D6KVBTNQFG3SM4GGJI7OTJEH45", "length": 11904, "nlines": 165, "source_domain": "www.tamilcinemalive.com", "title": "றெக்க.. இந்த ஆண்டில் விஜய் சேதுபதி தரும் முதல் தோல்வி?", "raw_content": "\nரஜினியை குறி வைத்து சொன்னாரா கமல்\nபாபா முத்திரை… 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nமந்திராலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதீரன் அதிகாரம் ஒன்று – மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்\nமஞ்சு வாரியர் இடத்தை நிரப்பிய நயன்தாரா\nதரமணி எந்த மாதிரி படம் தெரியுமா – இயக்குநர் ராம் பேட்டி\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\nவிஐய் ஆண்டனி படங்களுக்கு விநியோகஸ்தர்கள் தடை\nBrowse all categories Exclusive (92) Politics (6) Science (6) Travel (6) Uncategorized (34) Videos (53) ஃபங்ஷன்-பக்கம் (3) அவார்டு பக்கம் (2) காரசாரம் (7) கோலிவுட்டில் இன்று (76) சமூக வலைத்தளங்களில் (4) சின்னத்திரை (4) சிறப்புச் செய்தி (12) சேதி தெரியுமா (6) படங்கள்-சுடச்-சுட (16) புதிய படங்கள் (13) புதுப்பட முன்னோட்டம் (2) பேட்டிகள் (2) ரஜினி ஸ்பெஷல் (21) விமர்சனங்கள் (9) ஹாட் மேட்டர் (12)\nவரும் ஆயுத பூஜை கொண்டாட்டமாக ரெமோ, றெக்க, தேவி என மூன்று படங்கள் வெளியாக உள்ளன.\nஇந்த மூன்று படங்களில் முன்னணியில் இருப்பது ரெமோ. விளம்பரங்கள், புரமோஷன் நிகழ்ச்சிகள் என அனைத்திலும் ரெமோ கலக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்துக்கு அடுத்து தேவி வருகிறது. இவர்களும் புரமோஷனில் அதிக கவ���ம் செலுத்தி வருகிறார்கள்.\nஆனால் தொடர் வெற்றியைத் தந்து வரும் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற அசட்டையோ என்னமோ, றெக்க படத்தை கண்டுகொள்ளவே இல்லை அதனை வெளியிடுபவர்.\nதனது நண்பன் நன்றாக இருக்கவேண்டும் என்றுதான் இந்தப்படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ‘காமன்மேன்’ கணேஷுக்கு கொடுத்தார் விஜய்சேதுபதி. ஆனால் நண்பனும் நண்பனின் மனைவியும் அப்படி நினைக்கவில்லை போல.\nஏற்கனவே தயாரிப்பளாரின் மனைவி றெக்க படத்தின் ஷூட்டிங் ஸ்பாட், எடிட்டிங் என எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து, அதை தூக்கு, இதை வெட்டு என இயக்குநரை பாடாய் படுத்தியதை கதைகதையாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்.\nஇது ஒரு பக்கம் இருக்க, இந்தப்படத்தை நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயாரிப்பாளர் கணேஷ். ஆனால் படத்தை வாங்கிய சிவபாலன் பிக்சர்ஸ் பட வெளியீட்டில் அசிரத்தையாகவே உள்ளதாகக் குமுறுகின்றனர் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர்.\nஏற்கனவே தயாரிப்பாளரின் மனைவியின் தலையீட்டால் படம் சொதப்பலாகவே உருவாகியுள்ளதாக சொல்லப்பட்டுவரும் பப்ளிசிட்டியும் பல்லிளிப்பதால், இந்த ஆண்டில் விஜய் சேதுபதி கொடுக்கும் முதல் தோல்விப் படம் என்ற பெருமை றெக்கக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.\n« நடிகர் சங்கத்தைக் கைப்பற்றி சாதிச்சதென்ன விசாலு\nஜப்பானில் ரஜினிக்குப் பிறகு சிவகார்த்திகேயனுக்கு மவுசு\nபோட்டி போட்டு ஆடை குறைப்பு செய்த நடிகைகள்\nகணவர் கார்த்திக்கை விவாகரத்து செய்கிறார் சர்ச்சைப் பாடகி சுசித்ரா\nதீரன் அதிகாரம் ஒன்று - மிகை\nஎன் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம்\nஎய்தவன் விமர்சனம் - மகாபாரதத்துக்கும் கல்விக் கொள்ளைக்கும் என்ன தொடர்பு\nஒரு நாள் டிஆர்பிக்காக என் வாழ்க்கையை பலியாக்கிய பாலிமர் டிவி - 'வாணி ராணி' சபிதா ராய்\n'சரவணன் மீனாட்சி' நடிகை நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை\nலென்ஸ் படத்துக்காக ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த இயக்குநர் விருது\nமும்பையில் நடந்த ஜாக்ரன் திரைப்பட விழாவில் லென்ஸ் திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.\n7வது ஜாக்ரன் திரைப்பட விழா நேற்று மும்பையில் நடந்தது. இந்த விழாவில்\nகவுத்திடுச்சே ஆஸ்கர்... காக்கா முட்டை மணிகண்டன், தயாரிப்பாளர் தனுஷ் ஏ��ாற்றம்\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nபாபா முத்திரை... 2002 லேயே காப்பிரைட் வாங்கியாச்சு கண்ணா\nஅமலா பால் எதை தானம் பண்ணிருக்காங்க தெரியுமா\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-11-09", "date_download": "2018-04-22T07:00:25Z", "digest": "sha1:OTW64APPWQJVDQUUZXDWZT4FLZ7ZV2UB", "length": 6020, "nlines": 163, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nமன்னார் - பள்ளமடு பிரதேச வைத்தியசாலைக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் திடீர் விஜயம்\nவடக்கில் இவ்வருடம் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு\nசூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி-சரண்யா திருமண புகைப்படங்கள்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் ஈ.பி.டி.பி\nவேலைக்காரன் படத்தின் இறைவா பாடல் லிரிக் வீடியோ\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா\nவெளிநாட்டு ஆயுதம் இலங்கையில்: மூவர் கைது\nஇப்படை வெல்லும் படத்தின் மக்கள் கருத்து இதோ\n2018ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மீதான வாசிப்பு....\nதொண்டமானின் பெயர் மாற்றத்தால் போராட்டம்\nவடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறே ஓடும்\nவவுனியாவில் சிவசிதம்பரத்தின் 25ஆவது நினைவு தின நிகழ்வு\nகுடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்றிட்டம்\nஓட்டமாவடியில் வைத்தியர் மகன் கைது\nகமல்ஹாசன் அண்ணன் சாருஹாசன் நடித்துள்ள தாதா 87 - ஆறடி ஆண்டவன் வீடியோ பாடல்\nபொண்டாட்டிக்கும்,சின்ன வீட்டுக்கும் உள்ள வித்தியாசம் தான், காரசாரமான கேள்விக்கு கௌரவ் பதில்\nவல்லரசான இந்தியாவில் கிரிடிட் கார்டு பிச்சைக்காரன் வந்தாலும் விவசாயி தற்கொலை தொடருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/06/09/thasildar-inspection-3/", "date_download": "2018-04-22T06:55:59Z", "digest": "sha1:S5QGGB75KTEYAQNMBGWACJMLYQCFTM4S", "length": 8596, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரை தாலுகாவில் தொடரும் முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளை முறைப்படுத்தும் நடவடிக்கை... - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nகீழக்கரை தாலுகாவில் தொடரும் முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளை முறைப்படுத்தும் நடவடிக்கை…\nJune 9, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nகீழக்கரை தாலுகாவில் கடந்த ஒரு மாதமாக அரசின் முதியோர் உதவித் தொகை பெறுவோர் பற்றிய விசாரனை நடந்து வருகிறது. இவ்விசாரானையில் பல தகுதியில்லாத நபர்கள் போலியான விபரங்களுடன் உதவித் தொகை பெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் உதவித் தொகை ரத்து செய்யப்பட்டது. இந்நடவடிக்கை மூலம் தகுதியுள்ளவர்கள் உதவித் தொகை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நடவடிக்கையின் தொடர்ச்சியாக 08-06-2017 அன்றும் தாசில்தார் தமீம்ராசா தலைமையில் கீழக்கரை வட்டம் திருஉத்திரகோசமங்கை, குளபதம் குரூப் நத்தம் கிராமம் ஆகிய பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் அருகே டிக்கடை நடத்தும் நபர், மாவு ஆலை நடத்தி வரும் நபர் ஆகியோர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது.\nதொடரும் பாம்பன் பாலம் விபத்து, துயிலில் போக்குவரத்து துறை..\nஏர்வாடி ஊராட்சி பாண்டி ஊரணியில் மண்வெட்டி தூர் வாரும் பணி துவக்கம்..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2011/10/blog-post_1159.html", "date_download": "2018-04-22T06:37:39Z", "digest": "sha1:XUR4ISGAEFNUE5DU7U5AVXJCX672HORB", "length": 17423, "nlines": 246, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: நார்ச்சத்து", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nஉணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.\nரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.\n. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.\nஎதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பர் டாக்டர்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம்; ஆனால், அளவு மிஞ்சாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.\nஅதுபோலத்தான், நார்ச்சத்தும்; உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.\n“ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், சுவீட்களை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.\nஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, வாற்கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன�� அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.\nநார்ச்சத்து என்றால், எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.\n* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.\n* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா முதல்ல அதை விடுங்க; அப்படியே கடித்து சாப்பிடுங்க.\n* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.\n* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம், நொறுக்குத்தீனியாக.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 10/07/2011 07:42:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்��� – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதமிழ் எண்கள்-ஏறு மற்றும் இறங்கு வரிசையில்\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி\nகணிணியில் அதிக நேரம் செலவிடுபவரா\nசரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்\nபிரஷர் குக்கர் எப்படி வேலை செய்கிறது தெரியுமா\nகாய்கறிகளிலிருந்து நல்ல பயன்களை பெற\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/science/03/126898?ref=category", "date_download": "2018-04-22T06:43:32Z", "digest": "sha1:75UNOIB7NZYUTAZTPCURWTW7WTU6WD7T", "length": 7280, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஒளித்தொகுப்பிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்! - category - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒளித்தொகுப்பிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்\nதாவரங்கள் தமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்துகொள்வதற்கு ஒளித்தொகுப்பு செயன் முறையானது இன்றியமையாததாகும்.\nஅதுமட்டுமன்றி சூழலில் ஒட்சிசன் வாயுவின் அளவினை மாறாது பேணுவதற்கும் இச் செயன் முறை முக்கியத்துவம் பெறுகின்றது.\nஇது ஒரு இயற்கையான செயன் முறையாகும். எனினும் இதனை பயன்படுத்தி செயற்கை முறையில் எரிபொருளை தயாரிப்பதற்கு விஞ்ஞானிகள் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.\nஅதாவது இச் செயன்முறையில் பயன்படுத்தப்படும் கட்புலனாகும் ஒளியினைக் கொண்டு எரிபொருளை தயாரிப்பதற்கான ஆய்வுகள் ஆய்வுகூடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nவிசேடமாக மீதேன் வாயு இச் செயன்முறையின் ஊடாக தயாரிக்கப்படவுள்ளது.\nஇம் முயற்சி வெற்றியளிக்கும்பட்சத்தில் குறைந்த செலவில் எரிபொருளை உற்பத்தி செய்ய முடிவதுடன், தூய்மையான சக்தியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப��� படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paddathumsuddathum.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-04-22T06:12:51Z", "digest": "sha1:OBCOOFYXFJ7K7S3OWHYMS6HLO5UQ2U4D", "length": 25792, "nlines": 154, "source_domain": "paddathumsuddathum.blogspot.com", "title": "பட்டதும் சுட்டதும்: தமிழோடு கிரந்த எழுத்துக்கள்.........!", "raw_content": "\nஎளிமை இனிமை தரும். உண்மை உயர்வு தரும்.\nசெம்மொழி தமிழோடு கிரந்த எழுத்துக்கள் கலந்தது எப்படி\nதமிழ் எழுத்துக்கள் 247 என்றுதான் பள்ளியிலே படிக்கிறோம். ஆனாலும், எழுதும்போது வடமொழி எழுத்துக்களான ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ, ஸ்ரீ எனப்படும் கிரந்த எழுத்துக்களையும் சேர்த்தே எழுதவேண்டிய சூழலுக்கு ஆளாகிறோம்.\nஇந்த வடமொழி கிரந்த எழுத்துக்கள் எந்தக் காலகட்டத்தில், எப்படி தமிழ் எழுத்துகளுக்குள் நுழைந்தன\nஎன்பது பற்றி தமிழ் மொழி ஆராய்ச்சியாளரும், தமிழ்ப் பண்பாட்டு தொல்லியல் ஆய்வாளருமான முனைவர் மு.இளங்கோவனிடம் பேசினோம். அவர் தந்த கருத்தினை இங்கு தருகிறோம்.\nதமிழ்மொழி பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் பெற்றது.\nஉலகில் பிறமொழிகளுக்கு இல்லாத தனித் தன்மை இதுவாகும். தமிழ்மொழி பன்னெடுங்கால வரலாறு உடையது. அரசியல், தன்னலம் காரணமாகத் தமிழ்மொழியின் சிறப்பு சில பொழுது குறைத்துக் கூறப்பட்டுள்ளதே தவிர உண்மையில் தமிழ் என்று தோன்றியது என்று வரையறை செய்ய முடியாதபடி காலப் பழைமை உடையது.\nதமிழ் உலகில் தோன்றிய முதன்மொழி என்ற பாவாணர் கூற்று சற்று மிகைப்படத் தோன்றுவதுபோல் இருந்தாலும் அண்மைக் காலமாகக் கிடைத்துவரும் சான்றுகள் (செம்பியன் கண்டீயூர் கல்வெட்டு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுச் சான்றுகள், அரிக்கமேட்டு ஆய்வுகள், கேரள புதைபொருள் அகழ்வாய்வுகள்) இந்த உண்மையை நோக்கி நம்மை ஆற்றுப்படுத்துகின்றன.\nதமிழர்களின் ஆழமான அறிவாராய்ச்சிகள் உலகப் போக்குக்கு ஈடுகொடுக்கும்படி இல்லாததால் தமிழின் தமிழர்களின் சிறப்பு இன்னும் உலக அரங்கில் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.\nதமிழார்வம் இல்லாத தலைமைகளும், தமிழின் சிறப்புணராத மக்கள் திரளும் இந்த மொழி பேசுபவர்களாக அமைந்தமை தமிழின் சி���ப்பு அறிய முடியாமல் போனமைக்குக் காரணங்களாகும்.\nகுமரிக்கண்ட அகழ்வாய்விலும், பூம்புகார், அரிக்கமேடு கடலாய்விலும் நாம் முழுமையாக ஈடுபடாமல் மாநாடுகள் கூட்டுவதிலும், சிலைகள் எடுப்பதிலும், தோரண வாயில்கள் அமைப்பதிலும், கோட்டங்கள் கட்டுவதிலும், வாணவேடிக்கைகள் நடத்துவதிலும் நம் அறிவாராய்ச்சியை இழந்தோம்.\nதமிழறிவற்றவர்களைத் தமக்கு அணுக்கமாக அந்த அந்தக் காலங்களில் ஆட்சியாளர்கள் அமர்த்திக்கொள்வதும் நம் ஆராய்ச்சியைப் பின்னுக்குத் தள்ளி வருகின்றது. மொழியியல் அறிஞர்களின் கூற்றுகள் புறக்கணிக்கப்பட்டு, வெற்று ஆரவாரப் பேர்வழிகள் அரசுக்கு அறிவுரைஞர்களாக அமைந்தமையும் நம் பின்னடைவுக்குக் காரணங்களாகச் சுட்டலாம்.\nதமிழுக்குக் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட பொழுதெல்லாம் தமிழ் தன்னைத்தானே காத்துக் கொண்டுள்ளது.\nசிலபொழுது அறிஞர்கள் கூடித் தமிழ்க் காப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅவ்வகையில் நாம் தமிழ்க்காப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய ஒரு சூழல் உருவாகியுள்ளது.\nதமிழ் மொழியின் 247 எழுத்துக்கள் தவிர்த்து கிரந்த எழுத்துக்களும் (ஸ,ஷ,ஜ,ஹ,க்ஷ,ஸ்ரீ) தமிழோடு பழகி விட்டன. கிரந்தம் என்பது ஒரு தனிப்பட்ட மொழியன்று. இது வடமொழியை (சமஸ்கிருதம்) எழுதத் தமிழர்கள் கண்ட எழுத்து வடிவம்.\nகி.பி. 4 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை பெருமளவில் பயன்பாட்டில் இருந்து வந்த எழுத்துமுறை இதுவாகும். தேவநாகரி எழுத்து பயன்பாட்டுக்கு வரத்தொடங்கிய பின்னர் கிரந்தத்தில் எழுதுவது மறைந்து போயிருக்கிறது.\nகிரந்த எழுத்துகள் என்றால் என்ன\nகிரந்தம் என்பது தமிழகத்தில் வடமொழியை எழுத வழங்கிய எழுத்து ஆகும். வடமொழிக்கு முதன்முதல் எழுத்து ஏற்பட்டது தமிழ்நாட்டில் தான். அது தமிழ் ஏட்டெழுத்தினின்று திரிந்த கிரந்தவெழுத்து.\nஅதன் காலம் தோராயமாக கி.மு 10ஆம் நூற்றாண்டு எனலாம். \"கிரந்தம் என்பது நூல். வடமொழியாளர்க்குச் சொந்த வழக்கு மொழியின்மையால், நூலிற்கு மட்டும் பயன்படுத்தப் பெற்ற எழுத்தைக் கிரந்தாட்சரம் என்றனர்' என்பர் மொழிஞாயிறு பாவாணர்.\nதமிழகத்தில் வடமொழியை எழுத, வழங்கிய எழுத்தும் தெலுங்கு, கன்னடப் பகுதியில் வழங்கிய எழுத்தும் ஒன்றுபோல இருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கிரந்த எழுத்துகளும் தெலுங்கு, கன்னட எழுத்துகளும் தனித்தனியே பிரிந்து வளரலாயின.\nபல்லவர் காலத்தில் வழங்கிய கிரந்த எழுத்துகளைப் பல்லவ கிரந்தம் என்றனர். இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. தென்பகுதியை ஆண்ட பாண்டியர் கல்வெட்டுகளில் வடமொழி வருமிடங்களில் கிரந்த எழுத்துகளே பயன்பாட்டில் இருந்துள்ளது.\nஆனைமலை, அழகர்மலை, திருமயம், குடுமியான் மலை கல்வெட்டுகளிலும் வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன.\nசோழர்காலக் கல்வெட்டுகள், செப்பேடுகளிலும் கிரந்த எழுத்துகள் உள்ளன. விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர் மன்னர்களும் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளனர்.\nஇத்தகு அரசாட்சியில் வட மொழியாளர்கள் அரசர்களுக்கு அறிவுரை சொல்லும் குருநாதர்களாகவும், அரசவையில் அமைச்சர் பதவி வகிக்கும் உயர்பொறுப்புகளிலும் இருந்து வடமொழி வளர்ச்சிக்கு மன்னர்களைப் பயன்படுத்திக் கொண்டனர்.\nஎனவே அரச ஆவணங்களில் கிரந்தம் செல்வாக்கு பெற்றது. கிரந்த வளர்ச்சியை அறிவதற்கு நாம் சங்க நூல்களையும் அதற்கு முன் இலக்கண நூலாக இருந்த தொல்காப்பியத்தையும் அறிந்தால் தமிழ்மொழியின் சிறப்பில் எப்படி பிறமொழி ஆதிக்கம் கலந்து அதன் சிறப்பபைக் குலைத்தது என்பது புலனாகும்.\nதொல்காப்பியம் தமிழ் எழுத்துகள் பிறப்பதைப் பற்றி எடுத்துரைக்கும் பகுதிகள் இன்றைய மொழியியல் அறிஞர்களையும் வியப்படையச் செய்கின்றது.\nஅதுபோல் தொல்காப்பியர் காலத்தில் பிற மொழிச்சொற்களையும், எழுத்துகளையும் எவ்வாறு எடுத்து ஆள்வது என்ற வரையறை அமைக்கப்பட்டுள்ளது.\n\"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ\nஎன்னும் நூற்பா மிகச்சிறந்த வரையறை செய்து தமிழில் பிறமொழிச்சொற்களை ஆளும்பொழுது வடவெழுத்து நீக்கி (ஒரீஇ=நீக்கி) தமிழ் எழுத்துகளில் எழுதவேண்டும் என்கின்றது.\nபின்னாளில் கம்பர் காலம் வரை இந்த மரபை நாம் கண்டு உவக்கின்றோம். விபீஷணன் என்பதைக் வீடணன் என்றும் ஜானகி என்பதைச் சானகி (சானகி நகுவள் என்று) என்றும் எழுதும் கம்பனின் மொழியாளுமையை நினைக்கும்பொழுது அவரின் தமிழ்மரபு காக்கும் சிறப்புத்தெற்றென விளங்கும்.\nகி.பி.12, அல்லது கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூல் என்னும் இலக்கண நூல் தமிழ் எழுத்துகளுக்கு இலக்கணம் க��றுமிடத்து வட எழுத்துகள் பற்றியும் ஒப்பிட்டுப் பேசுகின்றது (நன்னூல் நூற்பாக்கள்: 146,147148,149). வடமொழியாக்கம் என்று அறிஞர்கள் இதனைக் குறிப்பர்.\nஅந்த அளவு நன்னூலார் காலத்தில் வடமொழிச் செல்வாக்குத் தமிழகத்தில் இருந்துள்ளது. அதனால்தான் பிற்காலக் கல்வெட்டுகளில் வடமொழியை எழுதும் கிரந்த எழுத்துகளைப் பார்க்கிறோம்.\nஇந்தக் காலங்களில் எல்லாம் பிற நாட்டுப் படையெடுப்பும், ஆட்சியும், பிறமொழியினரின் ஆதிக்கமும் தமிழகத்தில் இருந்து வந்ததை நினைவில் கொள்ளவேண்டும்.\nபிற்காலப் புலவர் ஒருவர் தமிழுக்கு ஐந்தெழுத்து (எ, ஒ, ழ, ற,ன) மட்டும் உண்டு என்று எள்ளி நகையாடிய கதையும் இலக்கிய வரலாற்றில் பதிவாகியுள்ளது. (இந்த ஐந்தெழுத்து மட்டும்தான் தமிழுக்கு உரியது என்று புலவர் இகழ்ந்தார். அது புலவர் காலம்.\nஇந்த எழுத்து இல்லாமல் கிரந்தத்தை எழுது முடியாது என்று இமணசர்மா குறிப்பிடுகின்றார். இது இந்தக் காலம். இது வடமொழியாதிக்கத்தின் உச்சநிலை என்று கருதவேண்டும்).\nஇருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதிவரை வடமொழிக்குத் தமிழ்நாட்டுத் திருமடங்கள் ஆதரவளித்தன. தமிழ்ப்புலவர்கள் என்றால் கட்டாயம் அவர்களுக்கு வடமொழிப்புலமை இருக்கும் மறைமலையடிகள், பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வடமொழி நூல்களை மொழிபெயர்க்கும் அளவுக்குப் புலமை பெற்றவர்கள்.\nகிரந்தத்தைத் தமிழில் இணைத்தால் ஏற்படும் இழப்புகள் என்ன\nதமிழில் பிறமொழி (சமற்கிருதம்) கலந்து முன்பு எழுதப்பட்டதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட கிளை மொழிகள் இதிலிருந்து பிரிந்து, அம்மொழி பேசும் மக்கள் நாம் அனைவரும் ஒன்று என்ற நினைவில்லாமல் ஆற்று நீருக்கும், எல்லைக்குமாகப் பிரிந்து போரிட்டு நீதிமன்றப் படிக்கட்டுகளில் நிற்கவேண்டிய நிலைக்கு ஆளானோம்.\nதமிழ் தவிர்ந்த பிறமொழிகள் பிறமொழி கலப்பில்லாமல் வழங்க முடியாது.\nஆனால் தமிழ்மட்டும்தான் பிறமொழிகளின் கலப்பில்லாமல் பயன்படுத்தமுடியும் என்று மொழியியல் அறிஞர் கால்டுவெல் போன்றவர்களால் கூறப்பட்டது.\nஅக்கொள்கையை வழிமொழிவதுபோல் தனித் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ் இயக்கம் கண்டு பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் செய்தார்.\nபாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட அறிஞர்களின் எழுத்தாக்கமும், பாடல்களும் தமிழ்நாட்டில் தமிழ் மொழியைச் செப்பமாகவும், பிழையின்றியும் எழுதவும் பேசவுமான நிலையை ஆழமாகச் செய்தன.\nதனித்தமிழ் இயக்கம் வரலாற்றுத் தேவையாக இருந்தது.\nதிராவிட இயக்கம் நல்ல தமிழுக்குரிய நாற்றங்காலாக இருந்தது. முற்காலத்தில் வடமொழியும் தமிழும் கலந்து எழுதும் பெரும்பணியை வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் செய்தனர்.\nஅதன் நீட்சி இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஏன் இடைப்பகுதி வரையிலும் தென்படுவதைப் பழைய தமிழக நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தால் நமக்கு உண்மை விளங்கும். தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிறமொழிகளின் எழுத்துகள் கலந்தாலும், பிறமொழி ஒலி கலந்தாலும் தமிழின் தனித்தன்மை கெடும்.\nஅவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியைப் பாதுகாப்பது அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரின் கடமையாகும்.\nகாக்க பொருளா அடக்கத்தை: ஆக்கம்\nஅடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு பொறிக் காக்கவேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.\nதற்கொலை செய்ய முடியாத கடல்....\nஉப்புத் தண்ணீரை தூய குடி .......\nஉலகத்தின் மிகச் சிறிய வயலின்.............\nஇந்திய விஞ்ஞானி புதிய சாதனை\nவாசக நெஞ்சங்களிற்கு வாழ்த்துக்கள் .....\nஇத்தாலிய ரோட்டி பிறந்த கதை.........\nநாகரீகங்களுக்கு தமிழே அடிப்படை ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/english-news/76-nation/4517-scholarship-programme-for-diaspora-children-spdc-for-pursuing-under-graduation-in-india", "date_download": "2018-04-22T06:30:53Z", "digest": "sha1:7SQHWVGLYUIQULKOFXECLEFLGHAKICNR", "length": 14065, "nlines": 244, "source_domain": "vanakkammalaysia.com", "title": "Scholarship Programme for Diaspora Children (SPDC) for pursuing under-graduation in India", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோட���யின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2012/03/", "date_download": "2018-04-22T06:33:17Z", "digest": "sha1:JDLKYKMSJMSIGF7CUS52VMGV4BNJGUCE", "length": 29305, "nlines": 194, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "March 2012 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nLabels: புகைப்படங்கள், வியக்கவைக்கும் புகைப்படங்கள்\nகைப்பிடித்த கணவனைத்தவிர தெய்வம் வேறில்லை என்று எண்ணி, அவனை வழிபட்டு வாழ்வதுதான் கற்பு. நாள்தோறும் வீடு பெருக்கி, பசுவின் சாணத்தைக் கரைத்து மெழுகிக் கோலமிட்டு, வீட்டு வேலைகள் அனைத்தும் செய்து, கணவனுக்கு உணவு சமைத்து, அவன் உண்டபின் உண்டு, அவன் உறங்கியபின் உறங்கி, அவன் எழுவதற்குமுன் எழுந்து, அவனிட்ட கட்டளைகளை இன்முகத்தோடு நிறைவேற்றி, அவனுக்காகவே வாழ்வதுதான் கற்புடைய பெண்ணுக்கு அழகு, என்கிறது அபிதான சிந்தாமணி.\nஆதி மனிதர்கள் கூட்டமாகச் சென்று விலங்குகளை வேட்டையாடினர். வேட்டை உணவை அங்கேயே பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு கூட்டமும் ஒரு இனக்குழுவாக உருவெடுத்தது. அந்த இனக்குழுவுக்கு ரத்த உறவே அடித்தளமானது. ‘ஒவ்வொருவரும் அனைவருக்குமாக, அனைவரும் ஒவ்வொருவருக்குமாக’ என்னும் வாழ்க்கை முறையே ஒழுக்கமானது. குழுமணங்களும், பொதுமைப் பாலுறவும் நியதியாயின. பெற்றவள் பெருமைப் படுத்தப்பட்டாள். தாய் வழிச்சமுதாயம் மலர்ந்தது. இப்போதைய கற்பு குறித்த பிரக்ஞை அப்போது இல்லை.\nகால ஓட்டத்தில் நாகரிக மாற்றம் நிகழ்ந்தது. வேட்டைச்சமுதாயம் வேளாண்மைச் சமுதாயமானது. கால்நடை வளர்ப்பில் ஆடவர் ஆதிக்கம் தலையெடுத்தது. ஆதிப் பொதுவுடைமைச் சமுதாயம் அழிந்து, தனிச்சொத்துரிமைச் சமுதாயம் அமைந்தது.\nதான் உழைத்துச் சேர்த்த சொத்து, தனக்கு மட்டுமே உடன்பட்டவளுக்குப் போய்ச் சேர வேண்டும் என்ற உடைமை விருப்பம், ஆணின் உள்ளத்தில் உருவெடுத்தபோதுதான் கற்பு என்ற கருத்தொற்றத்துக்கு கால் முளைத்தது. பெண்ணை அடிமைப்படுத்திய நிலவுடைமைச் சமுதாயத்தின் சிந்தனையில் விளைந்ததுதான் கற்பெனும் சித்தாந்தம்.\nதனிச் சொத்துரிமை வேரூன்றிய சமுதாயத்தில் தலைவன், தலைவி, மகன், மகள் என்று சேர்ந்து வாழும் குடும்பம் பிறந்தது. திருமணம் என்ற வாழ்க்கை ஒப்பந்தம் தனி மனித வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றது. ஒருத்தி ஒருவனோடு மட்டுமே காலம் முழுவதும் உடன்பட்டு வாழ்வதே பெண் கற்பு என்று வரையறுக்கப்பட்டதே தவிர, ஒருவன் ஒருத்தியோடு மட்டும் உயிராகக் கலந்து இறுதி வரை வாழ்வதே ஆண் கற்பு என்று எந்த வரையறையும் தொன்று தொட்டு இன்றுவரை கடைபிடிக்கப்படவில்லை\nஓர் ஆடவன் பல பெண்களுடன் வாழ்ந்ததைப் போன்றே, ஒரு பெண் பல ஆண்களுடன் சேர்ந்து வாழ்ந்ததை மாகாபாரதம் சொல்கிறது. துருபதனிடம் தர்மன், ‘உடன்பிறந்த நாங்கள் ஐவரும் உங்கள் மகள் திரௌபதியை மணந்து வாழ விரும்புகிறோம்’, என்று தெரிவித்ததும், அதிர்ச்சியுற்ற துருபதன், ‘ஒரு பெண் பல ஆண்களை மணந்து வாழ்ந்ததை இதுவரை நான் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை. ஒருத்தி பலருக்கு மனைவியாவது அதர்மமான பாவ காரியம். இதை என்னால் ஏற்க முடியாது’ என்று கோபத்துடன் மறுக்கிறான்.\n‘நீண்ட காலத்துக்கு முன் ஜடிலை என்பவள், ஏழு ஆண்களை மணந்து வாழ்ந்தாள். வார்ஷி என்பவள் ஒரே நேரத்தில் பத்து சகோதரர்களுடன் இல்லறத்தில் ஈடுபட்டாள். அதனால் நாங்கள் ஐவரும் திரௌபதியை மணப்பது தவறாகாது’ என்று தன் பக்க நியாயத்தை நிறுவ முயல்கிறான் தர்மன். அப்போது வியாசர் குறுக்கிட்டு, மானிட மகளிர் ஒருவரை மணப்பதே நியதி. ஆனால் த��ரௌபதி இலக்குமியின் அம்சம். அவள் ஐவரை மணக்க வேண்டும் என்பது சிவன் விதித்த விதி. அதனால், தர்மன் சொல்வதை ஏற்கலாம். ஆனாலும் சாதாரண மனிதர்களுக்கு இது தர்மமாகாது’ என்கிறார். அதன்பின் பாண்டவர் திரௌபதி திருமணம் நடந்ததாக பாரதம் சொல்கிறது.\n‘ஒருத்தி ஒருவனை மணந்து வாழ்வதே மானுட தர்மம்’ என்று விளக்கிய வியாசர், ஒருவன் ஒருத்தியோடு மட்டுமே வாழ வேண்டும் என்று வேதம் சொன்னதாக விதி எழுதவில்லை. பெண் கற்பு குறித்து பெருமையுடன் பேசும் தமிழர் சமுதாயமும், ஆண் கற்பைப் பற்றி அதிகம் சொல்லவில்லை. தொல்காப்பியர் காலத்திலேயே, ஒருவன் பல பெண்களுடன் தொடர்பொ கொண்டிருந்தது பற்றிய குறிப்பு காணக்கிடைக்கிறது.\nசிலப்பதிகாரத்தில் தன் கணவன் குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்குக் கையில் சிலம்புடன் கண்ணில் நீர் வழிய, அரசவைக்குள் நுழைந்து, பாண்டியனிடம் தன் வரலாற்றை விளக்கும் கண்ணகி, ஏழு கற்புடை மகளிரைப் பற்றி குறிப்பிடுகிறாள். கணவன் பிரிந்து சென்றதும், தன் முக அழகில் மாற்றான் ஈடுபாடு கொள்ளக் கூடாது என்பதற்காக தன் முகத்தை குரங்கு முகமாக மாற்றிக்கொண்டவளையும், கணவன் வரும் நாள்வரை கல்லுருவில் காத்துக் கிடந்தவளைப் பற்றியும் பெருமிதமாகப் பேசுகிறாள் கண்ணகி.\nஆனால், மனைவியின் பிரிவில், அவளையே நினைந்து உருகி, அவளுக்காகவே கரைந்துபோன கற்பார்ந்த ஆண்கள் பட்டியலை இளங்கோ அடிகளால் வெளிப்படுத்த முடியவில்லை.\n‘கற்புள்ள பெண் என்பதற்கு அடையாளம், அவளைப் பார்க்கும் எந்த ஆணின் நெஞ்சிலும் தவறான எண்ணம் தோன்றாமலிருப்பதுதான்’ என்கிறது மணிமகலை. மருதி என்ற பார்ப்பனப் பெண் நீராடிய நிலையில், இளவரசன் சுகந்தன் அவளைக் காமத்துடன் நோக்குகிறான். ‘மண்ணுக்கு மழைவளம் தரும் பெண்ணாக இருந்தால், அவள் பிறர் நெஞ்சு புகமாட்டாள். ஒரு ஆணின் இதயத்தில் காமம் கிளர்ந்து எழுவதற்கு நான் காரணம் ஆனதால், என் கற்பு களங்கம் உடையது’ என்று மருதி மனம் கலங்குவதாக மணிமேகலை கூறுகிறது. பெண்ணுக்கு கற்பின் பெயரால் இழைக்கப்பட்ட பெருங்கொடுமை அல்லவா இது\nபல பரத்தையருடன் ஓர் ஆண்மகன் உறவு கொண்டதை எதிர்த்து இலக்கியம் படைத்த முதல் மனிதர் வள்ளுவர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பைப் பொதுவாக்கிப்பார்த்த முதல் புரட்சியாளர் அவர். அன்றைய ஆணாதிக்க சமூகத்தின் செல்வாக்கில், கணவ���ை மட்டுமே கடுவுளாக வணங்கிய ‘தெய்வக்கற்பு’ பற்றி அவர் பேசினாலும், அடுத்தவர் மனைவியை நாடும் மனிதர்களை நல்வழிப்படுத்த ‘பிறனில் விழையாமை’யும், பரத்தையர் தொடர்பைக் கட்டறுக்க ‘வரைவின் மகளிரை’யும் அழுத்தமாக எடுத்துரைத்தார்.\nஆணின் கற்பை அறத்துடன் நெறிப்படுத்த அவர்தான் முதலில் முயன்றார், அவருடைய வழியில் பின்பு வந்து சேர்ந்தான் கம்பன். மருத நிலத்தையும், மக்கள் வாழ்க்கை முறையையும் 14 பாடல்களில் விரிவாக விளக்கும் கம்பன், மறந்தும் மருதத் தினைக்குரிய பரத்தையர் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை.\nஆணுக்கும் பெண்ணுக்கும் புலனடக்கம் போதிப்பதற்காகவே ராமாயணத்தைத் தமிழில் தந்தவன் அவன். அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்த தசரதனுக்கு மகனாகப் பிறந்த ராமன், ஒருத்திக்கு ஒருவனாக வாழ்ந்த சிறப்பைச் சொல்ல எழுத்தாணியைக் கையில் எடுத்தான் கம்பன். அசோக வனத்தில் ஆற்றமுடயாத சோகத்தைச் சுமந்தபடி… அமர்ந்திருந்த சீதையின் நெஞ்சில் நினைவலைகள் மோதுகின்றன. ராமனின் நற்பண்புகளை மனதில் அசை போடுகிறாள். கைப்பிடித்த மணநாளில், ‘இந்த இப்பிறவிக்கு இரு மாதரை சிந்தையாலும் தொடேன்’ என்று அவன் அளித்த செவ்வரத்தை அவள் சிந்தித்து சிலிர்க்கிறாள். ஒருவனும் ஒருத்தியுமாக வாழும் வாழ்க்கையை வலியுறுத்தவே கம்பன் காப்பியம் படைத்தான். ஆண் கற்பைக அழுத்தமாகப் பேசியவன் அவன்.\n‘கற்பு நிலை என்று சொல்ல வந்தால், இருபாலருக்கும் அதை பொதுவில் வைப்போம்’ என்ற பாரதி, பெண்ணுக்கு கற்பு விலங்கு பூட்டி, ஆண் மக்கள் பிற மாதருடன் நெஞ்சழிந்து நிற்பதை காணச் சகியாமல், கடுமையான விமர்சனம் செய்தான்.\nஆணாதிக்கம் சுயநலமாக பெண்ணுக்குக் கற்பெனும் விலங்கு பூட்டி அடிமைப்படுத்தியது. அந்த விலங்கை உடைந்நெரியும் வேகத்தில், ஒழுக்கச்சிதைவுக்கு வாசற்கதவைத் திறந்து வைக்க பெண்ணியம் பேசுவோர் முனைதல் தகாது. ‘ பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கக் கூடாது’ என்பது பெண்ணியத்தின் போர்க்குரல் அன்று. அது பண்பாட்டுப் பேரழிவின் பிரகடனம். வரம்பற்ற காமத்துக்கு வரவேற்புவிழா நடத்தும் திட்டம். இந்த மலினமான சீரழிவுச் சதிவலையில் இளைஞர் கூட்டம் சரிந்து விழலாகாது.\nபெண்ணுரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பெருமகன் பெரியார் கூட, தாம் எழுதிய புரட்சிகரமான ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலில், மணமாவதற்கு முன்பே பெண் கன்னித்தன்மையை இழக்கலாம் என்று பரிந்துரைக்கவில்லை.\nதிருத்தப்படாத நிலம் களை மண்டிக்கிடக்கும். தடுக்கப்படாத வெள்ளம் தாளாத துன்பம் தரும். இரண்டு கரைகளுக்குள் அடங்கி நடக்கும் ஆறுதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். இறுக்கமாக கட்டப்பட்ட வீணையின் நரம்புகளிலிருந்துதான் இனிமையான இசை பிறக்கும். சுயக்கட்டுப்பாடுதான் நாகரிகத்தின் நல் அடையாளம். புலனடக்கம் கொண்ட ஆணும் பெண்ணும் உருவாக்கும் குடும்பத்தில்தான் இன்பமும் அமைதியும் இறுதிவரை நிலைக்கும். கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்வதற்குப் பெயர்தான் கற்பு.\nகற்பு பெண்ணுக்கு மட்டும் என்பது, ஆணாதிக்கம் பூட்டிய அடிமை விலங்கு. அதையே ஆணுக்கும் சேர்த்து வரையறுத்து, ஒழுக்கப் பயிர் காக்கும் வேலியாக்குவோம்\nகற்பு பற்றிய சுவாரஸ்யமான இடுகை 'வினவு' தளத்தில்... மற்றும்'புதிய பெண்ணியம்' தளத்திலும்.\nLabels: ஆணாதிக்கம், கலாச்சாரம், கற்பு, தமிழருவி மணியன், பெண்ணுரிமை\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nதவமாய் தவமிருந்து... - மறக்க முடியாத சினிமா\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அன���த்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nநிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/12/12/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-59-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-04-22T06:31:52Z", "digest": "sha1:DTUKENLHEGJVXJJEWNUFTBIZCJ3MTZLT", "length": 19951, "nlines": 208, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "ரஜினிகாந்த் 59-கொஞ்சம் பாராட்டு கொஞ்சம் விமர்சனம் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nரஜினிகாந்த் 59-கொஞ்சம் பாராட்டு கொஞ்சம் விமர்சனம்\nஎங்களை மாதிரி தயாரிப்பு நிறுவனங்கள் கச்டமருக்குத் தேவையில்லாத feature கள் எத்தனை ஒசத்தியாக இருந்தாலும் நீக்கி விடுவோம். அது நேரம் மற்றும் பொருள் விரயம். பொருளின் விலையையும் குறையும்.\nஅந்த வகையில் ரஜினிக்கு சிக்ஸ்-சிக்மா தரலாம்.\nஅவரது ரசிகர்��ளுக்கு எது ரசிக்காதோ அதை அவர் முயற்சிப்பதே இல்லை.\nமூக்கை விடைத்துக் கொண்டு உதட்டருகே போய் மோப்பம் பிடிக்கிற ரக ரொமான்ஸ், பிழியப் பிழிய அழுவது, பாதி காற்றும் பாதி வார்த்தைகளுமாகப் பேசுவது, தன்னை எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாகக் காட்டிக் கொள்கிற வசனங்கள் என்று அவர் தவிர்க்கிற பல விஷயங்கள் இதற்கு உதாரணம்.\nசிவாஜி படத்தில் ஹீரோ அவரா அல்லது விவேக்கா என்கிற அளவுக்கு அவருக்கு காட்சிகளும் வசனங்களும் தந்தது பணிவோ பெருந்தன்மையோ அல்ல, தன்னம்பிக்கை. ‘இவ்வளவையும் மீறி இதை ரஜினி படம்ன்னுதான் சொல்றாங்க பாரு’ என்கிற மதர்ப்பு பணிவாக வெளிப்படுகிறது. உயர்வின் வெளிப்பாடு எப்போதுமே பணிவுதான்.\nதேவா என்கிற ஒரு திறமைசாலியை நமக்கு அடையாளம் காட்டியதில் பெரும் பங்கு ரஜினியுடையது. (அதற்கு இன்னொரு காரணம் ‘நான் இல்லாவிட்டால் நீங்க யாரும் இல்லை’ என்கிற மாதிரி இருந்த வேறொருத்தரின் அட்டிட்யூட். பல நல்ல இசையமைப்பாளர்கள் வர உண்மையில் இவர்தான் காரணம்)\nஇசகு பிசகாக இவரை விமர்சித்துப் பேசிய ஒரு நடிகை பற்றி அவர் சொன்னது, “வாழ்க்கைலே ரொம்ப சோதனையான கட்டத்திலே ரொம்ப ஆதரவா இருந்தவங்க. அதனால அவங்க எத்தனை தடவை வேணா திட்டலாம். அவங்களுக்கு உரிமை இருக்கு”\nரசக் குறைவாக நெய்வேலியில் ஒரு டைரக்டர் இவரைப் பற்றிப் பேசிய போது,\n“அவர் எதோ உணர்ச்சி வசப்பட்டுப் பேசிட்டார். விடுங்க” என்றார்.\nவீரப்பனை சம்ஹாரம் செய்த முதலமைச்சரை கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இன்றி அஷ்ட லட்சுமி என்று பாராட்டினார்.\nகொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் மூத்தவர் என்பதால் கலைஞர் மேல் அன்பும் மரியாதையும் கொண்டவர்.\nமனைவி என்கிற ஸ்தானத்துக்கு அன்பும் மதிப்பும் வைத்திருப்பவர். மனைவியை இழிவு படுத்துகிற மாதிரி எதுவும் பேசாதவர், செய்யாதவர்.\nசரிதான் எல்லாம் பாராட்டேதானா, விமர்சனம் கிடையாதா என்றால், இருக்கிறது.\nதேவையில்லாமல் கையை சொடுக்கி MGR திரைப்பட நகர விழாவில் பேசிய ஸ்டன்ட். இதை இன்னும் நாசூக்காகவும், நயமாகவும் செய்திருக்கலாம்.\nஅரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்பதில் தனக்கும் தெளிவின்றி, பிறரையும் குழப்புவது.\nதைரியமாக அரசியலில் இறங்கத் துணிவின்மை. அவ்வப் போது அந்தர் பல்டி அடிப்பது.\nகாவேரி விஷயத்தில் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ஸ்டாண்ட் எடுப்���து.\nஇப்படி சில சின்னச் சின்ன விஷயங்கள்தான்….\nPosted in கதைகள் and tagged சினிமா, சூப்பர் ஸ்டார், பிறந்த நாள், ரஜினி on திசெம்பர் 12, 2009 by கே. ஜி. ஜவர்லால். 16 பின்னூட்டங்கள்\n← இந்த மூணு பேர் படத்தைப் பாருங்க…\nஇதயம் பேத்துகிறது – 1 →\n10:28 முப இல் திசெம்பர் 12, 2009\n//அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்பதில் தனக்கும் தெளிவின்றி, பிறரையும் குழப்புவது.\n10:32 முப இல் திசெம்பர் 12, 2009\n12:04 பிப இல் திசெம்பர் 12, 2009\nசார்… சின்ன சின்ன விஷயங்களில் நம்மை வருத்தப்பட வைக்காத மனிதர்கள் எவரும் இல்லை..\nஆனால் ரஜினி பெரிய பெரிய விஷயங்களில் நம்மை மகிழவும் ஆச்சர்யப்படவும் வைக்கிறார்..\nஅவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. நானும் ஒரு பதிவு போட்டிருக்கேன்.. வந்து தங்கள் கருத்தை சொல்லவும்..\n1:02 பிப இல் திசெம்பர் 12, 2009\nரஜினி உண்மையில் நல்ல மனிதர்தான். நீங்கள் சொன்ன குறைகள் தனி மனிதர்கள் எல்லோருக்கும் இருக்கக் கூடிய குறைகள். அவரை நடிகனாக அல்லாமல் அதிக எதிர்பார்ப்போடு பார்ப்போரால்தான் சில விமர்சனங்கள்.\nநானும் ஒரு பதிவிட்டேன் ரஜினியின் படங்கள் பற்றி நேரமிருந்தால் வந்துப் பார்த்து கருத்து சொல்லுங்களேன்\n2:17 பிப இல் திசெம்பர் 12, 2009\n5:34 பிப இல் திசெம்பர் 12, 2009\nரஜினி என்ற நடிகரை விட ரஜினி என்ற மனிதரை ரொம்பப் பிடிக்கும்\n8:57 பிப இல் திசெம்பர் 12, 2009\nரஜினி இந்தப் பதிவைப் படிக்க வேண்டும்\n11:57 பிப இல் திசெம்பர் 12, 2009\n//‘நான் இல்லாவிட்டால் நீங்க யாரும் இல்லை’ என்கிற மாதிரி இருந்த வேறொருத்தரின் அட்டிட்யூட்.//\nயார் சார் அந்த மகானுபாவர்\n5:58 முப இல் திசெம்பர் 13, 2009\n//தேவையில்லாமல் கையை சொடுக்கி MGR திரைப்பட நகர விழாவில் பேசிய ஸ்டன்ட். இதை இன்னும் நாசூக்காகவும், நயமாகவும் செய்திருக்கலாம்.//\nநாசூக்காக பலர் சொன்ன பிறகும் அது கேட்கப்படாததால் என்று நினைக்கிறேன்..\n//தைரியமாக அரசியலில் இறங்கத் துணிவின்மை. அவ்வப் போது அந்தர் பல்டி அடிப்பது.//\nதுணிவு மட்டும் போதாது என்று அவரே ஒத்துக் கொண்டுள்ளார்…நேரம் சந்தர்ப்ப சூழ்நிலை மட்டுமே வெற்றியைக் கொடுக்கும் என்பது உண்மை\n7:31 முப இல் திசெம்பர் 13, 2009\n//வாழ்க்கைலே ரொம்ப சோதனையான கட்டத்திலே ரொம்ப ஆதரவா இருந்தவங்க. அதனால அவங்க எத்தனை தடவை வேணா திட்டலாம். அவங்களுக்கு உரிமை இருக்கு”//\n7:46 முப இல் திசெம்பர் 13, 2009\nடாக்டர் சார், பெரிய மனசு அவருக்கு… அதான் பெரிய வார்த்தைகள்\n9:56 பிப இல் திசெம்பர் 14, 2009\n9:58 பிப இல் திசெம்பர் 14, 2009\n\\\\தேவா என்கிற ஒரு திறமைசாலியை நமக்கு அடையாளம் காட்டியதில் பெரும் பங்கு ரஜினியுடையது. \\\\, Aiyo aiyo, mudiyale. Romba comedy\n1:40 முப இல் திசெம்பர் 16, 2009\n11:56 முப இல் திசெம்பர் 18, 2009\n12:21 பிப இல் திசெம்பர் 18, 2009\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyavasantham.blogspot.com/2011/08/21-23-25-27-29.html", "date_download": "2018-04-22T06:46:08Z", "digest": "sha1:WTCAS5PCYVSZFRJAMIGA6PLVIS3JE5EC", "length": 12905, "nlines": 199, "source_domain": "iniyavasantham.blogspot.com", "title": "இனிய வசந்தம்: புனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ......... அகிலங்கள் யாவையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.......... நபிகள் நாயகம் (ஸ்ல்) அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அவர்களின் தோழர்கள் மற்றும் உம்மத்தினர் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக......\nபுனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}\nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.\n2. மேலும் க��்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது\n3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானதாகும்.\n4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.\n5. சாந்தி (நிலவியிருக்கும்),; அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.\nலைலத்துல் கத்ரின் சிறப்புகள் இங்கே படிக்கவும்.\nLabels: 83 வருடங்கள் நன்மை, அமல்கள், ஒற்றை படை\nஆயிஷா பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் பல\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nJazakAllah Khairan. InshAllah தளத்தை நீங்கள் மேம்படுத்தும் மற்றும் இஸ்லாம் பற்றி பிற பயனுள்ளதாக அம்சங்கள் மற்றும் தகவலை சேர்த்து தொடர்ந்து தர அல்லாஹ்விடன் நான் துவா செய்கிறேன்\nஆயிஷா பகிர்வுக்கு மனமார்ந்த நன்றிகள் பல//\nவ அழைக்கும் சலாம் வரஹ்.....\nஆமினா துஆ செய்யுங்கள் .\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )\nவ அழைக்கும் சலாம் வரஹ்.....\nதங்கள் வருகைக்கு ரெம்ப நன்றி சகோ.\nதொட‌ர‌ட்டும் உங்க‌ள் தொண்டு. JazakAllah Khairan. InshAllah தளத்தை நீங்கள் மேம்படுத்தும் மற்றும் இஸ்லாம் பற்றி பிற பயனுள்ளதாக அம்சங்கள் மற்றும் தகவலை சேர்த்து தொடர்ந்து தர அல்லாஹ்விடன் நான் துவா செய்கிறேன்//\nஎன்னுடைய நோக்கமும் அதுதான்.இறைவன் நாடுவானாக துஆ செய்யுங்கள். தங்களின் வருகைக்கும்,கருத்துக்கும்,துஆவிற்க்கும்\n\"முஹம்மத் - யார் இவர்\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே\nஅண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே சலவாத் எனும் கருணையும், சலாம் எனும் ஈடேற்றமும் அகிலதிற்கு அருட்கொடையாக அனு...\nநபி[ஸல்] அவர்கள் மீது சலவாத்து கூறுதல் \nஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நபி{ஸல்} அவர்கள் மீது ஸ லவாத்து கூறுவதற்கு மிகுந்த சிறப்புண்டு. விசுவாசிகளே, நபி அவர்கள...\nஹஜ் 2011 - புகைப்படங்கள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர கா...\nநாம் ஈமான் {நம்பிக்கை} கொள்வது ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்… ...\nஇஸ்லாத்தின் அறிவுரைகள் சில ....\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ், அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் வெகு விரைவில் புனிதமிக்க ரமளான்மாதத்தை அடைய இருக்கிறோம்.அந்த மாதத...\nமூட நம்பிக்கை {பால் கிதாபு,ஜாதகம்,சகுனம்}\nஅல்லாஹ் மிகப் பெரியவன் அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்} இறைவன் கூறுகிறான் \n அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய \"ஹய்யாலல் பலா(ஹ்) \" என்று அகில...\nஅஸ்ஸலாமு அழைக்கும். இறைவனிடம் கை ஏந்துங்கள், நாம்...\nஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் \nபுனிதமான இரவு {லைலத்துல் கத்ர்}\n60 பொன் மொழிகள் (1)\n83 வருடங்கள் நன்மை (1)\nஇணைவைத்தல் .பெரும் பாவம் (1)\nதுஆ அதன் மகிமை (1)\nநபி [ஸல்] வரலாறு (1)\nதங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_137369/20170421171818.html", "date_download": "2018-04-22T06:44:41Z", "digest": "sha1:L2H67ALRXDILL4XHH6KAKERHPBBNMT3T", "length": 21575, "nlines": 76, "source_domain": "tutyonline.net", "title": "டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தில் மீண்டும் முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு", "raw_content": "டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தில் மீண்டும் முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தில் மீண்டும் முறைகேடு: ராமதாஸ் குற்றச்சாட்டு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் நியமனத்தில் மீண்டும் முறைகேடு நடந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழக அரசு எந்த அளவுக்கு அவமதிக்கிறது என்பதற்கு இந்த நியமனங்கள் தான் உதாரணமாகும். தமிழக அரசின் இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 11 உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அடுத்த சில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட இருந்ததால், அவசர, அவசரமாக 31.01.2016 அன்று 11 புதிய உறுப்பினர்களையும் நியமனம் செய்து தமிழக அரசு ஆணையிட்டது.\nஇதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பதால் இந்த நியமனங்களை அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வழக்குத் தொடர்ந்தது. அவ்வழக்கில் 22.12.2016 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, 11 உறுப்பினர் நியமனங்களும் முறைகேடாக செய்யப்பட்டிருப்பதாகக் கூறி ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஅதன்பின் மீதமிருந்த 3 உறுப்பினர்களும் ஓய்வு பெற்ற நிலையில், பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் மட்டுமே இருந்தார். உறுப்பினர்கள் எவரும் இல்லை. தலைவரையும், உறுப்பினர்களையும் உள்ளடக்கியது தான் பணியாளர் தேர்வாணையம் என்பதால், தலைவர் மட்டும் தன்னிச்சையாக இயங்க முடியாது.\nஎனவே, புதிய உறுப்பினர்களை விதிமுறைகளின்படி நியமிக்க வேண்டும் என்று கோரி பா.ம.க. சார்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அவசர, அவசரமாக நேற்றிரவு 5 புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஐவருமே கடந்தமுறை நியமிக்கப்பட்டு நீதிமன்றங்களால் நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவர். இது நீதிமன்றத்தை ஏமாற்றும் நடவடிக்கையே தவிர, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மாண்பைக் காக்கும் நடவடிக்கை அல்ல என்பதை புதிய நியமனங்களின் தன்மையிலிருந்து உணரலாம்.\nபணியாளர் தேர்வாணையத்திற்கு கடந்த ஆண்டு செய்யப்பட்ட நியமனங்களை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில்,‘‘ தேர்தல் அறிவிக்கை விரைவில் வரவிருந்த நிலையில், திடீரென இந்த காலியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. இதில் எந்த நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. யாரிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படவில்லை.\nவழக்கமாக விண்ணப்பித்தவர்களின் தகுதிகளை ஒப்பீடு செய்து அவர்களில் சிறந்தவர்களைத் தான் நியமிக்க வேண்டும். ஆனால், உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து மட்டும் தான் விண்ணப்பங்கள் பெறப்பட்டன என்பதால் தகுதிகள் மதிப்பீடு செய்யப்படவில்லை. இது மிகப்பெரிய தவறு’’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய உறுப்பினர்களை நியமிக்கும் போது வெளிப்படையான முறையில் விண்ணப்பங்கள் கோரப்பட வேண்டும்; விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை நியமிக்க வேண்டு��் என்பது தான் இதன் பொருளாகும்.\nஆனால், இம்முறையும் வெளிப்படையான விண்ணப்பங்கள் கோரப்படவில்லை. நீதிமன்றங்களிடமிருந்து தப்புவதற்காக அவ்வாறு கோரப்பட்டது போன்ற தோற்றத்தை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கலாம். ஒருவேளை அவ்வாறு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தால், அவர்களில் ஒருவர் கூடவா புதிய உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான தகுதி பெற்றவராக இருந்திருக்க மாட்டார்கள் கடந்த முறை நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களில் 7 பேர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அனைத்து சமுதாயத்தினருக்கும் பரவலாக இடம் வழங்கப்படவில்லை என்பதும் அவர்களின் நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்படுவதற்கான காரணங்களாகும். ஆனால், இம்முறையும் அதே தவறு நடந்திருக்கிறது.\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 உறுப்பினர்களில் மூவர் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அச்சமுதாயங்களைச் சேர்ந்த ஒருவர் கூடவா இப்பதவிக்கு விண்ணப்பிக்கவில்லை இதிலிருந்தே அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் உறுப்பினர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை; தகுதிக்கு மதிப்பளிக்கப்படவில்லை; முறைகேடுகளுக்கும், விதிமீறல்களுக்கும் மட்டும் தான் இடமளிக்கப் பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். புதிய உறுப்பினர்கள் ஐவரும் அவர்களின் தகுதியால் நியமிக்கப்படவில்லை... கடந்த முறை நியமனம் செய்யப்பட்டபோது அவர்களிடமிருந்து ஆட்சியாளர்கள் பெற்றதை ஈடுசெய்வதற்காகவே இந்த நியமனங்கள் நடந்துள்ளன என்பதே உண்மை.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 319(டி) பிரிவின்படி ஒரு மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக இருந்த ஒருவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவோ/தலைவராகவோ அல்லது பிற மாநிலங்களின் தேர்வாணையத் தலைவராகவோ மட்டுமே நியமிக்கப்படலாமே தவிர, ஏற்கனவே பதவி வகித்த மாநிலத்தில் தேர்வாணைய உறுப்பினர் உட்பட எந்த ஒரு மத்திய, மாநில அரசு பணியும் வகிக்க முடியாது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்போது நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களும் ஏற்கனவே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பதவி வகித்துள்ள நிலையில், இப்போது செய்ய���்பட்டுள்ள நியமனங்கள் அரசியல் சட்டப்படி செல்லாதவையாகும்.\nபணியாளர் தேர்வாணையம் என்பது தமிழகத்தின் அரசு நிர்வாகத்திற்கு தேவையான எழுத்தர்கள் முதல் மாவட்ட துணை ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் வரையிலான அனைத்து பணிகளுக்கும் ஆட்களை தேர்வு செய்யும் முக்கிய அமைப்பாகும். இந்த பணிக்கு விருப்பு, வெறுப்பு இல்லாத, நெருப்புக்கு நிகரான நேர்மை கொண்டவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும். ஆனால், தங்களுக்கு துதி பாடுவோருக்கு பதவி வழங்குவதற்கான அமைப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை மாற்றி அதன் பெருமையை அதிமுகவும், திமுகவும் சீரழித்து விட்டன. இப்போது செய்யப்பட்டுள்ள நியமனங்களும் இத்தகைய இலக்கணத்திற்கு உட்பட்டவை தான்.\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 5 உறுப்பினர்களும் அப்பழுக்கற்ற கடந்தகாலத்தைக் கொண்டவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாக புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இராஜாராமுக்கு 26.02.2018 அன்று 62 வயது நிறைவடைகிறது. இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள ஒருவரை தேர்வாணைய உறுப்பினராக நியமிக்க வேண்டிய தேவை என்ன இவர்களை வைத்துக் கொண்டு தேர்வாணையம் நேர்மையாக செயல்பட முடியாது. எனவே, 5 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து விட்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியும், சமூக நீதிக்கு மதிப்பளித்தும் புதிய உறுப்பினர்களை நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று. ராமதாஸ் கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகின் கண்கள் இந்தியாவை ஏளனமாக பார்க்கும் வகையில் பா.ஜ.க. ஆட்சி : கனிமொழி எம்.பி. பேச்சு\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை தவறான வழிக்கு அழைத்தேன்: நிர்மலா தேவி\nகருணைக�� கொலை செய்ய அனுமதி அளிக்கப்பட்ட சேலம் கோயில் யானை ராஜேஸ்வரி உயிரிழந்தது\nசிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை சட்ட திருத்தம்: சரத்குமார் வரவேற்பு\nகாவிரியில் துரோகம் இழைக்கும் வஞ்சக கூட்டம் நடுங்க தமிழர்கள் அணி திரள்வோம்: வைகோ அழைப்பு\nஜி.எஸ்.டி. வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலையை கொண்டுவர வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nபிரச்னை செய்வதற்கு ஆணையர் அலுவலகத்துக்கு வரவில்லை : நடிகர் சிலம்பரசன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/thirukkural/thirukkural-no-575.html", "date_download": "2018-04-22T06:34:02Z", "digest": "sha1:DOZJ3IQPKPYSOHPU4E3DVAPDDKQXBKZY", "length": 12848, "nlines": 263, "source_domain": "www.akkampakkam.com", "title": "Thirukkural no 575 | English Translation | Tamil | Meaning in English | Transliteration Tamil and English | Parimelazhagar Urai - thirukkural.akkampakkam.com", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)\nகண்ணோட்டம் - MORE KURAL..\nகுறள்:571 கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nகுறள்:572 கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்\nகுறள்:573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nகுறள்:574 உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்\nகுறள்:575 கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nகுறள்:576 மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nகுறள்:577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகுறள்:578 கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nகுறள்:579 ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nகுறள்:580 பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=524644", "date_download": "2018-04-22T06:55:23Z", "digest": "sha1:V4R4HA7GIRLAVSI3IKTL7V4RWI3ZG6NT", "length": 23426, "nlines": 335, "source_domain": "www.dinamalar.com", "title": "ADMK caders ignore Jaya's order | முதல்வர் உத்தரவ��� காற்றோடு போச்சு: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க.,வினர்| Dinamalar", "raw_content": "\nமுதல்வர் உத்தரவு காற்றோடு போச்சு: அலட்சியம் காட்டும் அ.தி.மு.க.,வினர்\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nசேலம்: சேலத்தில், ஆடிப் பண்டிகையையொட்டி, அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், போஸ்டர்களில், முதல்வர் படத்துடன், கட்சியில் உள்ள நிர்வாகிகளின் படத்தையும் போட்டு, முதல்வர் உத்தரவை மீறி உள்ளனர்.\nதமிழக அமைச்சர்கள், மாவட்டந்தோறும் ஆய்வுக்கு செல்லும்போது, அங்குள்ள எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், தங்களின் போட்டோ இடம் பெறவில்லை, பெயர் இடம் பெறவில்லை என, கூறி அமைச்சர்களிடத்தில் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, முதல்வர் கடுமையான உத்தரவை வழங்கினார். அதில், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகளில், என்னுடைய படத்தை தவிர, அமைச்சர், எம்.எல்.ஏ., நிர்வாகிகள் போட்டோக்களை போடக்கூடாது; வேண்டுமென்றால் பெயர்களை மட்டும் வெளியிட்டுக் கொள்ளலாம் என, கூறியிருந்தார். சேலம் மாவட்டத்தில், முதல்வரின் உத்தரவை யாரும் மதிக்கவில்லை. பெரும்பாலான விளம்பர பேனர்களில், பெயர் இடம் பெற முடியாத அளவில், போட்டோக்கள் நிரம்பியுள்ளன. சேலத்தில், தற்போது ஆடிப்பெருவிழா நடந்து வருகிறது. அ.தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர், போஸ்டர்களில், முதல்வர் படத்தை காட்டிலும், அமைச்சர், எம்.எல்.ஏ., மாநகராட்சி கவுன்சிலர்களின் போட்டோக்கள் பெரிய அளவில் இடம் பெற்றுள்ளன. முதல்வர் உத்தரவையும் அ.தி.மு.க.,வினர் யாரும் மதிப்பதில்லை, என எதிர்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலாதேவி வீட்டில் முக்கிய ஆவணம் சிக்கியது: நான்கு ... ஏப்ரல் 21,2018 5\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 21,2018 18\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு ... ஏப்ரல் 21,2018 18\n'மாஜி' மந்திரி யஷ்வந்த் சின்ஹா பா.ஜ.,வில் இருந்து ... ஏப்ரல் 21,2018 15\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல்வர் உத்தரவை [கட்சியின் பொது செயலாளர்]மதிக்காத இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்\nமுதல்வர் உத்தரவை, கவுன்சிலர்கள், மேயர்கள், அத���காரிகள், அமைச்சர்கள், என யாருமே கேட்பதில்லை - இப்போ கட்சிக் காரர்களும் கேட்பதில்லையா கூழைக் கும்பிடு போட்டால் மட்டும் போதும், நம்ம இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்களோ கூழைக் கும்பிடு போட்டால் மட்டும் போதும், நம்ம இஷ்டத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்களோ முதல்வரும், அவரது கமிஷன் வந்தால் போதும் என்றிருக்கிறார் (எங்க ஊரில் இன்னும் போதுமான எண்ணிக்கையில் எலைட் பார் வரலப்பா, சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க)\nஇன்னுமா இந்த ஊரு நம்பல நம்புது முடியலப்பா\nதிமுகவை தோற்க செய்தது கவுன்சிலர்களும், குட்டி நிர்வாகிகளும். அதிமுக திருந்தவில்லை என்றால் அதே கதிதான்...\nஏம்பா உண்மையின் உறைகள், முதல்வர் அப்படீன்ற சொல் தமிழக மக்களுக்கு அதிமுக தலவி அப்டீங்கறது அதிமுகவுக்கு. அதனால இந்த உத்தரவ முதல்வர் சொல்லல. அதிமுக தலவி சொல்றாங்க. அதனால் அரசு உத்தரவ முதல்வர்ன்னும், கட்சி உத்தரவ அதிமுக தலவின்னும் போடுங்க\nதினமலர் அதிமுக கட்சியின் பத்திரிக்கையாக இல்லாமல் மக்கள் பத்திரிகையாக இருக்க வேண்டும் . கட்சியின் செயல்பாட்டினை கண்காணிப்பதை விட்டு விட்டு பொது மக்களின் பிரச்சனையை கவனிக்கவும்.\nஇவர்கள் பதவிக்காக எதையும் செய்ய துணியும் அடி வருடிகள் தூ இதை விட ஒரு சாதாரண அலுவலகத்தில் குமாஸ்தாவாக அரைவயிறு கஞ்சி \"மானத்தோடு\" குடித்து வாழலாம். அதுசரி, மானம் இருக்கிறவனுக்கு தானே அதன் பெருமை தெரியும்\nகாலில் விழுகிறார்கள் ஒரு நாள் காலை வாரிவிடலாம். இதெல்லாம் மனதில்கொண்டுதான் எத்தனையோ அனுபவசாலிகள் இருந்தும் ஒ.ப செல்வத்தை இடைக்கால முதல்வர் ஆக்கினர் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.\nகடைசியில் இருக்கும் அந்த வெங்காயத்துக்கு மட்டும் தங்கத்தில் frame செய்து வைத்துள்ளார்கள். அம்மாவுக்கு அல்லவா அப்படி போட்டிருக்க வேண்டும் கொசுறாக MGR ஒட்டிக்கொண்டு வேறு இருக்கிறார். இரட்டை இல்லை இங்கு எப்படி வந்தது\nஆமாம்....நாங்கள் இல்லாமல் ....பெரியார்,அண்ணா,எம்ஜியார் ஆகியோர் எங்கிருந்து வந்தார்கள்....ஏன் நாங்கள் இல்லாமல் நீங்களே இல்லை......புரிந்துக் கொள்ளுங்கள் தாயே....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பத��வு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=756557", "date_download": "2018-04-22T06:55:28Z", "digest": "sha1:VRW6Y6HXMVSRX4HX5QHMCSZ76WHEL4HW", "length": 22423, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லியில் நாளை நடக்கிறது காவிரி மேற்பார்வை குழு கூட்டம்: தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா?| Dinamalar", "raw_content": "\nடில்லியில் நாளை நடக்கிறது காவிரி மேற்பார்வை குழு கூட்டம்: தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுமா\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nகாவிரி மேற்பார்வை குழுவின் ஆலோசனை கூட்டம், நாளை டில்லியில் நடைபெறவுள்ளது. அப்போது, \"காவிரியை கழிவு நீர் வாய்க்காலாக மாற்றக் கூடாது' என, தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nகாவிரி நதி நீர் பிரச்னையை தீர்க்க, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் அளித்த, இறுதித் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், அதை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியதால், இடைக்கால ஏற்பாடாக, காவிரி மேற்பார்வை குழு ஏற்படுத்தப்பட்டது. இந்த குழுவின் கூட்டம், ஜூன் மாதம் நடைபெற்ற போது, அடுத்த கூட்டம், ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டபடி, இம்மாதம் முதல் வாரத்தில், ஆலோசனை கூட்டத்தை நடத்த முடியவில்லை. மேற்பார்வை குழுவின் தலைவராக இருந்த, மத்திய நீர்வளத்துறை அமைச்சக செயலர் மாற்றப்பட்டதே இதற்கு காரணம். புதிய செயலர் பொறுப்பேற்று, இவ்விஷயத்தை புரிந்து கொள்ள, அவகாசம் தேவைப்பட்டதால், நாளை, மேற்பார்வை குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது. கடந்த முறை நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பெரிய அளவில் நிலைமைகள் மாறிவிட்டன. அந்த கூட்டம் நடைபெற்ற போது, தென்மேற்கு பருவமழை துவங்கவில்லை. அதன்பின், மழை துவங்கி, கர்நாடகாவில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. அதனால், காவிரியில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில், கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹேரங்கி ஆகிய நான்கு அணைகளுமே, நிரம்பி வழிகின்றன. இந்த அணைகளின் மொத்த கொள்ளளவு, 114 டி.எம்.சி., இதில், தற்போதைய நிலவரப்படி, 85 ���ி.எம்.சி., தண்ணீர் உள்ளது. ஜூன் மாதம், தமிழகத்திற்கு தரவேண்டிய, 10 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்திற்கு கர்நாடகா தந்து விட்டது. இந்த மாதத்தில், 10ம் தேதி வரை, 15 டி.எம்.சி., தண்ணீர் தரப்பட்டுள்ளது. ஆனாலும், கடந்த இரண்டு நாட்களாக, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. இந்த தகவலை, டில்லியில் உள்ள, தமிழக அரசின் காவிரி செயல் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:\nநாளை நடைபெற உள்ள, காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், சில முக்கிய விஷயங்களை எடுத்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பருவமழை பெய்து, அணைகள் நிரம்பி வழியும் போது, உபரி நீரை தமிழகத்திற்கு, கர்நாடகா திறந்து விடும் நிலையே, சமீப ஆண்டுகளாக காணப்படுகிறது. இந்த ஆண்டும், அதுதான் நடந்திருக்கிறது. மழையின் போது, ஒழுங்காக தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மழை நின்றதும், தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதைப் பார்க்கும் போது, தமிழகத்திற்கு தண்ணீர் தருவதற்கான ஒரு கால்வாயாக, காவிரியை கர்நாடக அரசு பயன்படுத்துவது தெளிவாகிறது. இந்த நிலைமையை ஏற்க முடியாது என, ஆலோசனை கூட்டத்தில், தமிழக அரசு, ஆணித்தரமாக வலியுறுத்தும். தமிழகத்தில், குறுவை சாகுபடிக்கு, தண்ணீர் போதுமானதாக இல்லை. தவிர, சம்பா சாகுபடியும் துவங்கி விட்டது. இவற்றுக்கு எல்லாம், தண்ணீர் தேவைப்படுகிறது. கணக்கீட்டின்படி, இந்த மாதத்திற்கு இன்னும், 20 டி.எம்.சி., தண்ணீர், தமிழகத்துக்கு கிடைத்தாக வேண்டும். அடுத்த மாதத்தில், 50 டி.எம்.சி., அளிக்கப்பட வேண்டும். மொத்தம், 70 டி.எம்.சி., தண்ணீரை, தமிழகத்துக்கு கர்நாடகா தர உத்தரவிட வேண்டும் என, மேற்பார்வை குழுவிடம், தமிழக அரசு வலியுறுத்தும். அதுமட்டுமின்றி, பழைய பாக்கியாக, 52 டி.எம்.சி., தண்ணீர், தமிழகத்துக்கு தரப்பட வேண்டியுள்ளது. அதையும், தமிழக அரசு சுட்டிக் காட்டும். மேலும், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறப்பட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நிர்வாக ஒழுங்குமுறை ஆணையம் என்ற இரண்டையும், விரைவில் அமைக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வலியுறுத்தும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ... ஏப்ரல் 22,2018 20\nஇன்றைய (ஏப்.,22) விலை: பெட்ரோல் ரூ.77.19, டீசல் ரூ.69.27 ஏப்ரல் 22,2018 1\nவிரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ஏப்ரல் 22,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2013/03/", "date_download": "2018-04-22T06:39:45Z", "digest": "sha1:LZWJHGZRWAGL5YRORU7VCG5N662YKGJY", "length": 16415, "nlines": 230, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "March 2013 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nஉலகம் முழுவதும் முறைசாரா தொழில்களில் பணிபுரிவோரில் சுமார் 50 கோடி பேர் பெண்கள்.\nஉலக அளவில் சுமார் 30 சதவீதம் குடும்பங்களுக்கு பெண்களுடைய வருமானம் மட்டுமே முக்கியமான வருவாயாக உள்ளது\nஇந்தியாவில் சுமார் 6 கோடி குடும்பங்களை பெண்களே சம்பாதித்து நடத்துகின்றனர்.\nஉலகம் முழுவதும் உள்ள 13 மில்லியன் அகதிகளில் அதிகமானோர் பெண் குழந்தைகள்.\nஒரு வயதுக்குக் குறைந்த ஹிந்துப் பெண் குழந்தைகளில் திருமணமாகி விதவையானவர்கள் 612, 5 வயது விதவைச் சிறுமிகள் 2024, 10 வயது விதவைச் சிறுமிகள் 97857, 13 வயது விதவைச் சிறுமிகள் 3, 32,000. இதெல்லாம் எப்போது\nஉலகின் முதல் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஜெர்மன் நடிகை உர்சுலா பேட்ஸ்கி 1934-ல்.\nஎவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜங்கோ தாபெய்-ஜப்பான். 10.05.1984 (21 வயதி\nஅமெரிக்காவில் பெண்களுக்கு 26.08.1920 அன்றுதான் ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. (சுதந்தரம் அடைந்து 150 வருடங்களுக்குப்பின்)\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் செல்மாலா கார்லாப் – ஸ்வீடன் (1905-ல் இலக்கியத்திற்காக)\nஉலகின் முதல் பெண்கள் விமானப்படைப் பிரிவு 1918 ல் பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\nவிம்பிள்டன் போட்டிகளில் பெண்களும் கால்சட்டை அணியலாம் என்று 16.05.1934 அன்று அனுமதிக்கப்பட்டது.\nஇந்தியாவின் முதல் அழிகியாகத் தேர்ந்தெடுக்கப்படவர் ரீட்டா ஃபாரியா என்கிற மருத்துவ மாணவி. (17.12.1966)\nஇந்தியாவின் முதல் N.C.C. கல்லூரி 1965 ல் குவாலியரில் ஆரம்பிக்கப்பட்டது.\nஉலகத்திலேயே பெண் விமானியை வேலைக்கு எடுத்துக்கொண்ட முதல் நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ்தான். இதில் 13% பேர் பெண்கள். 18 பெண்கள் விமானிகளாக உள்ளனர்.\nகாமா என்ற பெண் ஜெர்மனியில் இந்திய தேசிய காங்கிரசின் கூட்டத்தில் சேலைத் தலைப்பைக் கிழித்து தேசியக்கொடியாய் உயர்த்திக் காட்டினார். அதுவே பின்னர் அசோகச் சக்கரமும் வெண்மையும் சேர்ந்து தேசியக்கொடியாயிற்று.\nLabels: உழைக்கும் மகளிர், சாதனைப்பெண்கள், பெண், போராடும் பெண்மணிகள், மகளிர் தினம்\nசெவித் தொட்டிக்கு இடம் மாற்றிவிடும்\nபின்னொரு நாள் உனைப் புரட்டினால\nஒரு கவிதைத் தொகுதியை வாசித்துக் கொண்டிருந்தபோது என்னைக் கவர்ந்த கவிதை இது\nLabels: கவிதை, கவிப்ரியனைக் கவர்ந்த கவிதைகள், தோழி\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூ���ு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nநிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2008/07/29/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:41:16Z", "digest": "sha1:VPKQRRB42OJTG7ZQFFYLORH36OBFGSGE", "length": 13915, "nlines": 89, "source_domain": "yarl.wordpress.com", "title": "சங்கிலியன் – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nசங்கிலியன் அல்லது சங்கிலி என்பவன் 1519 தொடக்கம் 1560கள் வரை யாழ்ப்பாண அரசை ஆண்ட அரசன் ஆவான். போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவனை ஒரு கொடூரமான அரசனாகக் காட்டுகின்றன. இறுதிவரை பல வழிகளிலும் யாழ்ப்பாணத்துக்குள் புக முயன்ற போத்துக்கீசரைத் துணிந்து எதிர்த்து நின்றவன் என்பதால் சங்கிலியனைப் பற்றி அவர்கள் நல்ல கருத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்ப்பதற்கு இல்லை. இவனையும், ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் சிறுவனான அரச வாரிசு ஒருவனுக்காகப் பகர ஆளுநராக (Regent) இருந்த சங்கிலி குமாரனையும் ஒன்றாக எண்ணிப் பலர் மயங்கினர். 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர், பெயர் ஒற்றுமையால், இவ்விருவருக்கும் இடையில் ஆட்சி செய்த அரசர்களைக் குறிப்பிடாது விட்டுவிட்டார். ஆனால், போத்துக்கேயருடைய குறிப்புக்கள் இவர்கள் இருவரையும் தெளிவாக வேறுபடுத்துகின்றன.\nஇவன் 1440 தொடக்கம் 1450 வரையும், பின்னர் 1467 தொடக்கம் 1478 வரையும் யாழ்ப்பாணத்தை ஆண்ட கனகசூரிய சிங்கையாரியனின் மகனாவான். இவனுக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தபோதும், அரசை முறையற்ற விதத்தில் இவன் கைப்பற்றிக் கொண்டான்.\nகொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca)\nசங்கிலியன் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலம், போத்துக்கேயர் இலங்கையில் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்த காலமாகும். இலங்கையின் அரசியலிலும் தலையிடத் தொடங்கியிருந்தனர். இவர்களுடன் வந்த கத்தோலிக்கக் குருமார்கள் சமயப் பிரசாரங்களிலும், மத மாற்றங்களிலும் ஈடுபட்டிருந்தனர். யாழ்ப்பாண அரசைச் சேர்ந்த மன்னார்ப் பகுதியில் பெருமளவில் மதமாற்றம் நடைபெற்றதைக் கேள்வியுற்று, மன்னாரில் புனித சவேரியாரின் பாதிரியார்களால் கிறிஸ்தவ மதத்துக்கு மதத்துக்கு மாறியவர்களையெல்லாம் தானே நேரில் சென்று வெட்டிக் கொன்றான், போத்துக்கேயர் அந்த இடத்தில் வேதசாட்சிகள் கோயில் என்ற தேவாலயத்தைக் கட்டினார்கள், அது இன்றும் மன்னாருக்கும், பேசாலைக்குமிடையிலுள்ள தோட்டவெளி என்னுமிடத்திலுண்டு. புனித சவேரியார் கிறிஸ்தவர்களைக் கொன்றதற்கு சங்கிலி குமாரனைப் பழிவாங்குமாறு லிஸ்பனுக்குக் கடிதம் எழுதியதால் தான், போத்துக்கேயர் யாழ்ப்பாணத்தின் மீது, சிங்களக் கூலிப்படையின் உதவியுடன் போர் தொடுத்தார்கள்.யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து சங்கிலியனைத் தண்டிக்க வேண்டுமென்று இவர்கள் கோவாவில் இருந்த போத்துக்கீசரின் தலைமையையும், போத்துக்கல் அரசனையும் பலவழிகளிலும் வற்புறுத்தி வந்தனர்.1560 இல் கோவாவில் போர்த்துக்கேயப் பதிலாளுநனாக (Viceroy) இருந்த கொன்ஸ்டன்டீனோ த பிறகன்சா (Constantino de Braganca) என்பவன் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து வந்தான்.\nசிறப்பான போர் அனுபவம் கொண்டிருந்த போத்துக்கேயர் தலைநகரான நல்லூரை இலகுவாகக் கைப்பற்றினர். சங்கிலியன் தனது அரண்மனையை எரியூட்டிவிட்டு வன்னிப் பகுதிக்குப் பின்வாங்கினான். போத்துக்கேயப் படைகள் துரத்திச் சென்றும் அவனைப் பிடிக்கமுடியாமல் அங்கே முகாமிட்டிருந்தனர். போத்துக்கேயப் படைகள் அப்போது வன்னிப் பகுதியிலும், நல்லூரிலும், கடலில் நின்ற கப்பலிலுமாக மூன்று பகுதிகளாகப் பிரிந்திருந்தனர். அரசனைப் பிடிப்பதற்காக அவனைத் தொடர்ந்து வன்னி சென்ற படைகள் நோயாலும், பசியாலும் பெரிதும் வருந்தினர். நல்லூரும் போத்துக்கேயருக்குப் பாதுகாப்பானதாக இல்லை.\nஇந் நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சங்���ிலியன் போர்த்துக்கேயப் பதிலாளுநனுக்குச் சமாதானத் தூது அனுப்பினான். சிக்கலான நிலைமையில் இருந்த ஆளுநன் சில நிபந்தனைகளுடன் அதற்கு உடன்பட்டான். போத்துக்கேயருக்குத் திறை செலுத்துவது உட்பட்ட இந் நிபந்தனைகளை நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக, இளவரசன் ஒருவனையும், வேறொரு அதிகாரியையும் போத்துக்கேயர் பிணையாக வைத்திருப்பதற்கும் அரசன் இணங்கினான். சங்கிலி நல்லூருக்குத் திரும்பினான். போத்துக்கேயர் அரசன் தருவதாக உடன்பட்ட தொகையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருந்தனர். அதனைக் கொடாமல் போக்குக்காட்டிய சங்கிலி போத்துக்கேயரைத் தந்திரமாகத் துரத்திவிடுவதிலேயே கண்ணாக இருந்தான். ஒருநாள் ஒரே சமயத்தில் அங்கேயிருந்த போத்துக்கேயருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தனர். வெளியே சென்றிருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் தங்கியிருந்த இடங்கள் முற்றுகைக்கு உள்ளாயின. போத்துக்கேயர் பெரும் சிரமத்தோடு தப்பியோடினர். எனினும், பிணையாகக் கொடுத்திருந்த இளவரசனையும், அதிகாரியையும் மீட்கும் சங்கிலியின் முயற்சி வெற்றி பெறவில்லை. அவர்களைப் போத்துகேயர் கோவாவுக்குக் கொண்டு சென்றனர்.\nசங்கிலி மேலும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். தென்னிலங்கை அரசுகளில் ஒன்றான சீதாவாக்கை அரசனான மாயாதுன்னைக்கு 1564 ஆம் ஆண்டில் சங்கிலி படை உதவி செய்ததாகத் தெரிகிறது. சங்கிலியனின் ஆட்சி எவ்வாறு முடிவுற்றது என்பதில் தெளிவில்லை. இவன் மக்களால் அகற்றப்பட்டதாகப் போத்துக்கேயப் பாதிரியாரான குவைறோஸ் குறிப்பிட்டுள்ளார்.\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4561", "date_download": "2018-04-22T06:57:54Z", "digest": "sha1:TWEVD4F725DVLDS5SMLSTJTOCYGAMIHT", "length": 7982, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி |", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி\nDoxycycline online justify;”>முதன்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பகுதி நேர வேலைகளுக்கு அந்நாடு பச்சை கொடி காட்டியுள்ளது. இதுவரை பகுதி நேர வேலைகளுக்கு கடும் நிபந்தனைகள் மற்றும் அபராதங்கள் விதித்து வந்த இந்த நாட்டில் இந்த அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை தந்துள்ளது.\nபல்வேறு நாடுகளில் இருந்து ���டிக்க வரும் மாணவர்களுக்கு இலகுவாக இருக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் முக்கிய பல்கலைகழகங்கள் இருந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளை போன்று பகுதி நேரத்திற்கு இப்போதே அனுமதி வழங்கியுள்ளது.\nகத்தார் வாழ் கடையநல்லூர் சகோதரர்களுக்கு முக்கிய வேண்டுகோள்\nஅமீரக கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா ( KNID)\nதுபாய் – தேரா ஈத்கா திடலில் நடைபெற்ற தியாகத் திருநாள் தொழுகை\nகடையநல்லூரில் ஏழை மாணவர்களுக்கு கிவா சார்பில் உதவி\nகடையநல்லூரை சேர்ந்த இருவர் மஸ்கட்டில் விபத்துக்குள்ளாகி உள்ளனர்\nகோப்புகளுக்கு கடவுச்சொல் இட்டு பூட்ட மற்றும் மறைத்துவைக்க\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/art/4254-2016-08-12-05-40-45", "date_download": "2018-04-22T06:36:58Z", "digest": "sha1:VNVSIDVGJJX36EUZYAOGGQ6PIBLTYZBX", "length": 11360, "nlines": 269, "source_domain": "vanakkammalaysia.com", "title": "உன் பெயர்", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதும��கம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nPrevious Article கபாலியும் மலேசியத் தமிழர்களும் மகிழ்ச்சி\nஎன் நிழல் கூட என்னைக் கண்டு புன்னகைக்கின்றது,\nஉன் பெயரை என் பேனா பலமுறை தீட்டும் பொழுது\nPrevious Article கபாலியும் மலேசியத் தமிழர்களும் மகிழ்ச்சி\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/videos/erode-book-festival-kumana-rajan-speech-in-erode-book-festival-904.html", "date_download": "2018-04-22T06:13:58Z", "digest": "sha1:OMMSBQYITQEXDZUTNWH7CAITW5UU7LVL", "length": 8726, "nlines": 138, "source_domain": "www.akkampakkam.com", "title": "Kumana Rajan Speech in Erode Book Festival | Kumana Rajan Speech Erode Book Festival - Kumana Rajan Speech in Erode Book Festival", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nஇன்னும் 2 மாதத்தில் சில செல்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாதுஅதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது வாட்ஸ்ஆப்\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nவீட்டில் கறுப்பு நிற நீர்தாங்கி பவிப்பவரா நீங்கள் அப்போ இந்த எச்சரிக்கை செய்தியை கண்டிப்பா படிங்க..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nஆண்களின் சக்தி பலம் பெற \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் ���ொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nஆசிரியர் தகுதி தேர்வு - 2015\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\nசதிகார ஜடேஜாவை ஹர்திக் பாண்ட்யா என்ன செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2014/03/", "date_download": "2018-04-22T06:27:37Z", "digest": "sha1:5ZKBSMW5GEVVX3WY7ZTF4TDZ7MUNFGVM", "length": 37582, "nlines": 205, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "March 2014 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nஅறிவியல் அறிவோம் - சுஜாதா\nபிரபஞ்சம், பூமி, சூரியன் போன்றவைகளைப் பற்றி பள்ளிக்கூட பாடத்தில் எத்தனைதான் படித்திருந்தாலும் சுஜாதாவின் நூல்களை வாசிக்கத் தொடங்கிய போதுதான் அதனை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்தது. பால்வீதி காலக்ஸி பற்றியெல்லாம் இவ்வளவு தெளிவாக தமிழில் யாரும் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன். அவரின் விளக்கத்திலிருந்து சில துளிகள்.\nபிரபஞ்சத்துக்கு ஆரம்பம் இருந்தால், அதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்வி தானாகவே வருகிறது. ஒன்றுமே இல்லை என்றால், சூனியம் என்றால் அதை கற்பனை செய்துகொள்ள முடியவில்லை. காலம் கூட இல்லாத சூனியம் எப்படிச் சாத்தியம் என யோசிக்க முடிகிறதா பாருங்கள் கற்பனை செய்துகொள்ள முடியாத ஒன்றுமில்லாததில் இருந்து திடப்பொருள்கள் தோன்றின என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் கற்பனை செய்துகொள்ள முடியாத ஒன்றுமில்லாததில் இருந்து திடப்பொருள்கள் தோன்றின என்பதை எப்படி ஒத்துக்கொள்ள முடியும் முடியும் என்று சொல்கிறது நவீன க்வாண்டம் அறிவியல்.\nஒன்றுமில்லாத சூனியத்திலிருந்து திடப்பொருள் (MATTER) தோன்ற முடியும். எப்போது… தோன்றும். அதே சமயம், அதன் எதிர்ப்பொருளான ANTI MATTER தோன்றி அவை இரண்டும் சேரும்போது ஒன்றையொன்று ரத்து செய்துகொண்டு ஒன்றுமில்லையாகலாம். ஒரு மணற்பரப்பில் ஒரு பிடி மணலை எடுத்துப் பக்கத்தில் குவித்தால் ஏற்படும் பள்ளம் ANTI MATTER. மீண்டும் மணலை நிரப்பி விட்டால் பரப்பு சூனியம்\nஇது போலத்தான் பிரபஞ்சத்தில் அவ்வப்போது பொருளும் எதிர்ப்பொருளும் சூனியத்திலிருந்து தோன்றி அழிந்து கொண்டிருக்கின்றன.\nநாமிருப்பது சூரியக்குடும்பம். ‘மில்கி வே’ என்னும் பால்வீதி காலக்ஸியில். இதில் ஒரு ஓரத்தில் உள���ள நடுவாந்திர சைஸ் நட்சத்திரம் சூரியன். சூரியனைச் சுற்றி பூமி மணிக்கு 66,000 மைல் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமி சூரியனைச் சுற்றிவர ஒரு வருஷம் ஆகிறது. சூரியன் பால்வீதியில் ஒரு சுற்றுவர 22.5 கோடி ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக்காலமாக சுற்றுவதால் மெல்லத்தானே சுற்றும் என்று எண்ணாதீர்கள்.\nஆகாச கங்கை என்னும் பால்வீதியை ஒரு சுற்று முடிக்க எத்தனை மைல் போகவேண்டும் தெரியுமா நூறாயிரம் ஒளி வருஷங்கள். அதாவது 5865696-க்கு அப்புறம் 12 பூஜ்ஜியங்கள். அத்தனை மைல். எனவே சூரியன் ஒரு வினாடிக்கு 135 மைல் வேகத்தில் பயணம் செய்கிறது. இது ஒரு காலக்ஸியின் ஒரு நட்சத்திரத்தின் சரித்திரம் மட்டுமே\nஇப்படி பல கோடிக்கணக்கான காலக்ஸிகள், பலகோடிக்கணக்கான நட்சத்திரங்கள்… இதனாலெல்லாம் பயனேயில்லையா இந்த அண்ட பேரண்டத்தில் நாம் மட்டும்தான் உயிருள்ளவர்களா இந்த அண்ட பேரண்டத்தில் நாம் மட்டும்தான் உயிருள்ளவர்களா இதையெல்லாம் யோசித்தால் ராத்திரி தூக்கம் வருமா\nLabels: அறிவியல், காலக்ஸி, சுஜாதா, சூரியன், பிரபஞ்சம், பூமி\nமகளிர் முன்னேற்றம் - களப்பணி அவசியம்\nமகளிர் தினவிழா இப்போதெல்லாம் சம்பிரதாயமாக மாறிவிட்டது. மகளிர் அமைப்புகள் இதை பெரிய அளவில் முன்னெடுக்கவில்லை. வாய்ப்பும் வசதியும் உள்ள பெண்களைத் தவிர்த்து, ஏழை மற்றும் கிராமப்புற பெண்களைப் பற்றிய அக்கறை யாருக்கும் துளியும் இல்லை. உள்ளாட்சி மன்றங்களில் பங்கெடுக்க பெரும் வாய்ப்புக்களைப் பெற்றிருந்த போதிலும் ஆண்களின் கைப்பாவைகளாகத்தான் இன்னமும் செயல்படுகின்றனர்.\nபெண்களிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொண்டுவர அருமையான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அப்படி இருந்தும் ஊடகங்கள் சில, போலியான வாழ்க்கை முறைக்கு பெண்களை திசை திருப்புகின்றன. இது விஷயத்தில் பெண்கள் மிகுந்த கவனத்துடனும் விழிப்புடனும் இருப்பதற்குப் பதிலாக விட்டில் பூச்சிகளைப் போல் விழுந்து பலியாவதுதான் வேதனை தரக்கூடிய விஷயம்.\nமாறி வரும் சூழலுக்கு ஏற்ப பெண்கள் தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்தான். அதே சமயம் மாற்றங்களை சுவாசமாக்கி வீறுநடை போட்டு களம் இறங்கும் பெண்களே தேசத்தின் இன்றைய தேவை. இதற்கு பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன வெறுமனே கூட்டம் கூட்டி மைக் பிடித்து பேசிவிட்டுப் போனால் அதனால் என்ன பயன் வெறுமனே கூட்டம் கூட்டி மைக் பிடித்து பேசிவிட்டுப் போனால் அதனால் என்ன பயன் களப்பணியின் அவசியம் பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. இயற்கையாகவே அதிக திறனும் பன்முக வேலைகளைச் செய்யும் குணமும் படைத்தவர்கள் பெண்கள். அதைக் காலத்துக்கேற்றவாறு பயன்படுத்த வேண்டுமாயின் அவர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம்.\nஆண்களுக்கு நிகராக சகல துறைகளிலும் பெண்கள் சாதித்துக் கொண்டிருப்பதை எல்லோரும் அறியுமாறு அவர்கள் தங்களை வெளிப்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இதர பெண்கள் மத்தியிலும் தன்னம்பிக்கையும் தைரியமும் வளரும். அச்சம் அறியாமை, அடிமைத்தனம் இவற்றைக் கடாசிவிட்டு, தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி இவற்றைக் கைக்கொண்டு காலத்தோடு இசைந்து செயல்பட்டால் அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்க யாராலும் முடியாது.\nபிறரைச் சார்ந்திருக்காமல் சுயமாக வாழமுடிவது என்பது நகர்ப்புற பெண்களுக்கு மட்டுமே வாய்த்த ஒன்றில்லை. கணவனை இழந்த கிராமத்து உழைக்கும் பெண்கள்கூட சுயமாக வாழ்வதை காலங்காலமாக பார்க்கிறோம். இன்று மகளிர் சுய உதவிக்குழுக்கள் கிராமத்துப் பெண்களுக்கு புது நம்பிக்கையையும், தெளிவையும் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. ஆனாலும் கிராமப் பொருளாதாரத்திலும், வீட்டு முன்னேற்றத்திலும் அது மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியவில்லை.\nதங்களுக்கு கிடைக்கும் நேரத்தை தொலைக்காட்சி பார்ப்பதில் கழிக்கும் பெண்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாகிக் கொண்டு வருவது வேதனையான விஷயம் என்பதை பெண்களே கூட மறுக்க மாட்டார்கள்.\nசங்க காலத்தில் பெண்கள்தான் முன்னிலை வகித்தனர். ஔவையார், காக்கைப் பாடினியார், வெண்ணிக்குயத்தியார் போன்றோர் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்தனர். உற்பத்தி சக்திகளும், உறவுச்சிக்கல்களும் தலையெடுத்தபோது பெண் தன் தலைமைப் பண்பை இழந்தாள். இன்று இழந்ததை மீட்கும் போராட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள்.\nஒரு பெண் வேலைக்குப் போவது தன் குடும்பத்தின் போருளாதாரத் தேவைகளுக்காக என்பது மாறி, சமுதாயத்தில் சுயத்தோடு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பதாக இருக்கவேண்டும். பணியிடங்களில் பாதுகாப்புக்காக ஆண்களையே நம்பியாராமல், ஆளுமையையும், அறிவுத்திற���ையும் வெளிப்படுத்தும்போது ஒரு பயம் கலந்த மரியாதை ஆண்கள் மத்தியில் தன்னாலே ஏற்படும். ஆனால் சில பலவீனங்களுக்கு ஆளாகிப்போனால் தானும் கெட்டு தன் குடும்பமும் நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்பதையும் உணரவேண்டும்.\nஇரவிலும் பெண்கள் சுதந்தரமாக நடமாடும் பொற்காலம் வாய்க்க இன்னும் பலகாலம் நாம் பயணிக்கவேண்டும். அதுவரை இடம் பொருள், காலம் அறிந்து தன்னைப் பாதுகாப்பதில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சுற்றுப்புற மனிதர்களோடு நட்பு ரீதியில் பழகுவதும், எதிராளிகளை வலிந்து உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பதும் தங்கள் பாதுகாப்புக்கு கவசமாக இருக்கும். அது கோழைத்தனம் இல்லை. வக்கிரமனிதர்கள் மட்டுமே நிரம்பியதில்லை இந்த பூமி. நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆண்களாகிய நாம் பெண்ணை வெறும் சதைப்பிண்டமாகப் பார்க்காமல் சக மனிதராகப் பார்த்தாலே பல சிக்கல்கள் தீர்ந்துபோகும். நமக்கென இருக்கும் அத்தனை விருப்பு வெறுப்புக்களும் அவர்களுக்கும் இருக்கும் என்று நினைப்பதும், சமமாக நடத்துவதும், அதை வீட்டிலிருந்தே தொடங்குவதும்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு உண்மையாகவே உதவி செய்யும்.\nLabels: உழைக்கும் மகளிர் தினம், பெண்கள் முன்னேற்றம், மகளிர் தினம், மார்ச் 8\nவர வர பல வலைப்பதிவர்கள் பதிவெழுதுவதை விட்டுவிட்டு முகநூல் பக்கம் நகர்ந்திருக்கிறார்கள். பதிவுலகம் சற்று தேக்கநிலையில்தான் காணப்படுகிறது. தீவிரமாக இயங்குபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு பக்கம் பிரபல எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் வலைப்பதிவு எழுத்தாளர்களை மொக்கையாக தினசரி டைரிக்குறிப்பு போல எழுதுகிறார்கள் என்று வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. வலைத்தளம் வைத்திருப்பவர்களில் இந்த பிரபலங்களும் அடக்கம் என்பதை ஏனோ மறந்துபோகிறார்கள். அல்லது அவர்களுக்கு மட்டும் எழுத உரிமை இருக்கிறது போல பேசுகிறார்கள்.\nஎழுதுவது என்பது ஒரு ஆத்ம திருப்தி. தன் மனவோட்டங்களை எழுத்தாக்குகின்ற ஆர்வம் எல்லோருக்கமே இருப்பதில்லை. ஆர்வம் இருப்பவருக்கு எழுத்து கைவரப்பெறுவதில்லை. சமுதாயத்தில் அடிமட்டத்து மக்களின் வேதனைகளையும் வலிகளையும் வெறுமனே கேட்டும் பார்த்தும் பதிவு செய்யும் எழுத்தாளனின் படைப்பைவிட அந்த சூழலில் வாழ்பவனின�� நிஜமான அனுபங்களின் பதிவு என்பது வீச்சு கொண்டதாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.\nஇப்படி சாதாரணமானவர்களும் தங்களது அனுபவங்களை இணையத்தின் வாயிலாக வலைப்பதிவுகளில் எழுத ஆரம்பித்தது என்பது ஒரு புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல எழுத்து என்பது எப்படியும் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே தீரும். இந்த சாதாரணமானவர்கள் பிரபலமடைவதைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரபலங்களே வலைப்பதிவர்களை மொக்கையாக எழுதுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள்.\nபிரபலமானவர்கள் இலக்கியப்பணி செய்தாலும் அதன் வியாபாரமாக்கும் உத்தியோடுதான் செயல்படுகிறார்கள். ஆனால் சாதாரணமானவர்களோ பிரதிபலன் எதிர்பாராமல் எழுதுகிறார்கள் என்பதுதான் உண்மை. சொல்லப்போனால் கொஞ்சம் புகழை எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான். வெகுஜன ஊடகங்கள் இவர்களை தூக்கிவிடத் தயாராக இல்லாதபோது கிடைத்த வரப்பிரசாதம்தான் இந்த வலையுலகம்.\nஇந்த வலையுலகத்தில் பிரபலமானால் தன்னலேயே ஊடகங்களும் இவர்களை தாங்கிப் பிடிக்க வந்துவிடுகின்றன. அதே சமயத்தில் தமது எழுத்திற்கு அங்கீகாரம் வேண்டுவோர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. வேலைக்குச் செல்பவர் எனில் வேலை நேரம் தவிர்த்த மற்ற எல்லா நேரங்களையும் இதற்காக தியாகம் செய்யவேண்டியிருக்கிறது. நள்ளிரவு வரை கூட எழுதுவோர் உண்டு. இப்படி எல்லோருமே எழுதுவதில்லை. முடிந்த போது முடிந்தவரை என்பதாகத்தான் பலரும் இருக்கிறார்கள்.\nஎது எப்படியோ இந்தக் காலகட்டத்தின் நிகழ்வுகள் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு பலரால் பலவிதங்களில் பதிவு செய்யப்படுகிறது. பிரபல எழுத்தாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள், நாளிதழ்கள், கட்டுரையாளர்கள் என இவர்களால் மட்டுமே அந்தந்த காலகட்டத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்ள முடிந்த காலம் போய் சாதாரணமானவர்களும் பதிவு செய்யக்கூடிய காலம் வாய்த்திருப்பது நமது அதிர்ஷ்டம்தானே.\nமேலும் இதில் பிரபலங்கள் வயிற்றெறிச்சல் பட என்ன இருக்கிறது இவனுங்க எல்லாம் இலக்கியம் எழுத வந்துட்டானுங்க என்கிற அங்காலாய்ப்பு எதற்கு இவனுங்க எல்லாம் இலக்கியம் எழுத வந்துட்டானுங்க என்கிற அங்காலாய்ப்பு எதற்கு எழுத்தும் தவம் போலத்தான். தொடர்ந்து முயற்சியும் பயிற்சியும் செய்தால் கைகூடுவது இயல்புதானே. சமீப காலங���களில் நான் விரும்பி வாசிக்கும் தளங்களில் ஜோதிஜியின் பதிவுகளும், வா. மணிகண்டனின் பதிவுகளுமே இதற்கு முக்கியமான சாட்சிகள்.\nஇவர்களின் மற்றுமொரு குற்றச்சாட்டு… எதையும் யாரையும் வாசிக்காமல் வந்துவிடுகிறார்கள் என்பதுதான். இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான் என்றாலும், பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்வது சரியல்ல. உண்மையில் வாசிப்பு பழக்கமோ, விஷய ஞானமோ இல்லாமல் யாராலும் தொடர்ந்து எழுத முடியாது. அதே போல தங்களின் அனுபவங்களை எழுத்தாக்குவதில் தவறென்ன\nபரபரப்பான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து வரும் சூழலில் பொருளாதாரத் தேவைகளுக்காக பணி செய்வது ஒரு புறமும், இலக்கிய மற்றும் எழுத்தார்வத்த்திற்காக இப்படி வலையுலகில் இயங்குவதுமாகத்தான் நம்மில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். வலைப்பதிவில் இயங்குபவர்கள் எல்லோருமே நுனிப்புல் மேய்கிறவர்கள் அல்லர். அவர்களும் வாசிப்பவர்களே\nவாசிப்பவர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பது உண்மையில்லை. புத்தகங்களை வாசித்தவர்கள் இப்போது இணையங்களில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் சதவிகிதம் மிகக்குறைவு. இன்னொன்றையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். காசு செலவழிப்பதில் தமிழர்கள் கஞ்சத்தனமானவர்கள். அதுவும் புத்தகத்திற்காக செலவழிப்பதென்றால் சொல்லவே வேண்டாம்.\nஇதற்கு தீர்வு வந்து பல நாட்களாகிவிட்டது. மின்னூல்கள் ஏராளமானவை இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. போதாக்குறைக்கு திரு. இரவி, திரு. சீனிவாசன் போன்றவர்களின் அரிய முயற்சியால் பல பதிவர்களின் பதிவுகளை, எழுத்துக்களை இலவச மின்னூலாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். (அந்த தளத்திற்கான சுட்டி). புத்தகங்களை பல்வேறு வகையான கையடக்க கருவிகளிலும் படிக்கும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள். எனவே என்னைப்போல வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் எழுதுவதை குறைத்து படிக்கத்துவங்குங்கள்.\nLabels: அனுபவம், எழுத்தாளர், எழுத்து, படி, பதிவர், பதிவு, வாசிப்பு\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேல��கிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nஅறிவியல் அறிவோம் - சுஜாதா\nமகளிர் முன்னேற்றம் - களப்பணி அவசியம்\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nநிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசன���ன் கவிதைகள்– ஜமாலன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/12/06/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6/", "date_download": "2018-04-22T06:47:11Z", "digest": "sha1:E5QK4CUI63AS7NH7XJAW4V57J6JHDJXS", "length": 28516, "nlines": 451, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "டிசம்பர் 6 | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nடிசம்பர் ஆறாம் தேதியை யாராலையும் மறக்க முடியாத மாதிரி சில பேர் பண்ணிட்டாங்க.\nஅதுவும், அதுக்கு எதிர் வினையா நடந்த, நடந்துகிட்டிருக்கிற விஷயங்களும் நமக்கு பெரிய தலைவேதனையா இருக்கு. போகட்டும்.\nஇந்த டிசம்பர் ஆறாம் தேதி வேறே குறிப்பிடும்படியான விஷயங்கள் ஏதாவது நடந்திருக்கான்னு பார்த்தேன்.\nடாக்டர் பி.ஆர்.அம்பேத்காரோட நினைவு நாள்.\nநடிகையர் திலகம் சாவித்திரியோட பிறந்த நாள். அவங்க 1937 லே இதே நாள்லே பிறந்தவங்க. ரொம்பத் திறமையான நடிகை. தோற்றத்தை வெச்சி பேர் எடுக்காம வெறும் நடிப்பை வெச்சி பேர் வாங்கினவங்க. எவ்வளவு திறமை இருந்தாலும் அது மாதிரி இனிமே யாரும் பேர் வாங்க முடியாது. காரணம் ரசிகர்களும் மாறிட்டாங்க. நடிகைகள் நடிக்கணும்ன்னே எதிர் பார்க்கிறதில்லை நம்ம ஆளுங்க. நடிக்க வேணாம், சொந்தக் குரல் வேணாம், டான்ஸ் ஆட வேணாம். அழகா இருக்கணும், அளவா இருக்கணும் அவ்வளவுதான்.\nஅதே போல ஹிந்தி தயாரிப்பாளர் – டைரக்டர் சேகர் கபூர் பிறந்ததும் இதே டிசம்பர் 6 தான்.\nரெண்டு தரம் ஆஸ்கார் வாங்கியிருக்காராம். சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை கல்யாணம் பண்ணிகிட்டார். காவேரின்கிற பேர்லே ஒரு பொண்ணு. துரதிஷ்ட வசமா 2007 லே சுசித்ரா கிருஷ்ணமூர்த்தியை விவாகரத்து பண்ணிட்டாராம். அவரும் நம்மளை மாதிரி ஒரு ப்ளாக்கர்.\nஏன் டிசம்பர் ஆறாம் தேதியை இப்படி ஞாபகம் வெச்சிகிட்டு அன்னைக்கு என்னென்ன நடந்திருக்கு, யார் யார் பிறந்தாங்கன்னு பார்த்துகிட்டு இருக்கேன்னு நினைக்கலாம். எனக்கு ரொம்ப குலோசான ஒருத்தருக்கும் இன்னைக்கு பிறந்த நாள். நான் உலகத்தோட எந்த மூலைலே இருந்தாலும் அவரை க்ரீட் பண்ணிடுவேன்.\nகாலைலே எழுந்ததும் கண்ணாடி முன்னாலே நின்னு ‘Many more happy returns’ ன்னு சொல்லிட்டேனே\nPosted in கதைகள் and tagged அனுபவம், அம்பேத்கார், சாவித்திரி, சினிமா, சேகர் கபூர், பிறந்த நாள் on திசெம்பர் 6, 2009 by கே. ஜி. ஜவர்லால். 76 பின்னூட்டங்கள்\nஎல்லாரும் ஆப்பிரிக்காவுக்கு ஓடிடுங்க… →\n7:57 முப இல் திசெம்பர் 6, 2009\nபிறந்த நாள் வாழ்த்துக்களும் ஆசிகளும்.\n8:06 முப இல் திசெம்பர் 6, 2009\nரொம்ப சந்தோஷமா இருக்கு சுவாமி, முதல் வாழ்த்து உங்களை மாதிரி பெரியவங்க கிட்டே கிடைக்கிறது பாக்கியம்.\n8:27 முப இல் திசெம்பர் 6, 2009\n8:59 முப இல் திசெம்பர் 6, 2009\n8:32 முப இல் திசெம்பர் 6, 2009\nஎன் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்….\n8:59 முப இல் திசெம்பர் 6, 2009\n8:35 முப இல் திசெம்பர் 6, 2009\nஇன்னும் ஒரு நூற்றாண்டு இரும்.\n9:00 முப இல் திசெம்பர் 6, 2009\n8:39 முப இல் திசெம்பர் 6, 2009\n9:01 முப இல் திசெம்பர் 6, 2009\n9:14 முப இல் திசெம்பர் 6, 2009\n10:08 முப இல் திசெம்பர் 6, 2009\n9:15 முப இல் திசெம்பர் 6, 2009\nபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஜவஹர்ஜி 🙂\n10:08 முப இல் திசெம்பர் 6, 2009\n9:22 முப இல் திசெம்பர் 6, 2009\nஇங்க வாழ்த்து தனியாவும் சொல்லியிருக்கோம் 🙂\n9:06 பிப இல் திசெம்பர் 6, 2009\n10:05 முப இல் திசெம்பர் 6, 2009\n10:07 முப இல் திசெம்பர் 6, 2009\n10:43 முப இல் திசெம்பர் 6, 2009\nஜி இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…..உங்களுக்கு ராத்திரி 12 மணிக்கு யாரும் போன் பண்ணலையா\n9:05 பிப இல் திசெம்பர் 6, 2009\nநன்றி இரவுப்பறவை. எஸ்.எம்.எஸ். நிறைய வந்தது ராத்திரியே\n10:53 முப இல் திசெம்பர் 6, 2009\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே.\n9:04 பிப இல் திசெம்பர் 6, 2009\n11:35 முப இல் திசெம்பர் 6, 2009\n9:46 பிப இல் திசெம்பர் 6, 2009\n11:42 முப இல் திசெம்பர் 6, 2009\n9:03 பிப இல் திசெம்பர் 6, 2009\n11:54 முப இல் திசெம்பர் 6, 2009\n9:03 பிப இல் திசெம்பர் 6, 2009\n1:57 பிப இல் திசெம்பர் 6, 2009\nஅப்ப உங்க பிறந்தநாளைக் கொண்டாடத்தான் “அது” நடந்துதா\n9:02 பிப இல் திசெம்பர் 6, 2009\nநன்றி ஹுசைனம்மா, அது எப்படியோ, என் பிறந்த நாளை இந்தியாவே அறியச் செய்து விட்டது\n2:22 பிப இல் திசெம்பர் 6, 2009\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\n9:00 பிப இல் திசெம்பர் 6, 2009\n3:04 பிப இல் திசெம்பர் 6, 2009\nஜவஹர் ஸார் மனம் கனிந்த ஆசீர்வாதங்கள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 3.39ற்கு அதிகாலை என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். டிஸம்பர் 6ஆம் தேதி மறக்க முடியாது வாழ்க\n9:00 பிப இல் திசெம்பர் 6, 2009\nநன்றி காமாட்சி மேடம். பெரியவங்க ஆசி கோடி பொன்னுக்கு சமம்.\n4:06 பிப இல் திசெம்பர் 6, 2009\n8:58 பிப இல் திசெம்பர் 6, 2009\n4:54 பிப இல் திசெம்பர் 6, 2009\n8:56 பிப இல் திசெம்பர் 6, 2009\n5:21 பிப இல் திசெம்பர் 6, 2009\nடிசமபர் ஆறு – நினைவில் வைப்பதற்கு இத்தனை காரணங்களா – நான் வேறு எதையோ எதிர் பார்த்தேன்.\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஇன்று எனது அருமைப்பேத்திக்கும் பிறந்த நாள்\n8:56 பிப இல் திசெம்பர் 6, 2009\nநன்றி சீனா, உங்கள் பேத்திக்கு என் அன்பான வாழ்த்துக்களை சொல்லுங்கள். அவளுக்கு எல்லா நலன்களும் கிடைக்க ஆண்டவனின் அருள் அபரிமிதமாகக் கிடைக்கும்\n5:39 பிப இல் திசெம்பர் 6, 2009\n8:54 பிப இல் திசெம்பர் 6, 2009\n6:09 பிப இல் திசெம்பர் 6, 2009\nவாழ்க வளமுடன், வாழ்க பல்லாண்டு\n8:53 பிப இல் திசெம்பர் 6, 2009\n6:50 பிப இல் திசெம்பர் 6, 2009\nநல்லா இருங்க நைனா…இன்னும் ஒரு நூறு வருஷம்….இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ்க…\n8:53 பிப இல் திசெம்பர் 6, 2009\n7:13 பிப இல் திசெம்பர் 6, 2009\n8:53 பிப இல் திசெம்பர் 6, 2009\n9:05 பிப இல் திசெம்பர் 6, 2009\n9:47 பிப இல் திசெம்பர் 6, 2009\n10:14 முப இல் திசெம்பர் 7, 2009\n10:00 பிப இல் திசெம்பர் 6, 2009\nகாலைலே எழுந்ததும் கண்ணாடி முன்னாலே நின்னு ‘Many more happy returns’ ன்னு சொல்லிட்டேனே\n“ஆபரேஷனுக்கு பின்னாலே கண்ணு நல்லா தெரியுது டாக்டர்”\n“உங்களுக்கு கண்ணுலே ஒண்ணும் குறையில்லையே. அதனாலதான் முன்னாலேயே தெரிஞ்சிருக்கு”\n“உங்களுக்கு பின்னால தெரியும்ன்னு எனக்கு முன்னால தெரியும்”\n“இப்ப கூட எனக்கு பின்னால தெரியல டாக்டர், முன்னாலதான் தெரியுது”\n10:16 முப இல் திசெம்பர் 7, 2009\nமுத்து செந்தில் குமார் சொல்கிறார்:\n12:27 பிப இல் திசெம்பர் 7, 2009\n1:08 பிப இல் திசெம்பர் 7, 2009\n12:35 பிப இல் திசெம்பர் 7, 2009\n1:08 பிப இல் திசெம்பர் 7, 2009\n12:36 பிப இல் திசெம்பர் 7, 2009\n2012 படம் நல்ல இருந்ததுங்களா…அந்த தாரமங்கலம் கோவில் படத்துல பார்த்தவங்கதானே அவங்க….Forum theatre ள பார்த்தேங்க….\n1:14 பிப இல் திசெம்பர் 7, 2009\nம்ம்ம்… பெங்களூருக்கெல்லாம் ஏன் வரீங்க\n12:41 பிப இல் திசெம்பர் 7, 2009\n1:11 பிப இல் திசெம்பர் 7, 2009\nநன்றி மணி. நல்லெண்ணத்துக்கும், நல்லா இருன்னு சொல்லவும் வயசு எதுக்கு மனசு போதுமே. உங்க நல்ல மனசுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.\n1:29 பிப இல் திசெம்பர் 7, 2009\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே\n3:35 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:00 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:32 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:12 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:37 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:19 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:37 பிப இல் திசெம்பர் 7, 2009\n7:58 பிப இல் திசெம்பர் 7, 2009\nவாழ்த்துகள் ஜவஹர் ஜீ …\nவாழ்த்து சொல்லியச்சு கேக் எங்கே…\n9:49 முப இல் திசெம்பர் 8, 2009\nதமி��ன்: வாழ்த்துக்கள் சொன்னேனே கேக்குதா என்று எல்லாரும் கேட்கிறார்கள், நீங்க மட்டும் கேக்கு-தா என்கிறீர்கள்\n1:22 பிப இல் திசெம்பர் 8, 2009\n3:35 பிப இல் திசெம்பர் 8, 2009\n2:12 பிப இல் திசெம்பர் 8, 2009\n12:51 முப இல் திசெம்பர் 9, 2009\n6:50 முப இல் திசெம்பர் 9, 2009\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« நவ் ஜன »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vikupficwa.wordpress.com/2017/01/30/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-04-22T06:52:34Z", "digest": "sha1:MQ7CZZCREAQTCSSRN4B7UD7U6O7IKEIM", "length": 10567, "nlines": 179, "source_domain": "vikupficwa.wordpress.com", "title": "கலை ,அறிவியில் ஆகியவற்றின் ஆய்விற்கு பயன்படும்Tout-Fait:எனும் இணைய மின்னிதழ் | இனிய, எளிய தமிழில் கணினி தகவல்", "raw_content": "இனிய, எளிய தமிழில் கணினி தகவல்\nஇனிய, எளிய தமிழில் கணினி பற்றிய தகவல்கள்\nகலை ,அறிவியில் ஆகியவற்றின் ஆய்விற்கு பயன்படும்Tout-Fait:எனும் இணைய மின்னிதழ்\n30 ஜன 2017 1 பின்னூட்டம்\nby Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) in அறிவுரைகள்(Tips), இணையம்& இணையதளம்(web or internet)\nநவம்பர்1999 இல் CyberBOOK+ எனும் இலாப நோக்கமற்ற கலை அறிவியில் ஆய்வுக்கான ஆய்வகமானது முதன்முதலில் கல்விக்கான Tout-Fait:எனும் இணைய மின்னிதழை வெளியிட்டது இந்த Tout-Fait எனும் பிரெஞ்சு சொல்லின் பொருள் பயன்படுத்திடதயாராக இருக்கும்(Redy made) என்பதாகும் இது கலை அறிவியலிற்கு மட்டுமல்லாது மற்ற துறைகளை் தொடர்பான செய்திகளும் இதில் வழஙகப்படுகின்றன. இதில் செய்திகள், ஆய்வுக்கட்டுரைகள், நேர்முகஉரையாடல்கள், புதியவரைபடங்களில் முக்கியமானபடங்கள் ஆகியவை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இதில் இடம் பெறுகின்றன சிந்தனையாளர்களும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் தத்தமது துறைசார்ந்த கட்டுரைகளை இதில் வெளியிடச்செய்கின்றனர் இதில் வரலாறு மனிதஇனம் போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பார்வையாளர்கள் இதனை பார்வையிட்டு பயன்பெற்றுள்ளனர் இது ஒரு நிலையான வெளியீடாக அவ்வப்போது தொடர்ச்சியாக நிகழ்நிலை படுத்தி தேடுதல், விரிவாக்கம், கருத்துகளை பதிவுசெய்தல், தினமும் புதிய தலைப்பு செய்திகள், மெய்நிகர் கூட்டஅரங்கு போன்றவைகளினால் மேம்படுத்தப்-பட்டுவருகின்றது நாமும் நம்முடைய ஆய்வுக்-கட்டுரைகளை இந்த தளத்தில் சமர்ப்பித்து நம்முடைய கருத்துகளை பொதுமக்கள் பயனடையுமாறு செய்திடமுடியும் http://toutfait.com/ எனும் இந்த இணைய தளத்திற்கு வாருங்கள்வந்து பயனடையுங்கள்\nPrevious ஆங்கிலத்தில் ஐயம்திரிபற அறிந்து நல்ல எழுத்தாளனாக வளருவதற்கு உதவிடும் dailywritingtips எனும் இணையதளத்தினை பயன்படுத்திகொள்க Next ரூபி எனும் கணினிமொழியின் அடிப்படை பண்புகளை அறிந்து கொள்க\n1 பின்னூட்டம் (+add yours\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஅக்சஸ் -2003 -தொடர் (54)\nஎம்எஸ் ஆஃபி்ஸ் 2010 (38)\nஓப்பன் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (13)\nஓப்பன் ஆஃபிஸ் கால்க் அறிமுகம் (23)\nஓப்பன் ஆஃபிஸ் ட்ரா (15)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸிக் (11)\nஓப்பன் ஆஃபிஸ் பேஸ் (8)\nஓப்பன் ஆஃபிஸ் பொது (12)\nஓப்பன் ஆஃபிஸ் மேத்ஸ் அல்லது ஃபார்முலா (2)\nஓப்பன் ஆஃபிஸ் ரைட்டர் (30)\nடேலி ஈ ஆர் ப்பி 9 (15)\nலிபர் ஆ-பிஸ் பேஸ் (5)\nலிபர் ஆஃபிஸ் இம்ப்பிரஸ் (18)\nலிபர் ஆஃபிஸ் கால்க் (23)\nலிபர் ஆஃபிஸ் பேஸ் (3)\nலிபர் ஆஃபிஸ் பொது (36)\nலிபர் ஆஃபிஸ் ரைட்டர் (21)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/11833/cinema/Kollywood/New-system-in-Tamil-Cinema.htm", "date_download": "2018-04-22T06:35:41Z", "digest": "sha1:A5RWAZ4UCJB76S6T5R6PB2VJD5QKYEFR", "length": 17048, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி! அரட்டை நட்சத்திரங்களுக்கு ஆப்பு...!! - New system in Tamil Cinema", "raw_content": "\nநடிகர��� - நடிகைகள் கேலரி\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் | நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி\n13 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஷூட்டிங் ஸ்பாட்டில் வெட்டியாக அரட்டை அடிக்கும் திரைநட்சத்திரங்களுக்கு ஆப்பு வைக்க வருகிறது ஒரு புதிய நடைமுறை. பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளார் இயக்குனராக அவதரித்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். இவர் இயக்கும் முதல்படம் யான். ஜீவா ஹீரோவாகவும், துளசி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். அதிரடி ஆக்ஷ்ன் ப்ளஸ் ரொமாண்டிக் கலந்த கதையாக இப்படத்தை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். ஹாரிஸ் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய தயாரிப்பாளர் எல்‌ரெட் குமார், நம்மூரில் பிறந்து வடமாநிலம் வரை தனது ஒளிப்பதிவால் அசத்தியவர் ரவி கே.சந்திரன். அவர் இயக்கும் முதல்படமான யான்-ஐ எங்கள் நிறுவனம் தயாரிப்பது எங்களுக்கு பெருமை என்றார். மேலும் பர்ஸ்ட் எடிட் சிஸ்டம் எனும் புதிய நடைமுறையை ரவி கே சந்திரன் கொண்டு வந்துள்ளார். உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம். ஹாலிவுட் படமான ஸ்கைபால் படத்தை வெறும் 40 நாட்களில் முடிக்கிறார்கள், ஆனால் தமிழ்படங்கள் கிட்டத்தட்ட 80நாள்-90நாள், ஓ‌ராண்டு, இரண்டாண்டு என்று இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். ரவி கே.சந்திரன் கொண்டுவந்துள்ள இந்த முயற்சியால், படத்தின் பாதி செலவு குறைந்து இருப்பதாகவும், இந்த சிஸ்டத்தை எனது பட தயாரிப்புகளில் மட்டுமல்லாது எல்லா தயாரிப்பாள��்களும் இதை பின்பற்ற சொல்லி வலியுறுத்தியும் வருகிறேன் என்றார்.\nபர்ஸ்ட் எடிட் சிஸ்டம்; அப்படின்னா என்ன... ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்பவும் 20-25 பேர் கையில் வாக்கி டாக்கியுடன் உலா வருவார்கள். எப்பேர்பட்ட ஹீரோ, ஹீரோயின் என்றாலும் இவர்களிடம் சொல்லிவிட்டு தான் எங்கும் போக வேண்டும், ஏன் டாய்லெட் போக வேண்டும் என்றால் கூட இவர்களிடம் சொல்லிவிட்டு தான் போகணும், இவ்வளவு மணிநேரத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் ஷாட்டுக்கு ரெடியாகிவிட வேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிடுவார்கள். நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க எப்போதும் ஆள் போட்டிருப்பார்கள். இப்படி செய்வதன் மூலம் ஹீரோ, ஹ‌ீரோயின்கள் ஹாயாக உட்கார்ந்து பேச முடியாது, அரட்டை அடிக்க முடியாது. கேரவனில் போய் ரொம்பநேரம் ஓய்வெடுக்க முடியாது. இதுபோன்று கண்காணிப்பதால் சொன்ன தேதிக்கு முன்பாக படத்தை வேகமாக எடுத்து முடித்து விடலாம், அதேப்போல் படத்தின் செலவும் பாதியளவு குறைக்கப்படும்.\nNew system Tamil Cinema தமிழ் சினிமாவிற்கு புதிய முயற்சி அரட்டை நட்சத்திரங்களுக்கு ஆப்பு\nபாலாவின் பட்டறைக்குள் செல்ல ... சிங்கம்-2வைத் தொடர்ந்து கார்த்தியை ...\nஇவரு இப்படி பண்ணினால் அடுத்து இவரு எடுக்குற படத்துல இவரு ஹீரோவாகவும் இவரு பெண்டாட்டி ஹீரோயினாகவும்தான் நடிக்கமுடியும்...ராஜ்குமார் தேவயாணி மாதிரி...ஹாஹாஹா...\nஇது என்ன ஸ்கூல் ah . நடிகர்-நடிகையர்களை கண்காணிக்க அவன் நடிக்கிறான் பணம் சம்பாதிகறான் , உங்களுக்கு எங்க எரியுது படம் பாக்கறவங்கள சொல்லணும் அவங்க ஏன் நாட்டை காப்பத்தனும் அவங்க என்ன CM ah அவங்க என்ன CM ah இல்ல PM ah ஓட்டு வாங்கிட்டு நாட்டை கெடுகரவங்கல திட்டுங்க பா... அத விட்டுட்டு நடிகர்கள ஏன் திட்டுறீங்க \nஇனி தமிழகத்தில் இருந்து படம் இல்லாமல் கேரளா திரும்பும் மக்களுக்கு இந்திய அரசு உதவி இணக்கமாய் இருந்து உதவி புரியும் என்று கேரளைந்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார்\nநீங்கள் படம் படம் பார்ப்பதை நிறுத்தினால் அவர்கள் சம்பளம் தன்னால் குறைந்து விடும் செய்வீர்களா ( நான் படம் பார்ப்பதை நிறுத்து 16 வருடங்கள் ஆகின்றன ) நாம தான் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணுற கோஷ்டி ஆச்சே அப்புறம் அவனுங்க சம்பளம் கோடியில புரளாம வேற எப்படி இருக்குமாம்\nகிருஷ் ஆறுமுகம் சொன்ன கருத்து சூப்பர்\nஉங்கள் கர���த்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும் மறுமலர்ச்சி\nநாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை : வேலை நிறுத்தம் வாபஸ் ஆகுமா\nதமிழ்ப் படங்களுக்கான தேசிய விருது குறைந்தது ஏன் \nதயாரிப்பாளர்களுக்கு கைகொடுக்க முன்வரும் டிஜிட்டல் நிறுவனங்கள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14852", "date_download": "2018-04-22T07:03:21Z", "digest": "sha1:U2C2L2OWOENU6XVAMAFUJX34SNWERKEF", "length": 8739, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ் பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கினராம் மகிந்த! – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nதமிழ் பத்திரிக்கைகளை விலைக்கு வாங்கினராம் மகிந்த\nசெய்திகள் பிப்ரவரி 5, 2018பிப்ரவரி 6, 2018 காண்டீபன்\nதமிழ் பத்திரிக்கைகள் இரண்டை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விலை கொடுத்து வாங்கிவிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். கரவெட்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇரண்டு தமிழ் பத்திரிக்கைகளை மகிந்த ராஜபக்ச வாங்கிவிட்டார். அந்த தகவல் இன்று காலை தான் கிடைத்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன யாழ். வரும் போது கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர்கள் முன்னாள் ஜனாதிபதி வந்த போது எங்கே சென்றார்கள் எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.\nசம்பந்தனின் பதவியை பறிக்க திட்டமிடும் மகிந்த தரப்பு\nஎதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக அவநம்பிக்கை பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது. மகிந்த அணியினர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஒன்றிணை எதிரணியைச்\nமுதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன்\nவடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்\nகூட்டமைப்பு ஆதரிக்காது – சம்பந்தன் அறிவிப்பு\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக்\nஇலண்டனிலும் கழுத்து வெட்டும் இலங்கை இராணுவம்\nயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்தி��குமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/05/heal-world-tribute-to-michael-jackson.html", "date_download": "2018-04-22T06:54:56Z", "digest": "sha1:P3Y5XJNYNWJ2VHCMZ2COS65DWIGH3LOA", "length": 6398, "nlines": 160, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "Heal the World: Tribute to Michael Jackson ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\nஅமீரகத்தில் உடம்பை குறைக்கும் கிரீன் டீ, காபிகளுக்...\nஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவ...\nதுருக்கியின் அணுமின் நிலைய ஒப்பந்தத்தில் ரஷ்யா\nஜெர்மனி-ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிதாக நிறைய ஒப...\nபதிமூன்று வயதில் மவுண்ட் எவரெஸ்ட் சென்று அமெரிக்க ...\nகென்யாவில் சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ...\nதுபாயிலிருந்து மங்களூர் சென்ற விமானம் கடும் விபத்த...\nடெல்மா மாலில் திறந்துள்ள புதிய கடைகள்\nசாலையில் பணக்கட்டுகளை வீசியதால் ஜப்பானியர கைது.\nதமிழ் செம்மொழி மாநாடு பாடல்\nலிபியா விமான விபத்தில் உயிர் பிழைத்த சிறுவனும் அவன...\nதுபாய் மெட்ரோவின் புதிய சாதனை\nமணி ரத்னம் + ஏ.ஆர்.ரஹ்மான் + வைரமுத்து\nலண்டனின் ஹர்ரோட்ஸ் நிறுவனத்தை கத்தார் ஹோல்டிங் வா...\nநட்சத்திர ஹோட்டல்கள் துவங்க இருக்கும் கத்தார் ஏர்வ...\nவைரமுத்து வரிகளுக்கு ஸ்ரேயா கோஷல்\nகள்வரே.. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஸ்ரேயா கோஷல்\nஇந்திய ராணுவ வீரர் அப்துல் ஹமீது\nஉகாண்டா வறுமையை சொல்லும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/739", "date_download": "2018-04-22T07:14:05Z", "digest": "sha1:GOJVDQWRI7MMPPQYQRZGSAPRQAEEISWG", "length": 9447, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Saura: Assam & Saura: Tea Garden மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 739\nROD கிளைமொழி குறியீடு: 00739\nISO மொழியின் பெயர்: Sora [srb]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Saura: Assam & Saura: Tea Garden\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் ப��டல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17391).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSaura: Assam & Saura: Tea Garden க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 3 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Saura: Assam & Saura: Tea Garden தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://joyfulslokas.blogspot.com/2011/07/blog-post_05.html", "date_download": "2018-04-22T06:47:56Z", "digest": "sha1:OHGIYGAECEX2DUZ2GC6R4MX324RHH7GG", "length": 7493, "nlines": 231, "source_domain": "joyfulslokas.blogspot.com", "title": "ॐ Hindu Slokas Blog ॐ: பஞ்சாக்ஷரம்", "raw_content": "\nதும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும்\nவெம்மை நரகம் விளைந்த போழ்தினும்\nஇம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்\nதுஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்\nநெஞ்சகம் நைந்து நினைமின் நாள் தொறும்\nவஞ்சமற்று அடி வாழ்த்த வந்த கூற்று\nகாதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி\nஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது\nஇயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால்\nநயம் வந்து ஓதவல்லார்தமை நண்ணினால்\nநியமத்தார் நினைவார்க்கும் இனியன் நெற்றி\nசிந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன் சொல்\nசிந்தையான் மகிழ்ந்து ஏத்த வல்லாரெல்லாம்\nபந்தா பாசம் அறுக்க வல்லார்களே\nசிந்தையுள் நின்றவர் தம்மை ஆள்வன\nசெந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு\nநல்லவர் தீயவர் எனாது நச்சினார்\nசெல்லல் எனச் சிவமுக்தி காட்டுவ\nகொல்ல நமன் தமர்கொண்டு போமிடத்து\nமாங்காடு காமாக்ஷி துதிப் பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/3473", "date_download": "2018-04-22T07:02:26Z", "digest": "sha1:5VUZCWAVPYXGKY3SVOELECXTRT7KVGJH", "length": 14116, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "ஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும் |", "raw_content": "\nஆசிரியர்களுக்கு திடீர் சம்பள உயர்வு : கூடுதலாக 1,088 ரூபாய் கிடைக்கும்\nஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர். இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது பெறும் சம்பளத்த�� விட 1,088 ரூபாய் கூடுதலாகவும், ஊதிய உயர்வு போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த திடீர் அறிவிப்பு காரணமாக அரசுக்கு 163 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக அரசு ஆறாவது சம்பள கமிஷன் அமல்படுத்திய பின், அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் முன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டுமென்றும், மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதிய விகிதங்கள் வழங்குமாறும் ஆசிரியர் சங்கங்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தன.அவற்றின் அடிப்படையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று, முதல்வர் கருணாநிதி பல்வேறு சலுகைகள் அளித்து உத்தரவிட்டுள்ளார்.\nஅவை வருமாறு:* தற்போது சாதாரண நிலையில் தர ஊதியம் ரூ.2,800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, Buy Doxycycline Online No Prescription மாதந்தோறும் வழங்கப்படும் தர ஊதியம் 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, அது தனி ஊதியமாக வழங்கப்படும். இதனால், இவர்கள் மாதந்தோறும் தற்போது பெற்று வரும் ஊதியத்துடன் கூடுதலாக 1,088 ரூபாய் பெறுவர். மேலும், இத்தனி ஊதியம் வருங்காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதியத்துக்கும் கணக்கில் கொள்ளப்படும்.\n* மாதம் ரூ.4,300 மற்றும் ரூ.4,500 தர ஊதியம் பெற்று வரும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலை இடைநிலை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் சிறப்பு படியான 500 ரூபாயை தொடர்ந்து பெறுவர்.\n* பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியத்துடன் 200 ரூபாய் கூடுதலாக பெறுவர்.\nஅதாவது, பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,400 ரூபாய் என்பது 4,600 என்றும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,600 ரூபாய் என்பது 4,800 என்றும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,300 ரூபாய் என்பது 4,500 என்றும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தர ஊதியம் 4,500 ரூபாய் என்பது 4,700 ரூபாய் என்றும் உயர்த்தி வழங்கப்படும்.\n* ரூ.4,600 தர ஊதியம்ö பறும் சாதாரண நிலையில் உள்ள உய���்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தற்போது வழங்கப்பட்ட சிறப்புப்படியான 500 ரூபாய்க்கு பதிலாக மாதம் 750 ரூபாய் தனி ஊதியமாக பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 1,088 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.\n* மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தற்போது பெற்று வரும் தர ஊதியம் 6,400 ரூபாய்க்கு பதிலாக 6,700 ரூபாய் பெறுவர். இதனால் இவர்களுக்கு மாதம் 435 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்ட பணப்பலன் இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும். இந்த சலுகைகளால் அரசுக்கு ஆண்டுக்கு 163 கோடி ரூபாய் தொடர் செலவீனம் ஏற்படும். இதனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இரண்டு லட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன்பெறுவர்\nமதுவிலக்கு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI கட்சி வரவேற்பு\nமுதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு SDPI வரவேற்ப்பு\nஅதிக மின்கட்டணம் வசூலிக்கும் ஹவுஸ் ஓனர்களுக்கு சிறை தண்டனை\nபிஎஸ்என்எல் 3ஜி டேட்டா கார்டிற்கு சலுகை\n4 விதமான மின்கட்டணத்தால் நடுத்தர மக்கள் மாத வருமானத்தையே இழக்கும் பரிதாபம்\nஐ.பி.எல்., ஏலம்: கும்ளே விலகல்\nஇரண்டாக பிரிகிறது சூடான் நாடு : மக்கள் வாக்கெடுப்பு தீவிரம்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண���ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2017/01/07/rti-book07012017/", "date_download": "2018-04-22T07:00:17Z", "digest": "sha1:C776Y7VWD4W5M55DKVZ6FTVS4FD6UJR5", "length": 6533, "nlines": 110, "source_domain": "keelainews.com", "title": "தகவல் அறியும் உரிமை சட்டம்.. - NEWS WORLD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயில்… நிஜங்களின் நிதர்சன நண்பன்..)", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும் ஆக்கங்களையும் klkmakkal@gmail என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் Android Application - Google Play store KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. For all media works KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD.\nதகவல் அறியும் உரிமை சட்டம்..\nJanuary 7, 2017 கல்வி, சட்டம், நூல்கள் 0\nதகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்….\nஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..\nசமீபத்திய போக்குவரத்து கட்டணம்உயர்வு பற்றிய உங்கள் கருத்து என்ன\nகற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nஇராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..\nகடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…\nஇராமநாதபுரம் மாவட்டம் கண்ணாடி வாப்பா பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..\nஆஷிஃபா படுகொலை, வண்ணாங்குண்டில் எதிரொலித்த கண்டனக்குரல்..\n‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகள் அறிவிப்பு\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் இன்று முதல் தனியார் பள்ளியில் விண்ணப்பிக்க அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2011/11/10/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-22T06:30:58Z", "digest": "sha1:QJDFE5EHU3QCKNB2SUEMHGH6VNTGBR5B", "length": 20896, "nlines": 217, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "கட்டாததை எப்படி அவிழ்ப்பது? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவா���ிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஒரு நாடோடிக் கூட்டத்தினர் ராஜஸ்தான் பாலைவனம் வழியே தங்கள் ஒட்டகங்களுடன் போய்க்கொண்டிருந்தனர். சூரியன் மறைந்து இருள் சூழத் தொடங்கியதால் கூடாரங்கள் அமைத்துக் கொண்டு தங்க முற்பட்டார்கள். ஒட்டகங்களைத் தரையில் கழியை அடித்து கயிற்றால் கட்டிக் கொண்டு வந்த போது கடைசி ஒட்டகத்திற்கு கயிறு, கழி இரண்டும் இல்லை.\nஒட்டகத்தைக் கட்டாமல் விட முடியாது. தொலைந்து போனால் தேடிப்பிடிப்பது இயலாத காரியம். செய்வதறியாது தவித்தார்கள்.\nவழிப்போக்கர் ஒருவர் அவ்வூர்ப் பெரியவர் ஒருவர் பெயரைச் சொல்லி, எப்படிப்பட்ட பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வும் உண்டு என்று சொல்லி அவரிடம் அந்த நாடோடிகளை அனுப்பி வைத்தார்.\nபிரச்சினையைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பெரியவர் யோசனையோடு தாடியை நீவிக் கொண்டார். பிறகு, “சரி, கயிறு இல்லாவிட்டால் பரவாயில்லை. அந்த ஒட்டகத்துக்குப் பக்கத்தில் போய் அதைக் கட்டி வைப்பது போல் பாவனை செய்யுங்கள்” என்றார்.\nபெரியவர் ஏதோ உளறுகிறார்கள் என்று நினைத்தாலும் அவர் சொன்னதைச் செய்து பார்ப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை அவர்களுக்கு. அவர் சொன்னது போலவே பாவனை செய்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்கள்.\nகாலையில் எழுந்ததும் முதல் வேலையாக குறிப்பிட்ட அந்த ஒட்டகத்தைத் தேடிப் போனார்கள். ஆச்சரியம் அந்த இடத்திலிருந்து நகராமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது\nசந்தோஷமாகக் கட்டியிருந்த ஒட்டகங்களை அவிழ்த்துக் கொண்டு, கூடாரங்களையும் கழற்றிக் கொண்டு புறப்படத் தயாரானபோது மறுபடியும் பிரச்சினை.\nகட்டப்பட்டதாக பாவ்லா காட்டப்பட்ட ஒட்டகம் நகர மறுத்தது. அடித்தாலும் உதைத்தாலும், தள்ளினாலும் அங்கேயே நின்றது. மறுபடியும் அதே பெரியவரிடம் போனார்கள்.\n“அதை அவிழ்த்து விட்டீர்களா இல்லையா\nபெரியவருக்கு மூளை கீளை பிசகிவிட்டதா என்று சந்தேகப்பட்ட நாடோடிகள், “அதைத்தான் கட்டவே இல்லையே\n“கட்டினது மாதிரி பாவனைதானே காட்டச் சொன்னீர்கள். அதைத்தான் செய்தோம்”\n“அப்போ அவிழ்த்த மாதிரி பாவனை செய்யுங்கள்”\nஅவிழ்த்த மாதிரி பாவனை செய்ததும் ஒட்டகம் நடக்க ஆரம்பித்தது.\nஇது சுரேஷ் பத்மனாபன் எழுதிய On cloud 9 என்கிற ஆங்கில நூலில் அவர் பயன்படுத்தியிருக்கும் கதை. எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா\n15,000 க்கும் மேற்பட்ட பிரதிகள் விற்றிருக்கும் இந்த நூல் தமிழில் வர இருக்கிறது. அதில் இதற்கு விடை இருக்கிறது. தமிழ்ப்பதிப்பின் ஆசிரியர் யார் தெரியுமா\nPosted in கதைகள் and tagged அனுபவம், ஒட்டகம், குட்டிக் கதை, சுரேஷ் பத்மனாபன், தமிழ், நீதிக் கதை, பதிப்பு, புத்தகம், புனைவுகள் on நவம்பர் 10, 2011 by கே. ஜி. ஜவர்லால். 19 பின்னூட்டங்கள்\n← அன்பு டாக்டர்களே, அருமை ரெப்புகளே\nஅது அவ்வளவு சிம்ப்பிள் இல்லைங்க\n8:51 முப இல் நவம்பர் 10, 2011\n9:27 முப இல் நவம்பர் 10, 2011\nநீங்கள் எழுதாத புத்தகத்தை – வெளியிடாத இந்த பொழுது வரை , பார்க்காத நாங்கள் – படிக்காத எங்கள் அனுபவத்தை எப்படி உணர்து, நீங்கள் தான் முழி பிதுங்காவண்ணம் மொழி பெயர்த்துள்ளீர்கள் என்பதை கண்டுபிடித்திருக்கிறோம். \nஅதையும் அந்த ராஜஸ்தான் பெருசுகிட்டே சொல்லவும்.\n10:38 முப இல் நவம்பர் 10, 2011\nபுத்தகம் எழுதாததை எழுதினது போல இருக்குமோ \n12:54 பிப இல் நவம்பர் 10, 2011\nகட்டி விட்டு அவிழ்க்க வேண்டியதுதான்\n சலங்கை ஒலி படத்தின் ஒரு பாடலிலும், ஹிந்தி லவ் ஸ்டோரி படப் பாடல் காட்சி ஒன்றிலும் இல்லாத வீட்டைக் கட்டி, இல்லாத பசுவிடம் பால் கறப்பார்களே ஞாபகம் இருக்கோ\n2:53 பிப இல் நவம்பர் 10, 2011\n\\\\எந்தக் கருத்தை வலியுறுத்த அவர் இதைச் சொன்னார் என்று ஊகிக்க முடியுமா\n2:59 பிப இல் நவம்பர் 10, 2011\nஸ்ரீதர், கரெக்ட். நன்றி. நீங்க சொல்லியிருக்கிற கேப்ஷனும் சுவாரஸ்யமா இருக்கு\n3:03 பிப இல் நவம்பர் 10, 2011\n“தூங்கறவனை எழுப்பலாம்; தூங்கற மாதிரி நடிப்பவனை என்ன செய்வது என்று கேட்டால், எழுப்பற மாதிரி நடிக்கலாம்”னு யாரோ சொன்னது ஞாபகத்துகு வருகிறது. வாழ்த்துகள் ஜவஹர்\n5:52 பிப இல் நவம்பர் 10, 2011\nசுவாரசியமான கதை. செய்தி விமரிசனத்துக்குட்பட்டது என்று நினைக்கிறேன்.\n8:23 பிப இல் நவம்பர் 10, 2011\n9:31 முப இல் நவம்பர் 13, 2011\nmoralனு சொல்ல வந்தேன்.. சட்டுனு தமிழ் தோணலிங்க. ஒட்டகங்களோட நிறுத்திக்கிட்டா பாதகமில்லே. அதை மனுசங்களுக்கும் extrapolate செய்யமுடியாதுனு தோணிச்சு.\n8:56 பிப இல் நவம்பர் 10, 2011\n10:58 பிப இல் நவம்பர் 10, 2011\n1:07 முப இல் நவம்பர் 11, 2011\n2:24 பிப இல் நவம்பர் 11, 2011\nகட்டணுமாம்… அப்பறம் அவுத்து விடணுமாம்… இந்த இக்கட்டிலிருந்து விடுபடணும்னா, வேளா வேளைக்கு அதுவே அட்டோமேட்டிக்கா கட்டிக்கணும், அதுவே அவுத்துக்கணும்… இது முடியும்னு தோணுது ஜவஹர்ஜி….\n9:47 பிப இல் ��வம்பர் 11, 2011\n6:42 முப இல் நவம்பர் 12, 2011\nகார்த்தி, நல்ல ஐடியா உங்களுது. திருக்குறள் ஒரு கடல். அதை மேகத்தில் முகர்ந்து வந்து உலகுக்கு மழை பெய்ய வெச்சிக்கிட்டே இர்க்கலாம்\nTharique Azeez | உதய தாரகை சொல்கிறார்:\n5:18 முப இல் திசெம்பர் 9, 2011\nசௌகரிய வலயம் பற்றிச் சொல்கின்ற அழகிய பதிவு. கதையை ரசித்தேன். ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நானும் இதுபற்றி ஒரு பதிவிட்டிருந்தேன். அந்தப் பதிவையும் பாருங்க. நன்றி. 🙂 http://niram.wordpress.com/2011/09/14/wednesday-variety-3-comfort-zone/\n4:59 பிப இல் ஏப்ரல் 4, 2013\nநல்ல பகிர்வு. இந்த பதிவைப் படித்தபின் எனது கல்லூரி கால நினைவொன்று மீண்டது.\nதேனி என்றழைக்கப்படும் நண்பன் வெங்கடேசனிடம் ஒரு திங்கள் கிழமை காலையில் அதி முக்கியமாக நான் கேட்ட கேள்வி “டேய் மாப்பு, எப்படா மதுரைலேர்ந்து வந்த\nவெங்கடேசன் : “லேய், நான் போகலடா”.\nநான் : “டேய்….கலக்குற….எப்புட்றா போகாமயே மதுரைலேர்ந்து வந்த#&*\nவெங்கடேசன் : “லேய், @#$%^&*())(*&^%$#@:”}{[]||” (ரொம்ப நக்கலும் எகத்தாளமும் தொனிக்க ஒரு உவமானம் / டயலாக் வாங்கிக் கட்டிக்கொண்டேன்).\nபி. கு : அந்த வெங்கடேசன் தற்போது தேனி நகராட்சியில் பொறியாளராக பணியாற்றுகிறா(ர்)ன்.\n6:53 பிப இல் ஏப்ரல் 4, 2013\nதாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« அக் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-am-not-income-tax-officer-mp-thambidurai-301411.html", "date_download": "2018-04-22T06:42:50Z", "digest": "sha1:2LS73JE6D2EKFXZX4WPPYNBPAMUNDBSY", "length": 11868, "nlines": 165, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னை கேட்டா.. நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா? செய்தியாளர்களிடம் பாய்ந்த தம்பிதுரை! | I am not income tax officer: MP Thambidurai. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» என்னை கேட்டா.. நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா\nஎன்னை கேட்டா.. நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா\nஎம்பி, எம்எல்ஏக்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாளை பேசுகிறார் பிரதமர் மோடி\nஒரே 'நாடக'க் கம்பெனியால் மிகக் குறுகிய காலத்தில் 2 முறை ஏமாற்றப்பட்ட மக்கள்\nஎன்ன இருந்தாலும் வாழப்பாடியார் மாதிரி வருமா\nகடிதத்தில் பிழை.. முத்துக்கருப்பன் ராஜினாமாவை நிராகரித்தார் வெங்கையா\nகாவிரி: நெல்லையில் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி.,கைதாகி விடுதலை\nஅதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்தால் திமுக எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள்.. ஸ்டாலின் அதிரடி\nபெண்களை இழிவுபடுத்தும் வகையில் யாரும் கருத்து சொல்லக்கூடாது- தம்பிதுரை\nகரூர்: வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்தார்.\nகரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, க.பரமத்தி உள்ளிட்ட பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nகரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அதிமுக எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கலந்துகொண்டார்.\nமாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்களை வழங்கிய அவர், இதை வைத்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் பிக்பாஸ், மெர்சல் படம் பார்க்க இந்த லேப்டாப் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇதைத்தொடர்ந்து தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சசிகலாவின் உறவினர்கள் வீடு, ஜெயா டிவி, நமது எம்ஜிஆரில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி���ர்.\nஅதற்கு பதிலளித்த தம்பிதுரை என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும் என்றார். மேலும் நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா என்றார். மேலும் நான் என்ன இன்கம்டேக்ஸ் ஆபிசரா என்று பதில் கேள்வி எழுப்பினார்.\nவருமான வரித்துறை சோதனையைப் பற்றி சோதனை செய்யும் அதிகாரிகளிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும் என காட்டமாக பதிலளித்தார். நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ரெய்டு குறித்து கேட்டதற்கு எனக்கு ரெய்டு குறித்து எனக்கு எதுவும் தெரியாது நான் இப்போது தான் எழுந்தேன் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nmp thambidurai karur it raid எம்பி தம்பிதுரை கரூர் ஐடி ரெய்டு\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்: மா.கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nகர்நாடக சட்டசபை தேர்தல்: 3 தொகுதிகளில் அதிமுக போட்டி.. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/park-avenue+shirts-price-list.html", "date_download": "2018-04-22T06:44:20Z", "digest": "sha1:6NSTCOXKWOP3YALM5P3TYJDGNQL2GLZ4", "length": 31573, "nlines": 794, "source_domain": "www.pricedekho.com", "title": "பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ் விலை 22 Apr 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி ���ாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ் India விலை\nIndia2018 உள்ள பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ் விலை India உள்ள 22 April 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 252 மொத்தம் பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDbOQEB ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ்\nவிலை பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பார்க் அவனுக்கே மென் S பிரிண்டெட் போர்மல் ஷர்ட் SKUPDdhetX Rs. 1,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பார்க் அவனுக்கே ஒமன் ப்ளூ ஸ்ட்ரிப்த் ஷர்ட் SKUPDb8M4q Rs.390 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10பார்க் அவனுக்கே ஷிர்ட்ஸ்\nபார்க் அவனுக்கே மென் s பிரிண்டெட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nபார்க் அவனுக்கே மென் s பிரிண்டெட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே ஒமன் வைட் எம்ப்ரோய்டர்த் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் பழசக் ஸ்ட்ரிப்த் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nபார்க் அவனுக்கே ஒமன் பழசக் சொல்லிட ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் பழசக் செக்கெட் ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Cotton\nபார்க் அவனுக்கே ஒமன் ப்ளூ பிரிண்டெட் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nபார்க் அவனுக்கே ஒமன் ண்வய பிரிண்டெட் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் கிறீன் பிரிண்டெட் ஷர்ட��\nபார்க் அவனுக்கே ஒமன் ஆரஞ்சு பிரிண்டெட் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் ரெட் பிரிண்டெட் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nபார்க் அவனுக்கே ஒமன் ப்ளூ பிரிண்டெட் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் ப்ளூ ஸ்ட்ரிப்த் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் பழசக் பிரிண்டெட் ஷர்ட்\nபார்க் அவனுக்கே ஒமன் வைட் சொல்லிட ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Cotton\nபார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\nபார்க் அவனுக்கே மென் S பிரிண்டெட் போர்மல் ஷர்ட்\nபார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே மென் S ஸ்ட்ரிப்த் போர்மல் ஷர்ட்\nபார்க் அவனுக்கே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே மென் S செக்கெரேட் போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் 100% Cotton\nபார்க் அவனுக்கே மென் S சொல்லிட போர்மல் ஷர்ட்\n- பாப்பிரிக் Cotton Blend\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/2385", "date_download": "2018-04-22T06:58:26Z", "digest": "sha1:O2ED3WNMZ3KLITIUMACHJKFQF72Z5QVB", "length": 11620, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "மியான்மர் தேர்தல்:80 சதவீத இடங்களில் வெற்றிப்பெற்றதாக ராணுவ ஆதரவாளர்கள் |", "raw_content": "\nமியான்மர் தேர்தல்:80 சதவீத இடங்களில் வெற்றிப்பெற்றதாக ராணுவ ஆதரவாளர்கள்\nமியான்மரில் முதல்முறையாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற ஜனநாயக ரீதியிலான தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக ராணுவ ஆதரவு கட்சிகள் தெரிவித்துள்ளன.\nமியான்மரில் 440 உறுப்பினர்களைக் கொண்ட மக்கள் பிரதிநிதி சபைக்கும், 224 உறுப்பினர்களைக் கொண்ட ஹவுஸ் ஆஃப் நேசனாலிட்டீஸ் சபைக்கும் தேர்தல் Buy Lasix Online No Prescription கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது. இதில் 80 சதவீத இடங்களையும் கைப்பற்றியதாக ராணுவத்திற்கு ஆதரவளிக்கும் கட்சியான யூனியன் சோலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(யு.எஸ்.டி.பி) அறிவித்துள்ளது.\nதேர்தல் செய்திகளை சேகரிப்பதற்கு வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கும், கண்காணி���்பாளர்களுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளதால் உண்மையான செய்திகள் கிடைக்கவில்லை.\n“நாங்கள் 80 சதவீத இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளோம். இதனால் கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்” என முன்னாள் பிரதமர் தைன் ஷைனும் ராணுவ அதிகாரிகளும் இணைந்து உருவாக்கிய யு.எஸ்.டி.பி கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே எல்லைப் பிரதேசங்களில் ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே மோதல் நடைபெற்றுவருவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மோதலில் நேற்று முன்தினம் 3 பேர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்தனர்.\nசிறை வைக்கப்பட்டிருக்கும் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூயின் கட்சியும் முக்கிய எதிர் கட்சியுமான நேசனல் லீக் ஃபார் டெமோக்ரஸி(என்.எல்.டி) தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தது.\nகடந்த 1990 ஆம் ஆண்டு மியான்மரில் கடைசியாக தேர்தல் நடைப்பெற்றது. அத்தேர்தலில் ஆங்சான் சூயின் கட்சியான என்.எல்.டிக்கு பெரும்பான்மை கிடைத்த பொழுதிலும் ராணுவம் அதனை அங்கீகரிக்கவோ, ஆட்சியிலிருந்து விலகவோ செய்யவில்லை.\nஅரை நூற்றாண்டு காலமாக தொடரும் ராணுவ சர்வாதிகார ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கான நாடகம்தான் இத்தேர்தல் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.\nபாராளுமன்றத்தின் சபைகளில் 25 சதவீத இடங்கள் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஆட்சியை நிலைநிறுத்த 26 சதவீத இடங்கள் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய ஆதரவுப் படை… பரபரப்பான தொலைபேசி உரையாடல்\n8 ஆண்டு வீட்டுக் காவலுக்குப் பிறகு ஆங் சான் சூகி விடுதலை\nமுதல் விண்வெளி ஓட்டல் ‘கேலாட்டிக் சூட்’\nமாயமான மலேசிய விமானம் தைவான் காட்டில் கண்டுபிடிப்பு\nசிங்கப்பூர் முதல் காலாண்டில் 36,500 வேலைகள்\nஈரானுடன் உலக வல்லரசுகள் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை\nஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில் இஸ்ரேல் 1300 குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்கிறது\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடை��ள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/20000-5.html", "date_download": "2018-04-22T07:00:15Z", "digest": "sha1:PV2CZAJBA6CI3Y3NDW4MCGXPY5BLR7PQ", "length": 18996, "nlines": 172, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள்.\nஇங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் \" நாவலன் தீவு \" என்று அழைக்கப்பட்ட \"குமரிப் பெருங்கண்டம்\". கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம் இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் \"குமரிக்கண்டம்\". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் \"குமரிக்கண்டம்\". ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன\nகுமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.\nநக்கீரர் \"இறையனார் அகப்பொருள்\" என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள \"தென் மதுரையில்\" கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், \"பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்\" ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் \"கபாடபுரம்\" நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், \"அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்\" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் \"தொல்காப்பியம்\" மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய \"மதுரையில்\" கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், \"அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்\" ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.\nஇவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலக���ற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும் இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும் இதனைத் தமிழர்கள் அனைவரிடத்திலும் பகிருங்கள் தோழமைகளே.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் கடந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2013/01/blog-post_28.html", "date_download": "2018-04-22T06:58:14Z", "digest": "sha1:534VMUY6SZ5IZUGLSTF476Z73CDMM7WM", "length": 18814, "nlines": 187, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\n1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..\n2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..\n3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்.. ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..\n4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..\n5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..\n6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..\n7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.\n8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..\n9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]\n10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.\n11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..\n12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க.. கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..\n13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..\n14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..\n15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..\n16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..\n17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]\n18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..\n19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..\n20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் க���ந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nசிறுநீரகக்கல்லுக்கு தீர்வு ஃபிரஞ்சு பீன்ஸ் \nசுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:\nஇப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..\nMobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்த எளிய தீர்வு இதோ..\nஇந்து மதம் தமிழர்களின் உயிர் நாடி -\n200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார்...\n'மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றத...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nதாஜ் மஹால் - பழைய சிவன் கோவில்\nஅகதி கீரையின் உடல்நல நன்மைகள்:-\nநானும் பெண்களை மதிப்பவன் தான்....\nடாக்டரின் விரலைப் பிடித்துக் கொண்டு அம்மாவின் வயிற...\nநம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,...\nசமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்...\nமிக முக்கியமான தொலைபேசி எண்கள்...\nநாவல் பழம் (நவ்வா பழம் )..\n'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு,டெல்லி மாணவியின் தந்த...\nமின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் -\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...\nஇன்னும் கருணாநிதிக்கு கூசா தூக்குகின்றவர்கள் இந்த ...\nவிட்டில் ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யும் முறை\nசெல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகமலஹாசன் என்னும் தமிழ்ச்சினிமாவின் முரட்டு பக்தன் ...\nகமலஹாசன் என்ற தமிழ் சினிமாவின் முரட்டு பக்தன் - Pa...\nகால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…\nஎன் அருமை தமிழ் உறவுகளே....\nஸ்ரீவிராட் போத்தலூரி வீரபிரம்மேந்திர சுவ��மிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchat.forumotion.com/t1462-topic", "date_download": "2018-04-22T06:55:21Z", "digest": "sha1:CLVD3ZS2AOA4KQ2YHC26O3EICXRK37MT", "length": 16191, "nlines": 74, "source_domain": "tamilchat.forumotion.com", "title": "தூத்துக்குடி ப்ரோட்டா", "raw_content": "\n» தஞ்சை அறப்போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n» நியூட்ரினோ தொழிற்சாலை – தேனி நோக்கி வரும் அறிவியல் உலகப் படையெடுப்பு\n» இவரால் முடியும் எதுவும்.... 16 வயதில் தீக்குள் விழுந்து...45 அறுவை சிகிச்சைகள் செய்து\nஒவ்வொரு ஊர் மக்களும், அவர்கள் ஊரை விட்டு வெளியே செல்லும் போது, அவர்கள் ஊருக்கே உரிய சில விசேஷ விஷயங்களை விட்டு செல்கிறார்கள். தூத்துக்குடி மக்களுக்கு, ப்ரோட்டா. உப்பு, மீன் - இதையெல்லாம் விட ப்ரோட்டா ஒரு வகையில் வேறுபடுகிறது. அந்த மாதிரி தயார் செய்யப்படுவதையோ, பரிமாறப்படுவதையோ எங்கும் பார்த்ததில்லை. சுவைத்ததில்லை.\nஇங்கு இதை பரோட்டா, புரோட்டா என்றெல்லாம் சொல்வதில்லை. ப்ரோட்டா, ரொட்டி அல்லது செட். வித்தியாசமா இருக்குல்ல தூத்துக்குடியில் ப்ரோட்டா என்ற தலைப்பில் பிஎச்டி’யே பண்ணலாம். நான் ஒரு பதிவுவோடு நிறுத்தி கொள்கிறேன்.\nதூத்துக்குடி தெருக்களில் பத்து அடி எடுத்து வைப்பதற்குள், ஒரு பேக்கரியையோ, ப்ரோட்டா கடையையோ காணலாம். பேக்கரியில் இருக்கும், தூத்துக்குடியின் இன்னொரு ஸ்பெஷலான மக்ரோனை பற்றி, இன்னொரு பதிவில் காணலாம். ப்ரோட்டா கடைக்கு ஹோட்டல் என்றோ, உணவகம் என்றோ சாதாரணமாக பெயர் வைத்துவிட மாட்டார்கள். நைட் கிளப்.\nநைட் கிளப் என்றதும் மங்கிய வெளிச்சத்தில் அரைகுறை உடையில் ஆடும் பெண்கள் நினைவுக்கு வருகிறார்களா தூத்துக்குடியில் இருப்பவர்களுக்கு அப்படி எதுவும் நினைவுக்கு வராது. ஒரு பத்துக்கு பத்து சதுர அடிக்கும் குறைவான அளவில் இருக்கும் கடைதான் நினைவுக்கு வரும். இந்த அளவு கடைக்குள்ளேயே, பத்து பதினைந்து பேருக்கு சுட சுட ப்ரோட்டா பரிமாறப்படும் வித்தையை ஹோட்டல் மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்கள், இங்கு வந்து பார்த்து கற்றுக்கொள்ளலாம்.\nபரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள் மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். ஆனா, இங்கே மெத்தடே வேற. தோசைக்கல்லில் போடுவதற்கு பதில், எண்ணெய்யில் பொறிப்பார்கள். அதற்கு முன், தோசைக்கல்லில் வாட்டுவதும் உண்டு. இதனால், ப்ரோட்டா சும்மா மொறு மொறுவென வரும். பை டிபால்ட், உங்கள் இலைக்கு பிய்த்து போட்டே வரும். தொட்டுக்க, இல்லையில்லை, குழப்பி அடிக்க சால்னா வரும். சால்னாவில் இரு வகைகள் இருக்கும். காரமானது ஒன்று. காரம் குறைவானது ஒன்று. அதற்கு மேல், சிக்கன் ப்ரை, சில்லி சிக்கன், மட்டன் சுக்கா, காடை, கௌதாரி, புறா, ஆம்லேட், ஆப்பாயில் இதையெல்லாம் வாங்கி கொள்ளலாம். பார்சலில் வாங்கி சென்றால், வேறொரு சுவை. வழக்கம் போல், தயிர் வெங்காயம் இலவசம். பெரும்பாலும் வெறும் வெங்காயம், தயிர் இல்லாமல்.\nபொதுவாக, இந்த நைட் கிளப்களில், இட்லி, பூரி போன்றவற்றை எதிர்பார்க்கக்கூடாது. சில கடைகளில், தோசை, இடியாப்பம், ஆப்பம் கிடைக்கும். அதற்கும் சால்னா தான். சட்னி, சாம்பார் ம்ஹும். சமீபத்தில் சேலம் சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் செல்வி மெஸ்ஸில் ‘இங்கு சைவம் கிடையாது’ என்ற போர்ட்டை என் நண்பர்கள் ஆச்சர்யமாக பார்த்தார்கள். போர்டு வைக்காமலேயே, தூத்துக்குடி நைட் கிளப்களில் அதுதான் பாலிஸி. அதனால், இக்கடைகள் அசைவக்காரர்களுக்கே எக்ஸ்க்ளுசிவ்வானது.\nஅப்ப, இட்லி, தோசைக்கு எங்கு செல்வது அதற்கு வேறு ஓட்டல்கள் உண்டு. அவை சாதாரணமாக மற்ற ஊர்களில் இருப்பது போல் காலை முதல் இரவு வரை இருக்கும். நைட் கிளப்கள் நைட் மட்டுமே. காலையில் மூடி கிடக்கும். மதியத்திற்கு பிறகு, சாயந்தரம் வாக்கில் திறப்பார்கள். ஒருவர் அடுப்பு, பாத்திரங்களை எடுத்து வெளியே வைப்பார். இன்னொருவர் வெங்காயம் வெட்ட ஆரம்பிப்பார். அந்த நேரத்தில், அடுப்பை வைத்தவர், எண்ணெயை ஊற்றி சால்னா, கிரேவிக்கான வேலையை ஆரம்பிப்பார். இன்னொருவரோ, ப்ரோட்டாவுக்கான மாவை பிசைய ஆரம்பித்து விடுவார். இந்நேரத்திற்கு, ஊரே சால்னா வாசனையில் மூழ்கி இருக்கும்.\nஒரு கடையில் அதிகபட்சம் நாலு பேர்தான் வேலைக்கு இருப்பார்கள். பெரிய கடை என்றால், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் இருப்பார்கள். அவ்வளவு தான். நீங்கள் தான் நீங்கள் சாப்பிட்ட இலையை எடுத்து வெளியே போட்டுவிட்டு, கை கழுவ வேண்டும். ஒருவர் ப்ரோட்டா சுட சுட பொறித்து கொண்டே இருப்பார். இன்னொருவர் அதை சுக்கு நூறா��் பிய்த்து நமக்கு பரிமாறிக்கொண்டே இருப்பார். இன்னொருவர், பார்சலுக்கு வந்தவர்களை ஹேண்டில் செய்து கொண்டு இருப்பார். பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு கடையில், ப்ரோட்டாவை பிய்க்க ஒரு மெஷின் வைத்திருந்தார்கள். டெக்னாலஜி. சமீபத்தில் பார்த்து ஷாக்காயிட்டேன்.\nகடைக்கு கடை ப்ரோட்டா மாறுப்படும். அளவுகளில் மட்டுமில்லாமல், சுவையிலும். சில கடைகளில், பொறிக்காத மெது மெது பரோட்டா கிடைக்கும். ஒரு முறை பார்த்து, ஒரு கடையின் சுவை பிடித்து விட்டால், சந்தா கொடுக்காமலேயே அந்த கடையின் ஆயுள்கால மெம்பர் ஆகிவிடுவீர்கள். அளவுக்கு ஏற்றது போல், ப்ரோட்டா விலை இருக்கும். தற்போதைய நிலையில், ரூபாய் மூன்றில் இருந்து பத்து வரை.\nஎண்ணெய்யில் பொறிப்பதால், கொலட்ஸ்ரால் அபாயம் இருக்கிறது. காரமா எங்க சாப்பிட்டாலும், அல்சர் வரும். மற்றபடி, சூடாக இருப்பதால், வேறு எந்த உபாதைகளும் வருவதில்லை. சால்னாவில் இருக்கும் இஞ்சி, கிராம்பு, பட்டை, ஏலக்காய் போன்றவற்றால், ஏதேனும் மருத்துவ நன்மை இருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்துதான் கண்டுப்பிடிக்க வேண்டும். ஊருக்குள், இதைத்தான் தினமும் சாப்பிட்டுக்கொண்டு நிறைய பேர் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், ஒருமுறை சாப்பிடுபவர்கள், தயங்காமல் இறங்கி பட்டைய கிளப்பலாம். தண்ணீர், கையோடு கொண்டு செல்வது உசிதம். இல்லாவிட்டால், வீடு வந்து குடிக்கலாம்.\nசொந்த ஊர் கதையை பேசுனா, கண்ணீர் வருவது வழக்கம். தூத்துக்குடிக்காரங்களுக்கு, உமிழ் நீரும் வரும். thanks- kumaran kudil.\nSubject: Re: தூத்துக்குடி ப்ரோட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+81+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+(%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD+%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD)", "date_download": "2018-04-22T07:05:19Z", "digest": "sha1:5BO54SFXNACWSLDAGAZ2IGJHNC3XYE3Q", "length": 11812, "nlines": 108, "source_domain": "xitkino.ru", "title": "������������������������ ������ 81 ���������� (���������������� ������������) смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 20 09 2016\nஅம்மாவின் லட்��ிய தீபத்தை அணையாமல் பாதுகாப்பவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா 12 07 2017\nஆர்.கே. நகரில் மாண்புமிகு அம்மா ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூரும் தொகுதி மக்கள் 22 03 2017\nஜெயா தொலைக்காட்சியை முடக்க எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு 05 09 2017\nபேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கைக்குழந்தையை கொடுத்து மாயமான இளம் பெண்\nசைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு-08-05-2016\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி 03 01 2017\nதமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது தமிழிசை சவுந்தரராஜன்\nமுதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில் தமிழக அரசு இடைக்கால மனு தாக்கல் 22 08 2016\nஎன்.எல்.சி. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பிரதமருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் 23 07 2015\nஅ.இ.அ.தி.மு.க.வின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைக் கொண்டாட பொதுக்கூட்டங்கள் 12 07 2015\nஅம்மா மருந்தகம் - வேலூர் மாவட்டத்தில் ரூ.65 கோடி மதிப்பில் மருந்துகள் விற்பனை 14 05 2016\nஅரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர் நீக்கம் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு\nPavunu Pavunuthan Full HD பவுனு பவுனுதான் பாக்யராஜ் ரோகிணி நடித்த சூப்பர்ஹிட் நகைச்சுவை திரைப்படம்\nஒகி புயல் மரங்கள் விழுந்தாலும் போக்குவரத்து பாதிப்புகள் இன்றி மீட்புப்பணி Ockhi cyclone\nசென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தாட்சாயிணிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி 18 06 2016\nஅ.இ.அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புனித ரமலான் திருநாள் வாழ்த்து 26 06 2017\nஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக ஆலோசனை செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nசிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்பு 29 09 2016\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றிபெறச் செய்யவேண்டும் - டிடிவி தினகரன் 16 08 2017\nமுதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் 02 07 2016\nஎடப்பாடி அணியில் இருந்து 8 MLAக்கள் விலகள் ஆட்சிக் களையும் பீதியில் எடப்பாடி பழனிச்சாமி \nபைக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்திய வீராங்கனை கார்விபத்தில் பலி - ஹைதராபாத்\nமோடி சீ ஆட்சியிலே கருப்பு பணம் மீட்கப்பட்டது வீட்டுக்கு ஒரு பணமரம் வழங்கப்பட்டது\nகாவிகள் இந்து பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து பேசுவோமா - பகிரங்க அறைகூவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ethaavadhu.blogspot.in/2012/", "date_download": "2018-04-22T06:59:46Z", "digest": "sha1:IUWGZNQ24CKXSG5YWLV5B3RR3BUMQVUM", "length": 56350, "nlines": 240, "source_domain": "ethaavadhu.blogspot.in", "title": "ஏதாவது: 2012", "raw_content": "\nதிங்கள், 31 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 9:00 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 6:26 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 20 நவம்பர், 2012\nஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா\nசாலமன் பாப்பையா சன் தொலைக்காட்சியில் தினம் ஒரு திருக்குறளுக்கு விளக்கம் சொல்லியது ஓர் அரிய பணி என்பதை மறுக்க முடியாது.\nஇப்போது சன் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் காலையில் திருக்குறள் கதைகள் ஒளிபரப்புகிறார்கள். ஆகா நல்ல விஷயமாச்சே என்று தொடர்ந்து பார்த்தால் அப்போதுதான் தெரிந்தது ஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள் என்று. ‘மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி..' திருக்குறளுக்குய உதாரணமாக கல்கத்தாவில் பிரபலமாயிருந்த தேசபந்து சித்தரஞ்சன்தாஸ் வாழ்க்கை பற்றிய விவரங்களைக் கூறினார் சாலமன் பாப்பையா. இதையே மூன்று வாரங்களாகவா ஒளிபரப்புவது\nமற்ற சேனல்கள்தான் இது போல ஒளிபரப்பியதையே ஒளிபரப்புகிறார்கள் என்று பார்த்தால் சன் டீவியுமா அப்படி திரும்ப ஒளிபரப்பினால் ‘மறு ஒளிபரப்பு’ என்றாவது அறிவிக்கட்டும்.. இனியாவது தொலைக்காட்சி பார்ப்பவர்களை இப்படி மறுஒளிபரப்புச் செய்து ஏமாற்றாமல் இருப்பார்களா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 10:20 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 நவம்பர், 2012\nதொலைக்காட்சித் தொடர் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிக்கிறார்களே\nபிள்ளைநிலா தொடரில் தன் தங்கையை ‘தகுதியில்லாத ஒருவன் காதலிப்பதா’ என்று அவனை அடித்து கோவில் படிகளில் கீழே தள்ள அவன் இறந்து போகிறான். அவன் செல்வாக்கு மிக்கவன் என்ற காரணத்தினால் யாருமே அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல மறுக்கிறார்கள் அதனால் அக்கொலைகாரன் தண்டனை பெறாமல் நடமாடுகிறான்.\nமுந்தானை முடிச்சு தொடரில் பிரே���ா மருத்துவ மனையில் இருக்கும் கிருஷ்ணவேணியை கொன்றுவிடுகிறாள். சதா தன் அக்காவின் கணவனை விஷம் குடிக்கச்செய்து சாகடித்துவிடுகிறான். ஆனால் அவர்களை யாரும் சந்தேகப்படவும் இல்லை போலிஸும் கண்டுபிடிக்கவும் இல்லையாம்.\nஉதிரிப்பூக்கள் தொடரில் சிவநேசன் செய்யாத கொலையை அவன்தான் செய்ததாக தெட்சிணாமூர்த்தி காவல்துறையிடம் சொல்லி அவர்கள் சிவநேசனை தேடுவதாகவும் அதனால் சிவநேசன் தெட்சிணாமூர்த்தியின் 3 குழந்தைகளையும் கடத்திச் சென்றுவிடுவதாகவும் கதை. பல வருடங்கள் ஆகியும் அக்கொலையின் உண்மையான குற்றவாளி யார் என்று காவல்துறை கண்டுபிடிக்கவில்லையாம். .\nதிருமதி செல்வம் கதையில் காவ்யாவின் கணவன் செர்ரி காவ்யாவின் தங்கை பிரியாரையும் அவனது அலுவலக மேனேஜரையும் கொலை செய்துவிடுகிறான். ஆனால் காவல்துறையினர் அவனைப் பிடிக்கவில்லை. காவ்யாவே தன் கணவனைக் கொலைகாரன் என்று காவல்துறையினரிடம் நிரூபித்து அவனுக்கு தண்டனை வாங்கித் தருகிறாளாம்.\nதங்கம் தொடரில் கங்காவின் தாய் சுப்புலட்சுமி தன் மகளுக்குத் திருமணம் செய்ய நிச்சயித்திருந்த மாப்பிள்ளையை (அவன் தன் மகளைக் கெடுத்து விட்டான் என்ற காரணத்திற்காக) சூலாயுதத்தால் குத்திவிடுகிறாளாம், சுப்புலட்சுமியும் ஜெயிலில்தான் இருக்கிறாளாம். ஆனாலும் அவள்தான் குற்றவாளி என்று காவல்துறையினருக்குத் தெரியாதாம்.\nசெல்லமே தொடரில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவரும் கடற்கரையை ஸ்நேகா கொன்றுவிடுகிறாள். ஆனால் யாருக்குமே அவள்மீது சந்தேகம் வராததால் கொலைக் குற்றத்திலிருந்து தப்பிவிடுகிறாள். கடற்கரை வீட்டில் அவரது மனைவி முத்தரசியுடனேயே இருக்கிறாள் என்று காண்பிப்பதுதான் வேடிக்கை. வடமலை தன்னைத் தாக்கவந்தவனை கீழே தள்ளிவிட அவன் வைத்திருந்த கல்லே அவன் தலையில் விழுந்து இறந்துவிடுகிறான். போலிஸ் அதிகாரியான சிவரஞ்சனி வடமலைதான் அவனைக்கொன்றதாக்க் கூறுகிறாள். ஆனால் வடமலைமீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிடுகிறாளாம்.\nநாதஸ்வரம் தொடரில் பாண்டியை அவனது முதலாளியே கொன்று பாண்டி தற்கொலை செய்து கொண்டதாக ஊரை எமாற்றிவிடுகிறானாம். அவன்தான் பாண்டியைக் கொன்றவன் என்று தெரியவரும்போது அவனே விபத்தில் இறந்துவிடுகிறான் என்று முடிந்துவிடுகிறது.\nஒரு சில வழக்குகள் தவிர பெரும்பால���ன கொலை வழக்குகளில் குற்றவாளிகளை வெகு திறமையாக நம் காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவதாகவே செய்திகள் சொல்கின்றன. ஆனால் இந்த தொலைக்காட்சித் தொடர்களில் எந்த கொலை வழக்கிலும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் இருப்பதாகக் காண்பிப்பது எப்படி\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 12:46 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 1 அக்டோபர், 2012\nதொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காகவா \nமுந்தானை முடிச்சு தொடரில் மீனாவை வீட்டில் வேலைக்காரிபோல இருக்கச்சொல்லிவிட்டு அவளது கணவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யப்போகிறார்களாம்.\nஉதிரிப்பூக்கள் தொடரில் தெட்சிணாமூர்த்தி இரண்டு மனைவிகளுடன் வாழ்வதாகவும் இது தெரிந்தவுடன் முதல் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து வாழவதாகவும் காண்பிக்கிறார்கள்.\nதிருமதி செல்வம் கதையில் செல்வம் அர்ச்சனாவுடன் வாழ விடமாட்டேன் அவனைப்பிரித்து கல்யாணம் செய்து காட்டுகிறேன் என்று நந்தினி சபதம் செய்து அதற்கான வேலைகளை செய்து வருகிறாளாம்.\nதங்கம் தொடரில் ஐயா இரண்டு மனைவிகளுடனும், அவர்களுடைய குழந்தைகளுடனும் வாழ்வதே முக்கிய கதை.\nதென்றல் நெடுந்தொடரில் டாக்டரையா முதல் மனைவியை விட்டுப் பிரிந்து இன்னொருத்தியுடன் வாழ்வதும் அவளைப்பிரிந்து முதல் மனைவியுடன் வாழ்வதுமாகக் கதை செல்கிறது.\nசெல்லமே தொடரிலும் வடமலை செல்லம்மாவை விட்டுவிட்டு இன்னொருத்தியை கல்யாணம் செய்து கொள்வதும் ஆனால் செல்லம்மாவின் குழந்தைகள் மட்டும் வேண்டும் என்று அதற்காகப் போராடுவதுமாகக் கதை\nஅழகியில் சோமு மனைவி மதியிருக்க அவளை விட்டுவிட்டு இன்னொருத்திக்கு வலைவீசுவதுமாக கதையை அமைத்திருக்கிறார்கள்.\nநாதஸ்வரம் தொடரில் மகேஷின் கணவன் செல்வரங்கம் அவனது முதலாளியம்மாவுடன் பழகுவதாகவும் அவனது அக்காவே அவர்களைச் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் முதலில் சென்ற கதையில் ஒருவழியாக அவன் இப்போது மகேஷுடனேயே சேர்ந்து வாழ்வதாக கதையை மாற்றிவிட்டார்கள். இதற்காக டைரக்டரைப் பாராட்டலாம்,\nஇந்த போக்கிலிருந்து மாறுபட்டிருப்பது இப்போதைக்கு பிள்ளைநிலாவும், கார்த்திகைப் பெண்களும்தான்.\nஇப்படி கிட்டதட்ட எல்லா கதைகளிலுமே இரண்டு பெண்டாட்டிகள் என்று கதை, திரைக்கதையை அமைப்பதைப் பார்த்தால் ரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொல்வார்கள் போலிருக்கிறதே தொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற்காக இப்படிச் செய்கிறார்களா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 1:37 0 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகதை நம்பும்படி இருக்க வேண்டாமா\nமுந்தானை முடிச்சு தொடரில் மீனாவின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ப்ரேமா ஒரு சி டி யைத்தேடிப் பிடித்து வாங்கிவர அது காணாமல் போய் ஒருவழியாக அது வீட்டுக்கு வந்து மீனாவின் கையில் கிடைத்துவிடுகிறது. ப்ரேமா சாமர்த்தியமாகப் பேசி மீனாவிடமிருந்து அதை வாங்கி மீனாவின் கண்முன்னாலேயே எரித்துவிடுகிறாளாம். மீனாவின் வருங்காலக் கணவன் “அந்த சிடியை ப்ரேமா எரிக்கவில்லை” என்று சொல்லி ப்ரேமாவின் பீரோவிலிருந்து அதை எடுத்துக் காண்பிக்கிறான்.\nஇந்த விசயத்தை கந்தசாமியிடம் சொல்ல அவர் ப்ரேமாவை தனியாக அழைத்து “ஏன் இப்படி செய்கிறாய்” என்று கேட்க “அந்த சிடி கிடைத்துவிட்டது என்று தானே என்னை விரட்டுகிறீர்கள். அந்த கிடியின் நாலு காபி என்னிடம் இருக்கிறது” என்று சொல்கிறாள். (அந்த நேரத்துக்குள் அவள் எங்கும் வெளியில் போகாமலே சிடி காபி எப்படி வந்தது” என்று கேட்க “அந்த சிடி கிடைத்துவிட்டது என்று தானே என்னை விரட்டுகிறீர்கள். அந்த கிடியின் நாலு காபி என்னிடம் இருக்கிறது” என்று சொல்கிறாள். (அந்த நேரத்துக்குள் அவள் எங்கும் வெளியில் போகாமலே சிடி காபி எப்படி வந்தது\nமீனாவின் கல்யாணத்தை நிறுத்தாமலிருக்க (சிடியைத்தர) கந்தசாமியின் சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எழுதித் தரவேண்டுமென்று ப்ரேமா வற்புறுத்துகிறாளாம். ( ஒருவரால் சொத்து முழுவதையும் 10 பைசா விடாமல் எப்படி எழுதித் தர முடியும்) அந்த நல்லவர் கந்தசாமி அப்படியே எழுதித்தருகிறாராம்) அந்த நல்லவர் கந்தசாமி அப்படியே எழுதித்தருகிறாராம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே சென்று பதிவு செய்து தருகிறாராம் அதுவும் எப்படிப் பட்ட நேரத்தில் கல்யாணத்திற்காக எல்லோரும் மண்டபத்திற்கு செல்ல இருக்கும் நேரத்திற்குள். (ஏதாவது நம்பும் படியாக இருக்கிறதா பத்திரப் பதிவு அலுவலகத்திற்கே சென்று பதிவு செய்து தருகிறாராம் அதுவும் எப்படிப் பட்ட நேரத்தில் கல்யாணத்திற்காக எல்லோர���ம் மண்டபத்திற்கு செல்ல இருக்கும் நேரத்திற்குள். (ஏதாவது நம்பும் படியாக இருக்கிறதா\nஎல்லோரும் கல்யாண மண்டபத்திற்கு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் மீனாவின் வருங்கால மாமியார் அவர்களுடைய சொந்தக் காரர்கள் மீனாவைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள் என்று சொல்லி அவர்களை மீனாவின் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வர அங்கு “சொத்துக்கள் முழுவதையும் கூட எழுதித் தருகிறோம்” என்று முத்து சொல்லும் சூழ் நிலை வருகிறதாம்.\nமீனாவின் நலுங்கு நடந்த பிறகு கல்யாணம் நடப்பதற்கு முன் கந்தசாமியின் நண்பர் (இறந்துபோன) அண்ணாமலைக்கு கந்தசாமியின் மகன்களும் மருமகள்களும் குளக்கரையில் காரியம் செய்கிறார்களாம். தொடர் பார்ப்பவர்களின் அனுதாபத்தைப் பெற / ஆர்வத்தைத் தூண்ட எப்படி வேண்டு மானாலும் திரைக்கதையை அமைக்கலாமா நம்பும்படி இருக்க வேண்டாமா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:36 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 22 மே, 2012\nதொடர் தயாரிப்பாளர்கள். மக்களுக்குச் சொல்வதுதான் என்ன\nமுந்தானை முடிச்சு தொடரில் மீனா ஒருவனை காதலித்து கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகிவிடுகிறாள். திருமதி செல்வம் தொடரில் கதாநாயகி அர்ச்சனாவின் தங்கை ப்ரியா கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொண்டதாகக் கதையை அமைத்திருந்தார்கள்.\n‘’செல்லமே’ தொடரில் ஒரு பெண்ணை நான்கு பேர் கெடுத்துவிட அவள் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானதாகவும் அவர்களுள் கர்ப்பத்திற்குக் காரணமானவனையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.என்றும் கதை தொடர்ந்தது.\nஉதிரிப்பூக்கள் தொடரில் திருமணமான தெட்சிணாமூர்த்தி இன்னொருத்தி யுடன் கல்யாணம் செய்து கொள்ளாமலே குழந்தையும் பெற்று குடும்பம் நடத்துவதாகக் கதையை அமைத்திருக்கிறார்கள்.\nஇவையெல்லாம் போதாதென்று சமீபத்தில் துவங்கிய ‘பிள்ளை நிலா’’ தொடரிலும் கோகிலா காதலித்து கல்யாணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி இருப்பதாகக் கதையைத் துவக்கியிருக்கிறார்கள்.\nஆக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் பாதி தொடர்களில் இப்படி கல்யாணத்திற்கு முன்பாகவே கர்ப்பமாகிவிடுவதாகக் கதையை அமைத்திருக்கிறார்களே தொடர் தயாரிப்பாளர்கள். இவர்கள் மக்களுக்குச் சொல்வதுதான் என்ன\nஇடுகையிட்டது Viya Pathy ந���ரம் பிற்பகல் 4:54 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 26 மார்ச், 2012\nதொலைக்காட்சி தொடர்களில் மூன்று குழந்தைகள் சென்டிமென்டா\nமுந்தானை முடிச்சு தொடரில் கந்தசாமிக்கு மூன்று மகன்கள். உதிரிப்பூக்கள் தொடரில் சிவனேசனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். “நாதஸ்வரம்” தொடரில் மகாவுக்கு ஒருதங்கை ஒரு தம்பி என மூன்று பேர்.. அடுத்து வரும் திருமதி செல்வம் தொடரில் அர்ச்சனா சகோதரி்கள் மூன்று பேர்\nதங்கம் தொடரில் கங்கா சகோதரிகள் மூன்று பேர். தென்றல் தொடரில் கதாநாயகியுடன் சித்தி மகன், மகளுடன் சேர்த்து மூன்று பேர் ‘செல்லமே’ தொடரில் கதாநாயகன் வடமலைக்கு இரண்டு சகோதரிகள் என்பதால் அவர்கள் மூன்றுபேர். சமீபத்தில் துவங்கிய ஆண்பாவம் தொடரிலும் கூட மாதவனின் அத்தைக்கும் மூன்று மகள்கள். அழகி தொடரிலும் கதாநாயகிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் என மூன்று பேர்.\nஎல்லா சீரியல்களிலும்மூன்று குழந்தைகள் என்பது சென்டிமென்டா அல்லது நிறைய பேர் இருந்தால் கதையை வளர்க்க வசதியாக இருக்குமென்பதற்காக வா \nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 7:56 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 மார்ச், 2012\nஉடல் வலியைப்போக்க குடிப்பதுதான் ஒரே வழியா\n‘திருமதி செல்வம்’ தொடரில் ஒரு நல்லவனை குடிக்க வைத்து அவனுக்கு கெட்ட பெயர் வரவைத்து விட்டார்கள் தொடரின் தயாரிப்பாளர்கள். அவனது மனைவி தற்கொலை செய்து கொள்ள முயல அதனால் மனம் மாறிய செல்வம் இனி குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்கிறானாம்.\nஅவன் குண்டர்களால் தாக்கப்பட்டு கைஎழும்பு முறிந்து போகிறது. அந்த வலி தெரியாமல் இருக்க நாட்டு வைத்தியர் சிறிது குடிக்க வைக்கிறாராம். அதனால் வலி வரும் போதெல்லாம் குடிக்கிறானாம். அப்படி குடிக்கும் போது மனைவிக்குத் தெரியக் கூடாது என்று நந்தினி வீட்டில் தங்குவானாம் கதையை நகர்த்துவதற்காக எப்படி வேண்டுமானாலும் யோசிப்பதா\nவலி வருகிற ஒவ்வொருவரும் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்களா வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா வலியைப் போக்க குடிப்பதைத் தவிர வேறு வழியே இல்லையா கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க மாட்டாரா கையில் வலி இருந்தால் பணக்கார செல்வம் ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க ம��ட்டாரா குடித்துவிட்டு தனக்கு பல விதத்திலும் உதவி செய்த நந்தினிக்கு கஷ்டம் வருவதுபோல ஒரு செயலை ஆரம்பத்திலிருந்து நல்லவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் செய்வானா\n’ என்று பலர் கேட்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட தொடர்களில் இதையெல்லாம் யோசிப்பது தவறுதானோ\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 9:46 6 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 15 பிப்ரவரி, 2012\nநல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனாக மாட்டான்\n“திருமதி செல்வம்” தொடரில் செல்வம் கதாபாத்திரத்தை மிக நல்லவராக உருவாக்கிவிட்டு அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடிக்க ஆரம்பித்து பின் மொடா குடியனாக ஆகிவிட்டதாகவும், குடிகாரர்கள் செய்யும் எல்லா அட்டகாசங்களையும் செல்வம் செய்வதாகவும் காட்டி வருகிறார்கள். இது ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இல்லை.\nஒரு நல்லவன் எத்தனை முறை எத்தனை பேரால் கட்டாயாப் படுத்தப் பட்டாலும்கூட அவன் குடிக்கமாட்டான். அப்படியே குடித்தால்கூட அடாவடித்தனமாக நடக்கமாட்டான் இது நிச்சயம். இப்படியெல்லாம் நடப்பவனை நல்லவன் என்று எப்படிச் சொல்லமுடியும்.\nஉங்கள் கதைக்கு சுவாரஸ்யம் கூட்டவேண்டும், எதிர்பாராத திருப்பங்கள் வர வேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் இயற்கைக்கு மாறாகக் காட்டுவதா நல்லவனே குடிப்பதாகக் காட்டுவதால் இன்னும் சிலபேர் குடிகாரர்களாக மாற வாய்ப்பு உள்ளது என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.\nபகல் நேரத்தில் ஒளிபரப்பான திருமதி செல்வம் அதன் கதை அமைப்பு நன்றாக இருந்ததால் இரவு நேர ஒளிபரப்பாக மாற்றப்பட்டது. செல்வத்தின் தம்பி, செல்வத்தின் அப்பா குடிகாரர்கள்தான்; அவர்கள் நல்லவர்களாகக் கட்டப்படவில்லை. செல்வம் நல்லவன், யாருக்கும் கெடுதல் செய்யாதவன், எல்லோருக்கும் நல்லதே செய்பவன், பல கஷ்டங்களுக்கிடையே முன்னேறி வருபவன் இப்படி மாறியதாகக் காட்டுவதை ஒத்துக் கொள்ளவே முடியாது.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 9:00 5 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 6 பிப்ரவரி, 2012\nஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா\n“திருமதி செல்வம்” தொலைக் காட்சித் தொடரில் வரும் கதாநாயகன் செல்வம் மிகவும் நல்லவன், கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவன், எந்தச்சூழ்நிலையிலும் சரியாகவே பேசுவான் சரியானதையே செய்வான் என அவனது பாத்திரத்தை படைத்து ஆரம்பத்திலிருந்தே அவனது செயல்களை நல்லவிதமாகவே காண்பித்து வந்தார்கள்.\nஆனால் அப்படிப்பட்ட செல்வம் தன் தொழில் ரீதியாக மது அருந்த கட்டாயப்படுத்தப்படுகிறான் அதனால் குடிபோதையில் சுய நினைவில்லாமல் வீட்டுக்குவருகிறான் என்று கண்பித்தார்கள். அடுத்ததாக அவனது புது நண்பரான சேட் குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்து குடிக்கச் செய்து அதனால் அவன் வீட்டுக்கு வெளியே குடிபோதையில் புல்தரையில் விழுந்து கிடந்ததாகக் காட்டினார்கள்.\nஇப்போதோ அவனது தங்கை ராணி கணவனின் நிபந்தனையை ஏற்று செல்வத்தை வேண்டாமென சொல்லிவிட்டு கணவனுடன் வாழப் போகிறேன் என்று சொல்லவே மனம் வருந்தி தன் சோகத்தை மறப்பதற்காகக் குடிக்கிறான் என்று சொல்கிறார்கள். மது அருந்திவிட்டு வீட்டுக்கு வெளியே புல் தரையில் விழுந்து கிடப்பதாககக் கதை போகிறது.\nநல்ல குணாதிசையம் உள்ளவனாக சித்தரிக்கப்பட்ட செல்வம் முதல் முறை குடிப்பதைத் தவிர்க்க முடியாதவனாக இருந்திருக்கலாம். இரண்டாவது முறை கூல்ட்ரிங்கில் கலந்து கொடுத்த போது அந்த நல்லவன் ஒரு கிளாஸோடு நிறுத்தியிருக்கலாமே.\nஎப்போதும் நல்லதையே செய்யும் செல்வம் தங்கை தன்னை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டாளே என்று வருந்துபவன், குடிக்கத்தான் போக வேண்டுமா அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே அதுவும் தானே தேடிப்போய் குடிப்பதாகக் காட்டுவதும் கூட ஓவர்தானே சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா சோகத்தை மறக்க குடிப்பதுதான் ஒரே வழியா விகடன் குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதாக அமையலாமா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 4:02 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 29 ஜனவரி, 2012\n“திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள். “தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். இதில் வேடிக்கை என்னவென்றால் இரண்டு தொடர்களுமே ஒரே தயாரிப்பாளர் தயாரிப்பதுத���ன்.\n“இப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்” என்று என் முந்திய பதிவில் கேட்டிருந்தேன். இப்படி ஒரே தயாரிப்பாளர் தயாரிக்கும் இரு தொடர்களிலுமே ஒரே மாதிரி கதையை அமைப்பதன் காரணம் கதைப் பஞ்சம் என்று கொள்வதா\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 6:18 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 21 ஜனவரி, 2012\nஎல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்\n“முந்தானை முடிச்சு’” தொடரில் கதாநாயகி தமிழரசியை அவரது தாய் வீட்டைவிட்டு துறத்திவிட்டார்கள். (இதே தொடரில் தமிழரசியின் தங்கையை அவளுடைய கணவனே துறத்திவிட்டு பின் வீட்டில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதையும் இங்கு டுறிப்பிடலாம்)\n“நாதஸ்வரம்” தொடரில் மகேஸ் வீட்டில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்பdudtdடுகிறாள். ‘திருமதி செல்வம்’’ தொலைக்காட்சித் தொடரிலோ செல்வத்தின் தங்கை ராணியை நடத்தை சரியில்லை என்ற காரணம் காட்டி வீட்டைவிட்டு துறத்தி விடுகிறார்கள்.\n“தென்றல்” தொடரிலோ கதாநாயகி துளசியை அவளது கணவனே அவனுடைய தாயுடன் சேர்ந்து கொண்டு வீட்டைவிட்டு துறத்தி விடுவதாக கதை நகர்கிறது. ‘’செல்லமே’’’ தொடரில் அமுதா தானாகவே வீட்டைவிட்டு வெளியேறுவதாகவும் கொஞ்சம் நாட்கள் கழித்து வீடு திரும்புவதாகவும் காட்டினார்கள்.\nஇப்படி எல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் முற்பகல் 8:39 2 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 15 ஜனவரி, 2012\nகதாநாயகனே இறந்ததாகச் சொன்னால் யார்தான் நம்புவார்கள்” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில நாட்களிலேயே நாதஸ்வரம் தொடரின் கதாநாயகனும், கதாநாயகியும் கோடைக்கானல் மலையிலிருந்து விழுந்த்தாகக் காண்பித்தார்கள். இதை யார்தான் நம்புவார்கள்” என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில நாட்களிலேயே நாதஸ்வரம் தொடரின் கதாநாயகனும், கதாநாயகியும் கோடைக்கானல் மலையிலிருந்து விழுந்த்தாகக் காண்பித்தார்கள். இதை யார்தான் நம்புவார்கள் எண்று அவர்களுக்கே தோன்றியிருக்க வேண்டும். முதலில் கதாநாயகன் உயிரோடு இருப்பது போல காண்பித்து ஒரு நாள் கழித்து கதாநாயகியும் காலில் அடிபட்டு பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.\nஅதேபோல “முந்தானை முடிச்சு’” கதாநாயக��� தமிழரசியும் இறந்துபோய் அவளது உடலை மார்ச்சுவரிக்கே கொண்டுபோய்விட்டதாகக் காண்பித்தார்கள். கதாநாயகி இறந்ததாகக் காட்டுவதை யாரும் நம்பமாட்டார்கள் என்பதை இப்போது நன்கு உணர்ந்து தமிழரசி உயிர் பிழைத்துவிட்டதாகக் காண்பித்து விட்டார்கள்.\nஇனி இது போன்ற காட்சிகளே தம் தொடர்களில் வராமல் டைரக்டர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புவோமா\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்\nஎன் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 5:13 4 கருத்துகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒளிபரப்பியதையே திரும்பத் திரும்ப ஒளிபரப்புவதா\nதொலைக்காட்சித் தொடர் கொலை வழக்குகளில் உண்மையான கு...\nதொடரை நீட்டிக்க நிறைய சம்பவங்கள் கிடைக்கும் என்பதற...\nகதை நம்பும்படி இருக்க வேண்டாமா\nதொடர் தயாரிப்பாளர்கள். மக்களுக்குச் சொல்வதுதான் எ...\nதொலைக்காட்சி தொடர்களில் மூன்று குழந்தைகள் சென்டிம...\nஉடல் வலியைப்போக்க குடிப்பதுதான் ஒரே வழியா\nநல்லவன் குடிக்கமாட்டான்; அப்படி குடிப்பவன் நல்லவனா...\nஒரு தொடர் மக்கள் கெட்டுப்போக வழிகாட்டுவதா\nஎல்லா தொடர்களிலும் ஒரேமாதிரி கதையை அமைப்பது ஏன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக\nஇந்திய ( சன்) தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக மற்ற பல தொலைக்காட்சிகளில் தமிழில் தயாரிக்கப் படாத மொழி மாற்றுத் தொடர்கள் இடம் பெ...\nஐம்பெருங்காப்பியங்கள் கூட தெரியாத இளந்தலைமுறையினர்\nவிஜய் டீவியின் ‘நீயா நானா ’ வில் ஆங்கிலப்புத்தாண்டை எப்படி கொண்டாடினீர்கள் என்று கோபி கேட்டபோது மோட்டார் சைக்கிள் ரேஸில் 10 கிமீ தூர...\nதரம் எப்பொழுதும் நினைவில் இருக்கும்.\nசின்னச் சின்ன சிந்தனைகள் படுகையில் பாறைகள் இல்லாதிருந்தால் அருவிக்கு இனிமையான ஓசை இருந்திருக்காது . ஒரு மேனேஜர் வெல்வதோ அல்லது...\nதொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரே சேனலில் நூறாவது முறையாக\nதொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறைப்பயாக திரைக்கு வந்து சில மாதங்களே ஆன திரைப்படம் ஓளிபரப்பாகும் என்று சொல்லிவந்தது ...\nசன் டீவியின் சறுக்கல் அழகி மெகா தொடர் ஒளிபர்ப்பாகி வந்த நேரத்தில் ஈ எம் ஐ தவணை முறை வாழ்க்கை என்ற பெயரில் ஒரு (மெகா) தொடர் இரவு 1...\nஆட்டோக்களுக்கு சரியான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.\nஆட்டோ கட்டணம் தமிழக அரசு ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்து பல வருடங்கள் ஆகின்றன. முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு பதினான்கு ரூபாய் என்றும் அ...\nவிவாகரத்து ஆகாமல் இன்னொருவரைத் திருமணம் செய்வதுதான் தொடர் கலாச்சாரமா\nசன் தொலைக் காட்சியில் அமுத மொழிகள், இந்த நாள் இனிய நாள் போன்ற நிகழ்ச்சிகள் நிறுத்தப் பட்டுவிட்டன என்று யார் சொன்னது\nஉலக தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு கின்னஸ் முயற்சி\n‘ ’ விளம்பர இடைவேளை இல்லாமல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் ’’ , ‘ ’ ஒரு எபிசோட் முழுவதும் (கட் இல்லாமல்) ஒரே டேக்கில் ஒளிபரப்பாகும் ’’ என்ற...\nநிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்வதுதான் காமெடியா;\nகாமெடி ஜங்சன் சன் தொலைக் காட்சியில் இரவு 10.30 ஸ்லாட்டை நிரப்புவதற்காக புதிதாக ஒரு நிகழ்ச்சி அவசர கோலத்தில் ஆரம்பித்த நிகழ்ச்...\nராசி பலனையும் கூட மறுஒளிபரப்புச் செய்வார்களோ\nசன் தொலைக்காட்சியில் நீண்டு கொண்டே போகும் மெகா தொடர்களுக்கு மத்தியில் ஒரு மாதம் மட்டுமே ஒளிபரப்பாகும் சிறுதொடரான ‘’பத்துமணிக் கதைகள்’...\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-04-22T06:20:30Z", "digest": "sha1:FBKLQESBZ2BRKVGQRA6Z6SDZGBWAORG3", "length": 16965, "nlines": 238, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடிய��ம் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி\nகொங்கு தென்றல் வலைப்பதிவிற்கு தங்களை வருக வருக\nகோபி செட்டிபாளையத்தில் அமைந்துள்ள கோபி கலை & அறிவியல் கலைக்கல்லூரியின் இந்த ஆண்டுக்கான செயற்குழு உறுப்பினர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டனர்.\nகல்லூரி முதல்வர் மரியாதைக்குரிய முனைவர். ஆர். செல்லப்பன். அவர்கள் அனுமதியின்பேரில் 10-10-2011 அன்று நடைபெறும் பெற்றோர் சங்க பேரவைக் கூட்டத்திற்கான அழைப்பிதழை பெற்றோர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.என 27-09-2011ந்தேதியன்றே அனைத்து மாணவ,மாணவியர்களிடம் பெற்றோர்களுக்கு சென்றடையும் வண்ணம் கொடுத்து அனுப்பப்பட்டன.\nஅதன்படி, பெற்றோர் சங்கப் பேரவைக்கூட்டம் 10-10-2011 இன்று மாலை 3-30மணிக்கு (KAM)கல்லூரி கருத்தரங்கு அறையில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அவர்கள் முன்னிலை வகிக்க இந்த ஆண்டுக்கான பெற்றோர் சங்க செயற்குழுக் கூட்ட நிர்வாகிகள் பெற்றோர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.\nகடந்த ஆண்டு செயற்குழு நிர்வாகிகள் புதியதாகத் தேர்வு செய்யப்பட்ட பெற்றோர் சங்க பேரவை நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தும், கடந்த ஆண்டுகளைப் போலவே மாணவ,மாணவியராகிய நமது குழந்தைகள் நலனுக்காகபெற்றோர் சங்கப் பேரவை சிறப்பாக செயல்பட ஒத்துழைப்புக்கொடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.\nபுதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட பேரவை நிர்வாகிகள் தம் குழந்தைகளான மாணவ,மாணவியருக்கு ஒழுக்கம்,சமுதாயச்சிந்தனை,ஆளுமைத்திறன்,வேலைவாய்ப்பிற்கான தகுதிகளை மேம்படுத்துதல்,பிறருக்கு உதவும் மனப்பாங்கு,தொழில்நுட்பத் தெரிவுகள், பல்கலைக்கழகத்திலேயே மிகச்சிறந்த இக்கல்லூரியின் நூலகத்தைப் பயன்படுத்த மற்றும் மரியாதைக்குரிய பேராசிரியப்\nபெருமக்களோடு இணைந்து இக்கல்லூரியில் எளிதாகக் கிடைக்கும் வசதிவாய்ப்புகளைப்பயன்படுத்த, இன்னும் ஊக்கம் அளித்தல் இவை சம்பந்தமான அனைத்து முன்னேற்ற திட்டங்களுக்கும் மாணவ,மாணவியருக்கு விழிப்புணர்வு கொடுத்து கூடுதலாக பல்வேறு நலத்திட்டங்களுக்காக கல்லூரி நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பது மற்றும் செயல்படு��து மற்றும் இக்கல்லூரியின் அனைத்து வசதிகளையும் மாணவ,மாணவியர்கள் அறியச்செய்வதுடன் பெற்றோர்களாகிய நாமும் அறிந்து கொள்ளவேண்டும்.இந்த வசதிகளை நம் குழந்தைகள் எந்தளவு பயன்படுத்துகிறார்கள் என்பதனையும் கண்காணிப்பது.என உறுதி ஏற்றுக்கொண்டனர்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் இணைந்து செயல்பட அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.\nதிருமதி ; பெற்றோர் சங்கப் பேரவைத் துணைத்தலைவி அவர்கள் நன்றியுரையாற்ற பெற்றோர் சங்கக்கூட்டம் நிறைவு பெற்றது.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 10/10/2011 06:54:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nதமிழ் எண்கள்-ஏறு மற்றும் இறங்கு வரிசையில்\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி\nகணிணியில் அதிக நேரம் ச��லவிடுபவரா\nசரிவிகித உணவும் நோய்கள் இல்லா வாழ்க்கையும்\nபிரஷர் குக்கர் எப்படி வேலை செய்கிறது தெரியுமா\nகாய்கறிகளிலிருந்து நல்ல பயன்களை பெற\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/274-sivaalayam-arulmigu-ayavantheeshwarar-thirukoyil-spiritual-953.html", "date_download": "2018-04-22T06:46:44Z", "digest": "sha1:4VBR2K5G6GSZ72TMARB2FH2GX5PWUJ3P", "length": 14684, "nlines": 151, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்\nName: அருள்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில்\nYear: 1000-2000 வருடங்களுக்கு முன்\nAddress: அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை அஞ்சல் - 609 702 நன்னிலம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம்.\nமூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல\nநெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும்.\nதிருநீலநக்க நாயனார் அவதார தலம்.மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி, அம்பாள் சந்நிதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும்\nமேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம்\nஐந்து நிலைகளையுடையது,விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய\nஅமைப்பில்) சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன.\nஉள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன.\nஅடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு\nமூலவர் அயவந்தீசுவரர் சுயம்புலிங்கமாக மேற்குநோக்கி அருள்பாலிக்கிறார். இத்தல அம்மன் இருமலர்க்கண்ணம்மையின் நெற்றியில், சிவனைப்போல நெற்றிக்கண் இருப்பது சிறப்பு. அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கை வைத்திருக்கும் அமைப்பில் இருப்பது சிறப்பம்சமாகும். திருநீலநக்க நாயனார் அவதார தலம்.மேற்கு நோக்கிய திருக்கோயில்.\nசுவாமி, அம்பாள் சந்நிதிகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம்\nஐந்து நிலைகளையுடையது,விசாலமான உள் இடம், வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான், சப்தமாதர்கள், பைரவர், நவகிரகங்கள், மாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன.\nஉள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும் போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள்ளன. அடுத்து திருநீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற���றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinaatham.net/inner.php?cat=4&%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:50:05Z", "digest": "sha1:44C4RWLVRDTD3GVFZYNICVKZDPQ7OKWU", "length": 12705, "nlines": 139, "source_domain": "www.battinaatham.net", "title": "Battinaatham", "raw_content": "\nமட்டு-அம்பாறை மாவட்டங்களில் சூட்சுமமாக திருடிய கும்பல் சிக்கியது\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கர வண்டிகளை சூட்சுமமாகத் திரு\nஊடகவியலாளர் மீது ஹக்கீமின் வளர்ப்புப் பிள்ளைகள் தாக்குதல்\nபிள்ளைகள் செய்யும் குற்றங்களுக்கு தாய் தந்தையர்கள் வளர்த்த வளர்ப்பு சரியில்லை\nவிபத்தில் இளைஞர் பலி, வைத்தியசாலையை முற்றுகையிட்ட மக்கள்\nதிருக்கோவிலை சேர்ந்த அருள் எனும் இளைஞரே மேற்படி விபத்தில் பலி\nஅம்பாறையில் ஒட்டு மொத்த உலகத்தினரின் கவனத்தை ஈர்த்த உயிரினம்\nஇலங்கையின் நீர் அருந்த சென்று கிணற்றில் விழுந்த\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு புலம்பெயர் சமூகமே உதவ வேண்டும்\nதமிழ் மக்களின் நிலையான வாழ்வாதாரத்தினை முன்னெடுக்க புலம்பெயர்\nகல்முனையில் திடீர் சுற்றிவளைப்பு ஆரம்பம்\nகல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவகங்கள் மற்றும் உணவுப் பண்டங்கள்\nநற்பிட்டிமுனையில் ஒலித்த வாசகங்கள் கல்முனை மாநகர சபை பிரதி மேயரை தங்களுக்கு கிடைக்க விடாமல்\nமூன்று குழந்தைகளின் தாயின் உயிர் காக்க உதவுவோம்\nஅக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, இல-235B, காதிரியா கடற்கரை வீதி\nநாவிதன்வெளி பிரதேச சபையை கைப்பற்றியது இலங்கை தமிழரசுக் கட்சி\n2018 ��ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அம்பாறை மாவட்டத்தின்\nகல்முனை மாநகர சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது\nடினேஸ் 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் அம்பாறை மாவட்டத்தின்\nகல்முனை மாநகரசபையில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஸ்ரீலங்கா முஸ்லிம்\nகல்முனை வலயத்தில் 103 மாணவர்கள் 9A தர சித்தி\nகுறிப்பாக கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் அதிகமான மாணவர்கள் A தர\nசிறப்புக் கட்டுரை 21 Apr 2018\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 12 Apr 2018\nசிறப்புக் கட்டுரை 04 Apr 2018\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\nசிறப்புக் கட்டுரை 02 Apr 2018\nசிங்கள முஸ்லிம் சனத்தொகை வளர்ச்சிக்கு...\nசிறப்புக் கட்டுரை 31 Mar 2018\nபுலனாய்வுச் செய்திகள் 11 Apr 2018\nமுன்னால் போராளிகளை இலக்கு வைத்து கிழக்கில்...\nபுலனாய்வுச் செய்திகள் 03 Apr 2018\nசுயநலனுக்காக பிரபாகரனை காப்பாற்ற இரகசியமாக...\nபுலனாய்வுச் செய்திகள் 28 Mar 2018\nமட்டக்களப்பில் உள்ள விசித்திர மணிக்கூடு\nபுலனாய்வுச் செய்திகள் 26 Mar 2018\nதிடுக்கிடும் தகவல், சிங்கள இளைஞனை கொன்று...\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nமட்டக்களப்பில் சமுர்த்தியில் பாரிய மோசடி\nபுலனாய்வுச் செய்திகள் 23 Mar 2018\nகளுவன்கேணி வீட்டு திட்டத்தை நிறுத்த சிலர்...\nமாவீரர்கள் 19 Apr 2018\nஅன்னை பூபதியின் தியாகம் என்றும் நிலைத்து வாழும்\nமாவீரர்கள் 12 Apr 2018\nஇலட்சிய உறுதியுடன் வாழ்ந்த லெப். கேணல்...\nமாவீரர்கள் 10 Mar 2018\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\nமாவீரர்கள் 21 Feb 2018\nவான்புலிகள் தாக்குதல்: எங்கிருந்து எதனூடாகச்...\nமாவீரர்கள் 19 Feb 2018\n‘பார்வதிஅம்மா’…. உங்களை எழுத என்னால் முடியாது\nமாவீரர்கள் 13 Feb 2018\nபுலத்தில் 19 Apr 2018\nசவூதி எடுத்த தீடீர் முடிவு, அதிர்ச்சி...\nபுலத்தில் 15 Apr 2018\nதமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் 2018 - மெல்பேர்ண் அறிவித்தல்\nபுலத்தில் 14 Apr 2018\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவது...\nபுலத்தில் 11 Apr 2018\n75 வயதில் இறந்த இளவரசரால் சவூதி அரச குடும்பத்திற்கு...\nபுலத்தில் 08 Apr 2018\nதனது எதிரிகள் யார் என்பதைப் பட்டியலிட்ட ரஜினிகாந்த்\nபுலத்தில் 08 Apr 2018\nசுவிஸில் சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்தரின்...\nபல்சுவைகள் 04 Apr 2018\n2018 - விளம்பி வருடப் பிறப்பு\nபல்சுவைகள் 02 Apr 2018\nWhatsApp பயன்படுத்துபவர்களுக்கு வந்த சோதனை \nபல்சுவைகள் 02 Apr 2018\nசீனாவின் சொர்க்கத்தின் அரண்மனை இன்று...\nபல்சுவைகள் 01 Apr 2018\nபல்சுவைகள் 28 Mar 2018\nஉங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது...\nபல்சுவைகள் 23 Mar 2018\nமுகநூலில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள BFF...\nஅன்பான வாசகர்களே, உங்கள் பிரதேசங்களில் நடக்கும் செய்திகளையும், நிகழ்வுகளையும் மற்றும் நீங்கள் செய்தியாளராயின் உங்களிடத்தில் இருக்கும் செய்திகளை Battinaatham செய்தித் தளத்தில் பிரசுரிக்க எமது மின்னஞ்சலுக்கு info@battinaatham.com அனுப்பி வைக்கவும். மின்னஞ்சல் அனுப்பும் போது உங்கள் பெயர், நாடு, தொலைபேசி என்பவற்றை குறிப்பிட மறக்க வேண்டாம்.\nகிழக்குத் தமிழர் ஒன்றியம் கரைசேருமா\nதமிழ்தேசியகூட்டமைப்பு மட்டக்களப்புமாவட்டத்தில் உள்ளூராட்சிசபையின் பார்வை\nஏதோவொரு முடிவுக்கு வர வேண்டும் முஸ்லிம்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169903/news/169903.html", "date_download": "2018-04-22T06:36:34Z", "digest": "sha1:XMFNIVB5QTI5QTGZGRIXJ2NVXRPIJYUK", "length": 10360, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரிசி மாவு பேஸ்பேக்குகள் சருமத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரிசி மாவு பேஸ்பேக்குகள் சருமத்தில் ஏற்படுத்தும் அற்புதங்கள்..\nநாம் வீட்டில் அரிசியை சாதமாக்கி சாப்பிட மட்டுமே பயன்படுத்துகிறோம். அதே அரிசியை மாவாக்கி நமது முகம் மற்றும் சரும பொலிவிற்கு பயன்படுத்தலாம். அதிக செலவின்றி சுலபமாய் கிடைக்கும் அரிசி மாவில் இளமையை தக்க வைத்து அழகுடன் உலா வரலாம்.\nஅரிசியில் உள்ள டைரோசினேஸ் தோலில் மெலாமின் உருவாகுவதை கட்டுப்படுத்துகிறது. இதுவே தோல் பகுதியில் உள்ள அதிகபட்ச எண்ணெய் மற்றும் சீபம் போன்றவற்றை நீக்குகிறது. அரிசியில் உள்ள உயர்வான விட்டமின் டி சத்து வாயிலாக புதிய செல் உருவாக்கம் நடைபெற்றது. அதனால் வயோதிக தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அரிசி மாவின் மூலம் சருமம் வழுவழுப்புடன், பிரகாசமாக பொலிவுடன் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.\nமங்கிய நிற முகத்தில் பளிச்சென மாற்றும் பேஸ்பேக்:\nசூரிய வெளிச்சம் பட்டு நல்ல சருமம் ஒருவித பழுப்பு நிறமாய் மாறி விடும். அந்த பழுப்பு நிறத்தை போக்க செய்து முகத்தை பளபளப்புடன் இருக்க செய்ய இதோ…\nஅரிசி மாவு – 2 டீஸ்பூன்,\nமஞ்சள் தூள் – கொஞ்சம்,\nபால் அல்லது தண்ணீர் – சிறிதளவு.\nஒரு பாத்திரத்தில் அரிசி மாவு போட்டு அதில் மசித்த தக்காளி மற்றும் மஞ்சள்தூள் கலந்து நன்கு கலக்கவும். நன்கு குழைத்த பின், முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, இந்த பேஸ்ட் கொண்டு நன்கு தேய்த்து விடவும். ஒரே சீராக தேய்த்து பூசி விட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடவும். இதுபோல் வாரம் ஒருமுறை செய்ய முகத்தின் நிறம் மாறும்.\nஎண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு ஏற்ற டோனர்:\nஒரு கப் தண்ணீரில் அரிசி மாவை கலந்து ஓர் இரவு முழுக்க ஊற விடவும். காலையில் தெளிந்த அரிசி மாவு நீர் மட்டும் வடிகட்டி எடுத்து அதனுடன் 3 டிஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைக்கவும். இந்த டோனரை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் மெதுவாக தடவி விடவும். இதன் மூலம் எண்ணெய் வடிதல், சரும நிறமிழப்பு, துளைகளில் அடைந்த அழுக்குகள் போன்றவை நீங்கி சருமம் பொலிவு பெறும்.\nமுகப்பரு, கரும்புள்ளி நீக்கும் அரிசி மாவு மசாஜ்:\nஅரிசி மாவு – 2 டிஸ்பூன்,\nதேன் – ஒரு ஸ்பூன்,\nகற்றாழை பசை 2 டிஸ்பூன்,\nஇவை மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். இதன் மூலம் முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் கிருமிகள் வெளியேற்றப்படும். தேன் வாயிலாக சருமத்தின் கரும்புள்ளிகள் நீங்கும்.\nமுகப்பொலிவிற்கு உதவும் வெள்ளரி அரிசி மாவு மாஸ்க்:\nமுகத்தை வெண்மையை செய்வதில் அரிசி மாவும் வெள்ளரியும் நல்ல பலனை தருகின்றன. 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன் 1 டிஸ்பூன் வெள்ளரி சாறு கலந்து முகம், கழுத்து என பூசி 15 நிமிடம் கழித்து கழுவவும். முகம் பளபளப்புடன் தோன்றும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்\nஇசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள்\nஅணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு\nநடிகை டிடி திவ்யதர்ஷினி விவாகரத்துக்கான உண்மையான கரணம் இதுதான்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை\nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172235/news/172235.html", "date_download": "2018-04-22T06:35:30Z", "digest": "sha1:HUHDAA3LA6UNEEV4PHLSTXDUPFYXFJZG", "length": 10811, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "இயற்கை முறையில் முடியை நேராக்க வேண்டுமா? சில எளிய டிப்ஸ்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇயற்கை முறையில் முடியை நேராக்க வேண்டுமா\nஅனைவரும் நன்கு அழகாக இருக்க வேண்டும் என்று பல உடல் பராமரிப்புகள், கூந்தல் பராமரிப்பு என்று செய்து வருவார்கள். ஏனெனில் அப்போது நன்கு அழகாக இருக்க வேண்டும் அல்லவா ஆனால் சிலரது முடியானது சுருட்டையாக, அடங்காமல் இருக்கும். இதனால் பெரும்பாலானோர் கூந்தலை நேராக்க ஐயர்னிங் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஏனெனில் இந்த உலகில் தனக்கு இயற்கையாக இருக்கும் கூந்தலை யாருக்கு தான் பிடிக்கிறது.\nகூந்தல் நேராவதற்கு செயற்கை முறையை கையாண்டால், கூந்தல் உதிர்தல், வெடிப்புகள், வறட்சி என்று பல பிரச்சனைகள் கூந்தலில் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகள் வராமல் கூந்தலை நேராக்க வேண்டுமென்று நினைத்தால், அதற்கு ஒரே வழி இயற்கை முறை தான். இந்த இயற்கை முறையால் கூந்தல் நன்கு வலுபெறுவதோடு, ஆரோக்கியமாக, பொலிவோடு காணப்படும்.\nவாழைப்பழம் மற்றும் பப்பாளி பேக்வா\nழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்கு மசித்துக் கொண்டு, அதில் சிறிது தேனை சேர்த்து கலந்து, பின் அந்த கலவையை கூந்தலில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் கூந்தல் காய்ந்ததும், கூந்தலை சீவிப் பாருங்கள், கூந்தல் நன்கு நேராக காணப்படும். அதிலும் இந்த ஹேர் பேக்குகளை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், கூந்தல் விரைவிலேயே நேராகிவிடும்.\nமூல்தானி மெட்டி மற்றும் அரிசி மாவு\nஒரு கப் மூல்தானி மெட்டியுடன், 5 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு ஊற்றி, நன்கு அடித்து, சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் கூந்தலுக்கு வெதுவெதுப்பாக எண்ணெயை காய வைத்து, தலைக்கு சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்பு இந்த கலவையைத் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் அலச வேண்டும். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், கூந்தல் சீக்கிரம் நேராகிவிடும்.\nதேங்காய் மற்றும் எலுமிச்சை சாறு\nஒரு தேங்காய் முழுவதையும் நன்கு அரைத்து, பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாற்றை விட்டு, ஃப்ரிட்ஜில் க்ரீம் போன்று ஆகும் வரை வைக்க வேண்டும். பிறகு அந்த க்ரீம் கலவையை கூந்தலுக்கும், ஸ்கால்ப்பில் படும்படியும் தடவி, ஒரு துணியால் 1 மணிநேரம் கட்டிக் கொண்டு, பின்னர் குளிக்க வேண்டும். இந்த மாதிரி வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், கூந்தல் இயற்கையாகவே நேராகிவிடும்.\nநெல்லி பவுடர், சீகைக்காய் மற்றும் அரிசி மாவு\nஒரு பெளலில் அரை கப் நெல்லிக்காய் பவுடருடன், அரை கப் சீகைக்காய் மற்றும் அதே அளவு அரிசி மாவையும் எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொண்டு, கூந்தலில் தடவி, குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு மேல் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால், கூந்தல் நன்கு நேராக பட்டுப்போன்று மின்னும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nதாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்\nஇசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள்\nஅணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு\nநடிகை டிடி திவ்யதர்ஷினி விவாகரத்துக்கான உண்மையான கரணம் இதுதான்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை\nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-22T06:17:59Z", "digest": "sha1:UIKOMNKMY33K4HBTSLSSOFTNXDMIAVTB", "length": 5670, "nlines": 17, "source_domain": "www.yaavarum.com", "title": "யாவரும்.காம் » அறிவியல்", "raw_content": "\nஸ்டீஃபன் ஹாக்கிங்கின் நேர்காணல் மொழிபெயர்ப்பு : பாரதிராஜா அண்மையில் மறைந்த பிரபல இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘த கிராண்ட் டிசைன்’ என்று ஒரு புதிய நூல் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டை ஒட்டி நடந்த சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் ஒரு பகுதி கடவுள் இல்லையென்றால், அவரின் இருப்பு பற்றிய கோட்பாடு எப்படிக் கிட்டத்தட்ட மொத்த உலகுக்குமானதானது – பசந்தா போரா, பேசல், ஸ்விட்சர்லாந்து கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. கடவுள் என்பது, நாம் […]\nஅமெரிக்க கனவு – பாலசுப்ரமணியன். Jean Baudrillard அவருடைய “பூகோளத்தின் வன்முறை” என்கிற கட்டுரையில் WTC கட்டிடங்கள் தகர்க்கப்பட்டது ஒரு குறியீட்டு வீழ்ச்சி (Symbolic Defeat) என்கிறார். அதற்கு அமெரிக்கா எதிர்வினையாக ஆஃப்கானிஸ்தானில் நிகழ்த்திய இராணுவ ஆக்கிரமிப்பு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டாலும் அது WTC கட்டிடங்கள் மீதான தாக்குதல் அளவிற்கு அவமானகரமான குறியீட்டு வீழ்ச்சி இல்லை.இரண்டாயிரங்களின் முதல் 10 ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்த 3 வீழ்ச்சிகள்:1. உலக வர்த்தக மைய கட்டிட தகர்ப்பு 2. Wikileaksல் வெளியான அமெரிக்க […]\nஇந்த உலகில் உயிரினம் தோன்றியது எப்படி என்று பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு தியரிதான் “பேன்ஸ்பெர்மியா”. பேன்ஸ்பெர்மியா (PAN+SPERMIA) என்ற கிரேக்க வார்த்தைக்கு “எங்கும் விதைகள்” என்று அர்த்தம். அதாவது வாழ்வின் விதைகள் பிரபஞ்சம் எங்கும் பரவிக் கிடந்து ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு புலம் பெயர்கிறது என்று இதற்கு விளக்கம் தரலாம். பூமியில் உள்ள உயிரினங்களும் இதே போன்று பிரபஞ்சத்தின் விதையிலிருந்து ( வேறு ஒரு இடத்திலிருந்து ) பூமிக்கு வந்திருக்க வேண்டும் […]\nபிரிவுகள் Select Category அனுபவம் அரசியல் அறிவிப்புகள் அறிவியல் இலக்கிய மதிப்புரைகள் ஓவியம் கட்டுரை கதை கவிதை கவிதைக்காரன் டைரி குறு நாவல் சீனிவாசன் நடராஜன் சு.அகரமுதல்வன் ஜீவ.கரிகாலன் தலையங்கம் தி.பரமேசுவரி திரை விமர்சனம் தொடர் நிழற்படம் நேர்காணல் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பொருளாதாரம் மொழிபெயர்ப்பு யவனிகா ஸ்ரீராம் யுவபாரதி மணிகண்டன் விமர்சனக் கூட்டம் விமர்சனம் விழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/ola-journal/811-mega-bus.html", "date_download": "2018-04-22T06:53:30Z", "digest": "sha1:W7RMDWATNCW5LGHP3XEYPRJB2BN5YLZT", "length": 4552, "nlines": 77, "source_domain": "darulislamfamily.com", "title": "மெகா பஸ்!", "raw_content": "\nபதினைந்தே முக்கால் அடி உயரத்தில் அகலமான மின்சாரப் பேருந்தைத் தயாரித்துள்ளது சீனா.\n1200 பயணிகள் கொள்ளவு கொண்ட மெகா பேருந்து.\nபேருந்தின் கீழே, சக்கரங்களுக்கு இடையில், இரண்டு லேன் பாதை அளவில், கார்கள் தாராளமாகப் பயணிக்கும் அளவிற்கு இடம்.\n60 முதல் 80 கி.மீ, வேகத்தில் இதை ஓட்ட வைக்கலாமாம்.\nஃபுட்போர்டில் தொங்கும் வசதி இருக்கிறதா என்று தெரியவில்லை அப்படியே இருந்தாலும் தொங்கும்போது கீழே பார்த்தால் பயமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=5871", "date_download": "2018-04-22T06:19:08Z", "digest": "sha1:T2SVL4QMW2UVSUNGZRBKYSGDDF5ZLSWE", "length": 16669, "nlines": 209, "source_domain": "rightmantra.com", "title": "“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன?” MONDAY MORNING SPL! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > “டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன\n“டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன\nபரபரப்பான வாழ்க்கையில் உழலும் கணவன் மனைவி அவர்கள். வர வர தன் மனைவிக்கு சரியாக காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. டாக்டரிடம் பரிசோதனை செய்து ஹியரிங் எய்ட் எனப்படும் காது கேட்கும் கருவி அவளுக்கு நிச்சயம் மாட்டவேண்டு���் என்று நினைத்தான். இருப்பினும் அவளிடம் இந்த விஷயத்தை எப்படி கொண்டு போவது என்று தெரிவில்லை. “உனக்கு சரியா காது கேட்கலை போல. டாக்டர் கிட்டே செக்கப்புக்கு போலாம் வர்றியா” என்று மனைவியிடம் கேட்கும் தைரியம் அவனுக்கு மட்டும் இல்லை வேறு எவனுக்கு இருக்கும்\nஎனவே பிரச்னையை தனது ஃபேமிலி டாக்டரிடம் கொண்டு சென்றான். “நீங்க தான் டாக்டர் இதுக்கு ஒரு வழி சொல்லணும்…” என்று அவரிடம் மன்றாடினான்.\n முதல்ல அவளுக்கு சரியா காது கேட்குதா இல்லையான்னு கன்பர்ம் பண்ணிக்கோங்க. சுமார் 30 அடி தூரம் தள்ளி நின்னு அவ கிட்டே சாதாரணமா பேசிப்பாருங்க. அவளுக்கு கேட்கலேன்னா 20 அடி தூரத்துல இருந்து பேசிப்பாருங்க. அப்போவும் கேட்கலேன்னா 10 அடி தூரத்துல நின்னு பேசிப்பாருங்க. அவளுக்கு கேட்கிற வரைக்கும் நீங்க தூரத்தை குறைச்சிகிட்டே போங்க\nஅன்று மாலை மனைவி கிச்சனில் டின்னர் தார் செய்துகொண்டிருந்தாள். இவன் மாடியில் தனது அறையில் இருந்தான்.\n‘கிட்டத்தட்ட 30 அடிக்கும் மேல நாம் இப்போ தள்ளியிருக்கோம். இப்போ அவ கிட்டே பேசிப்பார்ப்போம். கேட்குதா இல்லையான்னு தெரிஞ்சிக்கலாம்’ என்று நினைத்த அவன், சாதாரண உரையாடல் குரலில்… “டார்லிங் இன்னைக்கு டின்னருக்கு என்ன\nஒரே நிசப்தம். பதில் எதுவும் இல்லை.\nசுமார் 20 அடி தூரம் படிகளில் நின்று அதே கேள்வியை கேட்டான். “டார்லிங் இன்னைக்கு டின்னருக்கு என்ன\nஇன்னும் அருகே சுமார் 10 அடி தூரத்தில் கிச்சனுக்கு அருகே டைனிங் ரூமுக்கு வந்து அங்கிருந்தபடி அதே கேள்வியை கேட்டான்.\n இத்தோட நாலு தடவை சொல்லிட்டேன்…. சப்பாத்தி & டால்னு” என்று அங்கேயிருந்து குரல் வருகிறது\nநீதி : நம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். இந்த உலகத்திலேயே முதலில் திருந்த வேண்டிய நபர் யார் தெரியுமா\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nஉங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா\nகுப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா\nமருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்\nயுக புருஷனை தரிசித்து பாவங்களை தொலைத்தேன் சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு சிலிர்க்க வைக்கும் ஒரு சந்திப்பு — “இதோ எந்தன் தெய்வம்” — (2)\n‘நல்ல காலம் நிச்சயம் வரும்’ — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nபெரியவா சொன்னா அந்த பெருமாளே சொன்ன மாதிரி – சிகையால் கிடைத்த மரியாதை\n13 thoughts on ““டார்லிங், இன்னைக்கு டின்னருக்கு என்ன” MONDAY MORNING SPL\nசார் , மிக மிக சூப்பர் ஸ்பெஷல் . கண்டிப்பாக நம்மை திருத்திக்கொண்டு , பிறகு அடுத்தவரை சொல்ல வேண்டும் என்பார்கள் . இதை , உன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் துடை . பிறகு அடுத்தவர் முதுகை பார்க்கலாம் என்பார்கள் .\nரியலி வெரி சூப்பர் சார் .\nஎதிர்பார்த்து கொண்டு இருக்கும் பதிவு.\nஅனைவரும் டிபன் அல்லது டின்னர் தேடுகிறாரோ இல்லையோ உங்கள் பதிவை திங்கள் அன்று மிகவும் தேடுகிறோம்.\n. சுய பரிசோதனை என்பது அனைவருக்கும் உட்பட்டது.\nஇது நமது நடைமுறை வாழ்க்கையில் மனைவியிடமும்,குழந்தைகளிடமும், அலுவலகத்திலும், சமூகத்திலும் என எல்லா இடங்களிலும் பயன்படக்கூடியது\n\\\\\\\\நம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். இந்த உலகத்திலேயே முதலில் திருந்த வேண்டிய நபர் யார் தெரியுமா நாம் தான்\nஎன்ன ஒரு நெத்தியடி …\nஅருமையான பதிவு. எளிமையான நகைசுவை ஆனால் வலிமையான கருத்து. ஒவ்வொருவரும் தம்மை தாமே சுய பரிசோதனை செய்து கொண்டால் வீடு, நாடு, சமூகம் மேன்மை அடையும்.\nஒவ்வொரு திங்கள் காலையும் ஏங்க வைக்கிறிர்கள். உங்கள் பொறுப்பு அதிகமாகிறது.\nஅருமையான பதிவு. நீ முதலில் உன்னை பார் பிறகு அடுத்தவனை பர்ர்.\nஉண்மைதான் எந்த ஒரு தனி மனிதனும் தன்னை திருத்தி கொண்டு\nபிறகு தான் அடுத்தவரை குறை கூற வேண்டும்.\nசிறிய விளக்கம், மிகப்பெரிய கருத்து. ஆட்சியாளர்களை குறை சொல்வதற்குமுன் முதலில் ஒட்டுப்போடு என்று சொல்கிறீர்கள். இந்த வாரத்திற்கு ஒரு நல்ல துவக்கம்.\nபழனி சென்று வந்த வேகத்திலும் நச்சுனு ஒரு பதிவு போட்டாச்சு. பதிவோடு படமும் அழகா நச்னு இருக்கு. காலையில் பசுமையா கிளி காதலர்களை பார்த்ததும் ஒரு பசுமை நம் உள்ளத்திலும். நன்றி\nஉண்மை தான் நாம் ஒருவரை விரல் நீட்டும் பொழுது ,நம்மை மூன்று விரல்கள் நீட்டி சுட்டி காட்டுகிறது என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்\nநம்மை சுயபரிசோதனை செய்த பிறகே அடுத்தவர்களை நோக்கி விரல் நீட்டவேண்டும். – உண்மைதான் சார் ..\nஒரு சிறு சம்பவத்தில் எத்துனை பெரிய உண்மை ஒளிந்து கிடக்கிறது பார்த்தீர்களா\nநிலைமை கொஞ்சம் எல்லை மீறி போயிருந்தால் கூட குடும்பத்தில் பொக்ரான் அணுகுண்டு வ���டித்திருக்கும் – கணவன் மனைவி இவ்விருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லை என்றால் வாழ்க்கை வண்டியை செலுத்துவது மிகவும் கடினம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/malaysia/20-social/12081-2017-10-13-11-55-34", "date_download": "2018-04-22T06:47:50Z", "digest": "sha1:WFONHTPOOWYNWQITTFXWTVQRML547CPD", "length": 16768, "nlines": 276, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தீபாவளிக்காக சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!", "raw_content": "\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nதீபாவளிக்காக சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nPrevious Article ஆபாசம், விபசாரம்: இதுவரை 5,044 அகப்பக்கங்கள் முடக்கம்\nNext Article போலீஸ் வேட்டை: 45 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கைது\nகோலாலம்பூர், அக்.13- தீபாவளி பண்டிகைக் காலத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்கும் பொருட்டு 10 நாட்கள் பாதுகாப்பு அமலாக்க சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தரைவழி பொது போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.\nஇன்று தொடங்கி அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அந்த சோதனைகள், காவல்துறை, சாலைப் போக்குவரத்து துறை, சாலைப் பாதுகாப்புத் துறை, தேசிய போதைத் தடுப்பு நிறுவனம் மற்றும் நெடுஞ்சாலை அமலாக்க நடவடிக்கை அமைப்புக்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்படும் என்று தரை வழி பொது போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.\nஅக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 22-ஆம் தேதி வரை தரைவழி பொது போக்குவரத்தை உபயோகிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இக்காலக் கட்டத்தில், வேக வரம்புகளை மீறும் பேருந்து ஓட்டுநர்களை ஒடுக்கும் முயற்சிகள் எடுக்கப்படும். அவர்களின் வாகனங்களின் ஜி.பி.எஸ் பதிவுகளை கண்காணிக்க சிறப்புத் தணிக்கைக் குழு அமர்த்தப்பட்டுள்ளது.\nவிபத்துகள் அதிகம் நிகழும் ஆபத்தான இடங்களில், வேகப் பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை நடவடிக்கை மையங்களில் உள்கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு, வேக விதிகளை மீறும் பேருந்து ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்திருந்தது.\nநகர மையங்கள் மற்றும் பேரங்காடிப் பகுதிகளில் டிக்கெட் மற்றும் வாடகைக்கார்களை ஏற்பாடு செய்பவர்களும் இத்தினங்களில் கண்காணிக்கப்படுவர். டிக்கெட் முகப்பிடங்களில் பயண ஆவணச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.\nஇதனிடையில் சாலை விதிமுறைகளைப் பின்பற்றும் பொருட்டு, விரவு பேருந்து ஓட்டுநர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. பொறுப்பற்ற பேருந்து ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்ட்து என்று அந்த ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.\n2017-ஆம் ஆண்டு ஹரிராயா பெருநாளின் போது, 407 சாலைப் போக்குவரத்து குற்றங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், 2016-ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 306-ஆக பதிவாகியுள்ளதாகவும் 'ஸ்பாட்' எனப்படும் தரைவழி பொதுப் போக்குவரத்து ஆணையம் கூறியது.\nPrevious Article ஆபாசம், விபசாரம்: இதுவரை 5,044 அகப்பக்கங்கள் முடக்கம்\nNext Article போலீஸ் வேட்டை: 45 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் கைது\nமலேசிய கோடீஸ்வரரை தரக் குறைவாக பேசுவதா அமைச்சர் நஸ்ரிக்கு மசீச கடும் கண்டனம்\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா\nநஜிப் சாப்பிடும் 'கீன்வா' அரிசி: கிளம்பியது அரசியல் சர்ச்சை\n6 எம்.பி. தொகுதிகளில் மஇகா போட்டி\nஇந்திய தொழிலதிபரான ''டத்தோஶ்ரீ'யுடன் புகைப்படம்: பதிலடி தந்தார் லிம் குவான்\nபாலஸ்தீன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/103-world-general/139950-21march17page6indiavspakistan.html", "date_download": "2018-04-22T06:31:00Z", "digest": "sha1:5T62QF73YGTQRGC22NPA54CQYLB4YXCD", "length": 11447, "nlines": 60, "source_domain": "viduthalai.in", "title": "சிந்து நதி நீர் ஆணையம் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nசிந்து நதி நீர் ஆணையம் இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு தொடக்கம்\nசெவ்வாய், 21 மார்ச் 2017 15:20\nஇஸ்லாமாபாத், மார்ச் 21 இந்தியா - பாகிஸ்தான் அங்கம் வகிக்கும் சிந்து நதி நீர் ஆணையத்தின் கூட்டம், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தில் திங்கள்கிழமை தொடங்கியது.\nஏறத்தாழ இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தொடங்கிய இந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தையில், சிந்து நதி நீர் ஆணையர் பி. கே. சக்சேனா தலைமையிலான இந்தியக் குழுவினரும், மீர்ஸா ஆசிஃப் சயீது தலைமையிலான பாகிஸ்தான் குழுவினரும் பங்கேற்றனர்.\nஇந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதிகளின் குறுக்கே இந்தியா கட்டிவரும் நீர் மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து பாகிஸ்தான் தனது கவலையை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெனாப், மியார் நல்லா, கால்னாய் நல்லா ஆகிய நதிகளின் குறுக்கே அந்த மின் உற்பத்தி நிலையங்களை இந்தியா கட்டி வருவது, 1960-ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தி��் செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பகால் துல் நீர் மின் நிலையம், 1000 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்டதாக ரூ.7,464 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மற்ற இரு நீர் மின் நிலையங்களும் முறையே ரூ.396 கோடி, ரூ.1,125 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இந்த மின் நிலையங்கள், சிந்து நதி நீர் ஒப்பந்தத்துக்கு எதிரானவை அல்ல என்று இந்தியா கூறி வருகிறது.\nதிங்கள்கிழமை தொடங்கிய சிந்து நதி நீர் ஆணையக் கூட்டம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்பட்டதற்குப் பிறகு நடைபெறும் 113-ஆவது கூட்டமாகும். கடைசியாக இந்தக் கூட்டம் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில், உரி பயங்கரவாதத் தாக்குதலால் இந்தியா வுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரித்ததன் காரணமாக 2016-ஆம் ஆண்டுக்கான கூட்டம் ரத்து செய்யப்பட்டது.\nபாகிஸ்தான் நம்பிக்கை: இதற்கிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் மிகச் சிறந்த சர்வதேச ஒப்பந்தம் எனவும், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நீர் பகிர்வுப் பிரச்சினைகளுக்கு அந்த ஒப்பந்தம் மூலம் சிறப்பான தீர்வு கிடைக்கும் என்றும் பாகிஸ்தான் நதி நீர்-எரிசக்தித் துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களிடையே திங்கள்கிழமை பேசிய அவர், செனாப் ஆற்றின் குறுக்கே இந்தியா கட்டி வரும் நீர் மின் நிலையம் குறித்து,\nஇந்தியா - பாகிஸ்தான் இடையே அமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படும் என்று கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/index.php?option=com_user&view=login", "date_download": "2018-04-22T06:39:31Z", "digest": "sha1:HHJKJGYVFUJ6NW2BTDB7BM7LE6GTI2B2", "length": 4956, "nlines": 48, "source_domain": "viduthalai.in", "title": "Login", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்�� விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/shiva-temple-arulmigu-kuberapureeshwarar-thirukoyil-spiritual-1445.html", "date_download": "2018-04-22T06:41:22Z", "digest": "sha1:RDT7DLOFI7O7AOPUDJHI2UUGS2DHKRVS", "length": 13699, "nlines": 149, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர்\nName: அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்\nTemple Type: சிவன் கோயில்\nYear: 1000-2000 வருடங்களுக்கு முன்\nAddress: அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில் தஞ்சாவூர்-613 001 தஞ்சாவூர் மாவட்டம்.\nகுபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது.\nகுபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர்\nஎல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் \"தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார்.ராவணன், தான் பெற்ற தவவலிமையால்,\nகுபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான்.\nஇறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான். தன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன்\nஇக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு \"தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில்\n\"தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.\nகுபேரன் இங்கு வந்ததைக் குறிக்கும் வகையில், தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள தூணில், குபேரன் சிற்பம் இருக்கிறது. குபேரன் தஞ்சாவூருக்கு பயணமாகி சிவனை வழிபட்டதாக ஒரு தகவல் உண்டு. தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்கு முன்னதாக ஊர் எல்லையில், ஒரு சிவன் கோயில் இருந்தது. இங்குள்ள இறைவன் \"தஞ்சபுரீஸ்வரர்' எனப்பட்டார்.\nராவணன், தான் பெற்ற தவவலிமையால், குபேரனிடமிருந்த செல்வத்தைப் பறித்துக் கொண்டான். செல்வமிழந்த குபேரன், மீண்டும் செல்வம் பெற பல சிவன் கோயில்களுக்கும் சென்றான். இறுதியில் தஞ்சாவூர் தலத்துக்கு வந்து இங்குள்ள சிவனிடம் தஞ்சமடைந்தான்.\nதன்னிடம் தஞ்சம் புகுந்தவர்களைக் காப்பாற்றும் வல்லமையுள்ள சிவன் இக்கோயிலில் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இவரது பெயராலேயே இவ்வூருக்கு \"தஞ்சவூர்' என்ற பெயர் எற்பட்டு காலப்போக்கில்\n\"தஞ்சாவூர்' ஆனதாக தல புராணம் குறிப்பிடுகிறது. குபேரபுரீஸ்வரர் என்ற திருநாமமும் சுவாமிக்கு உண்டு.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித��திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/complaints/2017/oct/02/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2782824.html", "date_download": "2018-04-22T07:03:47Z", "digest": "sha1:SKAKOWP36VJO2IASSGJEPKWWWJ6IW3GL", "length": 5321, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தினமணி நாளிதழுக்கும் நன்றி!- Dinamani", "raw_content": "\nதிருவான்மியூர் சிக்னலை அடுத்த எல்.பி.சாலை ரேஷன் கடை அருகில் பயணியர் நிழற்குடை உள்ளது. அதில், பேருந்து வழித்தடங்களின் எண்கள் தவறாக��் பதிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சிமணி பகுதியில் கடிதம் வெளியாகி இருந்தது. தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவ்வழியே வரும் பேருந்து வழித்தடங்கள் 102கே, 102சி, எம்15, 521டி ஆகியவை பதிக்கப்பட்டுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தினமணி நாளிதழுக்கும் நன்றி.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A.html", "date_download": "2018-04-22T06:42:18Z", "digest": "sha1:GPXFVKRE6KV2DGZZ3FANL5YDSCMYCRDY", "length": 7519, "nlines": 76, "source_domain": "www.vakeesam.com", "title": "யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமான சி.எஸ்.என். தொலைகாட்சியின் 163 மில்லியன் ரூபா நிதி முடக்கம் – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nயோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமான சி.எஸ்.என். தொலைகாட்சியின் 163 மில்லியன் ரூபா நிதி முடக்கம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 10, 2016\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷவிற்கு சொந்தமானதாக கூறப்படும் சி.எஸ்.என்.தொலைகாட்சி நிறுவனத்திற்கு சொந்தமான 163 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியை இலங்கை மத்திய வங்கியில் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.\nஅதே போன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதன்படி பசில் ராஜ்பக்ஷவிற்கு சொந்தமான கடுவலை மற்றும் மாத்தறை பகுதிகளில் இருக்கின்ற இரண்டு காணிகளை கையகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேளை இலங்கை விமானப்படிக்கு புதிதாக யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் சம பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருனாத்திளக்க தெரிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்பு கருதி ஜனாதிபதி மைத்ரிபால சிரிசெனாவின் திர்மான்னமோன்றுக்கு அமைய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosa365.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:25:36Z", "digest": "sha1:42B5JUE6J5AHYCYQXU22LWYOFLSET4OC", "length": 14547, "nlines": 208, "source_domain": "dosa365.wordpress.com", "title": "நெய்தல் | dosa365", "raw_content": "\nமென்மையே \"தமிழான\" = திரு.வி.க\n* பழுத்த சைவர் எனினும்.. சமயங் கடந்து,\n\"தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிய\"\n* அவள் (கமலம்) நினைவிலேயே\nவாழ்ந்து தோய்ந்த அமரக் காதல்\n* முருக அன்பர் எனினும், பகுத்தறிவாளர்\nகிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்\n* Jegan என்பவரை \"ஜெ\"கன் -ன்னே எழுதுங்க; அவர் பேரைத் தமிழ்மொழி மதிக்கும்\n\" = இதை, \"மகிழ்ச்சியா\" -ன்னு சொல்லிப் பழகுவோமே\nஇப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை\nபல கிரந்தச் சொற்களுக்கு ஈடான, நல்ல தமிழ்ச் சொற்கள்\n0) தமிழர் திருமணம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (must read) (ebook)\n1) பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம் (must read)\n2) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) (ebook)\n3) தமிழக வரலாறு (மக்களும் பண்பாடும்) - கே. கே. பிள்ளை\n4) ஊரும் பேரும்- ரா.பி. சேதுப் பிள்ளை\n5) சிலப்பதிகாரக் காட்சிகள் - மா. இராசமாணிக்கனார் (ebook)\n6) ஐங் குறு நூறு - உரை வேந்தர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (smaller than kuRun thokai) (ebook)\n7) அகத்திணைக் கொள்கைகள் - டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் (Agam) (ebook)\n8) தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா. அப்பாத்துரையார் (puRam)\n9) முருகன் (அ) அழகு - திரு.வி.க\n10) சமணமும் தமிழும் - அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி\n11) மகடூஉ முன்னிலை (பெண்புலவர் களஞ்சியம்) - தாயம்மாள் அறவாணன்\n12) தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்) - கி.வா.ஜ (ebook)\n13) சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nவெள்ளாங் குருகின் புள்ள செத்து போச்:)\nசுவையான நூல் = ஐங்குறுநூறு குறுந்தொகையே ரொம்பச் சிறுசு -ன்னு சொல்லிச் சொல்லிப் பழக்கம் அல்லவா குறுந்தொகையே ரொம்பச் சிறுசு -ன்னு சொல்லிச் சொல்லிப் பழக்கம் அல்லவா ஆனா உண்மை அதுவல்ல:) * குறுந்தொகை = 4-9 lines * ஐங்குறுநூறு = 3-6 lines இப்போ சொல்லுங்க, எது உண்மையான “குறுந்” தொகை:) ஒன்றையே பரக்கப் பேசினால், இப்படித் தான் ஆகும்:) ஒன்றையே பரக்கப் பேசினால், இப்படித் தான் ஆகும் இன்னொரு உண்மை மங்கிவிடும்; நாம் அப்படிச் செய்யக் கூடாது இன்னொரு உண்மை மங்கிவிடும்; நாம் அப்படிச் செய்யக் கூடாது திணை: நெய்தல் துறை: மகப் பேறுக்கு உரிய காலத்தை வீணாக்குறியே -ன்னு தோழி சொல்லுறா; அது … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, ஐங்குறுநூறு, திணை மயக்கம், நெய்தல் · Tagged with அம்மூவனார், திணை மயக்கம், நாரை, பஞ்சுப் பொம்மை, பரத்தை, மகப்பேறு, வெள்ளாங்குருகு\nஅவனோடு-அவ “ஓடிப் போயிட்டா” ஏன் யாருமே, அவளோட-அவன் ஓடிப் போயிட்டான் -ன்னு சொல்லுறதில்லை:)) – அலைபாயுதே போன்ற படங்களில் காட்டப்பட்டாலும்… – இன்று நேற்றுப் பழக்கமல்ல:)) – அலைபாயுதே போன்ற படங்களில் காட்டப்பட்டாலும்… – இன்று நேற்றுப் பழக்கமல்ல சங்கத்தமிழ் பழக்கம்:) – அதுனால எல்லாரும் ஓடிப்போங்க, தப்பொன்னும் இல்லை:) ஓடிப் போதலின் இலக்கியப் பெயர் = “உடன்போக்கு” இந்தப் பாட்டில், அப்படிச் செய்யுமாறு, தோழியே ஆலோசனை சொல்லுறா; ஏன் சங்கத்தமிழ் பழக்கம்:) – அதுனால எல்லாரும் ஓடிப்போங்க, தப்பொன்னும் இல்லை:) ஓடிப் போதலின் இலக்கியப் பெயர் = “உடன்போக்கு” இந்தப் பாட்டில், அப்படிச் செய்யுமாறு, தோழியே ஆலோசனை சொல்லுறா; ஏன் அம்மா அப்ப��� கிட்ட காதலைச் சொன்னா என்னவாம் அம்மா அப்பா கிட்ட காதலைச் சொன்னா என்னவாம் பார்ப்போமா சிலரும் பலரும், கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச், சுட்டுவிரல் … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, நற்றிணை, நெய்தல் · Tagged with அம்பல், அலர், உடன்போக்கு, உலோச்சனார்\nதிருக்குறள் = Tweet என்றால், குறுந்தொகை = Twitshorter:) 4-8 Lines உணர்ச்சியின் ஊற்று அவ்ளோ தானே இருக்க முடியும் உணர்ச்சியின் ஊற்று அவ்ளோ தானே இருக்க முடியும் கலவி எவ்ளோ நேரம் வேணுமானாலும் நிகழலாம் கலவி எவ்ளோ நேரம் வேணுமானாலும் நிகழலாம் ஆனால் இன்பத் துளிகள் அவ்வளவே= 4-8 lines:) குறுந்தொகை & அதன் கவிஞர்கள் = வர்ணனை குறைவு, உணர்ச்சிக் கூர்மை ஆனால் இன்பத் துளிகள் அவ்வளவே= 4-8 lines:) குறுந்தொகை & அதன் கவிஞர்கள் = வர்ணனை குறைவு, உணர்ச்சிக் கூர்மை London வாழ் நண்பர் @kans4u, சங்க இலக்கியத்தில் முற்பிறவிக் கதைகள் உண்டா London வாழ் நண்பர் @kans4u, சங்க இலக்கியத்தில் முற்பிறவிக் கதைகள் உண்டா எனக் கேட்டிருந்தார்; இப்பாடல் “பிற்பிறவிக்” கதை எனக் கேட்டிருந்தார்; இப்பாடல் “பிற்பிறவிக்” கதை அணில் பல் அன்ன, கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, குறுந்தொகை, நெய்தல் · Tagged with அம்மூவனார், பிறவி\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீர்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவாய்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/tanjavur", "date_download": "2018-04-22T06:25:42Z", "digest": "sha1:YR43DGN3SGNZDFWJVCB4BW2H6VFQN56C", "length": 19620, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tanjavur News| Latest Tanjavur news|Tanjavur Tamil News | Tanjavur News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nமாணவர்களுக்கு தங்க நாணயம் - பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nமாணவர்களுக்கு தங்க நாணயம் - பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nதஞ்சை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயமும், பெற்றோருக்கு ரூ.1000 ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது.\nசுவாமிமலை அருகே டயர் குடோனில் திருடிய கொள்ளையர்கள் கைது\nசுவாமிமலை அருகே டயர் குடோனில் திருடிய கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவையாறு அருகே ஆம்புலன்ஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி\nதிருவையாறு அருகே ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சையில் உள்ள கர்நாடக வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஆசிரியர் கைது\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து பள்ளி ஆசிரியர் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nடிரைவிங் பழகிய போது லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலி\nடிரைவிங் பழகிய போது லாரி மீது கார் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது\nபேராவூரணி ஏந்தல் ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.100கோடி மதிப்புள்ள சிலைகள�� மாயம்: அடுத்த வாரம் முதல் விசாரணை\nதஞ்சை பெரியகோவிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள சிலைகள் மாயமான சம்பவம் குறித்து அடுத்த வாரம் முதல் விசாரணை தொடங்கப்படும் என ஐ.ஜி. கூறியுள்ளார்.\nஓடும் பஸ்சில் நகை திருட்டு: கைக்குழந்தையுடன் 2 பெண்கள் கைது\nதஞ்சையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை திருடிய 2 பெண்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.\nதஞ்சை அருகே விவசாயியை வழிமறித்து வெட்டி படுகொலை - கும்பல் வெறிச்செயல்\nவிவசாயியை மர்ம கும்பல் வெட்டி கொன்ற சம்பவம் அய்யம்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்து கொன்ற காவலாளி\nவரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை கணவன் அடித்து கொன்ற சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபேராவூரணி நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 20-ம்தேதி தொடங்குகிறது\nபேராவூரணி ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 1- ம் தேதி வரை நடைபெற உள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nதஞ்சை அருகே உள்ள வல்லம் அண்ணா சீரணி திடலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகும்பகோணத்தில் பெட்டி கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேர் கைது\nகும்பகோணத்தில் பெட்டி கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதஞ்சையில் குடிநீர் சப்ளை பாதிப்பு: காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nதஞ்சையில் குடிநீர் கேட்டு திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு - 5 பேர் கைது\nபாபநாசம் அருகே முன்விரோத தகராறில் 2 பேருக்கு அரிவாள் வெட்டிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் - வைகோ குற்றச்சாட்டு\nகார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டெல்டாவை அடிமாட்டு விலைக்கு விற்க திட்டம் வகுத்து விட்டனர் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டி உள்ளார். #Cauveryissue\nதிருவோணத்தில் போலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது\nபோலீசாருடன் ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகவர்னர் பன்வாரிலாலுக்கு மாணவர்கள் கருப்பு கொடி காட்டும் போராட்டம்\nதஞ்சைக்கு இன்று மாலை வரும் கவர்னர் பன்வாரிலாலுக்கு மாணவர்கள் கருப்பு கொடி காட்டும் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.\nதஞ்சை அருகே காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்\nதஞ்சை அருகே இன்று காலை காலி குடங்களுடன் பெண்கள் திடீரென சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nபாபநாசம் அருகே போலி மருத்துவர் கைது\nபாபநாசம் அருகே மருத்துவ படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்\nதமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே கருப்புக்கொடி காட்டுகிறார்கள்- தி.மு.க. மீது கவர்னர் பன்வாரிலால் குற்றச்சாட்டு\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\n60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை\nவானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்\nமெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்\nபெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை\nகல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/04/blog-post_15.html", "date_download": "2018-04-22T06:47:56Z", "digest": "sha1:KUJVGGBFM4CPBMZ4WBEJOYHINWRL4BYZ", "length": 13133, "nlines": 137, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "சாஹிப் ஷாசத் கான் நினைவுகள் ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> சாஹிப் ஷாசத் கான் நினைவுகள்\nசாஹிப் ஷாசத் கான் நினைவுகள்\nநிந்தவூர் ஷிப்ல்யின் பெயர் இடப்படாத ஒரு கவிதை தொகுப்பு நூலை பிளின்ட் பதிப்பகத்தில் வெளியிடுவதற்கு இருந்த ஒரு காலகட்டத்தில் நான் தொடர்பு கொண்ட நபர்களில் ஒருவர் 'சாஹிப் ஷாசத் கான் (Zohaib Shahzad khan) பாகிஸ்தானியர். இலங்கையை சேர்த்த நிந்தவூர் ஷிப்லியின் எழுத்துக்கு ஜெர்மனியின் பாலினோ தோரோபீவ் தான் எல்லா படங்களும் வரைவதாக இருந்து பின்னர் சில படங்கள் மட்டுமே வரைய முடிந்த நிலையில் சாஹிப்பை முன் அட்டையை வடிவமைக்க தொடர்பு கொண்டு இருந்தேன். அவரும் என்னை போல அபு தாபியில் தான் வசித்து வந்தாலும் நாங்கள் சந்தித்தது இல்லை. எப்படி அவர் பழக்கம் கிடைத்தது என்று சரியாய் ஞாபகம் இல்லை. நாங்களும் பெயரை சரியாய் முடிவு பண்ணாத காலம் என்பதால் எழுத்தாளர் பெயரான நிந்தவூர் ஷிப்ல்யின் பிளின்ட் புக் என்றே சொல்வர் அவர். சில முறை தொலைபேசியில் பேசி இருப்போம், மற்றதெல்லாம் இமெயிலில் தான் பேசி கொள்வோம். கடைசில் அவர் வெறும் முன் அட்டைக்கு மட்டும் வடிவமைக்க பெரிய தொகை கேட்டதால் அவரை நானும் ஷிப்ல்யும் இந்த புத்தகத்திற்கு வேண்டாம் என்று விட்டு விட்டோம். ஆனாலும் அவர் வரும்காலங்களில் வரும் புத்தகமோ அல்லது ஒரு குறும்படத்திருக்கோ சேர்த்து பனி செய்யலாம் என்று இருந்து விட்டார். பிறகு நங்கள் ஷிப்ல்யின் அந்த தொகுப்புக்கு தற்கொலை குறிப்பு என்று பெயர் இட்டு இன்றுவரையும் வெளிவராமல் விரைவில் வெளியிட ஏற்படுள்ள இந்த நிலையும் நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த மாதம் விண்டோஸ் லைவ் மெசன்ஜெரில் தொடர்பு கொண்டார். ஷிப்லியின் பிளின்ட் புக் என்ன ஆச்சு நன்றாக வெளியானதா என்றார், எனக்கு சரியாக நினைவிற்கு வரவில்லை அவர் யார் என்று. அவரை சுத்தமாக மறந்து விட்டேன். ஏனென்றால் இரு வருடம் நிறைவடைந்து விட்டது இந்த புத்தகம் வெளியிடும் வேலை தொடங்கி. அதுவும் புத்தகத்தின் எல்லா பணிகளும் முடிந்தும் கூட வெளியிடாமல் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. கொஞ்ச நேரத்திற்கு பிறகே கண்டுபிடித்தேன் அவரும் கூட நாம் அதிகம் பேசியதில்லை உங்களுக்கு உடனே தெரிஞ்சிருக்க வாய்ப்பும் இல்லை என்றார். நானும் ஆமாம் என்று சொல்லிவிட்டு இனிமே ���ங்களை ஞாபகம் இருக்கும் கண்டுபிடித்து விடலாம் என்றேன். சில உரையாடல்களில் பெரிதாக பேசாமல் சென்று விட்டேன் எதோ ஒரு வேலையால். சரி என்று சில நாள் கழித்து பேஸ்புக் சென்று அவர் ப்ரோபைல் சென்று 'உங்கள் வடிவைக்கும் பனி எப்படி போகுது என்று மெசேஜ் அனுப்பினேன். ஏதோ ஒரு உறுத்தல் மறுபடியும் அவர் ப்ரோபைல் சென்றேன், நெறைய வால் வந்து குமிந்து இருந்தது, அதிலெல்லாம் ஒரே அதிர்ச்சி எல்லாரும் 'நீ என் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்\", \"உன் சிரிப்பை மிஸ் பண்றோம்\", \"உனக்கு அமைதி நிலவட்டும்\", \"மறுபடியும் வா, வந்து என்ன அச்சுன்னு சொல்லு\", \"உன்னை என்றும் மறக்க முடியாது\" இவ்வாறு நிறைய மெசேஜ். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியை இருந்தது. ஒருவர் \"உன் திடீர் மரணத்தை நாங்கள் எதிர் பார்க்கவில்லை\" என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் பதில் சாஹைபிடம் இருந்து வந்து இருந்தது, அவரின் நெருங்கியவர யாரும் இருந்து இருப்பாங்களா இல்லை இவருக்கே ஏதும் ஆனதா, ஒன்றும் புரியவில்லை.\nஏன்னா சிலவற்றிருக்கு அவரிடமே பதிலும் வந்து இருந்த்தது. நான் மறுபடியும் அவருக்கு என்ன அச்சு என்று மெசேஜ் அனுப்பினேன். யாரவது பதில் சொல்வார்கள் என்று. மறுநாள் பதில் வந்தது அவர் கடந்த மாதம் இறந்துவிட்டார், ஹார்ட் அட்டாக் என்று. அதிர்ச்சி அடைந்த நான் சொன்னேன் அவர் கூட சமீபத்தில் பேசினேன் என்று, அதற்கும் பதில் வந்தது மறுநாள் என் வாலில் 'மார்ச் 7 , 2010 இல் அவர் இறந்து விட்டார், நான் அவர் மனைவி என்று. இன்று வரை அவர் வாலில் அடிக்கடி நெறைய மெசேஜ் வருது \"என் வாழ்வில் வந்தமைக்கு நன்றி\" என்று. அவர் திருமணம் முடிந்து வாழ்த்த ஒரே வருடத்தில் அவருக்கு ஒரு குழதையும் பிறந்து இருக்கிறது, அதற்கு அங்கே மெசேஜ் இருந்தது, \"என் வாழ்வில் வந்தமைக்கும், அதற்கு பரிசு தந்து விட்டு போனதற்கும்\" என்று. இது தான் உண்மையான காதல். அவரிடம் மேலும் விசாரிக்க மனம் இல்லை எனக்கு. ஆனால் சென்று விட்ட அன்பை நினைத்து வாழும் அவருக்கு இறைவன் வாழ்கையில் அமைதியும் சந்தோசமும் தருவான் என்று பிராத்தனை செய்வோம். சாஹைபிற்காகவும் பிராத்தனை செய்வோம்.\nLabels: blogging, அனுபவம், தமிழ், நினைவுகள்\nசர்க்கரை வியாதி தடுக்கஅமீரக பிரதமர் ஆலோசனை\nஅபு தாபி முசப்பாஹ்வில் எனக்கு பிடித்த பத்து உணவகங்...\nஒன்பது வயதில் நான்க��� மைக்ரோசாப்ட் சான்றிதழ் வென்று...\nஇந்த வருடத்தில் அதிகம் முன்னேறிய விமான நிலையமாக அப...\nஐ.பி.எல் இறுதி போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்\nஐ-பேடில் பயன்படுத்தும் லாக் மீ இன்\nசாஹிப் ஷாசத் கான் நினைவுகள்\nஅபு தாபியில் எர்த் ஹவர்\nஅபு தாபியில் டாக்சியின் வேகத்தை குறைக்க ஒரு புது ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2008/09/", "date_download": "2018-04-22T06:45:44Z", "digest": "sha1:VJR7F7OB2MM6L7TZAVNIAVLUNNB32VES", "length": 12435, "nlines": 186, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: September 2008", "raw_content": "\nஒரு சிறந்த ஆசிரியர் பற்றி\nவாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதியில் வடமராட்சியின் புகழ் பூத்த ஆசிரியர் திரு.சின்னையா வல்லிபுரம் அவர்களை வாழ்த்துகின்றது.ஆசிரியர் அவர்கள் கொண்டிருக்கும் சிறந்த சிந்தனைகளை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.அதை பார்வையிட எனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்ற பகுதியை அழுத்தி அதை பார்வையிடுங்கள்.\nதொடர்ந்து ஐந்தாந்தர பரீட்சையில் அகிலஇலங்கைரீதியாக முதலாம் இடம் பெற்ற எம் ஈழத்து மாணவன் தர்மலிங்கம் பாசுபதன் அவர் தனது வெற்றிக்குப்பின் கூறிய அவரது எண்ணங்களும் வானம்பாடியில் பகிரப்படுகிறது.\nஅதனை அழுத்தி பார்வையிடுங்கள் உங்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஇவை கரவைக்குரல் 0 உங்கள் கருத்துக்கள்\nஈழத்திருநாட்டில் பல்வேறு திறமைகளோடு பங்கெடுத்து தங்களை ஈடுபடுத்திவரும் அறிஞர்கள்,கலைஞர்கள்,சான்றோர்கள் இன்னும் இன்னோரன்ன துறைகளில் பிரபல்யம் பெற்றோரை வாழ்கின்ற காலங்களிலேயே வாழ்த்த வேண்டும் என்பது கரவைக்குரலின் எண்ணம். அவை அவர்களின் வளச்சிக்கு உத்வேகமாக இருக்கும் அல்லவா இன்னும் பல விடயங்களை அவர்களிடம் இருந்து வெளிக்கொணர அது வழிகாட்டும் என்ற எண்ணத்தோடு வாழும் போதே வாழ்த்துவோம் என்ற பகுதி ஆரம்பிக்கிறது.\nவாழும்போதே வாத்துவோம் என்ற அந்த பகுதி வானம்பாடி என்ற புதிய தளத்தினூடாக வருகிறது.\nஎனது வலைப்பூக்கள் என்ற பகுதியில் வானம்பாடி என்பதை அழுத்தி அதை நீங்களும் பார்வையிடுங்கள்\nநீங்களும் உங்களுக்கு தெரிந்தோரின் தகவல்களோடு உங்கள் பெயர்களையும் குறிப்பிட்டு கீழே வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇவை கரவைக்குரல் 1 உங்கள் கருத்துக்கள்\nமிஸ் கோல்(Miss call) விளையாட்டு\nசொந்தப���்தம் கூடியோருக்கு - இந்த\nமிஸ் கோல் அடிக்கிறதும் தான்\n\"நான் உனக்கு மிஸ் கோல் அடிக்கும்போது\nஅங்க வா இங்க வா\" எண்டு முதலே சொல்லி வைத்து\nவந்த பின் ஒருகணமும் தப்பாமல்\nஒன்றுக்கு இரண்டுதரம் மிஸ் கோல் அடிச்சு\nவா என்று கூப்பிடுவதுபோல் ஒரு உரையாடல்\nசிலருக்கு மிஸ்கோல் மட்டும் தான் அடிக்க தெரியுமாம்\nஅவை அடிக்க மற்றவர் எடுக்க வேணுமாம்\n\"மிஸ் கோல் அடிக்காத போன்\"(Phone) உம்\nஎத்தனை விளையாட்டு நடக்குது இங்கு\nஇவை கரவைக்குரல் 0 உங்கள் கருத்துக்கள்\nஒரு சிறந்த ஆசிரியர் பற்றி\nமிஸ் கோல்(Miss call) விளையாட்டு\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅசையா விருட்சமே அசைந்தது ஏனோ\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஅன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்\nஅப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்\nஅன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/ku.gnanasambandhan_thodar", "date_download": "2018-04-22T07:02:39Z", "digest": "sha1:PJCIPZ4WWOUBTJVVN5ON6QRFSYD5HFYK", "length": 4050, "nlines": 90, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\n\"எத்தனையோ அரிய செய்திகளை அறிந்த நீங்கள், உங்களுக்குள் பேசிக்கொண்டால் எங்களுக்கு யார் சொல்வார்கள் இரவு முழுக்கப் பேச வேண்டும், கேட்க வேண்டும் என்ற மகிழ்ச்சியில் நாங்கள் இருக்கிறோம்.\nஅவர் சொன்னதைக் கேட்ட நானும் சிரித்தபடி, \"ஐயா மந்திரம் என்பது தனியான மொழியில்லை. அவரவர் மொழியில் அவரவர் தெய்வங்களை வணங்கிப் போற்ற முன்னவர்கள் சொல்லிய சொற்களே...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-articles-t/944-squatty-potty.html", "date_download": "2018-04-22T06:42:49Z", "digest": "sha1:BSODRPISIZV4TJCGOROU4UWHBQHENG4V", "length": 16964, "nlines": 91, "source_domain": "darulislamfamily.com", "title": "வந்த சனமெல்லாம் குந்தணும்", "raw_content": "\nகடையில் அந்த குந்துமணையையும் அதற்கான விளக்கத்தையும் ���ார்த்ததும் அதிர்ச்சியும் வியப்பும் கலந்து தாக்கியது. இலகுவான Stoolக்கு ஸ்டூல் என்றது அப் பொருள் பயன்பாட்டு விளக்கம்.\nஇதென்ன புது வியாபாரம் என்று வாயையும் மூக்கையும் கையால் பொத்திக்கொண்டு விபரங்களை நோண்டினால் தகவல்கள் ஆச்சரியம். சங்கோஜத்தை சற்று ஒதுக்கிவிட்டு நம் தினசரிக் கடனின் பின்னணி, அதற்கான உடல் இயங்குமுறையின் நுட்பம் ஆகியவற்றை அறிந்துகொள்வது அவசியம்.\nபெரும்பாலானவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை உண்டு. உணவுப் பழக்கம், பயணம் போன்றவை அப்பிரச்சினையின் காரணங்களுள் சில. வேறு சிலருக்கோ ஏதாவது திடீர் பிரச்சினை, அச்சம், தேர்வு, ஜிஎஸ்டி உபரிச் செலவு என்றாகும்போது வயிற்றைக் கலக்கி, சில பல முறை கழிவறைக்கு சென்று வந்தால்தான் ஆசுவாசப்படுகிறது.\nமூளையும் மனச் சிந்தனையும் நம் குடல் செயல்பாட்டுடன் தொடர்புடையவை. சிக்கலோ, லக லக லக என்று கலக்கலோ, அதற்கெல்லாம் அவையும் ஒரு காரணம். சில மருத்துவர்கள் அந்த மன உந்துதலை இரண்டாம் மூளை என்கிறார்கள். எப்படி உடலின் நரம்பு மண்டலம் ANS எனப்படும் autonomic nervous system. அதன் உட்பிரிவு ENS - enteric nervous system. இந்த ENSதான் நமது தன்னிச்சை இயக்கமான சுவாசம், இதயத் துடிப்பு, செரிமானம் போன்றவற்றை கவனித்துக்கொள்கிறது. மட்டுமல்லாது, இரைப்பை செயல்பாடும் இதனுடைய கட்டுப்பாட்டில் உள்ளது.\nஇப்படி கழிவுக் கடன் மூளையுடன் தொடர்புடையதாக இருந்தாலும் நான்கு முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துவது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியம் என்கிறார்கள். உணவு, உடற்பயிற்சி, மனச்சுமையைக் குறைத்து அதைத் தளர்வாக வைத்துக்கொள்வது, கடன் கழிக்கக் குந்துவது. மற்றதெல்லாம் ஓரளவு நமக்குத் தானாகப் புரியும் என்றாலும் நான்காவதாக உள்ளதே ‘குந்துதல்’ அது மூளையைக் குடையவில்லை\nமனிதனின் இயற்கையான உடல் வடிவமைப்பே குந்துவதுதான். உலகில் அவன் தோன்றிய நாளாய் காடு, தோப்பு, வயல்வெளி, ஆற்றங்கரை என்று அலைந்து திரிந்து கக்கூஸ் பேஸினை கண்டுபிடித்த காலம் வரை, குந்துதல் மட்டுமே குடல் கழிவை வெளியேற்றுவதற்கான முறையாக அவனுக்கு இருந்தது. அது ஒரு வழியாக, நாற்காலிபோல் அமர்வதற்கான ‘வெஸ்டர்ன் டாய்லெட்’ கண்டுபிடிப்பாக மாறி, அது இந்தியா போன்ற நாடுகளில் மெதுமெதுவே பரவி, இன்று கிராமங்களில் புதிதாகக் கட்டப்படும் வீடுகளிலும்கூட ஸிட்அவுட் டாய்லெட்தான். நல்லதுதானே முட்டிதேய்ந்த தலைமுறையாகிவிட்ட இக்கால மக்களுக்கு எப்பேற்பட்ட சௌகரியம் அது என்று தானே நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் ‘பின்’விளைவு இப்பொழுதுதான் மெதுவே வெளிவருகிறது.\nமலக்குடலில் இயற்கையாகவே ஒரு முடிச்சு அமைந்துள்ளது.\nஅந்த முடிச்சைப்போடும் தசை Puborectalis muscle. கழிவறைக்குச் சென்று வெளியேற்றும்வரை அதுதான் கழிவைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இல்லையெனில் நடக்கும்போது, நிற்கும்போது அசந்தர்ப்பமாகி மனித ஜாதி மிருக ஜாதியாகிவிடும்.\nஇந்த முடிச்சு, குந்தும்போது முழுமையான முறையில் தளர்கிறது.\nஅரசியல் தலைவர்கள் வரும்போது பாதையை சீராக்கி, நேராக்கி, கார்கள் பயணிக்க எளிதாக்கி வைப்பார்களே அதைப்போல் குடலிலிருந்து கழிவு வெளியேறும் பாதையை இத் தளர்வு நேராக்கி, கழிவு முற்றிலும் முழுமையாக வெளியேற வழியமைத்து விடுகிறது. இறைவன் வடிவமைத்துள்ள துல்லிய டிசைன் இது.\nஆனால், அமரும்போது இந்த முடிச்சு லேசாக மட்டுமே தளர்கிறது. முழுமையாகத் தளர்வதில்லை.\nஅதனால் என்னவாகிறது என்றால் டிரஃபிக் ஜாமில் மாட்டிய பொதுஜனம்போல், கழிவு முழுமையான முறையில் குடலிலிருந்து காலியாவதில்லை. இதன் விளைவுதான் நாளாவட்டத்தில் மலச்சிக்கல், மூலம், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீர் தொற்று போன்ற நோய்களுக்குக் காரணமாகிவிடுகிறது. பெருங்குடலுக்குள் தங்கிவிடும் கழிவுகள் அதன் புற்றுநோய்க்கான காரணத்தில் முக்கியமான ஒன்று என்பதை அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. Colon cancer (Colorectal cancer) எனப்படும் இந்நோய் உயிர்கொல்லி வகை.\nஇவற்றையெல்லாம் கண்டறிந்த ஓர் அமெரிக்க நிறுவனம் இப் பிரச்சினைக்கு என்ன வழி சொல்லி டாலராக்கலாம் என்று யோசித்ததன் முடிவுதான் குந்துமணை.\nமேலை நாடுகளில் தரைமட்ட கக்கூஸ் வழக்கொழிந்துவிட்டது. நவீன கக்கூஸ் உட்காருவதற்குத்தான் லாயக்கு. என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் ப்ளாஸ்டிக்கில் அழகிய குந்துமணையை உருவாக்கி, ‘இந்தா இதில் காலைத் தூக்கி வைத்துக்கொள். அமர்ந்தாலும் குந்துவதைப்போல் உன் கால்கள் உயர்ந்துவிடும். ஜோலி இனி ஜாலி’ என்று விளம்பரப்படுத்தி அதன் விலை 25 டாலராம். சுமார் ரூ. 1600.\nவெள்ளையாக இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்று நம்பி நம்பியே பேஸ்ட், உணவு, உடை, உப்பு, விதை, மருந்து என்று ஒன்றுவிடாமல் அனைத்திலும் கண்ணை மூடி அவனைப் பின்பற்றுவது உலக நாடுகளுக்கு வழக்கமாகிவிட்டது. இப்பொழுது அவனே பின் விளைவுகளையும் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் காசாக்க முனையும்போதாவது சற்று மாற்றி யோசித்தல் நலம். இந்த குந்துமணை இந்திய சந்தைக்கு வருவதற்குமுன் முக்காலி, மரத்தாலான வேறு ஸ்டூல் இருந்தால் எடுத்துச் சென்று கழிவறையில் வைத்துக்கொள்ளுங்கள். புதிதாக வீடு கட்டுபவர்கள், நோயாளிகளின் தேவைக்காக மட்டும் ஒரு நவீன கழிவறையை வைத்துக்கொண்டு மற்றவற்றை பழைய பாம்பே ஸ்டைலுக்கே மாற்றிவிடுவது நல்லது.\nமற்றோர் உபாயமும் உள்ளது. உயரத்திற்கு அஞ்சும் Acrophobia நோய் இல்லாதவர்கள் இந்த வெஸ்டர்ன் டாய்லெட் ஸீட்டில் ஏறி குந்திக்கொள்ளலாம். ஆனால் வழுக்கி விழுந்தால் பெரும் கஷ்டம் - வந்து தூக்கிவிடுபவர்களுக்கு.\nஇந்நேரம்.காம்-இல் 23 ஜுலை 2017 இதழில் வெளியான கட்டுரை\nகட்டுரையின் கடைசிப் பத்தி முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. அது தெர்மோகோல் மந்திரியின் செயல் போல் அல்லாது ஸீரியஸ் தொணியில் அமைந்துவிட்டது என்பதை இந்நேரம்.காம்-இல் வாசகரின் பின்னூட்டம் மூலம் அறிந்தேன். Acrophobia இல்லாவிட்டாலும் போகட்டும், தப்பித் தவறி டாய்லெட் ஸீட்டில் ஏறி உட்கார்ந்து விடாதீர்கள். அது ஆபத்து\nநாமும் உள்ளத்தால் செல்வந்தனாக அல்லாஹ் நம்மையும் அருள் புரியட்டும்\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா - 01\n எவ்வளவு சரியான வார்த்தை. தமிழில் புலமை பெற்றவர்கள் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்கு வரும் ...\nபா. தா.வின் நூல்கள் - 'பழங்காசு' ப.சீனிவாசன் கடிதம்\nநான் பல நூல்களைப் பதிப்பித்திருக்கிறேன் - என் லயம் பதிப்பகம் மூலமாகவும், அடையாளம், தமிழினி, வம்ஸி ...\nDistinction - நூருத்தீன் ஹேப்பி அண்ணாச்சி\n பர்ஸ்ட் க்ளாஸ் தருவார் உங்கள் பால்ய நண்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:38:02Z", "digest": "sha1:ZY4CUGKMTLJZID5QZAT2NGVPOZGCFITP", "length": 8715, "nlines": 224, "source_domain": "discoverybookpalace.com", "title": "பெயரிடப்படாத புத்தகம்,ஈரோடு கதிர்,டிஸ்கவரி புக் பேலஸ்,Peyaridappadatha Puthagam,Erode Kathir,Discovery Book Palace", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nஅந்த காலம் மலையேறிப்போனது Rs.90.00\nதாழ்த்தப்பட்ட மக்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செய்தத் துரோகம் Rs.120.00\nகாதல் வழிச் சாலை Rs.160.00\nதொழில் தொடங்கலாம் வாங்க Rs.150.00\nஎவ்வகையிலேனும் மனிதர்களுடனான உறவை,பிணைப்பை நாம் உறுதிசெய்து கொண்டே இருத்தல் நலம்.மனிதர்கள் இல்லாத வாழ்க்கையின் வெட்டவெளி சில நேரங்களில் ஆசுவாசம் தருவதாயினும் பல நேரங்களில் அச்சமூட்டக்கூடியது.அந்த மௌனத்தின் பேரிரைச்சல் எத்தகையது என்பது அனுபவிக்கிறவர்களுக்கே தெரியும்.\n’ எனும் கேள்வி முளைக்கும் இடங்களிலெல்லாம், “சரி...அப்படி போராடாமல் இருந்து என்ன செய்து விடப்போகிறீர்கள்” எனும் கேள்வியை எப்போதும் பதிலாக முன் வைக்கிறேன்.\nபிள்ளைகள் பல நேரங்களில் பெயரிடப்படாத புத்தகமாய் நம்மிடம் வழங்கப்படுகிறார்கள்.அப்படியான தருணங்களில் நாமாக அந்தப் புத்தகங்களுக்கு ஒரு பெயர் சூட்டிக் கொண்டு வாசிக்கத் துவங்கி விடுகிறோம்.நம்மில் எத்தனை பேருக்கு பெயரிடப்படாத புத்தகத்தை முழுவதும் வாசித்துவிட்டு,பெயர் சூட்டும் நிதானமும்,தெளிவும்,பக்குவமும் இருக்கின்றது\nகனவின் யதார்த்தப் புத்தகம் Rs.125.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=14857", "date_download": "2018-04-22T07:03:06Z", "digest": "sha1:EME43GNMAXNSYO5M422GORK2JXLCM5RL", "length": 21618, "nlines": 85, "source_domain": "eeladhesam.com", "title": "சுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nசுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது – சிங்கக் கொடி ஏந்திய சமந்தனும், சுமந்திரனுமே துரோகிகள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் பிப்ரவரி 5, 2018பிப்ரவரி 6, 2018 காண்டீபன்\n1977 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மக்களின் ஆணையினைப் பெற்றபின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசிய மக்களி முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனும் சுமந்திரனுமே சிங்களவர்களுடன் இணைந்து சிங்கக் கொடியை ஏந்திப் பிடித்து கொண்டாடுவதாகவும் இதனால் அவர்களே துரோகிகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் வேட்பாளர்களை ஆதரித்து வதிரியில் நேற்று (04.02.2018) ஞாயிற்றுக்கிழமை இரவு உரையாற்றிய அவர்,\n“பண்டா செல்வா ஒப்பந்தத்தையும் டட்லி செல்வா ஒப்பந்தத்தையும் சிங்களவர்கள் கிழித்து எறியவில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி சிங்கள ஆட்சியாளர்களை நியாயப்படுத்தும் அரசியலைச் செய்துவரும் ஆபிரகாம் சுமந்திரன் அந்த இரு ஒப்பந்தங்களும் சமஸ்டி தீர்வினை வலியுறுத்திய ஒப்பந்தங்கள் என்றும் அதனை அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் எதிர்த்ததாகவும் மட்டக்களப்பு உப்புவெளியில்நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூடு்டமொன்றில் கூறியிருக்கிறார்.\nசுமந்திரனுக்கு சரித்திரம் தெரியாது. அவர் வாய் திறந்தால் கூறுவது முழுக்க பச்சைப் பொய். முதலில் அவர் சரித்திரத்தைப் படித்துவிட்டு வரவும். மாபெரும் தலைவர் தந்தை செல்வநாயகம் ஐயாவே பண்டா செல்வா ஒப்பந்தமும் ட்டலி செல்வா ஒப்பந்தமும் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கான ஆரம்பப் படி என்றுதான் கூறியிருக்கிறார். எங்களுடைய இலக்கு சமஷ்டி இந்த ஒப்பந்தங்கள் அதற்கான ஆரம்பப் படி என்றுதானே கூறியிருக்கிறார். ஆனால் இந்தச் சுமந்திரன் அவை யாவற்றையும் திரிவுபடுத்தி சிங்களங்கவர்களைக் காப்பாறும் நோக்கில் அவை சமஷ்டி என பொய்யுரைக்கிறார்.\n“இடைக்கால அறிக்கையின் முதல் பக்கத்திலேயே இலங்கையின் இறைமை மக்களுக்குரியாதாய் இருப்பதோடு பாராதீனப்படுத்த முடியாததும் பிரிக்கப்பட முடியாததுமாக இருத்தல் வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டிருக்க அதனை மக்கள் வாசிக்க மாட்டார்கள் வாசித்தலும் சாதாரண மக்களுக்கு அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை புரிந்துகொள்ள ம��டியாது என்ற துணிவில் ஒற்றையாட்சியான இந்த இடைக்கால அறிக்கையை சமஷ்டி அரசியல் தீர்விற்கான இடைக்கால அறிக்கை என பொய்ப் பிரச்சாரம் செய்து வருபவர்தான் இந்தச் சுமந்திரன்.\nதமிழ்க் காங்கிரஸ் ஒற்றையாட்சியை ஆதரித்த கட்சி என்றும் இன்று திடீரென சமஷ்டியைக் கோருவதாகவும் கூட அவர் கூறிவருகின்றார். ஒற்றையாட்சி அரசியலமைப்பு சோல்பரி அரசியலமைப்பாக இருக்க அதிலே 50 இற்கு ஐம்பது என்ற வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டுவரவேண்டும் என்றும். இல்லை என்றால் சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்கள் தமிழரசாக பிரிந்து செல்ல பிரித்தானிய அரசாங்கள் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்றும் முதல் முதலாக கோரிக்கை வைத்தவர்களே காங்கிரஸ் கட்சிதான் என்பது சரித்திரம் தெரியாத ஆபிரகாம் சுமந்திரனுக்கு தெரியுமோ தொியாது.\nஅவ்வாறு கோரிக்கை வைத்த ஜீ.ஜீ பொன்னபம்பலம் பிரித்தானிய அரசாங்கத்துக்கு ரெலிக்கிறாம் அனுப்பிவிட்டு கப்பலிலே பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைக்கு சென்றுவிட இங்கு டி.எஸ். சேனநாயக்க இங்கிருந்த ஏனைய தலைவர்களை அரவணைத்து ஜீ.ஜீ மட்டுமே அந்தக் கோரிக்கையை வைக்கிறார் ஏனைய தலைவர்கள் அதற்கு இணங்கவில்லை எனக் கூறி ஒற்றையாட்சிக்குள் இங்குள்ளவர்களை இணங்கவைக்கிறார் அதனடிப்படையில் தான் ஒற்றையாட்சி நிறைவேற்றப்பட்டது. இதுதான் வரலாறு.\nஇதைவிட தற்போது இன்னொரு பெய்யையும் கட்டவிழ்த்து வருகின்றார். தமிழ்க் காங்கிரஸ் சிங்கக் கொடியை ஆதரித்த கட்சியாம். சிங்கக் கொடியிலே தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் அடையாளம் இல்லாத நிலையில் அதனை ஏற்க மாட்டோம் எனக்கூறி அதனை எதிர்த்த தலைவரும் ஜீ.ஜீ பொன்னம்பலமே. அதன் பின்புதான் அந்தச் சிங்கக் கொடியிலே தமிழ், முஸ்லீம் மக்களின் அடையாளமாக இரு நிறங்கள் சேர்க்கப்பட்டன. அதன் பின்பும் நாங்கள் அந்தக் கொடியை ஆரரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. கையிலே அதனை ஏந்தி கொண்டாடியதும் இல்லை.\nஆனால் அந்த சிங்கக் கொடியை எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் எனக் கூறிவந்த தமிழரசுக் கட்சியின் இன்றைய தலைவர்கள்தான் அந்த சிங்கக் கொடியை கையிலே தூக்கிப் பிடித்தவாறு அதனை ஆதரிக்கிறோம் என்கிறனர்.\nநாங்கள் சிங்கக் கொடியை எதிர்க்கவில்லை எனகூறி கடந்த எழுபது வருடமாக தமிழ்க் காங்கிரஸ் துரோகம் இளைத்துவந்ததாகக் க��றுகின்ற தமிழரசுக் கட்சி இன்று அதே சிங்கக் கொடியை சிங்கள ஆட்சியாளர்களோடு இணைந்து கரங்களிலே ஏந்தி கொண்டாடுகின்றதே அப்போ நீங்கள் யார் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் எங்களைப் பார்த்து துரோகிகள் என்று சொன்ன உங்கள் கட்சி உங்களைப் பார்த்து என்ன கூறவேண்டும் \nதமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக அரசியல் செய்வதாக இருந்தால் சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் எனக் கூறவேண்டும். அதுதான் உண்மை. இன்று ஒரு கதையும் நாளைக்கு இன்னொரு கதையும் கூறுபவர்களல்ல நாங்கள். எங்களைப் பொறுத்தவரையில் எழுபத்து ஏழாம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் எடுக்கின்றவரைக்கும் தமிழ்க் காங்கிரஸ் இந்த நாட்டினைப் பிரிக்கச் சொல்லிக் கேட்கவில்லை. இந்த நாட்டிலே பல குறைகள் இருந்தன. அதில் மாற்றுக் கருத்தில்லை. இது ஒரு ஐக்கிய நாடு. நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என செயற்பட்டுவந்தோம். ஆனால் 1977 ஆம் ஆண்டு வரை நாங்கள் இந்த நாட்டின் கொடியையோ அங்கீகாரத்தையோ நிராகரிக்கவில்லை. நாமும் தமிழரசுக் கட்சியும் எமது வழிகளிலே பல முயற்கிகள் செய்தும் சிங்கள தேசம் அத்தனை முயற்சிகளையும் நிராகரித்த நிலையில்தான் இந்த இரு தரப்புக்களும் இணைந்து தமிழ்த் தேசத்தைக் காப்பாற்ற நாங்கள் எங்களுக்கென ஒரு தனியரசை உருவாக்கவேண்டும் என்ற தீர்மானத்துக்கு வருகின்றன. அதனைடிப்படையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி மக்களின் ஆணையினைப் பெற்றோம். அதன்பின்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எந்த ஒரு இடத்திலும் சிங்கள தேசத்தை அங்கீகரித்ததும் இல்லை. அவர்களின் சிங்கக் கொடியை கையில் தூக்கிப் பிடித்து கொண்டாடிதும் இல்லலை” – என்றார்.\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது. அன்னை பூபதியின் உருவப்\nஉடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது\nவவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து\nஈழப் போருக்காக முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்-சத்தியராஜ்\nஈழப் போருக்காக தமிழக கலையுலகிலிருந்து முதன்முதலில் மிகப்பெரிய வசூலினைத் தேடிக் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.\nயாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒன்பது வயது சிறுமியின் உயிரிழப்பு\nஇலங்கையின் சுதந்திர தினத்தை எதிர்த்து பிரித்தானியாவில் போராட்டம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karavaikkural.blogspot.ca/2009/09/", "date_download": "2018-04-22T06:46:21Z", "digest": "sha1:HQIUJBDODXFZKPHDS4XX7DJFBEEC66AD", "length": 123294, "nlines": 314, "source_domain": "karavaikkural.blogspot.ca", "title": "முற்றத்து ஓசை: September 2009", "raw_content": "\nஎன்ன அடிக்கடி வல்லிபுரத்தானை பற்றி சொல்லுறன் எண்டு நினைக்கவேண்டாம்,\nவல்லிபுரத்தை பற்றி இதற்குமுதல் வல்லிபுரமும் ஞாயிற்றிக்கிழமையும் என்ற பதிவினூடாக குறிப்பிட்டிருந்தேன்,ஞாயிற்றிக்கிழமை என்றால் அந்த ஆலயத்திற்கு சிறப்பு,அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் அதைவிட சிறப்பு,சிறப்பான தினத்தில் அதைப்பற்றியும் அங்கு கண்ட சுவாரஷ்யமான சம்பவங்கள் பற்றியும் சொல்லாமலும் இருக்கமுடியவில்லை,அதை நீங்கள் இங்கே அழுத்துவதன் மூலம் வாசிக்கமுடியும்.\nஅதில் சிலவற்றை சொல்லவில்லை என்ற குற்றச்சாட்டுக்கூட எனக்கு இருந்தது,பின்னூட்டத்தில் வந்தியத்தேவன் குறிப்பிட்டதைப்போலவே வல்லிபுரக்கோயிலில் தரிசனம் செய்த நண்பர்கள் பலர் மின்னஞ்சல் மற்றும் அரட்டை அடிக்கும் சந்தர்ப்பங்களில் குறி���்பிட்ட சில சுவாரஷ்யமான விடயங்களுக்கும் இடங்கொடுக்கும் வகையில் இதை எழுதலாமென்ற எண்ணம்.ஆனால் அவை யாரையும் மனம் நோகடிக்கும் வகையில் சுட்டியோ குத்தியோ அல்லாமல் வெறும் ரசித்த கண்ட கேட்ட,பார்த்த விடயங்களையும் உள்ளடக்கி தராலாம் என்று நினைக்கின்றேன்\nவல்லிபுரத்தானும் ஞாயிற்றுகிழமையும் என்பதன் தொடர்ச்சியாக வல்லிபுரத்தானுக்கு கடல் தீர்த்தம் என்பதும் யாழ் மக்களிடையே ஒரு மிகவும் பிரசித்தமானதொன்றாகும்,முன்னைய காலங்களில் தென்பகுதி மக்கள்கூட வந்து செல்வார்களாம்,ஆனால் நாட்டின் சூழ் நிலைகளால் அதை இக்காலத்தில் அவதானிக்கமுடியவில்லை,மிகக்குறைவு என்றுதான் சொல்லலாம்.\nயாழ்ப்பாணத்தின் சகல பாகங்களிலும்மிருந்து பெரிய சனத்திரளே படையெடுக்கும்,அதற்கு சாட்சியாக யாழ்-பருத்தித்துறை வீதி எப்போதுமே மக்கள் அலைஅலையாக சென்று கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,தூரத்து மக்கள் குழுக்களாக வாகனங்களிலும் இளைஞர் கூட்டம் தங்கள் தங்கள் சைக்கள்களிலும் அதைவிட சுற்றுப்புற கிராம மக்கள் நடை நடையாகவும் வல்லிபுரத்தை நோக்கி திரண்டுகொண்டேயிருப்பர்,ஆலயத்திலிருந்து கண்ணுக்கெட்டியதூரத்திலிருந்து சனங்கள் திரண்டு கொண்டிருப்பதை அவதானிக்கமுடியும்,\nஇப்படியாக யாழின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து மக்கள் குவிந்துகொண்டிருப்பதை அவதானிக்க முடியும்\nஆலயத்துக்கு வந்த மக்கள் வங்கக்கடலை நோக்கிய பயணத்தை ஆரம்பிப்பர்.அவ்வப்போது பம்பல்களும் சிலவேளைகளில் ஓடுவதும் பாடுவதுமாக கடலை நோக்கி நடக்கத்தொடங்குவர்,கற்பாதைகளும் புற்பாதைகளும் முட்பாதைகளும் மண்மேடுகளும் என்று பல்வேறு ரகமான பாதைகள்,ஆண்கள் சால்வைகளை அவிழ்த்து தலையிலே மூடுவதுமுண்டு,பெண்கள் சுரிதாரின் மேலிருக்கும் துணியால் தலையை முடியபடி நடக்கத்தொடங்குவர்,இப்படியாக வல்லிபுரத்தானின் வாசலில் நின்று பார்க்கும்போது மக்கள் செல்லும் வழி அங்கும் இங்கும் வளைந்து நெளிந்து செல்வதால் பெரியதோர் பாம்பு போன்ற வடிவத்தை ஏற்படுத்தும்.வெள்ளைவெளேரென்று ஆண்கள் உடுத்திருக்கும் வேட்டிகளுக்கிடையில் வண்ண வண்ண உடைகள் அணிந்திருக்கும் பெண்களின் அழகு அந்த பாம்பின் அழகை மெருகூட்டும்,மள்ளாக்கொட்டைகளும் சோளப்பொரிகளும் வாயிலே கொறித்தபடி அழகிய பாம்பின் அசைவு ஆகா ��ன்ன அற்புத அழகு என்று சொல்ல வைக்கும்,\nவல்லிபுரத்தில் விற்கபடும் தோசையை சொல்லவில்லை என்ற ஆதங்கம் வெளிக்காட்டப்பட்டது,உண்மையில் நான் சொல்ல தவறிவிட்டேன்,தோசையுடன் ஒரு சம்பல்,அதுவே போதும் நின்றபடி பதினைந்து தோசகளை வெட்டுவதற்கு,அதைவிட சாம்பாறும் கலந்து எ்ன்றால் கேட்கவா வேணும்,இளைஞர் படைகளே அங்குதான் இருக்கும்,வயது வந்தவர்வர்களும் கூட அங்குதான் நிற்பார்கள்,சிலவேளைகளில் வீட்டின் உணவில் சுவைக்குறைவோ என்னவோ ஆனால் அதன் சுவை நாக்கை சுரக்க வைக்கும்,அது தாமரை இலையில் அதன் பெரிய வடிவத்திற்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்படும்,\nஇந்த கடல் மற்றும் தேர் திருவிழா காலங்களில் மணிக்கடை,பொரிக்கடை,புடவைக்கடை,ஐஸ்கிறீம் கடை என்று கடைகளுக்கு குறைவில்லை,இங்கும் தான் எம் இளைஞர்கள் கைவரிசையை காட்டுவார்கள்,இது அவர்களின் நகைச்சுவையாக எடுக்கப்படும்,ஆனால் அது கடைக்காரருக்கும் தெரியாமலில்லை.ஏழு தரம் ஐஸ்கிறீம் குடிக்கும் அன்பர்கள் ஒருதரமே கணக்கு கட்டுவர்,இதை பிடிப்பதற்கு என்னதான் முதலாளிகள் முயன்றாலும் அவர்களால் அப்பாவிகளை மட்டுமே பிடிக்க முடியும் என்பது அவர்களின் சாமர்த்தியத்துக்கு உதாரணம்,\nஎம்மவர்களின் தகவல்கள் அடிப்படையில் நல்லூர் ஆலயத்துடன் சேர்ந்திருக்கும் ஒரு குளிர்களியகம் கூடியளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அறியக்கிடைத்தது,பின்னர் இதில் வரும் அனுபவங்களை சுவாரஷ்யமாக பகிர்ந்துகொள்வர் நண்பர்களுக்கிடையில்,”நான் அப்படிச்செய்தேன்,இப்படிக்கிழித்தேன்” என்று மார்தட்டுவர் வீரவீராங்கனைகள்,\nஇன்னுமொரு விடயம் இருக்கிறது வல்லிபுரத்தின் தெற்கு வீதியில்,ஒரு சாஸ்திரி இருப்பார்,உருத்திராட்ச மாலைகள் சூடியபடி எப்போதும் ஏதாவது ஒரு புத்தகம் வாசித்தபடி,யாரும் சாஸ்திரம் பார்க்க சென்றவுடன் இறைவனின் பெயர் சொல்லி ஆரம்பிப்பார் சாஸ்திரம் சொல்ல,அந்த் ஆலயத்துக்குப் போகிறவர்கள் ஒருதடவையாவது அவரி சந்த்திக்காமல் செல்வதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்,அதுவும் ஒருகாலத்தில் தென்னிலங்கையிலிருந்து வந்து போகக்கூடிய காலங்களில் அவரிடம் எல்லோரும் வந்துசெல்வது வழமை,உண்மையில் பணத்திற்கான எதிர்பார்ப்பின்றி இருக்கும் நல்ல மனிதர்களில் அவரும் ஒருவர்.\nஇதைவிட கடல் தீர்த்தமாடுவதற்காக சுவா��ியை தூக்கிக்கொண்டு கடலை நோக்கி ஒடும் அழகு பக்தி உணர்வைக்கூட்டும் என்றால் ஐயமில்லை,கோபாலா கோவிந்தா கோபாலா கோவிந்தா என்று வானம் அதிரும்படியாக எல்லோரும் முழங்க இளைஞர்கள் தூக்கிக்கொண்டு ஓடுவார்கள்,அவர்களின் பின்னே எல்லோரும் ஓடுவதும் உண்டு.இடையிடயே விஷ்ணுவின் பாடல்களும் பாடியபடி கடலை நோக்கி ஓடுவார்கள்,\nகடலுக்கருகில் இளைஞர்கள் தங்களுக்குள் கூடியிருந்து நகைச்சுவைகள் பகிர்வதும் கும்மாளம் அடிப்பதுமாக தங்கள் காலத்தை சிரிப்புடனே களி(ழி)ப்பர்.பெண்களும் தங்க கூடிக்கதைப்பதுமாக (கூடுதலாக மற்றவையின் நகைகளும் உடுப்புகளும் தான் அவர்களின் கதைகளின் தலைப்பாக இருக்கலாம்,ஆனால் யாருக்கு உண்மை தெரியும்) இருப்பர்,குழந்தைகள்,சிறியவர்கள் கடலடியில் மண் கிண்டி ஓடியாடி துள்ளித்திரிந்து விளையாடுவதுமாக தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்துவர்,\nதீர்த்தப்பந்தல்கள் அங்குமிங்கும் எல்லோரையும் வரவேற்றபடி இருக்கும், நடை நடந்து களைத்துவந்த மக்களுக்கு தாகம் தீர்க்கும் உன்னத பணியில் சில அடியவர்கள்,அதில் கிடைக்கும் சுவை எந்த ஒரு பதார்த்தத்திலும் கிடைக்காது என்றால் மிகையாகாது.\nஇப்படியே பக்திக்கு பக்தி, நகைச்சுவைகளுக்கு நகைச்சுவை,கும்மாளத்துக்கு கும்மாளம் என்று கடலுக்கருகில் எல்லாம் மிக அற்புதமான நேரங்கள் அந்த மாலை நேரம்.\nஇதைப்பற்றி வந்தியத்தேவன் கூட ஒரு பதிவில் வெளிப்படுத்தி இருக்கிறார்,நான் அதை அறிந்துகொண்டேன்அதை நீங்கள் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி பாருங்கள்.\nஅதைவிட என் பார்வையில் நினைவில் வந்தவற்றை ஒரு சிறிய பதிவாக்கியிருக்கிறேன்,\nவல்லிபுர ஆழ்வார் கடல் தீர்த்தம்\nஇவை கரவைக்குரல் 2 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, பட்டவை, பதிந்தவை\nகடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்சந்திரன்\nஈழத்திலிருந்து பிரபலமான கலைஞர்களுள் தனக்கென தனியான முத்திரை பதித்து உலகத்தின் மூலை முடுக்கெங்கும் அறியப்பெற்ற கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் இன்னுமொரு படைப்பான ஒரு நாவல் கனேடிய மண்ணில் வெளிவரவிருக்கிறது,\nமகிழ்ச்சியான விடயம்,அதற்கு காரணங்கள் பல,\nஒன்று என் மண்ணில் பிறந்து ஒரு பிரபல்யமான கலைஞனின் படைப்பைப்பற்றியும் அவரைப்பற்றியும் என் குரலாலும் ஒரு பதிவிடக்கிடைத்த சந்தர்ப்பம்\nமற்றது உலகின் பிரபல்யமான ஒரு கலைஞன் வரலாற்றில் இடம்பிடிக்கும்வகையில் ஈழத்தின் நினைவுகளை நூலுருவாக்கி எதிர்கால சந்ததியினருக்கு வழங்கும் ஒரு காத்திரமான பங்களிப்பு\nஒருகாலத்தில் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் குரல் “அண்ணைரைட்” தனி நடிப்பு நகைச்சுவை நாடகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பெற்றவர்,நாடகம் வெளிவந்த காலங்களில் எல்லோர் வீடுகளிலும் வானொலிப்பெட்டியில் பென்னம்பெரிய சத்ததுடன் எப்போதும் ஒலிக்கக்கேட்கும் முக்கிய ரசனை நிகழ்ச்சி இது .\nஅதைக்கேட்டுகேட்டு வயிறு குலுங்கக்குலுங்க சிரித்த அந்த நாடகத்தால் எல்லோர் நெஞ்சங்களிலும் இடம்பிடித்துவிட்ட அற்புதமான கலைஞர்,\nஅதைவிட“ஓடலிராசையா,வாத்தியார் வீட்டில்,மு.மு.மு.மூத்ததம்பி,செய்திகளில் நகைச்சுவைகள் கலந்து வாசித்தபடியே அமையப்பெற்ற ஒரு நடிப்பு”,என்றவாறாக அவரின் தனி நடிப்பில் அவரால் வெளிக்கொணரப்பட்ட நாடகங்கள் பல,\nஇதைவிட இவர் இயக்கிய நாடகங்கள் ஏராளம்,அண்மையில் இவர் இயக்கிய “தூரத்து சொந்தம்” என்ற நாடகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது,அதில் எம்மவர்களின் உணர்வுகளை படம்பிடித்துக்காட்டியதாக நான் உணர்ந்தேன்,\nஇதே போல ஈழத்தின் திரைப்பட வரலாற்றிலும் முக்கியமான இடம் இவருக்கு உண்டு,“வாடைக்காற்று,நாடு போற்ற வாழ்க,சர்மிளாவின் இதய ராகம் மற்றும் ஜீவ நதி” இவர் நடித்த திரைப்படங்கள்,இவற்றை விட ஒரு ஆங்கிலத்திரைப்படத்தில் கூட நடித்திருந்தார் என்று அறிந்திருந்தேன்,ஆனால் இப்போது அந்த திரைப்படத்தின் பெயர் எனக்கு சரியாக நினைவுவராததால் குறிப்பிடமுடியவில்லை,\nகலையுலக வாழ்வில் நாற்பத்தைந்து ஆண்டுகளை தாண்டப்போகும் கே.எஸ்.அவர்கள் அடிக்கடி சொல்லும் விடயம் என்னவென்றால் ”நாடகத்துறையிலும் கலையுலக வாழ்விலும் என்னாலான பணிகள் நிறையவே சாதித்ததாக உணர்வதாகவும் இவற்றை விட எழுத்துலகலிலும் ஏதாவது படைக்க வேண்டும் என்ற ஆவல்” இருப்பதாக குறிப்பிடுவார்,\nதன் நாடகத்தினாலும் கலைத்துறையாலும் கிடைத்த அனுபவங்களையும் அதன் இன்னும் பல விடயங்களையும் நூலுருவாக்க வேண்டும் என்ற ஆசையை அடிக்கடி வெளிப்படுத்துவார்.தன்னோடு தன் கலையம்சங்கள் நின்றவிடாது இளைய தலைமுறைக்கும் அதை வழிகாட்டி அவற்றை வாழவைக்கவேண்டும் என்பதில் கே.எஸ் அவர்கள் மிக ஆர்வமானவர் என்றால் மிகையாகாது.ஆகையால் அனுபவங்களை எழுத்துலகில் பதிந்துவிடுவதன் மூலம் அவை எக்காலத்திலும் அறியக்கூடியதாக இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஅந்த வகையில் கே.எஸ்.அவர்களின் ஒரு படைப்பான நாவல் வெளிவரத்தயாராக இருக்கிறது,வடலி வெளியீட்டகத்தாரின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலுக்கு கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ”கரையத்தேடும் கட்டுமரங்கள் ”என்று பெயரிட்டிருக்கிறார்,முற்றிலும் ஈழத்து நினைவுகளைச்சுமந்து வரும் இந்த நாவலி்ல் முக்கியமாக கடலோடிகளின் கதை சொல்லும் கதையாக வருகிறது, நாவலில் அங்கங்கு தன் அனுபவங்களை நாவலுக்குரிய பாங்கிலே தனக்குரிய பாணியில் எடுத்து செல்லும் அழகு மிகச்சிறப்பு,\nஇவரைப்பற்றியும் இந்த நூல் பற்றியும் உலகப்பிரசித்திபெற்ற அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்\n“ ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச் சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பு இது. புலம் பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் நினைவுகளைச்சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் நினைவுச்சித்திரம்” என்று குறிப்பிடுகிறார்\nஅதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்\nதிரைப்படஇயக்குனர்,தொலைக்காட்சி நிகழ்ச்சித்தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட திரு கே எஸ் பாலச்சந்திரன்,மிகச்சிறந்த வானொலி மற்றும் மேடை நாடகங்களையும்\nபடைத்த எழுத்தாளர்.தன்னெழுத்தால்,பயன்படுத்தும் சொற்களால்,வரிகளால் வாசகன் உள்ளத்தில் காட்சிகளை விரியச்செய்து அந்த சூழலுக்கே அழைத்துச்செல்லகூடிய ஆற்றல் கொண்டவனே எழுத்தாளன் ஆகமுடியும், இவரது எழுத்துக்களுக்கு அவ் ஆற்றல் உண்டு.\nஇவரது எழுத்தாற்றல் நாவல் இலக்கியத்துறையிலும் காத்திரமாய் வெளிப்பட்டுள்ளது,கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் படைத்த,கே எஸ்.பாலச்சந்திரன் அவர்களது பெயரும் வரலாற்றில் தடம் பதிக்க வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்துகிறார்.\nமீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பு,\nஇரக்கமும் தான் என்னை இந்த நாவலை எழுத்த்தூண்டியிருக்கிறது “\nஈழத்தில் தம் வாழ்வுக்காய் வாழ்வாதார தொழிலோடு வாழ்வுமுழுவதும் வாழ்ந்து அதனால் அனுபவிக்கும் மகிழ்ச்சிகள்,தோற்றுப்போவதால் கிடைக்கும் சோகங்கள் என்று அந்த சமூகத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் ஒர�� முக்கிய நாவல் படைப்பாக கே.எஸ்.அவர்கள் தருகிறார்,முற்றிலும் கிராமத்தின் மண்வாசனைப்படைப்பு,\nவடலி வெளியீட்டால் ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த நாவல் வரும் ஐப்பசி மாதம்(October)மூன்றாம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கனேடிய மண்ணில் வெளியிடப்படவிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத்தருவதில் கரவைக்குரல் பெருமையடைகிறது,\nஅப்படியாக கலைஞர் கே.எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கலை மற்றும் எழுத்துலகின் பயணத்தில் கரையத்தேடும் கட்டுமரங்கள் என்ற நாவலும் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் அமையும் என்பதில் சந்தேகத்துக்கேயிடமில்லை,அவரின் கலை மற்றும் எழுத்தின் பணிகள் இன்னும் மேன்மேலும் சிறக்க கரவைகுரல் வாழ்த்துவதில் பெருமையடைகிறது\nஇவை கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவலிலிருந்து ஒரு சில வரிகள்\nஇவை கரவைக்குரல் 7 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, சிந்தித்தவை, பதிந்தவை, வாழும்போதே வாழ்த்துவோம்\nதோழி சினேகிதியின் ஆரம்பத்துடன் அற்புதமாக வீசிய பந்தை வந்தியத்தேவரால் எனக்கு சுழற்றி எறியப்பட்ட சுழல் பந்து போன்றதான ஒரு அழைப்பு,பள்ளியில் களித்த பசுமையான அற்புதமான விடயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளத்தான் அந்த அழைப்பு,எனக்கு எதை எழுதுவது எப்படி எழுதுவது என்ற சின்ன சிக்கல்,பன்னிரண்டு வருட பள்ளி வாழ்க்கையில் எத்தனை சுவாஷ்ய நிகழ்வுகள்,அதே போல அவ்வப்போது பாதித்த விடயங்கள் என்று சொல்லி அடுக்கிக்கொண்டே போகக்கூடிய பல விடயங்களை எப்படி ஒரு சில நிமிடங்களில் அடக்கிவிடலாமென்று தான் அந்த சிக்கல்,\nஆனால் வந்தியத்தேவரின் அழைப்பை இவ்வளவு நாளும் ஏற்றுகொள்ளவில்லையே என்று சின்ன கோவம் போட்டுவிடுவாரோ என்ற பயம் இன்னொரு புறம்,முடிந்தவரை நினைவுகளுக்கு எட்டியவரை பள்ளிக்காலத்தின் அற்புதமான நினைவுகளை பதியலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்,இண்டைக்கு இதுக்கு ஒரு முடிவு காணலாம் என்ற எண்ணம்,\nஅதேவேளை இன்னும் மூன்று பேருக்கு “இந்த பதிவால் பெற்ற இன்பம் துன்பம் எல்லாம் பெறுக இந்த வையகம்” என்றவாறாக அழைப்புவிடலாம் என்றும் எண்ணம்,அழைப்புவிடவேணும் எண்டதுதான் சட்டமும் பாருங்கோ.\nஎன் வரலாற்றில் இருவேறு பாடசாலைகள்,\nஒன்று கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம்,\nமற்றது ஹாட்லிக்கலூரி,அடிப்படைக்கல்வியின் ஆரம்ப��் மாணிக்க வாசகர்,அதைத்தொடர்ந்து தக்கவாறு செப்பனிட்டு ஒப்பேற்றிவிட்டது ஹாட்லிக்கலூரி,பெற்ற படிப்பினைகள் ஏராளம்,வாங்கிய அடிகள் தாராளம்,இன்றும் இனிக்கும் நினைவுகள் அவை,\nஆரம்பக்கல்விக்காய் கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் இணைந்தேன்,அதிபர் பாலச்சந்திரன் அவர்கள் அப்போது இருந்தார்கள்,நான் ஆறாம் ஆண்டுக்காய் ஹாட்லியில் இணையும் வரை அவர்தான் அதிபர்,கோபத்திற்கும் அவருக்கும் வெகுதூரம்,ஆனால் ஒரு பிரம்பு கையில் சிலவேளைகளில் இருக்கும்,காலை நேர இறைவணக்கத்தின் பின் மேடையில் தோன்றி ஏதாவது அறிவுரைகள் கூறிடுவார்,அதேபோல மாணவர்களின் திறமைகளையும் அந்த மேடையில் எடுத்துக்கூறி அவர்களுக்கு தெம்புகொடுப்பார்.\nஆச்சி ரீச்சரின் ஆரம்பத்துடன் ஆரம்பக்கல்வி,மிகவும் வயதானவர்,சின்னஞ்சிறு பாலகர்களுக்கு ஏற்ற ஆசிரியர்,இன்றும் சொல்வேன் சந்தர்ப்பம் கிடைத்தால் அவரிடம் சின்னஞ்சிறு பாலகர்கள் ஆரம்பக்கல்வி கற்க வேணுமென்று,அப்படி அன்பான அரவணைப்பால் ”அ ஆ” ஊட்டியவர்,இன்று அவர் எம்மோடு இல்லை என்று அறிந்தேன்,”குடைபிடித்துச்செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு” என்று ஆரம்பத்தில் பாடிய பாடல் இன்றும் நினைவிருக்கிறது என்றால் அது ஆச்சி ரீச்சரையும் வள்ளிப்பிள்ளை ஆசிரியையும் சாரும்,\nதொடர்ந்து கதைகள் பல கூறி சிறு பராயத்திலேயே எங்களை சிரிக்க வைக்கும் படியான கதைகளை கூறி வகுப்பெடுத்தவர் இரத்தினம் ஆசிரியர்,அவரோடு அண்மையில் யாழ்ப்பாணம் சென்றபோது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது,மிகவும் சந்தோசமான முகமலச்சியோடு சுகம் விசாரித்தார்.என்னிலும் என் இன்னோரன்ன திறமைகள் வளரவேண்டும் என்று மிக ஆவலாக இருந்த ஆசிரியர்களுள் இரத்தினம் ஆசிரியரும் ஒருவர்,அவரிடம் கல்வி கற்கும் காலத்தில் ஆசிரியர் அவர்கள் என்னோடு யாழ்ப்பாணம் வரை வந்து எனக்கு சுப்பிரமணிய பாரதியார் வேசம் போடுவதற்காக தலையில் தலப்பாகை,பாரதிபோல் வேட்டி தாறுபாய்ச்சி(குருக்கள்,மற்றும் கோயில் பூசகர் வேட்டி உடுக்கும் முறை) மேடையேற்றி அழகுபார்த்தவர்,அவரின் ஆசியோ என்னவோ எனக்கும் அங்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது,\nஅதைத்தொடர்ந்து இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர்,அங்கு இருவேறு கணபதிப்பிள்ளை ஆசிரியர்கள் இருந்ததால��� இவர் இடதுகை வளம் இருந்த ஆசிரியர் ஆகையால் இவரை எல்லோரும் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் என்று சொல்வது வழமை.எப்போதும் பின்வாங்கில் கூட்டமான நான் அவருடைய வகுப்பில் தான் முதன் முதலில் பின் வாங்கிலில் இருக்கச்சென்றேன் என்ற நினைவு,வகுப்பறையில் பகிடி விடுவதும் கூடப்படிக்கும் நண்பர்கள் எல்லோருடனும்(ஆண் பெண் வேறுபாடு இல்லைப்பாருங்கோ) நகைச்சுவைகள் விடத்தொடங்கியது இந்தக்காலத்தில் தான் என்ற நினைவு.\nஇவர்களைவிட மாகாலிங்கசிவம் ஆசிரியர் இங்கு கற்பித்தாலும் அவரிடம் படிக்கும் வாய்ப்பு மாணிக்கவாசகரில் கிட்டவில்லை,தனியார் கல்வி நிறுவகத்தில் கிடைத்தது,அதுவும் ஹாட்லிக்கல்லூரியில் இருந்தபோதுதான் கிடைத்தது,அழகுதமிழில் அவரது கற்பிக்கும் முரை இருக்கும்,நான் என் இன்னோர் பதிவில் குறிப்பிட்டதுபோல ஆசிரியர் அவர்கள் மாணவர்களில் தனிப்பட்ட ரீதியில் கூட கவனஞ்செலுத்தியவர்,ஆலய மணி ஒலிக்கும்போது அனைவரும் எழுந்து நின்று ஆலயத்தின் இறைவனை நினைக்கவேண்டும் என்று நடைமுறையில் கொண்டுவந்தவர்,ஆசிரியர் அவர்கள் அண்மையில் இவ்வுலகை நீத்தது கேட்டு துயரமடைந்தேன்,\nபிரம்படி,நைஸ் அடி,கரும்பலைகையை பார்க்க விட்டு அடித்தல் போன்ற பல்வேறு ரகமான அடிகள் அறிமுகமான காலம் இந்த மாணிக்க வாசகர் வித்தியாலயத்தின் காலம், நைஸ் அடிக்கு பிரபலமானவர் இரத்தினம் ஆசிரியர்,அதாவது பிரம்பை அதிகளவு தூரம் தூக்காமல் மெல்லவாக கொண்டுவந்து ஊண்டி அடிப்பதுதான் அந்த அடி,அதைவிட மகாலிங்க சிவம் ஆசிரியர் மற்றும் இடக்கை கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள் கையிலுள்ள மணிக்கூட்டை கழற்றுகின்றார்கள் என்றால் பிரம்படி தொடங்கப்போகிறது என்று அர்த்தம்,\nஅதைவிட நாங்கள் படிக்கும் காலத்தில் தான் சின்ன வகுப்பிலை படிக்கும் அனைவருக்கும் தையல் கலையும் ஒரு பாடமாக வந்தது,அதைவிட அந்த தையல்கலைக்கும் தமிழ்த்தினப்போட்டி மற்றும் ஆங்கில தினப்போட்டிகள் போலவே ஒரு போட்டி முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது,எனக்கெண்டால் அந்த சின்ன வயசிலேயே அந்த பாடத்தை\n”கட்” அடிச்சு எங்கையாவது ஒளிச்சு ஓடலாமோ என்று எப்பவும் நினைப்பேன்,ஆனால் தங்கம்மா ரீச்சர் எங்கட வீட்டுக்கு கிட்ட எண்டதாலை வீட்டுக்கு கதை வந்திடும் எண்டதாலை சுட்டு��ிரலிலை தையலூசி குத்தி குத்தி காயம் வந்தாலும் அந்த பாடத்துக்கு போய் “பெரு நூலோடி,சிறு நூலோடி,சங்கிலி தையல்” எண்டு படிச்சு துணி எல்லாம் கிழிச்சது என்று இப்பவும் நினைத்துச் சிரிப்பேன்.\nஇதைவிட அந்த சின்னஞ்சிறு வயசிலை விளையாடும் விளையாட்டுக்கள் இனி எப்போதும் விளையாடவே கிடைக்காதா என்ற உணர்வும் கூட,ஒளிச்சுத்தொட்டு,அடிச்சுத்தொட்டு, நாயும் இறைச்சித்துண்டும்,பேணியும் பந்தும்,என்று வகுப்பறக்கு வெளியே விளையாடும் விளையாட்டுகள்,கணிதப்பாடத்துக்கும் ஆசிரியர் விளையாடவிடமாட்டாரோ என்றுதன் எப்போதும் எண்ணம் இருக்கும்,அதேபோல இருக்கும் மேசையிலேயே இருந்தபடி எல்லோரையும் ரசிக்க வைக்கும் விளையாட்டு பேனைச்சண்டை,பொதுவாக ஆசிரியர்களுக்கு மறைவாக அவர்கள் இல்லாத நேரங்களில் கலக்கும் விளையாட்டு அந்த விளையாட்டு,ஒரு குறிப்பிட்ட எல்லையை வைத்த படி அந்த பெட்டிக்குள் இருந்தவாறாக பேனைகளை மோதவிடுவதும் அதை வெளியே அடித்துத்தள்ளாதபடி தடுப்பதுமாக அந்த விளையாட்டு இருக்கும்,அந்த விளையாட்டில் வரும் உத்வேகமும் ஈடுபாடும் எதிலும் வந்ததில்லை,விளையாட்டுகளும் அந்த இனிய காலங்களும் ஆரம்பித்ததும் இங்குதான்.\nஇதைவிட கல்வியுடன் ஆரம்பகலைகளைக்கூட ஆரம்பத்தில் எனக்கு அள்ளித்தந்தது இங்குதான்,எனது ஏழாவது வயதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய நிகழ்வு ஒன்றை மேடையேற வைத்ததும் இந்த வித்தியாலயம் தான்,அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேதான் எனக்கு கலை தெரியும் என்று ஏற்றுக்கொண்டவனானவன் நான்.இவையெல்லாம் இங்கு கூறலாமோ என்ற பயம் கூட எனக்கு,சுயபுராணத்திற்கு ஏன் இடம் இங்கு கொடுக்கவேண்டும் என்றும் நான் சிந்திக்கிறேன்,ஆனால் பள்ளியில் கிடைத்த அற்புதமான நினைவுகளில் இதுவும் ஒன்று என்பதால் சொல்லிவிட்டேன்,\nஇப்படியாக பள்ளிக்காலத்தின் நினைவுகளை மீட்டுக்கொண்டே போகலாம்,இன்னும் நான் என் அடுத்த கட்ட பள்ளிக்காலம் ஹாட்லிக்கு செல்லவில்லை,ஆனால் இந்த பள்ளிக்காலத்தின் அற்புத நினைவுகளின் பயணத்தின் பாதையில் ஹாட்லிக்கு வெகுவிரைவில் செல்லும்.\nமீண்டும் தொடர்ந்து பயணிக்கும் போது என்னோடு இன்னும் மூவரை அழைத்துக்கொண்டே போகலாம் என்ற எண்ணம்,அப்பொழுதுதான் யார் பிழைவிட்டாலும் தெரியாது பாருங்கோ,உங்களுக்கு நல்ல நினைவு இருக்கும் பள்ளிகூடத்தில காலை இறைவணக்கத்தின் போது இறைவனை போற்றிப்பாடுவது வழமை,அப்போது எல்லோரும் சேர்ந்து பாடினால் பிழை பிடிபடாது தானே,ஆகவே என்னோடு நீங்களும் வாருங்கள்\nவாருங்கள் காலப்பெருங்களத்துக்கு சொந்தக்காரர் ஆதித்தன்\nவாருங்கள் பூபதிக்கு சொந்தக்காரர் சௌந்தரி\nவாருங்கள் அறிந்ததும் அனுபவமும் தரும் டயானா சதாசக்திநாதன்\n”யான் பெற்ற மற்றும் பெறும் இன்பங்களையும் எல்லாவற்றையும் நீங்களும் பெற்று உங்கள் இனிய நினைவுகளையும் பொறித்துவிடுங்களேன்\nஇவை கரவைக்குரல் 11 உங்கள் கருத்துக்கள்\nவகை: பட்டவை, பதிந்தவை, பள்ளிபயின்றதொருகாலம்\n”இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிபோச்சு,எதுக்கெடுத்தாலும் கொண்டாட்டம்,முந்தியெல்லாம் கல்யாணக்கொண்டாட்டம்தான் பெரிசாக கொண்டாடப்பட்டது.கோயில் திருவிழாக்களுக்கும் அங்கை நடகிற நிகழ்வுகளுக்கும் தான் பெரிய முக்கியத்துவங்கள் வழங்கப்பட்டு பெரிசாக பெருமெடுப்புகளுடன் பட்டாசுகள் பலவிட்டு பல நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தக்காலத்திலை இருந்து கொண்டாடுறது.இப்ப எல்லாம் கொண்டாட்டம் கூடிப்போச்சு” இப்படி ஒரு மூலையிலை இருந்து வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தார்,\n“இல்லையெணை அப்பா அது அந்தக்காலம் இப்ப எல்லாம் ஊருலகத்தில் அவளோடை படிக்கிற பொடியள் அப்படி இப்படி எண்டு எல்லாம் கொண்டாடேக்கை அவளுக்கு ஒரு ஆசை வருந்தானே தனக்கும் இந்த பிறந்த நாளைக்கொண்டாடினால் என்ன எண்டு” என்று விளக்கம் கொடுத்தாள் ஈஸ்வரி,\nஈஸ்வரி அவளின் அம்மா,வாத்தியாரின் மூத்த மகள்,மூத்த மகள் என்பதால் பொறுப்பானவளாக வளர்ந்தவள்,எல்லோராலும் மூத்தக்கா என்று சொல்லப்படுபவள்\nதன் பேர்த்தியில் மிகவும் பாசமான அந்த பேரன் வாத்தியார் பேர்த்தியின் பிறந்த நாள் வருகிறது என்று மிகவும் சந்தோசப்பட்டாலும் பெருமெடுப்பில் கொண்டாடுவதில் அவருக்கு இஷ்டமில்லை,வேறொன்றுமில்லை இப்படியான கொண்டாட்டம் அவசியம் தானா என்பதுதான் அவரின் கேள்வி.\n”அடி பிள்ளை எங்களிண்டை பிறந்த நாள் எல்லாம் யாருக்கும் தெரியாதெடி,அதுக்காக பிறந்தநாளை தெரியாமல் இருக்க வேணும் எண்டு சொல்லேல்லை,ஆனால் இதெல்லாம் என்னத்துக்கு எண்டு விளங்கவில்லை”\nஉனக்கு நினைவு இருக்கோ பிள்ளை உன்ரை பிறந்த நாளுக்கு நான் லைன்லை நிண்டு சுபாஷ் பேக்கரியிலை இரண்ட��� றாத்தல் பாண் வாங்கிக்கொண்டு வந்தன்,அதைத்தான் நீ மாஜரீன் பூசி வெட்டிக்கொண்டாடி எல்லாருக்கும் பகிர்ந்து சாபிட்டனாங்கள்”\nஅப்படிப்பிள்ளை நாங்க வந்த பாதை வேறை பிள்ளை,அதையெல்லாம் மறந்துபோக எனக்கெண்டால் மனமில்லை,”என்று வாத்தியார் தொடர்ந்து சொல்லிகொண்டே போனார்.\n”அணேய் அப்பா சும்மா புறுபுறுக்காதையெணை.அதெல்லாம் அப்ப அப்ப கஷ்டப்பட்டதுக்காக இப்பவும் பாணையே வாங்கி வெட்டுறதோணை,சும்மா இரு,எல்லாரும் பார்த்து சிரிக்குங்கள்,”\nஅடுத்த வீட்டு சின்னையா அண்னையை பார் அந்த மனுசனும் இருக்குது தானே,அந்த மனுசன் ஒண்டும் கஷ்டபடாமல் அந்தக்காலம் இருந்ததோ,சுவிஸ்க்கும் போட்டு வந்திட்டுது,\nநீங்க இப்படியே இருந்துகொண்டு அந்தக்கால கதையளை சொல்லிகொண்டிருங்கோ,அந்த மனுசம் சுவிஸ்க்கு போட்டுவந்தபிறகு பேர்த்திமாரை இனி ஜீன்ஸ் தான் போட வேணும் எண்டு விடாப்பிடியாக நிண்டதாம் தெரியுமோ,உங்களையும் கனடாவுக்கு அவன் மூத்தவன் வா வா எண்டால் போறியளே,போறீங்க இல்லை.சும்மா ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு பெரிய கதை அளக்கிறியள்”எண்டு சொல்லிக்கொண்டே போனாள் ஈஸ்வரி,\nஅடி பிள்ளை எனக்கு எல்லாம் தெரியும்.அதுகளை எல்லாம் பார்த்துப்போட்டுத்தான் சொல்லுறன், இந்த போறபோக்குகள் இதெல்லாம் நல்லதுக்கில்லை எண்டுதான் நான் சொல்லுறன்,என்னதான் செய்தாலும் பிள்ளையாரின்ரை வாசலிலை ஒரு பூசைகட்டிவிக்கிறதை எண்டாலும் செய்யுங்கோ,சரி நான் இப்ப கொஞ்சம் காத்து வாங்கலாம் எண்டு வெளியிலை போறன்,என்ன வாங்கிக்கொண்டு வாறது எண்டு சொல்லு”\nஎன்று வாத்தியார் சால்வையையும் தட்டிகொண்டு வெளியில் செல்ல ஆயத்தமானார்,\n“ஒண்டும் வேண்டாமணை நீங்க போட்டுவாணை,அவள் பிள்ளை வாற நேரம் இந்த நேரம் புறுபுறுத்துக்கொண்டு இருந்தால் நல்லாகத்தான் இருக்கும்,”என்று விடைகொடுத்தாள் ஈஸ்வரி\nவாத்தியாருக்கு தன் பேர்த்தியின் பிறந்த நாளுக்கு இந்த கொண்டாட்டங்களை ஒரு புறம் வைத்துவிட்டு வேறு ஏதாவது செய்ய வேணும் என்று ஆசை,வெளியில் காற்று வாங்க போவதாக கூறிவிட்டு வெளியில் போனவர் தன் மூத்த மகனிடம் தொலைபேசி அழைப்பெடுக்கத்தான் போகிறார் என்று மகளுக்கு அவர் சொல்லவில்லை, நேரடியாக இணையத்தள அழைப்பெடுக்க போகிறார் தொலைத்தொடர்பு நிலையத்திற்குள்,\n“தம்பி ஒரு கோல்(call) போடு கனடாக��கு”இது வாத்தியாரின் ஆரம்பம்\n”ஐயா லாண்ட் போன்(land phone) நம்பரோ ஹாண்ட் போன் நம்பரோ(mobile No)” இது கடைக்காரனின் கேள்வி.\n”யாருக்கும் தெரியும் தம்பி,முதலும் நான் கதைச்சனான் அவ்வளவு பெரிய காசு இல்லை எண்டு சொன்னவங்கள் அதுதான் வந்தன்” வாத்தியார் பதில் இது.\n”ஆ ஆ ஆ அப்ப அது லாண்ட் போன் நம்பராகத்தான் இருக்கும், ம்ம்ம் ஐயா அது ரிங்(Ring) பண்ணுது, ரண்டாம் நம்பரிலை எடுங்கோ” என்று சொல்ல வாத்தியார் பறந்து சென்று எடுத்தார் தொலைபேசிஅழைப்பை,\n”தம்பி கணேசு எப்படி இருக்கிறாய்” வாத்தியா அன்புடன் ஆரம்பிக்கிறார்\nஅணேய் ஐயா இருக்கிறனெணை நீங்கள் எப்பிடி இருக்கிறீங்கள்” மகன் பதிலுக்கு சுகம் விசாரிக்கிறான்.\nஎனக்கென்ன குறை தம்பி மூத்தவளோடைதானே இருக்கிறன்,சரிக்கு சரி சாப்பாடு,அப்ப அப்ப பேப்பர் பார்க்கிறதும்,பிறகு ரிவியிலை செய்தி பாக்கிறதுமாய் என்ரை காலங்கள் போகுதெடா வழமைபோல,” என்று வாத்தியார் தன் தற்போதய சுயசரிதையை சொல்லிக்கொண்டார்,\n”தம்பி நான் இப்ப கோல் எடுத்தது இவள் மூத்தவளின்ரை பிள்ளைக்கு நாளைக்கு பிறந்த நாள் தம்பி” என்று வாத்தியார் சொல்ல முதல்\n”அணேய் யார் எங்கடை ஆனந்திக்கோ அவளுக்கு இப்ப எத்தினை வயதாகுது” என்று சந்தோசம் கூட்டியபடி கேட்டான் கணேசு.\n”ம்ம் அவளுக்கு இருபத்தியொண்டு,ஏதோ கீ பிறந்த நாள் எண்டு கேள்விப்பட்டன்,அதுக்கு ஏதோ இங்கிலிஷிலை சொன்னவகள்,எனக்கு அது வாயிலை வரவில்லையெடா தம்பி,”என்று வாத்தியார் உள்ளதை சொல்லிக்கொண்டே போக\n”ஆ ஆ அதை பெரிசாக கொண்டாடுங்கோ,அதை எனக்கு வீடியோ எடுத்து அனுப்புங்கோவன்”என்றான் கணேசு\nஅட இவனும் இப்பிடித்தான் சொல்லுறான், நான் கேட்கவந்தது ஏதோ இவன் சொலுறது ஏதோ”என்று வாத்தியார் மனதுக்குள் முணுமுணுக்க\n”என்னணை சவுண்டைக்காண இல்லை.சொல்லணை” என்று கணேசு திரும்பக்கேட்டான்.\nதம்பி எல்லாம் பெரிசாகக்கொண்டாடுவம்,பெரிசாகக்கொண்டாட எனக்கென்ன விருப்பமில்லையே,ஆனால் எனக்கு ஒரு சின்ன விருப்பமெடா,இந்த நல்ல நாள் பிறந்த நாளிலை கஷ்டப்பட்ட பிள்ளைகளின்ரை விடுதிகளுக்கு ஏதாவது உதவி செய்தால் என்ரை பேர்த்தியிரை பெயராலை எனக்கு அது போதுமெடா”என்று தன் உள்ளத்து எண்ணத்தை பகிர்ந்தார் வாத்தியார்,இப்படியாக வாத்தியார் சொல்லிமுடிப்பதற்குள்\n”அதுக்கென்னணை நான் நாளைக்கு காசு போடுறன் நீங்�� ஏதாவது கொப்பி பேனை புத்தகங்கள் ஏதவாது உடுப்புக்கள் எண்டு வாங்கிக்கொடுங்கோ” என்று கணேசு சொல்ல வாத்தியாருக்கு ஏதோ பெரிய விடயம் செய்துவிட்ட மகிழ்ச்சி,\nஅதைவிட கொஞ்சம் பெருமையாகவும் வாத்தியார் உணர்ந்தார்,\n”இப்போதையில் பொடியள் ஏதாவது உதவி செய்யிறது எண்டாலும் செய்யுதுகள்,அதே நேரம் எல்லாறும் கொண்டாடுற மாதிரி கொண்டாட வேணும் எண்டும் விரும்புதுகள்,சரி அதுக்கென்ன,எங்கட காலத்திலை தான் இதெல்லாம் இருக்கேல்லை\nஇப்ப என்ரை பேர்த்தியின்ரை பிறந்த நாளிலையாவது இப்படி எல்லாம் நடக்க காணக்கிடைச்சிருக்கே என்று பிள்ளையாரே அது போதும் எனக்கு” என்று மனதினுள் வேண்டுகிறார் வாத்தியார்,\nஅது மட்டுமில்லாமல் ”வாறவருசம் என்ரை கணேசுக்கும் வாற பிறந்த நாள் எனக்கு முன்னலை கொண்ட்டாடினால் என்ன” என்று மனதினுள் கேள்வி உதித்தது வாத்தியாருக்கு,\n“அவன் சின்னையாவும் சொன்னவன் எல்லோ அவனின்ரை இளையவன் பரமுக்கு ஜேர்மனியிலை ஒருக்கா பிறந்த நாள் கொண்டாடினது எண்டு, ஊருலகம் எல்லாம் அங்கை எடுத்த போட்டோ எண்டு ஒரு நாப்பது போட்டோ கொண்டுவந்து காட்டினவன் எல்லோ” என்று மனதினுள் கடந்த வருட நினைவுகளை மீட்டினார்.\nஅத்தோடு வாறவருசம் மூத்தவன் கனடாவுக்கு வா எண்டு சொன்னவன்,அப்ப அவன்ரை பிறந்த நாளுக்கு அங்கை நிக்கிற மாதிரித்தான் அவனுக்கு திகதி சொல்ல வேணும்,அப்பத்தான் அவனின்ரை பிறந்த நாளை எனக்கு முன்னாலை கேக்கு வெட்டிக்கொண்டாட வேணும், “என்று திட்டமும் போட்டார் வாத்தியார்,\n“அந்தக்காலம் தான் எங்கடை கஷ்டங்களும் இருந்த இடங்களும் எங்களை கொண்டாடவிடவில்லை,அப்படியான எண்ணம் வரவும் விடவில்லை,அதிலை எங்களை பிழை சொல்லியும் என்ன லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க லைன்லை(Line) நிண்டு பாண் வாங்கி சாப்பிட்ட காலத்திலை எப்படி அவனுக்கு நான் கொண்டாடி அழகு பார்க்க,அதுக்கு அந்தக்காலம் கைகுடுக்கேல்லை,இப்ப அவனுக்கு கேக்கு வெட்டி நான் கொண்டாட போக வேணும் என்று திட்டம் போடுகிறார் வாத்தியார்\nஇப்படியாக பெரிய திட்டத்துடன் பேர்த்தியின் பிறந்த நாளில் அதிகாலையே எழுந்து பிள்ளையாருக்கு பூசைகட்டுவித்து மாலை நேர பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தனக்கு எப்போதும் பிடித்த வேட்டி சால்வை உடுத்தவராய் மிகவும் சந்தோசமாக காணப்பட்டார் வாத்தியார்,\nமுந்தியெல்லாம்-முன்பெல்லாம் ,பொடியள்-இளவயதுக்காரர், கொண்டாடேக்கை-கொண்டாடுகின்றபோது,போறபோக்குகள்- நடக்கும் சம்பபவங்கள்,\nஇவை கரவைக்குரல் 10 உங்கள் கருத்துக்கள்\nவகை: சிந்தித்தவை, சிரிக்க, சிரிக்க(கொழும்பில வாத்தியார்), பதிந்தவை, பார்த்தவை\nதென்கச்சி கோ.சுவாமிநாதனின் இழப்பு கவலையளிக்கிறது\nகாலை வேளைகளில் ஒவ்வொரு நாளும் இன்று ஒரு தகவலுடன் சந்திக்கும் தென்கச்சி கோ.சுவாமி்நாதன் இவ்வுலகை நீத்துவிட்டார் என்பது மிகக்கவலைதரும் விடயமாகும்.\nபாடசாலைக்காலங்களின் நாங்கள் இருக்கும் போது காலைவேளையில் அப்படியும் இப்படியுமாக அவசரத்தில் காலையுணவு எடுக்கும்போதும் சுடச்சுட தேநீர் அருந்தும் போதும் ”இன்று ஒருதகவலுடன்” வந்துவிடுவார் தென்கச்சி அவர்கள்,அந்தக்காலங்களின் ஆகாச வானொலியின் செய்திகளையே எம்மவர்கள் கேட்பதுண்டு,அதன் பின்னர் ”இன்று ஒரு தகவலுடன்” சந்திப்பார் அந்தப்பெரியவர்,\nவாழ்வியலில் முன்னேறத் தேவையான கதைகளே அவர் சொல்லும் கதைகள்,பொதுவாக அப்படியான கதைகள் இளம்பராயத்தில் யாரையும் கவர்ந்துவிடுவதில்லை எனினும் அவரின் கதை சொல்லும் பாங்குதான் எல்லோரையும் கவர்ந்திழுப்பதற்கு காரணம்,\nஆரம்பத்தில் அவர் ஏதாவது நடைமுறை உதாரணத்தை கூறுவார்,தொடர்ந்து தத்துவம் பகிர்வார்,அதைத்தொடர்ந்து ஒரு நகைச்சுவை விடயத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கூறுவார், சொல்லும் பாங்கு எதிலும் சிறிதும் இடைவெளில் இல்லாமால் கேட்போரை சிறிதும் புலன் திரும்பாது இருக்கும் படியாக இருக்கும்.அதைவிட கதை முடிவு தான் எல்லோரையும் பேசவைக்கும்,அவரையும் உலகப்புகழில் பேசவைத்ததும் அவரின் கதைமுடிவுகள் என்று கூறலாம்,\nஅத்துடன் தென்கச்சி அவர்களின் குரல் வளமும் ஒரு வித்தியாசமான,சுவையான ஒரு கவர்ச்சியானதாகும், எந்த ஒரு பாடல்கள்,செய்திகள்,விளம்பரங்களுக்குமிடையில் தென்கச்சியின் குரல் ஒலிக்கும் போது எங்கிருந்தாலும் அதை உணரமுடியும், எங்கிருந்தாலும் உடனடியாக வானொலியை நோக்கி ஓடிவரச்செய்யும்,குரலிலேயே நகைச்சுவையும் சந்தோசமான இடங்களில் சந்தோசமும் வெளிபடுத்தக்கூடியவகையில் குரலின் தளதளம்பலுடன் ஒரு கம்பீரமிருக்கும்,\nஎன் பாடசாலைக்காலங்களில் அவரின் கதையுடன் தான் நான் சைக்கிள் எடுத்துக்கொண்டு கல்லூரி நோக்கிப்போவது வழமை,அவரின் கதையின் நகைச்சுவையின் பரிமாறத்துடனேயே நாம் கல்லூரி செல்வதுண்டு,காலையுணவு எடுப்பதற்கு மறந்திருக்கிறோம்,ஆனால் இன்று ஒரு தகவல் கேட்பதற்க்கு மறந்ததில்லை,அப்படியாக கல்லூரி வாழ்க்கையில் எம்மோடு பின்னிப்பிணந்தவர் அந்த பெரியவர்,\nஅவரின் கதைகள் அன்னாரின் சொந்த ஆக்கங்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்,அவரின் கதைகள் கூட பாகம் ஒன்று, இரண்டு என்று பல பாகங்கள் என்று வெளிவந்திருக்கிறது,தான் வானொலியில் பகிர்ந்து கொள்ளும் தன் ஊரோடு கூடிய வட்டார மொழியிலேயே அந்த நூலை அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது,ஆரம்பத்தில் வாசிப்பவர்களுக்கு சில வேளைகளில் வாசிக்கும் போது சொற்பதங்களின் கருத்துகள் உணர்ந்துகொள்வதற்கு கடினமாக உணந்தாலும் தொடர் வாசிப்பால் அந்த கதைகளின் உள்ளார்ந்த விடயத்தையும் நகைச்சுவைகளையும் உணரமுடியும் என்பது வெளிப்படையுண்மை,\nதொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் தென்கச்சி அவர்கள் ”இன்றைய நாள் இனிய நாள்” என்ற ஒரு அம்சத்தை நேயர்களுடன் பகிர்ந்தவர்,அதிலும் பல்வேறு நேயர்களைக்கவர்ந்தவர்,\nஆனால் வானொலியிலேயே எம் கல்லூரிக்காலத்திலிருந்து எம்மோடு இணைந்தவர் என்று சொல்லலாம்,அவர் தகவலுடன் வரும் நேரம் இதற்கு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்,\nஇப்படியாக எம் கல்லூரிக்காலத்தில் இணைந்திருந்த விடயங்களில் ”இன்று ஒரு தகவல்” கூட ஒரு முக்கிய அம்சமே,அதற்கு சொந்தக்காரர் எங்கள் தென்கச்சி கோ.சுவாமி நாதன் அவர்கள்,\nஅப்படி எம்மோடு இணந்திருந்த ஒருவரின் இழப்பு கூடித்திரிந்த ஒரு நட்பை இழந்துவிட்டதான கவலை,அவரின் இழப்பு புத்தம்புது தகவல்கள் மற்றும் வாழ்வியலின் படிப்பினைகள் தத்துவங்கள் தேடுபவர்களுக்கு பெரும் இழப்பு,மிகுந்த கவலைதரும் விடயம்,அவரின் கதைகளும் அதன் நூல்களும் குரல் வண்ணமு்ம் எப்போதும் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களி நினைவுபடுத்திக்கொண்டேயிருக்கும்\nபடம் ஹிந்து இணையத்தளம் நன்றி\nஇவை கரவைக்குரல் 7 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, குமுறியவை, பட்டவை, பதிந்தவை\n09-09-09 : வரலாற்றில் அமீரகம் தன் பெயரைப்பொறிக்கிறது\n09.09.09 இந்த திகதிக்காக காத்திருந்து அந்த திகதியிலேயே பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுத்து வெற்றிகரமாக வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக மெட்ரோ ரயில் தானியங்கி சேவை ஆரம்பித்து சாதனை படைக்கிறது ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகம்.பொதுவாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த மெட்ரோ ரயில் சேவை இருக்கின்றது எனினும் வளைகுடா நாடுகளில் முதற்தடவையாக இதை தன் சேவைக்கு கொண்டுவர டுபாய் மாநகரம் தயாராகிவிட்டது. பொதுவாக சற்று வித்தியாசமாக தங்கள் வடிவமைப்புக்களும் அறிமுகப்படுத்தல்களும் இருக்க வேண்டும் என்று விரும்பும் அனைத்து வளகுடா நாடுகளைப்போலவே அமீரகம் டுபாயும் தனது ஆரம்பத்திகதியை 09.09.09 என்றவாறே தெரிந்தெடுத்து இரவு 09 மணி வரை காத்திருந்து அதை ஆரம்பிக்கிறது.ஆனால் 09மணி 09 நிமிடம் 09 செக்கன்களிலோ இந்த ஆரம்பம் என்று அறியக்கிடைக்கவில்லை.அது நடந்தாலும் ஆச்சரியபடுதற்குமில்லை.\nகுறுகிய காலத்து செயற்றிட்டத்தின் விளைவாக கிடைத்த இந்த சேவை என்றும் அதன் பயன் மிகப்பெரியது என்றும் பெருமைப்படுகிறது அமீரகம்,இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகவும் ஒரு முக்கியமான கட்டத்தின் ஒரு உன்னதமான நிலைக்கு நகரமுடியும் என்றவாறே தன் சேவையை ஆரம்பிக்கிறது.ஏறத்தாள முப்பாதாயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொழிலாளிகளின் ஒட்டுமொத்த செயற்பாடுகளும் மிக வேகமான செயற்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறது.இவர்களில் பெரும்பாலானோர் நம்மவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர்கள் இந்த வேலைகளில் தங்களை இணைத்துக்கொண்டமை குறித்து பெருமைப்பட்டதையும் அவதானிக்க முடிகிறது.\nஅதுமட்டுமல்லாமல் நகரங்களின் வீதிப்போக்குவரத்தில் காணப்படும் வாகன நெரிசல்களை குறைக்க முடியும் என்பதோடு நேரம் என்பது முக்கியமான இந்த காலங்களில் இந்த ஆரம்பம் நேரச்சேமிப்பை உறுதிசெய்யும் என்பதும் மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பாகும்.அதேபோல மூன்று பெரும் சர்வதேச விமான நிலையங்களுடன் இருக்கும் டுபாய் மாநகரம் அவற்றுடனான ரயில் சேவைத்தொடர்பு பிரயாணிகளின் வருகையில்,பயணத்தில் வரும் இடர்பாடுகளை தவிர்க்கமுடியும் என்று எண்ணபடுகிறது.இதன் மூலம் உல்லாசப்பயணிகளின் வருகையை அதிகரிக்க எண்ணுகிறது டுபாய்.அதன் முலம் உல்லாசப்பயணத்துறையையும் தன் பொருளாதாரத்தில் நம்பியிருக்கும் டுபாய் அதில் கூடியளவு வருமானத்தை ஈட்டமுடியும் என்றும் நம்புகிறது.\nஒட்டுமொத்தத்த��ல் மிகபெரிய ஆடம்பர வேலைப்பாடுகளுடன் காசைக்கொட்டி அதில் பெரும் பணியை முடித்திருக்கிறது டுபாய்.ஒவ்வொரு ரயில் நிலையங்களின் இறுதி வேலைப்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும் ஆடம்பரத்தின் ஒட்டு மொத்த வடிவமாகவும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.\nபச்சை,சிவப்பு என்று பெயர்களை சூட்டி தனது ரயில் பாதைகளை வடிவமைத்திருப்பதோடு தொடர்ந்தும் நீலம் மற்றும் நாவல் நிறங்களுடனான் பெயர்களுடன் வடிவமைக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது மெட்ரோ ரயில் சேவை அணி.\nஇவைகளோடு உலகத்தரங்களில் பல்வேறு நவீன தொழி்நுட்பங்களை உள்ளடக்கியதாக தானியங்கி ரயில் சேவையாக வருகிறது டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO),அதைவிட உலகத்தில் மெட்ரோ சேவையில் உள்ள ரயில்களில் மிகப்பெரிய ரயிலைக்கொண்டதும் இந்த டுபாய் மெட்ரோ ரயில்சேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் உலகின் மிகபெரிய கட்டடம்,மற்றும் மிகவும் வித்தியாசமான வடிவங்களுடனான கட்டடங்கள் என்று எல்லாம் பெருமையடையும் டுபாய் மாநகரம் இப்போது மெட்ரோ ரயில் சேவையையும் ஆரம்பித்து பெருமைப்படுகிறது.பல்வேறு நாடுகளிலும் எப்போதே ரயில் சேவைகள் காணப்பட்டாலும் அண்மையில் ஆரம்பித்த இந்த டுபாய் மெட்ரோ மிகவும் உன்னத நிலையில் வலம் வரும் என்பதில் ஐயமில்லை.தொழி நுட்பங்களில் பல்வேறு வருகைகளுக்கு பின் ஆரம்பிக்கப்பட்டதால் அவற்றின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்த மெட்ரோ சேவை தொழி நுட்ப உலகில் ஒரு முக்கிய வருகை என்பதும் மறுப்பதற்குமில்லை.\nஇதிலை இன்னுமொரு விசயம் ”என்னடா இப்பதான் இந்த நாட்டிலை ரெயின் ஓடப்போகுதோ எங்கடை நாட்டிலையெல்லாம் எப்பவே எந்த காலத்திலிருந்தே இருக்கெல்லோ” என்று பெரிய கொட்டாவி விடுவதும் விளங்குது,அது ஒவ்வொரு நாட்டினதும் தேவையில் தங்கியிருப்பதோடு மட்டுமல்லாமல் அதை எவ்வளவு தொழிநுட்பங்களின் சேர்க்கையாக சேவை அமையப்பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய அம்சங்களாகும்.\nஇந்தப்பதிவை எனக்கும் சரியாக 09.09.09 ஆம் நாள் ஒன்பது மணி ஒன்பது நிமிடம் ஒன்பது செக்கனுக்கு போடாலாம் என்று ஒரு எண்ணம்,டுபாய் மெட்ரோ(DUBAI MEDRO) ஆரம்பித்து அது ஓட வெளிக்கிட நானும் பதிவேற்றி ஓடலாம் என்ற எண்ணத்தில் சரியாக ஐக்கிய அரபு இராச்சியம் அமீரக நேரத்தில் பதிவேற்றப்படுகிறது.இந்த புகைப்படங்கள் ஐக்கிய அரபு இராச்சியம் அமீரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் Gulf News இலிருந்து பெறப்பட்டது, நன்றி Gulf News\nஇவை கரவைக்குரல் 13 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, பதிந்தவை, பார்த்தவை\nபொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றால் தாயகத்தின் வல்லிபுர ஆழ்வார் கோயிலுக்கு எல்லோரும் போவது வழக்கம்.அதுவும் ஆவணி ஞாயிறு என்றால் இன்னும் ஒரு படி மேலாக வல்லிபுர மாயவனின் வாசல் களைகட்டியபடியே இருக்கும். நாளை ஆவணியில் வரும் இறுதி ஞாயிற்றுக்கிழமை,பின்னர் சொல்லவா வேணும்,\nஈழத்தின் முக்கியமான விஷ்ணு கோவில்களாக பொன்னாலை வரதராஜபெருமாள் ஆலயமும் துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலயமும் பிரபல்யம் மிக்ககைவையாகும்,நான் அறிந்த மட்டில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கும் அதன் இருப்பிடத்திற்கும் சில சிறப்புக்கள்,யாழ்ப்பாணத்தின் தலை நகரங்களில் சிங்கை நகர் என்று இந்த வல்லிபுரத்தைத்தான் குறிப்பிட்டார்கள் என்று ஆராச்சியாளர்கள் சொல்கின்றார்கள்.முன்னைய காலங்களில் வல்லிபுரத்தை சூழவும் சிறு சிறு கிராமங்கள் காணப்பட்டதாகவும் அது காலப்போக்கில் அவையெல்லாம் இல்லாது போய்விட்டாதாகவும் ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nசரி இப்படியாக ஈழத்தின் வடபுலத்தே வடமுனையில் உள்ள பிரசித்தமான வல்லிபுர ஆழ்வார் மருத நிலமும் பாலை நிலமும் கூடிய அற்புதமான இடத்தில் அமைந்திருக்கிறது,\nஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் ஒரு பெருங்கூட்டமே படையெடுக்கும்,வெள்ளை வெளேரென வேட்டிகளும் உடுத்தவர்களாய் ஆடவர்களும் அழகழகான சேலைகளும் உடுத்து தமக்கே உரிய பாணிகளில் நடை நடந்து பெண்களும் வல்லிபுர மாயவன் வாசலை வந்து வந்து அலைமோதும் கூட்டம்.எப்போதும் கண்ணனின் கீதங்கள் காதோரம் ஒலித்தபடியே இருக்கும்,கோபுர வாசலைக்கண்டவுடன் எல்லோரும் ”மாயவா” என்று உணர்வுடன் தரிசிக்கும் பாங்கு, எல்லாம் சேர்ந்து ஒரு வித்தியாசமான சூழல் அந்த வல்லிபுரத்தானின் சூழல்.\nவல்லிபுர மாயவனிடம் செல்வதற்க்கு முதல் எல்லோரும் அண்மையில் இருக்கும் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்வது வழமை,அங்கு பல்வேறு சுவாரஷ்யமான விடயங்கள்,ஆலயத்தின் பின்புற வீதியில் அமைந்திருக்கும் தீர்த்தக்கேணியில் விரும்பியவர்கள் எல்லோரும் நீராடுவது வழமை,மூன்றடி கயிற்றினால் கட்டிய வாளியுடன் நீரினை அள்ளி மி���வும் இளம் வேகத்துடன் இளைஞர்கள் நீராடுவர்,அது மட்டுமில்லாமல் எல்லோரும் கேணியில் சுற்றிவர நின்று நீராடுவதுடன் அவ்வப்போது பகிர்ந்துகொள்ளும் நகைச்சுவைகளும் இதனால் முளைத்துவிடும் நட்புவட்டங்கள் எல்லாம் மனதிற்கினியவை,தொடர்ந்து பிள்ளையார் தரிசனத்துடன் வல்லிபுரத்தானின் வாசல் செல்வது வழமை.அங்கு ஒலிக்கும் கிருஷ்ண கீதம் கோபுர தரிசனம் எல்லாம் பக்திமயம்,\nஇறுதியில் வல்லிபுரக்கோயிலின் நாமம் தரிக்க யாரும் தவறுவதில்லை, நாமம் என்பது சந்தனம் போன்ற பொட்டுப்போல நாமப்பொட்டு அது வல்லிபுரக்கோயிலில் கிடைக்கக்கூடியது,பொதுவாக வல்லிபுரக்கோயிலுக்கு சென்று வருபவர்களை பார்த்தால் அவர்களின் நாமப்பொட்டு அந்த கோயிலின் மூலஸ்த்தானத்தையும் வல்லிபுர மாயவனையும் எப்போதும் நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.\nஆலயத்தை சூழவுள்ள விருட்சங்களும் விக்கிரகங்களும் எப்போதும் ஆலய வீதியிலேயே ஒரு பக்திஉணர்வைத்தரும்,சங்கநிதி பதுமநிதி என்று ஆலயத்தின் வாசலிலிருந்து ஆரம்பித்து ஒரு மரத்திற்கடியில் ஒரு நாகதம்பிரான்,சப்த கன்னிகள் என்று வித்தியாசமான சூழல்.\nஅதைவிட கொஞ்சம் சுவாரஷ்யமான விசயங்களையும் சொல்லத்தானே வேணும்,அந்தக்காலத்திலை சைக்கிள் ஓடத்தெரியாத காலத்திலை எனக்கு வண்டில் மாட்டில் செல்லகூடிய ஒரு அற்புதமான சந்தர்ப்பங்கூட கிடைத்திருந்தது,ஆவணி ஞாயிறில் மாயவனுக்கு பொங்கல் சிறப்பு பெரிது,என் அம்மம்மாமார் இந்த விடயத்திலை எல்லாம் பின் நிற்பதில்லை,எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் சிறப்புக்கள் உண்டோ அந்த அந்த ஆலயங்களுக்கு எங்களை அழைத்துச்செல்லதவறுவதுமில்லை,அங்கு பொங்கல் படையலை செய்யத்தவறுவதுமில்லை,அப்ப விடியவே எழுந்து வண்டிலில் மாடு பூட்டி அங்கு சென்று பொங்கி படைத்து வீடேகுவது வழமை,அதில் வரும் இன்னும் பல விடயங்களை வேறு பதிவில் அலசலாம் என்று எண்ணம்\nபின் ஒரு கொஞ்சக்காலம் போக சமாதான காலம்,ஊருக்கு எல்லோருடைய கையிலும் சைக்கிள் இருந்த காலம் போய் மோட்டச்சைக்கிள் எல்லாருடைய கையிலும் வந்த காலம்,மோட்டச்சைக்கிள் வாங்கினால் அதை வல்லிபுரக்கோவிலுக்கு கொண்டு செல்வது என்பதும் எல்லோரும் வழமையாக்கிவிட்ட விடயம்,அதைப்போலவே நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலயம் செல்வதும் அதன் பின் புற்றளை மற்றும் துன்னா��ை நண்பர்களின் வீடுகளில் சென்று அளவளாவி வீடேகுவதும் வழமையாக்கிவிட்டகாலம்,அதிலும் வரும் சுவாரஷ்யமான இன்னோரன்ன விடயங்களை நேரமிருந்தால் வேறொரு பதிவில் அலசலாம் என்று எண்ணம்\nசரி ஆலய தரிசனத்தின் பின் இறுதியில் எவரும் மறக்காத விடயம்,அது ஆலயத்துக்கு சென்றால் அது கட்டாயம் என்ற நிலமை சிலருக்கு,அது தான் “மள்ளாக்கொட்டை” வங்குவது,ஈழத்துமுற்றத்தில் வட்டாரவழக்காக இருக்கும் இன்னுமொரு சொல்தான்,இதை மள்ளாக்கொட்டை என்று சொன்னாலும் அதை கச்சான் என்று சொன்னால் தான் சிலருக்கு புரியும் என்று நினைக்கிறேன்,அதில் ஆலயத்துக்குள் செல்ல முதல் சில கச்சான் விற்கும் ஆச்சிகளிடம் ஏதும் கையில் வைத்திருக்கும் படி கொடுத்துவிட்டுபோனால் திரும்பவரும் போது அவரிடமே அந்த கச்சானை வாங்கவேண்டும் என்பதும் எழுதாத சட்டம்,அந்த கச்சானையும் வாங்கிக்கொண்டு அதையும் உடைத்து உடைத்து சாப்பிட்டபடி வீடேகுவது வழமை.\nஇப்படியாக ஞாயிற்றுக்கிழமை என்றால் வல்லிபுர மாயவன் வாசலில் எப்போதும் சிறப்புத்தான்.அதுவும் ஆவணியில் வந்துவிட்டால் அதற்கு பெருஞ்சிறப்பு,\nஇந்த புகைப்படங்கள் அடியேன் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது நண்பன் சீலனின் உதவியால் எடுக்கமுடிந்தவை,நன்றி சீலன்\nஇவை கரவைக்குரல் 15 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, பதிந்தவை, பார்த்தவை\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nகலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம்,அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடுவது தான் வழமை,அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.\nஅவை அதாவது மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய கருத்துக்களை சாதாரணமாக பேச்சுக்களால் சொல்வதைவிடுத்து அவற்றை ஏதாவது இசைவடிவிலோ அல்லது ஏதாவது ஒரு கலை ஊடகத்தின் வாயிலாகவோ சொல்லுவதன் மூலம் அந்தந்த விடயங்கள் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைவதோடு ஆணித்தரமாக மனதில் இடம்பிடித்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது,ஓவியங்கள், நாடகங்கள்,வில்லிசைகள்,பல்வேறு கருத்துக்களை சுவாரஷ்யமாக அலசும் பட்டிமன்றங்கள் போன்ற கலைகள் இவற்றில் முக்கியமாக நினைவில்வருகின்றன.\nஅந்த வகையில் தாயகத்தில் சிறந்த ஒரு கலை தான் வீதிநாடகம், நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம் எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு,சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு.உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் கொஞ்சம் சிரமம் என்று தான் நான் சொல்வேன்,ஏனென்றால் அதில் எந்த வித உடையலங்காரங்கள் மற்றும் மேடை அமைப்புக்களின்றி நடத்தும் நாடகமாதலால் கொஞ்சம் கடினம் தான்.தங்களை நடிகர்கள் என்று அடையாளப்படுத்துவதற்காக தங்கள் தலைகளிலோ அல்லது இடுப்பிலோ ஏதாவது நிறத்துடன் கூடிய துணியைக்கட்டிக்கொள்வர், கூடுதலாக மஞ்சள் அல்லது செம்மஞ்சள் நிறமுடைய துணிகளை கட்டியிருக்கவே கண்டிருக்கிறேன்.அதனோடே முடியும் வரை நடித்துவிட்டு வெளியேறுவர்,அதேபோலத்தான் அந்த அந்த பாத்திரங்களுக்கு ஏற்றபடியே சாதரண உடைகள் அணிந்து சிலர் வருவர் மேடைகளில்,\nஇதிலென்ன சிறப்பம்சமென்னவெனில் சிறிதளவும் ரசிகர்களை முகம் திரும்பாதபடி அவர்களின் நடிப்புத்திறன் இருக்கும்,அத்துடன் பார்வையாளர்கள் வட்டவடிவமாக சூழ்ந்து இருப்பதால் நடிக்கும் வேளைகளில் விடப்படும் எந்தவொரு சின்னத்தவறும் கூட பார்வையாளர்களால் உணரப்படுமென்பதால் மிகக்கவனமாக நடிகர்கள் இருக்க வேண்டும்,இதனாலேயே கொஞ்சம் சிரமம் என்றேன்,இவை எல்லாவற்றையும் விஞ்சி மக்களின் ரசனைக்கு ஏற்றபடியே நடித்து வெளியேறுவர் நடிகர்கள்.\nபொதுவாக வீதி நாடகத்தின் கருவாக அந்த அந்த காலத்திற்கு ஒப்பான கருவையே தெரிந்தெடுப்பர்.சாதரணமாக நாடகங்களாக இருந்தால் இலக்கியக்கதைகளோ அல்லது புராணக்கதைகளோ அல்லது வாழ்வியல் கதைகளோ அவற்றை அலங்கரிக்கும்,ஆனால் வீதி நாடகங்களில் ஏதாவது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்றோ அல்லது அரசியல் நிலைகளை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றோ சிந்திப்பதால்தான் வீதிநாடகத்தை தெரிவுசெய்வர் இயக்குனர்கள்.அது மட்டுமல்ல இலகுவாக விரைவாக கருத்துக்கள் மக்களை அடைய வேண்டும் என்று சிந்திப்பவர்கள் தெரிவுசெய்யும் கலைதான் இந்த வீதிநாடகம்.\nஉதாரணத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு [பற்றி மக்கள் மத்தியில் அவசரமாக உணர்த்த வேண்டிய கட்டாயம் உணரப்படுமிடத்து இந்த வீதி நாடகம் தெரிவுசெய்யபடும் எனபதில் மறுப்பிற்கு இடமில்லை.\nஅது மட்டுமல்லாமல் இவை மக்களை நோக்கி இது கொண்டு செல்லபடும்.பெரிய பெரிய நாடகங்கள் என்றாலோ அல்லது பெரிய பெரிய மேடைகளில் இடம்பெறும் நாடகங்கள் என்றாலோ அவற்றை சகல பாமர மக்களுக்கும் பார்ப்பதற்கோ அல்லது ரசிப்பதற்கோ கிடைக்கும் என்று சொல்ல முடியாது,அதனால் அப்படியான மக்களை நோக்கி இந்த வீதிநாடகம் வீதி வீதியாக சென்றுகொண்டிருக்கும்,இதன் மூலம் மக்களின் ரசனைக்கும் தீனி என்பதோடு அவர்களுக்கு செல்ல வேண்டிய கருத்தும் சென்றுவிடும் எனபது தயாரிப்பாளர்களின் யுக்தி,\nஅது மட்டுமல்லாமல் இந்த நாடகங்களில் இடம்பெறும் வசன நடைகள் ஒருபோதும் மக்களில் பேச்சுமொழியைவிட்டு விலகமாட்டாது.சாதரண வாழ்க்கையில் புழக்கத்தில் உள்ளவற்றை மட்டுமே நாடக உரையாடல்களில் அவதானிக்கமுடியும்,இவயெல்லாம் இந்நாடகத்தின் சிறப்புக்கள்\nஇவற்றிற்கெல்லாம் எப்பொழுது எங்கு இடம்பெறும் என்றெல்லாம் முதலே அழைப்புவிடுவதுமில்லை,பிரச்சாரம் செய்வதுமில்லை,சுவரொட்டி ஒட்டுவதுமில்லை,திடீரென ஒலிபெருக்கியில் ஒலிக்கும் ”அன்பார்ந்த ....... மக்களே இன்று மாலை மூத்தவிநாயகர் ஆலய முன்றலில் ”புதுயுகம் காண்போம்” வீதி நாடகம் இடம்பெறவிருப்பதால் அனைத்து மக்களையும் மிக வேகமாவே வந்து கூடுமாறு பணிவாக வேண்டுகிறோம்,அந்த அறிவித்தலை மீண்டும் ஒருமுறை அறியத்தருகிறோம்” என்றவாறாக உடனடி அழைப்பாக மீண்டும் மீண்டும் அழைக்கும் ஒலிபெருக்கி அழைப்பில் ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகிவிடுவர். வீதி நாடகங்களின் சுவாரஷ்யமும் அதனூடாக தரப்படும் சிறப்பான விடயங்களும் மக்களின் வேகமான வருகைக்கான முக்கிய காரணங்கள்.(இங்கு குறிப்பிட்ட விடயம் மற்றும் நாடகத்தின் பெயர் எல்லாம் அறிவித்தலின் நடையை குறிப்பிடும்போது அதன் படியே கூறப்பட்டதே ஒழிய இது உண்மையாக இடம்பெறும் என்று எல்லோரும் அங்கங்கு இருக்கும் மூத்தவிநாயகருக்கு சென்று விடாதீர்கள்,ஹிஹிஹி)\nஇந்த வீதி நாடகம் ஐரொப்பிய மண்ணிலும் எம்மவர்களால் அரங்கேற்றப்பட்டது பற்றி அறியக்கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது.உணர்வுகளையும் எம்மவர்களின் கருத்துக்களும் அதில் பிரதிபலித்ததாக அறிய முடிந்தது,வீதி நாடகம் அங்கும் வீதிகளில் இடம்பெற்றமை அ��ன் சிறப்புக்களையும் அதன் மூலம் மக்களுக்கு கருத்தை இலகுவில் அடையச்செய்யலாம் என்பதையும் உறுதிபடுத்தியிருக்கிறது.\nஇவ்வாறாக ஈழத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும்.இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம். என்னதான் நாகரிகமான கலைகள் மற்றும் வீட்டிலுருந்தவாறே எல்லாம் பார்த்துவிடலாம் என்றவாறாக அமைந்த சில சீரழிக்கும் கலைகள் வந்தாலும் இப்படியான கலைகள் என்றென்றும் வாழ எல்லோரும் தயாராக வேண்டும.தயாரிப்பாளர்கள் தயாராகும் அதேவேளை ரசிகர்களின் ரசனையும் இப்படியான கலைகளின் சிறப்பை உணர வேண்டும்.\nபடம் ஆழியூரானின் நடைபயணத்திலிருந்து வீதி நாடகத்தின் அமைப்பை உணர்த்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது,\nஇவை கரவைக்குரல் 7 உங்கள் கருத்துக்கள்\nவகை: அறிந்தவை, சிந்தித்தவை, பட்டவை, பதிந்தவை, பார்த்தவை\nகடலோடிகளின் கதை சொல்லும் நாவல் தரும் கே.எஸ்.பாலச்ச...\nதென்கச்சி கோ.சுவாமிநாதனின் இழப்பு கவலையளிக்கிறது\n09-09-09 : வரலாற்றில் அமீரகம் தன் பெயரைப்பொறிக்கிற...\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nஎன்னனைப்பற்றிச்சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் சாதிக்க துடிக்கும் இளையவன்\nவாடி வாடி வாடி கீயூட் பொண்டாட்டி-தனித்துவ தமிழ் உணர்வுக்காதல்\nவீதி நாடகங்கள் ஈழத்தில் இடம்பிடித்த மற்றுமோர்கலை\nபி சுசீலா இனி மேடைக்கு ......... ரசிகனின் விண்ணப்பம்\nமாணவர்களின் வளர்ச்சியே பேரின்பம் என்பார் ஆசிரியர் வல்லிபுரம்\nஅசையா விருட்சமே அசைந்தது ஏனோ\nபாலச்சந்திரன் என்ற கலை ஆளுமை- என்றும் தலைக்கோல் விருதுகுரியவர்\nஅன்புக் கடிக்குதறல்களும் துள்ளித்திரிந்த நினைவுகளுடன் கலகலப்பும்\nஅப்பாவை பற்றிய பதிவு தினக்குரலில்\nஅன்றைய பொழுது விடிந்தது இதற்குத்தானா\nஎம் பள்ளி எம் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfuntime.blogspot.in/2017/03/blog-post.html", "date_download": "2018-04-22T06:29:09Z", "digest": "sha1:UH2GHT6BJUYSUBJN6HBJIXESLXGWIF5V", "length": 19080, "nlines": 159, "source_domain": "tamilfuntime.blogspot.in", "title": "தமிழ் உலகம்: ஜனநாயகத்தில் சட்டபூர்வ மாற்றம் தேவை", "raw_content": "\nஉலக தமிழர்களை ஒருங்கிணைக்கும் உன்னத உலகம்\nwww.tamilulagam.tk இந்த முகவரியிலும் பார்க்க இயலும். தமிழ் உலகம் தங்களை அன்��ுடன் வரவேற்கிறது நிறுவன வெப்சைட், திருமண வெப்சைட் , மேட்ரிமோனியல் வெப்சைட், ரியல் எஸ்டேட் ஏஜென்ட் வெப்சைட், செய்தி தளம், தனிநபர் வெப்சைட், Resume வெப்சைட், இணையத்தள பராமரிப்பு என அனைத்து தேவைகளுக்கும் Contact: 07373630788 www.infotechwebs.com\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.\nஜனநாயகத்தில் சட்டபூர்வ மாற்றம் தேவை\nமாண்பும் இறையாண்மையும் கொண்டிருக்கும் நம் இந்தியத் திரு\n நம் நாட்டில் என்றாவது ஒருநாள் நமக்கு விடிவுகாலம் வந்து விடாதா நாமெல்லாம் நன்றாக வாழும் நாள் எப்போது வருமென காத்திருந்து காத்திருந்து பூத்துப்போன கோடானுகோடி மனிதர்களில் ஒருவனாய் நின்று பலகோடி மக்களின் மனசாட்ச்சியாய் பேசுகிறேன்\nமனிதம் என்ற வார்த்தை உயிர் வாழ வேண்டுமென்றால் அழகாய் சொல்லலாம் மனிதர்களின் மனங்கள் மாறவேண்டுமென்று அனைவரும் சிறப்பானவர்களாக இருப்பின் சட்டமுமும் அரசும் ஏன் தேவைப்படப் போகிறது அட சாதாரண மக்களை விடுங்கள் குடி (அரசன்) எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது சான்றோர் வாக்கு. ஆனால் அரசுக்கும் தலைமைப் பதவிகளுக்கும் வருபவர்கள் அன்பானவர்களாக இல்லாவிட்டாலும் அரக்க குணம் இல்லாமல் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது . வெள்ளையர்களிடமிருந்து பல கொள்ளையர்களின் கைக்கு மாறிவிட்ட நாட்டைக் காப்பாற்ற ஒட்டுமொத்த இளைஞர்களின் சக்தி தேவைப்படுகிறது.\nஇளைஞர்களே சற்று சிந்தியங்கள் உங்களுக்கு தேவை தெருச்சுத்தம் மட்டுமா இல்லை ஊழலை ஒழித்து பொருளாதார சமநிலையை உருவாக்கி ஒரே நாடு ஒரே மக்கள் பஞ்சம் பசியற்ற உண்மையான ஜனநாயக சுத்தமா முடிவெடுங்கள் மக்களே\nபணத்தினை புதிதாக மாற்றினால் பசியும் பட்டினியும் போய்விடுமா நடிகர்களை சந்தித்தால் நாடெல்லாம் விவசாயம் செழிக்குமா நடிகர்களை சந்தித்தால் நாடெல்லாம் விவசாயம் செழிக்குமா நாடு நாடாக பறப்பதெல்லாம் சிறுதொழில்களை வளர்க்கவா நாடு நாடாக பறப்பதெல்லாம் சிறுதொழில்களை வளர்க்கவா மக்களே தயவு செய்து வாக்குகளை விற்று உங்களுக்கு நீங்களே வாய்க்கரிசி போட்டுக் கொள்ளாதீர்கள்\nஜாதி, மதம், திசை, மாநிலம், இனம், மொழி என பிரித்து என்றைக்கும் யாரும் ஒன்று சேராமல் வைத்திருக்கிறார்கள். 100 பேர் நன்றாக வாழ 150 கோடிப் பேர் உழைக்கும் உன்னத நாடு நம் நாடு.\nசக மனிதர்களை பற்றி சிந்திக்கும் சம கால சமூகத்தின் பெரு மதிப்பிட்குரிய மக்களே கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவைப்படுகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பீர்கள் நமது நாட்டின் அரசியல் அமைப்பில், சட்டங்களில் அதிகார மையங்களில் என அனைத்திலும் சட்டபூர்வ மாற்றம் தேவை ஜனநாயக சுத்தம் தேவை அதற்கு மக்கள் ஒன்று பட வேண்டும்\nஊழலை ஒழிக்க, ஜாதிகளை அழிக்க, இனங்களை அங்கீகரிக்க, கல்வியை இலவசமாக்க அனைவருக்கும் வீடளிக்க , பஞ்சம் பசி போக்க பொருளாதாரம் சமமாய் பங்கிடப்பட அதிகாரம் மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட மக்களே உண்மையான ஜனநாயகத்தின் கதாநாயகர்களாக மாற, அரசாங்கம் மக்களின் வேலைக்கார எந்திரமாய் மாற வெளி நாடுகளின் கொள்ளையை நிறுத்தி உள்நாட்டுக் கொள்ளையை துரத்தி தேசியமயத்தை நாட்டின் அச்சாணியாய் சுழலச்செய்து ஜனநாயகத்தின் உயரிய மாண்புகளை, புதிய பரிமாணங்களை, வெளிப்பட வைக்க மக்களே உங்களின் கைகளை இணையுங்கள் கொள்கைகளை உயர்த்துங்கள் அறவழிப் போராட்டங்களை நடத்துங்கள்.\nவிவேகானந்தர் சொன்னார் 100 இளைஞர்களைக் கொண்டு இந்தியாவை மாற்றிக்காட்டுகிறேன் என்று பரிதவிக்கும் இந்திய மக்களே 150 கோடி மக்களும் ஒன்றுசேர்த்தால்தான் மக்களுக்காக உழைக்கும்....... மக்கள் ஜனநாயக அரசை நிறுவ முடியுமென்பதை நெஞ்சினில் நெருஞ்சி முள்ளாய் நிறுத்துங்கள் குறிஞ்சி மலராய் மக்களுக்கான ஆட்சி அமையும்.\nஇந்த கருத்துக்களை ஆமோதிப்பவர்கள் தங்களின் வலைத்தளங்களிலும் Facebook -கிலும் பகிரவும்.\nஜனநாயக ரீதியில் எங்களோடு இணைந்து பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் Cell: 9677464889\nநாடு போற்றும் நல்லாட்சி அமைப்பதட்கான பணியில்\nகுரங்கின் குசும்பு (வீடியோ இணைப்பு)\nபெண்கள் பேச்சில் மறைந்திருக்கும் மர்மம் என்ன\nகூகுளின் 3D Destop Technology ஸ்பெஷல் ( வீடியோ இணைப்பு )\nதோலுக்கு மினு மினுப்பை தரும் சைவ உணவுகள்\nமெய்சிலிர்க்கும் ஜனனம் ( வீடியோ இணைப்பு )\nவானவில் வண்ணத்திலுள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் (வீடியோ இணைப்பு)\nமுதலையின் பிடியிலிருந்து தப்பித்த யானை (வீடியோ இணைப்பு)\nஉலகின் மிக உயரமான பாலம்\nஉலகின் ஏழு இயற்கை அதிசயங்கள் [இன்றைய சுற்றுலா வீடியோ]\nமுதலை ஹோட்டல் [படங்கள் இணைப்பு]\nஉலகின் மிக அழகான இடங்கள்\nநடைமுறை மனிதனை ஆதிவாசிகள் சந்தித்தபோது..... [வீடியோ இணைப்பில் ]\nநம்ம தமிழ் பாட்டுக்கு பெ��்குவின் டூயட் ஆடுனா எப்படி இருக்கும்\nநாடு வரிசைப்படி இணைப்பிலுள்ள வாசகர்கள். பட்டனை அமுக்கவும்\nஅந்தரங்க வீடியோ, படங்கள் எப்படி இணையதளத்துக்கு வருது\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு (Home Based Online Job)\nஉடல் எடையை குறைக்க மிக சுலபமான வழிகள்\n'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு Chicken Gravy\nகுழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை\nஉலகம் விரைவில் அழிந்து விடும்: 21.12.2012 ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசெல்லப்பிராணிகளுக்கு யோகா பயிற்சி (படங்கள் இணை ப்பு)\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nவீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு\nவிளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்\nஉடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்\nதகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன\nசுவையான சன்னா மசாலா கிரேவி\nஅலையலையாய் அழகு கூந்தல் வேணுமா\nவீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று மாதம் இருபத்திஐந்தாயிரத்திட்கு மேல் சம்பாதிக்கலாம்.\nதொழில் : ஆன்லைன் ஜாப் (Online Job)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/keerai-drumstick-leaves-medicinal-properties-health-86.html", "date_download": "2018-04-22T06:39:41Z", "digest": "sha1:UH6753OQJZ4XNWOEVJEVDQLZTZ3F3MRK", "length": 12629, "nlines": 141, "source_domain": "www.akkampakkam.com", "title": "முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்(Medicinal properties of Moringa leaves)", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nமுருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்(Medicinal properties of Moringa leaves)\n1.முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்\n2.மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.\n3.எந்த கீரையானாலும், அவற்றைக் கழுவிய பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது சர்க்கரையைச் சேர்த்து அதில் கீரையைப் போட்டு அரைமணி நேரம் மூடி வைக்க வேண்டும்.\n4.பின்பு கீரையை எடுத்து உப்பு, சீரகம் மட்டும் சேர்த்து வேகவைத்து மசித்து கடுகு, உளுத்தம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துச் சாப்பிட வேண்டும்.\n5.பருப்பு வேகவை��்து கீரையுடன் சேர்த்து மசித்துக் கொள்ள சுவை அதிகமாகும்.\n6.முருங்கைக் கீரையைப் பொரியல் செய்து சாப்பிடலாம். இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன.\n7.மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். முருங்கைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும், உறுதியும் கிடைக்கிறது.\n8.முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுப்பெறும்.\n9.மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக் கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் ஏற்படும்போது, ஐந்து நாட்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுவலி பூரண குணமாகும்.\n10.முருங்கைக் கீரை உண்பதால், தாதுபலம் பெருகுவதுடன், இரத்த அழுத்தமும் குணமாகும்.\n11.கொழுப்புச் சத்து குறைவதுடன், நீரிழிவு நோயும் குணமாகிறது.\n12.முருங்கை கீரை சாப்பிடுவதால் காமாலை குறையும். கண்பார்வை தெளிவாகும்.ஆனால், மூட்டு வலி உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nஆண்களின் சக்தி பலம் பெற \nஇதயத்திற்கு வலுவூட்டும் ரோஜா இதழ்கள் \nபெண்களை தன் வசமாக்கிய மருதாணி \nடீன் ஏஜ் பெண்கள் சில தகவல்கள் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் வ���ரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண்ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:21:35Z", "digest": "sha1:M5NEUWQOT73QMOPIB47KVLY6XQS7YX63", "length": 8428, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஈழத்தமிழர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபோர் முடிந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரும் சிறிலங்கா திரும்புவதற்குத் தடுமாறும் அகதிகள்\nசிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 இற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் அகதிகள் இந்தியாவின் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தற்போது வாழ்கின்றனர். தாம் தற்போது வாழும் அகதி முகாமானது ஒருபோதும் தமக்கான சொந்த வீடாகாது என்பதை இவர்கள் நன்கறிந்துள்ளனர் .\nவிரிவு Jun 10, 2017 | 3:46 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசென்னையில் காவல்துறையின் தடையை மீறி ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு\nசென்னை மெரினா கடற்கரையில், காவல்துறையினரின் தடையை மீறி நேற்றுமாலை ஈழத்தமிழர் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.\nவிரிவு May 22, 2017 | 2:32 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nதமிழ்நாட்டில் நாடற்றவர்களாக வாழும் ஈழத்தமிழர்கள்\nசிறிலங்காவுக்கான இந்தியப் பிரதமர் மோடியின் சுற்றுப்பயணமானது ‘திருப்புமுன���யாக’ உள்ள போதிலும் உறுதியாக எதையும் சாதிக்கவில்லை. சிறிலங்காவில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் வெற்று வாக்குறுதிகளாகவே காணப்படுகின்றன. இவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nவிரிவு Jun 18, 2015 | 14:06 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஅனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை\nஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nவிரிவு May 08, 2015 | 14:42 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் காரணம்\nகட்டுரைகள் சிறிலங்கா: மகிந்தவுக்காக திறக்கப்படும் கதவுகள்\t0 Comments\nகட்டுரைகள் ஐ.நாவின் மனிதஉரிமைச் செயற்பாடுகளைப் பலவீனப்படுத்தும் ரஷ்யா, சீனா\t0 Comments\nகட்டுரைகள் சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம்\t1 Comment\nகட்டுரைகள் ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/79", "date_download": "2018-04-22T06:45:54Z", "digest": "sha1:K5ZLNET4LGN2WEROTX4MOHSY5I7PXZFM", "length": 19880, "nlines": 136, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | யாழி���் பேருந்து பிரயாணத்தில் பெண்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்களும்!", "raw_content": "\nயாழில் பேருந்து பிரயாணத்தில் பெண்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்களும்\nயாழில் பேருந்து பிரயாணத்தில் பெண்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்களும்\nபெண்களிற்கு, சக ஆண்கள் உறவுகளாகத்தான் உள்ளனர். அப்பாவாக, அண்ணாவாக, தம்பியாக, காதலனாக, கணவனாக இன்னும் என்னென்னவோவாக எல்லாம்.\nஆனால், ஒவ்வொரு ஆணும் பொது இடத்தில், அறிமுகமில்லாத இடத்தில் சந்திக்கும் பெண்களை அப்படி அணுகிகுறானா இன்னும் பாலியல்கொடுமையும், துஷ்பிரயோகங்களும் ஏன் தொடர்கின்றன இன்னும் பாலியல்கொடுமையும், துஷ்பிரயோகங்களும் ஏன் தொடர்கின்றன\nமனித ரூபத்தில் நம்மத்தியில் உலாவும் மிருகமொன்றிடம் நான் சிக்கிய உண்மைச் சம்பவமிது. பாதுகாப்பும் பக்கபலமும் கொடுக்க வேண்டிய நமது பிராந்திய ஆண்களே பயங்கரவாதிகளாக மாறிய அந்த சம்பவத்தை, இப்பொழுது நினைத்தாலும் மனமும், உடலும் நடுங்க, கொன்று தீர்க்கும் ஆத்திரம் பெருகுகிறது. இதனை நான் கட்டாயம் பேசியே ஆக வேண்டும். இல்லாவிட்டால் என் நெஞ்சு வெடித்துவிடும்.\nஅன்று முழுதும் விட்டு விட்டு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் மழையோ வெய்யிலோ உடனடியாக செய்ய வேண்டிய அவசரவேலை ஒன்று இருந்தது. நண்பியொருத்தியுடன் புறப்பட்டேன். யாழ் நகரத்தில் இருந்து திருநெல்வேலி சென்று, அங்கே வேலைகளை எல்லாம் முடித்த போது மாலை 6 மணியாகிவிட்டது. அவசர அவசரமாக பஸ்ஸிற்கு வந்தோம்.\nமழை இருட்டு. வீட்டில் தேடுவார்கள் என்ற அச்சம் வேறு. பேசகூட முடியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி பஸ்ஸிற்கு நிற்கையில் புன்னாலைக்கட்டுவன் பஸ் வந்தது. வரும்பொழுதே சற்று சரிவுதான்.\nஅவ்வளவு சனம். ‘இருட்டி விட்டது. இனியும் தாமதிக்க முடியாது’ என ஏறிவிட்டேம். பரமேஸ்வராவில் இன்னும் கூட்டம் ஏறியது. ஏற்கனவே சரிந்த பஸ் தேய்ந்து கொண்டு வந்தது. கால் கை அசைக்க முடியவில்லை. ‘ஏன்டா ஏறினம். பேசாமல் காச பார்க்காமல் ஓட்டோவில போயிருக்கலாம்’ என்று தோழியும் நானும் பேசிட்டே மூச்சு விட முடியாமல் தொங்கி தொங்கி வந்தோம்.\nபரமேஸ்வராவிற்கும் யாழ்.நகரப் பகுதிக்கும் இடையில்தான் அந்த சம்பவம் நடந்தது. நெரிசலின் நடுவே என் தோள்ப்பையை யாரோ இழுப்பதை உணர்ந்தேன். திரும்பி பார்க்க முடியவில்லை. கழுத்தை திருப்ப கூட முடியாமல் கை ஒன்று குறுக்கே நின்றது. நெளிந்து வளைந்து சற்று தள்ள முயற்சிக்கின்றேன். முடியவில்லை. யாரோ ஒருவனிற்கு நான் விளையாட்டுப்பொருளானேன்.\nதுடித்து போய்… உடல் குளிர்ந்து நடுங்க… பயத்தில் என்னை மறந்து பஸ்ஸிற்குள் நண்பி பெயரை பெரிதாக சொல்லி விட்டேன். கத்திவிட்டேன் என்பதுதான் சரியாக இருக்கும். கண்கள் வேறு குளம் கட்டி விட்டது. நண்பி திரும்பும் முன்னர் பஸ்ஸிற்குள் நின்றவர்கள் எட்டிஎட்டி என்னைப் பார்த்தனர்.\nஅவர்கள் வேடிக்கை பார்த்ததைப் போலத்தான் இருந்தது. அருகில் நின்ற வயதான பெண்மணியொருவர், ‘என்னம்மா’ என்றார். பதில் கூற முடியவில்லை. ஒன்றுமில்லை என தலையசைத்தேன். அவர் திரும்பி விட்டார்.\nஅதன் பின்பு மெதுவாக என் நண்பி கேட்டாள் ‘என்னாச்சுடி… ஏன் இப்படி கத்தினாய்’ என. அந்த கசப்பான சம்பவத்தை அவளிடம் எப்படி சொல்வேன். எனக்கு முன்பாகவும்; நிறைய இளம் ஆண்கள் நின்றனர். வெட்கமாக இருந்தது. பிறகு சொல்றேன் என்றேன். அதன் பின்பு எந்தவித சீண்டலும் இல்லை.\nஆனால் என் பின்னால் நின்ற அந்த மிருகம் ஏதோ புறுபுறுத்தது. எனக்கோ உடல் புல்லரிக்கின்றது. முகம் வேர்த்து வடிகிறது. அப்பொழுதுதான் என் நண்பி என்னை சுரண்டினாள். ‘என்னாச்சு’ என்றேன். ‘இதிலேயே இறங்குவோம் வா’ என்றாள். அப்பொழுதுதான் ஆனைப்பந்தியை பஸ் தாண்டியது. ‘கொஞ்சத் தூரம் தானே. நில்’ என்றேன். அவள் கேட்கவில்லை. ‘இல்லடி… பிளீஸ்’ என கெஞ்சினாள். அதன் பின்னர்தான் என மூளைக்குள் உறைத்தது. ஓ…இவளுக்குமோ…\nஇதற்குள் பஸ் வைத்தியசாலைக்கு கிட்டவாக வந்துவிட்டது. தரிப்பிடத்திற்கு கொஞ்சத்தூரம்தானேயென நின்றுவிட்டோம்.\nபஸ் யாழ்.நகரை வந்தைடைந்தது. எல்லோரும் அடி பட்டு இறங்கினார்கள். கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி நானும் நண்பியும் ஒரு சீற்றோடு ஒதுங்கி விட்டோம். எமக்கு முன்னால் நிற்பவர்கள் இறங்க நாமும் இறங்க தயாரானபோது, ஒருவன் உரசிக் கொண்டு முன்னால் வந்து இறங்கினான். உரசியது மட்டுமில்லை.\nதிரும்பி ஒரு பயங்கர பார்வை. எமக்கு புரிந்து விட்டது. இவன் தான் அந்த காட்டுமிருகம் என்று. நாமும் இறங்கி மிகுதி காசிற்காக நிற்கும் பொழுது எமக்கு பின்னால் நின்ற இன்னும் சில இளம்ஆண்கள் எம்மை பார்த்து ஒரு மாதிரியாக சிரித்து விட்டு சென்றனர். இருவரும் குழம்பி விட்டோம்.\nஏன் இவர்கள் இப்படி சிரிக்கிறார்கள். ஒரு வேளை அந்த காட்டு மிருகத்தின் செயலை பார்த்திருப்பார்களோ. அதுதான் நக்கலாக சிரிக்கிறார்களோ. மறுபடியும் எனக்கு வெட்கமாக இருந்தது. அழுகை குமுறிக் கொண்டு வந்தது. நேரமும் நன்றாக ஏறியிருந்தது. மழை இருட்டு வேறு. கால் கை நடுங்க வேகமாக நடக்கின்றோம்.\nஇருவரும் வேறு வேறு பஸ் என்பதால் அவசரமாக தனது கதையை நண்பி சொல்கிறாள். ‘அடி எனக்கு பின்னால நின்று யாரோ என் காலை சுரன்டினது.\nநான் தெரியாம முட்டுதாக்கும் நெருக்கம் தானே என்று அரக்கி அரக்கி நின்றன். கொஞ்ச நேரத்தில பின்பக்கமா எனக்கு நுள்ளிப்போட்டுதடி. ஒகே டி.. நான் போன்ல கதைக்கிறன். யோசிக்காம கவனமாக போ’ அவள் கூறி திரும்ப, நானும் எதேச்சையாக பின்னுக்கு திரும்பினேன். அந்த மிருகம் பின்னால் வந்துகொண்டிருந்தது.\nஇருவரும் திகைத்து விட்டோம். இப்படியான மிருகங்களின் வாசனையே எட்டக்கூடாதென சட்டென ஒதுங்கி விட்டோம். அவனிற்கு இதெல்லாம் சாதாரணம்போல. மீண்டும் புன்னாலைகட்டுவன் பஸ்ஸிற்கு போனான். பஸ்ஸிற்கு நின்ற பெண்களின் பின்னால் நின்றான். நாங்களும் ஒருவரை ஒருவர் கவனம் சொல்லி எங்கள் பஸ்ஸிற்கு சென்று விட்டோம்.\nநிறைய பதற்றமாக இருந்தது. நல்லவேளையாக பஸ்சில் சீற் இருந்தது. உட்கார்ந்துவிட்டேன். நினைக்கவே பயமாக இருந்தது. அந்த மிருகத்தின் சீண்டல் அருவருப்பாக இருந்தது.\nஅம்மனை கும்பிட்டு என்னை நானே தேற்றிவிட்டு சீற்றில் சாய்ந்து கொண்டேன். பல்வேறு சிந்தனைகள். இப்படி இவனிடம் எத்தனை பெண்கள் சிக்குவார்கள். இவனுக்கு இதுதான் தொழிலாக இருக்குமோ. முன்பின் தெரியாத ஒரு பெண்னை சீண்டி அவர்களை துடிக்க விடுவதில் இவர்களுக்கு அப்படி என்ன சந்தோசம்.\nஇப்போ எதற்காக மீண்டும் அந்த பெண்களின் பின்னால் வந்த பஸ்சிற்கே திரும்பியும் போக நிற்கிறான். ஒருவேளை அந்த பெண்ணிலும் யாராவது மாட்டப் போகிறார்களோ. இவன் போல் இன்னும் எத்தனை பேரோ.. இப்படி எனக்குள் பல கேள்விகள்.\nயாழில் பேருந்து பிரயாணத்தில் பெண்களுக்கு ஏற்படும் துஷ்பிரயோகங்களும்\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் ��ென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nயாழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\n பொன் முட்டையிடும் வாத்தை கொல்லத் துடிப்பவர் யார்\n கொழும்பில் இருந்து படைநடவடிக்கை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4915-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA", "date_download": "2018-04-22T06:58:30Z", "digest": "sha1:WQCUUKCIXAZKCUWWWABR3OMROQFXDAFN", "length": 16547, "nlines": 236, "source_domain": "www.brahminsnet.com", "title": "விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிப", "raw_content": "\nவிவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிப\nThread: விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிப\nவிவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிப\nவிவாகத்தில் தவிர்க்க வேண்டியவை - காஞ்சிபெரியவா \nமுன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.\nமுன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)\nசாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.\nசுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.\nமாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.\nவிவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.\n7. விவாஹப் பணம் (Dowry):\nமாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.\nமுதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.\nவிவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.\nமாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5600-4-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-021-116-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-2", "date_download": "2018-04-22T06:51:03Z", "digest": "sha1:LH3LOUEKMZZIDK233XXXVSJQDM6Z2I2D", "length": 6935, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ\u0002", "raw_content": "\n4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ\u0002\nThread: 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ\u0002\n4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 021/116 கண்டியூ&am\n4. நூற்றெட்டு தி��ுப்பதி அந்தாதி - 021/116 கண்டியூர் கூப்புக என் கை \nதிருப்பதி - 15/108. சோழ நாடு - 15/40 : திருக் கண்டியூர்\nபேசவரின் தென் அரங்கன் பேர் எல்லாம் பேசுக , வாய்\nகேசவனைக் காண்க , விழி ; கேட்க , செவி ; ஈசனார்\nஉண்டி ஊர் தோறும் உழன்று இரவாமல் தவிர்த்தான்\nகண்டியூர் கூப்புக என் கை\nதென் அரங்கன் பேர் எல்லாம் அழகிய ஸ்ரீ ரங்க நாதருடைய நாமங்களை எல்லாம்\nவாய் பேசுக என்னுடைய வாய் பேசட்டும் \nவிழி கேசவனைக் காண்க என் கண்கள் கேசவனைப் பார்க்கட்டும் \nசெவி கேட்க எனது காதுகள் அவன் புகழையே கேட்கட்டும் \nஈசனார் ஊர் தோறும் உழன்று சிவன் ஊர்கள் தோறும் அலைந்து\nஉண்டி இரவாமல் தவிர்த்தான் உணவை யாசிப்பதைத் தவிர்த்தவனுடைய\nகண்டியூர் கூப்புக என் கை திருக்கண்டியூரை எனது கைகள் வணங்கட்டும்\n« 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 020/116 உலகைப் ப&# | 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 022/116 திருவிண\u0003 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/08/17/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%80%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:54:08Z", "digest": "sha1:6LB26FWFEQQOC6QSHGIH6XEOEFHMP5FD", "length": 19405, "nlines": 154, "source_domain": "thetimestamil.com", "title": "#பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ் – THE TIMES TAMIL", "raw_content": "\n#பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2016\nLeave a Comment on #பத்தி:லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் – ஜி. கார்ல் மார்க்ஸ்\nநா. முத்துக்குமாரின் மரணத்தை ஒட்டி, குடிப்பழக்கம் மீண்டும் விவாதப் பொருளாகியிருக்கிறது. நமது சூழலில் கலைஞனாக இருப்பது என்பது அவமானகரமான ஒன்று. பரிவு என்ற போர்வைக்குப் பின்னால் தங்களது அற்பத்தனங்களையும் பத்தாம்பசலித் தனங்களையும் மறைத்துக்கொள்கிற ஒரு மக்கள் திரளில் முன்னால் அவன் அம்மணமாக நிற்க நேரிடும். அதற்கு கலைஞனின் உயிரற்ற உடலும்கூட தப்பமுடியாது என்பதுதான் முத்துக்குமாரின் விஷயத்தில் நாம் புரிந்துகொள்வது.\n‘எங்களுக்கு உதவுகிறோம் என்று எங்களை சங்கடப்படுத்தாதீர்கள்’ என அவரது தம்பி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அளவுக்கு பொது���ுத்தியின் அத்துமீறல் தறிகெட்டுப் போயிருக்கிறது. அந்த அறிக்கை இல்லாவிட்டாலும் கூட இதை நம்மால் புரிந்துகொள்ளமுடியும் என்பதுதான் நிலைமை. இங்கு பொதுபுத்தி என்று சொல்வது பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் மற்றும் தன்னை சராசரி என்று உணராத தனி மனிதர்களின் தொகுப்பைத்தான். அத்தனை மூர்க்கமாக இருக்கிறது அது.\nமுதலில், குடிப்பது என்பது ஒருவனின் தனிப்பட்ட தேர்வு. அதன் வழியே நடப்பதும், இருப்பதும், இறப்பதும் கூட எவரது அங்கீகாரத்தையும் கோராத அவனது மிடுக்கு. அவன்தான் இங்கு படைப்பாளி. அவனே கவிஞன். சராசரி புத்தியைக்கொண்டு ஒரு கவிஞனை, அவனது படைப்பு மனதை அளவிடும் அறிவீனத்தை சகித்துக்கொள்ள இயலாது. நீங்கள் சிலாகிக்கும் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் அந்த உருவாக்கத்தின் படைப்பு வாதை இருக்கிறது என்பதை அறிவுரை சொல்ல தலைப்படும் ஒவ்வொரு பொறுக்கியும் புரிந்துகொள்ளவேண்டும். படைப்புருவாக்கம் என்பது வேலை அல்ல. அதுவொரு நிலைமாற்றம்.\nகவிதை என்பது இயந்திரங்களில் உருவாக்கப்படும் பொருள் அல்ல. கவிஞன் உருவாக்கும் ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், அவன் இந்த வாழ்வில் பிணைந்தது இருக்கிறது, விலகியது இருக்கிறது, வெறுத்தது இருக்கிறது, தழுவியது இருக்கிறது. மேலாக, குடியை விரும்பிய ஒரு கவிஞனின் மூச்சுக்காற்றில் மிதக்கும் சாராயத்தின் நெடிகூட அந்த கவிதை வரிகளில் இருக்கிறது. ஒரு கவிதையை ரசிக்கிற எவனுக்கும் அல்லது எவளுக்கும், தனது உடலைப் பணயம் வைக்கும் ஒரு படைப்பாளி மீது புகார் தெரிவிக்கவோ, அறிவுரை சொல்லவோ, அவனது மரணத்தை வைத்து சமூகத்துக்கு வெற்று செய்தி சொல்லவோ எந்த தார்மீகத் தகுதியும் கிடையாது.\nபடைப்பு மனம் என்பது இந்த மவுடீகத்தைக் கடந்தது. கடந்த நான்கு நாட்களாக, குடி என்பதையும், உடல் நலன் என்பதையும் முன்னிட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு கவிஞனின் ஆன்மாவை அவமதித்துக்கொண்டிருக்கிறோம் என்பது புரிய வேண்டுமானால், படைப்பு என்றால் என்னவென்று முதலில் புரியவேண்டும்.\nஏனெனில் இங்கு கொட்டப்படும் அறிவுரைகளுக்குப் பின்னால், படைப்பு என்பது என்ன, படைப்பு மனதின் அலைக்கழிப்புகள் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத மூர்க்கம் இருப்பதைப் பார்க்கிறேன். ஒரு கவிதையில் தான் விரும்பும் அல்லது தான் கரைந்துபோகும் கவித்துவ கணங்களை அடைய ஒரு கவி எதையும் கைவிடத்தயாராக இருக்கிறான். சிறுதும் பெரிதுமான மரணங்களை எதிர்கொண்டே அவன் கவிதைகளை உருவாக்கி நம்முன் வைக்கிறான். அந்த வகையில் அவன் சராசரிகளின் முன்னால் மிக உயரத்தில் நிற்கிறான். அவனைப் புரிந்துகொள்வது என்பது ஒரு நாகரீக சமூகம் தன்னைப் புரிந்துகொள்வதுதான்.\nகவிஞனின் மரணம் என்பது, அவன் இனி புதிய கவிதைகளை எழுதப்போவதில்லை என்ற அளவில் மட்டுமே அது இழப்பு. அந்த இழப்பை வெளிப்படுத்த எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு ஒரு பண்பு இருக்கிறது. பிரத்யேக குணநலன் இருக்கிறது. அது அவனது செயல்களைக் குறை சொல்லாது. அவனை விசாரிக்காது. அவனது உடலைப் பிரித்து ஆராயாது. மாறாக அவனைத் தழுவிக்கொள்ளும். தனது கண்ணீரின் மூலம் கட்டற்ற நன்றியை வெளிப்படுத்தும், அந்த ஈரத்தில் காலமெல்லாம் தவித்துக்கிடந்த கவியின் ஆன்மாவை ஆற்றுப்படுத்த முயலும்.\nஇவை எதுவுமில்லாமல் ஒரு சமூகம் தனது லவுகீக அற்பத்தனங்களின் அடிப்படையில் ஒரு கவிஞனை ஆராயுமெனில் அதுவொரு சபிக்கப்பட்ட சமூகம் என்பதே பொருள். தனது அபத்தங்களை உடனடியாக மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் அச்சமூகம் இருக்கிறது என்று பொருள். கைவிட முடியாத தனது கீழ்மைகளை ஒரு மக்கள் திரள், பரிவு எனும் கத்தியில் அதைப் படிய வைத்துக்கொள்ளுமெனில், படைப்பாளி என்பவன் நகைத்தபடி அதன் விளிம்பை நோக்கி தனது கழுத்தைக் கொணர்ந்தபடியே இருப்பான். படைப்புச் செயல்பாடு என்பது அதுதான்.\nஜி. கார்ல் மார்க்ஸ் , எழுத்தாளர்; சமூக- அரசியல் விமர்சகர். வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்) , சாத்தானை முத்தமிடும் கடவுள் (கட்டுரைகள்) ஆகிய இரண்டும் இவருடைய சமீபத்திய நூல்கள். இரண்டும்எதிர் வெளியீடுகள்.\nகுறிச்சொற்கள்: சமூகம் ஜி. கார்ல் மார்க்ஸ் நா.முத்துக்குமார் பத்தி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry ”200 முஸ்லீம் பெண்களை காதல் நாடகமாடி திருமணம் செஞ்சிக்கிட்டாங்க”: தலித்துகள் மீது ராமதாஸ் புதிய குற்றச்சாட்டு\nNext Entry “நமக்கு நாமே என்று சொல்லிக் கொண்டு சிலர் ஊர் ஊராக அலைந்தனர்”: அதிமுக எம்எல்ஏவின் பேச்சை நீக்கக் கேட்ட திமுகவினர் குண்டுக்கட்டாக வெளியேற்றம்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2012/08/blog-post_7438.html", "date_download": "2018-04-22T06:25:14Z", "digest": "sha1:XKSXMYQVPSJ5YK4LRPNNTXZWSTHGSTXT", "length": 11031, "nlines": 147, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): மொழியும் கற்பனைவளமும்", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nயூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழியில் ஏற்படும் பிரச்சனைகளில் மிக முக்கியமானதாக நான் கருதுவது மாணவர்களிடையே வரண்டு போயிருக்கும் கற்பனை வளமும், போதாமையாக இருக்கும் சொற்களஞ்சியமும்தான். மாணவர்களிடையே இருக்கும் சிந்தனைக்கு வரிவடிவம் கொடுப்பதற்கான தேவையான சொற்கள் அவர்களிடம் இருப்பதில்லை. ஆகவே, அவர்களின் சிந்தனை வெளிப்படாமல் சிக்கிச் சிதைந்து போய்விடுகின்றது. அபார��ான சிந்தனையாக இருந்தாலும், வித்தியாசமான கற்பனை வளமாக இருந்தாலும் சரி , முதலில் அதனையெல்லாம் அர்த்தமாக்குவதற்கு மொழி அவசியமாகும். மொழியின் வழியே நாம் எதனையும் நிரூபித்துக் காட்ட முடியும். ஆகவே, மாணவர்களிடையே சொற்களைஞ்சியத்தை வளர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ‘சொல் மழையில் நனைதல்’ எனும் ஒரு திட்டத்தை என் பள்ளியில் கடைப்பிடித்தேன். ஒவ்வொருநாளும் ஒரு புதிய சொல்லைக் கற்று அதனைச் சுகிப்பதுதான் திட்டம்.\nமாணவர்களிடையே உடனடியாகப் பெரிய மாற்றத்தைப் பார்க்க முடியவில்லை. ஆனால், நாளடைவில் அவர்களிடம் வளர்ந்திருந்த மொழிவளத்தைக் கட்டுரையில் கவனிக்க முடிந்தது. மாற்றத்திற்கு வித்திடுங்கள். நீண்ட முயற்சியில் சிறு அசைவுக்கூட வெற்றித்தான். இந்த யூ.பி.எஸ்.ஆர் தமிழ் மொழி பக்கத்தில் தொடர்ந்து பகிர்வு நடைப்பெறும். இணைந்திருங்கள்.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nநான் ஒரு பள்ளிக் காலணி (தன் வரலாறு)\nஆசிரியர்களுக்கான படைப்பிலக்கியம் பட்டறை 2012- மலாக...\nகதையின் தொடக்கம் - UPSR KERTAS 2\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/4965", "date_download": "2018-04-22T06:58:33Z", "digest": "sha1:FWVL7GYP72MNXUSPFYP3YZQYTUMYEPS6", "length": 7007, "nlines": 87, "source_domain": "kadayanallur.org", "title": "Facebook உறுப்பினர்களின் கவனத்திற்கு… |", "raw_content": "\nkadayanallur.org இணையதள செய்தியை முழுமையாக Facebook மூலம் அறிந்துகொள்ள.kadayanallur.org-ன் முதல் பக்கத்தில் Facebook like என்பதை கிளிக் செய்யவும்.இதன் மூலம் Buy Cialis Online No Prescription கடையநல்லூர் மக்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதை தெரியபடுத்தி கொள்ளிகிறோம்\nகடையநல்லூர்.org யின் முக்கிய அறிவிப்பு\nமக்கட்டி துராப்ஷா மன்னிப்பு கேட்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.\nகடையநல்லூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் நிவாரண நிதியம்\nபோலியான Facebook ID…எச்சரிக்கையாக இருங்கள்\nதுபாய் வாழ் கடையநல்லூர் வாசிகளுக்கு ஓர் வேண்டுகோள் \nSDPI வேட்பாளர் முபாரக் அவர்கள் கடையநல்லூர்.org தள வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் வியாபாரக் கடைகள் வைத்திருக்கும் நல்லுள்ளங்களுக்கு ஒரு வேண்டுகோள்:\nகடையநல்லூர் கல்லூரி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற பெற்றோர்-ஆசிரியர் கழக தீர்மானம்\nகடையநல்லூரில் … வீடு வீடாக சென்று நெல்லை கலெக்டர் ஆய்வு\nபரவி வரும் டெங்கு காய்சல் …மரண பயத்தில் கடையநல்லூர் மக்கள்.\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன��..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/kajal-aggarwals-glamour-pose-now-viral-on-social-media/", "date_download": "2018-04-22T06:21:01Z", "digest": "sha1:MBBK7TKU5JXPUTMW6T65SRT5WZZEJDMX", "length": 5956, "nlines": 108, "source_domain": "naangamthoon.com", "title": "காஜல் அகர்வாலின் மேலாடை இல்லா கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு!", "raw_content": "\nHome சினிமா காஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு\nகாஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.\nஉபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.\nஇந்த நிலையில், காஜல் அகர்வால் மேல் ஆடை அணியாத புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஎன்றாலும், இது இப்போது எடுத்த படம் இல்லை. ஏற்கனவே ஒரு பத்திரிகைக்கு மேலாடை இல்லாமல் போஸ் கொடுத்தார். என்று செய்தி வெளியானது.\nஆனால் அதை காஜல் மறுத்தார். ஆனால் அந்த பத்திரிகை தரப்பில் அது உண்மைதான் என்று கூறப்பட்டது. இப்போது வெளியாகி இருப்பது அந்த புகைப்படமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.\nPrevious articleகால்நடை தீவன ஊழல்:லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி\nNext articleநயன்தாரா போட்டோவை வைத்து கொள்ளையனை பிடித்த போலீஸ்\nநாளை முதல் வழக்கம்போல் வேலைகள் தொடங்கும்- விஷால்\nரஜினியின் காலா குறித்த தேதியில் திரையிடப்படுமா\nதனக்கென்று ஒரு இணையதளம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்.\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2014/01/17.html", "date_download": "2018-04-22T06:17:21Z", "digest": "sha1:B24NQQVICA4ZAHPQCZKRMWGNPUVBT5ZR", "length": 7442, "nlines": 146, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 17", "raw_content": "\nசொல் அந்தாதி - 17\nசொல் அந்தாதி - 17 புதிருக்காக, கீழே 5 (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்\n5. வண்ணத் தமிழ் பாட்டு\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nசொல் அந்தாதி - 16 புதிருக்கான விடைகள்:\n1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே\n2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா நாடி வாராய் ஆசை ராஜா\n3. பாசமலர் - வாராய் என் தோழி வாராயோ\n4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே\n5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப்பூவே வா\nஇவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்\n2. நாடோடி - பாடும் குரல் இங்கே\n3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம்\n4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு\n5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு\n1. குடியிருந்த கோயில் - குங்குமப் பொட்டின் மங்கலம்\n2. நாடோடி - பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே\n3. தாழம்பூ - எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்\n4. குமாஸ்தாவின் மகள் - காலம் செய்யும் விளையாட்டு\n5. வண்ணத் தமிழ் பாட்டு - விளையாட்டு விளையாட்டு நான் தொட்டா\nஎழுத்துப் படிகள் - 58\nசொல் அந்தாதி - 18\nஎழுத்துப் படிகள் - 57\nசொல் அந்தாதி - 17\nசொல் வரிசை - 55\nஎழுத்துப் படிகள் - 56\nசொல் அந்தாதி - 16\nசொல் வரிசை - 54\nஎழுத்துப் படிகள் - 55\nசொல் அந்தாதி - 15\nஎழுத்துப் படிகள் - 54\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=637926", "date_download": "2018-04-22T06:54:37Z", "digest": "sha1:HDUNRLXP2FLCG6N2BWUQC34WNWVYGI4V", "length": 20558, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "DISTRICT NEWS | தட...தட... திக்...திக்... * நாட்களை எண்ணும் அமராவதி ஆற்றுபாலத்தால்.. * கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அச்சம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\nதட...தட... திக்...திக்... * நாட்களை எண்ணும் அமராவதி ஆற்றுபாலத்தால்.. * கண்டு கொள்ளாததால் பொதுமக்கள் அச்சம்\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு தூக்கு ஏப்ரல் 22,2018\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 22,2018\nசோதனை எலிகளாக மனிதர்கள் : ராஜஸ்தானில் தான் இந்த கொடூரம் ஏப்ரல் 22,2018\nமடத்துக்குளம்:மடத்துக்குளத்தில் பராமரிப்பு இல்லாத அமராவதி ஆற்றுப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதிண்டுக்கல்-கோவை (209) தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதி திருப்பூர் மாவட்ட எல்லையிலும் மறுபகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் உள்ளது.\nஇந்த பாலம், பலஆண்டு கட்டுமானப் பணிகளுக்கு பின் 1986 ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது 12 தூண்களுடன் 152 மீ., நீளம்,10 மீ., அகலத்துடன் உள்ளது. ஆற்று நீர் தடையின்றி செல்ல தூண்களுக்கிடையே 21 மீ.,இடை வெளியில் ஏழு கண்மாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nதேசிய நெடுஞ்சாலையில் உள்ள, இந்த பாலத்தை கனரக வாகனங்களும், அதிகளவு போக்குவரத்து வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றன. அப்போதைய அதிகாரிகளால் எதிர் வரும் ஆண்டுகளில் பாலத்தை பயன் படுத்தும் வாகனங்கள் குறித்து ஒரு கணக்கீட்டில் பாலம் கட்டப்பட்டது.\nஆனால், மதிப்பீட்டுக்கும் அப்பாற்பட்ட வாகனங்கள் தற்போது உருவாகி போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாலம் உறுதி இழந்து பராமரிக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது.\nகன ரக வாகனங்கள் இதை கடக்கும் போது, பாலம் \"அதிர்வு'களை தருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் டு-வீலர்களில் செல்பவர்களும் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதன் பாதுகாப்பு சுவர்கள் பல இடங்களில் உடைந்து காணப்படுகின்றன.\nபால ரோட்டில் பல இடங்களில் விரிசலும், சில இடங்களில் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. நடைபாதையில் உள்ள சிமென்ட் தளங்கள் பெயர்ந்துள்ளன. இரவு நேரத்தில் நடைபாதையில் செல்லும் மக்கள் டுமாறி விழுந்து செல்கின்றனர்.\nமோசமான நிலையில் பாலம் உள்ளது குறித்து உடனடியாக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். இது குறித்து பல முறை கோரிக்கை விடுத்தும், செய்திகள் வெளியாகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nதேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இந்த பாலத்தில் பராமரிப்பு நடவடிக்கை உடனடியாக மேற்கொண்டால் பல விபத்துக்கள் தடுக்கப்படும்.\nஇது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், \" அமராவதி ஆற்றுப்பாலத்தை புதுப்பிக்க, முன் மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது ' என்றனர்.\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. சேவை நிறுவனத்துக்கு 'ரீபண்ட்' அறிவிப்பில் குழப்பம் தீருமாமுன் தேதி இல்லாததால் சிக்கல்\n2. ஆடை உற்பத்தியில் துணி திருகல்\n3. காலியான 'கோலி சோடா'காலத்தால் மறைந்து போன சோகம்\n4.கட்டி இழுக்கும் சுட்டி 'லிசா'\n5. 'ஆயுள் நீட்டிக்கும் அருமருந்து; அழகூட்டும் சாதனம்'\n1. பாழடையும் சமுதாயக்கூடம் மக்கள் வரிப்பணம் வீண்\n2.ஏற்றுமதியாளரை ஏமாற்றிய வர்த்தக நிறுவனம் மீது புகார்\n3.1-00 நாள் திட்ட பணி தேர்வு செய்ய இழுபறி\n1. இளநீர் வியாபாரி மர்ம மரணம்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81.html", "date_download": "2018-04-22T06:38:58Z", "digest": "sha1:LHR3E5Y6U24LUUYRNZPX3SROF73ZZGHA", "length": 8660, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "வாக்குறுதியை நம்பி ஐந்து சந்தியில் வெடிகொழுத்திய வேட்பாளருக்கு ஏமாற்றம் !! – Vakeesam", "raw_content": "\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\nவாக்குறுதியை நம்பி ஐந்து சந்தியில் வெடிகொழுத்திய வேட்பாளருக்கு ஏமாற்றம் \nin செய்திகள், முக்கிய செ���்திகள் February 12, 2018\n2018 ஆண்டுக்கான உள்ளுராட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் விசித்திரமான சம்பவம் ஒன்று யாழ் மாநகர சபை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது.\nகுறித்த தேர்தலில் யாழ் மாநகர சபை சார்பாக தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 14 ஆசனங்களை மக்களின் ஆணையுடன் பெற்றுள்ள நிலையில் அக்கட்சிக்கு இரண்டு பட்டியல் உறுப்பினர்கள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியினால் ஒதுக்கபட்டிருந்தது.\nஇந்நிலையில் இரண்டு பட்டியல் ஆசனங்களும் எவருக்கு கொடுக்கப்பட வேண்டும் என இன்னும் அக் கட்சி தீர்மானம் எடுக்காத நிலையில் 13 ஆம் வட்டாரத்தில் தோல்வியடைந்த ஒரு வர்த்தகருக்கு தான் ஆசனம் வழங்கப்படும் என தன்னிடம் கட்சி தெரிவித்ததாக வடக்கு மாகாண சபை நியமன உறுப்பினர் தோல்வி அடைந்த தரப்பினர் தெரிவித்தாராம்.\nஇதனை சற்று எதிர்பாராது நம்பிய அந்த தோல்வி அடைந்த வேட்பாளர் சுமார் ஒரு இலட்சம் பெறுமதியான சட்டவிரோத வெடிகளை(மூலவெடிகள்) கொள்வனவு செய்து ஐந்துசந்தி பகுதி ஒஸ்மானியா கல்லூரி சூழலில் கொளுத்தி போட்டிருந்தார்.\nஇந்த வெடி கொளுத்தலினால் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்த மக்கள் வீதியில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக கட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை அழைத்த கட்சி முக்கியஸ்தர்கள் இவ்விரு ஆசனங்களும் பெண்களுக்கு தான் ஒதுக்கி இருப்பதாகவும் வேறு எவருக்கும் பகிர்ந்து அளிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.\nஇதனை அடுத்து தான் பதவியை இராஜனாமா செய்வதாக அச்சுறுத்தியுள்ளாராம்.\nமேலும் பட்டாசுகளை பெருமளவில் வீதிகளில் கொளுத்திய வேட்பாளரை மக்கள் ஏசியதுடன் தவறான தகவலை தனக்கு வழங்கி சூழலை மாசுபடுத்திய தோல்வி அடைந்த 13 ஆம் வட்டார வேட்பாளர் வடக்கு மாகாண சபை உறுப்பினரை திட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர சுத்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nஉதைபந்து விளையாடியவர் மைதானத்தில் மயங்கி விழுந்து மரணம் – அரியாலையில் சம்பவம்\nயாழ் மாநகர ச��த்திகரிப்புப் பணி – கொழும்பு சிங்கள தனியார் நிறுவனத்துக்கு \nதிட்டமிட்டே ஈபிடிபிக்கு அடித்தோம் – இப்படிச் சொல்கிறது ரெலோ \nமுடிந்தால் நாடாளுமன்றைக் கலைத்து தேர்தல் நடத்திப்பாருங்கள் – மகிந்த சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-fans-disappointed-053044.html", "date_download": "2018-04-22T07:01:15Z", "digest": "sha1:QT6BPXKN3MFYUK64E3DX72HQ5R5XBIWQ", "length": 8539, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம் | Nayanthara fans disappointed - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்\nஎன்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தம்\nகாவிரிக்காக திரையுலகினர் மவுன போராட்டம் - வீடியோ\nசென்னை: நயன்தாரா மீது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டத்தில் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் ஆகிய இரண்டு இளம் ஹீரோயின்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மற்ற யாரையுமே காணவில்லை.\nமெரினாவில் ஜல்லிக்கட்டு புரட்சி நடந்தபோது நயன்தாரா நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். ஹீரோயின்களில் தில்லாக ஆதரவு தெரிவித்த நயன்தாராவுக்கு பாராட்டுகள் வந்து குவிந்தது. அப்படிப்பட்ட நயன்தாரா திரையுலகினர் நடத்திய போராட்டத்தில் கலந்து கொள்ளாதது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது.\nவிருது விழாக்களுக்கு ஃபுல் மேக்கப் போட்டு அலங்காரமாக செல்லும் நடிகைகளுக்கு முக்கிய போராட்டத்தில் கலந்து கொள்ள நேரம் இல்லையா என்று ஆளாளுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் காட்டும் பையனாக வேலை செய்த சிவகார்த்திகேயன்\nஅம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2\nசிவகார்த்திகேயன் ஜோடி சாய் பல்லவி இல்லை நயன்தாரா\nநயன்தாராவை விடாது துரத்தும் பேய்\nசிரஞ்சீவி - நயன்தாரா திருமணம்.. வைரலாகும் 'சைரா' ஷூட்டிங் படங்கள்\n'வெங்கட்பிரபு, விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீங்க' - ட்விட்டரில் பாண்டிராஜ் விளாசல்\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nபட வாய்ப்புக்காக படுக்கை பழக்கம் உண்டு, வெட்கமாக இருக்கிறது: ரம்யா நம்பீசன்\nவிஷாலின் திட்டவட்ட அறிவிப்பால் 'காலா' ரிலீஸாவதில் குழப்பம்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/", "date_download": "2018-04-22T06:59:47Z", "digest": "sha1:TSRJPD4AKM37XFOS3GT54PFJ6GZMRTDN", "length": 13262, "nlines": 232, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\nநானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறேன்\nஎதையும் திட்டமிட்டு தெளிவாக செய்பவர்களுக்கு என்றுமே ஒரு இறுக்கம் இருப்பதில்லை. ஆனால் நானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிட்டு இருந்து விடுவிடுகிறேன்.\nஇந்த வலைப்பதிவு எப்போது ஏன் துவங்கினேன் என்று தெரியவில்லை, இத்தனை நாள் ஏன் எதுவுமே பதிவிடாமல் இருந்து விட்டேன் என்றும் தெரியவில்லை.\nநான் கூட மாதக்கணக்கில் திறந்து விடாத இந்த பக்கத்தை வேறு யார் பார்த்து இருக்க முடியும் அதை எப்படி யோசிக்க வேண்டுமென்று கூட அறிந்திருக்கவில்லை நான்.\nமுதலில் நான் யார் என்று எனக்கே தெரியாத நான் என்னை பற்றிய அடையாளங்கள் இல்லாமலே புலம்ப நினைக்கிறேன். ஆனால் இங்கே எனது பக்கங்கள், பெயர் என எல்லாமே இருக்கிறது. முடிந்த வரை அழித்து விட்டு புலம்ப நினைக்கிறன். அப்போது தான் நிறைய உண்மை பேச முடியுமென்று. புதிதாக ஒரு வலைபதிவு துவங்கலாம், ஆனால் துவங்குவது மட்டுமே பணியாக இருக்கிறது. அதை தொடருவதே இல்லை. இந்த வலைபதிவில் எனது பெயர் இருக்கிறது.. இருந்துட்டு போகட்டும்.\nஇனிமேல் இதை ஒரு நாட்குறிப்பாக வைத்தி விட நினைக்கிறன். சில அனுபவங்களை பகிர்ந்ததுக் கொள்ள நினைகிறேன். நான் சுய நினைவோடு இந்த பூமியில் இன்னும் சில காலம் சுற்றி திரிந்தால் அடுத்த பதிவை இன்னும் சில வருடங்கள் கழித்து கூட ப��ிவிடலாம். என் திட்டமிடலை பற்றி தான் சொல்லி இருந்தேனே.. லொள்\n\"நானும் ரவுடி.. ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்\"\nவடிவேலு ஒரு படத்தில் \"நானும் ரவுடி.. ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்னு\" சொல்லிடு போவாரு, அதை மாதிரி நானும் ஒரு இணயத்தளம் வைத்து இருக்கிறேன் என்று பெருமை அடித்து கொள்ள மட்டுமே பயன்பட்டது இந்த ஊடகம்.\nரௌடிக்கு உரிய எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் வடிவேலு அவ்வாறு சொல்வதை போல் இணையதளத்திற்கு உரிய பெரிய அடையாளங்கள் எதுவும் இன்றி இதை துவங்கி நடத்தி வருகிறேன்.\nஎன்ன அப்டேட் பண்ணுவது, யாரு இதை படிக்கிறார்கள் என்றும் எந்த ஒரு அனலிசிஸ்சும் இல்லை, திட்டமும் இல்லை. கடல் மணலில் சிறு குழந்தை கட்டிய வீட்டை போன்று சில கண்களுக்கு மட்டும் அழகாக தெரியலாம்.\nஊடகத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று ஒரு சிறு யோசனை இந்த பதிவு.\nபோடோஷப் சி.எஸ்.பைவ் பயன்படுத்த துவங்கிவிட்டேன்\nபோடோஷப் சி.எஸ்.பைவ் பயன்படுத்த துவங்கிவிட்டேன், இதுவரை போடோஷப் 7 தான் பயன்படுத்தி வந்தேன். இது பெரிய வித்தியாசம் என்று எனது நண்பர் கௌரி சங்கர் சொன்னார்.\nநான் சி.எஸ்.பைவ் பயன்படுத்திய முதல் புகைப்படம் இதோ..\nஊடகம் இணையதளத்தின் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது\nஃபிளின்ட் இதழின் அங்கமான ஊடகம் இணையதளத்தின் சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது. விரைவில் இந்த இணையத்தளம் துவங்கப்படும்.\nநானோ திட்டமிட வேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://karuppurojakal.blogspot.com/2011/09/blog-post_1329.html", "date_download": "2018-04-22T06:59:56Z", "digest": "sha1:VZXWVVSOMJQAPSBYR3ZYZBU3JORO5QRX", "length": 25685, "nlines": 240, "source_domain": "karuppurojakal.blogspot.com", "title": "கருப்பு ரோஜாக்கள்: ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்", "raw_content": "\nகருப்புதான் எனக்கு புடிச்ச கலரு, அவ கண்ணு ரெண்டும் தவுசன் வாட்டு பவரு.\nவாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.\nவாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.\nவாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.\nநம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.\nவாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.\nவாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.\nவாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.\nஇரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nவாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.\nவாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.\nகர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.\nஇரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.\nகுடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.\nமிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.\nஇதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\n500 ரூபாய் முதலீடும் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும்... எப்படி\nஅமெரிக்க தமிழரின் மேஜிக் பாக்ஸ்\nஆயிரமாவது பதிவு -அற்புதம் நிறைந்த கற்பகக் களிறு\nபெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்\n` இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி ’ என்ற அமைப்பு சென்னையில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் ` இந்தியாவில் திருமணமான பெண்களின் செ...\nகுழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்***\nஉண்மைச் சம்பவம் ... முழுவதும் படித்துவிட்டு அனைவரும் பகிரவும் ***குழி தோண்டிப் புதைக்கப்படும் உண்மைகள்*** சென்னை தி.நகரில் உள்...\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nஎல்லாருக்கும் பீர் குடிபதற்கு ஒரு காரணம் வேணும் இல்லியா பீர்அருந்துவதில் உள்ள நன்மைகளை ஒரு புண்ணியவான் சொல்லிருக்க அதனை நாம் சிரம்...\nசன் தொலைக் காட்சிக்கு செய்தி எடிட்டர் ராஜா ஊதிய சங்கு \nநாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டிய ஊடகங்கள் இப்படி இருக்கலாமா மளிகைக் கடையில் வேலை செய்பவனுக்கு பொட்டுக்கடலை சர்க்கரை , ஹோட்டலி...\nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது \nஇசைப்பிரியாவின் கொலை: அங்கே என்ன நடந்தது வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தமிழ்ப் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கெ...\nயுகங்களைக் ��டந்த ஒரு கலைதான் பிராணாயாமம் எனும் மூச்சுக்கலை. காலையும் மாலையும் கட்டாயக் கடமையாக இதைச் செய்திருக்கிறார்கள். மந்திங்களை...\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை- உலக தந்தையர் தினம்\nதந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் பிள்ளையின் அன்பே தஞ்சம்... தேடுது அப்பாவி(ன்) நெஞ்சம் இன்று உலக தந்தையர் தினம் --------------------...\n\" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு , ராணுவ பயன்பாடு , உளவு என பல்வேறு காரங்...\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா \nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். ...\nதமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தே.மு.தி.க.வுக்கு ...\nமனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி\nதேர்தலில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றது நிஜ...\nவீரப்பனின் மகள் காதல் திருமணம்\nசிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”\n10 நிமிட உறவில் திருப்தியை எட்டலாம்\nதினமும் பழச்சாறு அருந்தினால் புற்றுநோய் ஏற்படும்: ...\nஇனி அதிமுகவுக்கு ஓட்டு போட வேண்டிய அவசியமில்லை : வ...\nபல்லாவரம் : நிர்வாணமாக நடந்த‍ பெண்ணின் விளக்கம்\nபயர்பொக்ஸ் 7.0 தரவிறக்கம் செய்வதற்கு\nவெயிலுக்கு இதம் தரும் வெங்காயம்\nஉங்கள் தளத்திற்கான SEO மார்க்கை ஓன்லைன் மூலம் தெரி...\nVLC மீடியா பிளேயரில் புகைப்படம் எடுப்பதற்கு\nமின்னஞ்சலைத் திறக்காமலேயே அதனைப் பார்க்கும் புதிய ...\nயாஹூவின் நிலைமை பெரும் மோசம் : கைமாறும் யாஹூ\nஆசிரியர்களுக்கு திறமையான ஐடியாக்களை கொடுக்கும் இணை...\nவாழ்க்கை கையேட்டை உருவாக்கும் இணையம்\nஜிமெயில் தரும் புத்தம் புதிய வசதிகள்\nபெண்களுக்கு ஜீன்ஸால் இளமை கூடுமா...\nபெண்களின் வயிற்று சதை குறைய....\nகணணியின் செயல் வேகத்தை அதிகரிப்பதற்கு\nஉடல் பருமனடையாமல் எடையை அதிகரிக்க...\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு ப.சிதம்பரத்தை ஒரு சாட்சியாக...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா இட...\nஅரசியல் சதுரங்கம் ; தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கூட்ட...\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nஉலகிலேயே அதிசயமானது மனித மூளை...\nகூகிள் மீதான தேடுதல் விளைவுகளில் மாற்றம் : கூகிள் ...\nசிகரெட் பிடித்தால் மற��ி அதிகரிக்கும்\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து...\nகூகுளுக்கு போட்டியாக பட்டாம்பூச்சி தேடியந்திரம்\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nநாலு பேருக்கு நல்லதென்றால் நிர்வாணமாகவும் நடிக்கலா...\nவிந்துவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் காட்டு எலுமிச்...\nஏடிஎம் இயந்திரத்தின் கடவுச்சொற்களை அகச்சிவப்பு கமெ...\nசிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு:\nசெக்சுக்கு பின் முத்தமா, ‘தம்’மா\nகோப்பி குடிப்பதால் ஏற்படும் அரிய பயன்கள்\nவாழ்வை பசுமையாக்கும் பச்சைக் கீரைகள்\nபெண்கள் தரும் முத்தம் பற்றி முத்தான ஆய்வுகள்\nஆபத்தில்லாமல் உடல் எடையை குறைக்க சில குறுக்கு வழிக...\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 தரவிறக்கம் செய்...\nமங்காத்தா சாதனை. . .\nGSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்\nஉங்கள் கணணியில் உள்ள தகவல்களை எளிய முறையில் பாதுகா...\nகுழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்...\nஅழகு மட்டும் போதாது, உடலும் அம்சமாக இருக்க வேண்டும...\nநீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா\nஉடற்பயிற்சியை விட சொக்லேட் சிறந்ததாம்- அதிர்ச்சியா...\nதினமும் ஒரு முட்டை, டாக்டருக்கு ”குட்பை”\nஉடல் எடையை முறையாகக் குறைக்க சிறந்த வழி\nஸ்பெக்ட்ரம் பெறுவதற்கு ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தி...\n20 நிமிடத்திற்கு மேல் செல்போனில் பேசினால் புதிய கே...\nகருத்தடை மாத்திரையால் நினைவாற்றல் கோளாறு\nதினமும் ஒயின் குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்\nபீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்...\nவாழைப்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம்\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட...\nபாடசாலையில் பாலியல் முறைப்பாட்டு பெட்டிகள் : ஆசிரி...\nWespro தொடுதிரை வரைபட்டிகை PC உடன்கூட்டாக 3G\nதி.மு.க. வை பற்றி சீமானின் நகைச்சுவை பேச்சு\nஆப்பிள் I கைக் கடிகாரம்\nஒளிபுகுமை அலைப்பேசி (mobile) புதிய மாடல்\nஅரசு கேபிள் பற்றி உங்களின் கருத்து என்ன \nயாரு பெரிய ஆளுன்னு பார்த்துடுவோம்..\nஉலக நாடுகள் பயன்படுத்தும் நாணயங்கள்\nதமிழ் நாட்டில் உள்ள நல்ல பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/business/9940-196", "date_download": "2018-04-22T06:42:19Z", "digest": "sha1:Q33KUWDFDK7NDUAZZDZH54PQQDGJ7NHS", "length": 16997, "nlines": 236, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அஸ்ட்ரோவின் வரிக்கு பிந்திய இலாபம் 196 மில்லியன் ரிங்கிட்!", "raw_content": "\nபாலஸ்த��ன விரிவுரையாளரை ஸ்தாப்பாக்கில் சுட்டுக் கொன்றவர்கள், அன்னிய உளவாளிகள்\nபாலியில் மலேசிய மருத்துவ மாணவி தர்ஷினி விபத்தில் உயிர்நீத்தார்\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்பு\nகோத்தா ராஜாவில் புதுமுகம் கஜேந்திரன் போட்டியா\nபினாங்கு மலேசிய இந்தியர் பாரம்பரிய அருங்காட்சியகம்\nசெனாயில் புகார் செய்ய வந்த பெண்ணை கற்பழித்ததாக போலீஸ்காரர் கைது\nமஇகாவின் 2 பெண் வேட்பாளர்களாக டத்தோ மோகனா –தங்கராணி போட்டி\nஜெலுபு தொகுதியில் தேவமணி போட்டி\nபீர் விழாவில் வெடிகுண்டு தாக்குதல்; இருவர்களுக்கு 14 ஆண்டு சிறை\nகண்டனம் மேல் கண்டனம். எஸ்.வி. சேகர் கைதாகிறாரா\nமோடியின் அவசர அமைச்சரவை கூட்டம்; சிறுமிகள் பலாத்காரம்: மரண தண்டனையா\nபெயரை மாற்றிக் கொண்டார் குஷ்பு\nபெண்களுக்கு எதிரான பாலியல்: 48 எம்.பி-எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்கு\n'நான் 30 குழந்தைகளுக்கு தாய்\nபெராரி கார்: மாறவில்லையாம் மல்லையா\nமாணவிகளை பாலியலுக்கு பணிய வைக்க நிர்மலா வாட்ஸ் அப்பில் பகீரத முயற்சி\n'எங்க வீட்டு மாப்பிள்ளை' -எதிர்பார்த்தபடி எல்லோருக்கும் 'அல்வா' கொடுத்த ஆர்யா\nகன்னத்தில் தட்டிய ஆளுனரின் மன்னிப்பை ஏற்கிறேன். ஆனால்\nஅர்சனல் குழுவின் 22 ஆண்டு கால நிர்வாகி அர்செனி வெங்கர் விலகுகிறார்\nகாமன்வெல்த் வெற்றி: 'தங்க மகன்' என மீண்டும் நிருபித்தார் லீ சோங் வெய்\nமலேசியாவின் இரட்டை தங்க ஜோடிகள்\n'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி'யில் வடிவேலு நடிக்க மறுத்தது ஏன்\nகற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே தீர்வு- வரலட்சுமி ஆவேசம்\nசினிமா வேலைநிறுத்தம்: சொந்த ஊரில் ஆடு மேய்க்கும் நடிகை\nகணவருடன் ரஷ்யாவில் குடியேறுகிறார் நடிகை ஸ்ரேயா\n விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை பாயுமா\nஏங்க, எத்தனை தடவை சொல்றது, 'மாட்டேன்., மாட்டேன். ' -சத்யராஜ் மகள் திவ்யா\nகமலுக்கு செம அதிர்ச்சி தந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் நோலன்\nஅஸ்ட்ரோவின் வரிக்கு பிந்திய இலாபம் 196 மில்லியன் ரிங்கிட்\nPrevious Article 'புளூ ஓசன் வியூகம்': இன்றைய இளையோரின் தேவை -தொழிபதிபர் அசோக் குமார் (Video)\nNext Article புரொட்டோன் கார் நிறுவனப் பங்குகளை சீனா நிறுவனம் வாங்குகிறது\nகோலாலம்பூர், ஜூன்.-15- அஸ்ட்ரோ வரிக்கு பிந்திய இலாபமாக (PATAMI) 196 மில்லியன் ரிங்கிட் ஈட்டியுள்ளது. இலவச செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையான ‘என்ஜோய்’ வா���ிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது என்று அறிக்கை ஒன்று தெரிவித்தது.\n“சவால்மிக்க இன்றைய பங்குச் சந்தையில் அஸ்ட்ரோ தொடர்ந்து நிலையான வருவாய் மற்றும் இலாப வளர்ச்சி எட்டுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது என்று அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறியுள்ளார். இதன் வழி, இடைக்கால இலாப ஈவாக ஒவ்வொரு பங்குக்கும் 3 சென்கள் வழங்கப்படும் என்பதை இயக்குநர் வாரியம் பெருமனதுடன் அறிவிக்கின்றது என்று அவர் சொன்னார்.\nமேலும் இது குரித்து அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் கூறியதாவது:\nமலேசியா மற்றும் பிராந்தியத்தில் வாடிக்கையாளர்களின் உறவை மேம்படுத்தி வளர்ப்பதை வருவதை அதிகரிக்கிறோம். டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதானது தனிநபர்களுக்கு சேவை செய்வதன் மூலம் எங்களின் செலவைக் குறைக்க உதவுகிறது.\nஎங்களின் அஸ்ட்ரோ தொலைக்காட்சி சேவை மலேசியாவிலுள்ள 71% குடும்பங்களில் ஊடுருவியுள்ளது. அதாவது, 5.2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ, சுமார் 21 மில்லியன் பேருக்கு இச்சேவை வழங்கி வருகின்ற நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் 75% வீட்டிற்குள் ஊடுருவி வருவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்.\nஎங்களின் அஸ்ட்ரோ வானொலி 15.6 மில்லியன் ரசிகர்கள் கொண்டு தொடர்ந்து முன்னிலை வகித்து மலேசியாவில் பிரபலமான வானொலி நிலையமாக விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, எங்களின் டிஜிட்டல் அகப் பக்கங்களை சுமார் 7.5 மில்லியன் பார்வையாளர்கள் ஈர்த்துள்ள அதை வேளையில் 66 மில்லியன் பேர் எங்களின் அகப்பக்கத்தைப் பார்வையிட்டுள்ளன.\nஅஸ்ட்ரோவின் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிகமானவர்கள் கண்டு களித்துள்ளார்கள். அவ்வகையில், Maharaja Lawak Mega 2017 நிகழ்ச்சியை 4.9 மில்லியன் கண்டு களித்துள்ள அதை வேளையில், டிஜிட்டல் மற்றும் சமூக வளத்தளங்களின் வாயிலாக முறையே 28 மில்லியன் மற்றும் 58 மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.\nஎங்களின் பலத்தரப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு 76% சதவிதத்தை எட்டியுள்ள வேளையில் தினந்தோறும் சராசரி 4 மணி நேரம் அஸ்ட்ரோவின் நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கின்றனர்.\n“நாம் இப்போது சவால்மிக்க ஒரு கட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2018-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் நமது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் மிதமான அளவிலேயே பதிவாகியுள்ளது. உரிம வருமான சரிவே அதற்கு காரணமாகும். எங்களது விளையாட்டு அலைவரிசைகளின் துணை உரிமம் அதற்கு வித்திட்டுள்ளது.\nஎங்கள் வாடிக்கையாளர்களின் பங்கேற்பை மேலும் ஆழமாக்குவதிலும், விரிவாக்குவதிலும் நாங்கள் முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் செயலாக்கத்தின் முடிவிலும் அது வெளிப்படுகிறது.\nஎங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை தேர்வு டிஜிட்டல் மயமாகவும், கையடக்க முறையிலும், தனிப்பட்டதாகவும் வேகமாக மாறி வருகிறது. அவர்களுக்குச் சேவையளிக்க ஏதுவாக எங்களது மொத்த வர்த்தகத்தையும் நாங்கள் தீவிரமாக மறுசீரமைத்து வருகிறோம்.\nமேற்கண்டவாறு அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் குறிப்பிட்டார்.\nPrevious Article 'புளூ ஓசன் வியூகம்': இன்றைய இளையோரின் தேவை -தொழிபதிபர் அசோக் குமார் (Video)\nNext Article புரொட்டோன் கார் நிறுவனப் பங்குகளை சீனா நிறுவனம் வாங்குகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/141634-2017-04-21-09-49-46.html", "date_download": "2018-04-22T06:16:56Z", "digest": "sha1:BUHBOQK4WS25OYEVSHGLFT562PE6GE7B", "length": 11165, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு மோடியின் உருவப் பொம்மையை", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு மோடியின் உருவப் பொம்மையை\nவெள்ளி, 21 ஏப்ரல் 2017 15:05\nகுளத்தில் மூழ்கடித்து விவசாயிகள் போராட்டம்\nபுதுக்கோட்டை, ஏப்.21- புதுக் கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் மோடி யின் உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மூழ்கடித் தும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர்.\nநெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக் கும் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆ-ம் தேதி ஒப்புதல் அளித் தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துநெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கோட்டைக்காடு உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், திட்டத்தை செயல் படுத்த மாட்டோம் என்ற மத்திய, மாநில அமைச்சர்களின் உறுதிமொ ழியை ஏற்றும், பள்ளி மாணவர்களின் தேர்வைக் கணக்கில் கொண்டும் கடந்த மார்ச் 9ஆ-ம் தேதிபோராட்டத்தை தற் காலிகமாக ஒத்திவைப்பதாக போராட் டக் குழுவினர் அறிவித்தனர். அதே நேரத்தில், நல்லாண்டார்கொல்லை மற் றும் வடகாட்டில் போராட்டம் தொடர்ந் தது. மாவட்ட ஆட்சியரின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த இடங் களிலும் போராட்டம் விலக்கிக் கொள் ளப்பட்டது.ஆனால், விவசாயிகளிடம் உறுதியளித்ததற்கு மாறாக, மத்திய அரசு நெடுவாசல் உள்ளிட்ட நாடு முழு வதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார் பன் திட்டத்திற்கு தனியார் நிறுவனங் களுடன் கையெழுத்திட்டது. இது தமி ழக விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களிடமும் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் இரண்டாம் கட்டமாக விவசாயிகள் பல் வேறு நூதன வடிவங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஒன்பதாவது நாளாக வியாழனன்று நடைபெற்ற போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிரா மங்களில் இருந்து நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.\nஇதில், ஹைட்ரோ கார்பன் திட்டத் திற்கு அனுமதி அளித்தமத்திய அரசை கண்டிக்கும்வகையில் பிரதமர் மோடி யின் உருவப்பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். நெடுவாசல் கடை வீதியில் வைத்து மோடியின் உருவ பொம்மையை வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஊர்வலமாக எடுத்துச் சென்று குளத்தில் மோடியின் உருவ பொம் மையை மூழ்கடித்து மோடிக்கு எதி ராகவும், ஹைட்ரோகார்பன் திட்டத் திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இந்தப் போராட்டம் அந்தப் பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Main.asp?id=40&cat=7", "date_download": "2018-04-22T06:28:30Z", "digest": "sha1:HU4MIL34PMUJEG3DSH7EPZR42D5GZCYG", "length": 7586, "nlines": 98, "source_domain": "www.dinakaran.com", "title": "Tourism,Tamil Nadu Tourism, Tourism in tamilnadu,Tamil Nadu Tourism news - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nகுமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே\nபெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nகோபி அருகே கொடிவேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்\nகோடை விடுமுறை முன்னிட்டு வைகை அணையில் குவிந்த பயணிகள்\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை கோடையிலும் குதூகலிக்கும் குற்றாலம் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nகன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல் ஒரே நாளில் 8 ஆயிரம் பேர் திருவள்ளுவர் சிலையை பார்த்தனர்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஊசிமலை காட்சி முனை\nமூணாறில் பூக்கும் அதிசய அஸ்டர் பூக்கள்\nபோச்சம்பள்ளி பகுதியில் கோடையை வரவேற்று பூத்து குலுங்கும் வசந்தகால மலர்கள்\nகுற்றாலம் அருவிகளில் குறைவின்றி தண்ணீர் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nசுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்\nஊட்டி - மஞ்சூர் சாலையோரம் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு\nகடுங்குளிர் காணாமல் போச்சு இதமான குளிருக்கு மாறினாள் ‘இளவரசி’\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nசுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய கன்னியாகுமரி\nசென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது\nஉலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு\nபோதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்\nசென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்\n21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nகுமரியில் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது: ஆட்சியர் பிரசாந்த் வடனரே\nபெட்ரோலிய மண்டல திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nமதுரையில் அரிசிக் கடை உரிமையாளரிடம் 100 சவரன் நகை கொள்ளை\nதமிழகத்தில் நாளை முதல் 30-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம்: முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த்-மெர்குரி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு\nசென்னையில் அடுக்குமாடி வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosa365.wordpress.com/category/modernsangatamizh/", "date_download": "2018-04-22T06:31:07Z", "digest": "sha1:BELV2HD6TNSCYVDLV5UEGM2AZJY5MYCN", "length": 17541, "nlines": 217, "source_domain": "dosa365.wordpress.com", "title": "ModernSangaTamizh | dosa365", "raw_content": "\nமென்மையே \"தமிழான\" = திரு.வி.க\n* பழுத்த சைவர் எனினும்.. சமயங் கடந்து,\n\"தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிய\"\n* அவள் (கமலம்) நினைவிலேயே\nவாழ்ந்து தோய்ந்த அமரக் காதல்\n* முருக அன்பர் எனினும், பகுத்தறிவாளர்\nகிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்\n* Jegan என்பவரை \"ஜெ\"கன் -ன்னே எழுதுங்க; அவர் பேரைத் தமிழ்மொழி மதிக்கும்\n\" = இதை, \"மகிழ்ச்சியா\" -ன்னு சொல்லிப் பழகுவோமே\nஇப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை\nபல கிரந்தச் சொற்களுக்கு ஈடான, நல்ல தமிழ்ச் சொற்கள்\n0) தமிழர் திருமணம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (must read) (ebook)\n1) பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம் (must read)\n2) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) (ebook)\n3) தமிழக வரலாறு (மக்களும் பண்பாடும்) - கே. கே. பிள்ளை\n4) ஊரும் பேரும்- ரா.பி. சேதுப் பிள்ளை\n5) சிலப்பதிகாரக் காட்சிகள் - மா. இராசமாணிக்கனார் (ebook)\n6) ஐங் குறு நூறு - உரை வேந்தர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (smaller than kuRun thokai) (ebook)\n7) அகத்திணைக் கொள்கைகள் - டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் (Agam) (ebook)\n8) தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா. அப்பாத்துரையார் (puRam)\n9) முருகன் (அ) அழகு - திரு.வி.க\n10) சமணமும் தமிழும் - அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி\n11) மகடூஉ முன்னிலை (பெண்புலவர் களஞ்சியம்) - தாயம்மாள் அறவாணன்\n12) தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்) - கி.வா.ஜ (ebook)\n13) சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\n * அவன் காதல் புடிச்சவன் -ன்னு சொன்னா = ஒரு பொருள் தோனும்; * அவன் காமம் புடிச்சவன் -ன்னு சொன்னா = வேற பொருள் தோனும்:) ஆனா, சங்கத் தமிழில்/ இலக்கியத்தில், காமம் = விருப்பம் என்றே பொருள்; = கற்றாரைக் கற்றாரே காமுறுவர் = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம் = கற்றவர்களைக் கற்றவர்களே “பலானது” பண்ணுவாங்க – அப்படீன்னா எடுத்துக்கறோம்:) = கற்றவர்களைக் கற்றவர்களே … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, குறிஞ்சி, குறுந்தொகை, ModernSangaTamizh · Tagged with கபிலர், காதல்-காமம்\nமுற்பதிவில் சிலப்பதிகார முருகனைப் பாத்தீங்க-ல்ல அது வரைக்குமே scheduled… விமானப் பயணத்தில் இருந்தேன்; அதனால் கடந்த 2 பதிவுகள் பிந்தின; ஆனால் இதோ முந்தின:) திருக்குறளில், இந்தவொரு அதிகாரத்தின் பேரு, மிகவும் கவர்ச்சி மிக்கது = வாழ்க்கைத் துணை நலம் * வாழ்க்கைத் துணை (எ) முக்கியமான நலமா அது வரைக்குமே scheduled… விமானப் பயணத்தில் இருந்தேன்; அதனால் கடந்த 2 பதிவுகள் பிந்தின; ஆனால் இதோ முந்தின:) திருக்குறளில், இந்தவொரு அதிகாரத்தின் பேரு, மிகவும் கவர்ச்சி மிக்கது = வாழ்க்கைத் துணை நலம் * வாழ்க்கைத் துணை (எ) முக்கியமான நலமா * வாழ்க்கையில், (பல நலங்கள் போல்), துணை (எ) நலமா * வாழ்க்கையில், (பல நலங்கள் போல்), துணை (எ) நலமா நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க:) இல்லதென் இல்லவள் மாண்பானால் நீங்களே யோசிச்சிச் சொல்லுங்க:) இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை உள்ளதென் இல்லவள் மாணாக் கடை\nCategory *பதினெண்கீழ்க்கணக்கு, திருக்குறள், ModernSangaTamizh · Tagged with திருக்குறளில் ஆணாதிக்கம், திருவள்ளுவர், வாழ்க்கைத் துணைநலம்\nவிளக்கேத்து விளக்கேத்து Women Warriors\nமுல்லைப் பாட்டு = பத்துப் பாட்டுள், இன்ப நினைவுப் பாட்டு; இன்பப் பாட்டு அல்ல = ஒரு சிலர் வாழ்க்கையில், இன்ப நினைவுகள் மட்டுமே = இன்பம் = ஒரு சிலர் வாழ்க்கையில், இன்ப நினைவுகள் மட்டுமே = இன்பம் காதல்; அதுக்காக வாழ்க்கையே ஒப்படைச்சிட்டுக், காஆஆஆஆத்து இருத்தல் காதல்; அதுக்காக வாழ்க்கையே ஒப்படைச்சிட்டுக், காஆஆஆஆத்து இருத்தல் * அவனுக்காக = இருந்தலும் இருத்தலும் நிமித்தமும் (முல்லை) * அவன் வந்த பின் = புணர்தலும், புணர்தலும் நிமித்தமும் (குறிஞ்சி) பல பேரு, இது பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் பாடப்பட்டதோ -ன்னு லேசா ஐயப்படுவார்கள்; சென்ற பதிவில் பார்த்தோம்-ல்ல * அவனுக்காக = இருந்தலும் இருத்தலும் நிமித்தமும் (முல்லை) * அவன் வந்த பின் = புணர்தலும், புணர்தலும் நிமித்தமும் (குறிஞ்சி) பல பேரு, இது பாண்டியன் நெடுஞ்செழியன் மேல் பாடப்பட்டதோ -ன்னு லேசா ஐயப்படுவார்கள்; சென்ற பதிவில் பார்த்தோம்-ல்ல\nCategory (அகம்), *பத்துப்பாட்டு, முல்லை, முல்லைப்பாட்டு, ModernSangaTamizh · Tagged with நப்பூதனார், போர்க்களப் பெண்கள், Women, Women War Workers\nPhysics in சங்கத் தமிழ்\nசின்ன வயசில் இதைப் பார்த்ததுமே, ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி வரும் = கரும்புச் சாறு வண்டி * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும் * இனிப்பான சாறு, * கூடவே புளிப்பான எலுமிச்சை, காரமான இஞ்சி = அதன் மணமே சுண்டி இழுக்கும் அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள் அதை விட, ஒரு வியப்பு = பல்லுப் பல்லாச் சக்கரங்கள் கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன் கரும்பு இந்தாண்ட போயி, அந்தாண்ட சக்கையா வரும் காட்சி; அந்தச் சக்கரங்கள் சுத்துற காட்சியே, ரொம்ப நேரம் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பேன் அட, இதப் பார்த்துத் தான் … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, ஐங்குறுநூறு, மருதம், ModernSangaTamizh · Tagged with ஓரம்போகியார், கரும்பு இயந்திரம், தேனூர், பசலை, யானை, Science\nதொட்டாச் சிணுங்கி, தோட்டத்துல முள்ளங்கி\n“தொட்டாச் சிணுங்கி” பாத்து இருக்கீங்களா = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு = ஈங்கை -ன்னு தமிழ்ப் பேரு, அதுக்கு எங்கூரு வாழைப்பந்தல்-ல்ல இல்ல ஆனா பக்கத்தூரு திருவண்ணாமலை-ல பாத்து இருக்கேன்; அந்தூரு Girls High School பொண்ணுங்க அப்படித் தான் = தொட்டாச் சிணுங்கி:)) School Trip-ல்ல, பசங்க வேணும்-ன்னே போய்ச் சீண்டுவானுங்க; இலைகள் கூம்பிக் கொள்ளும்:) “சிணுங்கு” = என்ன பொருள்:) “சிணுங்கு” = என்ன பொருள் சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க சிலுக்கு = சில சமயம் சினிமாவில் செஞ்சிக் காட்டுவாங்க “பாவா.. உஹும் உஹும் உஹும்”:) “சிணுங்கு” = இதுக்கு … Continue reading →\nCategory (அகம்), *எட்டுத் தொகை, குறுந்தொகை, முல்லை, ModernSangaTamizh · Tagged with ஈங்கை, கிள்ளி மங்கலங் கிழார், தொட்டாச் சிணுங்கி, Science\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீர்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவா��்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hari-joins-with-surya-the-6th-time-052978.html", "date_download": "2018-04-22T06:58:20Z", "digest": "sha1:RT6B7G5WJBRN3AOEF4CPXHVJEWC7NYNS", "length": 7538, "nlines": 138, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி! | Hari joins with Surya for the 6th time - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஆறாவது முறையாக இணையும் சூர்யா - ஹரி\nஆக்ஷனில் சூர்யாவை பிரமாதமாக மிளிர வைத்தவர் என்றால் இயக்குநர் ஹரிதான். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என இருவரும் இணைந்த அத்தனைப் படங்களுமே ஆக்ஷனில் பட்டையைக் கிளப்பியவை.\nஇப்போது சாமி 2 படத்தில் பிஸியாக உள்ள ஹரி, அடுத்து மீண்டும் சூர்யாவை வைத்து புதிய படம் பண்ணுகிறார்.\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'NGK' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்தப் படங்களுக்குப் பிறகு இருவரும் புதிய படத்துக்காக இணைகிறார்கள். இது நிச்சயம் போலீஸ் கதையாக இருக்காது என்றும், புதிய களத்தில் பயணிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய்யின் 64வது படம்... டைரக்டர் யார் தெரியுமா\nபெருமாள் பிச்சை மகனை அடக்கப்போவது ஆறுச்'சாமி' இல்லையா\nபழனி பகுதியில் 'சாமி 2' பட ஷூட்டிங்... காக்கிச் சட்டையில் மிரட்டிய விக்ரம்\nசாமி 2 படத்தில் இருந்து விலகிய த்ரிஷா: மாமி ரசிகர்கள் அதிர்ச்சி\n'சாமி -2' படத்தின் டைட்டில் மாறுகிறதா\n'போலீஸ் இல்ல பொறுக்கி' ரிட்டர்ன்ஸ் - 'சாமி 2' ஷூட்டிங்\nஅடுத்து சூர்யாவுடன் இணைகிறார் பா ரஞ்சித்\n: நீங்களே முடிவு பண்ணுங்க\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nஅதிரடி நடவடிக்கைகளால் ஆச்சரியப்படவைத்த விஷால்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வயது முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/06/blog-post_23.html", "date_download": "2018-04-22T06:58:53Z", "digest": "sha1:TNMLVMJCBKT5MRILWCXTDXCBZT2ON77T", "length": 12122, "nlines": 171, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> அதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்\nஅதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்\nஅதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள் எது என்று ஒவ்வொரு வருடமும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டிற்கான பட்டியலை நேற்று போஸ்டன் கன்சல்டிங் குரூப் என்ற நிறுவனம் வெளியிட்டது. உலக பொருளாதாரம் 11.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக இந்த பட்டியல் தெரிவிக்கின்றது. பண முதலீடு, பொருளாதார சந்தையின் தொகை மற்றும் பலவிதமான சொத்துகளின் மதிப்புகளை வைத்து உலக பொருளாதாரத்தின் மதிப்பு 111.5 ட்ரில்லியன் என்று இதனுடன் வெளியிட்டு உள்ளனர். உலக பொருளாதார வீழ்ச்சியில் அதிகமாக பாதிக்கப்பட்டு இருந்தும் அமெரிக்கவே இந்த பட்டியலில் வழக்கம்போல முதல் இடத்தில இருக்கிறது. அதிக மில்லினியர்களை கொண்ட முதல் பத்து நாடுகளை பற்றி இங்கே பார்போம்.\nஅமெரிக்காவில் மட்டும் நாப்பத்தி ஏழு லட்சத்தி பதினைந்து ஆயிரம் குடும்பங்கள் மில்லினியராக வாழ்வதாக இந்த பட்டியல் சொல்கிறது. இவர்களின் சொத்து மதிப்பு அமெரிக்காவின் பொருளாதரத்தில் ஐம்பத்தி ஆறு சதவீதம் இருக்கிறதாம். இது 15.1 சதவீதம் உயர்ந்து உள்ளது.\nஜப்பானில் பனிரெண்டு லட்சத்தி முப்பதாயிரம் குடுமங்கள் மில்லினயராக வாழ்கிறார்களாம். இது 5.9 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு 21 சதவீதம\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் மிக அதிக சதவீத வளர்ச்சியான 30.7 சதவீதம் உயர்ந்து உள்ளது. இவர்களின் பொருளாதார பங்கு சீனாவின் ஐம்பது சதவீதம் உள்ளது.\nஐக்கிய ராஜ்ஜியம் (யுனிடட் கிங்டம்) - நான்கு லட்சத்தி எம்பத்தி ஐந்தாரியரம் மில்லினியர்கள் இருக்கிறார்கலாம். இது கடந்த ஆண்டின் 11.5 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி மூன்று ���தவீதம்.\nநான்கு லட்சத்தி முப்பதாயிரம் குடும்பங்களை கொண்டு ஜெர்மனி இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில உள்ளது. இது கடந்த ஆண்டின் 23.1 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ரெண்டு சதவீதம்.\nமூன்று லட்சம் மில்லினிய குடும்பங்கள் கொண்ட இத்தாலி இதில் ஆறாவது இடம். இது 7.6 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதார பங்கு இருபத்தி ஏழு சதவீதம்.\nஇரண்டு லட்சத்தி எம்பத்தி மூன்று ஆயிரம் நபர்களை கொண்ட சுவிட்ஸர்லாந்தின் வளர்ச்சி 8.4 சதவீதம். ஆனால் இவர்களின் பொருளாதாரம் அந்த நாட்டின் நாப்பத்தி நாலு சதவீதம்.\nபிரான்ஸ் மில்லினிய குடும்பங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தி எம்பதாயிரம். இது 11.2 சதவீத வளர்ச்சி. இவர்களின் பொருளாதாரம் பிரான்சின் பொருளாதாரத்தில் பத்தொன்பது சதவீதம் இருக்கிறதாம்.\nஇரண்டு லட்சத்தி முப்பதாயிரம் மில்லினிய குடும்பங்கள். வளர்ச்சி 21.1 சதவீதம். இவர்களின் பங்கு முப்பத்தி ஏழு சதவீதம்.\nஇரண்டு லட்சத்தி ஐந்தாயிரம் குடும்பங்கள் கொண்ட ஹாங்காங் இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில இருக்கிறது. வளர்ச்சி 16.2 சதவீதம். இந்த மில்லினிய குடும்பங்களின் பொருளாதார பங்கு எழுபத்தி மூன்று சதவீதம்.\n- ஜாஃபர் ஷாதிக் | நன்றி: ஜாஸிம் புஹாரி, ஜவ்சிக்\nLabels: அமெரிக்கா, இத்தாலி, உலக நிகழ்வுகள், ஐக்கிய ராஜ்ஜியம், சீனா, ஜப்பான், ஜெர்மனி\nஅமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்ப...\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்ச...\nவருடம் ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் நாவ...\nபோட்டு தள்ளு அவனை, விலங்குகளுடன் இருந்து தப்பிக்க ...\nஉலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ\nடென்னிஸ் வரலாற்றின் நீண்ட நேர ஆட்டம், மூன்றாவது நா...\nஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலர்ட்...\nபதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கா...\nஅதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்\nபிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில...\nஉலக கோப்பை கால்பந்தின் புதிய பிரச்சனைகள்\nகாற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்\nயாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதான...\nஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது.....\nஸ்மார்ட்போன் - அன்று முதல் இன்று வரை\nஉலக கால்பந்து போட்டியில் இந்தியாவின் பங்கு\n2010 உலக கோப்பை கால்பந்து போட்டியின் முக்கியமான வீ...\nஆப்பிளின் புதிய மொபைல், ஐ-போன் 4\n'ஓடுற பாம்பை கைல பிடிக்கிற வயசு'ன்னு சொல்லுவாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathirippay.blogspot.com/", "date_download": "2018-04-22T06:56:46Z", "digest": "sha1:KGV26YFH4AKYGN5UPB4KPAXFPFWCS77N", "length": 6387, "nlines": 169, "source_domain": "kathirippay.blogspot.com", "title": "கதிரிப்பாய், வறணன் பழைய மாணவர் சங்கம்..", "raw_content": "\nசின்னத்துரை அண்ணா காலமானார் (07-08-2016)\nமுருகன் திருக்கல்யாண புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. சென்று பார்வையிட ஆலயதரிசனத்தை அழுத்துகள்..\nகதிரிப்பாய் சன சமூக நிலைய வாணிவிழா 29-09-2017 வாழ்த்துக்கள் சொல்வோமா பகுதியில்\nமாதங்கியின் பூப்புனித நீராட்டுவிழா (21-09-2017)\nஆனந்தின் புதுமனைப் புகுவிழா (15-09-2017)\nமுருகன் சந்நிதியில் கதிரிப்பாய் காவடிகள்\nவீடியோ காட்சிகளை kandasamy sundararajan என்ற முகநூலிலும்\nநமசிவாயம் அவர்களின் நூல் வெளியீட்டு விழா\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nவருகை தந்த உள்ளங்கள் அனைவருக்கும் வண்ணத்தமிழ் வணக்கம்\nஎமது முருகன் ஆலயத்தின் தீர்த்த உற்சவ காட்சிகளை ஆலய தரிசனத்தில் காணலாம்\nமாதங்கியின் பூப்புனித நீராட்டுவிழா (21-09-2017)\nவேலுப்பிள்ளை இராசம்மா காலமானார். இறுதிக் கிரிகைகளின் படங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.\nகயிலாயபிள்ளை சிவலிங்கம் காலமானார் விபரம் மரண அறிவித்தல் பகுதியில்\nகிருத்திகாவின் பூப்புனித நீராட்டுவிழாவின் காட்சிகளை பார்பதற்கு வாழ்த்துக்கள் சொல்வோமா பகுதியை அழுத்துங்கள் (07-06-20013)\nகதிரிப்பாய் சன சமூக நிலைய வாணிவிழா 29-09-2017 வாழ்த்துக்கள் சொல்வோமா பகுதியில்\nதயாவின் (லண்டன்) மரண அறிவித்தல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nகதிரிப்பாய் காவடி (15-08-2013) ஆலய தரிசனத்தில்\nசின்னத்துரை அண்ணா காலமானார் (07-08-2016) இறுதிக்கிரிகைப் படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது\nகதிரிப்பாய், வறணன் பழைய மாணவர் சங்கம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3624-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-13-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-299", "date_download": "2018-04-22T06:58:18Z", "digest": "sha1:3G6HZCZ3G425L43MIS7JVTOQY2LEKKT5", "length": 7214, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "திருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியாī", "raw_content": "\nதிருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியாī\nThread: திருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியாī\nதிருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியா&\nதிருவரங்கத்தந்தாதி 13 துவரை மன்னன் அடியார் வருந்துவரோ \nவருந்துவரைப்பட்ட மங்கையரெண்மர் மனங் களைக்க\nசிறப்பு : பட்டத்து ராணியின் மனதைக்கவர்ந்தவர்\nபட்டத்து யானையின் உயிரைக் கவர்ந்தவர்\nதுவரை வரும் துவாரகைக்கு வந்து சேர்ந்த\nபட்டம் மங்கையர் எண்மர் பட்டத்து தேவிகள் எட்டு பேர்களுடைய\nதுவரை பட்ட வாய் செந்நிறமான வாயை உடைய\nவஞ்சப் பகைவர் உந்து வஞ்சகமான விரோதிகள் செலுத்திய\nவரைப் பட்ட வேழம் மலை போன்ற குவலயாபீடம் எனும் பட்டத்து யானையை\nஐ பட்ட ஈ போல் கோழையில் சிக்கிய ஈ போல\nமடந்தையர் மால் வலைக்கே பெண்களின் மோஹவலையில் சிக்கி\n« திருவரங்கத்தந்தாதி 12 மதிக்கவலை தீர் மாத&# | திருவரங்கத்தந்தாதி 14 மாலைக்கல்லார் மாலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/astrology/pisces", "date_download": "2018-04-22T06:32:55Z", "digest": "sha1:34IAAKIU5HB65IXQ5XQ6GYCEAZPT7V4G", "length": 107831, "nlines": 280, "source_domain": "www.maalaimalar.com", "title": "Tamil Rasi palan: Daily Horoscope for Pisces | Sani Peyarchi palangal| Guru Peyarchi Palangal|Tamil Astrology | Tamil astrology daily horoscopes | Astrology news", "raw_content": "\nஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். வாகன யோகம் உண்டு. தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.\nஏப்ரல் மாதம் 14-ம் தேதியில் இருந்து மே மாதம் 14-ம் தேதி வரை\nமீனத்திற்கு ராசிநாதன் அஷ்டம குருவாக எட்டில் இருக்கிறார். ஜோதிடவிதிப்படி அஷ்டம குரு முடிந்த பிறகு வாழ்க்கை நல்லபடியாக செட்டில் ஆகும் என்பது உறுதி. அதேநேரத்தில் சினிமாவில்தான் கதாநாயகன் ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகி விடுவார். நிஜத்தில் நிதானமாகத்தான் எதுவும் நடக்கும். சித்திரையிலிருந்து மீனத்திற்கு நிதானமாக நன்மைகள் நடக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வீடு மாற்றம், வாகன மாற்றம் இருக்கும்.\nவருங்கால முன்னேற்றத்திற்கு வழி அமைக்கும் மாதம் இது. பணவரவு நன்றாகவே இருக்கும். நல்ல பொருளாதார நிலையும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் இருக்கும். வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் அதிகம் உள்ள மாதம்தான். வருமானத்தை சேமிக்கத்தான் முடியாது. மாத பிற்பகுதி அதிக நன்மைகளைச் செய்யும். குறிப்பாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண உறுதி உண்டு. ��ுழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பகவான் கிருஷ்ணர் குழந்தை வடிவில் வந்து அவதரிப்பார்.\nசிலருக்கு அரசு வேலைவாய்ப்பு உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். வேலை இடங்களில் வாக்குவாதங்களை தவிருங்கள். அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்களுக்கு மாத ஆரம்பத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். மேலிடத்தில் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பதால் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\nஆண்டு பலன் - 2018\nமீனத்திற்கு பிறக்க இருக்கின்ற புத்தாண்டு முன்னேற்றங்களையும், விரயங்களையும் தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.\nகுறிப்பாக இந்த புத்தாண்டில் திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.\nஇதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவுகளை சந்தித்து கொண்டிருந்த மீனத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.\nஇந்த வருடத்தின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் நல்ல பணவரவைத் தரும். ஆகவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.\nஎந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்த மீன ராசியினர் அவை நீங்கப் பெறுவீர்கள். சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வு மனப்பான்மை விலகப் பெற்று தன்னம்பிக்கை கூடுதலாகும்.\nமேம்போக்���ாகப் பார்க்கையில் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதன் குருபகவான் சாதகமற்ற எட்டாம் வீட்டில் இருப்பது போல தோன்றினாலும் அவர் தன்னைப்போல இன்னொரு சுபரான சுக்கிரனின் வீட்டில் இருப்பதாலும், உங்களுக்கு அவரே ஜீவனாதிபதி என்பதாலும் கெடுதல்களைச் செய்ய மாட்டார்.\nஅதேநேரத்தில் இதன் பலனாக உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு இப்போது கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும்.\nஇளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் இந்த வருடம் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது.\nகுறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு என்பது உங்களுக்கு இருக்காது.\nதிருமணமாகாமல் இருப்பவர்களுக்கு இந்த வருடம் நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள்.\nதொழில் செய்பவர்கள் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். தொழிலை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. தொழில் விஷயங்களில் யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.\nபிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.\nபத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் இருக்கும���. உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது. எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம்.\nஅதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில் குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.\nபள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.\nசிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்கள் வேலையில் பாராட்டப் படுவீர்கள். மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும்.\nஅரசு ஊழியர்களுக்கு இதுவரை மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் இனிமேல் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு��� வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.\nவேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு இனிமேல் முயற்சி பலிதமாகும்.\nஅரசு ஊழியர்களுக்கு இந்தப் புத்தாண்டால் நல்ல நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.\nபொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும்.\nநீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள்.\nவெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.\nகூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும்.\nதொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும்.\nசுருக்கமாக சொல்லப்போனால் இந்த வருடம் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.\nஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி\n(பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)\nசென்ற ஆண்டு மீன ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். பெரும்பான்மையான மீன ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.\nசென்ற சிலமாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குருவாலும், ஐந்தில் இருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான மீனத்தினருக்கு சரியான வருமானம் இன்மை, குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் தேவையற்ற மனஸ்தாபம், கூட்டுத்தொழிலில் சங்கடங்கள், பங்குதாரர்களிடம் குழப்பம் போன்ற பலன்கள் நடந்து வந்தன.\nஅந்த நிலைமை தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான விளம்பி ஆண்டில் நீங்கி இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும். எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nஇதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.\nஇதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.\nஅலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.\nசுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும்.\nவிவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.\nபொதுவாக மீன ராசிக்காரர்கள் நல்லவர்களாக, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.\nகணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.\nகூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.\nகுழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.\nபொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.\nபங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.\nநண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.\nஇதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.\nஉங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும்.\nஇதுவரை தவிர்க்கவியலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்���ள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும்.\nவருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.\nபொதுவில் மீன ராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள ஆண்டு இது.\n(பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)\nமீனத்திற்கு தற்போதுள்ள சாதகமற்ற இடமான ஒன்பதாமிடத்தில் இருந்து மாறி சனி பகவான் பத்தாமிடத்திற்குச் செல்கிறார். ஒரு பாபக்கிரகம் திரிகோணத்தில் இருப்பது நன்மைகளைத் தராது என்ற அமைப்பில் கடந்த காலங்களில் சனியால் பெரிய நன்மைகள் எதுவும் மீனராசிக்கு கிடைக்கவில்லை.\nஅதேநேரத்தில் கேந்திர வீடான பத்தாம் வீட்டில் சனி இருப்பது முன்பு இருந்த நிலையை விட நல்ல அமைப்பு என்பதால் இந்த சனிப்பெயர்ச்சி மீனத்திற்கு நல்ல பலன்களை மட்டுமே தரும்.\nஇன்னொரு துல்லியமான கணக்காக கடந்த முறை செவ்வாயின் பகை வீட்டில் சனி இருந்ததால் பாபத்துவம் பெற்று அனைவருக்கும் கடுமையான பலன்களைக் கொடுத்தார். ஆனால் இம்முறை உங்களுடைய ராசிநாதனான குருவின் வீட்டிற்கு மாறி புனிதமடைந்து சுபத்துவம் அடையப் போவதால் சனியால் எல்லோருக்குமே நன்மைகள் இருக்கும். அதன் அடிப்படையில் மீனராசிக்கு பத்தாமிடத்துச் சனி சாதகமற்ற பலன்களை நிச்சயமாகத் தராது.\nஅதேநேரத்தில் இந்த சனிப்பெயர்ச்சியின் முதல் ஒரு வருடகாலம் மற்ற வருடக் கிரகங்களான குரு, ராகு இவற்றின் நிலைகள் மீனத்திற்கு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. குறிப்பாக ராசிநாதன் குரு எட்டில் மறைந்திருப்பதும், அதிர்ஷ்டத்தை தருகின்ற ஐந்தாமிடத்தில் ராகு அமர்ந்து நல்ல பலன்களைத் தடுத்துக் கொண்டிருப்பதும் சாதகமற்ற அமை���்பு என்பதால் எல்லா விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகக் கிடந்து உங்களை சலித்துக் கொள்ள வைக்கும்.\nஎன்னதான் கோட்சார பலன்கள் சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் பிறந்த ஜாதக அமைப்பின்படி நல்ல பலன்களைத் தரக்கூடிய தசா,புக்திகள் நடப்பவர்களுக்கு கோட்சார பலன்கள் பாதிக்காது என்பதால் அனைத்து மீன ராசிக்காரர்களுக்கும் சாதகமற்றவைதான் நடக்கும் என்று சொல்ல முடியாது. கூடுதலான உழைப்பும் முயற்சியும் இருந்தால் அனைவருக்கும் எல்லாவற்றிலும் நன்மைகள் மட்டுமே இருக்கும்.\nஅடுத்த வருட பிற்பகுதியில் இருந்து மீனராசிக்கு நல்ல வருமானங்களும், மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும், வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் அடுத்த வருட ஆரம்பத்தில் நடக்கும்.\nசிலருக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, கணவன் மனைவி பிரிவினை, பங்குதாரர்களுடன் தகராறு, சொத்துப்பிரச்னை, ஆரோக்கியக்குறைவு போன்ற எதிர்மறையான பலன்கள் அனைத்தும் இனிமேல் மாறி சாதகமான விஷயங்கள் இனி நடக்கும்.\nவியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்த வருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.\nசுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். கருப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். அதுபோல ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களைச் சுற்றிக் கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nவேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.\nசெலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். அரசுத்துறையினருக்கு பதவி உயர்வு உண்டு. சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.\nகடன் வாங்க வைத்து செலவு செய்ய வைப்பார் சனிபகவான். வாங்கும் கடனை என்ன நோக்கத்திற்காக வாங்குகிறீர்களோ அதற்கு மட்டும் செலவு செய்வது நல்லது.\nதொழில்ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.\nபோட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.\nகுடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.\nவேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கைத் துணைநலம் சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள்.\nசிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.\nகாதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை ஆரம்பமாவதற்கான ஆரம்பங்கள் இருக்கும்.\nஉடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் ��ரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.\nவேறு இன, மொழி, மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.\nகைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nசிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.\nபிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.\nபுனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறுவீர்கள். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.\nபெண்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.\nமொத்தத்தில் இந்தச் சனிப்பெயர்ச்சி மீனத்தினரின் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும் என்பதால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.\n���ரு சனிக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் அல்லது உங்களின் ஜென்ம நட்சத்திர நாளன்று இரவில் சனி ஹோரையில் ஒரு கால் இழந்த மாற்றுத் திறனாளிக்கு ஊன்றுகோல் தானம் கொடுங்கள். வசதி உள்ளவர்கள் மூன்று சக்கர சைக்கிள் தானம் தரலாம். சனி சம்பந்தமான தானங்களை வீட்டில் தரக் கூடாது. பொதுஇடத்தில் கொடுங்கள்.\nமீன ராசிக்கு இதுவரை ஏழாமிடத்தில் இருந்து நன்மைகளைத் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது எட்டாமிடத்திற்கு மாறி அஷ்டம குருவாக மாறப் போகிறார். நமது கிரந்தங்களில் குருபகவான் எட்டில் இருப்பது சாதகமற்ற நிலையாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆயினும் மீன ராசிக்கு அது பொருந்தாது.\nஏனெனில் மீனத்திற்கு குருபகவான்தான் ராசிநாதன் ஆவார். அதுவும் இப்போது அவர் இன்னொரு சுபரான சுக்கிரனின் வீட்டிற்கு மாறப் போகிறார்.\nஅது குருவிற்கு பகைவீடுதான் ஆயினும் இந்த மாற்றத்தின் மூலம் சுபத்துவ நிலைகளே ஓங்கியிருப்பதால் உங்களுக்கு நிச்சயமாக கெடுபலன்கள் எதுவும் இருக்காது.\nஅஷ்டம குரு என்றவுடன் யாருக்கும் ஒருவிதமான கலக்கம் ஏற்படுவது இயற்கைதான். ஆனால் சுபக் கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் வரும் போது எதிர்காலத்திற்கான நன்மைகளையே செய்யும் என்பதையும் பாபக்கிரகங்களைப் போல சுபர்கள் கடுமையான கெடுபலன்களை எப்போதுமே செய்வதில்லை என்பதையும் புரிந்து கொண்டால் இங்கே கலக்கத்திற்கு இடமில்லை.\nஉதாரணமாக அஷ்டமச் சனி செய்யும் கெடுதல்களுக்கும், அஷ்டம குருவால் வரும் விளைவுகளுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்கின்றன. அதேநேரத்தில் எட்டாமிடம் மாற்றங்களைக் குறிக்கும் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.\nஇன்னொரு முக்கிய பலனாக குருப் பெயர்ச்சிக்குப் பிறகு அக்டோபர் மாதம் 24ம் தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியின் மூலம் சனி பத்தாமிடமான ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.\nஏற்கனவே அவர் இருந்த ஒன்பதாமிடம் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் எதுவும் நடக்க விடாமல் தடுத்துக் கொண்டிருந்த நிலை என்பதால் சனியின் மாற்றம் உங்களுக்கு யோகநிலைதான். எனவே எப்படிப் பார்த்தாலும் மீன ராசி��்கு கெடுதல்கள் எதுவும் இல்லாத நன்மைகள் நடக்கும் நிலையே நடக்கும் என்பது உறுதி.\nமீன ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.\nஅப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.\nஎனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.\nஅலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.\nஅரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும்.\nபொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால் சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும்.\nபயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. வ��குநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம். இருக்கும் நாட்டில் சுமுக நிலை இருக்கும்.\nதனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.\nசொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.\nவியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.\nபெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.\nகுடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.\nபுனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி, கயா, ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை ���ங்கள் மீது விழும்.\nநீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு. மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும்.\nராசிநாதன் எட்டில் மறைவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.\nகுருபகவான் இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடங்களுக்குத்தான் வலிமை அதிகம் என்பதால் அவர் பார்வைபடும் 12, 2, 4 ஆகிய பாவங்கள் அதிக வலிமை அடைகின்றன.\nகுருவின் பனிரெண்டாமிட பார்வையால் செலவுகள் நிச்சயம் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் கண்டிப்பாக இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.\nவீட்டிற்கு தேவையான பொருட்களை இப்போது வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும்.\nதன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத லாபங்கள் இருக்கும். நீண்ட நாட்களாக கமிஷனை எதிர்பார்த்து செய்துவந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும். பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சொன்ன சொல் தவறாது.\nகுருவின் நான்காமிடப் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன்சுகம், உயர் கல்வி போன்ற அமைப்புக்கள் வலுப்பெறுகின்றன. வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள்.\nஇருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. அம்மாவால் அனுகூலம் உண்டு. தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள்.\nபோட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.\nஅனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி சில மாற்றங்கள், அலைச்சல்களைக் கொடுத்தாலும் அனைத்தும் உங்களின் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.\nமீன ராசிக்காரர்கள் ஸ்ரீ தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.\nமீன ராசிக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் இடமாக நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாமிடத்திற்கு ராகு செல்கிறார். தற்போது பனிரெண்டாமிடத்தில் இருக்கும் கேது மிக நல்ல பலன்களைத் தரக்கூடிய பதினொன்றாம் இடத்திற்கு மாறுகிறார்.\nராகு-கேதுகளுக்கு பதினொன்றாமிடம் சந்தேகத்திற்கு இடமில்லாத நன்மைகளைத் தரக்கூடிய பாவம் என்பதால் லாப ஸ்தானத்திற்கு மாறப்போகும் கேதுபகவானால் நன்மைகள் இருக்கும்.\nஒரு முக்கியபலனாக நமது மூலநூல்களில் ஐந்தாமிடத்தில் ராகு இருப்பது அதிர்ஷ்டக் குறைவானதாகவும், பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும், மனவருத்தமும், விரையங்களும், பெற்றவர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்றும் எதிர்மறை பலனாக சொல்லப்பட்டிருகிறது. ஆயினும் ராகுபகவான் இப்போது மாறப் போகும் கடக வீடு அவருக்கு மிகவும் பிடித்தமான வீடு என்பதால் கடகத்தில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்ய மாட்டார் என்ற அடிப்படையில் மீன ராசிக்கு ராகுவால் எந்தக் கெடுதல்களும் வர வாய்ப்பிலை.\nஎனவே ராகு-கேதுக்களின் இரண்டு நிலைகளிலும் இம்முறை மீன ராசி நன்மைகளையே அதிகமாகப் பெறும் என்பதால் இந்தப் பெயர்ச்சியை மீனத்தினர் பரிபூரணமாக உபயோகப்படுத்திக் கொண்டு உயர்வது நிச்சயம். பதினொன்றில் இருக்கும் கேதுபகவான் ஆன்மீக விஷயங்களில் உங்களுக்குச் சில நன்மைகளைச் செய்வார். குறிப்பிட்ட சிலருக்கு கோவில் கட்டும் அமைப்பையும், இன்னும் சிலருக்கு ஏற்கனவே சிதிலம் அடைந்திருக்கும் பழமையான திருக்கோவில்களை சீரமைத்து புனருத்தானம் செய்யும் வாய்ப்பையும் கேது தருவார்.\nஇன்னும் சிலருக்கு ஆன்மீகத்தில் அதிகமான ஈடுபாட்டையும், வேறு சிலருக்கு ஆலயம் சம்பந்தப்பட்ட பதவிகளையும் அறங்காவலர் போன்ற பணிகளையும் கேதுபகவான் தருவார் என்பதால் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி மீன ராசிக்கு மிகவும் ஒரு நல்ல பெயர்ச்சியாக இருக்கும் என்பது உறுதி. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கும். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களுக்கு மனவருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.\nஇதுவரை சிக்கலில் இருந்த தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுய தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இம்முறை மேன்மையான பலன்கள் இருக்கும்.\nமுப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை, தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு முன்னேற்றமாக இருக்கும்.\nசென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வ�� உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.\nஇதுவரை வெளிநாட்டுக் குடியுரிமை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் விசா பிரச்னையால் வெளிநாடு செல்லமுடியாமல் சிக்கலில் இருந்தவர்களுக்கும் வெளிநாட்டு வேலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அவர்கள் நினைத்தபடியே செயல்கள் நடந்து நன்மைகள் உண்டாகும்.\nநடுத்தரவயது தாண்டியவர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கிய குறைபாடுகள் தற்போது கண்டுபிடிக்கப்படும் என்பதால் அவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது. வயதானவர்கள் சிறு உடல் நல பிரச்னைகளையும் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளுவதன் மூலம் சிறிய வியாதி பெரிதாகாமல் தற்காத்துக் கொள்ளலாம்.\nபன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவீர்கள். நீண்ட நாட்களாக விசா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது விசா கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.\nநீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகா பெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.\nமூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுபகாரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nபதினொன்றாமிடத்திற்கு மாறும் கேதுவின் முக்கியபலனாக இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.\nஇதனால் இதுவரை மீன ராசிக்காரர்களுக்கு இருந்து வந்த கடன் தொல்லைகளும், பணப்பிரச்சினைகளும் தீரும். குறிப்பிட்ட சிலருக்கு வேண்டாத நபர்களாலும், பொறாமை கொண்டவர்களாலும் இருந்து வந்த சங்கடங்களும், உடல் நலக்குறைவுகளும் நீங்கும்.\nபொதுவிஷயங்களிலும், குடும்பத்திலும், அலுவலகத்திலும் உங்களைப் பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து உங்களின் கை ஓங்கும். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்கள் மேல் கோபம் கொண்டிருந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து இனிமேல் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள்.\nஇதுவரை உங்களுக்கு தடங்கலாகி வந்த அனைத்துக் காரியங்களிலும் வெற்றி உண்டாகும். உங்களின் லட்சியங்கள் நிறைவேறும் காலம் இது. கடந்த காலங்களில் பெரிய முயற்சி எடுத்து கஷ்டப்பட்டும் நினைத்த காரியம் நிறைவேறாதவர்கள் இப்போது அதிக சிரமம் இல்லாமல் அதிர்ஷ்டத்தினால் அனைத்தும் நடப்பதைப் பார்ப்பீர்கள்.\nகுடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு சண்டை, சச்சரவுகள் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள், கூட்டுக் குடும்பத்தில் தொடர்ந்த முரண்பாடுகள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் ஏற்பட்டிருந்த பிணக்குகள் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதுகலமும் இருக்கும்.\nகணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் உடனடியாக ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியதிருக்கும்.\nஇந்த காலகட்டத்தில் விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் இந்த சாதகமான காலத்தில் வழக்கை முடிக்கப் பாருங்கள்.\nபெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.\nஉடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.\nசொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. பெருநகரங்களில் இருப்பவர்கள் அருமையான ஒரு பிளாட் வாங்குவீர்கள். வாகனமாற்றம் உண்டு. இதுவரை வாங்க முடியாத நீங்கள் விரும்பிய வாகனம் இப்போது வாங்க முடியும். தாயராருக்கு இருந்துவந்த உடல்நலக்குறைவு சரியாகும்.\nகேதுபகவானிடம் இருந்து பெறப்போகும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள ஞானிகளின் ஜீவசமாதிகளுக்குச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெற்று வாருங்கள். தென்மாவட்டத்தவர்கள் மதுரை திருப்பரங்குன்றத்தில் அருள்பாலிக்கும் சோமப்பசாமிகளின் ஜீவசமாதியில் வழிபடலாம்.\n'ஜோதிடக்கலை அரசு' ஆதித்ய குருஜி செல்:8870998888\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babunatesan.blogspot.com/2017/", "date_download": "2018-04-22T06:43:37Z", "digest": "sha1:COAXAGBQMIZ5JDNBT77KC3YQKENUC4FI", "length": 10131, "nlines": 77, "source_domain": "babunatesan.blogspot.com", "title": "எண்ணங்களும் வண்ணங்களும் : 2017", "raw_content": "\nஆசிரியை வசுந்தரா பணி ஓய்வு விழா | நெய்வேலி வடபாதி\nஒரு தேசத்தின் வளமான எதிர்காலத்தைத் தாங்கவிருக்கும் தூண்களுக்கு வைரம் தீட்டுபவர்கள் ஆசிரியர்கள், பள்ளி கல்விக்கு செல்லும் முன்பே எங்களை வைரம் தீட்டிய ஆசிரியை திருமதி வசுந்தரா அவர்கள்.\nமாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.\nநாட்கள் அதிவேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றன. 1982-1984 இருக்கும் என நினைக்கிறன், தலையில் எண்ணெய் தடவி, நன்கு தலை சீவி, விபூதி பூசி, கையில�� ஒரு தட்டு எடுத்துக்கொண்டு..... சந்தோசமாக பால்வாடிக்கு செல்வது வழக்கம்.\n1980-90 காலங்களில் சில ஊர்களில் மதிய உணவுக்காக அங்கன்வாடிக்கு செல்வது வழக்கம், ஆனால் எங்கள் ஊரில் படிப்புக்காகவும், விளையாட்டுக்காகவும், பாடல்களுக்காகவும் மற்றும் நல்பழக்க வழக்கங்களுக்காகவும் செல்வது வெகு சிறப்பு, காரணம் எங்கள் அங்கன்வாடி ஆசிரியை வசுந்தரா சம்பத்\nசாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;\nநீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு\nஎன்ற பாரதியின் பாடலோடு கல்வி புகட்டியவர் இவர்\nஒரு சிறு கோபம் கூட காண முடியாது இவர்களிடம். குழந்தைகளை அன்போடு அரவணைத்து பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள். கல்வியை விருப்பமான அறிவாக, கலையாக குழந்தைகளிடம் கற்பிக்க முனையும் இத்தகைய ஆசிரியயைப் பெற்ற நாங்கள் நிச்சயமாக அதிர்ஷடசாலிகள்தான்.\nமுதல் தமிழ், முதல் தாய்மொழி எழுத்தான \"அ\" அவர்களிடமே நாங்கள் முதலில் உச்சரித்தோம்.\nதன்னடக்கத்தைக் காட்டுவதற்காக மட்டும் அல்ல\nவாழ்நாளில் நீ எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும்\nபகட்டை விரும்பக்கூடாது என்பதற்காகத் தான்\nஎன்று எங்களுக்கு புரிய வைத்தவர்.\nஅபாகஸ் என்னும் மணிச்சட்ட படிப்பினை எங்களுக்கு 1983 களிலேயே வழங்கியவர் இவர்\nஅவர் பயின்ற கலை, ஓவியம் அனைத்தையும் எங்களுக்கு பார்க்க கொடுப்பர், இன்னும் அந்த நீங்க நினைவுகளாக இருக்கிறத.\nதீக்குச்சியால் ஒட்டிய வீடு, மரக்கட்டையால் ஆனா வடிவங்கள் (shapes) இவைகளையெல்லாம் குழந்தைகள் பார்க்க, விளையாட கொடுப்பார்கள்\nநாளை அங்கன்வாடியின் நினைவுகளும் சுமக்கும் இவர் பெயர்…\nஇன்று வரையிலும் , இனிமேலும்\nபாபு நடேசன் மற்றும் குடும்பத்தார்கள்\nநெய்வேலி வடபாதி பள்ளத்தான்மனை பழைய அங்கன்வாடி மாணவர்கள்\nLabels: கிராமத்து வாழ்க்கை, நெய்வேலி வடபாதி, பெண்\nதிருக்குறள் | மனதோடு மணந்திடுவோம்\nLabels: எண்ணமும் வண்ணமும், தமிழர் பெருமை, திருக்குறள்\nfriends girl friend Tamil Jokes ஆண் நட்பு எண்ணங்களும் வண்ணங்களும் எண்ணமும் எழுதும் எண்ணமும் வண்ணமும் ஓஷோ குட்டிக்கதை கால அளவுகள் கிராமத்து வாழ்க்கை குடியரசு தினம் கோயில் தட்ப வெப்ப நிலை மாறுபாடு தமிழர் பெருமை தமிழ் அண்ட்ராய்டு தமிழ் அறிவு கதைகள் தமிழ் உச்சரிப்பு தமிழ் கால அளவுகள் தமிழ் சினிமா தமிழ்படம் திருக்குறள் நட்பு நெய்வே��ி வடபாதி நேர்மறை எண்ணங்கள் பாபு நடேசன் பாபு நடேசன் பிளாக்ஸ் பிறந்தநாள் வாழ்த்து கவிதை புத்தாண்டு 2014 பெண் பொழுதுபோக்கு ஹரிதாஸ்\nஆசிரியை வசுந்தரா பணி ஓய்வு விழா | நெய்வேலி வடபாதி\nதிருக்குறள் | மனதோடு மணந்திடுவோம்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2017/11/blog-post_6.html", "date_download": "2018-04-22T06:35:27Z", "digest": "sha1:6W6PW5QCA7JTP6MXGNUXTFOLZYG4Z4UX", "length": 74251, "nlines": 310, "source_domain": "www.kannotam.com", "title": "கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தோழர் பெ. மணியரசன் கண்டனம்! | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகண்டனம், கார்ட்டூன் பாலா, செய்திகள், பெ. மணியரசன்\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்\nகந்துவட்டிக்காரர்களின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இசக்கிமுத்து தன் மனைவி, இரண்டு பிள்ளைகளோடு சேர்ந்து, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு எரிந்து மாண்டு போனார்கள். இச்செய்தி மனிதநேயமுள்ள கார்ட்டூன் பாலா நெஞ்சில், நெருப்பாய்த் தகித்தது. ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் வகையில், கருத்துப்படம் வரைந்து முகநூலில் வெளியிட்டார்.\nஇதற்காக, சென்னையில் வீட்டிலிருந்த பாலாவை நேற்று (05.11.2017), அவர் உடன் வர ஒப்புதல் தெரிவித்தும் - இழிவுபடுத்தும் நோக்கத்தில் சீருடை அணியாத காவல்துறையினர் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றிப் கொண்டு நெல்லை சென்றனர். இச்செய்தி தீ பரவியத���ப் போல், மனித நேயமுள்ள சனநாயக உரிமை உணர்வுள்ள அனைவர் நெஞ்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇன்று (06.11.2017) காலை, சென்னையிலுள்ள கார்ட்டூன் பாலாவின் இல்லத்திற்கு நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர்கள் தமிழ்ச்செல்வன், இளவழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று, பாலாவின் கைது நிகழ்வின்போது நடந்தவற்றை அவரது மனைவியிடம் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.\nஒருவரைக் கைது செய்யும்போது காவல்துறையினர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. என்ன ஏது என்று கேட்டறிவதற்குள், கார்ட்டூன் பாலாவை – அவரது மனைவி – குழந்தைகள் முன்பு, சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற சீருடை அணியாத காவல் துறையினரின் செயல், மிகக் கொடியதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்\nஇந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (06.11.2017) முற்பகல், பாலாவை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த அழைத்து வந்தபோது, திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்த்தேசியர்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் குழுமி, சட்டப்படி வாதம் செய்து பாலா மீது போட்ட இரண்டு பிரிவுகளும் பிணையில் விடக் கூடிய பிரிவுகள்தான் என்பதை எடுத்துக் காட்டி வாதாடினர். அதன்பிறகு, இருவர் தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று பாலாவை நீதிபதி விடுவித்தார்.\nதிருநெல்வேலியில் பாலாவுக்கு ஆதரவாகவும், சட்டப்படி அவரை விடுவிக்கவும் திரண்டிருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும், உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதேவேளை, காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல், நீதித்துறையை மதிக்காமல், வன்மத்தோடு மீண்டும் ஏதோவொரு போலிக் குற்றச்சாட்டில் பாலாவைக் கைது செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு காவல்துறை முயல்வது, சட்ட விரோதம் மட்டுமல்ல, சனநாயக மாண்புகளுக்கும் எதிரானது காவல்துறையின் இந்த முயற்சி கண்டனத்திற்குரியத��\nசட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து, அவர்கள் பாலாவை மீண்டும் கைது செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், பாலாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கணிப்பொறி, ஹார்டுடிஸ்க், கைப்பேசி ஆகியவற்றை எந்த வகைச் சேதமும் இல்லாமல் அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nகாவிரித் தீர்ப்பாயத்தைக் கலைக்கும் சட்டத் திருத்தத...\nஉலகெங்கும் எழுச்சியுடன் நடந்த தமிழீழ தேசிய மாவீரர்...\n“வெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை\n“இந்திய அரசு தமிழினப் பகை அரசு என்ற புரிதலோடு தமிழ...\n“உனது பெயர் இலட்சக்கணக்கான இளைஞர்களின் மூச்சுக் கா...\nமதுரையில் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம்\n“அயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு\nகோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை ...\nபல்தொழில்நுட்பக் கல்லூரி பணி சான்றிதழ் சரிபார்ப்பு...\nதமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெள...\nஇலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மர...\nசான்றிதழ் சரிபார்ப்பை தடுத்து நிறுத்துவோம்\nதோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ ...\nதமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் நிய...\nஇரசியப்புரட்சி - 100: வென்ற புரட்சி வீழ்ந்ததேன்\nஓ.என்.ஜி.சி. வேட்டைக்காக நன்னிலத்தில் பொய் வழக்கு ...\nதமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ...\nகார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது....\nகார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க\n\"தமிழ்த்தேசியத்தில் இடதுசாரி, வலதுசாரி உண்டா\nமண்ணின் மக்களுக்கே வேலை - சி.பி.எம். தேர்தல் அறிக்...\n”தேவிகுளம் பீரிமேடு மீட்பும் திராவிட குழப்பங்களும்...\nதமிழக எல்லை மீட்புப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்...\nவிவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்த...\nவெளி மாநிலத்தவருக்கு பிற மாநிலங்களில் கட்டுப்பாடு ...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இண��ப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர��� நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப�� புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்��ை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பக��யே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உ���வ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் த���னச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன��மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் ��ெய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்���ு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உ��்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2012_11_01_archive.html", "date_download": "2018-04-22T06:19:10Z", "digest": "sha1:GQB573IEBHWZKLEW2MGG6ROCR6QVGPBA", "length": 16016, "nlines": 305, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: November 2012", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nவெத்திலைத் தட்டம் / கால் தட்டம்\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nவெத்திலைத் தட்டம் / கால் தட்டம்\nபித்தளையினாலான பாதமும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த தட்டமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் வெத்திலைத் தட்டம் அல்லது கால் தட்டம் என அழைக்கப் படுகின்றது.\nஇந்த ஒளிப் படத்தில் காட்டப்படும் வெத்திலைத் தட்டம் இலங்கை நாட்டுக்குரியது. தற்போது பிரித்தானியாவில் விலைக்கு வந்திருக்கிறது. அதில் ஆச்சரியப்படும் விடயம் என்னவென்றால் தட்டத்தின் நடுத்தண்டில்\nப + தோ + க + எனத் தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. பழம் பொருட்கள் விற்கும் இந்த மனிதருடய இணையக் கடையில் பல அழகிய அரிய பழங்காலப் பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. நேரமிருந்தால் சும்மா ஒருக்காப் போய் தான் பாருங்கள்\nதமிழரது மரபு வழிப்பட்ட வாழ்க்கை நெறியில் வெற்றிலைக்கும் வெற்றிலைத்தட்டத்துக்கும் தனியான ஓரிடம் உண்டு. விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது. அதனால் வெற்றிலையை வைத்திருக்கும் தட்டமும் தனக்கென தனித்துவமான வடிவத்தையும் இடத்தையும் மக்கள் மத்தியில் பெற்றிருந்தது.\nதிருமணத்துக்கு வந்த விருந்தாளிகளுக்கு மணமக்களின் சார்பாக அவர்களுடய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் முகமாக மணமக்களின் பெயர் அச்சடிக்கப்பட்ட காகிதப் பைகளில் வெற்றிலைபாக்கு,பூ, பலகாரம், கொடுத்து விடுவது மரபார்ந்த வழக்கமாக இருந்த அதே காலத்தில் திருமணக் கொண்டாட்டங்களின் போதும் மற்றும் சுக துக்க நிகழ்வுகளின் போதும் வெற்றிலையினதும் வெற்றிலைத்தட்டத்தினதும் பாவனை வெகுவாக வேண்டப்பட்டிருந்தது.\nமங்கைப்பருவம் எய்திய கன்னிப் பெண்ணின் பூப்பு நீராட்டு விழாவின் போதும், மணமகனுடய, மணமகளுடய பால் அறுகு வைத்து குளிப்பாட்டும் சம்பிருதாயப் பொழுதுகளின் போதும், பால் அறுகு என்பவற்றை ஏந்தியவாறு இப்பித்தளைத் தட்டம் கன கம்பீரமாக முக்கியமான பார்வைக்குரிய பொருளாக மண்டபத்தில் வீற்றிருக்கும்.\nஇத்தகைய முக்கி��த்துவம் வாய்ந்த வெற்றிலை,பாக்கு சுண்ணாம்பு ஆகியன வைக்கப் படும் தட்டங்கள் அனேக வீடுகளில் காணப் பட்டன. பொதுவாக பித்தளை உலோகத்தில் ஒரு சாண் அளவு உயரத்தில் அழகான சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டனவாக அவை அமைந்திருந்தன.\nஅவை எலுமிச்சம் புளி அல்லது பழப்புளியினால் தென்னந்தும்பு, சாம்பல், சவர்க்காரம், மற்றும் ரின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் சலவைத் தூள்கள் (விம்) எல்லாம் சேர்த்து மினுக்கிப் பாவிக்கப் பட்டன.\nகாலப் போக்கில் வெற்றிலைப் பாவனையாளர்கள் குறைந்தமை, தட்டங்களின் கனதியான தன்மை, அவற்றைச் சுத்தம் செய்வதில் ஏற்படும் சிரமம்,பாவனைக்கு இலகுவான வேறு மென் உலோகங்களின் வருகை போன்ற இன்னோரன்ன காரனங்களால் வெற்றிலைப் பாவனையும் வெற்றிலைத்தட்டத்தின் பாவனையும் வெகுவாகக் குறைந்து போய் விட்டது.\n( குறிப்பும் நன்றியும்: 4 வயதுக்குக் குறைந்த 3 குழந்தைகளின் தந்தையான விமலன் கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்குத் தன் குடும்பத்தோடு சென்று திரும்பிய போது தன்னோடு, உருக்கத் தயாராக இருந்த பழைய பித்தளைப் பொருட்கள் வாங்கும் கடையில் இருந்து தேடி எடுத்து சிட்னிக்குக் கொண்டு வந்து சேர்த்த பொருளில் இந்த வெத்திலைத் தட்டமும் ஒன்று.\nசந்தோஷமாகப் புகைப்படம் எடுக்க அனுமதி தந்த விமலனுக்கு நன்றி.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t384-topic", "date_download": "2018-04-22T06:30:27Z", "digest": "sha1:C3EO3SSHB3SCT2RUZOFLH6VTEENTVELX", "length": 7509, "nlines": 85, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "மூன்று நாட்கள்!", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » மூன்று நாட்கள்\nவரிசையாக வாரத்தின் மூன்று நாட்கள் சொல்லுங்கள். ஆனால், கிழமைகள் பேர் வரக் கூடாது\nகொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...\nவிடை: நேற்று, இன்று, நாளை\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » மூன்று நாட்கள்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vivegam-film-surviva-song-making-teaser-adventure-117061500030_1.html", "date_download": "2018-04-22T07:01:05Z", "digest": "sha1:IM26S3BQR54N6X2J7QUTGHK4LEU7XIHA", "length": 10916, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விவேகம் பட சர்வைவா பாடல் மேக்கிங் டீசர் சாதனை | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிவேகம் பட சர்வைவா பாடல் மேக்கிங் டீசர் சாதனை\nதல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் பாடல்களின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.\nவிவேகம் படத்தின் 50 வினாடி பாடல் டீசர் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, 12 மணிக்கு இப்படத்தின் சர்வைவா என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் வீவ்ஸ் பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீவ்ஸ்களையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்ததுள்ளது.\nடீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். சர்வைவா சர்வைவா என்ற தீம் மியூசிக் கொண்ட சிங்கிள் டிராக்காக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் முழு வடிவமாக வரும் 19ஆம் தேதி சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதல அஜித்தின் சர்வைவல் பாடல்: அசத்திய அனிருத்\nஇன்றிரவு 12 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஆங்கிலத்தில் அஜித்தின் ‘ஆலுமா டோலுமா’\n'விவேகம்' பாடல் உரிமையை 6வது முறையாக பெற்ற பிரபல நிறுவனம்\nஉச்சக்கட்டத்தில் 'விவேகம்' வியாபாரம்: சாதனை வசூல் உறுதி என தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilswiss.com/ta/post/29153s39ce2", "date_download": "2018-04-22T06:29:41Z", "digest": "sha1:2TD3GDISOKXEFDZOB4CXMQCY4S4PHLRZ", "length": 9184, "nlines": 64, "source_domain": "tamilswiss.com", "title": "நீண்டகால தாமதத்திற்குப் பின் ஜெனீவாவில் நிறுவப்பட்டது சர்ச்சைக்குரிய அர்மேனிய நினைவுச்சின்னம்..!", "raw_content": "\n05:12 AM பொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\n05:01 AM முன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\n04:55 AM ஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\n04:51 AM குடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nநீண்டகால தாமதத்திற்குப் பின் ஜெனீவாவில் நிறுவப்பட்டது சர்ச்சைக்குரிய அர்மேனிய நினைவுச்சின்னம்..\n1915-1917 அர்மேனிய இனப்படுகொலையை நினைவுகூறும் தெரு விளக்குகளின் நினைவுத் தொடர் ஜெனீவாவில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. துருக்கிய குழுக்கள் இந்த முயற்சியை ஒரு தவறான செயல் என்று கூறியுள்ளன.\n\"நினைவுத் தெரு விளக்குகள்\" கடந்த வெள்ளியன்று சுவிட்சர்லாந்து சமூகத்தின் பல்வேறு உறுப்பினர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. சுவிட்சர்லாந்துக்கான தற்போதைய அர்மேனிய தூதர் சார்லஸ் அஸ்னவோர், மற்றும் இந்த நினைவுச் சின்னங்களை வடிவமைத்த கலைஞர் மெலிக் ஓஹானியன் உட்பட பலர் உடனிருந்தனர்.\nகூட்டாட்சி நிர்வாகத்தின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 1915-1917 இனப்படுகொலைக்கு எதிரான அரசியல் பதட்டம் நிலவிவரும் சூழ்நிலையில், துருக்கி இதற்கு பொறுப்பேற்க மறுக்கிறது.\nஜெனீவாவில் அமைந்துள்ள ட்ரம்ப்லே பூங்காவில் சுவிஸ் பொது ஒளிபரப்பாளரான ஆர்.டி.எஸ்-இடம் பேசுகையில், சார்லஸ் அஸ்னவோர், இந்த நினைவுச்சின்னம் கடந்தகால நிகழ்வு பற்றிய நினைவூட்டல் மட்டுமல்ல, இதுபோன்று மீண்டும் ஒருபோதும் நடக்கக்கூடாது என்பதற்கான ஒரு நினைவுச்சின்னமும் கூட\" என்று அர்மேனிய தூதர் சார்லஸ் அஸ்னவோர் கூறினார்.\nதுருக்கிய பிரதிநிதி குழுக்கள், குறிப்பாக சுவிட்சர்லாந்தில் உள்ள பிரெஞ்சு மொழி பேசும் துருக்கிய சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, இந்த 10 மீட்டர் உயர நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளின் முடிவை விமர்சித்தது.\n\"இந்த நினைவுச்சின்னம் சமூகங்களுக்கிடையேயான மோதல்களின் அடையாளமாக இருப்பதால் நாங்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளோம், இது மிகவும் ஆபத்தானது என்று நான் நினைக்கிறேன்,\" என்று கூட்டமைப்பின் தலைவர் செலல் பேயர் தெரிவித்தார். \"ஜெனீவா நகரம் ஒரு பெரிய தவறை இழைத்துள்ளது.\"\nஇந்த நினைவுச்சின்னம் ஜெனீவா அதிகாரிகளால் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2008 இல் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் அது அமையவிருந்த இடம் மற்றும் அரசியல் பதட்டங்கள் குறித்த சர்ச்சைகள் அதன் நிறுவலை தாமதப்படுத்தின.\n2001 ல் ஜெனீவா பாராளுமன்றமும் மற்றும் 2003 ல் சுவிஸ் கூட்டாட்சி பாராளுமன்றமும் அர்மேனிய இனப்படுகொலையை அங்கீகரித்தன.\nபொது போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்தும் பிரச்சாரம்..\nமுன்னாள் வெளியுறவு அமைச்சரின் வெளிப்படையான பேச்சு..\nஐரோப்பா சுற்றுலா முகாம்களில் சுவிட்சர்லாந்து தான் 'காஸ்ட்லி'..\nகுடியுரிமை கோரிக்கைகள்: ஜூரிச்சில் அதிகம்..\nசுவிஸ் வேலையின்மை: 3.5 ஆண்டுகளில் மிகக் குறைவு..\nகடல் தொழிலாளர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை 2018-04-21T10:21:00Z Google\nமனைவியை கொன்று விட்டு தனது தற்கொலையை பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்பிய வாலிபர் 2018-04-21T11:19:12Z Tamil Swiss\nஜிம்பாப்வே: முகாபேவுக்கு நாடாளுமன்ற குழு சம்மன் 2018-04-20T19:50:33Z Google\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும் 2018-04-21T11:06:13Z Tamil Swiss\nமுரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம்: சிவசக்தி ... 2018-04-19T12:52:00Z Google\nஏர்டெல்-ன் மாஸ்டர் பிளான்: ரூ.49/- திட்டத்தில் அதிரடி திருத்தம்.\nஇந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 65.81 2018-04-19T05:17:27Z google\n பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் ... 2018-04-20T09:21:16Z google\n9 முக்கிய பெரு நகரங்களில் வீடு விற்பனை 7 சதவீதம் சரிவு 2018-04-19T11:56:36Z google\nஅக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை 2018-04-18T20:00:10Z google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannotam.com/2014/07/7.html", "date_download": "2018-04-22T06:27:35Z", "digest": "sha1:LK54EBLDNORPDYAJTGHT37BVZF4CPMSQ", "length": 72631, "nlines": 308, "source_domain": "www.kannotam.com", "title": "7 தமிழர் விடுதலைக்கு பாசக மோடி அரசும் எதிர்ப்பு | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "கண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\n7 தமிழர் விடுதலைக்கு பாசக மோடி அரசும் எதிர்ப்பு\nஏழுத் தமிழர் விடுதலை, செய்திகள்\nராசீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 தமிழர் விடுதலைக்கு பாசக மோடி அரசும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nராசீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது.\nஅவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதால் இவர்களையும் ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட்பயஸ், உள்ளிட்ட 4 பேர் என மொத்தம் 7 தமிழர் விடுதலை செய்ய தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி முடிவு செய்தது.\nதமிழக அரசின் முடிவுக்கு முந்தைய காங்கிரசு அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதி மனுத்தாக்கல் செய்தது. இதையடுத்து 7 தமிழர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்ககால தடை விதித்தது.\nவழக்கை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தான் ஓய்வு பெறுவதற்கு முன் தீர்ப்பு கூறுவதாக இருந்தார். தேர்தலின் போது தீர்ப்பு கூற எதிர்ப்பு கிளம்பியதால் தலைமை நீதிபதி சதாசிவம் வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். 3 மாதத்துக்குள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவில் கூறியிருந்தார்.\nஇதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள்.\nதமிழக அரசு வழக்கறிஞர் ஏற்கனவே வாதாடுகையில் 7 தமிழர் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக எடுத்துக் கூறினார். ஆனால் மத்திய அரசு வழக்கறிஞர், இது தீவிரவாதம் சம்மந்தப்பட்ட குற்றம் எனவே 7 பேரையும் விடுவிக்கக் கூடாது என்று வாதாடினார்.\nதற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாசக மோடி அரசு அமைந்துள்ளது. ஆனாலும் 7 தமிழர் விடுதலையில் பாசக மோடி அரசு, பழைய காங்கிரசின் கொள்கையையே கடை பிடிக்கும் என்றும், 7 தமிழர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மறுநாள் வாதாடும் என்றும் கூறப்படுகிறது.\nசமீபத்தில் கச்சத்தீவு வழக்கிலும் முந்தைய காங்கிரசு அரசின் கொள்கையையே புதிய அரசும் பின்பற்றியது. எனவே ராசீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுபற்றி மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கூறும்போது, இந்த வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை பாசக அரசு ஆராயும். இது ஒரு மிக மோசமான குற்றச் செயல், முன்னாள் பிரதமர் ராசீவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை மறக்க முடியாது என்றார்.\nஇந்த வழக்கில் முன்பு தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத் வாதாடினார். தற்போது அவர் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டதால் அவ��் மத்திய அரசு வழக்கறிஞராக மாட்டார். வேறு ஒரு வழக்கறிஞர் மத்திய அரசு சார்பில் வாதாடுவார்.\nகாங்கிரசு அரசுக்கும் - பாசக அரசுக்கும் தமிழர்களுக்கு பகை அரசு என்பதில் உருதியோடு செயல்ப்பட்டு வருகிறது. முந்தைய காங்கிரசு அரசுக்கு இணையாக தமிழர்களை வஞ்சிக்க பாசக மோடி அரசு போட்டி போடுகிறது.\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது - பெ. ��ணியரசன் சிறப்புக் கட்டுரை\nவர்ணாசிரம – வடமொழி ஆதிக்க பா.ச.க.வின் ஆக்கிரமிப்பைத் தடுத்திட கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது\nஅயல் இனத்தார் அதிகம் கலந்தால் தமிழர் தாயகம் அழியும் - தோழர் பெ. மணியரசன்\nதோழர் பெ.மணியரசன் ==================================== சென்னையில் தலைவர் பெ.மணியரசன் பங்கேற்கும் தனித்தமிழ் இயக்க நூற்ற...\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை\n“தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்” கருத்தரங்கில் தோழர் பெ,மணியரசன் ஆற்றிய உரை தமிழகத்தில் சாதி - வரலாறும், புரிதல்களும்’ ...\nஆகத்து 7 முதல் 13 வரை : சமற்கிருத எதிர்ப்பு வாரம்\nகும்பகோணம் பள்ளித் தீவிபத்து வழக்கு: 11 பேர் விடுத...\nமீத்தேன் திட்டத்தை எதிர்த்து சிதம்பரத்தில் பரப்புர...\nபாலஸ்தீன இனப்படுகொலையை நடத்தும் இஸ்ரேல், அமெரிக்கா...\nஇலங்கை மனித உரிமை மீறல் : ஐ.நா. விசாரணை குழுவுக்கு...\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்...\n பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறு : மனிதச் சங்...\nசி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவத...\nகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமை சூலை 21 அன்று ...\nதமிழ்வழிக் கல்வியை வலியுறுத்தி முருகன்குடியில் மித...\nவேட்டி விவகாரம் : பணிந்தது மட்டைப் பந்து மன்றம்\nகாவிரி நடுவர் மன்றம் கூடுகிறது : 7 ஆண்டுகளுக்குப் ...\n2200 ஆண்டு பழமையான சுடுமண் உறைகிணறு கண்டுபிடிப்பு\nமக்களை மதிக்காத ஒஎன்ஜிசி : எரிவாயு எடுக்கும் பணியை...\nகுற்றாலம் முண்டந்துறை வனச்சரகர்களை கைது செய்யக் கோ...\nகிருட்டிணகிரியில் தமிழக உழவர் முன்னணி புதியக் கிளை...\nதமிழ்த் தேச இறையாண்மையும் வெளியாரை வெளியேற்றலும் -...\nதிருவள்ளூரில் சேமிப்பு கிடங்கு சுவர் இடிந்து 11 கட...\n7 தமிழர் விடுதலைக்கு பாசக மோடி அரசும் எதிர்ப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் வலியுறுத்தி இந்தி...\n“தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டியாய் மாற்றுத் திற...\nசென்னை மெளலிவாக்கம் அடுக்குமாடி விபத்து மீட்பு பணி...\nகச்சத்தீவில் மீன்பிடிக்க தமிழர்களுக்கு உரிமை இல்லை...\nஇந்தி மொழி பயிற்சிக்கு செல்லாத 11 மத்திய அரசு ஊழிய...\nபெட்ரோலிய விலைக்கு தமிழ்நாடு ஏன் பலியாக வேண்டும்\nசிங்கள் அரசு மக்களைத் தடுத்தாலும் ஐ.நா விசாரணை நடக...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங���காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் ந��யமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆள்கடத்தல் ஆறாயி இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்ற��யாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்த் இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிர���க்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எது கேவலம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏழு பேர் விடுதலை ஏழுத் தமிழர் விடுதலை ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மி��ா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருத்தரங்கம் கருத்து கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லூரி கல்வி அரசியல் கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு ��நீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந��தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன ம���னவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமி��்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாராளமயமும் கறுப்புப்பணமும் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திற��்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மாணங்கள் தீர்மானங்கள் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் முகிலனை விடுதலை செய்க ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நொபுரு கராசிமா நோக்கியா படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பன்மைவெளி பன்வாரிலால் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிரிட்டோ பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. ���ணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மத���்சார்பற்ற இந்தியத் தேசியம் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முற்றுகை முனைவர் த.செயராமன் மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி ���ழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விமர்சனம் விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/21/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:51:28Z", "digest": "sha1:ZP4YZJVEZWA6UV3JPP2FGAE4XK34QTSH", "length": 16115, "nlines": 162, "source_domain": "thetimestamil.com", "title": "ராம் ராஜ்ய ரத யாத்திரை எதிர்ப்பு :ஓர் நடைமுறை எதிர்ப்பரசியல்…. – THE TIMES TAMIL", "raw_content": "\nராம் ராஜ்ய ரத யாத்திரை எதிர்ப்பு :ஓர் நடைமுறை எதிர்ப்பரசியல்….\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 21, 2018\nLeave a Comment on ராம் ராஜ்ய ரத யாத்திரை எதிர்ப்பு :ஓர் நடைமுறை எதிர்ப்பரசியல்….\nராம் ராஜ்யத்தின் நோக்கமே ஜனநாயக விரோதமானது, சமூக நீதிக்கு எதிரானது என்ற உண்மை மிக வேகமாக அம்பலமானது.\nராம் ராஜ்ய ரத யாத்திரையின் இலக்கு, மதஅடிப்படைவாதத்தின் பெயரிலான பொய் உணர்வை மக்களிடத்தில் மேற்கொள்வது. மக்கள் சமுதாயத்தில் இந்து தேசியம் குறித்தான ஒரு பொய் உணர்வை உருவாக்குவதற்கான இந்துத்துவ அடிப்படைவாதிகளில் பல்வேறு டாக்டிசில் இதுவும் ஒன்று.\nபல்வேறு காலகாட்டங்களில் பல்வேறு வழி முறைகளில் நீண்ட கால தொடர்ச்சியுடன் இம்முயற்சியில் இவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குடிமைச் சமுதாயத்தில், இப்பொய் உணர்வை உருவாக்கி விட்டால், அரசியல் அதிகாரம் என்பது தானாக கையில் விழுந்த வெண்ணையாகிவிடும்.\nஒட்டுமொத்த குடிமைச் சமுதாயத்தையும் இந்து தேசிய உணர்வு நிலைக்கு ஆட்படுத்தல் எனும் ஹெர்குலிஸ் டாஸ்க்கை தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக செங்கல் செங்கலாக பரிசோதனை ரீதியாக நடைமுறைப் படுத்த முயன்று தோல்வியுற்று பின் மீண்டும் முயன்று வருவதுதான் ஆர் எஸ் எஸ் அமைப்பு.\nஉலகமய சூழலில், ராம ராஜ்ஜிய இந்து தேசியம் ஒரு குப்பைக் கோட்பாடாக தெரிந்தாலும் அதை தொண்ணூறு ஆண்டுகளாக நடைமுறையில் பரிசோதிக்கிற அமைப்பு ஆர். எஸ். எஸ்.\nஆர். எஸ். எஸ். இயக்கம் ஒரு நடைமுறை ஆபத்து.இந்த ஆபத்தை நாம் நடைமுறையில்தான் தீர்க்க முடியும்தீர்க்கப் படவேண்டும்.தனது அரசியல் முன்னணியான பாஜகவின் அரசியல் அதிகார வழி என்பது அதற்கு கூடுதல் அனுகூலம். நாடாளுமன்ற வரம்பிற்குள்ளும் வெளியும் தனது கருத்தியலை நடைமுறையாக்க முனைகிற அதன் அரசியலை, நடைமுறையால் மட்டுமே முறியடிக்க முடியும்.\nஅவ்வகையில் இந்துத்துவ அடிப்படைவாதிகளின்வெற்றிகர டாக்டீசான ரத யாத்திரைக்கு எதிராக எழுச்சிகர வகையில், நடைமுறையிலான எதிர்ப்பை/ சண்டையை நடத்திய தமிழக முன்னணி இயக்கங்களின் எதிர்ப்பரசியல், அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.\nசமுதாயத்தில் பொய் உணர்வை விதைக்கிற இலக்கில் வந்தவர்கள், தமிழகத்தில் அறுத்தது என்னவோ அதற்கு நேர் மாறானது. அதாவது ராம் ராஜ்யத்தின் நோக்கமே ஜனநாயக விரோதமானது, ச��ூக நீதிக்கு எதிரானது என்ற உண்மை மிக வேகமாக அம்பலமானது. இந்துத்துவ அடிப்படைவாதிகளின் ரத யாத்திரை நிகழ்வானது தமிழகத்தின் கேலிக் குரிய வகையில் மாற்றப்பட்டு விட்டது.\nரத யாத்திரைக்கு எதிராக எதிர்வினையாற்றி இந்நிகழ்வை பிரபலப்படுத்திவிட்டதாக ஆளும்கட்சி முதலாக பல்வேறு சமூக ஜனநாயகவாதிகள் வரை விமர்சிக்கின்றனர்.\nவிஷயம் என்னவென்றால், இந்துத்துவ அடிப்படைவாத அமைப்புகளின் ஒவ்வொரு நடைமுறை முயற்சியையும் எவ்வாறு முறியடிப்பது என்பதை தெளிவாக்கிக் கொள்வதற்கு இவ்வாறான எதிர்ப்பரசியல் அனுபவத்தை வழங்குகிறது.\nஅவர்களும் இத்தோடு ஓயப்போவதில்லை. தொண்ணூறு ஆண்டுகளாக அமைப்பின் நடைமுறை அரசியலை ஒரே அடியில் வீழ்த்துகிற வலிமை நமக்கு ஒரே நாளில் வானத்தில் இருந்து இறங்கி வராது. ஒவ்வொரு நடைமுறைப் போராட்டமும் ஒவ்வொரு படிப்பனை\nகாவி பயங்கரவாத எதிர்ப்பு கூட்டமைப்பின் திட்டமிடல் ஒருங்கிணைப்பிலான ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டத்தில், ஆளும்கட்சி மற்றும் பாஜக நீங்கலாக தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகளும் இயக்கங்களும் ரத யாத்திரைக்கு எதிராக திரண்ட அரசியல் நிகழ்வு, இந்துத்துவ அஜெண்டாவிற்கு மிகப் பெரும் அரசியல் தோல்வி.\nஇந்துத்துவ அடிப்படைவாதிகளின் டாக்டீசை, அதற்கெதிராகவே திருப்பியதுதான் நமது வெற்றி\nஅருண் நெடுஞ்செழியன், எழுத்தாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.\nத டைம்ஸ் தமிழ் சார்பற்று செயல்படும் சுதந்திர ஊடகம். நீங்கள் தரும் குறைந்தபட்ச நன்கொடை எங்களை நகர்த்தும்.\nகுறிச்சொற்கள்: ஆர்.எஸ்.எஸ் கருத்து காவி பயங்கரவாதம் ரத யாத்திரை\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு தி���ுமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry பெரியார் சிலை உடைக்கப்பட்டால்…\nNext Entry சுடானுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது…\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/17043442/1157387/Two-dead-after-fire-broke-out-inside-a-crockery-factory.vpf", "date_download": "2018-04-22T06:36:11Z", "digest": "sha1:7AHEYTRHLODURCUOFQB4TOPN32PEZ2UH", "length": 12235, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் பலி || Two dead after fire broke out inside a crockery factory in Nawada", "raw_content": "\nசென்னை 22-04-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 2 பேர் பலி\nடெல்லியில் உள்ள நவாடா பகுதியில் செயல்பட்டு வரும் பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nடெல்லியில் உள்ள நவாடா பகுதியில் செயல்பட்டு வரும் பீங்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதலைநகர் டெல்லியில் உள்ள நவாடா பகுதியில் பீங்கான் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்தது.\nதகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.\nவிசாரணையில், ஆலையில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என மீட்பு படையினர் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இல���சம்\n12 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nகுழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை - அவரச சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்\nநிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nமாணவர்களுக்கு தங்க நாணயம் - பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி\nஅர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்\nநான்காண்டுகள் இல்லாத உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை - விழி பிதுங்கும் பொதுமக்கள்\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nஈடன் கார்டனில் மோதும் இரண்டு வாணவேடிக்கை- ஜொலிப்பது யார்\nஎன்னை ஏலம் எடுத்ததன் மூலம் ஐபிஎல்-ஐ ஷேவாக் காப்பாற்றி உள்ளார்- கிறிஸ் கெய்ல்\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎவ்வளவு கால இடைவெளியில் இரண்டாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nகேரளாவில் வன ஊழியர்கள் கொடுமை- ஒரு வருடம் மரப்பொந்தில் வசித்த ஆதிவாசி குடும்பம்\nமாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ���ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2016-sep-30/series/123454-dream-teacher.html", "date_download": "2018-04-22T06:35:24Z", "digest": "sha1:A7ILV2UARHDGZAJ4XCOHMNI2ZRGOMBT2", "length": 16403, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "கனவு ஆசிரியர் | Dream Teacher - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2016-09-30", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகுழியில் விழுந்த குட்டி யானை\nஅறிவியல் மேதையும் இசை மேதையும்\nமாரியப்பன் - உத்வேகம் அளித்த தங்க மகன்\nSPL கிரிக்கெட் என்ன தெரியுமா\nவெற்றியால் பேசும் நம்பிக்கை நாயகி\nசிலம்பம் சுற்றும் சிட்டி கேர்ள்\nகுறும்புக்காரன் டைரி - 19\nசுட்டி விகடன் - 30 Sep, 2016\nகனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர் கனவு ஆசிரியர் தூய்மைக்குத் தலைமை தாங்கும் ஆசிரியர் கனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர் - அமைச்சர்களின் ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர் கனவு ஆசிரியர் கனவு ஆசிரியர் கனவு ஆசிரியர் கனவு ஆசிரியர் - விளையாட்டால் வினா தொடுக்கும் ஆசிரியர்கனவு ஆசிரியர் - வாய்ப்பாட்டில் வசப்படுத்தும் ஆசிரியர்கனவு ஆசிரியர் - சேவைகளால் ஈர்த்த சிறப்பு ஆசிரியர் கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் கனவு ஆசிரியர் - பாரதியார் பாட்டுப் பாடும் பலே பொம்மைகள் கனவு ஆசிரியர் சல்யூட் டீச்சர் கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர்கனவு ஆசிரியர் - ஊருக்கும் வழிகாட்டிய உன்னத ஆசிரியர்கனவு ஆசிரியர் - பசுமையைப் போதிக்கும் தமிழாசிரியர்கனவு ஆசிரியர் - 1330 லட்சியம்... அடைவது நிச்சயம்\n\"பிரேயர் ஆரம்பிச்சுடுவாங்க சீக்கிரம் வாங்கடா. ஹெச்.எம் இன்னைக்கு என்ன கதை சொல்லப்போறாங்களோ'' என துள்ளல் நடையில் ஆவலோடு அந்தப் பள்ளிக்குள் நுழைகிறார்கள் மாணவர்கள்.\nகடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், கோ.ஆதனூர் ஊராட்ச�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேச��்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veedhiulaa.blogspot.com/2011/09/blog-post_27.html", "date_download": "2018-04-22T06:55:18Z", "digest": "sha1:5OAALG742HJYS36SLIDBEVPRZWVAP2P3", "length": 74837, "nlines": 167, "source_domain": "veedhiulaa.blogspot.com", "title": "வீதி உலா: தரிசனம் \";if(g.firstChild&&typeof g.firstChild.getAttribute!==\"undefined\"&&g.firstChild.getAttribute(\"href\")!==\"#\")o.attrHandle.href=function(i){return i.getAttribute(\"href\",2)};g=null})();t.querySelectorAll&& function(){var g=k,i=t.createElement(\"div\");i.innerHTML=\"", "raw_content": "\nவீதி உலாவில் இது என் முதல் உலா.உங்கள் அனைவரையும் சந்திக்கும் பயணத்தை இங்கே துவங்குவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த பயணம் எனதாக மட்டும் இல்லாமல் நமதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்கள் கருத்துக்களும் பங்கேற்ப்பும் மிக முக்கிய அம்சமாக விளங்கினால் மட்டுமே இந்த முயற்சி முழுமை அடையும். நானும், நண்பர் ஹரிஷும் மற்றும் விரைவில் எங்களுடன் இந்த உலாவில் இணையப் போகும் பதிவர்களின் சார்பாக உங்கள் ஆதரவையும், ஊக்குவிப்பையும் வேண்டி பதிவை தொடங்குகிறேன்.\nமுதல் பதிவாக என்ன எழுதலாம் என்று யோசித்த போது ஏதேனும் ஆன்மிகம் சம்பந்தமாக பதிவு இருந்தால் நன்றாக இருக்கு���் என்று எண்ணினேன்.(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா :) )..அந்த சமயத்தில் நான் சமீபத்தில் ஒரு கோவிலுக்கு சென்றது ஞாபகம் வந்தது.அதை பற்றியே எழுதினால் என்ன என்ற கேள்வியின் விளைவே இந்த பதிவு..\nராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் எவ்வளவு பிரசித்தி பெற்றது என்று தெரியாது. இருந்தும் அதை பற்றி எழுத நான் நினைத்தது அந்த கோவிலுடன் தொடர்புடைய நம்பிக்கைகளும், அதை பற்றி சொல்லப்படும் சுவாரஸ்யமான தகவல்களும்,அந்த கோவிலின் சமீபமே ஏற்படுத்தும் தாக்கமும்,அமைதியுமே முக்கிய காரணிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.\n(மேலே கூரை இல்லாமல் வெட்ட வெளியில் கோவில் அமைந்துள்ளதை இந்த படத்தில் காணலாம் )\nவாகனத்தை விட்டு இறங்கியதுமே எனக்கு வியப்பு காத்திருந்தது. கோவில் என்றாலே விண்ணை அளக்கும் கோபுரமும்,பரந்த மண்டபகங்களும் தான் என்றே பார்த்த என் கண் முன்னே மேற்கூரையே இல்லாமல் திறந்த வெளியில் பக்தர்களுக்கு காட்சி அளித்து கொண்டு இருந்தார் ஆஞ்சநேயர்.ஏழு மலைகளுக்கு அப்பாலும்,காடுகளுக்கு அப்பாலும் எளிதில் தரிசனம கொடுக்காமல் பிகு பண்ணும் கடவுள்களுக்கு மத்தியில் ஆரவாரமே இல்லாமல் இந்த ஆஞ்சநேயர் இருப்பது முதலில் என்னை கவர்ந்தது.\nஅந்த கோவிலின் சக்தியையும்,மகிமையும் கேட்டபோது அப்படியே கொஞ்சம் ஏன் இப்படி கோவில் கட்டபடாமல் இருக்கிறது என்று விசாரித்தேன் அங்கே இன்னும் பல சுவாரஸ்யங்கள்.ஆஞ்சநேயர் கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்ட முயற்சிக்கும் போதெல்லாம் எதாவது அசம்பாவிதம்,தடங்கல் நடக்குமாம். மேலும் ஆஞ்சநேயரே கோவில் கட்ட நினைத்த யாரோ ஒருவர் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்ட வேண்டாம் என்று கூறியதாக ஐதீகம்.உலகையே காக்கும் தன்னை ஒரு சிறு கோவிலுக்குள் அடக்கிக் கொள்ள வேண்டாம் என்று நினைத்தார் போலும்.\n(உக்ர ஆஞ்சநேயர் சந்நிதி )\nபொதுவாக சிலைகள் இரண்டு வகையான பரிமாணங்களில் காட்சி அளிக்கும். ஒன்று சாந்த ரூபம், மற்றொன்று உக்ர ரூபம்.இங்கே வீற்றிருக்கும் ஆஞ்சநேயரின் திருவுருவம் உக்ர சொரூபியாக காட்சிய அளிக்கிறது.பெயருக்கு ஏற்றார்போல் சனிக் கிழமைகளில் முழு அலங்காரத்தில் ஆஞ்சநேயரை பார்த்தல் சிலருக்கு பயபமே ஏற்படுமாம். முன்காலத்தில் தனியாக இந்த கோவிலை கடக்கவே மக்கள் பயபடுவார்களாம்.\n9-10 அடியிலான ஒரே கல்லில் அழகிய நுண் வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்ட இந்த திருவுருவம் பழங்கால சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு.இடது கையில் கதை,வலது கை ஆசிர்வதிக்கும் நிலையிலும் அமைக்கப்பட்டுள்ளன.நின்ற நிலையில் இடையில் ஒரு வாள்,தலைக்கு மேல் வரை சுற்றி நிற்கும் தன் வாலில் மணி,தலையில் அழகிய கிரீடம்,உக்ர சொரூபத்தை குறிக்கும் வகையில் வாயிலிருந்து நீண்ட பல் என்று கம்பீரமாக நிற்கிறார் இந்த ஆஞ்சநேயர்.\n(கோவிலை சுற்றியுள்ள குன்றுகளில் ஒன்று )\nகோவிலை சுற்றியுள்ள தொடர்ச்சியான சிறு குன்றுகளும் மரங்களும் எழில் கூட்டுகின்றன. இவற்றை எல்லாம் மீறி மற்றுமொரு கவனிக்கத்தக்க விஷயம் இந்த ஊரும், பகுதியும் இந்துக்களை விட இஸ்லாமியர்கள் அதிமாக வாழும் இடம்.ராவுத்தநல்லூரில் உள்ள \"ராவுத்த\" என மருவிய ராவுத்தர் என்ற இஸ்லாமிய பெயரே அதற்கு சான்று கூறும்.தன் இளம்வயதில் சில வருடங்கள் இங்கு வசித்த என் தந்தையும் நான் வலிய கேட்டபோது இந்த பகுதியில் நிலவும் சமய ஒற்றுமையை ஊர்ஜிதம் செய்தார். மதத்தின் பேரில் வன்முறைகள் செய்யும் மனிதர்கள் மத்தியில் இப்படி ஒரு விஷயம் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.\n(கோவிலில் உள்ள வெங்கடாசலபதியின் சிலை);\nஎல்லாவற்றுக்கும் மேலாக கோயில்,மசூதி என்ற வார்த்தைகள் ஒரே வாக்கியத்தில் வந்தாலே பிரச்சனை என்கிற நிலையில் மதபேதங்கள் பார்க்காமல் இங்கே குடிகொள்ள முடிவு செய்த ஆஞ்சநேயரை வணங்காமல், அந்த ஆலயத்தின் அமைந்த சிறப்பை எழுதாமல் இருக்க முடியவில்லை. ராமனை கொண்டு அரசியல் நடக்கும் காலத்தில் அந்த ராமனின் தூதனே இப்படி சமய ஒற்றுமையை வலியுறுத்தும் போது நாம் ஏன் வேற்றுமை இல்லாமல் வாழ கூடாது . சமயங்களை மனதிலே மட்டும் வைத்து கொண்டு செயலிலே வேற்றுமை காட்டமால் அன்பு என்ற ஒன்றை மட்டுமே அறமாக கொண்டு வாழ்வோம்.ஒரு வகையில் ஆஞ்சநேயன் படைப்பே ஒரு ஆத்மா மிருகமாக பிறந்தாலும் அன்பையும் அறத்தையும் தன் மார்க்கமாக கொண்டால் தெய்வ நிலைக்கு உயரலாம் என்று உலகிருக்கு அறிவுறுத்தவே என தோன்றுகிறது. அப்படி அன்போடும் அறத்தோடும் அனைவரும் வாழ ஆஞ்சநேயன் அருள் புரியட்டும் என்று வேண்டி இந்த பதிவை முடிக்கிறேன்.\nமுதல் உலா ஆன்மீக உலாவாக அமைந்தது தெய்வச்செயலே.. சிறப்பான பதிவு.. கோவிலைப்பற்றி மட்டுமின்றி ஊரைப்பற்றியும் தகவல் திரட்டியதற்கு பாராட்டுக்கள்.ஆஞ்சநேயர் பற்றிய பதிவிலும் அரசியலை நுழைத்ததற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கோவிலுக்கு கர்ப்பகிரகம் கட்டும்போது ஏற்பட்ட அசம்பாவிதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.நேபால் புட நீலகன்ட் கோவிலுக்கும் இதே போல ஒரு வரலாறு உண்டு.\nமொத்தத்தில் இனிமையான உலா. தொடர்ந்து எழுதவும்\n//(குமுறல்களுக்கும், குழப்பங்களுக்கும்,கண்டிப்புகளுக்கும் இன்னும் நிறைய காலமும் வாய்ப்பும் இருக்கிறது அல்லவா\nஇப்பதிவில்(மட்டும்) கடவுள் நம்பிக்கையை விடுத்தவர்கள் பின்னூட்டமிடாமல் இருக்கலாமா\nHarish: நன்றி...பதிவு விரும்பத் தக்கதாக இருக்கிறது என்பதை கேட்க மிக்க மகிழ்ச்சியாய் இருக்கிறது...இன்னும் சிறப்பாக சிறப்பாக எழுதி தரமான பதிவுகளை தர எதிர் நோக்கியுள்ளேன்...\nkris: குமுறல்.கண்டிப்புகள் என நான் சொல்வது பொதுவாக எனது பதிவு முறையை பற்றி...எனது சொந்த வலைபதிவில் 2 வருடமாக நான் எழுதி வருவது அதை போன்ற பதிவுகளே..மேலும் கலை, இலக்கியம்,பொழுதுபோக்கு சாராத பதிவர்கள் அனைவரும் தத்தமது எண்ணங்களை,அனுபவங்களை இப்படி குமுறல்களாகவும்,கண்டிபுகளாகவுமே எழுதுகின்றனர் என நினைக்கிறேன்.பதிவில் கூறிய அந்த கருத்து பொதுவாக மற்றவர்களை சாட,சமுதாயத்தை கண்டிக்க,அரசியல்வாதிகளை திட்ட இன்னும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற அர்த்தத்தில் எழுதினேன்..\nநீங்கள் சொல்வது சரியே...வேறிய கொள்கைகள்,நம்பிக்கைகள் கொண்டவர்கள் பங்கேற்கும் களமே முழுமையான புரிதலுக்கு வழி வகுக்கும்...மற்றபடி நீங்கள் கடவுள் நம்பிக்கை விடுத்தவர்கள் குறிப்பாக பின்னூட்டமிடாமல் இருக்கலாமா என்று எதற்கு கேட்கிறீர்கள் என்று புரியவில்லை...இருந்தாலும் எந்த நோக்கில் இந்த பதிவை எழுதினேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்.\nமங்களகரமாக இருக்கட்டுமே என்பதோடு மட்டுமில்லாமல் அந்த கோவிலின் பிற மதநல்லிணக்க கோணங்களும் இந்த பதிவு எழுத காரணங்களாக விளங்கின .. சில நம்பிக்கைகள் பற்றி சொல்ல பட்டிருந்தாலும் கடைசியில் பதிவு சொல்லும் கருத்து மக்கள் அன்பை மதமாக கொண்டு நட்பு பாராட்ட வேண்டும் என்பதே...கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அதை ஆமோதிப்பார்கள் என்று நினைக்கிறேன்.கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால��ம் நான் பதிவில் கூறி இருப்பது போல் அனுமன் என்னும் புராண பாத்திரம் மிருக நிலையில் இருந்தாலும் ஒருவன் அறம் மற்றும் அன்பின் வழியாக மனித நிலையை காட்டிலும் மேன்மையான நிலையை அடையலாம் என்ற கருத்தை தாங்கி நிற்ப்பதை மறுக்க முடியாது.கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அந்த செய்தியை அனைவரும் மதிப்பார்கள் என கருதுகிறேன். எனவே இது சமயம் சார்ந்ததோ,கொள்கைகள் சார்ந்த பதிவோ அல்ல,இது அனைவருக்குமான பதிவு..\nகருத்துக்கு நன்றி..எந்த நோக்கில் எழுதினேன் என சொல்ல உங்கள் கேள்வி வாய்ப்பாக அமைந்தது மகிழிச்சி..தொடர்ந்து படிக்கவும்..\nNaarayanan: வாழ்த்துகளுக்கு நன்றி.. சில Browser compatibility Issues உள்ளன..Google Chrome-மில் படம் ஒழுங்காக தெரிகிறது...இருந்தாலும் அந்த படத்தை மாற்றி விடுகிறேன்..சுட்டி காட்டியமைக்கு நன்றி...\nNaarayanan sir - வாழ்த்துக்களுக்கு நன்றி\n@Vishnu: பொதுவாகவே, மத நம்பிக்கையை கடந்தவர்களுக்கு மத சகிப்புத்தன்மை மிகவும் அதிகம். ஆனால் சமூகம் மதநம்பிக்கை இல்லாதவனைதான் எதோ ஜந்துவாக பார்க்கும். காரணம் நம் சமூகத்தில் ஒரு மனிதன், தன் மத அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை, ஆனால் நாத்திகன் என்று வெளிபடுத்திக்கொள்ள எனக்கு இன்னமும் தயக்கம் உள்ளது (ஒருகாலத்தில் கடவுள் இல்லை-ன்னு எழுதியிருந்தத பார்த்து நானும் சிரித்து இருக்கிறேன்). உலகத்தின் எந்த மூலையிலும் மத கலவரம்/வன்முறை/துவேசம், மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களுக்கு இடையில்மட்டும்தான் நடக்கும்.\nஇந்த பதிவில் நான் எழுதுவது, வெறும் வாதத்துக்கு எழுதுவதாக யாரும் எண்ணக்கூடாது என்பதாலேயே முதலில் கேட்டேன்.\n//ஆனால் நாத்திகன் என்று வெளிபடுத்திக்கொள்ள எனக்கு இன்னமும் தயக்கம் உள்ளது //\nஎன்னங்க இப்படி சொல்லிட்டீங்க. இந்த 'பகுத்திறவு' மிகுந்த 'திராவிட' கட்சிகளின் ஆட்சியிலேயே இப்படி சொல்றீங்களே :D .\"அம்பாள் எந்த காலத்துல டா பேசி இருக்கா\"னு நம்ம தமிழ் சினிமாவிலே தான் வசனம் வந்தது. நாத்திகர்களையோ நாத்திகத்தையோ பெரும்பாலனவர்கள் எதிர்க்கவில்லை. நாத்திகம் என்ற போர்வில் இந்துக்களை மட்டுமே அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.விமர்சனம் செய்தால் கூட தவறில்லை வசை பாடுகிறார்கள்.மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களால் கலவரங்கள் நடப்பதில்லை தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் சொல்வதைப்போல மத நெறி மத வெறியாக மாறும் போது தான் இத்தகைய கலவரங்கள் நடக்கின்றன.\nஇது ஜனநாயக நாடு.இங்கு மக்கள் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்.கடவுளே இல்லை என்று கூட கூறலாம்.ஆகையால் தயங்காமல் தாங்கள் ஒரு நாத்திகவாதி என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ளலாம்\nஇங்கு நான் எழுதுவதன் நோக்கம் நம்மை அடுத்த தளத்துக்கு எடுத்துசெல்வதற்கான ஒரு சிறு முயற்சியே அன்றி எவரையும் புண்படுத்துவதற்காக அல்ல.\nபொதுவாக ஆன்மீகவாதிகள் இறைநம்பிக்கையின் நன்மைகளாக பட்டியல் இடுவது\n௨. மன அமைதியை ஏற்படுத்துகிறது\nஇது மட்டும்தான், இதனை வேறு வழிகளில் பெறமுடியாதா என்ற கேள்வியின் விடை: “முடியும்” - என்பது ஒருபுறம் இருக்க,\n// சில நம்பிக்கைகள் பற்றி சொல்ல பட்டிருந்தாலும் //\nமதங்கள் நம்மீது திணிக்கும் பிற்போக்குதனமான கருத்துக்களையும், நம்பிக்கைகளையும் நாம் பொதுவாக கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்கிறோம் என்பதே என் கவலை.\n//மக்கள் அன்பை மதமாக கொண்டு நட்பு பாராட்ட வேண்டும் என்பதே//\nநோக்கம் சரியாக இருந்தாலும் முக்கியமாக கவனிக்க வேண்டியது இவ்வாறான மத நல்லிணக்க கோவில்கள்/(பிற மத ஆலயங்கள்) விதிவிலக்குகலாக சிலவே உள்ளன.\nபெரும்பாலான இடங்களில் கோவில்கள்/(பிற மத ஆலயங்கள்) பிரிவினையை வளர்த்த/வளர்க்கும் சக்திகளாகவே உள்ளன. (எனது குல தெய்வ கோவிலில் வேறு சாதி மனிதர் நுழையமுடியாது, நுழைந்ததாலும் விழா எடுக்க முடியாது நம்மில் பெரும்பாலானோருக்கு அப்படித்தான்) எனவே கடவுளை வைத்துக்கொண்டு சகமனிதரின் மீது பூரண அன்பை செலுத்துவது இயலாத காரியம்.ஒரு வாதத்திற்கு படித்தவர்களால் முடியும் என்றாலும் அது எல்லோராலும் முடியுமா இன்றைக்கு மத கலவரங்களை தூண்டும் சக்திகளின் தலைமைகள் படிக்காதவர்களா\nஞாயிறன்று கிறிஸ்துவர்கள் ஊர்வலம் செல்வதும், விநாயகர் சதுர்த்திக்கு ஊர்வலம் செல்வதும் இன்னபிற ஆலய விழாக்களும் மத நல்லிணக்கத்தை பரப்புகின்றதா (நான் கண்ட வரை: பேரணி குழுவில் உள்ள மனிதர்களின் ஆர்பரிப்புகள், தம சமூகத்தின் பலத்தை நிரூபிப்பதற்கான களமாகவே பயன்படுத்தபடுகிறது)\n//அன்பின் வழியாக மனித நிலையை காட்டிலும் மேன்மையான நிலையை அடையலாம் //\nஇந்த “மேன்மை” நிலையெல்லாம் ஒன்றும் கிடையாது. அன்பின்வழியாக நீங்கள் அடையும் நிலைதா��் “மனிதன்” என்னும் நிலை. ஆரமபத்தில் அப்படியிருக்க தவறினோம் பிறகு அதுவே வழக்கமாகிவிட்டதால் “மனிதன்” ஆக வாழ்வதை “மனிதனுக்கு மேற்பட்ட ஒரு நிலை” என்று நம் வசதிக்கு மாற்றி விட்டோம்.\nதீர்க்கமாக யோசித்தால் இந்த மனித நிலையை அடைய கடவுள் என்ற ஒரு ஊடகம் தேவையே இல்லை,\nநம் முன்னோர்கள் உருவாகிய புராணங்கள் அவர்கள் தங்கள் சமகாலத்தில் தரிசித்த சமூக நிகழ்வுகள் (அன்பு, நட்பு, காதல், வீரம், துரோகம் இன்னபிற) மற்றும் கலாசாரத்தின் மிகைப்படுத்தப்பட்ட புனைவுகளே அன்றி வேறில்லை என்பது என் எண்ணம. இதற்கு எளிய உதாரணம் இன்றைய கலைத்துறை. திரைப்படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் 1960களையும் பாருங்கள் இன்றைய 2011 யும் பாருங்கள். கலாசார மாற்றங்கள் தெளிவுபடும்.\nநிற்க, இங்கு நான் சொல்ல விழைவது- புராணங்களில் நல்லவிசயங்களும் உள்ளன கெட்டவையும் உள்ளன. கெட்டவை சமுதாயத்தால் (அனைத்தும் அல்ல, சில விஷயங்கள் மட்டும்) புரம் தள்ளபட்டுள்ளன. ஆனால் இந்த மதத்தை பரப்பும் ஊடகங்கள் புராணங்களின் நல்ல விசயங்களை மட்டும் உயர்த்தி காண்பித்து அவை மட்டுமே அப்ப்புனித நூல்களின் சாரம் என்ற சப்பைக்கட்டுடன் நம்மை மயக்க நிலையில் வைக்கின்றன.\nஒரு வரியில் சொன்னால் “எதையும் கேள்விகேள்” என்ற அறிவியலின் கோட்பாட்டுக்கெதிராக, “நான் சொல்வதை கேள்விகேட்காமல் நம்பு” நல்லது நடக்கும் என்று உத்தரவிடுகின்றன.\nபடித்தவர்களாகிய நாம் இவையனைத்தையும் சீர்தூக்கி பார்த்து போலிகளின் முகத்திரையை கிழித்து “மனிதம்” வளர்க்க முயல்வோம் மதங்களை அல்ல.\nகுறிப்பு:ஒட்டுமொத்த சமுதாயமும் ஒரேநாளில் மனிதம் வளர்க்க தயாராகிவிடும் என்பதுபோன்ற பகல் கனவு எனக்கில்லை. ஆனால் அறிவியலின் துணைகொண்டு படிப்படியாக சமூகம் மாறும் மாற வேண்டும் என்பதே என் அவா (புளிய மரத்தில் பேய் இருக்கும் என்ற நம் பாட்டிகதை மின்சாரம் வந்ததும் மலை ஏறியதைபோல)\nஅருட்பெருஞ்சோதி வள்ளலார்,ஸ்ரீ ராகவேந்திரர்,பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிகள்,ரமண மகரிஷி போன்ற மகான்கள் வாழ்ந்ததற்கு பல சான்றுகள் உள்ளன.அவர்கள் பல அற்புத செயல்கள் புரிந்ததையும் வரலாறு கூறுகிறது.நிம்மதி,அமைதி,ஒழுக்கம் இவை மதத்தின் பேராலோ அல்லது இறைவனின் பெயராலோ மட்டும் தான் பெற முடியுமென்பதில்லை என்கிறீர்கள்.இறைவனின் பெயரா���் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல் எந்த விதத்திலும் தவறென்று நான் நினைக்கவில்லை.பெரும்பாலான இறை மருப்பாளர்களிடம் இந்த குணாதிசயத்தைக் காண்கிறேன்.இறை நம்பிக்கை உடையவர்களை விட தாம் தான் முற்போக்கு சிந்தனையாளர் என்பது போன்ற ஒரு என்னத்தைக் காண்கிறேன்.இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்.\nஇது ஒரு சாதாரண விஷயம்.ஒரு திரைப்படம் வெளியாகிறது.சிலர் அதை ரசிப்பார்கள் சிலர் அதையே மிகக் கேவலமான படமென்றும் கூறுவார்கள்.நானறிந்த வரையில் எந்த ஒரு திரைப்படமும் அனைவரையும் திருப்தி படுத்தியதாக சரித்தரமே இல்லை.அது போல தான் இறை நம்பிக்கையும்.இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க எப்படி போதுமான ஆதாரங்கள் இருப்பதில்லையோ அதே போலவே மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்றும் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை.\nமதத்தின் பெயரால் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்,கலவரங்கள் போன்றவை வன்மையாக கண்டிக்கப் பட வேண்டியவே,அதனை ஒழிக்க நம்மால் ஆனா முயற்சிகளையும் செய்யத்தான் வேண்டும்.இறைவன் இருக்கிறானா இல்லையா என்கிற வாதத்துக்கு விடை - அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததே\n// 'பகுத்திறவு' மிகுந்த 'திராவிட' கட்சிகளின் ஆட்சி//\nஉங்களுக்கே தெரியும் அவங்களோட பகுத்தறிவு எந்த அளவு-ன்னு. இன்றைக்கு எல்லா கட்சிகளுமே பெயரளவில்தான் திராவிடம் பேசுது. திராவிடம்-னு பெயர் ஆரம்பிக்கரதால வேற வழியில்லாம தேவைப்படும்போது பெரியார் படத்தை போடுது. பெரியார் சீடர்கள்ள வயசுல நாத்திகம் பேசிட்டு வீட்டுல ஒருத்தரையும் திருத்தாதவங்கள, வயசான பிறகு எல்லா மூட நம்பிக்கையும் உள்ளவங்கள உங்களுக்கு நல்லாவே தெரியும். (தி.க. வுல புற்றுநோயால சாகபோகும்போதுகூட தனக்கு எந்த பயமோ கடவுள் பக்தியோ ஏற்படல-னு மரணவாக்குமூலம் கொடுத்துட்டு இறந்த பெண் சீடர்களும் வரலாற்றுல இருக்காங்க)\n// நாத்திகம் என்ற போர்வில் இந்துக்களை மட்டுமே அனைவரும் விமர்சனம் செய்கிறார்கள்.விமர்சனம் செய்தால் கூட தவறில்லை வசை பாடுகிறார்கள்.மத சார்பு அதிகம் உள்ள மனிதர்களால் கலவரங்கள் நடப்பதில்லை தசாவதாரம் படத்தில் நடிகர் கமல் சொல்வதைப்போல மத நெறி மத வெறியாக மாறும் போது தான் இத்தகைய கலவரங்கள் நடக்கின்றன.//\nஇன்றைய சூழலில் அரசியல்வாதிகள் ஓட்டுக்காக பண்ணும சூழ்ச்சிகளை நீங்கள் வசை என்று எடுத்துக்கொள்ளவேண்டாம், உண்மையில் அத்தகைய பச்சூந்திகளின் நடிப்பை பார்த்து தாராளமாக நீங்கள் நகைக்கலாம்.\nஒருவேளை பொதுவான மனிதர்கள் அப்படி வசை பாடினால் அவர்களுக்காக பரிதாபபடுங்கள். உண்மையிலேயே அவர்களுடைய கருத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் அதனை அவர்கள் என்ன நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்.\n//மத நெறி மத வெறியாக மாறும் போது//\nமத சார்புமட்டும் இருப்பவர்கள், பெரும்பாலான நடுத்தரவர்க்கம் மதவெறியுடன் அலைவதில்லை. மதச்சார்பு அதிகமாகும்போது அதற்கு பொருத்தமான மதத்தலைவர்களின் தூண்டுதலினால் மதவெறி வர வாய்ப்பிருக்கிறது. பெரும்பாலும் அறியாமையே மதவெறியின் முக்கியகாரணம். மேலும்,\nகலவரங்கள் மட்டும் இதன் தீய விளைவு அல்ல, ஒட்டுமொத்த மனிதகுல வளர்ச்சிக்கே இது ஒரு பின்னடைவாக உள்ளது.\n//இது ஜனநாயக நாடு.இங்கு மக்கள் அவரவர் விருப்பப் படி எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம்//\nஅதெல்லாம் சும்மா, அரசியலமைப்பு சட்டம் =எட்டு சுரைக்காய். அரசியல் கட்சிகள் என்னதான் மதநல்லிணக்க / சிறுபான்மை ஆதரவு வேஷம் போட்டாலும் அது வெளியே பெயருக்குத்தான். உண்மையில் ஒவ்வொரு பகுதியிலும் பெரும்பான்மையான மக்களின் ஒட்டை எதிபார்த்து பிறவகுப்பினருக்குக்கு நிகழும் அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்.\n// தயங்காமல் தாங்கள் ஒரு நாத்திகவாதி என்று தைரியமாகச் சொல்லிக்கொள்ளலாம்//\nலாம். ஆனால் இதை நான் ஒரு அரபு நாட்டில் செய்யமுடியாது. மேலும் பணி சூழலில் எனது இத்தகைய வெளிப்பாடுகள் வெகு சில சமயங்களில் விவாதத்திற்கு இட்டு செல்கின்றன. என் எதிராளியின் வாதம் “நீ எந்த மதத்தை வேண்டுமானாலும் சார்ந்திரு ஆனால் கடவுளை நம்பு” இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும் ஆனால் இத்தகைய விவாதத்தை பணிசூழலில் செய்ய விரும்பாமல் தயங்குகிறேன். மற்றபடி தைரியம் இல்லாமல் இல்லை. (அதே நேரத்தில் ஒருவர் திலகமிட்டலோ, சிலுவை அணிந்தாலோ, குல்லா வைத்தாலோ, தாடி வளரத்தாலோ யாரும் ஏன் என்று கேட்பதில்லை அதுதான் நான் சொல்ல வந்தது) \n//இறைவனின் பெயரால் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல் எந்த விதத்திலும் தவறென்று நான் நினைக்கவில்லை.//\n௧. ”இறைவனின் பெயரால் ஒருவனை ஒழுக்கப்படுத்துதல்”\n ஒரு குழந்தையை பயமுறுத்துவது போலவா இன்றைய சூழல���க்கு அது தேவையில்லை மேலும் இறைவனின் பெயரை சொல்பவன் ஒழுக்கம்/ஒழுங்கு இல்லை. மேலும் மதம் ஒழுக்கத்தை போதிக்கவேயில்லை என்று என்னால் விவாதிக்கமுடியும்.\n//பெரும்பாலான இறை மருப்பாளர்களிடம் இந்த குணாதிசயத்தைக் காண்கிறேன்.இறை நம்பிக்கை உடையவர்களை விட தாம் தான் முற்போக்கு சிந்தனையாளர் என்பது போன்ற ஒரு என்னத்தைக் காண்கிறேன்.இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்.//\n“இதுவே ஒரு மூடநம்பிக்கை தான்”-மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட வாதம், பிற மூட நம்பிக்கைகளை நிரூபிப்பது போல உங்களால் இதை நிரூபிக்க முடியுமா இது முற்போககா பிற்போக்கா என்பதை விட இன்றைய கால சூழலுக்கு ஏற்றதா என்பதே முக்கியம். இது பிபோக்குதனமானதாகவே இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சியே\n//மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்றும் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை//\n“மனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி” யை வணங்கினால்/வணங்காவிட்டால் எதுவும் மாறும் என்ற நம்பிக்கை எமக்கில்லை. புரிந்துகொண்டால் மாற்றலாம் என்பது அறிவியல்.\nமனிதனுக்கு மீறிய ஒரு அற்புத சக்தி இல்லை என்று அறிவியல் கூறவில்லை அது எப்போதும் அந்த சக்தியை புரிந்துகொள்ள முயற்சிக்கிறது, படிப்படியாக முன்னேற்றமும் அடைந்துள்ளது.எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும்படியும் விளக்குகிறது. ஆனால் மதம் அதனை கடவுள் என புனைவாக காட்டுகிறது. எல்லாராலும் புரிந்துகொள்ளமுடியாது என்கிறது. அறிவியல் நேற்று கண்டுபிடித்ததை இன்று மிஞ்சுகிறது மாற்றுகிறது. மத நூல்களில் எதுவும் மாறுவதில்லை தான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள சொல்கிறது. நாம் தான் காலத்திற்கேற்ப, அறிவியலுக்கேறப்ப மதம் சொன்னபடி இல்லாமல் மாறிக்கொள்கிறோம்.\nசுருங்க சொன்னால் அறிவியல் வளர்கிறது மதம் தேய்கிறது இது பிற்போக்கு/முற்போக்கு என்பதல்ல விஷயம், எல்லாராலும் உணரப்படக்கூடிய, என்னாலும் உணரப்பட்ட, அறிவியலால் நிரூபிக்கப்பட்ட விசயங்களை நான் ஏற்கிறேன்.\nகூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சினை\n© 2011 வீதி உலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6759-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:50:05Z", "digest": "sha1:PU23CAGQRBG2WDJOQGWW5WC5CBDQCQVT", "length": 6923, "nlines": 240, "source_domain": "www.brahminsnet.com", "title": "அரை நெல்ல���க்காய் சாதம்", "raw_content": "\nThread: அரை நெல்லிக்காய் சாதம்\nஅரை நெல்லிக்காய் 1/2 கப்\nவறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்\nகடலை பருப்பு 1 ஸ்பூன்\nமஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்\nவாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.\nபிறகு துருவி வைத்துள்ள அரை நெல்லிக்காய்யை போடவும்.\nஉப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.\nபிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும்.\nஎல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.\nஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.\nபிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.\nஅவ்வளவுதான் \"அரை நெல்லிக்காய் சாதம்\" தயார்.\nஇதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.\nகுறிப்பு: அரை நெல்லிக்காய்யை 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/sep/21/checkout-ileana-d-cruz-latest-instagram-pics-2777174.html", "date_download": "2018-04-22T06:57:05Z", "digest": "sha1:USGAFTU2D6PTG266USCPLGPLCOWBORCT", "length": 6433, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "காதலருடன் இலியானாவின் அதிரடி புகைப்படங்கள்!- Dinamani", "raw_content": "\nகாதலருடன் இலியானாவின் அதிரடி புகைப்படங்கள்\nநண்பன் படத்தில் விஜயுடன் நடித்த இலியானாவை இன்னும் தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.\nகோலிவுட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்றுவிட்ட இலியானா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆன்ட்ரூ நீபோன் (Andrew Kneebone) என்ற புகைப்படக் கலைஞரை காதலித்து வருகிறார். ஆன்ட்ரூ தன்னை எடுத்த அழகான புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டோகிராமில் வெளியிட்டு பார்வையாளர்களின் பல்லாயிரணக்கான லைக்குகளை அள்ளி வருகிறார் இலியானா.\nசமீபத்தில் தன் காதலர் ஆன்ட்ரூவைச் சந்தித்த பின் பிரியும் தருவாயில் முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் இலியானா. அது உடனே வைராலனது.\nதனது காதலை மறைக்காமல் வெளியில் சொன்ன இலியானாவுக்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும், அதை இந்தளவுக்கு நெருக்கமான புகைப்படங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதை சில ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்ல��\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174100/news/174100.html", "date_download": "2018-04-22T06:40:41Z", "digest": "sha1:ILLWVEPDKWBWY3G2F5V7O3CQJBDQMEZE", "length": 5942, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "கல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட சுஸ்மிதா சென்…!!(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nகல்லூரி மாணவர்களுடன் குத்தாட்டம் போட்ட சுஸ்மிதா சென்…\nமும்பையில் கல்லூரி மாணவர்களுடன் முன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமுன்னாள் உலக அழகி சுஸ்மிதா சென், மும்பையில் உள்ள செயிண்ட் ஆண்ட்ரூஸ் கல்லூரிக்கு சென்றுள்ளார்.\nஅங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகள் இவரை நடனமாட வேண்டும் என வற்புறுத்தவே, மாணவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், அவர்களுடன் சுஸ்மிதா அழகாக நடனமாடியுள்ளார்.\nஇதனால் உற்சாகமடைந்த மாணவர்கள், விசிலடித்து சுஸ்மிதாவுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.\nPosted in: செய்திகள், வீடியோ\nதாவி ஓடாத கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்: சீனாவில் கொடூரம்\nஇசை நிகழ்ச்சியின் மீது துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி\nகாம வெறியில் பலரை திருமணம் செய்த தமிழ் நடிகைகள்\nஅணுஆயுத சோதனை நிறுத்தம் : வடகொரியா அதிபர் அறிவிப்புக்கு டிரம்ப் வரவேற்பு\nநடிகை டிடி திவ்யதர்ஷினி விவாகரத்துக்கான உண்மையான கரணம் இதுதான்\nகொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…\nமெக்சிகோ நாட்டில் நடைபெற்ற புகை பிடிக்கும் விழா கோலாகலம்\nசிறுமிகளை துஷ்பிரயோகம் செய்தால் மரண தண்டனை – அவசர சட்டம் அமுல்\nஉலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பை விட கடன் மதிப்பு அதிகரிப்பு : பொருளாதார மந்தநிலை ஏற்படும் என எச்சரிக்கை\nஉணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாடு நிறுவனம் – ஒரு பார்வை\n12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்குத் தண்டனை: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/shopping/philips-xenium-x518/", "date_download": "2018-04-22T06:23:08Z", "digest": "sha1:BUMT2YAOHS74SXUUYAJW4XIWAEM5N27I", "length": 6219, "nlines": 137, "source_domain": "www.techtamil.com", "title": "Philips Xenium X518 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமு���ம் / தொடர்புக்கு\nPhilips Xenium X518 ஒரு பார்வை. இது ஒரு TFT தொடுத்திரை mobile. திரை அகலம் 2.8 inch. இதன் விவரக்குறிப்புகள்\nஇதன் சந்தை விலை ரூபாய் 5,200/- மட்டுமே.\nகுழந்தைகளிடம் இருந்து மொபைலை பாதுகாத்துக் கொள்ளவேண்டுமா இதோ ஒரு வழி. இமினி என்ற புதிய மியூசிக் மொபைலை பேசிக் நிறுவனம் அறிமும் செய்திருக்கிறது. இந்த இ...\nஉலக பிரசித்தி பெற்ற Disney கார்ட்டூன் படங்கள் இப்போது மொபைல் வரவிருக்கிறது. Disney ஜப்பானில் இரண்டு புதிய இரண்டு Android போன்களை அறிமுகம் செய்துள்ளது....\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nTwitterல் உங்களின் பதிவுகளின் தன்மை பற்றி தெரிந்து கொள்வதற்கு\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/tutorials/video-explaining-how-to-use-pen-tool-in-photoshop/", "date_download": "2018-04-22T06:50:42Z", "digest": "sha1:ABQVXOJSKNPCSF45E5XUJOGOFMQFSQ7D", "length": 6947, "nlines": 130, "source_domain": "www.techtamil.com", "title": "Video explaining how to use pen tool in photoshop – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nCreate Wonderful shiny moon effect for your Text in photoshop. உங்களுடைய எழுத்துக்களை அழகிய நிலா ஒளியை போல் மாற்றுங்கள் Photoshop ன் உதவியுடன். மேலும்...\nவிளம்பரங்கள் , மற்றும் கவனத்தை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பெரிதாக்கி கட்டுவது எவ்வாறு என்பது பற்றி விளக்கப் பட்டுள்ளது. To make at...\nநாம் இதற்கு முன் gimp இலவச மென்பொருள் தொடர்பான சில பதிவுகளை பார்த்தோம். ஒருவேளை பார்க்காவிடில் இந்த தொடர்பிற்கு செல்லவும் Click Here. இந்த மென்பொருளை ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/police-protection-for-kamal-house-220788.html", "date_download": "2018-04-22T06:20:08Z", "digest": "sha1:OVJ4QLSBSDLITLDA7ZS2F3QUB4G374TR", "length": 7538, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nநடிகர் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு-வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிகைகள் ஆபாசமான ஆடைகள் அணிந்து வருவதாகவும் ஆபாச வார்த்தைகளை பேசுவதாகவும் கூறி இந்து மக்கள் கட்சியினர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநடிகர் கமல் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு-வீடியோ\nஎண்ணெய் கிடங்கில் பயங்கர தீ-வீடியோ\nபூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை \n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nடெல்லிக்கு எதிரான போட்டியில் அதிரடி காட்டிய டி.வில்லியர்ஸ்\nடி வில்லியர்ஸின் அதிரடியால் டெல்லியை வென்ற பெங்களூர்\nகாஷ்மீரில் சி��ுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல்-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/13389/cinema/Kollywood/Ileana-voice-to-Women-freedom.htm", "date_download": "2018-04-22T06:44:40Z", "digest": "sha1:MU7X2NTL3DGPEVO7HNIRR6SUAGZ362LO", "length": 11755, "nlines": 164, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பெண் சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் இலியானா! - Ileana voice to Women freedom", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள் | நூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபெண் சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் இலியானா\n6 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதற்போது பாலிவுட்டில முகாமிட்டுள்ள இலியானா, சினிமாவில் இருப்பது போன்று எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சுதந்திரம் தரப்பட வேண்டும் என்கிறார். நானெல்லாம் சினிமாவில் இருக்கிறேன் என்றால் எனது பெற்றோர்தான் காரணம். அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். என்னை தைரியமாக வளர்த்திருப்பதால் என்னால் எந்த விசயத்தையும் எதிர்கொள்ள முடிகிறது.\nஆனால், இன்றைக்கும் பல வீடுகளில் பெண்களுக்கு சுதந்திரம கொடுப்பதில்லை. ஏன் மேடைகளில் பெண் சுதந்திரம் பற்றி வாய் கிழிய பேசுபவர்களேகூட அவர்கள் வீட்டுப் பெண்களை கூண்டுக்கிளிகளாகத்தான் வளர்க்கிறார்கள். ஆண்களிடம் சகஜமாக பேசக்கூடாது. பழகக்கூடாது என்று ஒவ்வொரு வீட்டிலும் கண்டிசன�� போடுகிறார்கள்.\nஇதனால்தான் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆண்களை கண்டாலே பயப்படும் நிலை ஏற்படுகிறது. அவர்கள் ஆண்களிடமும் சகஜமாக பழகும்போதுதான் அவர்களது ப்ளஸ் மைனஸ் நன்றாக தெரியும். ஒரு பிரச்னை என்றால் அதை சமாளிக்கும் முடியும். அதனால் இந்த இந்திய பெற்றோர்கள் ரொம்பவே மாற வேண்டும் என்று சமூகத்துக்கு குரல் கொடுக்கிறார் இலியானா.\nIleana voice Women freedom பெண் சுதந்திரத்துக்கு குரல் கொடுக்கும் இலியானா\nஹாலிவுட் படத்தை தவிர்த்த ... தனுஷின் மின்னல் வேகம்\nபிகினி உடையில் வளம் வரும் நீங்களா \nபெண் சுதந்திரம் இப்ப என்ன வெள்ளைக்காரனா உங்கள ஆட்சி செஞ்சிகிட்டு இருக்கான்...நீங்க ஒழுங்கா பொம்பளையா இருந்தாலே போதும் சுதந்திரம் தான அமையும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஏப்ரல் 27-ந்தேதி வெளியாகும் மூன்று படங்கள்\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழில் டூயட் பாடஇலியானாவுக்கு ஆசை\nபாலிவுட்டை விட்டு வர மாட்டேன்\nஏஞ்சலினாவால் மட்டும் தான் முடியுமா\nபாலிவுட்டின் திறவுகோல் கோலிவுட் தான் - இலியானா\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&t=73&p=1904&sid=ebf29cbbdbb92b849318b0e64236e3e2", "date_download": "2018-04-22T06:24:45Z", "digest": "sha1:CEISTH7VBHTD7CRNQRRAOS3LYSK4YMM3", "length": 38539, "nlines": 359, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்' • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்���து எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nகுழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'\n'உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்' என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.\nமுக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.\nபெரும்பாலான வீடுகளில��� பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.\n'மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்' என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது 'உற்சாக டானிக்'கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.\nதாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.\nஇயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சொர்க்கம்' எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் 'உன்னைப் பெற்ற தாயின் காலடியில்' என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: குழந்தை வளர்ப்பு:குழந்தைகளுக்கு 'உற்சாக டானிக்'கை கொடுத்துக்\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று, \"டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன்\" என்றாள்.\n\"என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்த�� இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்\" என்றாள்.\nடாக்டர், \" அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்\nஅவள், \"நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்\" என்றாள்.\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார், \"உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறதென்று நினைக்கிறேன். இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை \" என்றார்.\n\"தன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்\" என்று அந்த பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது.\nடாக்டர், \"இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால் இரண்டு குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்றால், இப்போது உன் கையிலிருக்கும் ஒரு குழந்தையைக் கொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால், கருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளலாம்\" என்றார்.\n\"உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல்\" என்றார்.\nஅந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், \"வேண்டாம் டாக்டர், வேண்டாம் நினைக்கவே பயங்கரம். ஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்\" என்றாள்.\n\"ஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல முடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன பிறக்கப் போவதைக் கொன்றாலென்ன இது உனக்குச் சரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான் ஒரேவழி\" என்றார்.\nஅந்தப்பெண் \"இரண்டு குழந்தையும் வேண்டும்\" என்று மனம் திருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 8:06 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎ���ுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைக���், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=14475", "date_download": "2018-04-22T06:41:09Z", "digest": "sha1:Z2SERF6S2O672WTU7XFQACG4Q4OZCFL6", "length": 26883, "nlines": 227, "source_domain": "rightmantra.com", "title": "வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67 – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nவாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67\nஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.\nஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது — சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்து விட்டார்.\nஅதைக் கண்டதும் விவேகானந்தரும், அவரது நண்பரும் துணுக்குற்றனர்.\nமனைவியைத் தூக்க நண்பர் முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கி விட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.\nஇன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்ற��க் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.\nபாய்ந்து வந்த மாடு, கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.\nஅதைக் கண்ட நண்பர் பின்னங்கால் பிடறியில் அடிக்க, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். மாடும் விடாமல் அவரைத் துரத்தியது.\nஅதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடிவந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப் போட்டனர்.\nவிவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.\nஅங்கு வந்த நண்பருக்கோ ஒரே ஆச்சரியம். அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.\n“”சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது” என்று கேட்டார் நண்பர்.\nஅதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒருவித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டு விட்டு, ஓடிக் கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.\nஉயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.\nவாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்\nபிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nபிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா\nஉங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா\nமுன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64\nமுந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….\nசிவபெருமான் கட்டச் சொன்ன பெருமாள் கோவில் — ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் \nசனிப் பெயர்ச்சியை கண்டு ஏன் இந்த பயம்\nதெருக்களுக்கு ‘நாயன்மார்கள்’ பெயர் – சேக்கிழார் பிறந்த பூமியில் ஒரு புரட்சி\n12 thoughts on “வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67”\nநல்ல கருத்து……..பிரச்சனைகளை கண்டு பயந்து ஒளியும் என் போன்றோருக்கு சரியான பாடம்…………நன்றிகள் பல………\n//வாழ்க்கையின் பிரச்னைகளை கண்டு ஓடி ஒளியக் கூடாது… அனைத்தையும் நேருக்கு நேர் நின்று எதிர்கொள்ளவேண்டும்\nபிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nmonday ஸ்பெஷல் சுபெர்ப். எல்லோருக்கும் இனிய காலை வணக்கங்கள் . இந்த வாரம் இனிய வாரமாக அமைய வாழ்த்துக்கள்\n“””எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nமிகவும் அருமையான பதிவு .\nபிரச்சனைகள் சிறிதோ பெரிதோ என்பது முக்கியம் இல்லை.\nஅவற்றை துணிந்து எதிர்த்து நிற்பது தான் முக்கியம்.\nஏற்கனவே படித்து இருந்தாலும் நம் பதிவில் படிப்பது இன்னும் நன்றாக உள்ளது\n\\\\ பிரச்னைகளுக்கு பயந்து ஓடுபவன் கல்லறை போகும் வரை கூட நிம்மதியாக இருக்கமுடியாது. மாறாக எதையும் நேர் நின்று எதிர்கொள்ள பழகினால், உலகமே உங்கள் காலடியில்\nஅருமையான வைர வரிகள். ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் நாம் பயந்த நிகழ்ச்சிகளை பின்னோக்கி பார்த்தோமானால், நாம் இதற்காகவா அப்போது பயந்தோம் என்று வியப்பாக இருக்கும். ஏனெனில் அவற்றையெல்லாம் தாண்டிதான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருப்போம்.\nஅடுத்து, ஓடுவதினால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும் என்றால் எல்லோருமே சாதனையாளர்கள் தான், அதை எல்லோராலும் செய்ய முடியும். ஆனால் சாதனையாளர்களின் பட்டியல் சிறியதாகத்தான் உள்ளது.\nமிகச் சிறந்த பதிவு. தக்க சமயத்தில் எங்கள் கவலைகளுக்கு ஆறுதல் அளித்த பதிவு.\nஅவசரச் செய்தி (இது பற்றி தாங்கள் கண்டிப்பாக எழுதவேண்டும்).\nகீழ்க்கண்ட பதிவை ஒரு “பேஸ் புக்இல் ” படித்தது. நிஜத்தின் சுடும் பதிவிற்காக இங்கே அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது.\n1.ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.\n2.குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.\n3.குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.\n4.விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறா��்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.\nகுழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.\nசகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக\nநம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.\nஇந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் – சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை\nஇந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் பாட வைத்த வக்கிரப் பாடல்கள் சில.\n2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள\n3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா\nஇன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.\nஇதை பெருமையுடன் அப்பனும் ஆத்தாளும் உட்கார்ந்து பார்ப்பதுதான் வேதனை.\nஇந்த பதிவு உங்கள் மனதிற்கு நியாமாக பட்டால் இதை தயவு செய்து பகிரவும் – அவசரம் – Share now to save the kids —\nஇதை நம் தளத்தில் பகிர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. சற்று கூடுதல் குமுறல்களுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=191", "date_download": "2018-04-22T07:02:16Z", "digest": "sha1:6HBF3R66RS2LDPVNGZX3ZVX7M233XQED", "length": 9159, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\n'வெண்பாவிற் புகழேந்தி' என்பது தான் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் கண்ட கவியின்பமாக, கவித்துவ உண்மையாக இருந்து வந்தது. தமிழ்ச்செம்மல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (1857 - 1946) 'அகலிகை வெண்பா' எனும் நூலை வெளியிட்ட போது, தமிழர் காலங்காலமாகக் கொண்டிருந்த கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது, தமிழறிஞர்களும் முதலியாரைப் பாராட்டினர். 1937 ஆம் ஆண்டு முதலியார் எண்பது வயது நிறைவு பெற்ற போது, திருநெல்வேலியில் தமிழ் மக்கள் விழாவெடுத்துச் சிறப்பாகக் கொண்டாடி, முதலியாரின் தமிழ்த் தொண்டைப் போற்றிப் பாராட்டினர். 'அகலிகை வெண்பா', 'நெல்லைச் சிலேடை வெண்பா', 'அம்பலவான தேசிக மாலை', 'தனிக்கவித் திரட்டு' போன்ற நூல்கள் இவரின் கவியாற்றலைப் புலப்படுத்தின.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்���ஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/A+Day+At+The+Cinema+With+GHOST+EA!+(RAW+FOOTAGE)", "date_download": "2018-04-22T07:05:45Z", "digest": "sha1:7DZB2PNJH7B2OAVZT2CFGXRHKRGN7P3V", "length": 11134, "nlines": 108, "source_domain": "xitkino.ru", "title": "A Day At The Cinema With GHOST EA! (RAW FOOTAGE) смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nகுட்கா ஊழல் - எப்.ஐ.ஆர் பதிவு விஜயபாஸ்கர் & உயரதிகாரிகள் பெயர் இடம்பெறவில்லை News 18 Tamilnadu\n21 லட்சம் கைவிரல் பதிவு ஓவியம் வரைந்து திருப்பூர் பள்ளி மாணவ - மாணவிகள் கின்னஸ் சாதனை 27.12.2016\nஅடுத்த கட்டமாக பேரவை அரசியல் கட்சியாக மாறும் திருப்பூரில் ஜெ.தீபா அம்மா பேட்டி\nஎடப்பாடி கே. பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் வலியுறுத்தல் 16 02 2017\nபார்த்தசாரதி கோயிலின் ஸ்ரீயோகநரசிம்மர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு மஹாசம்ப்ரோக்ஷணம் 22 08 2016\nசபாநாயகரின் உருவ பொம்மையை எரிக்கும் தி.மு.க.வினரின் செயல் வெட்கக்கேடானது 20 08 2016\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 100 ஏக்கர் சொத்துகள் முடக்கம்\nமஞ்சுவிரட்டு நிகழ்ச்சி பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த காவலரின் மனைவிக்கு வேலை 03.03.2017\nஅரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி செய்யப்படும் தமிழக அரசு அறிவிப்பு\nதி.மு.க - வினர் முதலில் மது ஆலைகளை மூட வேண்டும் - தமிழிசை ஸ்டாலினுக்கு கோரிக்கை\nபீர்க்கங்காய் சாகுபடி தீவிரம் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி 06 03 2016\n18 09 2017 மருத்துவர் ஜி ஆர் இரவீந்தரநாத் உரை நீட் தேர்வு மருத்துவப் பாசறை கருத்த���ங்கம் சென்னை\nதமிழக அரசு உத்தரவுப்படி பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் 23 02 2017\nPuthiya Varpugal HD புதியவார்ப்புகள் பாக்யராஜ் ரதி நடித்த இசைஞானிஇசையில் பாரதிராஜா இயக்கிய காதல்படம்\nஇரட்டை இலைச் சின்னத்தை மீட்போம் என கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூளுரை 25 03 2017\nசிறு, குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் ரூ.153 கோடியே 65 லட்சம் பயிர்க்கடன் தள்ளுபடி 18.09.2016\nகத்தரி வெயிலுக்கு முன்பே தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது 21 03 2017\nகீர்த்தி சுரேஷூம் நானும் இரண்டு முறை நேரலையில் உண்மையை உளறிய fans big boss சிவகார்த்திகேயன்\nஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும் பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க போராட்டம் 20 01 2017\nதமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசு, பாரதிய ஜனதா கட்சி தலையிடுவது ஜனநாயக விரோதம் - 22-10-2017\nதமிழகத்தில் மின்திருட்டு உள்ளது என மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக அரசு மறுப்பு 05 04 2016\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு 20 09 2016\nஅம்மாவின் லட்சிய தீபத்தை அணையாமல் பாதுகாப்பவர் கழகப் பொதுச்செயலாளர் சின்னம்மா 12 07 2017\nஆர்.கே. நகரில் மாண்புமிகு அம்மா ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூரும் தொகுதி மக்கள் 22 03 2017\nஜெயா தொலைக்காட்சியை முடக்க எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு 05 09 2017\nபேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் கைக்குழந்தையை கொடுத்து மாயமான இளம் பெண்\nசைதாப்பேட்டை தொகுதி தி.மு.க. வேட்பாளர் போலி ஆவணங்கள் தயாரித்து சொத்து அபகரிப்பு-08-05-2016\nமாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி 03 01 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:37:38Z", "digest": "sha1:BGCRCBX344JEQUC7VKCGXXGGU6M2QWIY", "length": 17444, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதாவரம் குறித்து அறிய, காண்க வள்ளல் (தாவரம்).\nகடையெழு வள்ளல்கள் என நாம் குறிப்பிடுவோரைச் சங்ககாலப் புலவர்களே தொகுத்துக் காட்டியுள்ளனர். தலையெழு வள்ளல்கள் எனக் கற்பனையும் நீண்டுள்ளது. இங்குச் சங்ககாலத்தில் புகழ்பெற்று விளங்கிய பிற ��ள்ளல்களையும் தொகுத்துப் பார்க்கிறோம்.\n1 வள்ளல் - சொல்விளக்கம்\n2 வள்ளி, வேள், வேஎள், வேள்வி, கந்தன்\n3 சங்க கால வள்ளல்கள்\n3.1 தொகுத்துக் காட்டப்பட்ட வள்ளல்கள்\n3.2 பிற வள்ளல்களும் அவர்களது கொடையும்\n3.2.1.2 அம்பர் கிழான் அருவந்தை\n3.2.1.7 பண்ணன் (சிறுகுடி வள்ளல்)\n3.2.1.8 பண்ணன் (வல்லார் கிழான்)\nகொடையாளியை வள்ளல் என்கிறோம். வள்ளல் [1], வள்ளியோர் [2], என்னும் படர்க்கைப் பெயர்களும், வள்ளியம் [3] என்னும் தன்மைப் பெயரும், வள்ளியை [4] என்னும் முன்னிலைப் பெயரும், வள்ளியோய் [5] என்னும் விளிப்பெயரும், வள்ளண்மை [6] என்னும் தொழிற்பெயரும் சங்க நூல்களில் காணக் கிடக்கின்றன.\nவள்ளி நுண்ணிடை [7] என்னும்போது வள்ளி என்னும் சொல் வளைதலைக் குறிக்கிறது. 'மல்லல் வளனே' [8] என்னும்போது வளம் என்பது செழுமையைக் குறிக்கிறது. நிலவளம், பொருள்வளம், உடல்வளம், மனவளம் என்றெல்லாம் குறிப்பிடும்போது வளம் என்பது பயன்படு பொருளைக் குறிப்பதை உணரமுடியும். மாங்கிளை வளைந்திருந்தால் பழத்தை எளியாகப் பறித்துக்கொள்ளலாம் அல்லவா அதுபோலப் பயன்படு பொருளை வளைந்து கொடுத்து நல்குபவர் வள்ளல்\nவள்ளி, வேள், வேஎள், வேள்வி, கந்தன்[தொகு]\nஇந்தச் சொற்கள் வள்ளல் என்னும் சொல்லோடு ஒப்புநோக்கத் தக்கவை.\nவள்ளல் என்பதன் பெண்பால் வள்ளி.\n'தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு' என்னும் திருக்குறளில் 'வேள்' (வேளாண்மை) என்னும் சொல் உதவி செய்தலை உணர்த்துகிறது.\nஉதவி செய்யும் கடவுள் வேஎள்.\n'விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்' [9] என்னும்போது வேள்வி என்பதும் உதவி செய்தலைக் குறிக்கிறது. கடவுளுக்கு சோறாக்கிப் படைப்பதைப் 'பெரும்பெயர் ஆவுதி' என்றும், மக்களுக்குச் சோறாக்கிப் படைப்பதை 'அடுநெய் ஆவுதி' என்றும் பதிற்றுப்பத்து (21) குறிப்பிடுவதையும் இங்கு நினைவுபடுத்திக்கொள்ளலாம்.\n'காதனமை கந்தா அறிவறியார்த் தேறுதல்' [10] என்னும்போது கந்து என்னும் சொல் துணை என்னும் பொருளைத் தருவதை அறிவோம். கந்திற்பாவை என்னும்போது வரும் கந்து தூண் என்னும் பொருள் தருவதை அறிவோம். எனவே கந்தன் என்னும் சொல்லும் உதவி செய்பவன், தூண் போல் தாங்குபவன் என்னும் பொருளைத் தருவதை உணரமுடியும்.\nபிற வள்ளல்களும் அவர்களது கொடையும்[தொகு]\nஇவன் வழிப்போக்கர்களுக்கு நுங்கு தருவான். ஊருக்குள் வந்துவிட்டால் அவர��கள் விரும்பும் கள்ளோ, பதநீரோ தருவான் [11]\nகுழுமூர் என்னும் ஊரில் இருந்துகொண்டு அட்டில் (அன்னதான மடம்) அமைத்து மக்களுக்கு உணவு வழங்கும் தொண்டு செய்துவந்தவன் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் [12]\nஒருசிறைப் பெரியனார், ஔவையார், கதப் பிள்ளையார், மருதன் இளநாகனார் ஆகிய சங்ககாலப் புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.\nஇவன் சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். சிறுகுடி காவிரியாற்றின் வடகரையில் இருந்தது. கிள்ளிவளவனின் உறையூரிலிருந்து பறந்து செல்லும் வண்டுகள் இவன் ஊரிலிருந்த பாதிரி மலர்களைப் பெரிதும் விரும்புமாம். சிறுகுடியின் நெல்லிமரத் தோப்பு அக்காலத்தில் சிறப்புப் பெற்றிருந்தது.'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்றும், 'கைவள் ஈகைப் பண்ணன்' என்றும், இவனைப் புலவர்கள் போற்றினர். சோழவேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் தான் பாடிய் பாடலில் [13] 'யான் வாழு நாளும் பண்ணன் வாழிய' என்று என்று கூறிச் சிறப்பித்துள்ளான். கிணைப்பறை முழக்கத்துடன் இவனது புகழை நாள்தோறும் பாடுவேன் என்றும், பாடாவிட்டால் தென்னன் மருகன் வழுதியின் சுற்றம் என்னை மதிக்காமல் போகட்டும் என்றும் மதுரைப் புலவர் பாடுவதிலிருந்து பாண்டிய மன்னர்களும் இவனைப் பெரிதும் மதித்தனர் என்பது தெரியவருகிறது.[14]\nவலாஅர் (வல்லார்) என்னும் ஊர் 'பெருங்குறும்பு' என்று கூறப்படுவதால் இதனை ஒரு பேரூர் எனலாம். இந்த ஊரைச்சுற்றிப் பெருங் காவற்காடு இருந்தது. இவ்வூர் மக்கள் எயிற்றியர். இவ்வூர்ச் சிறுவர்கள் யானைக் கன்றுகளோடு அந்தக் காவற்காட்டில் விளையாடுவார்களாம். இந்த ஊரில் வாழ்ந்தவன் பண்ணன். இவனது தொழில் வேந்தர்க்காகப் போரிடுதல். போரில் இவன் பெற்ற வெற்றிகளுக்காக வல்லார் என்னும் பேரூர் இவனுக்கு வழங்கப்பட்டது. அந்த ஊருக்கு உரியவன் ஆகிவிட்ட பிறகு இவனை 'வல்லார் கிழான் பண்ணன்' என்று போற்றினர். வறுமையில் வாடுவோர் இவன் போருக்குச் செல்வதற்கு முன் சென்றால் அவர்களது வறுமையைப் போக்குவான் [15]\nஇவன் பெரிதும் புகழ் பெற்று விளங்கிய சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்துவந்தான். இவன் தன் இல்லத்தில் இருந்துகொண்டு கூழும் கருணைக் கிழங்குக் குழம்பும் தந்து பசிப்பினியைப் போக்கிவந்தான்.[16] இதே ஊரில் வாழ்ந்த பண்ணன் அரிசிப் பொங்கல் படைத்து வழிப்பயணத்துக்குக் கட்ட���ச்சோறும் கொடுத்தனுப்பினான். பார்க்க; பண்ணன்\n↑ கள்ளில் ஆத்திரையனார் குறிந்தொகை 293\n↑ இவனை மேலும் பாடிய புலவர்கள்\nகொற்றங் கொற்றனார் அகம் 54,\nமதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் புறம் 388,\nசெயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் 173,\nகோவூர் கிழார் புறம் 70\n↑ புறம் 181 புலவர்; சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார்\n↑ நக்கீரர் - நற்றிணை 367\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 நவம்பர் 2017, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naangamthoon.com/rajinikanth-will-be-meeting-karunanidhi-today/", "date_download": "2018-04-22T06:36:16Z", "digest": "sha1:HZLRAHSMFUE4FO7ZI4ESGGHYTHFFHXQA", "length": 6414, "nlines": 110, "source_domain": "naangamthoon.com", "title": "கருணாநிதியை ரஜினி இன்று சந்திக்கிறார்!", "raw_content": "\nHome breaking கருணாநிதியை ரஜினி இன்று சந்திக்கிறார்\nகருணாநிதியை ரஜினி இன்று சந்திக்கிறார்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியை இன்று அவரது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அவரது இந்த அறிவிப்புக்குப் பின்னர் அடுத்தது என்ன நடக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் எழுந்துள்ளது.\nஇந்த் நிலையில் நேற்று பத்திரிக்கையாளர்களுடன் நடந்த சந்திப்பில் கட்சி கொடி தயாராகி வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.\nஒரு முழு அமைத்து தமிழகம் முழுவதும் புவியியல் மற்றும் அரசியல் ரீதியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தமிழகத்தின் பிரச்சனைகளை அறிந்து, அதற்குத் தகுந்தவாறு அணுக இருப்பதாக தகவல்கள் வெளியானது.\nஇந்த நிலையில் இன்று கருணாநிதியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், இதையடுத்து, இன்று மாலை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleபேஸ்புக் பயன்படுத்தவும் ஆதார் கார்டு அவசியம்\nNext articleவிமான நிலையங்களின் பெயர்கள் மாற்றம்-மத்திய அரசு\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை தகுதி நீக்கம் செய்ய நோட்டீஸ்\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு-முதல் கட்ட விசாராணை விடியோ\nகூகுள், யாஹூவைக் கலக்கிய மரிசாவின் புதுத் திட்டம்\nஉலக அளவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை இந்தியா 2வது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akkampakkam.com/274-sivaalayam-arulmigu-mathuvaneshwarar-thirukoyil-spiritual-853.html", "date_download": "2018-04-22T06:31:49Z", "digest": "sha1:AMOQ2JCAIMKVAOLMHMUHDZH4WNDY4P7W", "length": 14684, "nlines": 149, "source_domain": "www.akkampakkam.com", "title": "அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம், திருவாரூர்", "raw_content": "\nகாய்கறி - பழங்கள் - தானியங்கள்\nஅருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில், நன்னிலம், திருவாரூர்\nName: அருள்மிகு மதுவனேஸ்வரர் திருக்கோயில்\nMulavar: மதுவனேஸ்வரர் ( கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாச நாதர்)\nYear: 1000-2000 வருடங்களுக்கு முன்\nAddress: அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்- 610 105. திருவாரூர் மாவட்டம்.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும்,\nசூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின்\nசிறப்பம்சமாகும்.இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும்\nகொண்ட பரப்பில் கோயில் அமைந்துள்ளது. கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன்\nகிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி,\nசோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nமலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன்,\nநவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்தின் அருகில் நடராஜருக்கு தனி சன்னதி உள்ளது.\nஇத்தல இறைவன் சுயம்பு லிங��கமாக அருள்பாலிக்கிறார். சூரியனின் அருகில் பைரவர் அருள்பாலிப்பதும், அனைத்து நவகிரகங்களும் சூரியனை பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனி சன்னதியில் அருள் பாலிப்பதும், சித்ர குப்தர் தனி சன்னதியில் அருள்பாலிப்பதும் தலத்தின் சிறப்பம்சமாகும்.\nஇந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் கோயில் அமைந்துள்ளது. கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர்.\nகோயில் உள்ளே அமைந்துள்ள சிறிய மலையின் மீது உள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தெட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவகிரகங்கள் ஆகியவற்றிற்கு தனி சன்னதிகள் உள்ளன.\nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \nதிருமுருகன் பூண்டி கோவில் கும்பாபிஷேகம் \nசிவ சரணம் துதி பாடல் \n - அஜித்திற்கு எதிராக புதிய குற்றச்சாட்டு\nபிக்பாஸ்ல இந்த விஷயத்த எத்தனை பேர் கவனிச்சீங்க\nயாரும் நெருங்க முடியாத இடத்தில் விவேகம்.. பிரமிக்க வைக்கும் பிரமாண்ட வசூல்…\nஓவியாவுக்காக இன்று பிக் பாஸ் பார்க்க ரெடியாகும் ரசிகர்கள்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் பிரச்சனை செய்யும் ஆரவ் - இன்று குறும்படம் எது தெரியுமா\nவிவேகம் படம் ஓடிய திரையரங்கில் மரணம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n2017-ல் வாட்ஸ் அப் எப்ப்டி இருக்கும் தெரியுமா\nவாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை திருத்தலாம்… புதிய வசதி அறிமுகம்….\nஅதிகளவில் 2000 பிடிபடுவது இப்படியாGPS , நானோ ஒன்னும் இல்லை ஆனால் இந்த நவீன தொழில்நுட்பம் இதுல இருக்கிறது அதனால் தான் இவ்ளோ கோடிகள் விரைவில் பிடிபடுத்து. பாருங்கள் இது எப்படி வேலை செய்கிறது என்று..\nபைனாபிள் கேசரி புது ரெசிப்பி \nமுருங்கை தேங்காய் பால் குழம்பு \nகண���ணா லட்டு தின்ன ஆசையா \nயார் யாருக்கு வரும் 2017-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும்....\nஆடி மாதமும் நமது முன்னோர் ஆற்றலும் \nஓம் நமசிவாய - சிவ துதி \n அப்போ உங்களுக்கு அழகான மனைவி தான் கிடைப்பாங்களாம் பாஸ்..\n காதல் வாழ்க்கையில் தீடிர் அதிசயம் நடக்க போகுதாம் உங்களுக்கு...\nஅழகான மனைவி அமைவது நிச்சயம்.. அனுபவிக்க பிறந்தவர்கள் இந்த ராசிக்காரர்கள்தான்..\nதினமும் இத ஒரு டம்ளர் குடிச்சா, கண்ணாடி போட வேண்டிய அவசியமே இருக்காது தெரியுமா\nஆண்களின் ஆரோக்கியம் சில டிப்ஸ் \nமல்லிகை பூவின் எண்ணையில் சூடு குறையும் தன்னாலே \nTNPSC SELECTION இணையதளத்தில் பார்க்கலாம் \nமாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி உதவித் தொகை \nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் புதிய திருப்பம் \nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி பதவி பறிப்பு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஇன்று பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவாரா ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/art/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-04-22T06:31:24Z", "digest": "sha1:6AXIZDVC4XU7337ETQ2R7CGCUHVZ4PQJ", "length": 12821, "nlines": 147, "source_domain": "www.techtamil.com", "title": "நூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nநூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள்\nநூறு, ஆயிரம், கோடி, பத்துகோடி எண்கள்\nபத்தினுடைய பத்து மடங்கு எனப்படும் நூறு சிறப்புடையது. மகாபாரதத்தில் சகோதரர்கள் நூறு பேர் “கௌரவர்கள்” என்னும் சிறப்புடைய பெயர் பெற்றவர்கள். சூதிலே தருமன் மனைவி, சகோதரர், நாடு என அனைத்தையும் இழந்தான். அச்சூதாடிகள் அடையும் இழிநிலையை சென்னபோதார்.\nஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம் கொல்.\nநன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு ( 932 )\nஒருமடங்கு பொருளை சூதில் வெல்வதுபோல் தோன்றினாலும் நூறுமடங்கு பொருளை சூதில் இழக்கின்ற சூதாடிகள் நன்மைபெற்று வாழ வழி இல்லை என்கிறார்.\nஅவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்\nஉயிர் செகுத்து உண்ணாமை நன்று ( 259 )\nநெய் முதலான பொருட்களை இட்டு செயபடுகின்ற ஆயிரம் வேள்விகளை விட ஓர் உயிரைக் கொல்லாமல் இருப்பது என்பது அவ்வேள்விகளால் கிடைக்கும் நன்மையை விட அதிகமாகும்.\nஆயிரதைக் காட்டிலும் கோடி என்பது மிக அதிகமான எண்ணிக்கை. ஒரே நாளில் ஒளவையாரிடம் நான்குகோடி பா���ல்கள் கேட்க அவ்வையாரும் தன் பாடல் அடிகளில் “கோடி” என்ற சொல் இடம்பெற நான்குவரியில் நான்குகோடி எழுதினார் என்று சுவையான இலக்கிய நிகழ்ச்சி உண்டு. மதியாதார் தலை வாசல் மிதியாமை கோடியுறும் என்று தன் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.\nவகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துயித்தல் அரிது. ( 373 )\nஊழின் துணை இல்லாமல் முயன்று கோடிக் கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகரமுடியது.\nஅவ்வாறு கோடி கணக்கான பொருட்களை நுகரமுடியாமல் போனாலும் அகத்தில் அன்பு இல்லாமல் முகத்தால் நகைப்பவரால் வரும் துன்பம் பத்துக்கோடியையும் தாண்டும் என்கிறார்.\nநகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால்\nபத்தடுத்த கோடி உறும் ( 817 )\nஅக நட்பு இல்லாத நண்பரைவிட பகைவரால் வரும் தீமை கூட பத்துகோடி மடங்கு நன்மையாகும்.\nமுடிவுரை : வான்புகழ் வள்ளுவர் தந்த திருக்குறளும் 1330௦ பாக்கள் என்றும் 133 அதிகாரங்கள் என்றும் அதிகாரத்திற்கு 10 குறட்பாக்கள் என்றும் முப்பெரும் பால்களைக் கொண்டதென்றும், திருக்குறளுக்கு உரை வகுத்தவர் பதின்மர் என்றும், பதிண் எண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று என்றும் திருக்குறளின் பெருமையை எண்ணில் அடக்க அதன் புகழ் எண்ணில் அடங்காமல் ஏற்றத்தோடு திகழ்கிறது.\nஎண்ணில்லா வாழ்க்கை ஏற்றமின்றிப் போகும்.\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித.....\nநாலு நாலு லீவு ஹாப்பி பொங்கல்... விவசாயி வீட்டில இழவு ஹாப்பி பொங்கல்... ஒரு செடியக்கூட நட்டதில்ல ஹாப்பி பொங்கல்... வயல ரசிச்சு பார்த்ததில்ல ஹாப்பி ...\nஐந்து வருடத்துக்கு முன்பான நிழல் நீண்ட ஒரு மாலைப் பொழுதி்ன் வெள்ளி முளைத்த வேளையில் தூக்கு மாட்டிக் கொண்ட அந்த இருவரைத் தவிர வேறெவரும் அறிந்திராத அந...\nபிரிந்து விழுந்தும் பறக்கத் துடிக்கும் சிறகாகக் காதல்.... விழுந்த சிறகை எடுத்து விளையாடும் சிறுமியாக நீ.... பாட்டி சொன்ன கதைகளில் கேட்டு ரசித்த பேரழ...\nவீட்டின் முன்பகுதில் நட்டிருந்த மூங்கில்கள் பூவிட்டிருந்த ஒரு அதிகாலைப் பொழுதில் கிரணங்கள் தீட்டிய சித்திரம் போல நீ வந்திருந்தாய் என்னைத் தவிர மற்ற ...\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல...\nநீங்களும் ஆகலாம் கிப் மேக்கர்...\n'கிப் வீடியோக்களை நான் யு -டியுபிலிருந்து உருவாக்க முயன்றபோது என்னால் சரியாக செய்ய முடியவில்லை' என்று வருந��துகுறீர்களா உங்களுக்காகவே வந்து விட்டடது கி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஎட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும் தத்ரூப புகைப்படங்கள் :\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம் பிடிக்கலாம் :\nகூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக உங்களுக்காக…..\nஹாப்பி பொங்கல்… கவித.. கவித..\nஎட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் எண்கள்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nலண்டனில் ஃபிரான்க் புயல் ஏற்படுத்திய பேரழிவை சொல்லும்…\n2015-இன் மிகச் சிறந்த ட்ரோன் புகைப்படங்கள் :\nபேஸ் டைரக்டர் உதவி கொண்டு சிறந்த காட்சிகளை படம்…\nகூகுள் பிளே ஸ்டோரின் டிசைன் முதல் முறையாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/blogger-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-04-22T06:47:36Z", "digest": "sha1:6WNUXO2OYLIGEHMMPE5D4WXRBDYDNXIC", "length": 9390, "nlines": 151, "source_domain": "www.techtamil.com", "title": "Blogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEY\nBogger-ல் நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட SHORTCUT KEYS தெரிந்து வைத்துக் கொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவும் நேரமும் மிச்சமாகும்.\nகீழே கொடுத்துள்ள Keys FIRFOX, CHROME ஆகியவற்றின் latest edition-களில் வேலை செய்யாது. மாறாக INTERNET 5.5+ மட்டும் தான் வேலை செய்யும்.\nBlogger-க்கு தேவையான முக்கியமான SHORTCUT KEYS\nநம் Blog-ல் வரும் வாசகர்களுக்கு “Welcome �...\nநம் பதிவுகளை பார்க்க வரும் வாசகர்களுக்கு நாம் நன்றி சொல்லியோ அல்லது நம்முடைய blog-ல் உள்ள தொகுப்புகளை பற்றியோ இதில் சொல்லலாம். அது மட்டுமில்லாமல் இ...\nஇணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்...\nஇணையத்தில் blogger மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார��ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்த...\nபிலாக்கருக்கு தேவையான முக்கியமான shortcut keys....\nபிலாக்கரில்(Blogger) நாம் தினமும் பதிவு எழுதுவது வழக்கம். அப்படி எழுதும் போது கீழ்க்கண்ட shortcut keys தெரிந்து வைத்துகொண்டால் நமக்கு மிகவும் எளிதாகவு...\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்...\nGoogle வழங்கும் Blogger தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி பயன்படுத்தி நம் அனுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களிடையே பகிந்து வருகிறோம். Google...\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்...\nபிளாக்கரில் பல எண்ணற்ற வசதிகள் உள்ளது. அந்த வசதிகளில் ஒன்று தான் Blogger Poll வசதி. இந்த வசதியின் மூலம் நம் பிளாக்கிற்கு வரும் வாசகர்களிடம் கருத்து கே...\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்...\nஎழுதும் அனைவரும் தங்கள் blogger பிரபலமாக வேண்டும் என்று நினைப்பது உண்டு. அப்படி நம் blogger பிரபலம் ஆகும் போது நம்முடைய பிளாக்கை வைத்தே நாம் பெரியளவு ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம்\nBlogger மூலம் சம்பாதிக்க இணையதளங்கள்\nநம் Blog-ல் வரும் வாசகர்களுக்கு “Welcome &…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/Tears-of-adirai-bilal-nagar-people", "date_download": "2018-04-22T06:47:41Z", "digest": "sha1:JMGJMMBAG6O7VXKJLH3ELQY6UCU5JUM5", "length": 8900, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "தேங்கும் தண்ணீர்... துடைக்கப்படாத அதிரை பிலால் நகர் மக்களின் கண்ணீர் (வீடியோ...) - Adiraipirai.in", "raw_content": "\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில��� படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/posts/தேங்கும் தண்ணீர்… துடைக்கப்படாத அதிரை பிலால் நகர் மக்களின் கண்ணீர் (வீடியோ…)\nதேங்கும் தண்ணீர்… துடைக்கப்படாத அதிரை பிலால் நகர் மக்களின் கண்ணீர் (வீடியோ…)\nஅதிரை பிலால் நகர், தென் தமிழகத்தில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக அதிரைக்கு வருபவர்களுக்கு இதுதான் நுழைவாயில். இங்கு சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானோர் அன்றாடம் வேலை செய்து வரும் கூலித்தொழிலாளிகள், கடைகளில் வேலை செய்யும் எளிய மக்கள். இப்பகுதியில் அதிகம் குடிசை விடுகளே உள்ளன. இதனை அதிரையின் ஒரு பகுதி என்று பலரால் அறியப்பட்டாலும் இது ஏரிப்புறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டாகவே உள்\nளது. எனவே இப்பகுதிக்கு பல நலத்திட்டங்கள் கிடைக்காமலே சென்று விடுகிறது.\nநாமெல்லாம் மழைக்காலம் என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் இப்பகுதி மக்களுக்கோ மழைக்காலம் என்றால் கஷ்டமும் வேதனையும் தான் மிச்சம். மிகவும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் இருப்பதனாலும், பழுதடைந்த சாலைகளினாலும் இப்பகுதியில் லேசான மழைக்கே தண்ணீர் வெள்ளமென வீதிகளை சூழ்ந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழைக்கும் இதே நிலைமை தான் இங்கு. அது மட்டுமின்றி தற்போது பெய்த சில நாள் மழைக்கே செடியன் குளம் நிரம்பியுள்ளது. இனி வரும் நாட்களில் மழை அதிகரித்தால் செடியன் குளம் நிறைந்து பிலால் நகர் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விடும் அபாயம் உள்ளது.\nஎனவே முன்னெச்சரிக்கையாக செடியான் குளத்தில் நிறம்பும் தண்ணிர் வெளியேற்றுப்பாதையை ��ரி செய்து வேறு நிறம்பாத குளங்களுக்கு திருப்பி விடலாம். தொடர்ந்து பெய்து வரும் மழையால் செடியன் குளம் என்னேரமும் நிறம்பி உபரி நீர் பிலால் நகருக்குள் நுழையும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்….\nமுக.ஸ்டாலினிடம் அதிரை SHISWA நிர்வாகிகள் வைத்த கோரிக்கை விபரம்..\nமதுக்கூர் மைதீனுக்கு மதுரையில் நினைவேந்தல் கூட்டம்..\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஆஷிபாவுக்கு நீதி கேட்டு பட்டுக்கோட்டையில் படை திரண்ட TNTJ வினர்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakindriorpayanam.blogspot.com/2010/11/", "date_download": "2018-04-22T06:57:26Z", "digest": "sha1:ZOSJCZ7ZVWH7UIOY57B6XM76NMF5BTTW", "length": 5650, "nlines": 50, "source_domain": "ilakindriorpayanam.blogspot.com", "title": "இலக்கின்றி பயணம்: November 2010", "raw_content": "\nஎதையும் பற்றியும் பற்றாமலும் - Random Thoughts\nகீழே உள்ள விஷயங்களை துண்டு பிரசுரமாக நான் வசிக்கும் பகுதியில் வினியோகிக்க முயல்கிறேன். மக்கள் ஒத்துழைப்பார்களாக.\nஒலியினை குறைப்போம் செவியினை காப்போம்.\nதீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக ஓசையுடன் வெடிக்க கூடிய வெடிகளான நைட்ரஜன் வெடிகள், புல்லட் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள் மற்றும் தொடர் சர வெடிகளை(1000,5000,10000 வாலாக்கள்) தவிர்த்து ஒளி அதிகம் தரக்கூடிய மத்தாப்பு வகைகளை பயன்படுத்தி கொண்டாடு வோம்.தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” பொது மக்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.\nஇரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.\nகுழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.\nபட்டசு வெடிக்கும் போது அருகிலேயே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தல் நலம்(எதிர்பாராமல் ஏற்படும் தீயினை அனைக்க).\nபட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி) போன்றவைகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.\n120 டெசிபல் ஒலி அளவுக்கு கீழ் உள்ள பட்டசுகளை மட்டுமே பயன்படுத்துதல் நல்லது.\nமருத்துவமனைகள், பள்ளிகள், நீதி ம���்றங்கள் ஆகிய இடங்களில் வெடிகள் வெடிக்க கூடாது.\nமுடிந்த வரை குறைவான பட்டசுகளையே உபயோகிப்போம்.\nஇயன்ற வரை பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், துனி பைகளை உபயோகிப்போம். மழை நீரை சேகரிப்போம். மரங்கள் நட்டு வளர்த்து மண் வளம் காப்போம்.\nதீபாவளி பண்டிகயின் போது நமது கவணக்குறைவினாலும் அலட்சியத் தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டசுகளை தவிர்த்து மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.ஒலி மாசு ஓர் உயிர் கொல்லி புகை நமக்கு பகை.\nகுறிப்பு:-பொது நலம் கருதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வினியோகித்த பிரசுரத்தை தழுவியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotions.in/t465-topic", "date_download": "2018-04-22T06:48:14Z", "digest": "sha1:FA3YPUEKP2T35LDXW7LJFGWZ6J5S6NIB", "length": 18915, "nlines": 89, "source_domain": "kalakalapputamilchat.forumotions.in", "title": "'அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம்!'' தகவல் அறியும் உரிமைச் சட்டம்...", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » 'அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம்'' தகவல் அறியும் உரிமைச் சட்டம்...\n'அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம்'' தகவல் அறியும் உரிமைச் சட்டம்...\n1 'அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம்'' தகவல் அறியும் உரிமைச் சட்டம்... on Sun Jun 09, 2013 8:39 pm\n'தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்’ என அதிரடி கிளப்பியிருக்கிறது மத்திய தகவல் ஆணையம். புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதிர்ந்துகிடக்கின்றன அரசியல் கட்சிகள்.\nஅரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கவும் ஊழலை ஒழிக்கவும் 2005-ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்’. இந்தச் சட்டத்தின்படி 30 நாட்களுக்குள் தகவல் தர வேண்டும். தகவல் தராத அதிகாரிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இந்தச் சட்ட வரம்புக்குள் அரசியல் கட்சிகளும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ரைட் அடித்திருக்கிறது மத்திய தகவல் ஆணையம்.\nநம்ம ஊர் டிராபிக் ராமசாமி போல பொதுநல வழக்குகளைப் போட்டு டெல்லியைக் கலங்கடிப்பவர்கள் ஜனநாயக சீர்திருத்த அமைப்பைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் மற்றும் அனில் பெய்ர்வால். இவர்கள், அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளான காங்கிரஸ், பி.ஜே.பி., சி.பி.எம்., சி.பி.ஐ., தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய ஆறு கட்சிகள் வாங்கிய நன்கொடைகள், அவற்றை வழங்கியவர்களின் பெயர்கள் போன்ற விவரங்களை, தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது தகவல் தரவில்லை. உடனே இருவரும் மத்திய தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தனர். 'தகவல் அறியும் சட்டம் எங்களுக்குப் பொருந்தாது’ என வாதிட்டன அரசியல் கட்சிகள். மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சத்யானந்த மிஸ்ரா மற்றும் ஆணையர்கள், 'இந்தச் சட்டம் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும்’ என்று உத்தரவு போட்டனர். அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தேர்தல் செலவுகள் போன்ற விவரங்களை யாராவது கேட்டால் தகவல் தரும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் அரசியல் கட்சிகள், இதனால் அரண்டுகிடக்கின்றன.\nதகவல் அறியும் சட்டத்தை கொண்டு​வருவதற்கு முன், அதை ஆய்வுசெய்தது சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான நாடாளுமன்றக் குழு. தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு பற்றி அவரிடம் பேசினோம். ''அரசியல் கட்சிகள் பற்றி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அரசியல் கட்சிகள் பற்றிய தகவல்களைக் ���ேட்டுப்பெற வழிவகை செய்யலாம். கட்சிகள் செய்யும் தவறுகளைக் கட்டுப்படுத்த தனியாக சட்டம் இருக்கும்போது தகவல் அறியும் சட்டத்தைப் பயன்படுத்துவது அந்தச் சட்டத்தை பலவீனமாக்கும். மேம்போக்காக பார்த்தால், இது நல்ல விஷயமாகதான் தெரியும். உள்ளார்ந்து ஆராய்ந்தால் பெரிய கேடாக அமையும். பெரிய போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தை மழுங்கடிக்க முயற்சிகள் நடக்கின்றன. அதிகாரிகள் வர்க்கம், தகவல் அறியும் சட்டத்தை முடக்கி, அதை செல்லாக்காசு ஆக்கப் பார்க்கிறார்கள்'' என்றார் சுதர்சன நாச்சியப்பன்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்களைப் போல அரசியல் கட்சிகள் பப்ளிக் அத்தாரிட்டிகள் அல்ல. கட்சியின் வரவு-செலவு, வருமான விவரங்கள் தேர்தல் கமிஷனிடமும் வருமான வரித் துறையிடமும் சமர்பிக்கப்படுகின்றன. அங்கே அந்தத் தகவல்களைக் கேட்டு வாங்கலாம். கட்சி எடுக்கும் முடிவுகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் போன்ற உள் விவரங்களை எல்லாம் தரவேண்டிய நிலை உருவானால், அது உள்கட்சி சுதந்திரத்தை சீர்குலைக்கும்'' என்றார்.\nதகவல் அறியும் உரிமைப் போ​ராளி கோபாலகிருஷ்ணன் தகவல் ஆணையத்தின் உத்தரவை வரவேற்கிறார். ''தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற ஆற்றாமையில்தான் அரசியல் கட்சிகள் இதை எதிர்க்கின்றன. வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் எல்லாம் நன்கொடை வாங்குவதில் மட்டும் ஒரே விதத்தில் செயல்படுகின்றன. கட்சிகளுக்குக் கொடுத்த பல கோடி ரூபாய் நிதியை தங்கள் ஆண்டு அறிக்கையில் தொழில் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. ஆனால், அந்தப் பணத்தை வாங்கிய அரசியல் கட்சிகள் ஊமைகளாகி விடுகின்றன. நன்கொடையாக பணத்தைப் பெறும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், அந்த நிறுவனங்களுக்கு அளித்த சலுகைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதாலேயே, வாங்கிய நன்கொடைகளைக் காட்ட மறுக்கின்றன. பாதுகாப்புத் துறை, பிரதமர் அலுவலகம், சி.பி.ஐ. போன்ற அமைப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கொண்டு​வரச் சொல்லும் அரசியல் கட்சிகள், தங்களுக்கு என வரும்போது இரட்டை வேடம் போடுகிறார்கள். சட்ட​மன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ நுழையும் அரசியல் கட்சிகளுக்கு அங்கே அலுவல​கங்கள், டெலிபோன், உதவியாளர்கள் போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. தேர்தல் நேரத்தில், பணம் செலுத்தினால்தான் சுயேச்​சைகளுக்கு வாக்காளர் பட்டியல் தரப்படும். ஆனால், அரசியல் கட்சிகளுக்கு அவை இலவசமாக தரப்படுகின்றன. இப்படி அரசின் பயன்களை அனுபவிக்கும் கட்சிகள் இந்தச் சட்டத்துக்கு உட்பட்டவைதான்'' என்றார் கோபாலகிருஷ்ணன்.\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசியல் கட்சிகள் உதாசீனம் செய்வது சரியானது அல்ல\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » 'அரசியல் கட்சிகளின் இரட்டை வேடம்'' தகவல் அறியும் உரிமைச் சட்டம்...\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivakasiweekly.com/news.php?page=15", "date_download": "2018-04-22T06:59:09Z", "digest": "sha1:3DZJBW3U7RLAZX36GIKEMPYUZETMMAQA", "length": 7036, "nlines": 525, "source_domain": "sivakasiweekly.com", "title": "Sivakasi Weekly | Serving Sivakasians around the world", "raw_content": "\nசிவகாசி ராயல் சுடியின் பங்குனிப் பொங்கல் ஆபர்\nகம்ப்யூட்டர் வாங்க... லக்ஷ்மிஸ்ரீ வாங்க...\nசிவகாசி லக்ஷ்மிஸ்ரீ கம்ப்யூ டெக்\nசிவகாசி தி டிசைன் கோட்\nஉங்கள் வீட்டின் அழகை அதிகரிப்பதற்கு / Modern Interior Design வேலைக்கு The Design Code, சிவகாசி - + 91-7373-767776\n2018 போலியோ சொட்டு மருந்து நாள்\n2018 போலியோ சொட்டு மருந்து நாள் ஜனவரி 28 & மார்ச் 11.\nஊனமில்லா வாழ்க்கைக்கான இரு துளிகள்.\nஇன்று முதல் சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடக்கம்\n25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. நாடு முழுவதும் பட்டா�...more\nசிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் மற்றும் திருத்தங்கல் ரயில்வே கேட் மேம்பால பணிகள்\nசிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கேட் மற்றும் திருத்தங்கல் ரயில்வே கேட் மேம்பால பணிகள் விரைவில் துவங்கும்... இன்ற...more\nபட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nபட்டாசு ஆலைகளின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனையின் ...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=193", "date_download": "2018-04-22T07:01:18Z", "digest": "sha1:76CCLGS4QZFMFGZFDTQASM3BJS3A5JDU", "length": 9169, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nமணிவாசகர் பதிப்பகத்தின் மூலம் மிகச் சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டவர் ச.மெய்யப்பனார் (1933 - 2004). இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளை இலக்கியப் பணி, பதிப்புப் பணி என இரு வகையாக பிரிக்கலாம். மெய்யப்பனார் அவர்கள் தாகூர், கபிலர், தில்லைத் திருக்கோயில், அறிவியல் சூடி, மதுரை மீனாட்சி போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஆராய்ச்சி நூல்களை வெளியிட வேண்டும் என்றும், இனிய புத்தகங்கள் மக்களிடம் பரவ வேண்டும் என்றும், நல்ல நோக்கத்துடன் 1961ம் ஆண்டு 'மணிவாசகர் பதிப்பகம்' என்னும் பெயரில் ஒரு பதிப்பகத்தை நிறுவி அரிய இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டார். இவருடைய பிழையற்ற பதிப்புகளைக் கண்ட மாணிக்கனார் அவர்கள் மெய்யப்பனாருக்கு 'பதிப்புச் செம்மல்' என்னும் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்��� அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=26892&s=1", "date_download": "2018-04-22T06:46:50Z", "digest": "sha1:7TDXO4UADYX4ZAM7FIQFVQFKWFRKDCNZ", "length": 17510, "nlines": 61, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil conference news | Recent Semmozhi News & interviews | Semmozhi manadu Agenda | Semmozhi manadu Schedule | World Tamil Conference happenings | 2010 Tamil Conference Article and News", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nஎதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும் தமிழ்ப் பல்கலை துணை வேந்தர் நம்பிக்கை\nகோவை : \"எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கும் சூழல் உருவாகும்,'' என்று தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.\nகோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆய்வரங்கங்கள் குறித்து அவர் கூறியதாவது:\nசெம்மொழி மாநாட்டில் முக்கிய அங்கம் வகிப்பது, ஆய்வரங்கம்தான். முதல் நாளிலேயே 66 அமர்வுகளில் 259 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. ஆய்வுக் கட்டுரைகளின் தலைப்பும், தரமும் மிகச் சிறப்பாய் அமைந்துள்ளன. தமிழின் வளர்ச்சி குறித்து எல்லோரும் அக்கறையோடு தங்களது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.\nஒரு மொழியின் வளர்ச்சி என்பது, அது பயன்பாட்டு மொழியாக இருக்கும்போதே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. காலமும் சமுதாயமும் மாறுவதற்கேற்ப, மொழியும் மாற வேண்டும். எனவே, தமிழைப் பயன் பாட்டு மொழியாக வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது. அதற்கான ஆலோசனைகளைத்தான் ஆய்வரங்கத்துக்கு வந்துள்ள அறிஞர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம். தமிழ்க் கல்வி முறையில் மொழிக் கல்வியைப் பொறுத்தவரை நாம் சிறப்பான இடத்தில் இருக்கிறோம். மொழி வழிக்கல்வியில் நாம் கூடுதல் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளோம்.\nதமிழில் படிப்பவர்களுக்கு வாழ்வாதாரம் எதுவும் கிடைப்பதில்லை என்பதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாது. மற்ற பொருண்மைகளில் பட்டம் படிப்போருக்கு இருக்கும் வாய்ப்புக்களை விட, தமிழில் பட்டம் பெறுவோர்க்கு அதிக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.\nஇணையதளத்தில் பல லட்சம் பக்கங்கள் இருக்கின்றன. அவற்றைத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் படித்தவர்களுக்கு வேறு மொழியில் தேவையான பயிற்சியை மட்டும் வழங்கினால், நிறைய வேலை ���ாய்ப்புகளைப் பெற முடியும். இளைய சமுதாயம், வேர்களைத் தேடுகிற காலம் இது. இந்தச் சூழலில் மொழியின் மீது எல்லோரும் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்கால சமுதாயம், தமிழை விரும்பிப் படிக்கிற சூழல் உருவாகும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு நிச்சயமாக மேற்கொள்ளும். இவ்வாறு தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராசேந்திரன் தெரிவித்தார்.\nபேட்டி முதல் பக்கம் »\nகருத்தை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\nஇடம் (அ) நகரம் :\nநாடு : ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அன்டோரா அங்கோலா அர்ஜென்டீனா ஆர்மேனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜெர்பைஜான் பஹ்ரைன் வங்கதேசம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிசி பெனின் பெர்முடா பூடான் பொலிவியா போசினியா போஸ்ட்வானா பிரேசில் புருனே பல்கேரியா புர்கினா பேசோ புருண்டி கம்போடியா கேமரூன் கனடா கேப் வெர்டி மத்திய ஆப்ரிக்க குடியரசு சாட் சிலி சீனா கிறிஸ்துமஸ் இஸ். கோகாஸ் கில்லிங் இஸ். கொலம்பியா கோமோரஸ் காங்கோ குக் இஸ். கோஸ்டாரிகா கோட்டி டி'ஐவைரி குரேஷியா சைப்ரஸ் செக் குடியரசு டெம் ரெப் ஆப் காங்கோ டென்மார்க் டிஜிபௌசி டொமேனியன் குடியரசு ஈக்வடார் எகிப்து எல் சல்வடார் ஈக்குவட்டோரியல் கினியா எரிட்ரியா எஸ்டோனியா எத்தியோப்பியா பேஇரியோ இஸ். பால்க்லேண்ட் இஸ். பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரெஞ்ச் கயானா பிரெஞ்ச் பாலினிசியா கேபோன் ஜார்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டார் கிராண்ட் கேமேன் கிரீஸ் கிரீன்லேண்ட் கிரேனேடா கொளடிலவ்ப் கைம் கவுதமாலா காரென்சே கினியா கினியா-பிஸ்சாயூ கயானா ஹைட்டி ஹாண்ட்ரஸ் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா இந்தோனேசியா ஈரான் ஈராக் அயர்லாந்து இஸ்ல் ஆப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சேய் ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபாதி வடகொரியா தென் கொரியா குவைத் கிரிகிஸ்தான் லாஸ் லாத்வியா லெபனான் லிசோதோ லைபீரியா லிபியா லிச்டென்ஸ்டீன் லிதுவேனியா லக் ஷம்பர்க் மாசிடோனியா மாடகஸ்கர் மாலவாய் மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்ஷல் தீவு மார்டின்க்கு மொரிட்டானியா மொரிஷியஸ் மெக்சிக்கோ மைக்ரோனேஷியா மால்டோவா மொனாகோ மங்கோலியா மான்ட்செரட் மொராக்கோ மொசம்பிகா மியான்மார் நமீபியா நய்ரோ நேபாளம் நெதர்லாந்து நெதர்லாந்து ��ன்டில்லிஸ் நியூ கலிடோனியா நியூ சிலாந்து நிக்கர்குவா நைஜர் நைஜீரியா நிய்யூ நார்போல்க் தீவு வடக்கு மரியானா தீவு நார்வே ஓமன் பாகிஸ்தான் பலு பனாமா பாபா நியூ கினியா பாரகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கெய்ர்ன் போலந்து போர்ச்சுகல் போர்டோ ரிகா கத்தார் ரீயூனியன் ரோமானியா ரஷ்யா ரூவான்டா சமோ சான் மரினோ சா டோம் சவுதி அரேபியா செனகல் செசேல்ஸ் சியர்ரா லியோன் சிங்கப்பூர் ஸ்லேவாக்கியா ஸ்லோவினியா சாலமன் தீவு சோமாலியா தென் ஆப்ரிக்கா ஸ்பெயின் இலங்கை செயின்ட் ஹெலனா தீவு செயின்ட் கிட்ஸ் நிவிஸ் செயின்ட் லூசியா செயின்ட் பிர் மிக்கெலன் செயின்ட் வின்சென்ட்&கிரனைடா சூடான் சுரிநாம் சுவெல்பார்டு சுவசிலாந்து சுவீடன் சுவிட்சர்லாந்து சிரியா தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து காம்பியா டோகோ டோங்கா டிரினிடட்&டோபாகோ துனிஷியா துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ்&கைக்கோஸ் டுவாலூ உகான்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் யுனைடெட் கிங்டம் யூ.எஸ்.ஏ உருகுவே உஸ்பெகிஸ்தான் வனுட்டா வாடிகன் சிட்டி வெனிசுலா வியட்னாம் விர்ஜின்( யூ.எஸ்.ஏ) வாலிஸ் புட்டுனா கிழக்கு சகாரா ஏமன் ஜாம்பியா ஜிம்பாப்வே ஆன்டிகுவா & பார்புடா அங்கியுலா அன்டார்டிகா அமெரிக்க சமோவா அருபா பகாமஸ் செர்பியா & மொண்டெனேகுரோ கியூபா டொமினிக்கா தெற்கு ஜார்ஜியா பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மயோட்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொ��ி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/05/blog-post_7095.html", "date_download": "2018-04-22T06:54:22Z", "digest": "sha1:H3SXJEFSWSO2W5MPGE23Y54WZUOMQULF", "length": 68030, "nlines": 239, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: குரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி", "raw_content": "\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nநல்ல சிந்தனையும், நேர்மையான நடத்தையும் கொண்ட மகர ராசி நேயர்களே\nவரும் 17.05.2012 முதல் பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குருபகவான் பஞ்சமஸ்தான மான 5ம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிப் பெறுவீர்கள். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சனி 10ல் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். உத்தியோகஸ்தர்க ளுக்கு பதவி உயர்வுகள் சற்று தாமதப்பட்டாலும் உதிய உயர்வுகள் கிட்டும் பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியமும் அற்புதமாகவே இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் அனுகூலத்தை ஏற்படுத்தும்.\nமுருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நடத்தும்\nகுரு பெயர்ச்சியை முன்னிட்டு வரும் 17.5.2012 வியாழன் காலை 5 முதல் மதியம் 1 வரை சென்னை வடபழனி ஸ்ரீராஜாம்மாள் திருமண மண்டபம் குரு பெயர்ச்சி யாகம் நடைபெறுகிறது, குரு பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசி நேயர்களான ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு,கும்பம்,மீனராசி நேயர்கள் சுபிட்சமாக இருக்க சங்கல்ப பரிகாரம் செய்து குரு காயத்தி டால��்,அஷ்ட லட்சுமி யந்திரம்,யாக பிரசாதம் வழங்கப்படும்\nஅன்பர்கள் உங்கள் பெயர் நட்சத்திரம் ராசி தெளிவான முகவரியுடன் ரூபாய் 300 (ரூபாய் 1200 வெளிநாட்டு) அனுப்பி பெயரை பதிவு செய்து கொள்ளலாம் 16.5.2012 மதியம் 3 ,இரவு 9 ஜோதிடர்கள் மாநாடு அனைவரையும் அன்புடன் அழைக்கும் முருகுபாலமுருகன், தொடர்புக்கு ஜோதிடமாமணி முருகு பாலமுருகன் . 117 பழைய எண் 33,பக்தவச்சலம் காலனி முதல் தெரு,வடபழனி, சென்னை 26 செல் 7200163001.9383763001 ,\nஉடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும். எடுக்கும் பணிகளையும் ஒழுங்காக செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் மனைவி பிள்ளை களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். நெருங்கிய வர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியை உண்டாக் கும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகள் கிடைப்பதால் நிம்மதி நிலவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறையும்.\nகுடும்பத்தின் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். இது நாள்வரை தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுபகாரியங்களும் தடைவிலகி கைகூடும். கணவன் மனைவியி டையே ஒற்றுமை சிறப்பாக அமையும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கும், புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம், பொன் பொருள் சேர்க்கை போன்ற யாவும் கிட்டும். கடன்களும் படிப்படியாக குறைந்துவிடும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்வீர்கள். சேமிக்க முடியும்.\nஉத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று வேலை பளு கூடும் காலமிது என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. திறமை களை என்னதான் வெளிப்படுத்தினாலும் மேலதிகாரிகளிடம் நற்பெயரை எடுக்க முடியாமல் போகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்தே பொறுப்பேற்க நேரிடும் என்றாலும் சனி உங்கள் ராசியதிபதி என்பதால் பெரிய கெடுதிகள் ஏற்படாது.\nசனிபகவான் 10ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக நெருக்கடிகளை சந்திக்க நேரி டும் என்றாலும் எதையும் எதிர்நீச்சல் போட்டாவது சமாளித்து விடக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் சுமாரான லாபம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க சற்று தாமதநிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எந்தவொரு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டாலும் சுமாரான லாபமே கிட்டும்.\nகமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றத் துறைகளிலிருப்போருக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்ற வற்றிலும் சரளமான நிலையிலிருப்பதால் கொடுத்த கடன்களையும் திரும்பப் பெறமுடியும். பெரிய மனிதர்களின் நட்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும்.\nஅரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருந்தால் எதிர்பார்க்கும் பதவி உயர்வு களில் தாமத நிலை ஏற்படும். உடனிருப் பவர்களாலும் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிப்பதுடன் வீண் விரயமும் ஏற்படும்.\nவிவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தினை பெறமுடியாது. புமுபூச்சிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். நீர்வரத்து சமயத்திற்கு கிடைக்கப் பெறாமல் பயிர்கள் நாசமடையும். கால்நடைக ளால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். காய்கனி போன்றவற்றாலும் லாபம் கி;;ட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பணவரவுகளும் திருப்திகரமாக இருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். உற்றார் உறவினர்க ளின் ஆதரவுகள் அனுகூலப் பலனை ஏற்படுத்தும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பொன்பொருள் சேரும்.\nகல்வி பயிலுபவர்களுக்கு கல்வியில் நல்ல ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல ஞாபக சக்தி திறனும் உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நல்ல நடப்புக ளாலும் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும்.\nலாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவ்றறில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி எதிர்பாராத திடீர் தனவரவை பெறமுடியும்.\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் 17.05.2012 முதல் 29.06.2012 வரை\nகுருபகவான் கார்த்திகை நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் பொருளாதார நிலையானது மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த சுப நிகழ்ச்சிகள் யாவும் தடை விலகி கைகூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அசையும் அசையா சொத் துக்களிலிருந்த பிரச்சனைகள் யாவும் விலகி தீர்ப்பு உங்களுக்கே சாதகமாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றிலும் சரளமாக இருப்பதால் கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக் கும் புதிய முயற்சிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் அனுகூலம் கிட்டும்.\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 30.06.2012 முதல் 10.10.2012 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் ஏற்றமிகு பலன்களைப் பெறமுடியும். குடும்பத்தில் திருமண சுபகாரியங் கள் தடபுடலாக நிறைவேறும். பணவரவுகளுக் கும் பஞ்சம் இல்லாமலிருப்பதால் அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொன் பொருள் யாவும் சேரும். புதிய நவீன கருவிகள் வாங்ககூடிய வாய்ப்பும் ஏற்படும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவு செய்வீர்கள். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். உத்தி யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் ஊதிய உயர்வுகளுக்கு தடையிருக் காது. தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சிக ளில் சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைவார்கள்.\nகுருபகவான் வக்ரகதியில் 11.10.2012 முதல் 06.02.2013 வரை\nகுருபகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் பண விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்ளாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். கூட்டாளிகளை சற்று அனுசரித்து நடப்பது நல்லது. கணவன் மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகிவிடும். வரும் 02.12.2012ல் ஏற்படவுள்ள சர்ப கிரம மாற்றத்தால் கேது 4லும் ராகு 10லும் சஞ்சரிப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். உத்தியோகஸ்���ர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்தாலும் சற்று அலைச்சல்களும் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது கடன்களை ஏற்படுவதை தவிர்க்க உதவும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது மிகவும் உத்தமம்.\nகுருபகவான ரோகிணி நட்சத்திரத்தில் 07.02.2013 முதல் 27.04.2013 வரை\nகுருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் இதுவரை இருந்த பிரச்சனைகள் யாவும் விலகி குடும்பத்தில் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சிலருக்கு நினைத்தவரையே கைபிடிக்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். தெய்வ காரியங்களுக்காகவும் செலவு செய்வீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலனை அடைவீர்கள். புத்திர வழியிலும் மகிழ்ச்சி ஏற்படும். தொழில் வியாபாரமும் போட்டிகளின்றி நடைபெறும். மறைமுக எதிர்ப்புகள் சில இருந்தாலும் எதையும், சமாளிக்கக்கூடிய பலமும் வலிமையும் கூடும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுப்பது நல்லது. சேமிக்க முடியும்.\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் 28.04.2013 முதல் 28.05.2013 வரை\nகுருபகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக் கும் இக்காலங்களிலும் நினைத்ததை நினைத்தப்படி நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் பொருளாதார நிலையானது மேன்மையடையும். பொன் பொருள் சேரும். கொடுக்கல் வாங்கலிலும் லாபம் கிட்டும். அசையும் அசையா சொத்துக்க ளாலும் லாபம் அமையும். கொடுத்த வாக்குறுதிக ளையும் காப்பாற்றுவீர்கள். உற்றார் உறவினர்க ளின் ஆதரவும் மகிழ்ச்சியை உண்டாக்கும். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும். உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவிகள் ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். சிலநேரங்களில் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்படும் என்பதால் முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழில் வியா பாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.\nஎப்பொழுதும் கலகலப்பாக பேசி மற்றவர்களை மகிழச் செய்யும் உத்திராட ந��்சத்திர நேயர்களே குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5ம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இக்காலங் களில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தடைப்பட்டு நின்ற திருமண சுபகாரிய முயற்சி களும் தடைவிலகி கைகூடும். எடுக்கும் முயற்சி கள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளிடம் பேசும்போது கவனம் தேவை.\nகடவுள் பக்தியும், ஆத்ம பலமும் அதிகம் கொண்ட திருவோண நட்சத்திர நேயர்களே குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரளநிலையில் நடைபெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி யாகும். தொழில் வியாபாரமும் சிறப்பான நிலையிலே நடைபெறும். போட்டிகளையும் சமாளித்து விடமுடியும். சேமிப்பு பெருகும்.\nமற்றவர்களுக்காக உழைப்பதில் சளிப்பில்லாத அவிட்ட நட்சத்திர நேயர்களே குருபகவான் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இக்காலங் களில் அசையும் அசையா சொத்துக்களால் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சரளமாக இருக்கும். உத்தியோகத்தி லிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். பொன்பொருள் சேரும். குல தெய்வ வழிபாடுகள் மேற்கொள்வீர்கள்.\nமகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமாக சஞ்சரித்தாலும் சனி 10ல் சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்வது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. 02.12.2012 முதல் ராகுகேதுவும் 4,10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் துர்க்கைவழிபாடு விநாயகர் வழிபாடு செய்யவும்.\nதனுசுலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவிருச்சிகம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nவாஸ்து ரீதியாக வீடு கட்ட எளிய விதி முறைகள்\nமீனம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகும்பம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nமகரம்லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகுரு பெயர்ச்சிபலன்கள் மகர ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் தனுசு ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் துலா ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் விருச்சிக ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் சிம்ம ராசி\nகுரு பெயர்ச்ச��பலன்கள் கன்னி ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் கடக ராசி\nகுரு பெயர்ச்சி பலன்கள் மிதுன ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் ரிஷப ராசி\nகுரு பெயர்ச்சிபலன்கள் மேஷ ராசி\nதுலாம் லக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nகன்னிலக்கினமும் தொழில் உத்தியோக அமைப்பும்\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்;\nகுரு 12 ராசியில் எந்த ராசியில் இருந்தால் என்ன பலன்கள்\nவிபத்து அமைப்பு யாருக்கு ஏற்படுகிறது. ( சனி- செவ்வாய் சேர்க்கை என்ன செய்யும் )\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஏப்ரல் மாத ராசிப்பலன் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/07/10/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-22T06:45:45Z", "digest": "sha1:NQA6UZCD4HVL7RHHCYYD4UJM6XTGN3RI", "length": 10585, "nlines": 138, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "என் முதல் வலைப்பதிவு | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nநம் ஜனங்களுக்கு புத்தகம் படிக்கும் வழக்கம் வெகுவாகக் குறைந்து வருகிறது. என் போன்ற ஒண்ணரையணா எழுத்தாளர்கள் மட்டும் அதற்குக் காரணமன்று.\nஜனங்களுக்கு இன்று நிறைய கேளிக்கைகள் வந்து விட்டன.\nஒரு காலத்தில் திரைப்படங்களுக்கு அப்பாற்பட்ட கேளிக்கை இலங்கை வானொலி மட்டுமே. அதற்கப்புறம் சென்னைத் தொலைக்காட்சி வந்தது. அதில் வாரம் ஒருமுறை அரை மணி நேரம் பாடல் காட்சிகளும் வாரம் ஒரே ஒரு திரைப்படமும் போடுவார்கள். இன்றைக்கு எப் எம் ரேடியோக்களும் கேபிள் டிவி க்களும் நாள் முழுக்கப் பாடல்களும் திரைப்படங்களும் போட்டு குமட்டக் குமட்ட கேளிக்கை நிகழ்ச்சிகள்\nஅதிலும் அரை நிர்வாணமாக நடை போடும் பெண்களைக் காட்டுவதற்கும் கல்பஜா காட்சிகள் காட்டவும் அனாச்சார சானல்கள் ஏராளமாக வந்துவிட்டன.\nஜெயகாந்தன் சுஜாதா சிட்னி ஷெல்டன் பிரெட்ரிக் போர்சித் என்று படித்துக்க் கொண்டிருந்த நானும் அவைகளைக் கடாசி விட்டு ஜெயஸ்ரீ யையும் அம்முவையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nவலைப் பக்கங்களைத் திறந்தால் அம் குண் படங்களும் காட்சிகளும் விரட்டுகின்றன. தமிழ்ப் பக்கங்களை மேயலாம் என்று போனால் அங்கேயும் தூக்கு ராணி அமுக்கு ராஜா கதைகள்\nசில நல்ல வலைப் பதிவுகளும் இருக்கின்றன.\nஅது ப���ல ஒரு நல்ல வலைப்பதிவை உருவாக்குவதே என் ஆவல்.\nஆரோக்யமான விவாதங்கள் நிறைய செய்ய ஆவல்.\nபடித்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆவல்.\nPosted in கட்டுரைகள் and tagged ஆபாச சேனல், ஆபாசம், இலக்கியம், கட்டுரை, கதை, சரோஜா தேவி, சரோஜாதேவி, சுஜாதா, ஜெயகாந்தன், தமிழ், விவாதம் on ஜூலை 10, 2009 by கே. ஜி. ஜவர்லால். 5 பின்னூட்டங்கள்\nஹைக்கூ என்கிற கவர்ச்சிக் கன்னி →\n//ஜெயஸ்ரீ யையும் அம்முவையும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nஜெயஸ்ரீ – அம்மு எந்த சானல்\nஅவரவர்கள் அவரவர்களை பாதித்த முதல் கதை/கட்டுரை எது என்று ஒரு சிறிய சுருக்கத்துடன் தரலாம்…\n10:42 முப இல் செப்ரெம்பர் 20, 2011\nகண்டிப்பாக தேவை…..சிறப்பாக அமைய வழ்த்துக்கள்\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T06:52:46Z", "digest": "sha1:7TOJWVGG4BP366A3HGGEGE2FHVWEUEAW", "length": 3662, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சரிப்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சரிப்படு யின் அர்த்தம்\n‘நகர வாழ்க்கை நமக்குச் சரிப்படாது என்று மீண்டும் கிராமத்திற்கே அவன் சென்றுவிட்டான்’\n‘வீட்டு வேலைக்கு இந்தப் பையன் சரிப்பட்டு வரமாட்டான்’\n‘உனக்கு இந்த இடம்தான் சரிப்படும் என்று நினைக்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2016-sep-28/editorial/123646-vikatan-choice.html", "date_download": "2018-04-22T06:24:51Z", "digest": "sha1:XZOASU3KD22C44BBVI4PO4DGEJ7DH5I2", "length": 15215, "nlines": 375, "source_domain": "www.vikatan.com", "title": "விகடன் சாய்ஸ் | Vikatan choice - Ananda Vikatan | ஆனந்த விகடன் - 2016-09-28", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஜென் Z - ``பாசத்துக்கு முன்னாடிதான் நான் சாந்தி, பகைக்கு முன்னால நான் விஜயசாந்தி\nஜென் Z - “படம் காட்டுறோம்\nஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது\nஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 8\nஜென் Z - ஆண்ட்ராய்டு நண்பேன்டா\nஜென் Z - பணம் நேரம்\nஜென் Z - நான் ஸ்ரீ ஆனது எப்படி\nஇது வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\nவிகடன் 90 - விரைவில்\nஎன்ன ‘நத்தம்’ இந்த நேரம்\n“வாழ்க்கை ரொம்ப நைஸ்... நைஸாப் போகுது\n“இது ராஜ்கிரண் கொடுத்த வாழ்க்கை\nஆண்பால் பெண்பால் அன்பால் - 2\nஅறம் பொருள் இன்பம் - 18\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 15\nசூரியனுடன் தொற்றிக்கொள்ளுதல் - சிறுகதை\nவரைபடக்கலைஞர் வயது 36 - கவிதை\nநீங்களும் போராளி ஆகலாமே ஃப்ரெண்ட்ஸ்\n“ஒபாமா பொண்ணு எதுக்குங்க வேலைக்குப் போகணும்\nஆனந்த விகடன் - 28 Sep, 2016\nவீட்டில் நாம் பொக்கிஷமாகப் பொத்திப் பொத்தி வைத்திருக்கும் குப்பைகளின் மிக நீண்ட பட்டியல் இது. ஏன் வைத்திருக்கிறோம், எதற்கு வைத்திருக்கிறோம் எனத் தெரியாமல் குவித்துவைத்திருக்கும் இந்தப் புதையல்களை விட்டெறிந்தால்... வீடு, அழகுடன் சுத்தமாகும்.\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் 90 - விரைவில்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flintjaffer.blogspot.com/2010/06/blog-post_2194.html", "date_download": "2018-04-22T06:42:03Z", "digest": "sha1:5EBXMH7LUTYQVHT7376ZD6P3RJJADKJP", "length": 9537, "nlines": 161, "source_domain": "flintjaffer.blogspot.com", "title": "இந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்று பட்டம் வென்று சாதனை ~ Flint World", "raw_content": "\nஐக்கிய அரபு அமீரகம் (8)\n> இந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்று பட்டம் வென்று சாதனை\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்று பட்டம் வென்று சாதனை\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்சியாக மூன்றாவது பட்டத்தை வென்றுள்ளார். நேற்று நடந்த இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ் தொடரின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலகின் பூப்பந்து வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை அடைந்தார். இது சைனா வென்ற மூன்றாவது ஓபன் சீரீஸ் பட்டம் ஆகும். இதற்கு முன்னர் இந்திய ஓபன் கரண்ட் பிரிக்ஸ் மற்றும் சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ் இந்த ஆண்டு வ���ன்றுள்ளார்.\nசைனா நேஹ்வால் தன்னுடைய தாய்நாட்டிற்காக பல சாதனைகள் படைத்தது வருகிறார். சூப்பர் சீரீஸ் போட்டியை வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையும் இவருக்கே சேரும். இது டென்னிஸ் விளையாட்டின் கரண்ட் சலம்க்கு ஒப்பானது. ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் காலிறுதி போட்டிகள் வரை சென்றவர் மற்றும் சிறுவர்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய பெண்ணும் இவரே ஆவார்.\nசைனா நேஹ்வால் ஹர்யானா மாவட்டத்தில் உள்ள ஹிசார் என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய தந்தை டாக்டர்.ஹர்விர் சிங்க் , தாய் உஷா நேஹ்வால் இருவருமே முன்னால் பூப்பந்து வீரர்களே ஆவர்.தன்னுடைய எட்டு வயதில் இருந்து பூப்பந்து பயிற்சி பெற்று வருகிறார்.ஆகஸ்ட் 2009 சைனா நேஹ்வால் அர்ஜுனா விருது பெற்றார். இந்திய அரசு இவருக்கு ஜனவரி 2010 பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்தது.\nசீனியர் பிரிவில் வென்ற பட்டங்கள் :\n- 2008 காமனவெல்த் யூத் கேம்ஸ் - தங்க பதக்கம்\n- 2009 இந்தோனேசியா சூப்பர் சீரீஸ்\n- 2009 ஜெய்பீ கப் செயத் மோடி மெமோரியல் இன்டர்நேஷனல் இந்திய கரண்ட் பிரிக்ஸ்\n- 2010 பத்மிட்டியன் ஆசியா சம்பிஒன்ஷிப் - வெங்கல பதக்கம்\n- 2010 இந்தியன் ஓபன் கரண்ட் பிரிக்ஸ் கோல்ட்\n- 2010 சிங்கபூர் ஓபன் சூப்பர் சீரீஸ்\n- 2010 இந்தோனேசியா ஓபன் சூப்பர் சீரீஸ்.\nஅமீரகத்தில் அன்லாக் பண்ணிய ஆப்பிள் ஐ-போன் 4 விற்ப...\nஇந்திய பூப்பந்து வீராங்கனை சைனா நேஹ்வால் தொடர்ச்ச...\nவருடம் ஐம்பது மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் நாவ...\nபோட்டு தள்ளு அவனை, விலங்குகளுடன் இருந்து தப்பிக்க ...\nஉலகின் பாதுகாப்பான ரயில் சேவையாக துபாய் மெட்ரோ\nடென்னிஸ் வரலாற்றின் நீண்ட நேர ஆட்டம், மூன்றாவது நா...\nஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலர்ட்...\nபதினேழு ஆயிரம் கிலோமீட்டர் மிதிவண்டியில் சென்று கா...\nஅதிக மில்லினியர்கள் கொண்ட நாடுகள்\nபிரான்சில் கடும் புயல், மழை. 19 பேர் பலி, 7 காணவில...\nஉலக கோப்பை கால்பந்தின் புதிய பிரச்சனைகள்\nகாற்றினால் இயங்கும் நான்கு சக்கர வாகனம்\nயாஸ் மரினா சர்கிட், நான்கு சக்கர வாகன போட்டி மைதான...\nஒரு வயது சீன குழந்தை இரட்டை குழந்தையை சுமக்கிறது.....\nஸ்மார்ட்போன் - அன்று முதல் இன்று வரை\nஉலக கால்பந்து போட்டியில் இந்தியாவின் பங்கு\n2010 உலக கோப்பை கால்பந்து போட்டியின் முக்கியமான வீ...\nஆப்பிளின் புதிய மொபைல், ஐ-போன் 4\n'ஓடுற பாம்பை கைல பிடிக்கிற வயசு'ன்னு சொல்லுவாங்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/oru-kal-oru-kannadi-lyrics-ok-ok-songs/", "date_download": "2018-04-22T06:42:33Z", "digest": "sha1:JEB6VPTMDLQGCJZAS7XECVOOJDTEG2KE", "length": 9535, "nlines": 124, "source_domain": "moonramkonam.com", "title": "ஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் மூன்றாம் கோணம் OK OK songs lyrics /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகவர்ச்சியாக நடிக்க அப்பா அம்மாவிடம் பர்மிஷன் வாங்கும் நடிகை 20 லட்சம் ஹிட்ஸ் சமையல் குறிப்பு போட்டியில் பங்கு பெறும் குறிப்பு\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் OK OK songs\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள்\nஒரு கல் ஒரு கண்ணாடி பாடல்கள் ok ok songs lyrics\nவஞ்சரம் மீனு வவ்வாலு :\nஒரு ஃபோக் டைப் பாடல். நா .முத்துக்குமார் வரிகளுக்கு நரேஷ் ஐயரும் வேல்முருகனும் குரல் கொடுத்திருக்கிறார்கள்\nவஞ்சரம் மீனு வவ்வாலு பாடல் வரிகள்\nவந்தா தொட்டுக்கோ பென்னி தயாளின் குரலில் ஒரு சூப்பர் ஹாரிஸ் பாடல்\nவந்தா தொட்டுக்கோ பாடல் வரிகள்\nஅகிலா அகிலா – ஆலாப் ராஜ் சின்மயி குரலில் ஒரு பெப்பி ஃபாஸ்ட் பாடல் . நா முத்துகுமார் ஹாரிசின் இசை வேகத்துக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.\nஅகிலா அகிலா என் செடி பூ பூத்ததே\nஅழகே அழகே அழகின் அழகே – மதுமிதாவும் முகேஷும் அழகாக இசைந்து உருகி பாடிய பாடல் . மிகப் பொருத்தமான நா முத்துக்குமார் வரிகள்\nஅழகே அழகே அழகின் அழகே பாடல் வரிகள்\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே – கார்திக் குரலில் ஒரு சூப்பர் டெம்போ பாடல்\nஅடடா ஒரு தேவதை வந்து போகுதே பாடல் வரிகள்\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் ட்ரெய்லரை இங்கே பார்க்கவும்\nஒரு கல் ஒரு கண்ணாடி ட்ரெய்லர்\nவார பலன் – 22.4.18 முதல் 28.4.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 15.4.18 முதல் 21.4.18வரை அனைத்து ராசிகளுக்கும்\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018 -2019 விளம்பி வருஷம் மகர ராசி\nமுட்டையில் வெள்ளைக் கருவும் மஞ்சள் கருவும் திரவ நிலையில் இருந்தாலும், ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை –ஏன்\nபுத்தாண்டு பலன்கள்-- 20182019 –விளம்பி வருஷம் மீன ராசி\nதமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2018-2018 விளம்பி வருஷம் கும்ப ராசி\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம் 2018-19 தனுசு ராசி\nபுத்தாண்டு பலன்கள்- விளம்பி வருஷம் 2018-2019 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் விளம்பி வருஷம்- 2018-2019 துலாம் ராசி\nபுத்தாண்டு பலன்கள் -2018-2019 விளம்பி வருஷம் கன்னி ராசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2017/02/72.html", "date_download": "2018-04-22T06:25:01Z", "digest": "sha1:6TVLKVCIO6ONKBFHPHGGNK52O3UR2X2D", "length": 6201, "nlines": 138, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் அந்தாதி - 72", "raw_content": "\nசொல் அந்தாதி - 72\nசொல் அந்தாதி - 72 புதிருக்காக, கீழே 5 (ஐந்து)\nதிரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. அந்தமான் காதலி - நினைவாலே சிலை செய்து\nகொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.\nசொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.\nசொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் அந்தாதி, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. அந்தமான் காதலி - நினைவாலே சிலை செய்து\n2. ராஜாதி ராஜா - வா வா மஞ்சள் மலரே\n3. பாளையங்கோட்டை - கிளியே கிளியே என் ஆசைக்கிளியே\n4. ஆண்பாவம் - குயிலே குயிலே பூங்குயிலே\n5. ஆழ்வார் - மயிலே மயிலே இறகு போடு\nதிரு ஸ்ரீதரன் துரைவேலு 27.2.2017 அன்று அனுப்பிய விடைகள்:\nவா வா மஞ்சள் மலரே\nமயிலே மயிலே இறக்கை போடு\nசொல் அந்தாதி - 73\nசொல் வரிசை - 160\nஎழுத்துப் படிகள் - 188\nசொல் அந்தாதி - 72\nஎழுத்துப் படிகள் - 187\nசொல் அந்தாதி - 71\nசொல் வரிசை - 159\nஎழுத்துப் படிகள் - 186\nசொல் அந்தாதி - 70\nசொல் வரிசை - 158\nஎழுத்துப் படிகள் - 185\nசொல் வரிசை - 157\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_148129/20171102125844.html", "date_download": "2018-04-22T06:31:37Z", "digest": "sha1:LJEKFI7GS2WQEHMA3TNQHNDBSEK7YEQS", "length": 14386, "nlines": 72, "source_domain": "tutyonline.net", "title": "தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசிய மணல் முடக்கம் : தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்", "raw_content": "தூத்துக்குடி துறைமுகத்தில் மலேசிய மணல் முடக்கம் : தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதூத்துக்குடி துறைமுகத்தில் மலேசிய மணல் முடக்கம் : தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்\nதூத்துக்குடி துறைமுகத்தில் மத்திய அரசின் உரிய அனுமதியுடன் மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலை அதிகாரிகள் முடக்கி வைத்திருப்பதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை ,வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் நீராதாரமாகத் திகழும் முக்கிய ஆறுகளில் கடந்த பல ஆண்டுகளாக அளவுக்கு அதிகமாக மணல் சுரண்டப்பட்டு ஆற்று வளம் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டது, ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் ஆறுகள் அனைத்தும் மணல் மாஃபியாக்களின் பிடியில் சென்றுவிட்டது. அதிகார வர்க்கத்தினர் ஆளும் கட்சியின் கூட்டணியோடு மணல் கொள்ளையை தங்கு தடையின்றி நடத்துவதால் ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும்கூட, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மணல் கொள்ளை நடப்பதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்ப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளது.\nஅவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்தும் என்று வெளியிடப்பட்ட அறிவிப்பும் மக்களுக்குப் பயன்படாமல், ஆளும் கட்சியினர் வாரிச் சுருட்டுவதற்குத்தான் வழிகோலியது என்பது மறுக்க முடியாத உண்மை. மணல் கொள்ளையை அனுமதித்தால் நிலத்தடி நீராதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்டதால் கரூர், திருச்சி, கடலூர், வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பொதுமக்கள் திரண்டு வந்து அரசு மணல் குவாரிகளை முற்றுகையிட்டு, தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.\nஒரு சில இடங்களில் இயங்கும் அரசு மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் ரூ.525க்கு கிடைக்கும் என்று அரசு அறிவித்தது. ஆனால் லாரிகளில் ஏற்றப்படும் மணல் சென்னையில் 4 யூனிட் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனை செய்யபட்டு, கொள்ளை நடக்கிறது. அதோடன்றி, தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் 86 இலட்சத்து 40 ஆயிரம் கன அடி மணல் கட்டுமானப் பணிகளுக்கு தேவைப்படுவதாக கூறப்படுகிறது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் மணல் எடுக்க தடை உள்ளதால், தமிழக ஆறுகளில் எடுக்கப்படும் மணல் அம்மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரம் லாரிகள் மணல் விற்பனை செய்வதாக கணக்குக் காட்டி விட்டு, 90 ஆயிரம் லாரிகளில் மணல் எடுக்கப்பட்டது.\nஇதனால் தற்போது மணல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. மணல் குவாரிகளால் அரசுக்கு ஒரு நாளைக்கு வெறும் 2.5 கோடி ரூபாய் வருவாய். ஆனால் மணல் கொள்ளையர்களுக்கு நாள்தோறும் ரூ.37 கோடி ரூபாய் வருவாய். மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் குரல்கள் எழுந்ததும், மணல் குவாரிகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.\nஇந்நிலையில்தான் ஒரு தனியார் நிறுவனம் மத்திய அரசிடம் உரிய அனுதி பெற்று, மலேசியாவிலிருந்து 53.334 மெட்ரிக் கடன் மணலை இறக்குமதி செய்திருக்கிறது. தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த மணல் புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் அரசுக்குத் தேவையான வரித் தொகையையும் செலுத்தி இருக்கிறது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை தனியார் நிறுவனம் விற்பனை செய்வதற்கு தமிழக அரசின் அனுமதி இல்லை என்று அரசு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைகத்திற்கு வந்த மணல் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் தேங்கிக் கிடக்கிறது.\nதமிழகத்தில் மணல் கொள்ளையால் ஆறுகள் முற்றிலும் சீரழிந்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு தமிழக அரசு உரிய அனுமதி வழங்க வேண்டும். மணல் மாஃபியாக்களின் பிடியில் சிக்கியிருக்கும் மணல் விற்பனையை பரவலாக்குவதற்கு தேவையான விதிமுறைகளை வகுத்து, இறங்குமதி மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் ஆற்று மணல் சுரண்டலைத் தடுத்து, கட்டுமானப் பணிகளுக்கான மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு வழி ஏற்படும் என்பதையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஆதாரங்களை அழிக்க சதி : பேராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு\nநான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வர் ஆகி இருக்க முடியும்: டி.டி.வி. தினகரன் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vcgrajan.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-04-22T06:25:21Z", "digest": "sha1:WMUHB3UKIFUDAEMBO66ZWQ7EWCQCXMKO", "length": 1642, "nlines": 31, "source_domain": "vcgrajan.blogspot.com", "title": "vcgrajan", "raw_content": "\nவணக்கம், காளிதாச என்கிற இந்த புதிய ப்ளாக் வடமொழி என்று பிரசித்தியான மொழியை கற்பதற்கும் கற்பிப்பதற்கும் ஏற்படுத்தப் பட்ட ஒன்று. காளிதாச யாஹூ குழுமத்தில் வெளியிட்ட சம்ஸ்கிருத பாடங்கள் இங்கே வெளியிடப்படும். இதை முறையாக கற்கவும். உங்கள் பதில்களை kalidasakendram@yahoo.com என்கிற ஈமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். நன்றி.\nஎனது முயற்சியில் பல மயில் கல் உள்ளது என்பது எனக்கு...\nவணக்கம், காளிதாச என்கிற இந்த புதிய ப்ளாக் வடமொழி எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/10/blog-post_7698.html", "date_download": "2018-04-22T06:46:32Z", "digest": "sha1:KRSMMYUHPFNTUFSZRHNJMOMXJ66OMLRT", "length": 16506, "nlines": 325, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அரிஸ்டாட்டிலின் ‘காரணங்கள்’", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமானுடவியல் வகுப்பு (Itunes U: Terrence W. Deacon, UC Berkely, Anthropology 1, 001, Spring 2009) ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறேன். அதில் நடுவில் அரிஸ்டாட்டிலின் Causes என்பது பற்றி வந்தது. கிரேக்க தத்துவவியலாளர்கள் பற்றி நான் படித்ததில்லை. தேடிப் படிக்கவேண்டும். அதுவும் Itunes U-ல் இருக்கும்.\nCauses என்பதை ‘காரணங்கள்’ என்று மொழிபெயர்க்கலாமா அரிஸ்டாட்டில் எந்த ஒரு தயாரிப்புக்கும் நான்கு காரணங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்.\n(1) Material Cause - பொருள் காரணம். ஒரு தயாரிப்பு எந்தப் பொருளால் உருவாக்கப்படுகிறது என்பது. மேஜை மரத்தால் உருவாக்கப்படுகிறது என்றால் மேஜையின் பொருள் காரணம் மரம். சட்டை பஞ்சுத் துணியால் உருவாக்கப்பட்டால், சட்டையின் பொருள் காரணம் பஞ்சுத் துணி.\n(2) Formal Cause - உருவக் காரணம். ஒரு தயாரிப்பு இப்படித்தான் வடிவத்தில், அளவில் இருக்கவேண்டும் என்பதைத் தீர்மானிப்பது உருவக் காரணம். அதாவது அந்தத் தயாரிப்பின் வடிவமைப்பாளர் உருவாக்கியிருக்கும் டிசைன்தான் அந்தத் தயாரிப்பின் உருவக் காரணம். ஒரு மேஜை இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஒரு வடிவம் உள்ளதல்லவா நான்கு கால்கள், ஒரு மேல் தட்டு, சில ஆணிகள் (மிக எளிமையான ஒரு மேஜை).\n(3) Efficient Cause - உருவாக்கும் காரணம். வடிவம் தெரியும். பொருள் கையில் உள்ளது. யார் அந்தப் பொருளை உருவாக்கப் போகிறார்கள் ஒரு மனிதன் அல்லது மனிதன்+இயந்திரம் சேர்ந்து அந்தத் தயாரிப்பை உருவாக்கும்போது அவர்கள் அந்தத் தயாரிப்பின் உருவாக்கும் காரணமாக இருக்கிறார்கள்.\n(4) Final Cause - இறுதிக் காரணம். ஒரு தயாரிப்பு எதற்காக உருவாக்கப்படுகிறது மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள மேஜை என்றால் உட்கார்ந்து எழுத, கம்ப்யூட்டரை வைத்துக்கொள்ள அல்லது உட்கார்ந்து உணவு உண்ண. (என் அலுவலகத்தை எடுத்துக்கொண்டால், எல்லாப் புத்தகங்களையும் கொத்தாக அள்ளிக் குப்பையாகப் போட்டுக்கொள்ள) காரணமில்லாமல் ஒரு தயாரிப்பு உருவாக்கப்படாது என்ற கொள்கை மூலம் வருவது இது.\nசரி. இந்தப் பதிவின் இறுதிக் காரணம் எ��்ன என்று கேட்கிறீர்களா ஒருவேளை இதைப் படிக்கும் யாராவது அரிஸ்டாட்டில் வேறு என்னதான் சொல்லியிருக்கிறார் என்று தேடி, அவரது புத்தகத்தை முழுவதுமாகத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே என்பதுதான்.\nதொடர்புள்ள சுட்டி: The Four Causes\nஅரிஸ்டாடில் கிட்டத்தட்ட 700 நூல்கள் எழுதியதாக ஒரு கணக்கு. இவற்றுள் சுமார் 200 தான் மிஞ்சியதாக ஒரு கணக்கு. சில கிரேக்க மொழியில், சில லத்தீனத்தில், சில அரபு, பாரசீக மொழிகளில்.\nப்ளேடோவின் படைப்புகளை நேற்று லேண்ட்மார்க்கில் பார்த்தேன். சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டிள் காணவில்லை. சிசேரோ இருந்தார், அவரும் ஓடிப்போய் விட்டார்.\nசேட்டன் பகட்டும், ஓஷோவும், ஓபாமாவும், ஜஸ்வந்த் சிங்கும் கோலோச்சி, கொலு வீற்றிருக்கிறார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகிழக்கு மொட்டைமாடி: X, Y குரோமோசோம்கள் பற்றி பேராச...\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு பாட்காஸ்ட் நேயர் கருத்து\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 13: எம்.ஆர்.ராதா, சின்னப்...\n2007 தமிழக நூலக ஆணை\nஆர்.கே.சண்முகம் செட்டியார் புத்தக வெளியீடு\nBanking the unbanked - 3: பணம் அனுப்பும் பிரச்னை\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (4)\nகிழக்கு மொட்டைமாடி: வானிலை மாற்றம், புவி சூடேற்றம்...\nகிழக்கு மொட்டைமாடி: ஆண் இனம் அழிவை நோக்கியா\nBanking the unbanked - 2: பணம் இருந்தாலும் ஏழைகள்\nBanking the unbanked - 1: வங்கிகளுக்கு வெளியே உள்ள...\nரிச்சர்ட் ஃபெய்ன்மன் பற்றிய அறிமுகம்\nதினமலர் - நடிகைகள் பிரச்னை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 12: தொழில்முனைவோர் பற்றி ...\nசீனா, இந்தியா, அருணாசலப் பிரதேசம்\nகிழக்கு பதிப்பகம் நடத்திய கட்டுரைப் போட்டி\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 11: ஆல்ஃபா தியானம் + அடுத...\nபாமக - அஇஅதிமுக கூட்டணி உடைந்தது பற்றி அலுவலக உரைய...\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை - ஒளிப்பதிவுகள்\nகிழக்கு பாட்காஸ்ட்: ஆனந்தரங்கப் பிள்ளை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 10: சித்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2012/06/02/332/", "date_download": "2018-04-22T06:21:32Z", "digest": "sha1:ANWUFKX2B5GRBPD4UKNCNKDAHS2VD4XV", "length": 16284, "nlines": 179, "source_domain": "365paa.wordpress.com", "title": "நேரம் அறி! | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nபருவத்தோடு ஒட்ட ஒழுகல், திருவினைத்\nஊக்கம் உடையான் ஒடுக்���ம் பொரு தகர்\nகொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்று அதன்\nநூல்: திருக்குறள் (பொருட்பால், அரசியல், காலம் அறிதல் அதிகாரம், #482, #486 & #490)\nஎதையும் செய்வதற்கு ஒரு நேரம் உண்டு. அதை உணர்ந்து செயல்பட்டால், அந்தப் புத்திசாலித்தனம்தான் உங்களை வெற்றியுடன் சேர்த்துக் கட்டுகின்ற கயிறு.\nநம்பிக்கை உள்ள ஒருவன், செயலில் இறங்காமல் தயங்கினால், அவனுடைய திறமையின்மீது சந்தேகப்படாதீர்கள். அவன் சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறான்.\nசண்டையின்போது ஓர் ஆட்டுக்கடா மெதுவாகப் பின்வாங்கும், ஆனால் அது தோல்வியின் அடையாளம் அல்ல, மறுவிநாடி வேகமாகப் பாய்ந்து எதிரியை வீழ்த்திவிடும்.\nசரியான நேரம் அமையும்வரை, கொக்குபோல் காத்திருங்கள். அந்த நேரம் வந்துவிட்டால், அதன் குத்தைப்போல் விரைவாகச் செயல்பட்டுக் கச்சிதமாக வேலையை முடியுங்கள்.\n’நல்ல நேரம்’ என்றால், ஜோதிடம் சொல்வது அல்ல, ஒரு செயலைச் செய்வதற்குச் சரியான நேரம் எது என்று கவனித்து முடிவெடுத்துச் செயல்படுவது. 490வது குறளில் வரும் கொக்கு உதாரணம்தான்\nதிருக்குறளின் இந்த அதிகாரம் / அத்தியாயம் முழுவதும், சரியான நேரத்துக்காகக் காத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்துப் பேசுகிறது. இதனைப் பல பிரபல உரைகளுடன் (ஆங்கிலம் உள்பட) இங்கே முழுமையாக வாசிக்கலாம் : http://www.thirukkural.com/search/label/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D\nநன்றி சொக்கரே, என் ஐய’மும்’ தெளிவித்தமைக்கு:)\nஒவ்வொரு இடுகைக்கும் பொருத்தமான ஒரு சினிமாப் பாடலை யாராவது படிச்சவங்க போட்டா நல்லாருக்குமே\n“எதற்கும் ஒரு காலம் உண்டு, பொறுத்திரு மகளே” என்ற பாடல் நினைவுக்கு வந்ததால் சொன்னேன்.\nவேறெதுவும் எலக்கியமான பின்னுட்டமெல்லாம் எனக்கு வரமாட்டேங்கிறதே\nகொக்கு குறித்த திரைப்பாடல் ஒன்று –\nகொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம்\nமீனு மேலக் கண்ணு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான் புடிச்சிருச்சாம்\nஇது சைவக் கொக்கு அசைவமாகிப்போவது பற்றிய (சற்று அசைவப்) பாடல்.\nகொக்கு மீனை திங்குமா இல்லேன்னா\nகொக்கு பற்றிய பல பாடல்கள் கெண்டைவிழி மீன்களைக் கொத்தக் காத்திருக்கும் ஒற்றைக்கால் கொக்குகள் பற்றியே. அல்லது உறுமீன் வருமென்று காத்திருந்து காத்திருந்து காலங்கள் ஓடிவிட வாடியிருக்கும் கொக்குகள் பற்றி.\nபின்வாங்கும் ஆட்டுக்கடா பற்றிய பாடல்கள் ஏதும் நினைவுக்கு வரவில்லை.\n//சண்டையின்போது ஓர் ஆட்டுக்கடா மெதுவாகப் பின்வாங்கும், ஆனால் அது தோல்வியின் அடையாளம் அல்ல, மறுவிநாடி வேகமாகப் பாய்ந்து எதிரியை வீழ்த்திவிடும்.//\nநேற்று தான் இதை “வாகை சூட்ட வா” படத்தில் நகைச்சுவை திரைக் காட்சியாகப் பார்த்து ரசித்தேன் 🙂\nசரியான நேரத்தில் செயல்படுவதற்கு சரியான உதாரணம் பங்குச் சந்தையில் பங்குகளை சரியான தருணத்தில் வாங்கவும் விற்கவும் தெரிந்திருப்பது தான்.\nயாராவது அதில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறார்களா ஒரு சிலர் உண்டு. அவர்களை உலகம் வெற்றிப் பெற்றவர்கள் என்று கொண்டாடுகிறது\nவாய்ப்பைத் தவற விட்டவர்கள் தான் ஏராளம் பேர். Hind sight is always 20/20. அனால் புத்திசாலி அதைச் செய்வதற்கு முன்பே அறிந்து செயல்படுவான். இந்தப் பண்புக்கு பொறுமை, அறிவு, அனுபவம் எல்லாம் அவசியம் தேவை.\nஅனானியைப் போல கொஞ்சம் காஃபி உறிஞ்சப் பார்க்கிறேன் (கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோலப் பாவித்து ;(.), திருக்குறளைப் பலர் உறிஞ்சி, சுவைத்து, அருந்திவிட்டனர்.\nஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்\nஇக்குறளில் உள்ள சொற்களுக்குப் பொருள் தேடினால், சென்னைப் பேரகரமுதலியில் பல சொற்களுக்கு இலக்கியப் பயன்பாடாக இதே குறளைத் தந்துள்ளனர்.\nஊக்கம் – Strength, power, force; வலிமை. ஊக்கமுடையா னொடுக்கம் (குறள், 486).\nஒடுக்கம் – Biding one’s time; பதுக்கம். ஊக்க முடையா னொடுக்கம் (குறள், 486).\nதகர் – Ram; செம் மறியாட்டுக்கடா. (திவா.) பொருநகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486). திவா – இப்பொருள் திவாகர நிகண்டிலிருந்து.\nபேர், பேர்தல் (வினைச்சொல்) – draw back, retreat, as a warrior; பின்வாங்குதல். பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து (குறள், 486)\nவலிமையுடையவன் பதுங்குவது பொருதும் செம்மறிக்கடா பின்வாங்குவது போல. (முழுவலிமையோடு ஓடிவந்து தாக்குவான்).\n“கொக்கொக்க கூம்பும் பருவத்து, மற்று அதன் குத்தொக்க சீர்த்த இடத்து” என்ற திருக்குறள், அக்காலத்தில், சேரன் போக்குவரத்துக் கழக கோவை சரக பேருந்து தடம் எண் 7ல் அதிகமாக பொறித்து வைத்திருப்பார்கள். அங்கு மனப்பாடம் செய்த ஞாபகம் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இதே கருத்தை, ஔவையார் தனது பாடலில் எதிரொலித்து இருப்பதை பாருங்கள்:\n“அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா — மடைத்த��ையில்\nஓடுமீ னோட உறுமீன் வருமளவும்\nஏனுங்க, நீங்க கோயமுத்தூர்ப் பக்கமுங்களா\nஎளவு புடிச்ச காசுக்காக நாலூரு போய்ட்டாலும், தமிழ மறக்காம இங்க வந்து தாய் புள்ள மாதிரி பேசிக்கறம் பாருங்க,நெனச்சா ரொம்ப மகிழ்ச்சியா இருக்குதுங்க.\nஇதுக்கு மேல இங்க நின்னு பேசிக்கிட்டிருந்தம்னா சொக்கர் சுருக்னு ‘இதென்ன, உங்க சொந்த ஊடுன்னு நெனச்சுக்கிட்டீங்களாடா\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosa365.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-04-22T06:39:50Z", "digest": "sha1:RFSWCQ6FV3CDOYODPDSN4UOWJRQ7ILW7", "length": 16401, "nlines": 212, "source_domain": "dosa365.wordpress.com", "title": "வாகை | dosa365", "raw_content": "\nமென்மையே \"தமிழான\" = திரு.வி.க\n* பழுத்த சைவர் எனினும்.. சமயங் கடந்து,\n\"தமிழைத் தமிழாக மட்டுமே அணுகிய\"\n* அவள் (கமலம்) நினைவிலேயே\nவாழ்ந்து தோய்ந்த அமரக் காதல்\n* முருக அன்பர் எனினும், பகுத்தறிவாளர்\nகிரந்தம் தவிர் | தமிழ் தவறேல்\n* Jegan என்பவரை \"ஜெ\"கன் -ன்னே எழுதுங்க; அவர் பேரைத் தமிழ்மொழி மதிக்கும்\n\" = இதை, \"மகிழ்ச்சியா\" -ன்னு சொல்லிப் பழகுவோமே\nஇப்படி மெனக்கெட்டு கிரந்தம் தவிர்ப்பதால் தமிழுக்கு என்ன பெருசா நன்மை\nபல கிரந்தச் சொற்களுக்கு ஈடான, நல்ல தமிழ்ச் சொற்கள்\n0) தமிழர் திருமணம் - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (must read) (ebook)\n1) பண்பாட்டு அசைவுகள் - தொ. பரமசிவம் (must read)\n2) தமிழ் மொழியின் வரலாறு - பரிதிமாற் கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) (ebook)\n3) தமிழக வரலாறு (மக்களும் பண்பாடும்) - கே. கே. பிள்ளை\n4) ஊரும் பேரும்- ரா.பி. சேதுப் பிள்ளை\n5) சிலப்பதிகாரக் காட்சிகள் - மா. இராசமாணிக்கனார் (ebook)\n6) ஐங் குறு நூறு - உரை வேந்தர், ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை (smaller than kuRun thokai) (ebook)\n7) அகத்திணைக் கொள்கைகள் - டாக்டர். ந. சுப்பு ரெட்டியார் (Agam) (ebook)\n8) தென்னாட்டுப் போர்க்களங்கள் - கா. அப்பாத்துரையார் (puRam)\n9) முருகன் (அ) அழகு - திரு.வி.க\n10) சமணமும் தமிழும் - அறிஞர். மயிலை. சீனி. வேங்கடசாமி\n11) மகடூஉ முன்னிலை (பெண்புலவர் களஞ்சியம்) - தாயம்மாள் அறவாணன்\n12) தாமரைப் பொய்கை (சங்கநூற் காட்சிகள்) - கி.வா.ஜ (ebook)\n13) சங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nசங்கத் தமிழில், “இறை” என்பது “இயற்கை” வழிபாடே புராண-புருடாணங்கள் ஒன்றுமில்லை = 10 Avtars/ 12 Hands = இயற்கைக்கு மாறான இறைக் கொள்கை.. முதல் & இடைச்சங்கத் தமிழில் இல்லவே இல்லை என்ன ஆதாரம் “கடவுளும் இலவே” என்ற சங்கப் பாடல் – மாங்குடிக் கிழார் பாடியது அதைத் தான் இன்னிக்கி பார்க்கப் போறோம்; ஆனா.. கொஞ்சம் நீளமா.. விலாவரியா:) “விநாயகர், சங்கத் தமிழில் இல்லை”-ன்னு, முன்பு வெறுமனே பதிவு தான் இட்டேன். அதுக்கே, Twitterஇல் … Continue reading →\nCategory (புறம்), இறை, நாத்திகம் (இன்மை), புறநானூறு, வாகை · Tagged with தமிழில் இறை, தமிழ்த் தொன்மம், மாங்குடிக் கிழார், மூதின் முல்லை\n100th Dosa: மான் கலவி – பார்த்த தலைவி\ndosa365 = இஃது ஆய்வுத் தளமோ (அ) சிறப்புத் தளமோ அன்று அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை அத்தகு பெருமையோ/ வல்லமையோ இதற்கு இல்லை இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும் இது ஒரு தமிழ்ப் பூங்கா மட்டுமே; பூங்காவுக்கென்று பெருமை ஒன்னுமில்லை; செடி கொடிப் பூக்களுக்கே மணமும் பெருமையும் தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்; இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும் தமிழ் வாசிக்கும் வண்டுகள் = நீங்கள்; இந்த 100 ஆம் பதிவிலே, உங்களுக்கு என் பல்லாண்டு வாழ்த்தும் நன்றியும் என்னவன் முருகவனின் கைப்பிடித்து… இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை என்னவன் முருகவனின் கைப்பிடித்து… இந்தத் தமிழ்ப் பயணத்தை மேலும் தொடர்கின்றேன்… பயணங்கள் முடிவதில்லை முன் கதை: உங்களில் எத்தனை பேரு … Continue reading →\nCategory (புறம்), *எட்டுத் தொகை, புறநானூறு, வாகை · Tagged with 100, சங்கத் தமிழுணர்ச்சி, மான், வல்லாண்முல்லை, வாழைப்பந்தல்\n தமிழ்ச் சங்கம் என்ன செய்யும்\nபொதுவா, பொண்ணுங்க தானே ரொம்ப ஏங்குவாங்க சினிமாவுல எல்லாம் அப்படித் தானே சினிமாவுல எல்லாம் அப்படித் தானே:) ஆனா, ஆண் ஒருத்தன், ரொம்பவே ஏங்குறான்; பசலை புடிக்கும் அளவுக்கு:) ஆனா, ஆண் ஒருத்தன், ரொம்பவே ஏங்குறான்; பசலை புடிக்கும் அளவுக்கு யாருடா அந்த ஆண் = ஐயோ நான் இல்லீங்க:) அவன், பாண்டியன் நெடுஞ்செழியன்:) அவன், பாண்டிய��் நெடுஞ்செழியன் ஆகா கண்ணகி கதையில் வரும் நெடுஞ்செழியனா இல்ல; அவன் பின்னாளில் = ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் இல்ல; அவன் பின்னாளில் = ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் இவன் முற்காலப் பாண்டியன் = தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் இவன் முற்காலப் பாண்டியன் = தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் வாங்க பார்க்கலாம் = நெடுநல்வாடை வாங்க பார்க்கலாம் = நெடுநல்வாடை\nCategory (அகம்), (புறம்), *பத்துப்பாட்டு, நெடுநல்வாடை, முல்லை, வாகை · Tagged with தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன், நக்கீரர், நெடுஞ்செழியன், பாண்டியன்\nஒரு நல்ல அரசு, தன் மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்று சொல்லும் புறநானூற்றுப் பாடல் இன்னிக்கி தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும் தன் சொந்த மக்களையே, பகைவர்களைப் போல், இன்றைய அரசு நடத்துவதை ஒப்பு நோக்கவும் கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம் கூடங்குளம் – இப்பாடலிலும் ஒரு குளம் பாடல்: புறநானூறு 94 கவிஞர்: ஒளவையார் திணை: வாகைத் திணை துறை: அரச வாகை (அதியாமானை, ஒளவையார் பாடியது) ஊர்க் குறு மாக்கள், வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெருங் களிறு போல, இனியை, … Continue reading →\nCategory (புறம்), *எட்டுத் தொகை, புறநானூறு, வாகை, ~பெண் கவிஞர்கள் · Tagged with அதியமான், ஒளவையார், மக்களாட்சி, யானை, Government, Management\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீர்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவாய்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-22T07:00:23Z", "digest": "sha1:X3RQNY42EIXOCDFUCFGFWSR4VKWWSN3R", "length": 9718, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி. எஸ். குமார் ஆனந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வி. எஸ். குமார் ஆனந்தன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவி. எஸ். குமார் ஆனந்தன்\nராஜன் ஆனந்தன், ராஜேஸ் ஆனந்தன்\nவிவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (25 மே 1943 - 6 ஆகத்து 1984) இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.[1]\n1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்.\nயாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை.\nஇவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார்.[1] குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை.\nஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைப் பட்டியல்\nஇலங்கைத் தமிழ் விளையாட்டு வீரர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2017, 05:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/10/16/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-22T06:54:31Z", "digest": "sha1:SEV4H7N4T4KDOYZTJX26IC6ZBE3UKWDU", "length": 10219, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "தடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை! – THE TIMES TAMIL", "raw_content": "\nதடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 16, 2016\nLeave a Comment on தடகள வீராங்கனை சாந்திக்கு அரசு வேலை\nபுதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. சர்வதேச அளவில் 11 பதக்கங்கள் , தேசிய அளவில் 50 மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2006-ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஆனால், அவரது பாலினம் குறித்து சர்ச்சை எழுந்ததுடன், அவர் கடுமையான பரிசோதனைகளுக்கும் ஆளானார். அவருடைய பதக்கமும் பறிக்கப்பட்டது. அவர் தடகளப் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் வறுமையில் வாடிய சாந்தி செங்கல் சூளையில் வேலைபார்த்தார்.தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தில் ஒப்பந்த பணியாளராக சாந்தி பணியாற்றிவருகிறார்.இதுகுறித்து சாந்தி தொடர்ந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் தடகள வீராங்கனை சாந்திக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சியாளராக நிரந்தர அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சார்ப்பில் இந்த பணிக்கான அரசானை சாந்தியிடம் வழங்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்: சாந்தி செய்திகள் தடகள வீராங்கனை சாந்தி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தார��ங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அதிமுகவின் அரசியல் ஆதாயத்திற்காக காவல்துறை பயன்படுத்தப்படுகிறது: ஸ்டாலின்\nNext Entry காவிரி பிரச்சனையில் மோடி அரசு துரோகம்: தமிழகமெங்கும் தொடர் ரயில் மறியல்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97012", "date_download": "2018-04-22T06:46:49Z", "digest": "sha1:IFNMRUQKK7B2BRT3K766VCGZV43NMBFZ", "length": 56146, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63", "raw_content": "\nசர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்ப���ரியப்போகிறான்” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள் பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்\n“மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்து வெண்சாமரத்தால் வீசப்பட்டால் அழகு இயல்பாகவே கூடிவரும்… எந்தச் சேடியைப் பற்றியாவது சூதர்கள் பாடியிருக்கிறார்களா சேடியரில் அழகு இல்லையா என்ன சேடியரில் அழகு இல்லையா என்ன” என்றாள் அடுமனைப்பெண். “நம் தேவி அங்கே நுழையட்டும், அழகென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் ஒர் இளம்பெண். “அழகு எங்கும் மதிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதே அழகென்றாகிறது” என்றாள் முதுமகள். அவள் மேலும் சொல்வதற்குள் தேவயானி அருகணைவதைக்கண்டு அவர்கள் பேச்சை நிறுத்தினர்.\nதேவயானி அவ்வுரையாடலை ஓரளவு கேட்டிருந்தாள் என்பதை அவர்களும் அறிந்துள்ளார்கள் என அவர்களின் முகங்கள் காட்டின. “இளம்காலை ஒளியில் நகர்நுழைகிறோம், தேவி” என்றாள் முதுமகள். “ஆம், பேரரசர்களுக்குரிய வரவேற்பு ஒருங்குசெய்யப்பட்டிருப்பதாக வண்டியோட்டி சொன்னான்” என்றாள் அடுமனைப்பெண். தேவயானி ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களை எடுத்து தானும் தொடுக்கலானாள். அவள் செய்துகொண்டிருந்த அணி அவர்களின் நோக்கைக் கவர்ந்து விழிபரிமாறிக்கொள்ளச் செய்தது.\n“அங்கே நகர்முறை என்னவென்று நாம் அறியோம். நம்மால் மலரால் மட்டுமே அணிசெய்துகொள்ள இயலும்” என்று ஒரு பெண் சொன்னாள். “மலர்களைப்போல பிறிதொரு அணி ஏது பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா” என்றாள் முதுமகள். அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப் பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே வ���ட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா” என்றாள் முதுமகள். அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப் பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே விட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா\nவிருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் கோட்டை முகப்புக்கே வந்து சுக்ரரை எதிர்கொண்டார். ஹிரண்யபுரியின் அமுதகலக் கொடியுடன் அவரும் ஏழு சிற்றமைச்சர்களும் படைத்தலைவர் மூவரும் குலமூத்தார் எழுவரும் காத்து நின்றிருந்தனர். அவர்கள் அணுகுவதைக் கண்டு கோட்டைக்குமேல் சுக்ரரின் காகக்கொடி மெல்ல ஏற முரசுகள் முழங்கின. அவர்கள் அணுகியபோது கொடிவீரன் ஒருவன் புரவியில் பாய்ந்துவந்து அதை சுக்ரரின் வண்டிக்கு முன் தாழ்த்தி “அரசகுருவுக்கு நல்வரவு. நகரும் நகர்வேந்தன் முடியும் தங்கள் முன் பணிகின்றன” என்றான். அவனை கைதூக்கி வாழ்த்தினார் சுக்ரர்.\nவண்டிகள் கோட்டைக்குள் நுழைந்து ஹிரண்யபுரியின் மண்ணில் சுக்ரர் தன் வலக்காலெடுத்து வைத்தபோது மாமுனிவர்களுக்கும் பேரரசர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் நூற்றெட்டு பெருமுரசுகளின் முழக்கம் எழுந்தது. ஆயிரத்து எட்டு கொம்புகள் வான்நோக்கி வளைந்து பிளிறின. கோட்டைமேல் இருந்த வீரர்கள் மலர்க்கடவங்களைக் கவிழ்த்து வண்ணமழை பெய்வித்தனர். சம்விரதர் அவரை வணங்கி எட்டுமங்கலங்களை அளித்து வரவேற்றார். அவர்கள் கொண்டுவந்த திறந்த தேரின் தட்டில் நின்று இரு கைகளையும் விரித்து ஹிரண்யபுரியை வாழ்த்தியபடி சுக்ரர் நகர்த்தெருக்களினூடாக சென்றார்.\nஅவருக்குப் பின்னால் சென்ற கூண்டு வண்டிக்குள் அமர்ந்து சிறு சாளரத்தினூடாக அந்த பெரும் வரவேற்பை தேவயானி பார்த்தாள். இருபுறமும் மாளிகைகளின் உப்பரிகைகளில் நின்றிருந்த மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். இளைஞர்கள் இரு கைகளையும் தூக்கி தொண்டை நரம்புகள் புடைக்க களிவெறியுடன் அவரைப் போற்றி கூவினர். அந்த வாழ்த்துகளிலும் கூச்சல்களிலும் இருந்த உண்மையான களிப்பு அவள் முகத்தை மலரச் செய��தது. ஹிரண்யபுரியின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சுக்ரரே அடிப்படை என அவளும் அறிந்திருந்தாலும் அம்மாபெரும் மக்கள் திரள் அவரை தங்கள் குலமூதாதைக்கு நிகராக, குடித்தெய்வமென்றே எண்ணுகிறது என்பதை அப்போதுதான் அவள் கண்ணெதிர் உண்மையாக தெரிந்து கொண்டாள்.\nசுக்ரரின் தேர் மலர்த்திரையை அகற்றி அகற்றிச் சென்று அரண்மனையின் உட்கோட்டைக்குள் நுழைந்தது. அங்கும் மங்கல முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. கைகூப்பியபடி சுக்ரர் தேர்த்தட்டில் நிற்க அரண்மனை முகமுற்றத்தில் தன் மூன்று தேவியருடன் அரசணிக்கோலத்தில் காத்து நின்றிருந்த விருஷபர்வன் கைகூப்பியபடி தேரை நோக்கி வந்தான். இரு அமைச்சர்கள் ஓடிவந்து சுக்ரரின் தேரை அணுகி முகமனுரைத்து அவரிடம் இறங்கும்படி சொல்ல தேரின்படிகளில் கால்வைத்து அவர் இறங்கினார். அரண்மனை முற்றத்தில் அவர் கால் படுமிடத்தில் ஒரு பொற்தாலத்தை வைத்தனர். வாழ்த்துக் கூவியபடி விருஷபர்வன் முன்னால் வந்து அவரை கைப்பற்றி அதில் நிற்க வைத்தான். அவனும் அரசியரும் மஞ்சள் நீரால் அவர் கால்களை கழுவினர். மலரிட்டு அதை வணங்கினர்.\nவிருஷபர்வன் தன் மணிமுடியைக் கழற்றி அவர் காலடியில் வைத்தான். சுக்ரர் வாழ்த்துரைத்தபடி குனிந்து அதை எடுத்து மீண்டும் அவன் தலையில் சூட்டினார். செம்பட்டுப் பாவட்டாவில் அவர் கால் வைத்ததும் அவர் கால் கழுவிய நீரை எடுத்து மூன்று பூசகர்கள் அங்கு கூடி நின்ற அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஐங்குலத்து மூத்தவர்கள் அனைவரிடமும் கொண்டு சென்றனர். அவர்கள் அதைத் தொட்டு தங்கள் தலைமேல் தெளித்துக் கொண்டனர். பின்னர் அந்நீரைத் தொட்டு அரண்மனைமேல் தெளித்தனர் பூசகர். விருஷபர்வனும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இரு பக்கமும் நின்று தலைவணங்கி முகமன் கூறி சுக்ரரை அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றனர்.\nதேவயானியின் கூண்டு வண்டியை நோக்கி வந்த முதுசேடி ஒருத்தி திரையைத் திறந்து “வெளியே வாருங்கள், தேவி” என்றாள். அவள் கைகூப்பியபடி படிக்கட்டில் கால்வைத்து தரையில் இறங்கினாள். விருஷபர்வனின் மூன்று அரசியரும் அவளை அணுகி கைகூப்பினர். பட்டத்தரசி காஞ்சனை “ஹிரண்யபுரிக்கு நல்வரவு, தேவி. தவம்தோய்ந்த உங்கள் கால்பட்டு இம்மண் பொலிவு பெறட்டும். நீங்கள் வாழ்ந்தது இந்நகரென்று புகழ் பெறட்டும்” என்றாள��. இரண்டாவது அரசி சுபகை “சுக்ரரின் மகள் பேரழகியென்று அறிந்திருந்தேன். காவியங்கள் அழகை சொல்லி முடித்துவிட முடியாது என்று இப்போது தெரிகிறது” என்றாள். மூன்றாவது அரசி மாதவி சிரித்தபடி “பேரரசிக்குரிய நிமிர்வுடையவள் என்று சொன்னார்கள். நாங்கள் பேரரசியொருத்தியை இப்போதுதான் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது” என்றாள்.\nதேவயானி முகமன்களுக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் என்ன சொல்வதென்றறியாமல் சிவந்து விழிநீர்மை கொண்டு புன்னகைத்து “ஆம், என்னை என் தந்தை அவ்வாறு சொல்வதுண்டு” என்றாள். காஞ்சனையின் விழிகளில் மெல்லிய திகைப்பும் உடனே ஏளனப் புன்னகையும் வந்தன. அதை மறைத்தபடி திரும்பி தன் பின்னால் நின்றிருந்த இளம்பெண் நிரையிலிருந்து சற்றே முன்வளைந்த சிறிய தோள்களும், மெலிந்த கைகளும், பெரிய விழிகளும் கொண்ட மாநிறமான பெண்ணைத் தொட்டு அழைத்து முன்னால் நிறுத்தி “இவள் என் மகள் சர்மிஷ்டை” என்றாள். தேவயானி “ஆம், அறிந்திருக்கிறேன். ஹிரண்யபுரியின் இளவரசி” என்றாள்.\nசர்மிஷ்டை மெல்லிய நாணத்துடன் ஒரு கணம் தலை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கி “உங்களை சந்தித்ததில் பெருமைகொள்கிறேன், தேவி” என்று சொன்னாள். அதற்குள் அச்சொற்களின் வெம்மை தாளாது மெழுகுடல் உருகி நெளிவதுபோல் அசைந்து விழிதிருப்பிக்கொண்டாள். “வரும்போதுகூட என் சேடியர் உங்களைப்பற்றி சொன்னார்கள், அரசி” என்றாள் தேவயானி. “சூதர்கள் சொல்லை நான் கேட்பதே இல்லை” என்று சர்மிஷ்டை சொல்லி முடித்ததுமே உதடுகளை உள்மடித்து துடைத்தபடி சற்றே பின் நகர்ந்து அன்னையின் விரல்களை பற்றிக்கொண்டாள். அவள் முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நரம்புகளின் படபடப்பு தெரிந்தது.\nமுதுசேடி “உள்ளே செல்லலாம், தேவி” என்றாள். “நன்று” என்றபடி தேவயானி தலை நிமிர்ந்து பதினான்கு அடுக்கு மாளிகையை பார்த்தாள். “தேன்கூடு போலிருக்கிறது” என்றாள். உடனே அவ்வாறு வியப்பை வெளிக்காட்டலாகாது என உணர்ந்தவளாக “காவியங்கள் சொல்லும் மகோதயபுரம் குறித்த அணிச்சொல் அது” என்றாள். அவள் சொன்னதெல்லாமே பொருத்தமில்லாமல் இருந்தன என்பது அப்பெண்கள் என்ன எதிர்வினை காட்டுவதென்றறியாமல் திகைத்ததிலிருந்து தெரிந்தது. “பல அடுக்குகள் கொண்டதென்றாலும் மலரிதழ்களைப்போல எடையற்றிருந்தது அது என்கிறார் பார்���்கவர் தன் காவியத்தில்” என்றாள்.\nஅவர்கள் நிலையான முகமலர்வுடன் பொதுவாக தலையாட்டியதிலிருந்து அவர்களுக்கு காவிய அறிமுகமே இல்லை என்று அவள் உய்த்துணர்ந்தாள். அவளுக்குள் இருந்த பதற்றம் விலகி புன்னகை எழுந்தது. அப்புன்னகை முகத்திலும் விரிய “எடையின்மை என்பது எப்போதுமே உள்ளத்தை மலைக்கச் செய்கிறது. எடையின்மை கொள்பவை தாங்கள் இழந்த எடையை முழுக்க நோக்குவோன் உள்ளத்தில் ஏற்றிவைக்கின்றன என்று பார்க்கவரின் நூலுக்கு உரைசொன்ன சாம்பவர் கூறுகிறார்” என்றாள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என எண்ணியபோது அவளுக்குள் சிரிப்பு நிறைந்தது.\nஅவர்கள் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அத்தனை பெண்களுடைய தலைவகிடுகளும் அவளுக்கு தெரிந்தன. அவள் கைகள் அவர்களுடையதைவிட எடையும் நீளமும் கொண்டவையாக இருந்தன. இயல்பாகவே பிறருடைய தலையிலோ தோளிலோ கைவைத்துதான் அவளால் பேச முடிந்தது. அரண்மனை இடைநாழியினூடாக அவள் செல்லும்போது சேடியரும் ஏவல் பெண்டுகளும் தங்கள் அறைகளிலிருந்து வாசல்களினூடாகவும் சாளரங்களினூடாகவும் முட்டி நெரித்து தலைநீட்டி அவளை பார்த்தனர். அத்தனை விழிகளும் மலைப்பும் தவிப்பும் சூடின.\nஅவளை இருபுறமும் அகம்படி சமைத்து அறைக்கு கொண்டுசென்ற முதன்மைச்சேடி “அரண்மனையிலேயே தாங்கள் தங்கியிருக்கலாம் என்று ஆசிரியரிடம் சொன்னோம். அவரோ தாங்கள் அவருடன்தான் தங்கவேண்டுமென்று சொல்லிவிட்டார்” என்றாள். இன்னொரு சேடி “ஆனால் அங்குள்ள தவக்குடிலும் அரண்மனைக்கு நிகராகவே அமைக்கப்பட்டுள்ளது, தேவி” என்றாள். இடைநாழி நீண்டு இருபுறமும் சந்தனச்செதுக்குத் தூண்கள் நிரைவகுக்க அவற்றின் நிழல்கள் விழுந்து படிக்கட்டுகள்போல் தெரிந்தன.\nஅவர்கள் அவளை அமரவைத்த சிற்றவைக்கூடத்திற்குள் பதினான்கு பீடங்கள் இருந்தன. நடுவே மூன்று பீடங்கள் சாய்வுமகுடங்களுடன், பொற்கவசப் கைப்பிடிகளுடன், செம்பட்டு மெத்தையுடன், சிம்மக்காலடிகளுடன் அரசியருக்குரியவையாக அமைந்திருந்தன. பேசியபடியே இயல்பாக சென்ற தேவயானி மையத்திலிருந்த பட்டத்தரசியின் பீடத்தில் சென்றமர்ந்து நன்கு சாய்ந்து இரு கைகளையும் கைப்பிடிமேல் வைத்துக்கொண்டாள். குழல்கற்றை தோளில் சரிய தலைதிருப்பி அவளுக்குப் பின்னால் சேடியர் உடன்வர உள்ளே வந்த பட்டத்தரசி காஞ்சனையிடம் “மூன���று அரசியருமே இங்குதான் தங்குகிறீர்களா\nசேடியர் பதற்றத்துடன் பேரரசியை நோக்க விழிகளை அசைத்து அவர்களை சொல்விலக்கிய பட்டத்தரசி அவள் அருகே வந்து வலப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், இதுதான் மகளிர் மாளிகை. இங்கு ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு அரசியருக்கு” என்றாள். இடப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்த இரண்டாவது அரசி சுபகை “கீழ்த்தளங்கள் ஏவலருக்கும் சேடியருக்கும் உரியவை. இரண்டாவது தளத்தில் நீராட்டு அறைகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் சமைய அணியறைகள். அதற்குமேல் ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றாள். அவர்கள் அத்தருணத்தை இயல்பாக்கும்பொருட்டு பேசவிரும்பினர்.\nசர்மிஷ்டை தன் மூன்றாவது அன்னை மாதவியின் தோள்பற்றி பாதி உடல் மறைத்து முகம் தோளுக்குமேல் நீட்டி பெரிய விழிகளால் நோக்கி நின்றிருந்தாள். அவள் நோக்கு பட்டதும் உடலில் மெல்லிய அசைவெழ அவள் விழிதாழ்த்தினாள். “இவள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறாள்” என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதில் கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று” என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதில் கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று எவ்வளவு காலம் குழந்தையாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு மகளிர் மகிழ்ந்திருக்கிறார்கள்” என்றாள்.\nபட்டத்தரசி கைகாட்ட சேடியர்கள் உள்ளே சென்று தேவயானிக்கு பரிசுகள் கொண்டு வந்தனர். ஐந்துமங்கலப் பொருட்கள் வைத்த பொற்தாலம் முதலில் வந்தது. பீதர்நாட்டுப் பட்டாடைகளும், கலிங்கத்து மென்பருத்தி ஆடைகளும், அருமணிகள் பதித்த நகைகளும், சிமிழ்களும், விளையாட்டுப்பொருட்களும் என பதினெட்டு தாலங்களில் பரிசுப்பொருட்கள் அவள் முன் வந்தமைந்தன.\nகண்களில் துணுக்குறலுடன் அவள் அவற்றை நோக்கி “இவையெல்லாம் எனக்கா” என்றாள். “ஆம், முதல்முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங்கு கொண்டு வைப்பது” என்றாள். “ஆம், முதல்முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங்கு கொண்டு வைப்பது” என்றாள். “தாங்கள் இன்னும் குடில்கூட்டத்தை பார்க்கவில்லை. தங்கள் குடில் மூன்றடுக்குக் கூரையுடன் அரண்மனை போலவே கட்டப்பட்டுள்ளது. அங்கு தாங்கள் பேரரசிக்குரிய வாழ்க்கையை வாழ முடியும். விரும்பிய பணிசெய்ய சேடியர் உடனிருப்பர்” என்றாள் மாதவி. “இங்கிருந்து உரிய ஆடவனை தாங்கள் மணமுடித்துச் செல்லும்போது பேரரசியருக்குரிய பெண்செல்வத்துடன்தான் செல்ல வேண்டும்” என்றாள் சுபகை.\nசிரித்தபடி தேவயானி சர்மிஷ்டையின் விழிகளை சந்திக்க அவள் பதறி தன் நோக்கை விலக்கிக்கொண்டாள். அதிலிருந்த மிரட்சி தேவயானிக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்ததுமே தேவயானியின் உடல்மொழி மாறியது. மேலும் தருக்கி தலைநிமிர்ந்து தோள்களை விரித்தபடி ஒவ்வொரு பரிசுப்பொருளாக அருகே கொண்டுவரச்சொல்லி பார்த்தாள். ஒவ்வொன்றின் மேலும் சுட்டுவிரலால் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஆடைகளையோ அணிகளையோ தன் கையிலெடுத்தோ உடல் மீது சேர்த்தோ நோக்கவில்லை.\nஅவை தனக்கொரு பொருட்டில்லை என்றே அவள் முகமும் உடலும் காட்டின. ஆனால் உள்ளத்திற்குள் அவள் பெரும் கிளர்ச்சி அடைந்திருந்தாள். இளமையிலேயே சுக்ரர் அணிகளும் ஆடைகளும் தனக்கென்றொரு எண்ணமோ கனவோ இல்லாதவர்கள் சூடவேண்டியது என்று அவளுக்கு கற்பித்திருந்தார். “வைரத்திற்கு எவரும் வண்ணம் பூசுவதில்லை, குழந்தை. அதன் உள்ளொளியை அவ்வண்ணங்கள் மறைத்துவிடும். மெய்யொளி கொண்டவர்களுக்கு ஆடையும் அணிகளும் திரையேயாகும்” என்று சுக்ரர் சொன்ன சொற்கள் அவளுக்குள் ஆழப்பதிந்திருந்தன.\nகாவியங்களை கற்கையில் அதன் தலைவியர் அணிந்திருக்கும் அணிகளைப்பற்றிய செய்திகளை வெறும் சொல்லணிகள் என்றே அவள் கடந்துசெல்வதுண்டு. ஊர்வசி பரிணயம் காவியத்தின் ஆசிரியரான மகாபத்மர் ஊர்வசி அணிந்திருந்த நூற்றியெட்டு நகைகளின் விரிவான செய்தியை அளித்திருந்தார். ��வ்வொன்றையும் மலருடனும் தளிருடனும் கொடிச்சுருளுடனும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தியிருந்தார். அவள் அதை ஒருமுறை வாசித்து கடந்துசென்றாள். மறுநாள் அவையமைவில் சுக்ரர் அவ்வணிகளைப் பற்றி கேட்கையில் “நான் அவற்றை கடந்து சென்றுவிட்டேன். அவை எளியோருக்கான ஆழ்பொருளற்ற காட்சிப்படுத்தல்கள் அல்லவா” என்று அவள் சொன்னபோது அவர் பதறி கைநீட்டி “அல்ல, அல்ல… பொருளற்ற காட்சிச்செய்திகளை சொல்பவர் காவிய ஆசிரியர் அல்ல. காவியத்தில் தலைவி அணிந்திருக்கும் அனைத்தும் பொருள்கொண்ட அணிகளே. சொல் ஓசையையும் இசைவையும் கொண்டு அழகு பெறுவதுபோன்றது அணிகளால் மானுட உடல் எழில்கொள்வது. ஆகவேதான் இரண்டையும் அணிகள் என்கிறார்கள்” என்றார்.\n“அணிகள் என்பவை பிறிதொன்றின் அழகை ஒன்றின்மேல் ஏற்றிக் காட்டுபவை. அவ்வாறு இரண்டை இணைக்கையில் இரண்டுமே பொருள்விரிவு கொண்டு முடிவிலியை தொடுகின்றன. அருவியை அழகியின் சிரிப்புபோல என்னும்போது அருவியும் சிரிப்பும் முடிவிலாது அழகுசூடுகின்றன” என சுக்ரர் தொடர்ந்தார். “ஊர்வசியின் மூக்கில் ஒளிரும் மூக்குத்தி பொருளற்ற அணி அல்ல. அவள் முகமும் அகமும் கொண்ட இனிமை அனைத்தும் அவ்வணியென மையம் கொண்டுள்ளது. இளங்கன்னியாகிய தலைவி தலையை அசைத்து அசைத்து பேசுகையில் காதைத் தொட்டு நடனமிடும் குழை வெறும் அணி மட்டும் அல்ல. அவள் கொண்ட உளக் கொண்டாட்டத்திற்கு அடையாளமும் கூட” என்றபின் “நீரிலெழும் மலர் தன் நிழல்மலரை பீடமென கொண்டுள்ளது. இல்லை, நிழல்மலர் தன் தலையிலணிந்த அணிமலரா மேலெழுந்து மலர்ந்தது” என அவர் அடுத்த வரிக்குள் சென்றார்.\nவிழிகள் கூர்ந்து அவர் முகத்தையே நோக்கியபின் குனிந்து அந்த வரிகளில் நெஞ்சோட்டினாள். வகுப்பு முடிந்து திரும்பி தன் அறைக்குச் செல்லும்போதே வழியில் நின்று அவ்வணிகளை கூர்ந்து படித்தாள். அறையில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தாள். சுவடியை மூடிவிட்டு அடுமனைக்குச் சென்றபோது அவ்வணிகளின் நினைவாகவே இருந்தாள். அங்கிருந்த காய்களும் கனிகளும் எல்லாம் நகைகளாகிவிட்டன. மீண்டும் தன் அறைக்கு வந்தபோது வரும் வழியில் பூத்து நின்றிருந்த சரக்கொன்றை அணி சூடி நிற்பதாகத் தோன்றியது. அறைக்கு வந்து சுவடியை எடுத்து அப்பாடல்களை மீண்டும் படித்தாள். பித்தெழுந்தவள்போல அவற்றையே திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தாள்.\nஅந்த அடிமைகொள்ளல் அவள் உள்ளுறை ஆணவத்தைச் சீண்டவே சலித்து சுவடியை மூடி கிருதரிடமே கொடுத்துவிட்டாள். ஆனால் எண்ணத்தில் பதிந்த அவ்வரிகள் எப்போது இயல்பாக பிறநினைவு ஓய்கிறதோ அப்போதெல்லாம் எழுந்து வந்துகொண்டிருந்தன. பின்னர் கனவில் அந்நகைகள் அனைத்தையும் அணிந்து அரியணையொன்றில் அமர்ந்திருக்கும் அவளை அவள் கண்டாள். ஒரு மலைமுடியின் உருளைப்பாறை மேல் அவ்வரியணை இருந்தது. அவளைச் சுற்றி எவருமிருக்கவில்லை. காற்று ஆடைகளையும் குழலையும் பறக்க வைத்தபடி கடந்துசென்றது. மிக ஆழத்தில் முகிற்படலம் படிந்த பெருநகரொன்று தெரிந்தது. அதன் கோட்டைச்சூழ்கையும் மாளிகைமுகடுகளும் மலர்ச்செடிவண்ணங்கள் கொண்ட உப்பரிகைகளும் முகிலுக்குள் தெளிந்தும் மறைந்தும் விரவிக்கிடந்தன. சிறிய தழல்கள்போல கொடிகள். கோட்டையைச் சுற்றி வளைத்த நீலஆறு மெல்ல திருப்பப்படும் வாள் என ஒளிசுடர்ந்தது.\nபடையொன்றின் முழக்கம் மெலிதாக கேட்டுக்கொண்டிருந்தது. வலப்பக்கம் ஆழத்திலெங்கோ மாபெரும் கண்டாமணியொன்று ஏழு முறை அடித்து ஓய்ந்தது. விழித்த பின் அக்கனவின் மலர்வால் முகம் நகை சூட மயங்கியவள்போல நெடுநேரம் படுத்திருந்தாள். கண்மூடி அக்காட்சியை மீண்டும் எழுப்ப முயன்றாள். அப்போதுதான் மலைமுடியிலிருந்து நகரைப் பார்க்கும் ஒருத்தியாகவும் அவ்வாறு அமர்ந்திருக்கும் ஒருத்தியை பார்க்கும் பிறிதொருத்தியாகவும் அக்கனவுக்குள் தான் இருப்பதை உணர்ந்தாள்.\nதன் முன் வந்த அணிகளை மிக விரைவிலேயே உள்ளம் கணக்கிட்டுவிட்டதை, நூற்றெட்டு அணிகளுக்கும் மேலாகவே அத்தாலங்களில் இருந்ததை தான் அறிந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மீண்டும் சர்மிஷ்டையை பார்த்தபோது அவள் உடம்பிலும் நூற்றெட்டு அணிகளுக்கு மேலிருப்பதை கண்டாள். கால் விரல்களில் அணியாழிகள், கணுக்கால்களில் சிலம்புகள், தொடையில் செறிமாலைகள் என நெற்றிச்சுட்டிவரை. அவ்வணிகள் அவள்மேல் கவ்வியும் தொங்கியும் சுற்றியும் பொருந்திக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கொன்றை மரத்தின் கிளை மலர்ச்சுமை தாளாது வளைந்து தாழ்ந்து நிற்பது போல.\nஅவள் மிக மெலிந்திருந்தாள். மாநிறம் சற்றே கருமைக்கு அருகே சென்றிருந்தமையால் நகைகளின் ஒளி அவளை மேலும் கரியவளாக காட்டியது. அச்சத்தாலும் நாணத்தாலும் உடலை ஒடுக்கி ஒடுக்கி முன்வளைவு கொண்டிருந்த தோள்களும், தசையற்ற புயங்களும், மெலிந்த கைகளுமாக அவள் எளிய வேளாண்குடிப்பெண் போலிருந்தாள். உள்ளூர் விழவொன்றில் முருக்கமரத்தில் செய்து வண்ணமிட்ட பொய்யணிகளை அணிந்து அரசியென உருக்கொண்டு வந்தவள்போல.\nஆனாலும் அவளை எண்ணமும் விழியும் மீண்டும் மீண்டும் நாடிச் சென்றுகொண்டிருந்தன. அவள் விழிகள். அவை இளங்குழந்தைகளுக்குரிய வியப்புடனும் உட்கரந்த நகைப்புடனும் முற்றிலும் புதியவையாக இருந்தன. அவள் உடலில் மின்னிய அத்தனை அருமணிகளைவிடவும் அத்தனை மதிப்பு மிக்க மணிகள். திறந்திட்ட பொற்குவைமேல் வந்தமர்ந்து சிறகடிக்கும் இரு அழகிய வண்ணத்துப்பூச்சிகள் அவற்றை ஒளியிழக்கச் செய்பவைபோல.\nதேவயானி விழிகளை திருப்பிக்கொண்டாள். ஏன் இவளைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன் என வியந்தாள். தன் உடலின் நிமிர்வும் அழகும் அற்றவள். தன் அறிவும் ஆற்றலும் இல்லாதவள். உலகை வெல்லும் திறனுடைய தந்தையின் மகளும் அல்ல. அவர் அடிதொட்டு சென்னி சூடும் அரசன் ஒருவனின் மகள். அங்கு நின்று அவள் தன்னை கருவறை அமைந்த தேவியை நோக்கும் இளஞ்சிறுமிபோல் நோக்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் கொண்டுள்ள வியப்பிலுள்ள குழந்தைத்தன்மைதான் அவளை அழகியாக்குகிறதா\nபுவி அனைத்தையும் ஆள்பவனின் மகள். அசுரேந்திரனின் குலக்கொடி. நாளை பட்டத்தரசியாக யாரோ ஒரு சக்ரவர்த்தியின் இடம் அமரப்போகிறவள். அவள் தன்முன் வியந்து நிற்கும்போது தருக்கி எழாமல் எது ஒன்று தன்னுள்ளிருந்து மீண்டும் மீண்டும் நிலையழிவு கொள்கிறது\nTags: காஞ்சனை, சர்மிஷ்டை, சுக்ரர், சுபகை, தேவயானி, மாதவி, விருஷபர்வன்\nபெருமாள் முருகன் - 12 [கடைசியாக]\nஇசைவிமரிசகரின் நண்பராக இருப்பதன் இருபத்திஐந்து பிரச்சினைகள்\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் ��ெய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=972&ta=U", "date_download": "2018-04-22T06:22:35Z", "digest": "sha1:3XXIUCY455DBA6A56NKSORJWA2LZLEQ2", "length": 33604, "nlines": 227, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிரியாணி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (30) சினி விழா (3) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » பிரியாணி\nஉடனடியாக சாப்பிட ஏதாவது தேவை என்றால் \"உப்புமா கிண்டுவார்கள்... கார்த்திக்கு உடனடியாக ஒரு வெற்றி தேவை என்பதால் \"பிரியாணி கிண்டி இருக்கிறார்கள். ஆனால் உஷாராக கார்த்தியும், அவரது உறவு தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவும் அதை வெங்கட்பிரபுவை விட்டு சமைத்து, கார்த்தியின், \"பிரியாணி, வெங்கட்பிரபுவின், \"டயட் என விளம்பரப்படுத்தி வெற்றி பெற முயற்சித்திருக்கிறார்கள். \"பசி - ருசி அறியாது என்பது போல் படமும் அவர்களுக்கு \"பீஸ் புல்லாக வந்திருக்கிறது\nகதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.\nஅதாகப்பட்டது, பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம் நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம் அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் \"பிரியாணி படத்தின் மொத்தகதையும்\nசுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, \"சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை காரணம் வூட்வுக்காரம்மாவா அல்லது படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா\nஹன்சிகா, நம் டிவி நிருபராக வந்து போகிறார். கார்த்தியுடன் கொள்ளும் ஊடலிலும், காதலிலும் அவ்வளவாக ஈர்ப்பு இல்லை என்னாச்சு ஹன்ஸ் சிம்புவுடனான நிஜ ஊடல், கூடல் தான் காரணமா..\nபிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் \"வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று \"பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்\nபிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய \"லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ் அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும் அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும் ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை\nவில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் \"லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும் துண்டங்கள் எனும் வகையில் ஆறுதல்\nயுவன்சங்கர்ராஜாவின் இசையில் ஆறேழு பாடல்கள். ஆனாலும், \"மிசிசிபி... பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. காரணம் யுவன் மட்டுமல்ல, அதில் ஆடும் மாயாவும் தான்\nசக்திசரணவணனின் ஒளிப்பதிவு தான் வெங்கட்பிரபுவின் எழுத்து - இயக்கத்தில் \"பிரியாணி படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்துகிறது. ஆனாலும் லாஜிக் இல்லாத கதை, தலையை சுற்றி மூக்கை தொட முயன்றிருக்கும் திரைக்கதை எல்லாம் சேர்ந்து \"பிரியாணியை இன்னும் கொஞ்சம் வேகவைத்திருக்கலாமோ என கேட்க வைத்து விடுகின்றன\nமொத்தத்தில், \"பிரியாணி, \"பீஸ்கள் (அழகிய பெண்கள்) இருந்தும் இல்லாதது மாதிரி தெரியும் \"குஸ்கா\nநமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...\nவாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்\nஅவரது பிளாக் முகவரி : www.adrasaka.com\nஹீரோவும், அவரோட ஃபிரண்டும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ்மேட். அப்போ இருந்தே ஹீரோ காதல் இளவரசன். மடங்காத ஃபிகரெல்லாம் அவருக்கு மடங்கிடும். நண்பர் ரூட் போட்ட பொண்ணை இவர் கரெக்ட் பண்ணிடுவாரு. வில்லன் ஒரு கோடீஸ்வரர். நெம்பர் டூ இல்லீகல் பிஸ்னெஸ்ல நெம்பர் ஒன். அவரோட செட்டப் கில்மா லேடி, வாலண்ட்ரியா ஹீரோவை ஹோட்டல் ரூமுக்கு கூப்பிடுது. ஹீரோவும், நண்பரும் போறாங்க. ஏதோ மாத்திரையைக்கலந்து கொடுத்துடுது. மப்பு��், மயக்கமும் தெளிஞ்சு பார்த்தா அந்த லேடியைக்காணோம்.\nகோடீஸ்வரர் வில்லன் கொலை செய்யப்பட்டு கிடக்கார். போலீஸ் இவங்களைத்துரத்துது. யார் கொலையாளி \n1. ஹீரோ மேல சின்ன வயசுல இருந்தே கடுப்பா இருக்கும் கூட இருக்கும் நண்பனா\n2. வில்லனோட சொத்துக்கும், நிர்வாகத்துக்கும் ஆசைப்பட்டு அவரோட இடத்தை அடைய நினைக்கும் ராம்கியா\nஇந்த 3 சந்தேகங்களைக்கிளப்பி பின் பாதியில் அழகிய திருப்பங்களோட க்ரைம் த்ரில்லர் கதை கொடுதிருக்காங்க.\nபடத்தின் ஹீரோ இயக்குநர் வெங்கட் பிரபுதான். அவருக்குனு என்ன எதிர்பார்ப்பு இருக்கோ அதை கச்சிதமா நிறைவேற்றிட்டார். முன் பாதி வரை கிளாமர், காமெடி, பின் பாதியில் சஸ்பென்ஸ், சேசிங்க் இதுதான் இவரோட ஃபார்முலா. நல்லாவே ஒர்க் அவுட் ஆகி இருக்கு.\nகார்த்திக்கு 3 சறுக்கல்களுக்குப்பின் கிடைத்த ஹிட் படம். நல்ல வேளை, இந்தப்படம் ஹிட் ஆகலைன்னா மேரேஜ் ஆன ராசி தான் சரி இல்லைன்னு சொல்லி இருப்பாங்க. பல பெண்கள் தானாக வந்து வலிய லவ்வும் ப்ளேபாய் கேரக்டர். கமல் , சிம்பு மாதிரி ஆட்கள் செய்ய வேண்டிய கேரக்டர். ஜாலியா செஞ்சு இருக்கார்.பெரும்பாலும் திரைக்கதையும், இயக்கமும் தான் இந்தப்படத்தில் முன்னிலை என்பதால் பல குறைகள் தெரியல. வெல்டன் கார்த்தி.\nபிரேம்ஜிக்கு உண்மையில் லக் தான். தம்பிக்கு முக்கியத்துவம் வரும் மாதிரி கேரக்டரை ரெடி பண்ணி படம் பூராவும் ஹீரோவுக்கு இணையா வர வெச்சது நல்ல ஐடியா. இடைவேளை வரை பொண்ணுங்களைப்பார்த்து 2 பேரும் ஜொள் விடுவதே கலகலப்பு.\nராம்கி முக்கிய ரோல். நல்ல வில்லத்தனம். நாசர் தான் அந்த கோடீஸ்வரர். அதிக வாய்ப்பில்லை.ஆனா மகளிர் மட்டும்ல நாகேஷ் பிணமா நடிச்சது போல் இவர் ஃபிரிட்ஜ்க்குள் பிணமா நடிக்கும் காட்சிகள் எல்லாம் குட்.\nஹன்சிகா தான் நாயகி. ஒப்புக்குச்சப்பானி மாதிரி, படத்துல இவருக்கு வேலை அதிகம் இல்லை.\nமாயா கேரட்கரில் கில்மா லேடியாக வரும் மாண்டி தாக்கர் தான் மெயின் கேரக்டர். செம கிளாமர். அந்தக்கால சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்துகிறார்.\nஉமா ரியாஸ்கான்க்கு செம கேரகட்ர். விஜய் சாந்தி போல் அவர் போடும் ஃபைட்டுக்கு தியேட்டரில் விசில் சத்தம் பறக்குது. அவரது முகபாவனைகள், நடிப்பு, பாடி லேங்குவேஜ் பிரமாதம்.\nபுட்டி, குட்டி என்று ஜாலியாய் அலையும் இரண்டு நண்பர்கள் ஒரு நாள் சாலையோரக் கடையில் பிரியாணி சாப்பிடும்போது, அவர்களின் வாழ்க்கையே திசை மாறுகிறது. ஒரு வி.ஐ.பி.யின் கொலைப்பழி இருவர் மீதும் விழ, இவர்களையும் காலி பண்ண வில்லன்கள் துரத்த, அப்புறம் என்ன\nவெங்கட்பிரபுவின் படம் பொதுவாக எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதுவும்\nசில பல சறுக்கல்களுக்குப் பிறகு கார்த்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். யாரைப் பார்த்தாலும் ஜொள்ளு விட்டு மடக்குவது, நண்பனின் சரக்கையும் சேர்த்து சாப்பிடுவது என்று கலகலக்க வைக்கிறார். அதுவும் எல்லா அழும்பையும் தானே பண்ணிவிட்டு, ஹன்சிகாவிடம் அப்பாவி போல அப்படியே மாற்றிச் சொல்லும் காட்சி (ர)களை\nபிறந்தாலும் வெங்கட்பிரபுவுக்குத் தம்பியாகப் பறக்க வேண்டும் அதற்காக படம் ஆரம்பிக்கும்போதே அருக்கஞ்சட்டி போல் பிரேம்ஜி வாயைப் பிளப்பதை இவ்ளோ நேரமா காட்டுவது அதற்காக படம் ஆரம்பிக்கும்போதே அருக்கஞ்சட்டி போல் பிரேம்ஜி வாயைப் பிளப்பதை இவ்ளோ நேரமா காட்டுவது கார்த்திக்கு இணையாக படம் முழுக்க வருகிறார். கஷ்டப்பட்டு இவர் சேகரிக்கும் காதலிகளையெல்லாம் அஸால்ட்டாக கார்த்தி அள்ளிக் கொண்டு போய்விட, புலம்பியே புன்னகைக்க வைக்கிறார். அந்த புலி (உ) டான்ஸும் ஹி....ஹி...\nஹன்சிகா, வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகி போல மொழுமொழுவென்று வருகிறார். ஆடுகிறார். முறைக்கிறார். மறுபடியும் ஆடுகிறார்.\nயாரய்யா அந்த தொடைக்கறி சாரி லெக்பீஸ் ஆன்ட்டி ஜிலுக்கு போல் ஹஸ்கியாய் கெட்ட வார்த்தைகள் பேசி கெட்ட ஆட்டமும் ஆடுகிறார். தியேட்டரில் ஒருத்தரும் மூச்சு விடலியே ஜிலுக்கு போல் ஹஸ்கியாய் கெட்ட வார்த்தைகள் பேசி கெட்ட ஆட்டமும் ஆடுகிறார். தியேட்டரில் ஒருத்தரும் மூச்சு விடலியே\nஇது யுவனின் நூறாவது படம். இசையில் அந்த உற்சாகம் கொப்பளிக்கிறது. ஆனால் ஒரு பாட்டுக்கும் வார்த்தைகள் புரியவில்லை. ஆடியோ கேசட்டுடன் தருவது போல் சினிமா டிக்கெட்டுடனும் பாட்டுப் புத்தகம் ஒன்றை இலவசமாகக் கொடுத்தால் புண்ணியமாகப் போகும்.\nபல இடங்களில் குட்டிக் குட்டி வசனங்கள் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. \"போன்னு சொன்னவுடனே விட்டுட்டுப் போகறதுக்கு நான் ஒண்ணும் கேர்ள் ஃப்ரெண்ட் இல்லடா ஃப்ரெண்டு.\nநாஸரை ஃப்ரிட்ஜ், கார் டிக்கி என்று அடைத்து வைத்த கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.\nஉமா ரியாஸ் கம்பீரம். வில்லியை டக்கென டிரெயினில் தள்ளிவிடும் காட்சி பக்.\nகொலையாளி யார் என்று ரசிகர்கள் யூகிக்கக் கூடாது என்பதற்காக ரொம்ப சிரமப்பட்டு சுற்றி வளைத்துக் குழப்பியிருக்கிறார்கள். படம் விட்டு வரும்போது \"எவன் ஏன் கொலை பண்ணினான் புரியலயே என்ற சந்தேக குரல் காதில் ஒலிக்கிறது.\nபிரியாணி - பீஸ் ஜாஸ்தி, சூடு கம்மி\nஆஹா: வெங்கட்பிரபுவின் விறுவிறு திரைக்கதை\nபடம் ரொம்ப ஜாலியா இருக்கு.சாங்க்ஸ் பிரமாதம். என்னோட போஸ் ஆடியோக்கு அடி சூபரா இருக்கு. தேங்க்ஸ் டு யுவன் அண்ட் வெங்கட் பிரபு.\nஎனக்கு மூன்று டவுட்டு 1 .மாயாவாக வரும் மாண்டி ஒரு சீனில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதாக கூறுவார் ஆனால் எழும்பூர் ரயில் நிலையம் வருகிறார் சென்ட்ரலுக்கு(central railway station)அல்லவா வர வேண்டும் 2 .ஆம்பூரில் இருந்து சென்னை வருபவர்கள் எப்படி krishnagiriக்கு சென்றார்கள் ஆம்பூரை அடுத்து பெங்களூரு செல்லும் வழியில் அல்லவா krishnagiri உள்ளது 3 .நாசர் இறந்த பல நாட்கள் அவரது உடலை பல நாட்கள் வைத்துக்கெ ¡ண்டு கடைசியில் அப்போதுதான் இறந்ததாக செட்டப் செய்கிறார்கள் பிரேதபரிசோதனை செய்தால் தெரிந்துவிடுமே மற்றபடி படம் இரண்டாம் பாதி் விறுவிறுப்பாய் செல்கிறது\nenna கொடுமை சார் இது.................. வேஸ்ட் பிலிம் அண்ட் டைம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nபிரியாணி - பட காட்சிகள் ↓\nபிரியாணி - சினி விழா ↓\nபிரியாணி தொடர்புடைய செய்திகள் ↓\nருசியான பிரியாணி என்றாலும் தினமும் சாப்பிட முடியுமா\nபடக்குழுவினருக்கு பிரியாணி பார்ட்டி கொடுப்பதில் செஞ்சுரி அடித்த ...\nஜல்லிக்கட்டை தடை செய்தால் பிரியாணியையும் தடை செய்யுங்கள் - கமல்\nபிரியாணிக்கும், கஞ்சிக்கும் விளக்கம் சொன்ன மீரா ஜாஸ்மின்..\nஏர் ஏஷிய விமானங்களில் கபாலி பிரியாணி\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nபைரசியில் சிக்கிய கார்த்திக் சுப்பராஜின் 'மெர்க்குரி'\nரசிகர்களுக்கு கார்த்திக் சுப்பராஜ் வைத்த வேண்டுகோள்\nதெலுங்கு ரீமேக்கில் நடிக்கவில்லை: கார்த்தி\nஎனக்கு கல்யாணம் நடக்குமா என தெரியவில்லை\nநடிப்பு - பிரபுதேவா, இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், சஷான்க் புருஷோத்தமன், அனிஷ் பத்மநாபன்இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்இசை - சந்தோஷ் ...\nநடிகர்கள் : திலீப், சித்தார்த், பாபி சிம்ஹா, நமீதா பி��மோத், முரளிகோபி, சித்திக், விஜயராகவன், இந்திரன்ஸ், ஸ்வேதா மேனன் மற்றும் பலர்இசை : ...\nநடிகர்கள் : ஜெயராம், குஞ்சாக்கோ போபன், அனுஸ்ரீ, தர்மஜன் போல்காட்டி, சலீம்குமார், மணியம்பிள்ள ராஜூடைரக்சன் : ரமேஷ் பிஷரோடிமலையாளத்தில் ...\nசுவாதந்தர்யம் அர்த்த ராத்திரியில் (மலையாளம்)\nநடிகர்கள் : ஆண்டனி வர்கீஸ், செம்பான் வினோத், விநாயகன் மற்றும் பலர்ஒளிப்பதிவு : கிரீஷ் கங்காதரன்இசை : தீபக் அலெக்சாண்டர்டைரக்சன் : ...\nநடிகர்கள் : குஞ்சாக்கோ போபன், சாந்தி கிருஷ்ணா, அதிதி ரவி, சலீம் குமார், இன்னொசன்ட், அஜூ வர்கீஸ், சௌபின் சாஹிர், ரமேஷ் பிஷரோடி, தர்மஜன் போல்காட்டி, ...\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/05/blog-post_07.html", "date_download": "2018-04-22T06:35:24Z", "digest": "sha1:QLCNB3KO2EI6ZK6ZSC4BQ3PANQXGNLF4", "length": 37115, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சென்னை வேலை வாய்ப்புகள்", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்றைய தி ஹிந்து செய்தியில் இந்தியாவிலேயே சென்னையில்தான் பிற நகரங்களை விட அதிகமாக 'புது' வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்று மா ஃபுவா நிறுவனப் புள்ளிவிவரங்கள் கூறுவதாக வந்துள்ளது. அதேபோல பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மிக அதிகமாக வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் இந்தச் செய்தி கூறுகிறது. (விழுக்காடுகளாக... மொத்த எண்ணிக்கையில் அல்ல.)\nஎன்று சொல்கிறார்கள். இந்த மாத அமுதசுரபியில் என் கட்டுரையிலும் சிறு நிறுவனங்கள் மூலம்தான் வேலை வாய்ப்புகளைப் பெருமளவில் அதிகரிக்க முடியும் என்று எழுதியிருந்தேன். ஒரு பெரிய நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தால் (நோக்கியா), அதனால் சுமார் 5,000 நேரடி வேலைகளும், 10,000 சார்ந்த வேலைகளும் உருவாகலாம். ஆனால் ���ந்த அளவுக்கான முதலீடு 10,000 சிறு நிறுவனங்களிடமிருந்து (சராசரி ரூ. 50 லட்சம் முதலீடு) வந்தால் இதனால் கிட்டத்தட்ட 2,00,000 புது வேலைகள் உருவாகும். வேலைகளும் சென்னை போன்று ஓரிடத்தில் குவியாமல், மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும்.\nஇதனால் நோக்கியா சென்னை வருவது கூடாது என்று நான் சொல்லவில்லை. அதற்கு நாம் படும் சந்தோஷத்தைவிட, மேற்படி தி ஹிந்து செய்தியிலிருந்து அதிக சந்தோஷம் அடையவேண்டும்.\nமண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலை என்று யாராவது புதுப் போராட்டத்தை ஆரம்பிக்காத வரையில்...\nஅதெல்லாம் சரி. ஆனால், ஒரு சிறு தொழில் முனைவோனுக்கான முதலீட்டினை கொடுக்குமளவிற்கு இன்னமும் இந்திய வங்கிகள் முன்னேறவில்லை. ரிஸ்க் கேப்பிடல் என்கிற வார்த்தையே இங்கு கிடையாது. நீங்கள் இந்தியாவில் கடன் வாங்க வேண்டுமெனில் நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. சொத்து இருக்கிறதா, நிலமிருக்கிறதா, யாராவது சாட்சி கையெழுத்து போடூவார்களா என நீளும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். இதையும் தாண்டி, நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நாம் இன்னமும் நிறைய செய்ய முடியும். வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் 5-10 லட்சத்திற்கு குறைவான கடன் தொகையை அதிக கேள்விகள் கேட்காமல், தகுதியினை வைத்து மட்டும் தருமானால் நிறைய சிறு தொழில்கள் பெருக கூடும்.\nநிறைய சிறு தொழில்கள் முளைத்திருக்கும் புதிய தேவைகளைக் கொண்டு இயங்குகின்றன. உதாரணம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்காக ஒடும் பேருந்துகள், அடுக்க்கங்களின் இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளை சுத்தம் செய்தல், மென்பொருள் நிறுவங்களுக்கு பாக்கேஜ்டு உணவு வழங்குதல் என நீளுகிறது. ஆனால், இந்த தொழில்கள் இன்னமும் முழுதாக பரவாமல் இருப்பதால், கடன் கிடைப்பது கடினம்.\nVC கள் ஏன் இந்த மாதிரி சிறு தொழில்களில் முதலீடு செய்யுமளவிற்கான ஒரு கன்சார்டியம் உருவாக கூடாது. லாபம் மிக அதிகமாக இல்லையென்றாலும், தொழில் பரவலாக வழிவகுக்கும். இதன்மூலம் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன்மூலம் பெரும் தொழில்கள் (FMCG, Automobiles..)பெருகுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.\nஇல்லை இதைப் போல நிறுவனங்கள் சென்னையில் இருக்கிறதா இருந்தால் முகவரி கொடுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.\nநாராயண்: வங்கிகள் ரிஸ்க் கேபிடல் கொடுக்க விரும்பாது. அதில் தவறில்லை. ரிஸ்க் மூலதனம் கொடுக்கவென்று வேறு நிறுவனங்கள் தேவை. வங்கிகள் பொதுமக்களின் டெபாசிட்களை வைத்து கடன் கொடுக்கின்றன. எனவேதான் சொத்து, நிலம் ஏதாவது மார்ட்கேஜ் வைக்கத் தேவை.\nவென்ச்சர் கேபிடல் நம் நாட்டில் உருப்படியாக இல்லை. அதுவும் மிகச்சிறு நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கு யாருமே இல்லை. இதுவும் அரசுத் தரப்பிலிருந்து வரப்போவதில்லை. தனியார்தான் வரவேண்டும்.\nஇன்னமும் சில வருடங்களில் இது பெருக சாத்தியம் உண்டு. ஆனால் இப்பொழுதைக்கு உற்றார், உறவினர், நண்பர்களிடமிருந்து மூலதனம் பெறுவது அதிகரித்துள்ளது. முன்னரெல்லாம் இதைச் செய்வது ஒருசில பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. இப்பொழுது மத்தியதரக் குடும்பங்களிலும் இந்த சாத்தியங்கள் இருக்கின்றனவே\nஇதை வைத்துத்தான் இப்பொழுதைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.\nஅரசு தடைகளை விலக்கிக்கொண்டால் மட்டும் போதுமே\nநாராயண் : சிறு தொழில்களுக்கான முதலீடு கிடைப்பது சிரமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்கான விசி கன்சார்ட்டியம் என்று யோசிப்பது, வேலைக்காகுமா என்று தெரியவில்லை. நம் இன்ஸ்டிட்யூஷன்களின்களில் ரிஸ்க் காபிடல் என்ற ஒரு விஷயமே கிடையாது. நான் தொழில் துவங்கிய சமயத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முதலீட்டு நிதி கிளையை அணுகினேன். அந்த வங்கியின் மேலாளருக்கு, எங்கள் திட்டம் பிடித்திருந்தது. பேசிப் பேசிக் கன்வின்ஸ் செய்தோம். எல்லா நடைமுறைகளும் முடிந்த பின்னர் ( ஆறு மாதங்கள்) , அந்த கிளையின் சீனியர் மேலாளர், எங்கள் திட்டத்தை நிராகரித்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணமாவது, \" we donot have the expertise to assess the viability of your project.\" எங்களுடைய திட்டம், புதுமையானது, லாபம் தரக்கூடியது (track record இன் அடிப்படையில் ) என்று அந்த அதிகாரிகள் ( தனிப்பட்ட முறையில் ) நம்பினார்கள். ஆனால், ரிஸ்க் எடுக்க அதிகாரமில்லை. அந்தச் சமயத்தில் பயங்கரமாகப் கோபம் வந்தது. எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று குறை சொல்லி, பேங்கிங் ஆம்பட்ஸ்மனுக்குக் கூட எழுதிப் போடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று புரிந்தது.\nவிசி, கன்சார்ட்டியம் என்று நிறுவ���மயம் வந்தால் புதுசாக ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு தற்காலிகமான வழி, வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். பண உதவியை மட்டும் சொல்ல வில்லை. எனக்குத் தெரிந்து பலர் இப்படிச் செய்கிறார்கள். வங்கிகள் எல்லாம் கைவிட்ட பின்பு, எனக்குக் கிடைத்த உதவியும் இப்படிப் பட்டதுதான். இதை நானும் செய்வேன்.\nபிரகாஷ், நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். இங்கே புதிதாக ஒரு வணிகத்தினை அவ்வளவு சுலபமாக தொடங்கிவிட முடியாது. வணிக ரீதியாக பலன்கள் மிகுதி என்று தெரிந்தாலும் கூட யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். நான் ஏறி இறங்கிய வங்கிகளைப் பார்த்து, எனக்கு வஙகிகள் என்றாலே வெறுத்துப் போய்விட்டது. இங்கே ஒட்டுமொத்தமாக வங்கிகள் ஒன்றுக்கும் பிரயோசனப் படாது. இவர்கள் பீஹாரில் மாடு வாங்க 5,000 ரூபாய் தருவதற்கு தான் லாயக்கு. கோவம் மட்டுமில்லை, மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாய் கடன்கள் கொடுக்க இவர்களுக்கு தெரியவில்லை. எல்லா பரிவர்த்தனைகளும், காசோலை,டிடி என்பதால் இன்னமும் நிறைய வங்கிகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணைய வர்த்தக பரிவர்த்தனைகளை சட்டபூர்வமாக்கினால் நிறைய இடங்களில் வங்கிகள் இழுத்து மூடிவிட்டு ஏடிஎம் வைக்கலாம். இவர்களால் ஒரு உருப்படியான பிரயோசனமும் இல்லை.\nபிரகாஷ், 6 மாதம் தொங்கிக் கொண்டிருப்பதெல்லாம் வேலைக்காவாது. உலகம் இப்போது நிமிட, நொடிக்கணக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. இணைய யுகத்தில் 6 மாதம் என்பது கிட்டத்திட்ட மூன்று தலைமுறைக்கு சமம். ஒரு லாபகரமான தொழிலில் முதலீடு செய்வதற்கு கூட இங்கே வங்கிகள் யோசிக்கின்றன. ஐஎன்ஜி வைஸ்யாவினை 3 மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ம்ஹும். ஒரு கல் நகர்ந்தபாடில்லை. இத்தனைக்கும் அதே வங்கியில் 18 மாதங்களாக ஒரு சிக்கலும் இல்லாமல் என் அலுவலக கணக்கிருக்கிறது. என்ன பிரயோசனம். ஒடி(Overdraft) கூட கேட்டு பெற வேண்டியதாய் இருக்கிறது.\nஇன்றைக்கு எனக்கு என் தொழிலினை நீட்சி செய்ய 10 லட்ச ரூபாய்கள் தேவையெனில் நான் எங்கு போவேன் பிரச்சனை ஒட்டுமொத்த சிஸ்டத்தில் இருக்கிறது.\nஎன்னை விடுங்கள். பொட்டிக் கடை வைத்தால் கூட சென்னையில் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், எத்தனை பொட்டிக் கடைகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.\nஅரசாங்கம் இன்னமும் பல நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறது. பேசாமல், அவரவர் சொந்தக்காலில் நிற்க அரசாங்கம் உதவி செய்தால், நிறைய நலத்திட்டங்கள் தேவையிருக்காது. எனக்கு தெரிந்து வெட்டியாக இருக்கும் மக்கள் தான் எல்லா பிரச்சனைகளையும் கிளப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான வேலை, முன்னேற வேண்டும் என்கிற துடிப்புடன் இருக்கிற இளைஞர்கள் ஏராளம். இவர்களை கட்சிக் கொடி பிடிக்காமல், ரசிகமன்ற ஸ்டார் கட்டாமல், அரிவாள் தூக்காமல் இருக்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு இருக்கிறது. அதற்கு எனக்கு தெரிந்த ஒரே வழி கடனுதவியை தாராளமாக்கி, சிறு தொழில்கள் தொடங்க உதவுவது தான். எப்படியானாலும் என் வரிப்பணம்,அரசியல் வாதிகளைப் பின்தொடரும் பேட்ரோல் ஜீப்பின் பெட்ரோலுக்கு தான் போகிறது. கொஞ்சம் மக்களையும் சென்றடையட்டும்.\nநாராயண், தங்களுடைய பின்னூட்டத்தில் சுயபாதிப்பும் அதனால் உண்டான விரக்தியும்தான் வெளிபட்டுள்ளது. உண்மை அல்ல. உங்களுக்கே நன்கு தெரியும். இவ்வளவு விதிமுறைகள், கட்டுபாடுகள் இருந்தும் இன்று எத்தனை வங்கிகள் கொடுத்த கடனை திருப்பிப் பெற இயலாமல் திணறுகின்றன என்பது. ஏராளமான துடிப்பான இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க வங்கிகள் தங்களுடைய கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்டு கடன் கொடுத்து உதவ வேண்டும் என்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஏராளமான இளைஞர்களில் எத்தனைப் பேர் உண்மையாய் உழைத்து நேர்மையாய் கடனை திருப்பி அடைப்பார்கள் இன்று கிராமப் புறங்களில் விவசாயக் கடனைப் போட்டிப் போட்டு கொண்டு மக்கள் வாங்குவது விவசாயம் செய்வதற்கு அல்ல. அவை என்றேனும் ஒரு நாள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்பதனால்.\nவங்கிக்கு வந்து கடன் கேட்பவர்கள் எல்லோரும் நாராயணனாய் இருப்பார்கள் என்பதை எப்படி நம்புவது எனக்கென்னவோ விதிமுறைகள் அவசியம் என்றுதான் தோன்றுகின்றது. இது மக்களின் சேமிப்பு. காளான்கள் போன்று முளைத்து, அதே வேகத்திலேயே மறைந்து போன தனியார் நிதி நிறுவனங்கள் போல் இல்லாமல் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்றும் வங்கிகள் லாபகரமாய் இயங்குகின்றன என்றால் அதற்கு காரணம் இத்தகைய விதிமுறைகள்தான்.\nஅப்படி என்றால் சொத்துகள், நிலங்கள், பரிந்���ுரைக்க ஆட்கள் இல்லாதவர்கள் கடன் வாங்கவே முடியாதா அவர்கள் எல்லாம் தொழில் துவங்கவே முடியாதா அவர்கள் எல்லாம் தொழில் துவங்கவே முடியாதா என்ற கேள்வி எழுமாயின் என்னுடைய பதில், கண்டிப்பாய் வாங்கலாம். நீங்கள் சொத்துக்கள் இல்லாதவராய் இருக்கலாம். இது உங்களுடைய தவறு இல்லை. ஆனால், சொத்துக்கள் உடைய ஒருவர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உங்களுக்கு பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒருவரையாவது நீங்கள் பெற்றிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அது உங்கள் தவறு. என்னுடைய நண்பன் ஒருவன், வசித்தது வாடகை வீட்டில்தான். அவன் தொழில் துவங்க சென்றபோது அவனை நம்பி 25 லட்சம் ரூபாய்க்கு surety அளித்தார் ஒருவர். அவனுக்காக செய்ய நிறைய பேர் தயாராய் இருந்தார்கள். அவனுடைய 32 வயது வரை அவன் சம்பாதித்தது இந்த நற்பெயரைத்தான். அதன் பிறகு அவன் எதிர்பார்த்ததை விட செல்வம் குவிந்தது.\nபோட்டிகள், தடைகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில் உங்கள் தொழிலின் முதல் சுற்றுப் போட்டி வங்கிக் கடன் பெறுவதில் ஆரம்பிக்கின்றது. ஒரு வங்கியில் போராடி கடன் வாங்கி வெற்றி பெற முடியாதவர்கள், தாங்கள் ஆரம்பிக்கும் தொழிலில் போராடி ஜெயிப்பார்களா என்பது சந்தேகமே. மனதைத் தளர விடாதீர்கள்.\nஅப்புறம், என்னுடைய வரிப்பணம் வீணாப் போகின்றது என்ற புலம்பல் தங்களை ஒரு சராசரியாய் காண்பித்து விடும். உண்மையைச் சொல்லுங்கள். இதுவரை அரசாங்கத்திற்கு எவ்வளவு வரிப்பணம் செலுத்தியுள்ளீர்கள் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு அனுபவித்து உள்ளீர்கள்\nநாராயண்: ஓவர்டிராஃப்ட் கிடைக்க இரண்டு வருடங்களாவது audited balance sheet காண்பிக்கவேண்டியிருக்கும்.\nதொடக்க காலத்தில் சிறு நிறுவனங்களுக்குத் தேவை ரிஸ்க் கேபிடல்தான். அது எப்பொழுதும் வங்கிகளிடமிருந்து வராது. ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும்தான் வரும்.\nநாம் இதைப்பறி நேரில் பேசுவோம்\nஇதற்கு என்னால் விரிவாக பதில் சொல்ல முடியும். ஆனால், இப்போது நேரமில்லை. அதுமட்டுமில்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு நான் சென்னையில் இருக்க மாட்டேன் அதனால், இதனை தனியாக விரிவாக பின்னர் எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் மென்பொருள் வி���ாதக் கூட்டம்\n\"நானும் நேருவும்\" - சொற்பொழிவு\nஆங்கில வழியாகப் பயிற்றுவிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி\nவிடைத்தாள் மாற்றம் - மேலதிகத் தகவல்கள்\nசென்னை மாநகராட்சி சட்டத் திருத்த மசோதா\nவேலைவாய்ப்பு என்பது ஓர் உரிமையா\nதிருவல்லிக்கேணி கோயில் தர்மகர்த்தா தேர்தல்\nதகவல் அறியும் உரிமை மசோதா\nவிடைத்தாள் தகிடுதத்தம்; கைதாகும் மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/blog-post_10.html", "date_download": "2018-04-22T06:35:44Z", "digest": "sha1:VM4NGMAA3JHMBD463MYCC33MGOE6WNXH", "length": 21477, "nlines": 333, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nராஜிவ் கொலை தமிழகத்தையே உலுக்கிய ஒரு நிகழ்வு. அதன் விளைவு, அடுத்த 19 ஆண்டுகள் கழித்தும்கூட இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒரு குறிப்பிட்ட திசையில் செலுத்தியது.\nராஜிவ் கொலையைப் புலனாய்வு செய்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்தவர் டி.ஆர்.கார்த்திகேயன் (ஐ.பி.எஸ்) என்ற தமிழர். தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்தவர் அப்போது டி.எஸ்.பி ரேங்கில் இருந்த சிபிஐ அதிகாரி கே.ரகோத்தமன் என்ற தமிழர்.\nகார்த்திகேயன் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் படித்து நான் எழுதிய பதிவு இங்கே. ஒருமுறை புது தில்லியில் கார்த்திகேயனை அவரது வீட்டில் சந்தித்து நானும் சத்யாவும் பேசிக்கொண்டிருந்தோம். கொலை எப்படித் துப்பறியப்பட்டது முதற்கொண்டு பல விஷயங்களைப் பற்றிப் பேசினோம். இந்தப் புத்தகத்தின் தமிழாக்க உரிமையைக் கேட்டோம். அதற்குள் அவர் கலைஞன் பதிப்பகத்துக்கு அந்த உரிமையைத் தந்திருந்தார். சில மாதங்கள் கழித்து நண்பர் (கிழக்கின் எழுத்தாளர்) சந்திரமௌளியின் மொழிபெயர்ப்பில் அந்தப் புத்தகம் தமிழில் கலைஞன் வெளியீடாக வெளியானது.\nராஜிவ் கொலை பற்றி எழுதப்பட்ட மற்றொரு புத்தகம் சுப்ரமணியம் சுவாமியுடையது. அதன் தமிழாக்கம் சுதாங்கனால் செய்யப்பட்டு அல்லயன்ஸ் வெளியீடாக வந்தது. அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் எழுதிய பதிவுகள் இங்கே + இங்கே. சமீபத்தில் (ஜூன்/ஜூலை 2009) சுப்ரமணியம் சுவாமியுடன் பேசும்போது அவர் இந்தக் கொலை தொடர்பாகப் பல யூகங்களைச் சொன்னார். அவை பொதுவில் எழுத முடியாதவை. அவரே வேண்டுமானால் அதைப்பற்றி எழுதலாம்.\nசந்திரமௌளி மூலமாகத்தான் ரகோத்தமன் அறிமுகமானார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். அப்போது அவர், ராஜிவ் கொலை பற்றி ஒரு குறுந்தகடு வெளியிட்டிருந்தார். புத்தகம் எழுதமுடியுமா என்று கேட்டிருந்தேன். அதைப்பற்றி மேலோட்டமாகப் பேசியிருப்போம். ஆனால் அப்போது எதுவும் நடக்கவில்லை. (ஏன் என்று பின்னர்தான் காரணம் தெரிந்தது.) அடுத்து ரகோத்தமனிடம் பேசியது ஜூன் 2009-ல்தான்.\nஅலுவலகம் வந்திருந்தவர் ராஜிவ் கொலை வழக்கு பற்றி நிறையப் பேசினார். மடைதிறந்த வெள்ளம் போலப் பேசினார். நான், சத்யா, பிரசன்னா அறையில் இருந்தோம். கார்த்திகேயனின் புத்தகம் பற்றியும் பேசினார். அதில் பல தகவல்கள் இல்லை என்றார். சில முரண்பாடுகள் இருந்தன என்றார். ஒரு புலனாய்வு அதிகாரியாக, களத்தில் இருந்து பார்த்தவராக, அவருக்குப் பல விஷயங்கள் தெரிந்திருந்தன. அப்போதுதான் அவர் ஏன் ஒரு புத்தகத்தை எழுதக்கூடாது என்று கேட்டோம். அவரிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. விரல் நுனியில் தகவல்கள் இருந்தன. எந்த நாள், எந்த நேரம், எந்த இடத்தில் யாரைக் கைது செய்தார் என்று பட்டென்று சொன்னார்.\nகடைசியில் புத்தகம் எழுதுவதாக ஒப்புக்கொண்டார். கடுமையாக உழைத்தார். எங்கள் அலுவலக எடிட்டோரியலைச் சேர்ந்த எடிட்டர்கள், ரகோத்தமனின் சிந்தனை எழுத்தாக மாற உதவினர். ரகோத்தமனின் தலையில் சிதறிக்கிடந்த பல தகவல்களையும் ஒழுங்குசெய்து, நேராக்கி, எளிமையாகப் புரியும்வண்ணம் சீர்செய்யவேண்டியிருந்தது. கடைசி நேரம் வரை எடிட்டர்கள் புத்தகத்தைப் படித்து, பல மாற்றங்களைச் சொல்லிக்கொண்டிருந்தனர். ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பிறகு ரகோத்தமனுக்குப் புதிதாக சில விஷயங்கள் தோன்றும். அதைச் ���ேர்ப்பார். கடைசியில் ஒரு கட்டத்தில் இது திருப்தியாக உள்ளது என்று அவர் முடிவெடுத்தார். சில சென்சிடிவான விஷயங்கள் இருந்தன. அவையெல்லாம் கண்டிப்பாக இடம் பெறவேண்டும் என்றார். என்ன பிரச்னை என்றாலும் தான் சமாளித்துக்கொள்வதாகக் கூறினார். வார்த்தைகள் சரியாக வரவேண்டுமே, சொல்லும்போது தொனி சரியாக இருக்கவேண்டுமே என்று நிறைய கவனம் எடுத்துக்கொள்ளவேண்டியிருந்தது.\nஅவரிடம் அனைத்து விசாரணை கமிஷன் ஆவணங்கள், வாக்குமூலங்கள், கடிதங்கள், துண்டு துணுக்குகள் என்று ஏகப்பட்ட தகவல்கள் இருந்தன. குவிந்துகிடந்த ஆவணங்களிலிருந்து சிலவற்றை மட்டும் புத்தகத்தில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தோம். சில கடிதங்கள், விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வயர்லெஸ் சங்கேத சமிக்ஞைகள், சில படங்கள் போன்றவை.\nகடைசியாக புத்தகம் அச்சாகி வந்துவிட்டது. கடைகளுக்கு அடுத்த ஓரிரு நாள்களில் செல்லும். திங்கள் முதலே சில கடைகளில் கிடைத்துவிடலாம்.\nபடிப்பவர்கள் யாருமே புத்தகத்தைக் கீழே வைக்கமுடியாது என்று என்னால் அடித்துச் சொல்லமுடியும். புத்தகத்தில் அதிர்ச்சிகரமான விஷயங்கள் உள்ளனவா, இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் ஏற்படுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. படிப்பவர்கள் தாங்களே முடிவு செய்துகொள்ளட்டும்.\nஒரு புத்தக உருவாக்கத்திற்கு பின் உள்ள உழைப்பும் ,\nஇது போன்ற சென்சிடிவான சப்ஜெக்டை கையில் எடுத்திற்கும் உங்கள் 'தில்' லும்\nஇந்த வருஷ கண்காட்சில இதுதான் ஹாட்டாபிக்கா இருக்கப் போகுது..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nர��ஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thoovaanam.com/?p=2133", "date_download": "2018-04-22T06:58:40Z", "digest": "sha1:OU6V7SMPYGSW62HHFJK5QAMNHNSG7D7G", "length": 14464, "nlines": 72, "source_domain": "www.thoovaanam.com", "title": "கற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை – தூவானம்", "raw_content": "\nமழை விட்டாலும் விடாத வானம்\nதிருக்குறள் – என் பார்வையில்\nகற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை\n2007, தமிழ் நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பொறியியல் கல்லூரிகள் கரையான் புற்றுக்களை போல் முளைத்துக் கொண்டிருந்த நேரம், சேருபவர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்தான் ஆவேன் என அடம்பிடித்த காலம். அதற்காகவே, கேம்பஸில் வேலை கிடைக்க அவனவன் ஆங்கிலத்தை கற்க முக்கிக் கொண்டிருந்த காலம். இத்தகைய ஜீவன்கள் இருக்கும் கல்லூரியில் சாஃப்ட்வேர் குறித்த எந்த தொடர்பும் இல்லாமல் படித்த சிவில் இன்ஜினியர்கள் நாங்கள்.\nஎங்கள் டிபார்ட்மெண்டில் கூட சிலர் சாஃப்ட்வேருக்கு முயற்சித்து கொண்டிருந்தார்கள். நாங்களோ அர்ரியர்சை கிளியர் செய்தாலே போதும் என வாழ்ந்து கொண்டிருந்தோம். 3 வது வருடம் முடிகையிலேயயே பலர் கேம்பசில் செலக்ட் ஆனார்கள். யாரை கேட்டாலும் வருடத்திற்கு சம்பளம் 4 இலட்சம் 5 இலட்சம் என்றார்கள். சிவிலுக்கு ஆரம்பத்தில் 10000 கூட தாண்டாத காலம் அது. இரண்டு கூட்டத்துக்கும் ஒரு பெரிய இடைவெளி உருவானதை உணர முடிந்தது. அப்படி என்றால் நாம் யார் வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா வேலைக்கு போய் வாழ்ந்து விட முடியுமா என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தமிழ் M.A என்ற ஒரு படமும் வந்தது.\nதமிழ் படித்தவனின் வாழ்க்கைதான் படம் என்று புரிந்தவுடனேயே படத்திற்குள் கலந்து விட்டோம். ஒவ்வொரு காட்சியும் மிக புதுமையாக தெரிந்தது. ஏனென்றால் படத்துவக்கத்தில் இருந்தே நாயகன் ஓடிக் கொண்டிருக்கிறான். இந்த சமூகமும் வாழ்க்கையும் அவனை துரத்துகிறது. கொலைகாரனாகி போலிசுக்கு பயந்து ஓடுகையில் துவங்கும் அந்த “இன்னும் ஓர் இரவு” பாடல், யுவனின் குரல். ஸ்ஸ்ஸப்பா. தந்த உணர்வுகளை சொல்லவே முடியாது. படத்தினைக் குறித்து நிறைய சொல்லலாம். முக்கியமானதை மட்டும் பார்க்கலாம்.\n10 வருடங்களுக்கு முன்பு இணையம் பெரிதாய் வளர்ந்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் பார்க்காமல், தொலைவில் இருப்போரை காதலிப்பது இருந்தது. எங்கோ ஒரு கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன் மணிக்கணக்காக பேசி, காதலித்து, பரிசுகளை அனுப்பி, பெற்று, பிறந்த நாட்களிலோ, முக்கிய தினங்களிலோ இருவரும் சந்திப்பது வழக்கமாக இருக்கும். எனக்கு தெரிந்து நான் உட்பட என் நண்பர்கள் அனைவருக்குமே இப்படி ஒரு காதல் கதை இருந்தது. அப்படி ஒரு நாள் காதலியை தேடி செல்கையில், அந்த தருணத்தில் பாடுவதற்கு அதுவரை எந்த பாடலும் இல்லாமல் இருந்தது. இப்படத்தில் அதே சூழலில் ஒரு பாடல் வரும் பொழுது அழாத குறைதான். அதிலும் அந்த கடிதத்தின் வரிகளுடன் துவங்கும். என் அறைத் தோழர்கள் அனைவருக்கும் அது மனப்பாடம்.\n“பிரபா என்னை தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்” என துவங்கி “ஆனந்தி” என முடியும் அந்த வரிகள். அஞ்சலி-ஜீவாவின் குரல்கள். மெதுவாய் துவங்கிய இசையும், தொடர்ந்து வரும் இராஜா சாரின் குரல் “பறவையே எங்கு இருக்கிறாய்”, முத்துகுமாரின் வரிகள். இதையெல்லாம் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது.\nஅதுவரை எங்கள் அறையில் ஸ்பீக்கர் இல்லை. இந்த படம் வந்த பின் வாங்கினோம். என்ன சிறப்பு என்றால் பாட்டு கேட்கவென தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. ஒவ்வொருவனும் தனியாக சென்று முழு வால்யூமில் பாடலை ஒலிக்க விட்டு, உடன் சேர்ந்து இராஜவுடன் பாடுவான், இல்லை அழுவான். அழுவேன்.\nசோகம் மட்டுமல்ல. இந்த படம் வந்த பின் கொஞ்ச நாட்களுக்கு நாங்கள் பேசும் தொனியே எப்படி இருக்கும் என்றால் “இங்க பாரு ஆனந்தி, இப்ப நான் குடிக்கறதுக்கு பேர் கஞ்சா” என்று பாடலின் இடையே வருமே, அதே டோனில் பேசிக் கொண்டிருந்தோம்.\n“இங்க பாரு, நான் ரெகார்ட் எழுதலை, ஏன்னா நான் படத்துக்கு போய்ட்டேன், நான் ஏன் படத்துக்கு போனன்னா…”\nஇப்படித்தான் பேசிக் கொண்டு இருப்போம்.\nஅதே மாதிரி காதலி இருப்பவன் சென்று பார்க்கையில் “பறவையே எங்கு இருக்கிறாய்” பாடினால், காதலி இல்லாதவர்களுக்காக ஒரு வரி வரும்\nஅந்த “புத்தி இருக்கவந்தான் புகை பிடிப்பான்” வசனத்தை பத்தி தனியா வேற சொல்லனுமா\n“இந்த ஊர் 2 இலட்சம் சம்பளம் வாங்கறவனுக்கேத்த மாதிரி மாறிகிட்டு வருது”ன்னு சொன்னப்ப புரிஞ்ச்சுக்க முடியலை. படிப்பு முடிஞ்சப்புறம் புரிஞ்சது.\nஎழுதிகிட்டே போகலாம். “கற்றது தமிழ்”-எங்கள் வாழ்வோடு கலந்த படம்.\n← அவனெல்லாம் யோகி என்றால் வள்ளலார் யார்\nரோலக்ஸ் வாட்ச் - நூல் விமர்சனம்\nCategories Select Category ACTION/COMEDY (5) ROMANTIC COMEDY (34) THRILLER (18) TRAILER (3) Uncategorized (11) அருளுடைமை (10) அறத்துப்பால் (82) இல்லறவியல் (38) ஈகை (10) உடல் நலம் (6) உணர்வுகள் (4) ஊடல் உவகை (10) எனது அனுபவங்கள் (22) கதையல்ல என் கதையுமல்ல (38) கற்பியல் (10) களவியல் (19) கவிதை போல ஒன்று (1) காதற்சிறப்பு உரைத்தல் (10) காமத்துப்பால் (28) காலேஜ் டைரி (8) குறும்படம் (8) கூடாவொழுக்கம் (10) சவுக்கு (17) சாரல் காலம் (16) சிறுகதை (36) தகவல்கள் (65) தனித்திரு (9) தவம் (10) திருக்குறள் – என் பார்வையில் (111) திருநாள் (1) திரை விமர்சனம் (138) துறவறவியல் (40) தொடர்கதை (28) நகைச்சுவை (3) நாணுத்துறவு உரைத்தல் (10) நாஸ்டால்ஜியா (6) நூல் விமர்சனம் (6) பதிவுகள் (25) பாயிரவியல் (4) புகழ் (10) புனைவுகள் (52) புலால் மறுத்தல் (10) விவாதம் (4)\nரோலக்ஸ் வாட்ச் – நூல் விமர்சனம்\nசெய்யும் செயல்களில் தெரியும் குணம் – குறளுரை\nஇடம் பார்த்து செய் – குறளுரை\nARJUN REDDY (2017) – எனக்கு பிடிச்சுருக்கு\nநான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்\nகற்றது தமிழ் (2007) – வெறும் படமல்ல, எங்கள் வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2012/04/20/289/", "date_download": "2018-04-22T06:27:10Z", "digest": "sha1:R4I6ZVZICRYCFSJI2KFTCPWVTEG7QNV7", "length": 8980, "nlines": 112, "source_domain": "365paa.wordpress.com", "title": "நெடுமொழி | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி\nவாளொடு வைகுவோன் யான் ஆக, நாளும்\nகழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்\nபிழி மகிழ் உண்பார் பிறர்\nநூல்: புறப்பொருள் வெண்பா மாலை (கரந்தைப் படலம் #32)\nசூழல்: கரந்தைத் திணை : நெடுமொழி கூறல் துறை : கூடுதல் விளக்கம் ‘துக்கடா’வில்\nஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி பொங்கும்படி ஆட்சி நடத்துகிற என் அரசனே, வெற்றிகளைக் குவிக்கிறவனே, வீரக் கழல் அணிந்தவனே,\nஎதிரிகளின் படை வெள்ளம்போல் பொங்கி வந்தாலும் பரவாயில்லை, உன் சார்பாக நான்மட்டும் வாள் ஏந்திச் செல்வேன், தன்னந்தனியாக அவர்களை வீழ்த்தி வெற்றி பெறுவேன்\nஅதுவரை, நீயும் மற்ற படை வீரர்களும் இங்கேயே பாசறையில் தங்கியிருங்கள், எல்லாரும் நீ தருகிற கள்ளை உண்டு மகிழ்ந்திருக்கட்டும், நான் இதோ வந்துவிடுகிறேன்\n’நெடுமொழி’ என்றால், ஒரு வீரன் தன்னுடைய பெருமையைத் தானே உரக்கச் சொல்லிக்கொள்வது (Self Praise), பெருமை அடித்துக்கொள்வது\nசாதாரணமாகப் பார்த்தால் இது தவறுதான், ஆனால் போர் நடக்கும் நேரத்தில் ஒவ்வொரு வீரனும் இப்படி வீரமாகப் பேசினால் ‘இவர்கள் இருக்கும்வரை நாம் ஜெயிப்பது உறுதி’ என்று அரசனுக்கும் மற்ற வீரர்களுக்கும் தோன்றும், அனைவருக்கும் தன்னம்பிக்கை பெருகும் என்பதால் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது\nஇன்றைய பாடலுடைய அர்த்தம் ‘நான் சண்டை போடச் செல்கிறேன், நீங்களெல்லாம் சாராயம் குடித்துக்கொண்டு உட்கார்ந்திருங்கள்’ என்று அடுத்தவர்களைக் கால் வாருவது அல்ல, ‘இந்தப் பயல்களுடன் சண்டையிடப் பெரிய படையெல்லாம் வேண்டாம், நம் பக்கத்திலிருந்து ஒரே ஒருவர் சென்றால் போதும்’ என்று வேண்டுமென்றே எதிரியின் வலிமையைக் குறைத்துச் சொல்லி நம் படையினரை ஊக்கப்படுத்துவது\nஇந்தப் பாடலின் வெண்பா வடிவம்:\nஆளமர் வெள்ளம் பெருகின் அதுவிலக்கி\nவாளொடு வைகுவோன் யானாக, நாளும்\nகழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோய் ஈயப்\nஇம்சை அரசன் 23ஆம் புலகேசி, மிகவும் மகிழ்ந்திருப்பான் போலும். 🙂\nவீர தீர பிரதாபங்கள் என்று சரித்திரக் கதைகளில் வரும். ஒரு அரசனோ அவன் தளபதியோ பல போர்களில் வெற்றி பெற்றிருந்தால் அவன் கீழிருக்கும் படை மிகுந்த தைரியத்துடன் செயல் படும். ஆனால் அதை தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அருகில் இருப்பவருக்குக் கூட தெரியாது.\nஆனால் இந்தப் பாடலில் உள்நோக்கம் சிறிது மாறுபட்டு இருக்கிறது. பீமன் போல், கடோத்கஜன் போல் ஒருவனே போதும் எதிரியை வீழ்த்த, மற்ற அனைவரும் ஒய்வு எடுத்துக் கொள்ளலாம் என்ற பொருளில் வருகிறது. ஒரு படைக்கு இப்படி ஒரு வீரர் அகப்பட்டால் அரசனுக்கு மகிழ்ச்சி தான்\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/52991", "date_download": "2018-04-22T06:39:03Z", "digest": "sha1:XNVVFACYRVZJSTCGG2YFOAFJWC2QQ6WK", "length": 8824, "nlines": 120, "source_domain": "adiraipirai.in", "title": "பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல், 14 பேர் மரணம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையில் சாலை விரிவாக்க பணிகளுக்காக பழைய பாலத்தை இடித்து கட்ட முயற்சி\n காஷ்மிர் சிறு��ி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரை பெரிய ஜும்மா பள்ளியில் தொழுகையாளிகளுக்கு மோர் விநியோகம்\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\nஅதிரை பழஞ்செட்டி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தீவிரம்\nஅதிரை பிறை செய்தி எதிரொலி… அரை நாளில் அள்ளப்பட்ட குப்பைகள்\nஅதிரை CMP லேன் பகுதி வழியாக செல்வோர்களுக்கு எச்சரிக்கை\nஅதிரை திருமணங்களில் ஆபத்தான அவனை புறக்கணிப்போம்\nபத்ம ஶ்ரீ விருது பெற்ற தமிழக மாணவர் ஃபாஜல் ரஹ்மான்… உம்ராவுக்கு வழியனுப்பி வைத்த அதிரையர்\nஅதிரையில் குப்பை மேடு தெரியும்… குப்பை சந்து தெரியுமா\nகல்வி & வேலை வாய்ப்பு\nHome/islam/பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல், 14 பேர் மரணம்\nபாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல், 14 பேர் மரணம்\nகடந்த 1976 ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவப் படைகள் பாலத்தீனர்களின் நிலத்தை பறிமுதல் செய்தபோது நடத்திய தாக்குதலில் ஆறு பாலத்தீனிய போராட்டக்காரர்கள் உயிரிழந்த தினம் இன்று (மார்ச் 30 ஆம் தேதி) அனுசரிக்கப்படுவதையொட்டி இந்த பேரணி நடைபெறுகிறது. கடந்த 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவானபோது நடந்த மோதலில் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இடம்பெயர்ந்த நிகழ்வை குறிக்கும் நக்பா (பெரும் ஆபத்து) தினம் கடைபிடிக்கப்படும் மே மாதம் 15 ஆம் தேதி இந்த போராட்டம் நிறைவுறுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nபாலத்தீனர்கள் இஸ்ரேல் திரும்புவதற்கான தங்கள் உரிமையை நீண்டகாலமாக கோரி வருகின்றனர். ஆனால், காசா மற்றும் மேற்குக் கரை நகரத்தில் இருக்கும் எதிர்கால பாலத்தீன மாகாணத்தில் மக்கள் குடியேற வேண்டும் என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த நிலையில் தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர்.\nஇந்த பேரணியின்போது 14 பேர் கொல்லப்பட்டதாகவும், 750 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலத்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடே அதற்கு காரணமென்றும் அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆறு இடங்களில் மோதல் ஏற்பட்டதாகவும், அதற்கு எதிராக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. திரும்புவதற்கான மாபெரும் பேரணி என்றழைக்கப்படும் இந்த பேரணிக்���ாக இஸ்ரேலின் எல்லைப்பகுதிக்கு அருகில் பாலத்தீனர்கள் ஆறு முகாம்களை அமைத்துள்ளார்கள். இஸ்ரேலில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அகதிகள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.\nஅதிர்ச்சியடைய வேண்டாம்... ஏப்ரல் 1 முதல் இந்த பொருட்களின் விலை உயரலாம்\nஅதிரையில் துவங்கியது AFCC மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி\n காஷ்மிர் சிறுமி ஆஷிபாவுக்கு நீதி கிடைக்க உங்கள் உதவி தேவை…\nஅதிரையின் திறந்தவெளி நோய் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2012/03/09/%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-22T06:43:47Z", "digest": "sha1:YXWX332YJDXVLSTHF6S35WILDXYR6TJV", "length": 32661, "nlines": 229, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "ஜட்(கா) விமானங்கள் | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஜட்கா வண்டிப் பயணம் என்கிற த்ரில்லிங் அனுபவம் இப்போதெல்லாம் கிடைக்கிறதில்லை.\nவெளியூர் போய்விட்டு நாகப்பட்டினம் ஸ்டேஷனில் வந்து இறங்கும் போதெல்லாம் அந்த த்ரில்லை எதிர்நோக்கி ரத்தம் சில்லிடும். மணிக்கூண்டு அருகில் வரிசையாக வண்டிகள் நிற்கும். குதிரைகள் பல தினுசு. முதலாவது தேசிங்குராஜன் குதிரை போல பளீர் வெண்மைக் குதிரைகள். வாட்ட சாட்டமாக உயரமாக இருக்கும். சரோஜா தேவி கூந்தல் மாதிரி கொத்தாகத் தொங்கும் வால். இந்தக் குதிரைகள் கணைத்தாலே வேட்டி அவிழ்ந்து விடும், அந்த அளவு வீரமான அரேபியக் குதிரைகள். வண்டியும் பளபளவென்று பெயிண்ட் அடித்து, ஃபர்ஸ்ட் கிளாஸ் ரயில் சீட் போல காயர் மெத்தையுடன், க்ளிங் க்ளிங் என்று சுழற்றி அடிக்கிற மணியுடன் அட்டகாசமாக இருக்கும். இம்ப்பாலா கார் மாதிரி லீஃப் ஸ்ப்ரிங்கெல்லாம் கூட இருக்கும். ஆனால் இவர்கள் ஒரு ரூபாய்க்குக் குறைந்து வர மாட்டார்கள். ஒரு ரூபாய் என்பது பெரிய காசு அப்போது. இருபது இட்டிலி வாங்கலாம், அல்லது ஆறு தோசை ஒரு காபி சாப்பிடலாம்.\nஅடுத்தது சுமார் உயர பழுப்பு நிறக் குதிரைகள். இவையும் நன்றாகப் புல்லும் கொள்ளும் சாப்பிட்டு ஆரோக்யமாகவே இருக்கும். வண்டியில் லீஃப் ஸ்ப்ரிங், குஷன் சீட் மாதிரி உச்சநிலை ஆடம்பரங்கள் இருக்காது. ஆனாலும் இவர்களும் முக்கால் ரூபாய் கேட்பார்கள். ம்ம்ஹூம். முக்கால் ரூபாயும் ஹை மிடில் கிளாஸ் ரேட்.\nஅட��த்தது கொரடாச்சேரி குதிரைகள். இது இடுகுறிப் பெயரா காரணப் பெயரா என்பது தெரியாது. உண்மையில் கொரடாச்சேரி குதிரைக்கு பெயர் போன ஊரெல்லாம் கிடையாது. இந்தக் குதிரைகள் பார்க்க எத்தியோப்பியா பொதுஜனம் போல இருக்கும். விலா எலும்பெல்லாம் எக்ஸ்-ரே எடுத்தது போல பளிச்சென்று தெரியும். கடிவாளமெல்லாம் லூசாகி காட்ராக்ட் வந்தது போல கண் வெளிறி இருக்கும். சற்றைக்கொருதரம் அது விடுகிற சூடான மூச்சில் ரோடில் கிடக்கும் சாணியெல்லாம் வரட்டியாகி விடும். ஹாய்.. ஹூய்… அய்ன்ன்ன்ங்… என்று வினோத ஓசைகள் எழுப்பி, பிற்சேர்க்கையாக தஞ்சை மாவட்டத்து கெட்ட வார்த்தைத் திட்டு திட்டினால்தான் நகரவே ஆரம்பிக்கும். அதை ஒரு ஃபர்லாங் நடக்க வைப்பதற்குள் வண்டிக்காரருக்கு தாலி அறுந்து விடும்.\nஒவ்வொரு விதக் குதிரையின் ஆரோக்யமும், சம்பந்தப்பட்ட வண்டிக்காரரின் ஆரோக்யமும் நேர் விகிதத்தில் இருக்கும். கொரடாச்சேரி குதிரை வண்டியோட்டி தயிர்வடை தேசிகன் போலவும், தேசிங்குராஜன் குதிரையின் ஓட்டி மதன் மித்ரா விளம்பரத்து மாடல் போலவும் இருப்பார்கள். குதிரைகளின் ஆரோக்யம் இந்தியப் பொருளாதாரம் போலத்தான். தேசிங்குராஜன் ரகம் நிறைய சம்பாதித்து, நிறைய தின்று கொழுத்துக் கொண்டே போகும். கொரடாச்சேரி ஜாதி சம்பாத்யமும் இல்லாமல் சாப்பாடும் இல்லாமல் மேன்மேலும் பலஹீனம் ஆகிக் கொண்டே போகும்.\nமூன்றாம் ரக வண்டிகளில் எட்டணாவுக்கு பேரம் படிந்து விடும். பரப்பின புல்லின் மேல் விரித்த கோரைப் பாய்தான் சீட். ஆம்பிளைகள் முன் பக்கம் உட்கார வேண்டும். ஜட்கா வண்டியில் முன்பக்கம் உட்கார்வது காளமேகம் பாடிய யமகண்டத்தை விட ரிஸ்கான செயல். குதிரை சண்டித்தனம் பண்ணும் போது பேலன்ஸ் தவறி நாம் சாக்கடையில் விழ வேண்டியிருக்கும்.\nஇன்னொரு ரிஸ்க்கும் உண்டு. வண்டிக்காரர் முன் பக்கத்தை அழுத்திக் கொண்டு ‘ம்ம்.. ஏறுங்க’ என்று சொல்லும் போதுதான் ஏற வேண்டும். என் அக்கா பையன் ஒரு ராட்சஸன். ஒருதரம் அவன் வண்டிக்காரர் பீடி இழுத்துக் கொண்டிருக்கும் போதே தொம்மென்று குதித்து ஏறிவிட்டான். பச்சக்கென்று வண்டி நெட்டுக் குத்தலாகத் தூக்கிக் கொண்டது. குதிரை தூக்கில் தொங்கி முழி பிதுங்கியது. வண்டிக்காரர் ஒரு பக்கமும் என் சகோதரர் ஒரு பக்கமுமாகத் தொங்கி சமநிலைக்குக் கொண்டு வந்தார்��ள்.\nஜட்கா வண்டித் தொழில் நசித்துப் போனதும் தொடர்புடைய லாடம் அடிக்கும் தொழிலும் காணாமல் போய்விட்டது. புத்தம் புது லாடம் அடித்துக் கொண்ட குதிரைகள் ராத்திரியில் ஓடும் போது கால்களிலிருந்து ஸ்பார்க் வருவதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். ரோட்டில் நடக்கும் போது ஆங்காங்கே கழற்றிப் போட்ட பழைய லாடங்கள் கிடக்கும். விஞ்ஞானப் பாடத்தில் லாட காந்தம் என்று படிக்கும் போது காந்தத்தின் வடிவத்தை டக்கென்று புரிந்து கொள்வோம்.\nஇந்தக் காலப் பாடப் புத்தகங்களிலும் அந்தப் பிரயோகம் இருக்கிறதா குழந்தைகளுக்கு லாடம் என்றால் என்ன என்று தெரிகிறதா குழந்தைகளுக்கு லாடம் என்றால் என்ன என்று தெரிகிறதா குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறவர்கள் பின்னூட்டவும்.\nPosted in நகைச்சுவை and tagged அனுபவம், காந்தம், குதிரை, கொரடாச்சேரி, சரோஜா தேவி, ஜட்கா, தேசிங்குராஜன், நகைச்சுவை, நாகப்பட்டினம், லாட காந்தம், விஞ்ஞானம் on மார்ச் 9, 2012 by கே. ஜி. ஜவர்லால். 24 பின்னூட்டங்கள்\nஇங்கேதான் இருக்கு ஸ்பெக்ட்ரம் பணம் →\n9:31 முப இல் மார்ச் 9, 2012\nமாயவரத்துல மாட்டு வண்டிகள் அதிகம். குதிரை வண்டிகள் 7-8 அவ்வப்போது நாராயண பிள்ளை சந்து முனையில் பார்க்கலாம். மணிக்கூண்டு தாண்டி வரும் போதே, நாராயண பிள்ளை சந்து முனைக்கான குதிரை சாண வாசனை கமகமக்கும் :0 நீங்க சொன்ன மாதிரி, சில மாட்டு வண்டிகளில் வைக்கோல் மெத்தை மீது விரித்தது தான் பாய். சமயத்தில் அந்த வைக்கோல் மாட்டுக்கு டிஃபனாகவும் பயன்படும்..\nஎங்க காலத்துல ஒரு ரூபாய்க்கு 10 இட்லி தான். நீங்க சொல்ற 20 இட்லி கணக்கைப் பார்த்தால் நீங்கள் அவுரங்கசீஃப் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எளிதாகக் கணிக்கலாம் 🙂\n9:52 முப இல் மார்ச் 9, 2012\nஅப்படியெல்லாமில்லை. மாயவரம் காஸ்ட்லி ஊர்; நாகப்பட்டினம் சீப்\n9:06 முப இல் மார்ச் 10, 2012\nஐயா, நான் சொல்றது அவுரங்கசீப் நீங்க சொல்றது நாகப்பட்டினம்சீப்.. இரண்டும் ஒண்ணத்தான் நேக்கு தெரியறது 🙂\n9:32 முப இல் மார்ச் 9, 2012\n//வண்டிக்காரர் முன் பக்கத்தை அழுத்திக் கொண்டு ‘ம்ம்.. ஏறுங்க’ என்று சொல்லும் போதுதான் ஏற வேண்டும். என் அக்கா பையன் ஒரு ராட்சஸன். ஒருதரம் அவன் வண்டிக்காரர் பீடி இழுத்துக் கொண்டிருக்கும் போதே தொம்மென்று குதித்து ஏறிவிட்டான். பச்சக்கென்று வண்டி நெட்டுக் குத்தலாகத் தூக்கிக் கொண்டது. குதிரை தூக்கில் தொங்கி முழி பிதுங்கியது. வண்டிக்காரர் ஒரு பக்கமும் என் சகோதரர் ஒரு பக்கமுமாகத் தொங்கி சமநிலைக்குக் கொண்டு வந்தார்கள்// hilariouss\n9:38 முப இல் மார்ச் 9, 2012\nபழநிக்கு போகும்போதெல்லாம் குதிரை வண்டி சவாரி தான் பஸ் ஸ்டாண்டிலிருந்து அடிவாரம் வரை குதிரை வண்டி பிடிப்பார்கள். அந்த வினோதமான வாசனையும், சத்தமும், அனுபவமும் – What a nostalgia\nநீங்கள் சொல்கிற மாதிரி அதில் ஏறி உட்காரும் வரை ரொம்ப பயம். ஏறும் போது வண்டி 180 டிகிரி கீழே போகுமே ”வண்டிச்சத்தம்“ என்ற பிரயோகம் கூட குதிரைவண்டியில் இருந்து தான் வந்திருக்குமோ ”வண்டிச்சத்தம்“ என்ற பிரயோகம் கூட குதிரைவண்டியில் இருந்து தான் வந்திருக்குமோ மாட்டு வண்டி வாடகைக்கு ஓடிக்கொண்டி இருந்ததாக எனக்கு நினைவில்லை. 😀\n9:40 முப இல் மார்ச் 9, 2012\nஎங்க காலத்துல ஒரு ரூபாய்க்கு 10 இட்லி தான். நீங்க சொல்ற 20 இட்லி கணக்கைப் பார்த்தால் நீங்கள் அவுரங்கசீஃப் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் எளிதாகக் கணிக்கலாம் // சீமாச்சு அண்ணா, எங்க தலையை இப்படி தாறுமாறாக ஓட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன் 🙂\n10:08 முப இல் மார்ச் 9, 2012\nஎன்னுடைய தகப்பனார், அந்தக் காலத்தில் அலுவலக சம்பந்தமாக, டூர் சென்ற காலங்களில், ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குதிரை வண்டிச் சத்தம் இரண்டணா / மூன்றணா – வவுச்சர் ஃபார்ம் ஜவுளிக்கடை முதலாளியிடம் சப்மிட் செய்து வாங்கியது ஞாபகம் வருகிறது.\n10:47 முப இல் மார்ச் 9, 2012\n// ஜட்கா வண்டிப் பயணம் என்கிற த்ரில்லிங் அனுபவம் இப்போதெல்லாம் கிடைக்கிறதில்லை//\nஉண்மைதான். பல வருடங்களுக்கு முன் ஜட்கா வண்டிகள் தமிழ் நாட்டில் காணாமல் போன பிறகு கூட மைசூருக்கு டூர் போன போது ஜட்கா வண்டிப் பயணம் வாய்த்தது.\nமைசூரில் இன்றும் ஜட்கா வண்டிப் பயணம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இந்த விடியோ பார்க்கவும். http://www.youtube.com/watch\n11:06 முப இல் மார்ச் 9, 2012\n உங்களிடம் இது போல் நகைச்சுவைப் பதிவுகையே அதிகம் எதிர்பார்க்கிறேன்.\n11:38 முப இல் மார்ச் 9, 2012\nஅந்த தஞ்சை மாவட்டத்து கெட்ட வார்த்தை…..\nஅதே நாகப்பட்டினத்தில் என்னுடைய அம்ம்மா அம்மப்பா ஃபேமிலி குதிரை வண்டியில் ஏறி ரெண்டு கிலோ மீட்டர் முன்னாடி இருக்கிற ஊருக்கு போறதுக்கு ஏறி ரெண்டு கிலோ மீட்டர் பின்னாடி இருக்கிற ஊர்ல கொண்டுபோய் இறக்கிட்டுது ந்னு சொல்லக் கேள்விப்பட்ட��ருக்கிறேன்.\n குதிரைக்கு ரிவர்ஸ் கியர் உண்டா\n11:41 முப இல் மார்ச் 9, 2012\nAnanya… தலைவர் ஃபோட்டோல எவ்ளோ யங்கா இருக்கார். எழுத்து எவ்ளோ யங்கா இருக்கு. ஔரங்கசீப் காலம்னு சொல்லலாமா\n11:50 முப இல் மார்ச் 9, 2012\nஅன்புள்ள அனுகூலச் சத்ருவே, அப்ப நேர்ல யங் இல்லையா\n1:41 பிப இல் மார்ச் 9, 2012\n5:32 பிப இல் மார்ச் 9, 2012\n5:40 பிப இல் மார்ச் 9, 2012\nகுதிரை வண்டிகளுடன் மாட்டு வண்டிகளும் பவனி வரும் நாகையில் . மாடுகள் செழுமையாக இருந்தாலும் அவை மெதுவாக நடை போடுவதால் எங்கள் வோட்டு குதிரை வண்டிக்கே . இரண்டு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு ஒன்றரை கிலோமீட்டர் நடந்து சென்று வண்டி பிடித்துகொண்டு ரயில் நிலையமோ அல்லது பாண்டியன்(பேபி ) தியட்டருக்கு சென்ற காலம் கண்முன் நிற்கிறது.\n7:09 பிப இல் மார்ச் 9, 2012\nசீமாச்சு கவனிக்கவும். பாண்டியன் லாக்கீஸை பேபி தியேட்டர் என்று சொல்கிறார். சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இவரைப் பார்த்து என்ன சொல்வார்கள்\n8:27 முப இல் மார்ச் 10, 2012\nஜவஹர் ஐயா, ரங்கநாதன் சொல்ற விஷயமெல்லாம் பார்த்தால் அவர் மாமன்னர் அக்பர் காலத்தவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் துல்லியமாகக் குறிக்கலாம்..\n6:20 பிப இல் மார்ச் 9, 2012\nதஞ்சை மாவட்டக் கெட்ட வார்த்தை அகராதி எங்கே கிடைக்கும்\n6:01 முப இல் மார்ச் 10, 2012\n===>அடுத்தது கொரடாச்சேரி குதிரைகள். இது இடுகுறிப் பெயரா காரணப் பெயரா என்பது தெரியாது. உண்மையில் கொரடாச்சேரி குதிரைக்கு பெயர் போன ஊரெல்லாம் கிடையாது<=== இதுக்கு விளக்கம் நேர் நேர் தேமா.. மாதிரி ரொம்ப ஸிம்பிள் (என நினைக்கிறேன்). குதிரையே இருக்கமுடியாத ஒரு ஊர்ல குதிரை இருந்தா அது எப்படி இருக்கும் (என்பதற்க்காக இருக்குமோ\nஇந்தக்கால குழந்தைகளுக்கு \"லாடம் கட்டுவது\" தெரிந்திருக்கலாம்..(உபயம் சினிமா/சீரியல்கள்).. நான் மாட்டுக்கும் குதிரைக்கும் காலில் லாடம் அடிப்பதை (கால்களை \"X\" வடிவில் கட்டி) சிறுவயதில் நிறைய பார்த்திருக்கிறேன் (ஆணியின் கொண்டை சதுரமாக இருக்கும்).\nநீங்களும் நாற்பதுகளில்(வயது) இருக்கிறீர்கள் என்பது விலைப்பட்டியல் மூலம் புரிகிறது. எனக்கு நன்றாக நினைவுள்ளது. ஒரு ரூபாய் வைத்துக்கொண்டு பாளையிலிருந்து நெல்லை டவுணுக்கு பஸ்ஸில் சென்று(25பைசா) புதுப்படம் (தரை டிக்கெட்தான்..தரை என்றால் அப்படியே தரையல்ல.. சாய்மானம் இல்லாத நீள பெஞ்சு) பார்த்து (45பைசா) இடைவேளையில் கடலைமிட்டாய் சாப்பிட்டு(5பைசா) பின் பஸ்ஸில் திரும்புவோம்(25பைசா)..சுகமான சுவையான அனுபவங்கள்\n7:34 முப இல் மார்ச் 10, 2012\nஇன்று லாடம் கட்டும் தொழில் நசிந்து விட்டது என்று யார் சொன்னது… போலீஸார் என்ன செய்து கொண்டிருக்கிறார்களாம்…\n8:42 முப இல் மார்ச் 10, 2012\nஇதே லிஸ்ட்டில் இருக்கும் இன்லேண்ட் லெட்டர் பத்தியும் ஜாலியா எழுதுங்க ப்ளீஸ்\n10:54 பிப இல் மார்ச் 10, 2012\n11:59 முப இல் மார்ச் 11, 2012\nஇது மாதிரி எதாவது பழங்கஞ்சி இன்னும் இருந்த வந்து கொட்டுங்கோ..\nகுடிக்க வெயில்கூ இதமா இருக்கு…\n10:01 பிப இல் மார்ச் 11, 2012\n(தலைவர் ஃபோட்டோல எவ்ளோ யங்கா இருக்கார். எழுத்து எவ்ளோ யங்கா இருக்கு……..)\nippa Boominathan இது மாதிரி எதாவது பழங்கஞ்சி இன்னும் இருந்த வந்து கொட்டுங்கோ..\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n« பிப் ஏப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/37613", "date_download": "2018-04-22T06:30:42Z", "digest": "sha1:2EKNUMYQ5IJ4XESTWAH6YE2C5E2BLZT4", "length": 6260, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "வைதேஹி பேட்டி", "raw_content": "\nவைதேஹி ஹெர்பர்ட்டின் பேட்டி, அவரது குரல்\nவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்\nபாஸ்டன் உரை - வாசிப்பின் விதிகள்\nஇன்பத்துப்பாலின் காமச்சுவை(விஷ்ணுபுரம் கடிதம் நான்கு)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பி��ழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/nilgiris", "date_download": "2018-04-22T06:28:43Z", "digest": "sha1:UJBJ3NIOVH3AJAAH4XUWDQH7CJ26RDQS", "length": 19362, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "Nilgiris News| Latest Nilgiris news|Nilgiris Tamil News | Nilgiris News online - Maalaimalar", "raw_content": "\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nஊட்டியில் ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களை பார்வையிட அரசு பஸ்கள் இயக்கம்\nஊட்டியில் ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களை பார்வையிட அரசு பஸ்கள் இயக்கம்\nஊட்டியில் ரூ.100 கட்டணத்தில் சுற்றுலா இடங்களை பார்வையிட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மினி சுற்று பேருந்துகளின் இயக்கம் இன்று முதல் தொடங்கியது.\nகூடலூர் அருகே 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து- 3 பெண்கள் படுகாயம்\nகூடலூரில் 100 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nகோவை, ஊட்டியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு - வாடிக்கையாளர்கள் அவதி\nகோவை, ஊட்டியில் ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.\nகுன்னூர் அருகே தொடர் மழையால் 23 வீடுகள் சேதம்\nகுன்னூர் அருகே தொடர் மழை காரணமாக சாலையில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், 23 வீடுகள் சேதம் அடைந்தன.\nராணுவ வாகனம் மோதி கேரள கல்லூரி மாணவர் பலி\nஊட்டியில் மோட்டார் சைக்கிள் மீது ராணுவ வாகனம் மோதிய விபத்தில் கேரள கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nகுன்னூர் -கோத்தகிரியில் இடியுடன் பலத்த மழை டி.வி. பெட்டிகள் சேதம்\nகுன்னூர் மற்றும் கோத்தகிரியில் இடியுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த டி.வி.க்கள் சேதம் அடைந்தன.\nகோத்தகிரியில் 6 மணி நேரம் நீடித்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் மகிழ்ச்சி\nநீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் கோத்தகிரி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.\nஊட்டியில் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்\nநீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மாயாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறத்தப்பட்டது.\nதமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- திருநாவுக்கரசர்\nதமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று ஊட்டியில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு நியாயம் வழங்கும்- எச். ராஜா பேட்டி\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மோடி அரசு தான் நியாயம் செய்ய முடியும். தி.மு.க. விவசாயிகளை ஏமாற்ற நினைக்கிறது என்று குன்னூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பேசினார். #hraja #pmmodi #cauveryissue\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஊட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகோத்தகிரி அருகே மினி லாரி மோதி 2 பேர் பலி\nகோத்தகிரி அருகே மினி லாரி மோதி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபந்தலூர் அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை தாக்கிய காட்டு யானை\nதேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு வாகனத்தை நள்ளிரவில் காட்டு யானை தாக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nகுன்னூரில் பலத்த மழை - வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது\nகுன்னூரில் இடியுடன் பெய்த பலத்த மழைக்கு வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர்.\nஊட்டியில் 2-வது நாளாக ஆலங்கட்டி மழை\nஊட்டியில் 2-வது நாளாக ஆலங்கட்டி மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகோவை- நீலகிரியில் ஆலங்கட்டி மழை- 2 ஆயிரம் வாழைகள் சேதம்\nகோவை மற்றும் நீலகிரியில் ஆலங்கட்டி மழை பெய்தது. அன்னூரில் பெய்த மழையில் 2 ஆயிரம் வாழைகள் சேதம் அடைந்தன.\nசென்னை மாதவரத்தில் கைவரிசை காட்டிய 7 பேர் கும்பல் - துப்பாக்கியுடன் ஊட்டியில் கைது\nசென்னை மாதவரத்தில் கைவரிசை காட்டிய 7 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஊட்டி மலை வழிப்பாதை ரெயில் கூகுள் இணைய தளத்தில் பதிவு\nகூகுள் இணையதளத்தில் சுற்றுலா பயணிகள் எளிதாக பார்க்க கூடிய வகையில் மேட்டுப்பாளையம் குன்னூர் வரையிலும், குன்னூரிலிருந்து ஊட்டி வரை மலை ரெயிலில் கேமரா பொருந்தி இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.\nஅடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு\nமுட்டிநாடு கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.\nபந்தலூர் அருகே கேளை ஆடு இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது\nபந்தலூர் அருகே கேளை ஆடு இறைச்சி வைத்திருந்த தொழிலாளியை வனத்துறையினர் கைது செய்தனர்.\nபேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்\nமதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் - 6 வழிபாதையாக மாற்றம்\nதமிழனுடைய உரிமை-எதிர்காலத்தை பற்றி அரசுக்கு கவலையில்லை: கனிமொழி குற்றச்சாட்டு\nஓட்டுக்காகவே கருப்புக்கொடி காட்டுகிறார்கள்- தி.மு.க. மீது கவர்னர் பன்வாரிலால் குற்றச்சாட்டு\n10-ம் வகுப்பு விடைத்தாள்களை திருத்த மாட்டோம் - தமிழக ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அசைவ விருந்து கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்\n60 சமையலர்கள் நியமனத்தில் முறைகேடு- தலைமை ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை\nதமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்\nமனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ அறிக்கை\nவானதி சீனிவாசன் சமூக ஊடக பிரசார குழு தலைவராக நியமனம்\nமெட்ரோ ரெயிலில் 10 ரூபாய் டிராவல் கார்டு நிறுத்தம்\nபெண்களை இழிவுப்படுத்த கூடாது- தம்பித்துரை\nகல்வி கட்டணம் தொடர்பான அட்டவணை வைக்க வேண்டும்- அமைச்சர் செங்கோட்டையன்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnaboys.com/news/244", "date_download": "2018-04-22T06:47:59Z", "digest": "sha1:UKRGJPOQFY7BYCQEPTDVTCV6P67NR2RL", "length": 10704, "nlines": 119, "source_domain": "jaffnaboys.com", "title": "newJaffna.com | ‘எதுக்கும் விஜயகலாவைச் சந்தியுங்கள்’ - துவாரகேஸ்வரனின் மூக்கை உடைத்த ரணில்", "raw_content": "\n‘எதுக்கும் விஜயகலாவைச் சந்தியுங்கள்’ - துவாரகேஸ்வரனின் மூக்கை உடைத்த ரணில்\nஅதுவும் ஊடகவியல் கற்றவர்களுக்கு அரச ஊடகத்துறையில் வேலை வாய்ப்பு என்பது சிரிப்புக் கலந்த ஒரு பரிதாபமான நிலையாகவே இருக்கின்றது.\nஇவற்றையெல்லாம் கவனத்தில் எடுக்காது யாழ்ப்பாணத்தில் தற்போது நகைச்சுவை மன்னராக இருந்துவரும் துவாரகேஸ்வரனை நம்பி ஒரு ஊடகவியலாளர் கெட்டு நொந்த கதை ஒருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nதுவாரகேஸ்வரன் தனது வீரப்பிரதாபங்களை எல்லாம் வடிவேலு பாணியில் சொல்லித் திரிவதும் ஊடகவியலாளர்களுக்கு காசை வாரி வழங்குவதாலும் துவாரகேஸ்வரன் ஒரு பணம் கறக்கும் இயந்திரம் என ஊடகவியலாளர்கள் சிலர் நினைத்தனர். அத்துடன் யாழ்ப்பாணம் பிறஸ் கிளப்புக்கு இவர் ஆரம்பத்தில் 50,000 ரூபா பணம் வழங்கி றோலிங் கேற் வாங்கிக் கொடுத்தார். அத்துடன் பிரஸ்கிளப் முக்கியஸ்தர் உட்பட இரு ஊடகவியலாளர்களுக்கு மாதாமாதம் குறித்த தொகைப்பணமும் கொடுத்து வந்துள்ளார்.\nஅவர் பணங் கொடுத்து வந்த ஒரு சுயாதீன ஊடகவியலாளர் தனக்கு ஒரு அரச ஊடகத்தில் உங்கள் செல்வாக்கை வைத்து வேலை எடுத்து தர முடியுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக தலையாட்டிய துவாரகேஸ்வரன் குறித்த ஊடகவியலாளன் தொடர்பாக கதைத்துள்ளார். அதுவும் கொழும்பில் ஒரு வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ரணிலை பெரும் பாடுபட்டு அவர் தேனீர் குடித்துக் கொண்டிருந்த சொற்ப நேரத்துக்குள் ஊடகவியலாளனையும் அழைத்துச் சென்று சந்தித்துக் கதைத்துள்ளார்.\n‘இவன் கூட்டமைப்பை போட்டுத்தாக்குவான்... எமக்கு பக்க பலமாக இருப்பான் என்றெல்லாம் அந்த சில நிமிடங்களில் கதைத்த போது ரணில் தேனீர்க் கப்பை வைத்து விட்டு துவாரகேஸ்வரனையும் ஊடகவியலாளனையும் நிமிர்ந்து பார்த்துவிட்டு ‘இது தொடர்பாக விஜயகலாவுடன் கதையுங்கள்‘ என தெரிவித்து விட்டு துவாரகேஸ்வரனையும் பொருட்படுத்தாது அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாராம்.\nஅந்த இடத்திலேயே தான் காறித் துப்ப நினைத்ததாக ஊடகவியளான் இன்னொரு ஊடகவியலாளனுக்கு கூறி ‘ நாங்கள் கொழும்புக்கு அவருடைய பஸ்சில்தான் ஓசில போறது, பிறகு அவரை ஏன் பகைப்பான்‘ என்று பேசாமல் வந்துவிட்டேன்‘ என்று தன் மானம் மிக்க அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளானாம்.\nஅத்துடன் இதுவரை தான் பிறஸ்கிளப்பிற்கு 6 லட்சம் கொடுத்துவிட்டதாக துவாரகேஸ்வரன் தனது ஊடக வாலுகளுக்கு கூறியுள்ளாராம்.\nஒரே நாளில் கோடீஸ்வரரானர் யாழ் வடமராட்சி மீனவர் – வாரிக்கொடுத்தாள் கடலன்னை\nயாழ்ப்பாண முதியவரின் புதிய சாதனை...திகைத்துபோன மக்கள்\nயாழில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து நடந்த பயங்கரம்\nசெல்வச் சந்நிதி கோயிலுக்குச் சென்றவர்கள் துரத்தித் துரத்தி வெட்டப்பட்டனர்\nயாழில் பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் உயர்ந்த மனிதன்\nயாழில் 7 பிள்­ளை­க­ளின் தாய் எடுத்த விபரீத முடிவு\nகனடாவில் காணாமல் போன மகன் - வெளியே கூற முடியாமல் இருந்த யாழ்ப்பாணத் தாய்\nயாழில் இரண்டு இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nபல்லாயிரக்கணக்கான காசையும் பறித்து 10 பேரின் கண்களையும் பறித்த யாழ் நோதேன் வைத்தியசாலை\nய��ழ் வீதிகளில் இரவில் ஒன்று கூடு காவாலிகளை கைது செய்ய ஆயத்தம்\nதுன்னாலை அசம்பாவிதத்தில் கைது செய்யப்பட்ட 36 குடும்பத்தலைவர்கள் பிணையில் விடுதலை\n பொன் முட்டையிடும் வாத்தை கொல்லத் துடிப்பவர் யார்\n கொழும்பில் இருந்து படைநடவடிக்கை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2016/03/139.html", "date_download": "2018-04-22T06:32:05Z", "digest": "sha1:EEO2ITNZHGD6EAREV6VGV5LLLNFGNJZR", "length": 5850, "nlines": 153, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 139", "raw_content": "\nஎழுத்துப் படிகள் - 139\nஎழுத்துப் படிகள் - 139 க்கான திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 139 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\nஇவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.\nவிடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.\nஇறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.\nLabels: எழுத்துப் படிகள், சினிமா, திரை ஜாலம், புதிர், ராமராவ்\nதிரு சுரேஷ் பாபு 17.3.2016 அன்று அனுப்பிய விடை:\n1. கண்ணுபடப் போகுதய்யா 5\n2. கண்மணியே பேசு 3\n3. மனிதனின் மறுபக்கம் 1\nதிரு சந்தானம் குன்னத்தூர் 18.3.2016 அன்று அனுப்பிய விடை:\nதிரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 18.3.2016 அன்று அனுப்பிய விடை:\nதிரு ஸ்ரீதரன் துரைவேலு 19.3.2016 அன்று அனுப்பிய விடை:\nஎழுத்துப் படிகள் - 141\nசொல் அந்தாதி - 31\nஎழுத்துப் படிகள் - 140\nசொல் அந்தாதி - 30\nஎழுத்துப் படிகள் - 139\nஎழுத்துப் படிகள் - 138\nஎழுத்துப் படிகள் - 137\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2011/08/06/032/", "date_download": "2018-04-22T06:16:36Z", "digest": "sha1:4YA7QCG5WWTXRGV5HGJ5ASB2XI73P7MD", "length": 14819, "nlines": 140, "source_domain": "365paa.wordpress.com", "title": "தூது போ நாராய் | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nநாராய், நாராய், செங்கால் நாராய்\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்து அன்ன\nபவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்\nநீயும் நின் மனைவியும் தென்திசைக் குமரி ஆடி\nவட திசைக்கு ஏகுவார் ஆயின்,\nஎம் ஊர்ச் சத்திமுத்தி வாவியுள் தங்கி,\nநனைசுவர்க் கூரைக் கனைகுரல் பல்லி\nபாடுபார்த்து இருக்கும் எம் மனைவியைக் கண்டு,\n‘எங்கோன் மாறன் வழுதி கூடலில்,\nஆடை இன்றி வாடையின் மெலிந்து\nகை அது கொண்டு மெய் அது பொத்திக்\nகால் அது கொண்டு மேல் அது தழீஇப்\nபேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும்\nசூழல்: வறுமையில் வாடிய புலவர் இவர் (நிஜப்பெயர் தெரியவில்லை). பாண்டிய அரசனைப் பார்த்து, அவனை வாழ்த்திப் பாடினால் ஏதாவது பரிசு கிடைக்கும் என்று நினைத்தார். இன்றைய கும்பகோணத்துக்கு அருகே இருக்கும் சக்திமுற்றம் என்ற தன் ஊரில் இருந்து நடந்தே மதுரைக்கு வந்தார். ஆனால் மன்னனைப் பார்க்கமுடியவில்லை – பாண்டியன் தமிழ் ரசிகனாகவே இருப்பினும், வாயில்காப்போரிடம் இவரது புலமை செல்லுபடியாகவில்லை. வருத்தத்துடன் திரும்பிய புலவர் ஒரு சத்திரத்தில் தங்குகிறார். வானத்தில் பறந்து செல்லும் நாரைகளைப் பார்த்து இப்படிப் பாடுகிறார்\n(அடிக்கோடிடப்பட்டுள்ள வார்த்தைகள் பாடலில் இல்லை, வாக்கிய ஓட்டம் தடைபடாமல் இருப்பதற்காக நான் சேர்த்தவை)\nசிவந்த கால்களைக் கொண்ட நாரையே, நன்கு முற்றிய பனங்கிழங்கைப் போல் வாய் பிளந்த நாரையே, கூர்மையான, பவளத்தைப் போல் சிவந்த அலகைக் கொண்ட நாரையே,\nநீயும், உன் மனைவியும் தெற்கே உள்ள கன்னியாக்குமரியில் விளையாடிவிட்டு வடக்கே சென்றால், என்னுடைய சத்திமுற்றத்துக் குளத்தில் தங்குங்கள். அங்கே என் மனைவியைப் பார்த்து ஒரு செய்தி சொல்லுங்கள்.\n‘நாங்கள் உன் மனைவியை இதற்குமுன் பார்த்தது இல்லையே’ என்று யோசிக்கிறீர்களா ஒரு நல்ல அடையாளம் சொல்கிறேன்:\nஎங்கள் கூரை வீட்டின் சுவர் மழையில் நனைந்து சிதைந்திருக்கும். அங்கே ஓர் ஏழைப் பெண் சுவற்றுப் பல்லி ஏதாவது சகுனம் சொல்கிறதா என்று எதிர்பார்த்துக்கொண்டு ஏக்கத்துடன் காத்திருப்பாள். அவள்தான் என் மனைவி.\nஅவளை நீங்கள் பார்த்தவுடன், ‘எங்கள் தலைவனாகிய பாண்டியனின் ஊரில் கடுமையான வாடைக்காற்று, குளிர், அதில் சரியான ஆடைகூட இல்லாமல் நடுநடுங்கியபடி கை கால்களால் உடம்பைப் பொத்திக்கொண்டு, பெட்டியினுள் அடைக்கப்பட்ட பாம்பைப்போல் மூச்சுவிடும் ஏழை ஒருவனைப் பார்த்தோம்’ என்று சேதி சொல்லிவிடுங்கள்.\nஇந்தப் பாடலுக்குப் பின்கதை ரொம்ப முக்கியம் :>\nநாரையின் மூக்கைப் பிளந்த பனங்கிழங்குக்கு உவமையாகச் சொன்ன இந்��� அற்புதமான பாடலைப் பாண்டியன் கேட்டானாம் (எப்படி வாடைக்காற்றுக்கு நடுவே மாறுவேஷத்தில் நகர்வலம் வாடைக்காற்றுக்கு நடுவே மாறுவேஷத்தில் நகர்வலம்) உடனே அவரை அழைத்துப் பரிசு கொடுத்துக் கௌரவித்தானாம், இவரும் சந்தோஷமாக மன்னனைப் புகழ்ந்து பாடிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தாராம்\nட்விட்டரில் இந்தப் பாடலைக் குறிப்பிட்டுக் கேட்ட நண்பர் கபிலன் –> http://twitter.com/#\nThis entry was posted in ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள், உவமை நயம், கதை கேளு கதை கேளு, குளிர், தனிப்பாடல், தனிமை, தூது, நண்பர் விருப்பம், வறுமை. Bookmark the permalink.\n3 Responses to தூது போ நாராய்\nபாட்டில் இருக்க வேண்டியது இருந்தால் அது மக்களிடம் பாராட்டுப் பெறும் என்பதற்கு இந்தப் பாடல் சிறந்த எடுத்துக் காட்டு.\nபாடியவர் பெயர் கூடத் தெரியாது. சத்திமுத்தம் என்று தன்னுடைய ஊர்ப்பெயரைக் குறிப்பிட்டதால் அவருக்குச் சத்திமுத்தப் புலவர் என்றே பெயர் நிலைத்து விட்டது.\nஇந்தப் பாடலில் நான்கு ஊர்கள் குறிப்பிடப்படுகின்றன.\nதென்திசைக் குமரிக்கு வந்த நாரைகள் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்தவை என்று புலவருக்குத் தெரிந்திருக்கிறது. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்ததும் இந்தப் பறவைகள் குளிர்ப்பகுதியான வடபகுதிக்குச் சென்று விடும். இந்த இடப்பெயர்ச்சியை அப்போதே புரிந்து வைத்துள்ளார்கள்.\nவடதிசை ஊரின் பெயரைக் குறிப்பிடாததிலிருந்து அவருக்கு அந்த ஊர்களின் பெயர்கள் தெரியவில்லை என்றும் நினைத்துக் கொள்ளலாம்.\nசரி. மற்ற இரண்டு ஊர்களையும் பார்ப்போம். ஒன்று மாறன் வழுதி கூடல். மாறன் என்ற பெயரும் வழுதி என்ற பெயரும் பாண்டியரது சிறப்புப் பெயர்கள். அந்தப் பாண்டியர்களின் கூடல் நகரமான மதுரையம்பதிதான் இந்த ஊர்.\nஅடுத்த ஊர் சத்திமுத்தம். இந்த ஊர் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள சிற்றூர். அதாவது சோழநாட்டு ஊர். இது புலவரின் சொந்த ஊர். சோறுடைய சோழநாடு என்று சொல்லப்படும் நாட்டின் புலவர் வறுமையைப் போக்க நாடுவது பாண்டியனை.\nதமிழ் எங்கு செல்லுமோ அங்குதானே புலமையைக் காட்டிப் பரிசில் பெற முடியும்.\n மிக நல்ல பாடல். எனக்கு பிடித்த வரிகள்:\nஆடை இன்றி வாடையின் மெலிந்து\nகை அது கொண்டு மெய் அது பொத்திக்\nகால் அது கொண்டு மேல் அது தழீஇப்\nபேழையுள் இருக்கும் பாம்பு என உயிர்க்கும்\nபுலமையும், வறுமையும் ஒன்றோடு ஒன்று இயைந்��து போலும். 😉\nமதுரையில் நடுங்கும் குளிர் மார்கழி / தை’யாக இருக்கலாம்.\nமதுரை – கன்னியாகுமரி = 250கீமீ ககு-சத்திமுத்தம்=450கீமீ. நாரை புலவரின் மனைவியை சந்தித்து சேதி சொல்ல, எப்படியும் 3மாசம் ஆகும் போல. பாவம் அந்தப் பெண்மணி.. காலம்தொறும் துன்புறுவது அவர்கள் தான். 😦\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://365paa.wordpress.com/2011/08/28/054/", "date_download": "2018-04-22T06:22:34Z", "digest": "sha1:YYSA3IAQHUJL4K5DGO6MHLUKV3GDR4PK", "length": 4633, "nlines": 119, "source_domain": "365paa.wordpress.com", "title": "காற்று! | தினம் ஒரு ’பா’", "raw_content": "\nவாதம், கால், வளி, மருந்து, வாடையே, பவனம், வாயுக்\nகூதிர், மாருதம், மால், கோதை, கொண்டலே, உலவை, கோடை,\nஊதை, வங்கூழ், சிறந்த ஒலி, சதாகதி, உயிர்ப்புக்\nகாது அரி, கந்தவாகன், பிரபஞ்சனன், சலனன் காற்றே.\nநூல்: சூடாமணி நிகண்டு (#47)\nஇவை அனைத்தும் காற்றைக் குறிக்கும் சொற்கள்:\n’சூடாமணி நிகண்டு’ முழுவதும் விளக்க உரையுடன் படிக்க –> http://noolaham.net/project/48/4782/4782.pdf\nThis entry was posted in காற்று, சூடாமணி நிகண்டு, பட்டியல், வார்த்தை விளையாட்டு. Bookmark the permalink.\nபாடியவர் பெயரைக் கேட்டபின்னும் இவற்றை நம்பலாமா\nஇந்த வலைப்பதிவு பற்றிய ஒரு சிறிய பேனர் இங்கே. உங்களது இணைய தளம் / வலைப்பதிவு / ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை வெளியிட்டு உதவமுடிந்தால் மகிழ்ச்சி:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kgjawarlal.wordpress.com/2009/07/23/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8/", "date_download": "2018-04-22T06:44:22Z", "digest": "sha1:O4Y43EMHH2BYCFLPRYWH42H5AXDPCH5H", "length": 12135, "nlines": 145, "source_domain": "kgjawarlal.wordpress.com", "title": "நீங்கள் ஜெண்டில்மேனா, அந்நியனா? | இதயம் பேத்துகிறது", "raw_content": "\nசிரிக்க ரசிக்க விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஒரு புது இடத்துக்குக் குடி போகிற போது இரண்டு விஷயங்கள் அவ்வளவு சுலபத்தில் திருப்தி���ரமாக அமைந்து விடுவதில்லை.\nஒன்று முடி திருத்தகம் இன்னொன்று தையற்கடை.\nஇவை இரண்டும் சரியாக அமைந்து விட்டால் நீங்கள் ஜென்டில்மேன். இல்லாவிட்டால் அந்நியன்தான்.\nநினைவு தெரிந்து நான் முதன் முதலாக முடி வெட்டக் கொடுத்த கட்டணம் நாற்பது பைசா. நாகப்பட்டினம் எஸ்.பி.சாமி முடி திருத்தகத்தில் முடி வெட்டிக் கொள்வது ஒரு ஸுஹாநுபவம்\nபெற்றோர்கள் குழந்தைகளை ஓட்டி வந்து தள்ளிவிட்டு “ஒட்ட வெட்டி அனுப்பு பக்கிரி” என்று இன்ஸ்ட்ரக்ஷன் தந்து விட்டுப் போய் விடுவார்கள். அகதிகள் முகாமுக்குள் வந்தது போல முகமே தெரியாத அளவு முடியும் மூக்குச்சளியுமாக குஞ்சுக் குளுவான் கூட்டம் காத்திருக்கும்.\nபெற்றோர் தலை மறைந்ததும் “பக்கிரி.. எனக்கு சிசர் கட்டிங்” என்று ஸ்பெஷல் சலுகைகள் வேண்டுவார்கள் பையன்கள்.\n“சிசர் கட்டிங் எளுவத்தஞ்சு காசுடா. உங்கொப்பாரு முப்பத்தஞ்சு காசுதான் குடுத்தாரு” என்று நிராகரிப்பார்.\nமொன்னை கிளிப்பரால் முடியோடு சதையையும் சேர்த்துக் கிள்ளி எடுத்து லபோ திபோ என்று அலற வைத்து விட்டு “கூசுதா” என்று பக்கிரி கேட்கும் போது தலை உடம்பு ரெண்டுமே எரியும்.\nஒரு இருபதுக்குப் பத்து அறையை நடுவில் சுவரெடுத்து இரண்டாகத் தடுத்து ஒரு பக்கம் கடை அது. இடைச்சுவற்றில் இருக்கும் ஓட்டைதான் டெலி(விஷன்)கம்யூனிகேஷன்\n“ந்தே வந்து இட்லிய தின்னுட்டு போ” என்று பக்கிரியின் மனைவி காதல் சொட்ட அழைக்க இந்த கம்யூனிகேஷன் சானல் பயன்படும்.\n“பெஞ்சி டிக்கெட் வாங்கனும்ப்பா. அம்பத்தஞ்சி காசு குடு” என்று கேட்கும் மகனை\n“உங்கொப்பன் பாண்டிய நாடார் இல்லேடா. பக்கிரிசாமி. தரை டியேட்டுக்கு போ போதும்” என்று அதட்டுவார்.\nபக்கிரி இட்டிலி சாப்பிட்டு வர லேட்டாகி காத்திருக்கும் குழந்தைகள் சில சமயம் கம்யூனிகேஷன் ஓட்டையில் எட்டிப் பார்ப்பதுண்டு. அப்போதெல்லாம் அவர்கள்\nஅண்ணாமலை ரஜினி மாதிரி “கடவுளே,கடவுளே” என்று வெளிறிப் போவார்கள்\nPosted in துணுக்கு and tagged anniyan, அண்ணாமலை, அந்நியன், ஜென்டில்மேன், நாகப்பட்டினம், ரஜினி, gentleman, rajini on ஜூலை 23, 2009 by கே. ஜி. ஜவர்லால். 6 பின்னூட்டங்கள்\n← அப்துல் கலாம் அவர்கள் சோதனைக்குள்ளான சம்பவம்\nஅ தி மு க ஏன் தேர்தலைப் புறக்கணிக்கிறது\nமிகவும் எளிய நடையில் எழுதியது படிபதற்கு நன்றாக இருந்தது.\nநன்றி. அடிக்கடி விஜயம் செய்யுங்��ள் அவ்வப்போது காமென்ட்டும் தாருங்கள்.\nஇதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லே எப்டி களாய்க்கலாம்ன்னு உக்காந்து யோசிப்பீங்களோ\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nரசிக்க,சிரிக்க,விவாதிக்க ஒரு பல்சுவை வலைப்பதிவு\nஇட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறைவேறி விட்டதா\nதுள்ளாத மாட்டுக்குப் போடுவோம் ஓட்டு\nவல்லிக்கண்ணனுக்கு சுஜாதா மேல் காண்டா\nவிஜய் மால்யாவுக்கு 9ல் குரு ஸ்ரீஸ்ரீக்கு அஷ்டமத்தில் சனி\nதலைமைப் பண்பு என்றால் என்ன\nA - கிளாஸ் ஜோக்ஸ்\nரா. கி. ரங்கராஜன் என்னும் துரோணர்\nஅந்த மாமா கையை பிடிச்சி இழுத்தா\ncomusings on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nகே. ஜி. ஜவர்லால் on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nviswanathan on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nதுளசி கோபால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nசுப இராமநாதன் on இட ஒதுக்கீடுகளின் நோக்கம் நிறை…\nRajkumar on துள்ளாத மாட்டுக்குப் போடுவோம்…\nகே. ஜி. ஜவர்லால் on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\nCOL DIWAKAR on அவுக்காம பிழிஞ்சிடாதே.. ரிஸ்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-04-22T06:52:13Z", "digest": "sha1:ZDIF35Y37CETZSAQBQX74VB7MFV5WADZ", "length": 25319, "nlines": 167, "source_domain": "thetimestamil.com", "title": "மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்! – THE TIMES TAMIL", "raw_content": "\nமூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nLeave a Comment on மூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nமூன்று பண்டிதர்களின் சாதியற்ற தமிழ் தேசியம் – அயோத்திதாச பண்டிதர், ஆபிரகாம் பண்டிதர், தேவநேயப் பாவாணர்\nதமிழ் தேசியம் என்ற யோசனையின் மீது எனக்குக் கொஞ்சம் மரியாதை இருக்கிறதென்றால் அது இந்த மூன்று பண்டிதர்களால் மட்டுமே. துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பண்டிதர்களைப் பற்றி இன்றைய தமிழ் தேசியர்களுக்கு அட்சரமும் தெரியாது. பெயர்களைக் கூட கேள்விப்பட்டிரு��்க மாட்டார்கள்.\nநேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த மூன்று பேரும் தமிழ் தேசியத்தையே பேசியிருந்தார்கள். அவர்களின் பேச்சு, புறக்கணிக்கப்படுகிற அளவுக்கு காத்திரமானதாக இருந்தது போலும் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இது தமிழின் இன்னொரு துர்பலம். எது எதுவெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் குப்பையில் வீசி விடுகிற அலட்சியம். இந்த மூன்று பண்டிதர்களையும் அப்படியொரு தமிழ் குப்பையிலிருந்தே தேடி எடுக்க வேண்டியிருக்கிறது.\nஇந்த மூன்று பேரிடமும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன: அவர்களுக்கு தமிழ் தான் மூச்சு; இந்து மதத்திலிருந்து தங்களை அப்புறப்படுத்திக் கொண்டவர்கள்; பைபிள் பரிச்சயம் உண்டு (ஏதேன் தோட்டக் கதையை அறிந்தவர்கள்); தமிழ் பண்பாடு குறித்து ஆழ்ந்த அக்கறை காட்டியவர்கள்; ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்; தத்தம் சாதியடையாளத்தில் அரசியல் செய்யாதவர்கள்… இப்படி நிறைய ஒற்றுமைகள். எனக்கு உவப்பானது அவர்களது தேசியக் கற்பனைகள்\nஅயோத்திதாசர் ‘இந்திர தேசம்’ என்றொரு தேசியத்தைக் கற்பனை செய்கிறார் என்றால், ஆபிரகாம் பண்டிதர் ‘கடற்கோளால் அழிந்த’ தேசமொன்றை உருவாக்கிக் கொள்கிறார்; பாவாணருக்கு இது ‘குமரிக்கண்டம்’. ஏறக்குறைய, இம்மூன்று பேர் சொல்வதும் ஒரே தேசத்தை தான் என்று சொல்வதற்கு காரணங்கள் நிறைய உண்டு.\nஇந்த மூன்று தேசத்திலும் ‘தமிழ்’ தான் புழங்கு மொழி. அதே போல இந்த மூன்று தேசங்களிலும் பிராமணர்கள் இல்லை. பிராமணர்கள் தாமதமாகவே வந்து சேர்கிறார்கள். திராவிடர்களின் வார்த்தைகளில் சொல்லப் போனால், அந்த தேசத்தை ‘நான் – பிராமின் தேசம்’ என்று கூட அழைக்க முடியும். ஆனால், அவர்கள் அப்படி பெயரிடவில்லை\nபிராமணர்களை ‘வந்தேறி’களாகச் சொல்வதற்கு வரலாற்றுக் காரணங்கள் இல்லை. ஆனால், அவர்களிடம் சமூகக் காரணங்கள் இருந்தன. சாதியமைப்பின் கொழுத்த லாபத்தை அனுபவிப்பவர்களாகவும், அதனை முட்டுக்கொடுத்து காப்பவர்களாகவும் பிராமணர்களே நிரூபிக்கப்பட்டிருந்தனர்.\nவேடிக்கை என்ன என்றால், இதுவும் கூட பிராமணர்களின் வாக்குமூலங்கள் மூலமே நிரூபிக்கப்பட்டிருந்தத. இந்த தேசத்தின் அத்தனை நல்ல விஷயங்களுக்கும் தாங்களே ஜவாப்தாரி என்று சொல்லிக் கொள்ளும் தீரா வியாதி பிராமணர்களுக்கு உண்டு. எந்தவொரு நல்ல விஷயத்தையும் பிராமண குடுவைக்குள் அடைத்து வைப்பது அவர்களின் குணம். அந்த வகையில் இந்த நாட்டின் சாதியமைப்பையும் தாங்களே மையமாக நின்று தாங்குவதாக அவர்கள் சான்றுகளை உருவாக்கியிருந்தார்கள்.\nஇந்த தேசத்தின் மொழி, கலை, பண்பாடு, அறிவியல், கல்வி, நீதி, அரசியல், சமயம், தத்துவம் என்று அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு என்று சொன்னது போல, இந்த சாதிய சமூக ஒழுங்கமைப்பிற்கும் தாங்களே பொறுப்பு என்பதாகத்தான் அவர்கள் வாதம் இருந்திருந்தது. இதுவொரு அறிவீனம். ஆனால், நிறைய நேரங்களில் மூடத்தனம் தான் புத்திசாலித்தனமாக இருக்கிறது.\nஇது முழுக்க முழுக்க, பிராமணர்களின் அடையாளச் சிக்கலினால் உருவாகும் மனக்கோளாறு. அவர்கள் கொஞ்சம் முயன்றால் சரி செய்து கொள்ளலாம். ஆனால், இந்தக் கோளாறையே இயல்பாகக் கருதி வாழத்தொடங்கி விட்டதால் கொஞ்சம் கஷ்டம். சரி, விஷயத்திற்கு வரலாம்.\nஇப்படித் தானாகவே வந்து, சாதிய ரெளடியாக ஜீப்பில் ஏறி பிராமணர்களை விட்டுவிட்டு ஒரு கனவு தேசத்தை நிர்மாணிப்பதற்கான ஒரே காரணம் – அது, சாதியற்ற சமத்துவ தேசமாக இருக்க வேண்டும் என்பது தான்.\nசாதிக் கொடுமையின் மிக மிக எளிய உருவகமாக பிராமணர்கள் இருந்தார்கள் என்பதிலிருந்தே அந்தக் கற்பனை ஆரம்பிக்கிறது. அதாவது, அது இந்திர தேசமோ, கடற்கோளால் அழிந்த தேசமோ அல்லது குமரிக்கண்டமோ, என்னவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். அந்த தேசங்களில் சாதி வேற்றுமை இல்லை என்று சொல்வதற்கு மிக எளிய சான்று, அந்த தேசங்களில் பிராமணர்கள் இல்லை என்று நிரூபிப்பது. இதையே அந்த மூன்று கற்பனைகளும் செய்து கொண்டிருந்தன.\nஇந்திர தேசத்தில் பல மொழிக்காரர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர்; அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு அநாகரீகக் குழு வந்து சேர்ந்தது. பூர்வ தேசத்தில் தமிழிசை செழித்து வளர்ந்திருந்தது; கடற்கோள் வந்து, அனைத்தையும் சிதைத்தது. குமரிக்கண்டத்தில் மாந்தன் தமிழனாக இருந்தான்; கடற்கோள் வந்து பிரிவினைகள் தோன்றின.\nஇந்தக் கற்பனைகளின் பலம் அவற்றிற்கான வரலாற்று சான்றுகளோ, தொல்லியல் சான்றுகளோ இல்லையென்று அழுத்தமாய் சொல்ல வேண்டும். அழிந்த போன இந்திர தேசத்தையோ குமரிக்கண்டத்தையோ அகழ்ந்தெடுப்பதும் அல்லது மூடத்தனம் என்று அறிவிப்பதும் சம அளவிலான முட்டாள்தனங்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இல்லை.\nசரஸ்வதி நதியைத் தேடுவதை விடவும் இது கேவலமானது. ராமர் பாலத்தின் பொறியியல் நுட்பத்தைக் கண்டுபிடிப்பதை விடவும் இது அசிங்கமானது.\nகதைகளை அல்ல, அவற்றின் பின்னிருக்கும் நோக்கத்தை உணர்வதே தமிழ் தேசியத்தை உணர்தல் என்று நான் நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் அந்தக் கற்பனைகளின் நோக்கம், சாதியற்ற சமூகமாக இருக்கிறது.\nஇந்த நோக்கத்தை கற்பனை செய்தவர்கள், இது அவ்வளவு எளிதாக நிறைவேறிவிடும் என்று நம்பவில்லை. எங்கே பொய்த்துப் போகுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் ஊறித் ததும்பிது.\nஅந்த அச்சத்தை போக்குவதற்கே, ‘இல்லையில்லை, சமத்துவ சமூகம் என்ற யோசனை அதிசய விஷயமில்லை; அது ஏற்கனவே இங்கு இருந்தது தான். பிராமணர்கள் வருவதற்கு முன் நாமெல்லாம் அப்படித்தான் வாழ்ந்து வந்தோம்; அதனால் சாதியற்ற சமூகம் சாத்தியமே’ என்று தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்து கொண்டார்கள்.\nதங்களது சமாதானத்தை மேலும் மேலும் கற்பனை செய்து நிஜமாக்க உழைத்தார்கள் என்பது தான் மூன்று பண்டிதர்களின் சிறப்பு. அங்கே, சமாதானம் எப்படி விளங்கியது; கலைகள் எவ்வாறு விளங்கின; மொழி, பண்பாடு, சிந்தனையெல்லாம் எப்படி இருந்தன என்று தொடர்ச்சியாகக் கற்பனை செய்து கொண்டிருந்தார்கள். என்ன சொல்லப்பட்டது என்பதை விடவும், எப்படி சொல்லப்பட்டது என்பதே முக்கியமென்று நினைக்கிறேன்.\nமூன்று பண்டிதர்களிடமும் காணப்படும், சமத்துவத்தை விளையும் மனதையே தமிழ் தேசியத்தின் நியாயமாக நான் பார்க்கிறேன்.\nஇந்தக் கற்பனை, ஒரு நொடியில் அடிப்படைவாதமாக மாறிவிடும் ஆபத்துள்ளது என்பதையும் நாம் உணரவேண்டும். இந்து ராஷ்ட்ரிய கற்பனை எவ்வாறு எல்லார் முகத்திலும் விபூதியடிக்க / குங்குமம் தீட்ட நினைக்கிறதோ அதே போல, ஒரு போதாத கணத்தில், இந்த தேசியக் கற்பனைகளும் ‘வந்தேறிவாதங்களாக’ மாறி நிற்கும்.\nஇன்றைய தமிழ் தேசியத்தின் அடிப்படையான சிக்கல் இது தான். பக்கத்திலிருக்கும் ஈழ தேசியத்திலிருந்தும், இங்கேயே இருக்கும் இந்துத்துவத்திலிருந்தும் தமிழ் தேசியர்கள் கற்றுக் கொண்ட புதிய விஷயம் இது – ‘வந்தேறிவாதம்’.\nஆனால், தமிழ் தேசியம் என்பது இதுவல்ல, தமிழர்களே அது, சாதியற்ற சமூகத்தை கற்பனை செய்தல். அதைத் தான் அந்த மூன்று பண்டிதர்களும் செய்திருந்தார்கள். இதைத் தவிர்த்து அவர்களிடம�� கற்றுக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தோன்றவில்லை.\nஅயோத்திதாசரை சமூக அறிவியலாளராக சித்தரிப்பதை விடவும், ஆபிரகாம் பண்டிதரை இசையறிஞராக முன்னிறுத்துவதை விடவும், பாவாணரை மொழியியலாளராக முன்னிறுத்துவதை விடவும், அவர்கள் சாதியற்ற நிலையைக் கற்பனை செய்தார்கள் என்று சொல்வதே பெருமை என்று நினைக்கிறேன்.\nடி. தருமராஜ், ஆய்வாளர்; எழுத்தாளர்.\nகுறிச்சொற்கள்: டி. தருமராஜ் தலித் ஆவணம்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry அனிதா தலித்தாக இறந்து போகவில்லை…\nNext Entry நவோதயா பள்ளிகள் தேவையில்லை; ஏன்\nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8445", "date_download": "2018-04-22T06:56:13Z", "digest": "sha1:YWLU4GBSPDKMEXDLKRRW5NZLAR3JL2WU", "length": 10890, "nlines": 81, "source_domain": "eeladhesam.com", "title": "கருணாநிதி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை? சுப்ரமணிய சுவாமி கேள்வி – Eeladhesam.com", "raw_content": "\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் அன்னை பூபதியின் நினைவேந்தல் \nஇரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்\nஅன்னை பூபதியின் சமாதியில் பாதணிகளுடன் கடமைபுரிந்த பொலிஸார்\nசிறிலங்கா இராணுவ சிப்பாயுடன் வாய்த்தர்க்கத்தில் யுவதி\nகருணாநிதி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் நவம்பர் 11, 2017 இலக்கியன்\nதமிழகத்தில் இன்றும் நேற்றும் நடத்தப்பட்ட வருமான வரி ரெய்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழி வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை என சுப்ரமணிய சுவாமி கேள்வியெழுப்பியுள்ளார்.\nசசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை சுமார் 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்னபிரியாவின் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம் மற்றும் மன்னார் குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.\nஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சசிகலா ஆதரவாளர் புகழேந்தி இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம் ஆகியவற்றிலும் சோதனை நடந்துவருகின்றன. சசிகலா குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களின் இல்லத்திலும் சோதனை நடந்து வருகிறது. சுமார் 1800 அதிகாரிகள் மொத்தமாக இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஅரசியல் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனை குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி, ‘கோர்ட்டில் சசிகலா பற்றிய தகவல்கள் தவிர்த்து எம்.கே (கருணாநிதி), மகள் (கனிமொழி) மோசடிகள் தொடர்பான 30 பக்க ஆவணங்களை அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் இன்னும் சோதனை இல்லை’ என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஏற்கனவே, இன்று நடைபெற்றுள்ள ஐ.டி ரெய்டுகள் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், சுப்ரமணியசுவாமியின் கருத்து மேலும் பரபரப்பை கூட்டியுள்ள��ு.\nசென்னை IPL கிரிக்கெட் போட்டிகளைப் புறக்கணித்து தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் பல்வேறு பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தியும் தொடர்ச்சியாக தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக தமிழகம் முழுவதும்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விருந்தினராக அழைத்து தமிழக அரசு கௌரவிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி\nஇந்தியாவுக்கு வருகை புரிந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கௌரவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்\nதனிக்கட்சி துவங்குகிறார் விஷால் – ரஜினி,கமலுக்கு சவால்\nவிஷாலும் தனிக்கட்சி துவங்கும் ஐடியாவில் உள்ளாராம். பல காலமாக இழுத்தடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு வழியாக தனிக்கட்சி துவங்கி\nசுரேஸ் வெளியே வரதராஜப்பெருமாள் உள்ளே\nயாழில் வெள்ள நீரில் இருந்து குடும்பஸ்தர் சடலமாக கண்டெடுப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nநூற்றுக்கு நூறு வீதம் புனிதம் சாத்தியமில்லை\nசிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் சீனத் தூதுவர் பேச்சு\nசிறீகாந்தா ஒரு வெற்றுத் துப்பாக்கி-இறுதிமுடிவை செல்வம் எடுப்பார்\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nமுள்ளிவாய்க்கால் 9ஆம் ஆண்டு நினைவு நாள் டென்மார்க்\nநாட்டுப்பற்றாளர் நாள் மற்றும் ஆனந்தபுர வீரமறவர்களின் நினைவு நாள் – பிரான்ஸ் – 22.04.2018\nநாட்டுப்பற்றாளர் நாள் – பிரித்தானியா – 21.04.2018\nசிறீலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nஅன்னை பூபதி வணக்கநிகழ்வு. 21/22.04.2018 யேர்மனி\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு தொடர் ஈருறுளிப் பயணப் போராட்டம்\nமாவீரர் வெற்றிக்கிண்ணப் பூந்பந்தாட்டப் போட்டி | யேர்மனி\nகஜேந்திரகுமாரிற்கு எதிராக பொய் பிரச்சாரம்-கஜேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaavarum.com/archives/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:23:25Z", "digest": "sha1:ZAOVLNLF5UUM75IMESGJX7G4RHAXJBLE", "length": 4584, "nlines": 14, "source_domain": "www.yaavarum.com", "title": "யாவரும்.காம் » அறிவிப்புகள்", "raw_content": "\nபோர்ஹே – கதைகள், கட்டுரைகள் & கவிதைகள்\nஇந்நூலுக்கான முன்னுரை நூலில் மிக முக்கியமான ஒன்று அதிலிருந்து அவர் உதிர்க்கும் ஒரு விசயம் – ஒரு புதிய எழுத்தானது உடனடியான நிஜ வாழ்விலிருந்து சடக்கென்று வியாபங்கொள்வதில்லை, மாறாக ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் பல நூற்றாண்டு இலக்கியங்களின் வாயிலாக சுற்றி வளைத்துப் பயணித்த பின்னேயே உருவாகிறது என்று தொடங்கும் பிரம்மராஜனின் முன்னுரையில், இளம் தலைமுறையினர் புதிய எழுத்துகளைத் தொடங்குவதற்கு, மொழிபெயர்ப்புகள் அவசியமானது. அந்த வகையில் போர்ஹெயின் வரவு நமக்கு உற்சாகமளிக்கக் கூடியது. இந்தத் தொகுப்பில் ஆலெஃப் என்கிற கதையோடு […]\nநேர்காணல் – லஷ்மி சரவணக்குமார்\nதமிழ்நிலத்தின் பொது பிரச்சினைகளுக்குக் களம் இறங்கும் அறிவுசீவிகளின் எண்ணிக்கை எப்போதும் சொற்பமே, சில விதிவிலக்குகள் உள்ளன. அப்படியான விதிவிலக்கான நம் நண்பர் லஷ்மி சரவணக்குமார். இந்த இளம் வயதில் மிகத்தீவிரமாக எழுத்து, திரைத்துறை சார்ந்த பணிகளோடு மக்கள் பிரச்சனைகளை முன்னெடுக்கும் எழுத்தாளனாகவும், அநீதிகளின் பால் குரல் கொடுக்கும் கலகக்காரனாகவும் இருந்துவரும் அவரோடு, இலக்கியத்தில் நிலவும் இந்த அசாதாரணச் சூழல்பற்றிய ஒரு சிறு பேட்டி. முதல்கேள்வியாகவே கேட்டுவிடுகிறோம் இணைய வெளியில் ஏன் இத்தனை கூப்பாடுகள், ஏன் நீங்களாவது அவர்களைப் […]\nபிரிவுகள் Select Category அனுபவம் அரசியல் அறிவிப்புகள் அறிவியல் இலக்கிய மதிப்புரைகள் ஓவியம் கட்டுரை கதை கவிதை கவிதைக்காரன் டைரி குறு நாவல் சீனிவாசன் நடராஜன் சு.அகரமுதல்வன் ஜீவ.கரிகாலன் தலையங்கம் தி.பரமேசுவரி திரை விமர்சனம் தொடர் நிழற்படம் நேர்காணல் பாலசுப்ரமணியன் பொன்ராஜ் பொருளாதாரம் மொழிபெயர்ப்பு யவனிகா ஸ்ரீராம் யுவபாரதி மணிகண்டன் விமர்சனக் கூட்டம் விமர்சனம் விழியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/Real+Steel+Robot+Boxing+Champions+-+FIRST+PLAY+(%D0%9F%D0%95%D0%A0%D0%92%D0%AB%D0%99+%D0%92%D0%97%D0%93%D0%9B%D0%AF%D0%94+%D0%9E%D0%91%D0%97%D0%9E%D0%A0)", "date_download": "2018-04-22T06:59:23Z", "digest": "sha1:GRTZLI6BOAQVNF3CT3YKVHBFUSQUUH2T", "length": 10544, "nlines": 104, "source_domain": "xitkino.ru", "title": "Real Steel Robot Boxing Champions - FIRST PLAY (ПЕРВЫЙ ВЗГЛЯД ОБЗОР) смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினர் நெஞ்சார்ந்த நன்றி 30 07 2015\nமேலூர் பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எழுச்சியுரை 14 08 2017\nநீட் தேர்வால் மருத்துவராகும் கனவு தகர்ந்ததால��� தற்கொலை செய்துகொண்ட அனிதா 02 09 2017\nமக்களின் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்க வேண்டி சிறப்பு வழிபாடுகள் 06 05 2015 - JAYAPLUS\nகோழிகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்து அடுத்த வீடியோவில் பதிவிடுகிறேன்.All medicine in single video\nதிருக்கோவிலூர் மக்கள் மகிழ்ச்சி - தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விட பட்டுள்ளது\nசுதந்திரம் குறித்து மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா ஆற்றிய உரையைக் கேட்போம்... 15 08 2017\nஅ.இ.அ.தி.மு.க.வை மேலும் வளர்க்க டிடிவி தினகரன் எடுத்து வரும் முயற்சி பாராட்டத்தக்கது 05 08 2017\nமுதலமைச்சர் உத்தரவு - காவேரி மேலாண்மை வாரியம் தமிழக அரசின் அதிகாரி பெயர் பரிந்துரை 02-10-2016\nபழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவருவது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு 21 06 2016\nமுதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி முன்னிலையில் அமைச்சர்கள் கையெழுத்து 20 02 2017\nஅரவக்குறிச்சி தொகுதி சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வினர் வன்முறை வெறியாட்டம் 18 05 2016\nஅமெரிக்கா அறிமுகப்படுத்திய ஒரே நாளில் குறைந்த செலவில் வீடு கட்டும் இயந்திரம் \nபேராசிரியை மீதான தாக்குதல் பற்றி மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் விளக்கம்\nபுதுச்சேரியில் ஆபத்தை உணராமல் படகு சவாரி செய்பவர்கள் குறித்த ஒரு செய்தி தொகுப்பு\nதமிழகத்தில் அனைவருக்கும் வீடு என்ற நோக்கத்திற்கு வடிவம் கொடுக்க பயிற்சி பட்டறை 18.11.2016\nதீபாவளி பண்டிகை நாளை கொண்டாட்டம் - ஜவுளி, பட்டாசு, இனிப்புக் கடைகளில் மக்கள் கூட்டம் 28.10.2016\nகழகப் பொதுச்செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்ற பின் ஆற்றிய உரை 04 01 2017\nEn jeevan paduthu கார்த்திக் சரண்யா நடித்த ராஜா இசையில் கட்டிவச்சுக்கோ போன்ற பாடல் நிறைந்த படம்\n2.0 ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட சிக்கல், ரஜினி எடுத்த திடீர் முடிவால் அசந்த ஷங்கர்\nசேலம் அருகே அரசு பள்ளியில் தடுப்பூசி போடப்பட்ட முன்று குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு\nசட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கைகோர்த்துள்ள தி.மு.க. - காங்கிரஸ் ஊழல் கூட்டணி 13 05 2016\n69-வது குடியரசு தின விழா தேசியக்கொடி ஏற்றினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்\nAnthaman Kathali சிவாஜி சுஜாதா நடித்த அந்தமானை பாருங்கள் அழகு போன்ற பாடல்கள் நிறைந்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97411", "date_download": "2018-04-22T06:46:36Z", "digest": "sha1:BCUEKUZUYKHYQHTGBSTTNR74SYVVPUNE", "length": 18612, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "கொல்வேல் அரசி", "raw_content": "\n« ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்\nநேற்றுமுன்தினம் [14-4-2017] என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை.\nமறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் பார்த்துவிட்டு மறுஅமைப்பு செய்தாகவேண்டும், அதிலுள்ள அனைத்து தகவல்களும் போய்விடும் என்றான். அதில் என்னென்ன இருக்கிறதென்றே எனக்குத்தெரியாது. சரி, செய் என்றேன். எப்போது கிடைக்கும் என்றபோது ‘நாங்கள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை காலை கிடைக்கும்’ என்றான்.\nவேறுவழியில்லை. ஒர் இணையநிலையம் சென்றேன். அங்கே தமிழ்ச்செயலி இல்லை. தரவிறக்கம் செய்ய ஒப்புதலும் இல்லை. சுரதா தளத்திற்குச் சென்று பத்தி பத்தியாக தட்டச்சு செய்தேன். ஒரு பத்தி எழுதவே அரைமணிநேரம். நாம் தட்டச்சு செய்வது ஆங்கில எழுத்தாகத்தான் தெரியும். ஆகவே பிழைகள். அதைத் திருத்துவது மிகப்பெரிய பணி. வெட்டிவெட்டி ஒட்டவேண்டும்.நான்கு மணிநேரத்தில் ஒருவழியாகத் தொட்டுத்தொட்டு ஒரு பகுதியைத் தட்டச்சுசெய்து இணையத்தில் ஏற்றிவிட்டு வந்தேன்.\nகாலையில் இரண்டாவது மடிக்கணினியுடன் மீண்டும் பழுதுபார்க்குமிடம் சென்றேன். அங்கே காலை பத்துமணிவரை எவரும் வரவில்லை. இணையநிலையங்கள் எவையும் திறக்கவில்லை. பத்தரைமணிக்கு வந்த ஒருவரிடம் கணிப்பொறியை கொடுத்தேன். ஆட்கள் வரவில்லை, வந்து பார்த்துத்தர மதியம் ஆகும் என்றார்.\nநகரில் இணையநிலையங்கள் எல்லாமே மூடிக்கிடந்தன. வெயில் கொளுத்தியது. இரவு மழை இருந்தமையால் கடுமையான வெக்கை. வியர்வை ஆறு. கடைசியில் ஓர் இணையநிலையத்தைக் கண்டடைந்து உள்ளே சென்றதுமே மின்சாரம் போய்விட்டது. “இனிமேல் சாயங்காலம்தான் சார் வரும். அதுவரை ஒன்றும்செய்யமுடியாது” என்றார்.இணையநிலையங்கள் எல்லாமே பழங்காலத்தின் இடிபாடுகள் இன்று. ஓட்டை விசைப்பலகைகள். நான் முந்தையநாள் தட்டச்சு செய்த விசைப்பலகையில் பல எழுத்துக்களை ஓங்கி குத்தி அழுத்திப்பிடிக்கவேண்டியிருந்தது.\nஎன்ன செய்வதென்று தெரியவில்லை. சக்ரவர்த்தி திரையரங்கு சென்று காற்றுவெளியிடை பார்த்தேன். இடைவேளையில் கூப்பிட்டுக் கேட்டபோது கணிப்பொறியை பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். படம் முடிந்து மீண்டும் கூப்பிட்டால் ”என்ன சார் பிரச்சினை கம்ப்யூட்டரா\nவெறிகொண்டு ஆட்டோ பிடித்து பழுதுபார்க்கும் நிலையம் சென்றேன்.அங்கே ஒரு புதுப்பையன். அவனிடம் கேட்டால் “எனக்கு ஒன்றுமே தெரியாது சார், நான் கிளம்பிட்டிருக்கேன்” என்றான். உரிமையாளரிடம் சென்று முறையிட்டேன். அவர் அவனைக்கூப்பிட்டு நல்லவார்த்தை சொல்லி மன்றாடியபோது முறைத்தபடி எடுத்துச்சென்று ஒருமணிநேரத்தில் மறுஅமைப்பு செய்து தந்தான்.\nவீட்டுக்கு வந்தபோது நாலரை மணி. பசி, புழுக்கம். அருண்மொழி மூடிவைத்துவிட்டுச் சென்றிருந்த சாம்பார், மோர், சோறு மூன்றையும் கலந்து நாலைந்து வாய் சாப்பிட்டேன். எலுமிச்சை பிழிந்து உப்பு போட்டு குடித்துவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். எழுந்தபோது மணி ஆறு. அருண்மொழி வந்துவிட்டாள். வெண்முரசு எழுதவேண்டும்.\nஆனால் உடற்களைப்பு படைப்பூக்கத்திற்கு மிக எதிரானது. களைத்திருக்கையில் எதையும் எழுதலாம், கதை மட்டும் எழுதமுடியாது. பொதுவாகவே மாலையில் எழுதுவது கடினம். அந்த முழுநாளின் வண்டலும் உள்ளே படிந்திருக்கும். காலையில் தன்னிச்சையாக வந்து அமையும் கதையை மாலையில் சொல் சொல்லாக உந்திக்கொண்டு செல்லவேண்டியிருக்கும். ஆனால் எழுதியாகவேண்டும். எழுத அமர்ந்தால் தொடங்குவதற்கே எட்டுமணி ஆகிவிட்டது.\nஎழுதி, நிறுத்தி, கொட்டாவி விட்டு, மீண்டும் எழுதி, மீண்டும் சொல் சிக்கி, மீண்டும் எழுதி எழுதியதை முழுமையாகவே அழித்தேன். கைகளில் தலையைத் தாங்கியபடி காத்திருந்தேன். எழுதியே ஆகவேண்டும், வேறு எவருக்காகவும் அல்ல- எனக்காக. இது எங்காவது நின்றுவிட்டால் பின்னர் தொடங்காமலேயே போய்விடக்கூடும் என்னும் அச்சமே என்னை சவுக்காலடித்துத் துரத்துகிறது. இது எவ்வகையிலும் என் கையில் இல்லை. இதோ நின்றுவிட்டது என ஒவ்வொரு இடைவெளியிலும் உளம் பதறுகிறது, எங்கிருந்தோ பறவை மீண்டும் வந்தமர்கிறத��.\nநடந்ததை அறிவித்து ஒருநாள் வாய்ப்பு கோரலாம்.ஆனால் வெண்முரசு தொடங்கியபின் இதுவரை எழுதாமல் நின்றதில்லை. ஒரே ஒருமுறை வலையேற்றம் இரண்டுமணிநேரம் பிந்தியிருக்கிறது. ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும். நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை. இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன். அத்தனை எழுத்தாளர்களும் அறிந்த ஒன்று உண்டு, இலக்கியம் தன்னிச்சையான வெளிப்பாடு. ஆனால் அதற்கு புற உந்துதல் தேவை. கடைசிக்கெடு கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.\nமீண்டும் எழுதிச்சென்றபோது ஓரு வரியில் அனைத்தும் தொடங்கியது – அந்த வரி எது என வெண்முரசின் வாசகர்கள் சொல்லிவிடமுடியும். சரசரவென எழுதி முடித்து வலையேற்றியபோது இரவு 1150. மெய்ப்பு நோக்கும் ஸ்ரீனிவாசனும் சுதாவும் தூங்கிவிட்டிருப்பார்கள், பாவம்.\nஎல்லா இலக்கியப்படைப்புகளும் கொல்லிப்பாவைகளே. மயக்கி உயிர்குடிப்பவை உண்டு. நிழல்போல தொடர்ந்து திசைமாற்றுபவை உண்டு. கெடுகனவுகளில் ஆழ்த்தி பித்தனாக்குபவை சில. இது ஆயிரம் கைகளுடன் என் மேல் எழுந்து நெஞ்சில் காலூன்றி நின்றிருக்கும் கொற்றவை.\nசிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்��ிரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/relationship", "date_download": "2018-04-22T06:47:27Z", "digest": "sha1:B2BSPBL7FZU2MZDP6P25EPBPYZI5W4HY", "length": 10361, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Relationship Provides all Relationship News, Videos, PhotosLankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரின் கைப்பேசியை ரகசியமாக சோதனை செய்த ஐஸ்வர்யா ராய்: குடும்பத்தில் பிரச்சனை\nஉறவுமுறை 4 hours ago\nஉங்க ராசிக்கு இப்படிப்பட்ட துணைவர் கிடைத்தால் அதிர்ஷ்டமாம்\nவயதில் மூத்தவர் என்பதால் தயங்கிய ஐஸ்வர்யா ராய்- அழகான காதல் கதை\nஉறவுமுறை 2 days ago\nசினேகாவின் பிரசவ வலி பார்த்து தலைசுற்றிவிட்டது: மனம் திறந்த பிரசன்னா\nஉறவுமுறை 4 days ago\n50 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட மூன்று பிள்ளைகளின் தாய்\nஉறவுமுறை 5 days ago\nதேர்வால் ஒன்றிணைந்த இதயங்கள்: சுவாரசியமான காதல் திருமணம்\nதோல்வியில் முடிந்த கருணாநிதியின் முதல் காதல்\nஅதிகமுறை திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள்\n27 ஆண்டுகளாக தந்தையை தேடும் மகள்\nபார்த்தவுடன் காதலில் விழுந்த ஸ்மித்: சுவாரசிய காதல் கதை\nவயதில் மூத்த பெண்களை திருமணம் செய்துகொண்ட பிரபல ஆண்கள்\nகடிதத்தால் பிரச்சனையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்\nலவ் யூ சொல்லவே இல்லை காதல் மனைவி பற்றி நெகிழும் கயல் சந்திரன்\n ஒரே நபரை திருமணம் செய்யும் தாய் மற்றும் மகள்\nஸ்ரீதேவி- போனி கபூர் காதல் பற்றி தெரியுமா\nஅவளுடன் இருக்கவே விரும்புவேன்: கனடா பிரதமரின் அழகான காதல் கதை\nஅதிக முறை திருமணம் செய்த பிரபல நடிகர்கள்\nஇலங்கை தமிழரிடம் மனதை பறிகொடுத்த பெண்: அழகாக நடந்த திருமணம்\nதனது உண்மையான தந்த���யை தெரியாத பிரபலங்கள்\nஇந்த காதல் கதை நிச்சயம் உங்கள் மனதை பாதிக்கும்\nஆர்த்தியால் அழகான வாழ்க்கை: காதல் மனைவி பற்றி மனம் திறந்த சிவகார்த்திகேயன்\nவாழ்வின் அந்த நொடிகள்: நடிகை சமந்தாவின் அழகான காதல் கதை\nதங்களை விட வயதில் மூத்த பெண்களை மணந்த பிரபல ஆண்கள்\nஇலங்கை தமிழரிடம் மனதை பறிகொடுத்த பெண்\nகாதல் மனைவி பற்றி நெகிழும் அட்லீ\nசினிமா காதல் வாழ்க்கையில் நிஜமானது: பிரபல பாடகியின் அழகான கதை\nகீர்த்தனாவின் காதல் திருமணம்: சந்தோஷத்தில் சீதா\nஅப்பா சொன்ன அந்த வார்த்தைகள்: காதல் மனைவி பற்றி பிரசன்னா உருக்கம்\nஇலங்கை தமிழரை காதலித்து மணந்த பிரபல சீரியல் நடிகை\nபிரபாகரன் மீது கலர் பொடியை தூவிய மதிவதனி: சுவாரசிய காதல் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/36-world-news/136177-2017-01-10-12-35-30.html", "date_download": "2018-04-22T06:43:29Z", "digest": "sha1:7LHNQYJPVZBGNI7EVJBKUYNBOQKBLV2S", "length": 8348, "nlines": 57, "source_domain": "viduthalai.in", "title": "கானாவில் புதிய அதிபர் பதவியேற்பு", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nகானாவில் புதிய அதிபர் பதவியேற்பு\nசெவ்வாய், 10 ஜனவரி 2017 18:01\nகானா, ஜன. 10- மேற்கு ஆப்பி ரிக்க நாடான கானாவில் புதிய அதிபராக அகுஃபோ அட்டோ சனிக்கிழமை பதவியேற்றார்.\nமுன்னதாக, அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்ச ராகவும் அட்டர்னி ஜெனரலாக வும் அகுஃபோ அட்டோ (72) பொறுப்பு வகித்துள்ளார்.\nகடந்த இரு அதிபர் தேர் தல்களில் அவர் போட்டியிட்ட போதிலும், தற்போதுதான் அவர் வெற்றி பெற்றுள்ளார்.\nதலைநகர் அக்ராவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிபர் பத வியேற்றார். அவருடன் துணை அதிபராக மகமூது பாவு மியா பதவியேற்றார். இருவரும் பாரம் பரிய உடையில் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nபிரிட்டன் காலனி நாடாக இருந்த கானா 1957-ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. ஜனநாயக முறை அரசுகள் ஆட்சி புரிந்து வந்தபோதிலும், அந்நாட்டில் 1966-இல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட் டது. நீண்ட கால ராணுவ ஆட் சிக்குப் பிறகு, 1992-இல் கானா மீண்டும் ஜனநாயக முறை அரசியலுக்குத் திரும்பியது. அப்போதிலிருந்து தேர்தல்க ளும் ஆட்சி மாற்றங்களும் அமைதியான முறையில் நடை பெற்ற வருகின்றன.\nஇலவச பள்ளிக் கல்வி, புதிய ஆலைகள் அமைக்கும் திட்டம் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு ஆகிய வாக்குறுதி களை அளித்து, அகுஃபோ அட்டோ தேர்தலில் வெற்றி பெற்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/category/107.html", "date_download": "2018-04-22T06:36:53Z", "digest": "sha1:73DO4J3H2RR3CWSAWH5UHRFIAJVGZKWL", "length": 6632, "nlines": 78, "source_domain": "viduthalai.in", "title": "மறைவு", "raw_content": "\nதமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் - பாரதிராஜா » தமிழ்நாட்டுக்கு மட்டும் கிடைத்த பொக்கிஷம் தந்தை பெரியார் வேறு எந்த மாநிலத்திற்கு இந்தப் பேறு கிடைத்தது சென்னை புத்தகச் சங்கமத்தினைத் தொடங்கி வைத்து புரட்சி இயக்குநர் பாரதிராஜா முழக்கம் சென்னை,...\nமாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு » மாணவர்கள் குறைந்தால் வகுப்புகளை இழுத்து மூடுவதா வேண்டாம் இந்த விபரீத விளையாட்டு தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந் தால், சம்பந்தப்பட்...\nபெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் » பெண்களின் கவுரவத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடுவது கிரிமினல் குற்றமாகும் மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு மத்திய அரசு உடனே தமிழக ஆளுநரை திரும்பி அழைத்திடவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டின் ஆளுநரே வெளியேறு'' என்பது தவிர்க்க முடி...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் » காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே ஒரே தீர்வு ஏப்ரல் 23 மாலை மாவட்டத் தலைநகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம் 9 கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஏப்.17 காவிரி நத...\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா » வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதா ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்ற கண்டன ...\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\n8\t மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.இராஜேந்திரன் தாயார�� மறைவு\n9\t நீதிபதி லோயா தலையில் தாக்கி படுகொலை\n10\t இராமியம்பட்டி ஆர்.வி.சாமிக்கண்ணு உடல் ஜாதிமத மூட சடங்கின்றி அடக்கம்\n11\t காஞ்சிபுரம் டி.ஏ.ஜோதி மறைவு கழகத் தலைவர் நேரில் மரியாதை\n16\t பெரியார் பெருந்தொண்டர் பெருவளப்பூர் இரா.சாமிநாதன் மறைவுக்கு வீரவணக்கம்\n17\t தெலுங்கு மொழி 'பெரியார்' திரைப்படத் தயாரிப்பாளர் பில்லேல்லி சுனில் மறைந்தார் தமிழர் தலைவர் இரங்கல் செய்தி\n19\t எழுத்தாளர் - பத்திரிகையாளர் ஞானி மறைவு\n20\t சுயமரியாதைச் செம்மல் டாக்டர் பி.கே.தருமலிங்கம் மறைந்தாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavipriyanletters.blogspot.com/2011/", "date_download": "2018-04-22T06:28:17Z", "digest": "sha1:26UQ7HZSFEPSVA4CKXSR4PXTRCOW25FI", "length": 47455, "nlines": 347, "source_domain": "kavipriyanletters.blogspot.com", "title": "2011 | மறக்க முடியாத நினைவுகள்", "raw_content": "\nஆண் பெண் நட்பு மட்டும்\nஇந்த நட்பை அங்கீகரிக்கிற நாளெப்போது\n18 வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய கவிதை இது.\nநீ எங்கே இருக்கிறாய்...... க்ளாரா\nஉலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவினைக் கோலாககொண்டாடும் இந்த தருணத்தில் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த எனது தோழி க்ளாரா எழுதிய கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். எட்டாம் வகுப்பில் எனக்கு ஆங்கிலப்பாடம் எடுத்த ஜான் மனோகர் என்ற ஆசிரியரையும், பனிரெண்டாம் வகுப்பில் எனக்கு விலங்கியல் பாடம் சொல்லிக்கொடுத்த திருமதி. சாந்தி எமி அவர்களையும், கொஞ்சநாள் பழக்கமானாலும் நெருக்கமாகப் பழகிய நண்பர் அஷோக் கருணாகரனையும், மறக்க முடியாத சிங்கப்பூர் தோழி ஜெஸியையும் இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நினைவு கூர்கிறேன்.\nக்ளாரா பற்றி ஏற்கனவே சில பதிவுகளில் (உங்களை மறக்கவே முடியாது, நான் யார் உங்கள்மீது கோபப்பட...)எழுதி இருக்கிறேன். கன்னியாஸ்திரியாக மாறி எங்கள் பக்கம் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்திற்கு பணிபுரிய வந்த இவரோடு அறிமுகம் ஆனபின் மிகவும் நம்பிக்கைக்குரிய தோழியாய் மாறிப்போனார்.\nஆனால் மற்றவர்களைப்போல மதப்பிரச்சாரத்தில் ஈடுபடாமல் சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டவர். ஆனால் இங்கு நடக்கும் அவலங்களை மனதுக்குள்ளே போட்டு புழுங்க முடியாமல் என்னிடம் தயங்கித் தயங்கி சொல்ல ஆரம்பித்தார்.\nநான் அவருக்குச் சொன்ன ஒரே ஆலோசனை.... அங்கிருந்து வெளியேறு. வீட்டிற்குப் போ வீட்டார் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் ���ெய்துகொள். இல்லேயேல் யாரையாவது காதலித்து திருமணம் செய்துகொள் என்று சொன்னேன்.\nஆனால் என்னிடம் கொண்ட பற்று காரணமாக உங்கள் நட்பு மட்டுமே எனக்குப் போதும் என்ற தீவிர நிலைக்குச் சென்றுவிட்டார். கடித்தைப் பாருங்கள்\nஉங்கள் தோழி எழுதுவது. இங்கு நான் நலம். தங்கள் நலன் கடிதம் மூலம் அறிந்தேன். இதற்கு முன் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் கடிதம் எழுதினேன். இது ஏன் உங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரியவில்லை. உங்களுக்கு கடிதம் அனுப்பியபின் நான் போனமாதம் 22 ம் தேதி வேலூர் போய்விட்டேன். பின் இந்த மாதம் 10 ம் தேதிதான் இங்கு வந்தேன். வந்ததும் உங்கள் கடிதம் தந்தார்கள்.\n சரஸ்வதி பூஜை விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தீர்களா நான் அன்றைக்கு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். என்னோடு 30 பேர் வந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது உங்களைப் போலவே ஒருவரைப் பார்த்தேன். நான் நீங்கள்தான் என்று நினைத்து ஹலோ நான் அன்றைக்கு சென்னைக்கு சுற்றுலா சென்றிருந்தேன். என்னோடு 30 பேர் வந்திருந்தார்கள். மாலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தபோது உங்களைப் போலவே ஒருவரைப் பார்த்தேன். நான் நீங்கள்தான் என்று நினைத்து ஹலோ ஹலோ என்று கூப்பிட்டபடியே பின்னாலேயே சென்றேன். அவர் திரும்பிப் பார்த்தபோதுதான் அது நீங்கள் இல்லை என்று புரிந்தது. எனக்கு மிகவும் சங்கடமாகிப் போய்விட்டது.\nதொடர்ந்த உங்கள் நினைவால் என்னால் சந்தோஷமாக அன்றைய பொழுதைக் கழிக்க முடியவில்லை. எப்படியோ இங்கு வந்து சேர்ந்தேன்.\nஉங்கள் மனைவி, குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் வாழ்க்கையில் நினைப்பது எல்லாம் எப்போதும் நடப்பதில்லை. உங்களுக்கு நான் எதுவும் சொல்லத் தேவையில்லை. உங்கள் லட்சியம்தான் எனக்கும் இப்படியே வாழலாம் என்கிற மன உறுதியைத்தருகிறது. இப்படித்தான் வாழவேண்டும் என்ற நினைவே உங்கள் நட்பால்தான் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சில நேரங்களில் வேதனையாகத்தான் இருக்கிறது. எப்படியோ சமாளித்து விடுகிறேன். அதற்காக இந்த வாழ்க்கையைவிட்டு போகவும் மனம் வரவில்லை.\nஇங்கு இந்த கிராமத்து மக்கள் மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். நான் முன்பு இருந்த இடங்களைவிட இங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள். நாங்கள் எது ச���ன்னாலும் கேட்பார்கள். இங்கு இருக்கும் பாதிரியார் மிகவும் எளிமையானவர். காலில் செருப்பு கூட இல்லாமல் இந்த மக்களோடு எல்லா வேலையும் செய்வார். அசைவம் எதுவும் சாப்பிடமாட்டார்.\nமற்றபடி உங்களுக்கு அதிக நேரம் வேலை என்று எழுதியிருந்தீர்கள். உலகம் உருண்டை என்றும் எழுதி இருந்தீர்கள். அது எப்படித்தான் சுற்றி வந்தாலும் பார்க்கவேண்டும் என்பவர்களைப் பார்க்க முடியாமல்தான் போய்விடுகிறது. ஒருசில நேரங்களில் உங்களை எப்படியாவத் பார்த்தே ஆக வேண்டும்போல் தோன்றும். நினைப்பது எல்லாம் நடந்துவிடாதே அதனால் அந்த நேரத்தில் உங்கள் கவிதைப் புத்தகத்தைப் பார்த்து மனதைத் தேற்றிக்கொள்வேன்.\nமேலும் வீட்டில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துகிறார்கள். தற்போது ஒரு வரன் வந்து, கண்டிப்பாக என்னைப் பார்க்கவேண்டும் என்றார்கள். நான் உங்களைக்கேட்டு முடிவெடுக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஏனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் சொல்லத் தெரியவில்லை. ஆனல் உங்கள் நட்பு மட்டும் கடைசிவரை இருந்தால் நான் இப்படியே இருந்துவிடுவேன்.\nமற்றவை உங்கள் அன்பின் கடிதம் கண்டு. நீங்கள் கேட்ட யோபுவின் ஆகமம் விரைவில் எழுதி அனுப்புகிறேன்.\nஎல்லோருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்\nநமது முன்னேற்றத்திற்கு உதவும் முக்கியமான விஷயம் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற இறுமாப்புடன் இருக்கும் எவருமே, முன்னேற்றப் படிகளில் இரண்டைக்கூட தாண்ட முடியாது. கற்றுக்கொள்வது என்பது வாழ்க்கை முழுவதும் தொடரும் ஒரு நடைமுறை. கற்றுக்கொள்ளும் ஆர்வம் இல்லாதவர் குட்டையில் தேங்கியிருக்கும் நீரைப் போன்றவர்தான் என்பதைப் புரிந்து கொண்டு நடக்கவேண்டும்.\nஅடுத்து தலைமைப் பண்பு. தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வதை பள்ளி கல்லூரிகளிலேயே துவங்க வேண்டும். அதற்கு மிகவும் உதவுவது விளையாட்டுக்கள்தான். மற்றவர்கள் பேசுவதைக் காதுகொடுத்துக் கேட்கவேண்டும்; முடிவுகள் எடுப்பதில் உறுதியைக் காண்பிக்க வேண்டும். தமது கருத்துக்களை வலிந்து திணிக்காமல், தொடர்புடைய அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும். இதுதான் தலைமைப் பண்பு.\nஒரு நிறுவனம் ஒருவரை வேலைக்குத் தேர்ந்தெடுக்கும் போது முதலில் வேலைக்குச் செல்லும் நபரின் எண்ணம், குறியீடுகளுக்கு ஒத்துப்போக வேண்டும். தன்னுடைய கல்வித் தகுதியைப் பார்த்து நிறுவனத்தை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். இது ஒரு பக்கம் இருக்க, தனது நீண்ட காலத்திட்டம் என்ன என்பதையும் ஒருவர் வகுத்துக்கொள்ள வேண்டும். ‘இந்த நிறுவனத்தில் சேரலாம்; ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதே நிறுவனத்தில் குழுத்தலைவராக (டீம் லீடர்) உருவாக வேண்டும்’ என்ற இலட்சியத்துடன் உழைக்க வேண்டும்.\nதனிமனிதச் சாதனைகள் வரவேற்கப்படுகின்றன என்றாலும், தொழிலில் புதிய அணுகுமுறை, சவால்களைச் சந்திப்பது ஆகியவற்றில் குழுவாகச் சேர்ந்து ஊழியர்கள் செயல்படுவதையே நிறுவனங்கள் விரும்புகின்றன. குழு செயல்பாட்டில் புதிய சிந்தனைகள் பிறக்கும்; தனி மனித ஈகோ விலகிவிடும்.\nதாத்தா, பாட்டி, சித்தப்பா, மாமா, அத்தை என்று உறவுகள் நிறைந்த கூட்டுக் குடும்பங்களில் வளர்பவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற பண்பும், பொறுமையும், கடமையுணர்ச்சியும் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இன்றைய இளைஞர்கள் வீட்டில் உறவினர்கள் வருகை அதிகமாகிவிட்டாலே எரிச்சலடைகிறார்கள். எனவே இன்றைய நிலையில் குழு மனப்பான்மை மிகவும் அவசியம்.\nசிலர் நேர்காணலின்போது குழு மனப்பான்மை தம்மிடம் இருப்பதாகச் ணொல்லி, மனிதவள அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டியது. உங்களுடைய எண்ணங்கள் ஆக்கபூர்வமாக இருந்தால் பேச்சும் அதேபோல் வெளிப்படும். அழிவுபூர்வமான எண்ணங்களுக்கு ஒருபோதும் இடம் தராதீர்கள்.\nஇப்போதெல்லாம் உங்கள் செயல்பாடு, அணுகுமுறை ஆகியவை 360 பிகிரி பார்வையோடு மதிப்பீடு செய்யப்படுகிறது. உங்கள் அதிகாரி மட்டுமின்றி உடன் வேலை செய்பவர்கள், உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் அகியோரும் உங்கள் செயல்பாட்டைக் கண்காணிக்கிறார்கள். உங்கள் ஏற்றத்திற்கு அவர்களின் நல்ல மதிப்பீடும் முக்கியம்.\nநல்ல வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள்\nபாரதிக்கு மட்டும் தான் கண்ணம்மாவா\nஎன்னுள் இருந்து என்னை உயர்த்தி\nவறண்ட என் மனதில் அன்பைச் செலுத்தி\nஉயிராய் இருக்கும் – இவள்\nஎனக்கு மிகவும் பிடித்த கடிதம் இது. மறைந்த கும��தம் ஆசிரியர் ஏ.எஸ்.பி. அவர்கள் தன் மகளுக்கு எழுதிய கடிதம் எக்காலத்துக்கும் பொருந்துவதாக இருக்கிறது. அதை அவர் மகள் நினைவுகூர்ந்த விதமும் வியக்க வைக்கிறது.\nஎனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனக்குத் திருமணமான புதிது. இருபது வயது. ‘கணவரின் பெற்றோர் என்னைப் புரிந்து கொள்ளவில்லை; என்னை அன்புடன் நடத்தவில்லை. எனக்கு இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியைத் தரவில்லை’ என்ற ஆதங்கத்தில் நான் மூழ்கி இருந்த காலகட்டம். மைசூரில் இருக்கும் அக்கா வீட்டில் சில நாட்கள் மாறுதலுக்குந் தங்கி வரலாம் என்று புறப்பட்ட நேரம். ‘அப்பா கடிதம் எழுதுவார்கள், கலங்காமல் போ’ என்ற ஆதங்கத்தில் நான் மூழ்கி இருந்த காலகட்டம். மைசூரில் இருக்கும் அக்கா வீட்டில் சில நாட்கள் மாறுதலுக்குந் தங்கி வரலாம் என்று புறப்பட்ட நேரம். ‘அப்பா கடிதம் எழுதுவார்கள், கலங்காமல் போ’ என்று ஆத்தா அனுப்பி வைத்தார்கள்.\n‘பெற்றோர் நாங்கள் இருக்கிறோம், கவலைப்படாதே’ என்ற ரீதியில் ஒரு சமாதான கடிதத்தைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையை வழிநடத்தப்போகும் ஒரு சாசனத்தைப் படைத்தனுப்புவீர்கள் என்று துளிகூட நினைக்கவில்லை.\nஆமாம். இதுதான் என் வாழ்க்கையின் மூலசாசனம். இதை மையமாக்கித்தான் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதன் பலன் தெரியுமாப்பா\nவாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடத் தோன்றுகிறது. இத்தகைய பேரின்பமான வாழ்க்கையைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் மனம் தத்தளிக்கிறது. இந்தப் பிறவி எடுக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று மலைப்பாக இருக்கிறது. இதைவிட என்ன பலன் வேண்டும்\nயாருடனும் பகிர்ந்து கொள்ளாத இந்தக் கடிதத்தை, இன்று, உங்கள் நினைவுநாள் அன்று, எங்களை எல்லாம் விட, நீங்கள் அதிகம் நேசித்த உங்கள் குமுதம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகவலையைச் சுட்டெறி. அது, மெதுவாக நுழைந்து, ஓசைப்படாமல் கடித்து உயிரைக் குடிக்கக் கூடிய நச்சுப்பாம்பு. அதற்கு இடம் தராதே என்கிறது கீதை. கவலையுறாதே. எழுந்திரு. உற்சாகமாக வாழ்க்கையைச் சந்தி. எத்தனையோ பிறவிகள் எடுத்து, புல்லாய், பூடாய், மிருகமாய், பறவையாய்த் திரிந்து, புண்ணியம் செய்து பெற்ற பெறற்கரிய ஜன்மம் இந்த மானிட ஜென்மம்.\nஅதுவும�� கூன், குருடு, முடமாய் பிறக்காமல் முழுமையாய் பிறந்தது பேரதிஷ்டம். ‘அதை வீணாக்கலாமா’ என்று கேட்பார் ஆதிசங்கரர். சந்தோஷமாக, முகமலர்ச்சியுடன் பழகு. இனிமையாகப் பேசு. மனதுக்குள் விளக்கு ஏற்றி வைத்துக்கொள். அது முகத்தில் பிரகாசித்து உன்னைப் பார்க்கிறவர்கள் எல்லோரையும் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, சோர்விலிருந்து மகிழ்ச்சிக்கு, கோழைத்தனத்திலிருந்து வீரத்திற்கு அழைத்து வரட்டும்.\nஎண்ணம் குட்டி போடும் தன்மையுடையது. எந்த எண்ணமும் தனித்துத்தோன்றி, தனியாக மறைவதில்லை. தன்னைப்போல் பத்து நூறு எண்ணங்களை அடுக்கடுக்காகத் தோற்றுவித்து விட்டுத்தான் போகும்.\n‘நான் சோர்வாக இருக்கிறேன்’, நான் தோல்வி அடைந்துவிட்டேன்’, எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது’ என்று ஒருமுறை, ஒரே ஒருமுறை நினைத்தாலும் கூட, அது குளத்திலே எறிந்த கல்லானால் எழும் வட்டங்களைப் போல் பெரிதாகிப், பெரிதாகி, ஆளையே அழித்துவிடும். எண்ணத்தை நீ ஏன் பயன்படுத்திக் கொள்ளலாகாது\n‘நான் நல்லவள்’ என்று நினை, நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று எண்ணு. ‘எனக்கு எல்லோரையும் பிடித்திருக்கிறது. எனக்கு விரோதிகளே இல்லை. நான் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறேன். எனக்கு எல்லோரிடமும் பிரியம் உண்டு. எல்லோரும் என்னை நேசிக்கிறார்கள்’ என்று ஒரு முறை நினை. அந்த ஒரு எண்ணமே வேர்விட்டு, கிளைத்து, பெரிய ஆலமரமாகி, அசைக்கமுடியாத சக்தியாக உனக்குத் துணை நிற்கும்.\nவாழ்க்கை அழகானது. வாழ்க்கை ரசிக்கத் தகுந்தது. தெய்வீகமானது. அது ஓர் வீணை. அதை அன்புடன் வாசித்து, இன்னிசை எழுப்பு.\nஅது உன் கையில்தான் இருக்கிறது.\nதிரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர். 'தனது பாணி' என்று தனி முத்திரையைப் பதித்தவர். சினிமாவை எடுத்துக்கொண்டால் அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.\nஅரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்தபோது, 'நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது' என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலிலேயே தி.மு.க.வை தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சர் ஆகிவிட்டார்\nபிறகு இந்திரா காந்தி அவரது ஆட்சியைக் கலைத்தபோது எம்.ஜி.ஆ��ின் அரசியல் அத்தியாயம் முடிந்துவிட்டது என்று தப்புக்கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ, தி.மு.க. - இந்திரா காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதல் அமைச்சர் ஆனார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக்கொண்டு வாகை சூடியவர் அவர்.\nஆட்சிப்பொறுப்புக்கு வந்தபிறகும் அவருக்கு பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப்பூசல் வெடித்ததையும் எதிர்கொண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும், கட்சித்தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள்முன் வெறும் செல்லாக்காசாக்கிக்காட்டினார்.\nஅதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்டபோதும் தனது அரசியல் வாரிசு யார் என்பதை அவர் சொல்ல மறுத்தார். 'தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசு அரசியல் நியமிக்க என்று சொல்லாமல் சொன்னார்.\nஇதையெல்லாம் பார்க்கும்போது அவர் ஒரு புதிர், அவர் ஒரு தனி சாதனையாளர், அவர் ஒரு அதிசயம் என்றுதான் எடைபோட முடிகிறது.\nஎம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம்தான் என்ன உண்மையில் யுகப்புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப்போல, அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.\nஉலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர். தோன்றமுடியாது\n{1987 ல் எம்.ஜி.ஆர் இறந்தபோது 03.01.1988 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த தலையங்கம் இது)\nபேய் போல் மனத்தால் அலைகின்றேன்\nஎங்கு நோக்கினும் உன் உருவம்\nஎண்ணும் எண்ணத்தில் உன் வடிவம்\nதினம் தினம் உன்னைப் பார்ப்பதினால்\nஇந்த வயசுல இன்டர்வியூக்குப் போகலாமா\nஎத்தனை வருடம்தான் குடும்பத்தை விட்டு பிரிந்திருப்பது கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாகிறது நான் தமிழகத்தை விட்டு வெளியே வந்து\nநீ எங்கே இருக்கிறாய்...... க்ளாரா\nவாயினால் வரையப்பட்ட அற்புத ஓவியங்கள்\nநான் யார் உங்கள் மீது கோபப்பட\nவரதட்சனை - எப்போது ஆரம்பித்தது இந்தப் பழக்கம்\nஎன் பூவுலக தேவதைக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக் கூற வார்த்தைகளைத் தேடுகின்றேன் – வரிகளே அமையவில்லை. உன் பி...\nஎத்தனை யுகங்கள் எத்தனை யுகங்கள் எங்கே போயின எங்கள் முகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்த�� போயின ஆயிரம் யுகங்கள் முகமும் அற்று முகவரி அற்று முடிந்து போயின ஆயிரம் யுகங்கள்\n“அ.தி.மு.க. விலிருந்து வெளியேற்றப்படுகிறார் ஜெயலலிதா”\nஜெயலலிதாவை அரசியல் ரீதியாக முடக்கிவிடத் தீர்மாணித்துள்ளார் எம் . ஜி . ஆர் . ஜெயலலிதாவின் சமீபத்திய நடவடிக்கைகள் எம் . ஜி . ஆர் . ம...\nஇது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்\nஇந்த புகைப்படங்களுக்கு விளக்கம் தேவையில்லை. இது பாகிஸ்தானில் மட்டுமல்ல. நம்நாட்டிலும் சர்வசாதாரணமாக நடப்பதுதான்\nநானும் எனது பங்குச்சந்தை முதலீடும்…\nசேமிப்பு , முதலீடு , காப்பீடு சம்மந்தமான அனைத்து விஈயங்களையும் ஆர்வமாகப் படிப்பவன் நான் . விகடன் குழுமத்தின் ‘ நாணயம் விகடனை ...\nபரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு\nச மீபத்தில் நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் யோசிக்க வைத்தது. கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கும்பறையூர் என்ற பளியர் கிராமத்துக்குச் செ...\nமீண்டு(ம்) வந்தார் சேரன் மகள்\nசேரன் மகள் பெற்றோருடன் செல்ல சம்மதம் \"(21.8.2013) நீதிபதிகள் முன் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது , பெற்றோருடன் செ...\nகோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்கிறார்களே உண்மையா கோபம் ஒரு கெட்ட குணம். வேறு எந்த நல்ல குணங்களையும் அந்த கோபம் என்...\nபெங்களூரு மெட்ரோ ரயில் புகைப்படங்கள்\nநம்ம சென்னைக்கு வர இன்னும் எத்தனை நாளாகுமோ தெரியலை. பெங்களுரின் அழகை இப்போது மெட்ரோ ரயிலிலிருந்தும் பார்க்கலாம். ...\nகமலஹாசன் – மக்கள் திலகத்தை முதன் முதலாக பார்த்த போது…\nநான் முதன் முதலாக மக்கள் திலகம் எம் . ஜி . ஆரைப் பார்த்தது திரையில் தான் . அப்போது எனக்கு இரண்டரை வயது இருக்கும் . பரமக்குடியில் மதுரைவீர...\nபனிவிழும் மலர்வனம்- பாட்டு கேக்குறோமாம்\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nநிலமிழந்த திணைக்குடிகளின் ”சொல் நிலம்” - மகராசனின் கவிதைகள்– ஜமாலன்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/03/27/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95-2/", "date_download": "2018-04-22T06:52:24Z", "digest": "sha1:3DLK7XE2ORP4CJWA74QCD2W7ZCUIFGIQ", "length": 26752, "nlines": 160, "source_domain": "thetimestamil.com", "title": "பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? பகுதி-3 – THE TIMES TAMIL", "raw_content": "\nபாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 27, 2018\nLeave a Comment on பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்\nஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.\nநம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்ப கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாகோ இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதிற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும். கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்மசொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன். ஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்தபட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இது போல நாம் சதியாலோசனை கோட்பாடுகளை நம்பத்தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாக கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனோதத்துவ நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.\n2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)\n3) முன்னிறுத்து சாய்வு (projection bias)\nஉலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின�� சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்க ராணுவம். உலகத்தின் சக்திவாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க ராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias). இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத்தொடங்குகிறோம். இதுதான் proportionate bias.\nஇரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்க்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias. தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கியபோது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்று கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள். ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theoryகளை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமி��ாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது. அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும்/உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெறியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.\nஇறுதியாக projection bias. நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை. ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும். இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதுதாக நினைத்துக்கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.\nஎளிமையாக சொன்னால் conspiracy theories are for losers என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள். விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.\n14-காம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகிருக்கும் என்பதே. உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.\nபொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனோதத்துவ ஆய்வுகள் நிறுவுகின்றன. அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களாவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனை கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள். குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல்சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.\nஎல்லா சதியாலோசனை கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா\nபாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை\nஎப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது\nபாரிசாலன் போன்ற கண்மணிகளை நாம் எப்படி கையாள வேண்டும்\nப. ஜெயசீலன், சமூக – அரசியல் விமர்சகர்.\nகுறிச்சொற்கள்: இலுமினாட்டி சிறப்பு கட்டுரை ப. ஜெயசீலன் பாரி சாலன்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nசட்டங்களை மூட்டைக் கட்டி வைத்து எல்லோரையும் மன்னித்துவிடுவோம்; ஏனெனில் நாம் கருணைமிக்க பெண்கள்\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nஜாதி மறுப்பு திருமண செய்தவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் : மத்திய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nதமிழக அரசியலின் சமூக நீதி தளத்தில் தவிர்க்க முடியாத சக்தியா திமுக \nபிறன் மனை நோக்காதவன் எவனோ அவன் முதலில் நிர்மலா தேவியின் மீது கல்லெறியட்டும்\n: ’குரல்’ பத்திரிகையாளர் அமைப்பின் எதிர்வினை\n#நிகழ்வுகள்: எழுத்தாளர் தமயந்தியின் மூன்று படைப்புகளுடன் ஓர் உரையாடல்\nமார்க்சிஸ்டுகள் காங்கிரஸுடன் கூட்டு சேர குஹாவின் அழைப்பு: வடிகட்டிய திரிபுவாதம்\nஎஸ்.வி.சேகரை கைது செய்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கோரிக்கை\nஅழகை ஆராதிக்கும் விஜயபாஸ்கர்… அழகை அர்ச்சனை பண்ணும் புரோகிதர்\nஉரைகல் – தொ. பரமசிவன்\nPrevious Entry வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையும் மக்கள் போராட்டமும்\nNext Entry சந்தையூர் கோவில் சுவர் : தலித் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர‌ \nஎண்: 15/5, நேரு நகர், வில்லிவாக்கம், சென்னை-49.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2014/05/bahasa-tamil-upsr-kertas-1-negeri-kedah.html", "date_download": "2018-04-22T06:18:44Z", "digest": "sha1:2D5UWPIRLGTVI2UKO5ILJECR2XYPAOFM", "length": 7593, "nlines": 132, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): BAHASA TAMIL contoh UPSR KERTAS 1 NEGERI KEDAH - PENGGAL 1 (2014)", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன���, யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கான மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nதன் வரலாறு : நான் ஒரு பேனா\nதுரைசாமி வாத்தியாருக்குப் பட்டம் என்றால் பிடிக்காத...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/10859/cinema/Kollywood/Centiment-actress-srutihacan.htm", "date_download": "2018-04-22T06:31:19Z", "digest": "sha1:LJ6JIF652ORM4UIGU6ZLYV4UQY5KTMTX", "length": 9341, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சென்டிமென்ட் நடிகையான ஸ்ருதிஹாசன் - Centiment actress srutihacan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு | ஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல் | சகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி | நான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா | படங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம் | ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | \"கரு - தியா\" ஆனது | கவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா | சிம்புவுக்கு மாநில அரசு என்றால் என்னவென்று தெரியாதாம் | மகள் வயது பெண்ணுடன் காதல் திருமணம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தி சினிமாவும், தமிழ் சினிமாவும், ஸ்ருதி ஹாசனுக்கு கொடுக்காத வெற்றியை, தெலுங்கு சினிமா கொடுத்துள்ளது. அங்கு ��வர் நடித்த, \"கப்பார்சிங் என்ற படம் மாபெரும் வெற்றி பெற்றதால்பர பரப்பான நடிகையாகி விட்டார் ஸ்ருதி.கைவசம், அரை டஜன் படங்களை வைத்திருக்கும் ஸ்ருதியை, \"கப்பார் சிங் பட இயக்குனர் ஹரிஷ் சங்கர், தான் இயக்கும் புதிய படத்திற்கும் ஒப்பந்தம் செய்துள்ளார். \"பிசியாக இருக்கிறேன் என்று ஸ்ருதி கூறிய போதும், \"ஸ்ருதி நடித்தால், என் படம் கண்டிப்பாக வெற்றி பெறும், என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று, தன் சென்டி மென்டை கூறி, அவரிடம் ஒ.கே., வாங்கியுள்ளார், இயக்குனர். ஜுனியர் என்.டி.ஆர் ஹீரோவாகநடிக்கும் அப்படத்தில் சமந்தாவும், மற்றொரு நாயகியாகநடிக்கிறாராம்.\nஹன்சிகாவின் நேரம் தவறாமை \"சேட்டையில் ஆர்யா நடித்தது ஏன்\nதெலுகுல நடிக்க தேவை இல்லை. சும்மா ஏராளமா தாராளமா கவர்ச்சி காட்டினாலே போதும். தமிழ் ஹிந்தி அப்படி இல்லை கொஞ்சமாவது நடிக்கவும் செய்யணும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nசகோதரியுடன் ஸ்பெயின் நாட்டுக்கு பறந்தார் டாப்சி\nநான் கர்ப்பமாக இல்லை : மறுப்பு வெளியிட்ட இலியானா\nஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே பிரச்னையா\nஅமிதாப்புக்கு காட்சிகளை அதிகரிக்க வைத்த சிரஞ்சீவி\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநூறாவது படத்தை நோக்கி யோகிபாபு\nஆட்சியாளர்களின் ஆணவத்திற்கு தீர்வு காணவே அரசியலுக்கு வந்தேன்: கமல்\nபடங்களின் வசூலை பொறுத்தே இனி நடிகர்கள் சம்பளம்\n\"கரு - தியா\" ஆனது\nகவுன்சிலின் புதிய விதி வொர்க்அவுட்டாகுமா\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nநடிகர் : கெளதம் கார்த்திக்\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : சாய் பல்லவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://konguthendral.blogspot.com/2011/09/blog-post_6172.html", "date_download": "2018-04-22T06:29:16Z", "digest": "sha1:TWHQS6DYZINH5VU4YXEU7TAZ6GYQ2F5F", "length": 36786, "nlines": 457, "source_domain": "konguthendral.blogspot.com", "title": "கொங்குத் தென்றல்: உஷாருங்க பெண்குழந்தை அபாயம்", "raw_content": "\nநல்ல குடிமக்கள் வீட்டில் இருந்துதான் உருவாக முடியும் ஆதலால் பெற்றோர்கள் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில்தான் நாட்டிற்கு நல்ல சமுதாயம் கிடைக்கும்- Dr.A.P.J.அப்துல்கலாம் (என்கிற) டாக்டர் ஆவுல் பக்கிர் ஜைனாபுதீன் அப்துல் கலாம்.\nகருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது.\nஇதன் விளைவாக, கடந்த, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது.\nகடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயது வரையான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்றிருந்த நிலை, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 914 ஆகக் குறைந்துள்ளது.\nதென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்து வந்துள்ளது.\nதமிழகத்தில், 1901ல், 1,044 ஆகவும், 1951ல், 1,007 ஆகவும் இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 946 ஆகக் குறைந்துள்ளது.\nஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவும், இவ்வகையான பல அதிர்ச்சி தகவல்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் உணர்த்துவதாகவே இருந்து வருகிறது.]\nசிறந்த மாவட்டங்கள் மோசமான மாவட்டங்கள் அட்டவணை கடைசியில்...\n\"நமது சென்சஸ், நமது எதிர்காலம்' - இது, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முத்திரைச் சொல்.\nஆனால், மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முடிவுகள், நமது எதிர்காலம் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, வேலையின்மை, குறைந்து வரும் பெண் குழந்தைகள் என, பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\nகடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், இந்தியாவின் மக்கள் தொகை, 102 கோடி. 1991ல், 84.63 கோடியாக இருந்தது. இவ்விரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கும் இடையிலான பத்தாண்டுகளில், மக்கள் தொகை, 21.34 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.\n2001 முதல், 2011 வரையான, பத்தாண்டுகளில், 18.1 சதவீதம் அதிகரித்து, 121 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம், குறைந்துள்ளது.\nமக்கள் தொகை வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\n2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,000 ஆண்களுக்கு பெண்களின் எண்ணிக்கை, 933 என்றிருந்தது. இது, கிராமப் பகுதிகளில், 946 ஆகவும், நகர்ப்புறங்களில், 900 ஆகவும் இருந்தது.\nகடந்த பத்தாண்டுகளில், அறிவியல் வளர்ச்சி காரணமாக, மருத்துவத் துறையில் மாற்றங்கள், ��ாகரிக வளர்ச்சி காரணமாக, ஆண் - பெண் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது, 1901ம் ஆண்டு, 1,000 ஆண்களுக்கான பெண் குழந்தைகள் எண்ணிக்கை, 972 என இருந்தது. அதன் பிறகு, சில மாநிலங்களில் மெல்ல குறையத் துவங்கியது.\nஆனால், கடந்த, 40 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, பெரும்பாலான மாநிலங்களில் குறைந்து கொண்டே வருகிறது.\nகாலங்காலமாக பெண் தான் எல்லாவற்றுக்கும் பிரக்ருதி என்றபோதும்,\nசமூகத்தில் எல்லாரும் ஆண் குழந்தையைத் தான் விரும்புகின்றனர்.\nஆண் குழந்தை, சமூகத்தில் அந்தஸ்தை பெற்றுத் தரும், கவுரவத்தின் சின்னம் என்றெல்லாம் கருதப்படுகிறது. மேலும், எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பில், ஆண் குழந்தையை வளர்ப்பது, படிக்க வைப்பது என அனைத்து செலவினங்களும் முதலீடாகக் கருதப்படுகிறது.\nஆனால், பெண் என்றால் வளர்ப்பு, படிப்பு, திருமண செலவு போன்ற அனைத்தும், செலவினங்களாகவே கருதப்படுகிறது.\nகாலங்காலமாக நிலவிவரும் இந்த பாலின பாகுபாடு, கிராமப் பெண்களிடம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், காலப்போக்கில், நகர்ப்புற பெண்களிடமும் அதிகரித்து வருகிறது.\nமக்கள் மத்தியில் நிலவும் இத்தகைய நம்பிக்கையால், பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nகற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில், மருத்துவத் துறையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியும் முறை, புழக்கத்திற்கு வரும் முன், எந்த குழந்தையாக இருந்தாலும், ஏற்றுக் கொள்ளும் பழக்கமும், பக்குவமும் பெண்களிடம் இருந்தது. ஆனால், இந்த முறை புழக்கத்திற்கு வந்து பிரபலமடையத் துவங்கிய பின், மக்களின், குறிப்பாக பெண்களின் மனநிலை மாறிவிட்டது.\nகருவில் இருப்பது ஆண் என்றால் ஏற்றுக் கொள்வதும், பெண் என்றால், கருக்கொலையில் ஈடுபடுவதும், இன்று, சாதாரண நிகழ்வாகிவிட்டது.\nஇதையடுத்து, கருக்கொலைக்கு எதிராக, நடைமுறையில் இருந்த சட்டத்தில், 2003ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டதுடன், இச்சோதனைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான பலன், எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.\nகருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறும் முறை, கிராமப்புற பெண்களைக் காட்டிலும், நகர்ப்புற பெண்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகவுள்ளது. இதன் விளைவாக, கடந்��, 50 ஆண்டுகளாக பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, கிராமப்புறங்களைக் காட்டிலும், நகர்ப்புறங்களில் அதிகளவில் குறைந்து வருகிறது.\nகடந்த, 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஆறு வயது வரையான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 927 பெண் குழந்தைகள் என்றிருந்த நிலை, இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 914 ஆகக் குறைந்துள்ளது. மேலும், ஆறு வயது வரையான குழந்தைகளின் எண்ணிக்கை, 15.58 கோடி. இது, 2001ம் ஆண்டைக் காட்டிலும், 50 லட்சம் குறைவு.\nநம் நாடு சுதந்திரமடைந்த பின், முதன் முறையாக நடந்த, 1951ம் ஆண்டு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இருந்த நிலை, பல்வேறு மாநிலங்களில் மாறிவிட்டது.\nஎழுத்தறிவில் முன்னிலை வகிக்கும் கேரளா, இதில் முன்னுதாரணமாக விளங்குகிறது. இம்மாநிலத்தில், கடந்த, 50 ஆண்டுகளாகவே பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nகேரளாவில், 1951ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,028 ஆக இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 1,058 ஆக அதிகரித்து, தற்போது, 1,084 ஆக உயர்ந்துள்ளது.\nஅரியானா, இமாச்சல பிரதேசம், மிசோராம் போன்ற பல்வேறு மாநிலங்களிலும், தனிநபர் வருமானம் அதிகமுள்ள, \"இந்தியாவின் உணவுக் களஞ்சியம்' என வர்ணிக்கப்படும் பஞ்சாப் மாநிலத்திலும், பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஆனால், இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தொகையைக் கொண்டதும், மிகப் பெரியதுமான உத்தர பிரதேச மாநிலத்தில், பெண்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேபோன்று, நாட்டின் தலைநகராகவும், உயர்வகுப்பினர் அதிகமாக வசிக்கும் பகுதியாகவும் விளங்கும் டில்லியிலும், பெண்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.\nதென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்திலும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை, குறைந்து வந்துள்ளது.\nதமிழகத்தில், 1901ல், 1,044 ஆகவும், 1951ல், 1,007 ஆகவும் இருந்த பெண்கள் எண்ணிக்கை, 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், 946 ஆகக் குறைந்துள்ளது.\nதமிழகத்தை பொறுத்தமட்டில் மதுரை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில், பெண் சிசுக்கொலை அதிகமாக நடைபெறுவதாக கண்டறியப்பட்ட பகுதிகள். இதையடுத்து, இம்மாவட்டங்களில், 1992ம் ஆண்டு, தொட்டில் குழந்தைத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.\nஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பின், இத்திட்டம் சரியான கவனிப்பின்றி புறக்கணிக்கப்பட்டத���. இத்திட்டம், பெண் சிசுக்கொலை சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வாக அமையாவிட்டாலும், இதனால், சிசுக்கொலை சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன.\nஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிவும், இவ்வகையான பல அதிர்ச்சி தகவல்களையும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தையும் உணர்த்துவதாகவே இருந்து வருகிறது. ஆனால், எதிர்கால சமூகத்திற்கு சவால் விடுக்கும் வகையில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிக அளவாக குறைந்துள்ளது.\nஇனிவரும் காலங்களில், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளும், மக்கள் மத்தியில் ஏற்படும் மன மாற்றங்களும் தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும்.\nசிறந்த மற்றும் மோ சமான மாவட்டங்கள் அட்டவணை\nசிறந்த மாவட்டங்களில், 1000 பையன்களுக்கு, பெண்கள் எண்ணிக்கை 1000 அல்லது 1000 மேலே உள்ளது. மோசமான மாவட்டங்களில், 1000 பையன்களுக்கு, பெண்கள் எண்ணிக்கை 1000 க்கும் குறைவாக உள்ளது.\nசிறந்த மாவட்டங்களில் கீழ் வரும் 16 மாவட்டங்கள் உள்ளன. இந்த 16 மாவட்டங்களில் பெண்கள் எண்ணிக்கை, 1000 பையன்களுக்கு, 1000 மேலே 1000 அல்லது இருக்கிறது. நீலகிரி .1 மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி இல், 1000 பையன்களுக்கு, 1041 பெண்கள் அங்கு உள்ளன.\n'மோசமான மாவட்டங்கள்' கீழ் வரும் 16 மாவட்டங்கள் உள்ளன. தர்மபுரி .1 மோசமான மாவட்ட உள்ளது. தர்மபுரி இல், 1000 பையன்களுக்கு, வெறும் 946 பெண்கள் அங்கு உள்ளன.\nஇடுகையிட்டது Paramesdriver நேரம் 9/22/2011 10:34:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநம்ம சத்தியமங்கலத்தில் சமுதாய விழிப்புணர்வுக்காக பண்ணாரி அம்மன் கல்லூரி\n90.4 MHZஅலைவரிசையில் தினசரி காலை 6.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலும்,மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும்\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்தின் தாளவாடி கிளையில் பேருந்து ஓட்டுநர்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n23-வது சாலைப் பாதுகாப்பு விழா -2012 தாளவாடி (1)\nஅறிவியல் புத்தகங்கள்-தமிழ்நாடு அறிவியல் இயக்கம்- (1)\nஇப்படி ஒரு தியாகி இனி நமக்கு கிடைக்க மாட்டார் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 இந்தியாவின் சாதனை பெண்கள் (1)\nஉலக மகளிர் தினவிழா-2012 விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் (1)\nஒளி மற்றும் ஒலி அலைகள் (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-01 (1)\nகிராம கல்விக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்-02 (1)\nசமூக சேவை என்றால் ...... (1)\nதங்கம் ஓடி வந்த பாதை (1)\nதமிழ் எண்கள்(எழுத்து வடிவில்) (1)\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் -மாநில மையம்.2011 (1)\nதியாகி கோபி அய்யர் அவர்கள் (1)\nதேனீக்கள் சேவை அமைப்பு (1)\nபிளாஸ்டிக் பைகள்-சுற்றுப்புற சீர்கேடு (1)\nபிளாஸ்டிக்’ – சில உண்மைகள் (1)\nபெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்.-கோபி (1)\nமாநில தேர்தல் ஆணையர் (1)\nமுதல் உதவிப் பெட்டி (1)\nமூல நோய் விரட்ட (1)\nரகசிய கேமரா உசாருங்க உசாரு (1)\nவிப்ரோ-பெற்றோர் கலந்தாய்வுக் கூட்டம்-2012 (1)\nஅட்ச ரேகை, தீர்க்க ரேகை\nநான்கு பிரதான ஊட்டச் சத்துக்கள் சர்க்கரை நோய் கொ...\nசுகாதார வாழ்விற்காக பின்பற்ற வேண்டிய உணவு பழக்கங்...\nஉப்பைக் குறைவாக பயன்படுத்தவும் செல்களில் உள்ள ...\nசமையல் எண்ணெய்கள் மற்றும் மாமிச உணவுகளை குறைந்த அ...\nபச்சைக் கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக...\nசமவிகித உணவுப் பட்டியலின் நோக்கங்கள் 1. மக்...\nஊட்டம் நிறைந்த திட்ட உணவை, பல்வேறு உணவுகள் மூலம்...\nஉணவுப் பட்டியல் குறிப்புகள் 1. ஊட்டச் சத்...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் எளிய உணவு முறைகள் ...\nமனித குரோமோசோம்கள் மனிதனுக்கு மட்டும்தான் 23 ...\nமாதங்களும் தாக்கும் நோய்களும் ஜனவரி - பிப்ரவரி...\nநீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள். ...\nஉடல் ஒரு அதிசயம் மனிதனின் உடல், அதிசயங்கள் ...\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள் நம் உடல் பா...\nஇளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்... எப்போ...\nகல்வி கண் திறக்கும் கடவுள் என்று சொல்லக்கூடிய ஆசிர...\nகணிணியை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்...\nஉயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபக...\nமாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நி...\nஅன்பு நண்பர்களே,வணக்கம். தங்கம் பற்றி ...\n1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழி...\nமோட்டாரோலாவின் செங்கல் போன்ற மொபைல் போனி ல...\nகதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழ...\nவங்கி கணக்கு ஆரம்பிப்பது எப்படி\nசு. சி. பிள்ளைகுறுந்தொடுப்பு [காட்டு] சுப்பையா ...\nசி. ஜே. எலியேசர்குறுந்தொடுப்பு [காட்டு] பேரா...\nகே. ஆனந்த ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற கல...\nஏ. நரசிங்க ராவ்குறுந்தொடுப்பு [காட்டு]கட்டற்ற க...\nஎஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன்குறுந்தொடுப்பு [காட்டு...\nஆர். வைத்தியநாதசுவாமி (1894-1960) சென்னைப் பல்கலைக...\nதனிமங்கள் நீர் மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக...\nமரங்களின் வளையங்கள் மரங்களின் குறுக்குவெட்டுத் ...\nகணித மேதைகள் கணிதத்துறையில் பல்வேறு புதுமைகளை ...\nகணித மேதை சிவசங்கர நாராயண பிள்ளையின் வாழ்வில...\nபயனுள்ள இணைய தளங்கள் சில ...\nஒளி =ஒலி =அலை =அதிர்வெண்\nமேலோட்டம் நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொ...\nகாற்று மாசுபடுதல் பயிர்சாகுபடியைக் குறைக்கும...\nஉலக சுற்றுச்சூழல் தினம் ஜூன்-05\nஎல்லா பொருள்களிலும் மின்னணு என்ற எலக்ட்ரான் (ele...\nஒளி விலகல், எதிரொளிப்பு குவாண்டம் இயற்பியல் பார்...\nகுவாண்டம் இயற்பியல் -2. Quantum Physics-2 இப்ப...\nஒளி விலகல், எதிரொளிப்பு - குவாண்டம் இயற்பியல் பா...\nஐ.சி. தயாரிப்பு பற்றிய சில விவரங்கள். சில சுவ...\n Yield) எந்த ஒரு நிறுவனமு...\nபரிசோதித்தல் -1 . Testing-1 இண்டெல் பென்டியம் ...\nசெயல்முறைகளை ஒருங்கிணைத்தல்-1 (Process Integarati...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nPARAMES DRIVER- SATHYAMANGALAM. எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: micheldenijs. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/semmozhi_detail.asp?id=199", "date_download": "2018-04-22T07:00:20Z", "digest": "sha1:7K6H636E4WUT54LVAC4J2LAFUYHUHV3I", "length": 9366, "nlines": 67, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil Conference-2010, Coimbatore | Semmozhi Manadu 2010", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nமுதல் பக்கம்» நூறு தமிழ் அறிஞர்கள்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுவாமி ஞானப்பிரகாசர்\nதமிழ் வேர்ச் சொல் ஆராய்ச்சியை முதன் முதலில் துவங்கி அன்னைத் தமிழின் சிறப்புகளை அகிலம் உணர வழிகாட்டியவர் யாழ்ப்பாணம் சுவாமி ஞானப்பிரகாசர் (1857 - 1947). 'எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே' என்பது தொல்காப்பியம். ஒரு பொருளுக்கு ஒரு பெயர் இடப்பட்டுள்ளதெனில் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். இதைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதே வேர்ச்சொல் ஆராய்ச்சி எனப்படும். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பரிசுத்த மார்டின் குரு மடத்தில் சேர்ந்து மதபோதகராவதற்குப் பயிற்சி பெற்று 1901ம் ஆண்டு குரு பட்டம் பெற்றார். ஞானப்பிரகாசர் அவர்கள் தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், கத்தோலிக்கச் திருச்சபையும் அதன் போதகங்களும் ஆகிய தமிழ் நூல்களையும், யாழ்ப்பாண அரசர், பண்டைய இந்திய சரிதையும் ஆண்டு வரிசையும், தமிழரின் சாதி உற்பத்தி ஆகிய ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளார்.\nநூறு தமிழ் அறிஞர்கள் முதல் பக்கம் »\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... கடலூர் பலராம அய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ...: அறிஞர் பி.ஸ்ரீ ஆச்சார்யா\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...அறிஞர் நரசிம்மலு நாயுடு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... அறிஞர் சொக்கலிங்க அய்யா ( 1856 - 1931 )\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்..பா.வே.மாணிக்க நாயக்கர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சி.வை.தாமோதரம் பிள்ளை\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ஆறு.அழகப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.மெய்யப்பனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்...சுப்பிரமணிய முதலியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... பத்மநாபய்யர்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... க.த.திருநாவுக்கரசு\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... : ச.அகத்தியலிங்கனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ச.வே. சுப்பிரமணியனார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... :தமிழண்ணல்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள் ... : கல்கி\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.அய்.சுப்பிரமணியம்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... ரா.சசாரங்கபாணியார்\nதமிழ் வளர்த்த அறிஞர்கள்... வ.சுப.மாணிக்கனார்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமா���ாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/4-years-old-girl-raped-in-school-117061600043_1.html", "date_download": "2018-04-22T07:01:44Z", "digest": "sha1:TFVXVHEJU573TF5WAFGAEUBI33MJQQTQ", "length": 11722, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "பள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை! | Webdunia Tamil", "raw_content": "\nஞாயிறு, 22 ஏப்ரல் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை\nபள்ளியிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட எல்கேஜி சிறுமி: காமுகனுக்கு ஆயுள் தண்டனை\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எல்கேஜி படித்துவந்த 4 வயது சிறுமியை அந்த பள்ளியை சேர்ந்த அலுவலர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nகடந்த 2014-ஆம் ஆண்டு மும்பையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எல்கேஜி படித்து வந்த சிறுமியை அந்த பள்ளியை சேர்ந்த அலுவலர் ஒருவர் கழிவறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.\nஅதன் பின்னர் சிறுமி வீட்டிற்கு சென்றபோது வயிற்றில் வலி ஏற்படவே பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளனதை அங்கு மருத்துவர் கண்டறிந்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.\nஇதனையடுத்து அந்த பள்ளிக்குள் புகுந்த பொதுமக்கள் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி தீ வைத்தனர். மேலும் சிறுமி அளித்த அடையாளங்களை வைத்து 2014 டிசம்பர் 16-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டு இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றவாளிக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதாஜ் மஹாலில் ஷாஜகானோடு புதைக்கப்பட்ட மர்ம உண்மைகள்\nதிருப்பதி லட்டு வரை சென்ற ஜிஎஸ்டி விலை உயர்வு\nஅடாவடி செய்த எம்.பி.க்கு சிக்கல் - விமானத்தில் செல்ல தடை\nமுதல் நாளிலேயே விலை குறைகிறது பெட்ரோல்-டீசல். பொதுமக்கள் மகிழ்ச்சி\nகாரில் மூச்சுத்திணறி மரணமடைந்த இரட்டை சிறுமிகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2016/09/141.html", "date_download": "2018-04-22T06:38:20Z", "digest": "sha1:26FOYBF3U3XGTRJWWP7APU2XEKXSCJ5K", "length": 6442, "nlines": 140, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் வரிசை - 141", "raw_content": "\nசொல் வரிசை - 141\nசொல் வரிசை - 141 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. கேப்டன் மகள் (--- --- --- --- ஏதோ அது ஏதோ உன்னிடம் இருக்கிறது)\n2. கத்தி (--- --- கொஞ்சம் முத்தங்கள் தா)\n3. கண்காட்சி (--- --- --- அது காவியத் தாயின் அரசாட்சி)\n4. கடன் வாங்கி கல்யாணம் (--- --- --- புரியுதே உன் வேஷமே)\n5. நீதானே என் பொன் வசந்தம் (--- --- --- மண்ணில் வந்தாடுதே)\n6. பணக்கார குடும்பம் (--- --- --- ஒன்று எங்கள் நீதியே)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சினிமா, சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. கேப்டன் மகள் - எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று\n2. கத்தி - பக்கம் வந்து\n3. கண்காட்சி - காணும் கலை எல்லாம் கண்காட்சி\n4. கடன் வாங்கி கல்யாணம் - போதும் உந்தன் ஜாலமே\n5. நீதானே என் பொன் வசந்தம் - வானம் மெல்ல கீழிறங்கி\n6. பணக்கார குடும்பம் - ஒன்று எங்கள் ஜாதியே\nஎந்தப் பக்கம் போகும் போதும் வானம் ஒன்று\nதிரு ஆர்.வைத்தியநாதன் 1.10.2016 அன்று அனுப்பிய விடை:\nஎந்தப் பக்கம் காணும் போதும் வானம் ஒன்று\nசொல் வரிசை - 141\nஎழுத்துப் படிகள் - 167\nசொல் அந்தாதி - 53\nசொல் வரிசை - 140\nஎழுத்துப் படிகள் - 166\nசொல் அந்தாதி - 52\nசொல் வரிசை - 139\nஎழுத்துப் படிகள் - 165\nசொல் அந்தாதி - 51\nசொல் வரிசை - 138\nஎழுத்துப் படிகள் - 164\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://unmaitamilan.blogspot.com/2011/03/blog-post_08.html", "date_download": "2018-04-22T06:42:29Z", "digest": "sha1:GJDEKADHAZ2JM7QXOFD2M4ZAAWLW2NCL", "length": 7183, "nlines": 105, "source_domain": "unmaitamilan.blogspot.com", "title": "கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா | உண்மை தமிழன்", "raw_content": "\nகோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா\nஅரசியல்வாதி 1 : கட்சியில எந்தத் தொண்டரும் சரியா வேலை செய்ய மாட்டேங்குறாங்க.\nஅரசியல்வாது 2 : அப்ப 'தொண்டர்கள்' னு சொல்லுங்க.\nசர்வர் : முதலாளி சதாம் உசேன உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கலாம் அதுக்காக போர்டுல இப்படியா எழுதறது.\nமுதலாளி : என்ன எழுதியிருக்கேன்\nசர்வர் : தயிர் சதாம் தக்காளி சதாம் லெமன் சதாம் ரெடி அப்படீன்னு எழுதியிருக்கீங்க.\nபாக்கி : ஏன் சார் நீங்களோ வீணை வித்வான் பின்ன ஏன் குரல் சரியில்லைன்னு கச்சேரி வேணாண்டீங்க\nரமனன் : நான் பாடிக்கிட்டே தான் வாசிப்பேன் அதனால தான்.\nவேலு : கோபம் வந்துட்டா என் மனைவி காளியாயிருவா\nபாக்கி : நீ என்னாவே....\nசிலுக்கு சீனி : \"படம் சக்கைப்போடு போடுறமாதிரி ஒரு தலைப்பு சொல்லுங்க\"\nரமனன் : புத்தகக் கடைக்காரர்கிட்ட வம்பிழுத்தது தப்பாப் போச்சு.\nரமனன் : நல்லா புரட்டி எடுத்துட்டாரு.\nடாக்டர் : அந்தப் பேசண்டுக்கு என் மேல கோபம் போல தெரியுது.\nநர்ஸ் : எப்படிச் சொல்றீங்க \nடாக்டர் : நாக்கை நீட்டச் சொன்னா, அந்த சாக்குல நாக்கைத் துருத்துறாரே.\nவேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு\nபாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.\nஇருவேறு உலகம் – 79\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nஃபேஸ்புக்கில��� பேசியவை - 11\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nபண பிரச்சனை தீர்க்கும் - மஹாலஷ்மி தாயத்து 🍃\nதமிழ் சினிமா துறையை முதலில் சினிமாக்காரர்களே காப்பாற்றலாமே..\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\n* ரஹீம் கஸாலி *\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nநிலா அது வானத்து மேல\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nமுறைகெட்ட அரசுகளும் முறையான சட்டங்களும்-2\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.priyamudanvasanth.com/2009/03/blog-post_8342.html", "date_download": "2018-04-22T06:46:47Z", "digest": "sha1:IBNTW3CH7GJYM7MZLSULK3MMQ6E2DOR4", "length": 4131, "nlines": 135, "source_domain": "www.priyamudanvasanth.com", "title": "உண்மையான இதயத்தின் படம் | ப்ரியமுடன் வசந்த்", "raw_content": "\nPosted by ப்ரியமுடன் வசந்த் | March 27, 2009 | | Labels: 10வது நாள் அட்டர் ஃப்ளாப், நகைச்சுவை, படித்ததில் பிடித்தது\nரதி வீதி மின் நூல் டவுன்லோட் செய்ய படத்தை க்ளிக் செய்யவும்\nமனிதனின் அணுக்களின் 3D படங்கள்\nவெட்கம் என்பது இது தானா \nவைரமுத்து அவர்களின் காதலித்து பார் கவிதை\nயூத் ஃபுல் விகடன் குட் பிளாக்ஸ் (24)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் (7)\nஇரு வார்த்தை கதைகள் (5)\nயூத்ஃபுல்விகடன் டிசம்பர் மின்னிதழில் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17959", "date_download": "2018-04-22T06:50:11Z", "digest": "sha1:5IZU4ITKJSEYU6LN2PA43BMFS6DCLKBU", "length": 14831, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..! | Virakesari.lk", "raw_content": "\nஅமுலுக்கு வருகிறது ஜி.எஸ்.பி வரிச்சலுகை.\nசிகரெட் தொகைகளுடன் ஒருவர் கைது.\nஎருமை மாடுகளின் அட்டகாசம் : மக்கள் அச்சத்தில்\nகிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் கல்வி நட­வ­டிக்­கைகள் ஆரம்பம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nபெருந்தொகை போதைப்பொருட்களுடன் வத்தளையில் நால்வர் கைது\nவங்கி கணக்காளரான பெண் கேகாலையில் கைது \nசெப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புடையவர் கைது\nஇனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..\nஇனிமேல் இளையராஜா பாடல்களை பாடப்போவதில்லை: எஸ்.பி.பியின் அதிரடி..\nஇசையமைப்பாளர் இளயராஜாவால் அனுப்பப்பட்ட சட்ட எச்சரிக்கை அறிக்கையை தொடர்ந்து இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன் என பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதிரடி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.\nகாலத்தால் அழியா காவியப் பாடல்களை கொடுத்த, இசையமைப்பாளர் இளையராஜாவும், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியும் இணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் இசை ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்திருக்கின்றன. இந்நிலையில் தற்போது இருவருக்குள்ளும் ஒரு சிறு முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பணம் செய்து இசை நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். குறித்த இசை நிகழ்ச்சிகளை எஸ்.பி.பியின் மகனும், பின்னணி பாடகருமான சரண் முன்னின்று நடத்தி வருகிறார்.\nஅமெரிக்காவில் தற்போது சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகளை நடத்திவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா தரப்பிலிருந்து அதிர்ச்சி தரக்கூடிய நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதாவது, குறித்த சுற்றுப்பயணத்தை முன்னின்று ஏற்பாடு செய்த நிறுவனத்துக்குத்தான் இளையராஜா தரப்பில் இருந்து சட்ட எச்சரிக்கை கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.\nகுறித்த கடிதத்தில் தன்னுடைய முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மேடையில் பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த சர்ச்சைக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.\nஅதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'அமெரிக்காவில் கடந்த வாரம் சியாட்டெல், லாஸ் ஏஞ்செல்ஸ் மாகாணங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். தாங்கள் என்மீது காட்டிய அன்புக்கு நன்றி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, இளையராஜா சார்பில் வழக்கறிஞர் ஒருவர் எனக்கு சில சட்ட எச்சரிக்கை கடிதங்களை அனுப்பியிருந்தார்'. தனக்கு மட்டுமல்லாமல், பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப்பாளர்கள், மற்றும் இசை கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகத்தினருக்கும் குறித்த எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த கடிதத்���ில், இளையராஜாவின் முன் அனுமதி பெறாமல் அவருடைய பாடல்களை இசைத்தாலோ, அல்லது மேடைகளில் பாடினாலே அது காப்புரிமை மீறலாகும். அதுமாதிரியான உரிமை மீறலுக்கு பெருந்தொகையை அபாராதமாக செலுத்த வேண்டியிருக்கும், அதேநேரத்தில் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டியிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ‘SPB 50’ என்ற நிகழ்ச்சி தன்னுடைய மகனால் தயாரிக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கனடா, ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் மற்றும் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இசை நிகழ்ச்சியை நடத்தியுள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் இளையராஜாவிடமிருந்து தனக்கு எந்தவித எதிர்ப்பும் வரவில்லை. இருப்பினும் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு வருகிறதென்பது தனக்கு தெரியவில்லையென குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு மேடைகளில் படுவதற்குள்ள சட்டங்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், இருப்பினும் சட்டத்தை மதிக்க வேண்டியது தன்னுடைய கடமை என்பதால் இனி வரும் காலங்களில் இடம்பெறும் மேடைநிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடல்களை தான் பாடப்போவதில்லையென குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇசையமைப்பாளர் இளயராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சட்ட எச்சரிக்கை அறிக்கை SPB 50 கனடா ரஷ்யா இலங்கை மலேசியா சிங்கப்பூர் டுபாய் இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடைகளில் படமாட்டேன்\nராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\nஇயக்குநர் சேரன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக் ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.\n2018-04-21 11:09:53 ராஜாவுக்கு செக் மூன்று பேர் மூன்று காதல்\nகாலா வெளியீட்டு திகதி அறிவிப்பு\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘காலா’ ஜுன் 7 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அதன் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.\n2018-04-21 11:00:57 சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பா.ரஞ்சித் காலா திரைப்படம்\n\"காற்றின் மொழி\"யில் பேச தயாராகும் ஜோதிகா\n36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு \"காற்றின் மொழி\" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.\n2018-04-20 15:14:19 மகளிர் மட்டும் நாச்சியார் 36 வயதினிலே\n��ணிரத்னத்தின் உதவியாளர் தனாவின் இயக்கத்தில் வெளியான \"படைவீரன்\" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அம்ருதா.\n2018-04-18 16:13:06 மணிரத்னம் படைவீரன் நடிகை\nஸ்ரீதேவியை மிஸ் பண்ணுகிறேன் ; தேசிய விருது கிடைத்தமைக்கு நன்றி - இசைப்புயல்\n65 ஆவது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், ‘காற்று வெளியிடை’ படத்தின் பாடல்கள் மற்றும் ‘மாம்’ படத்தின் பின்னணி இசை என இரண்டு தேசிய விருதுகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\n2018-04-17 15:22:19 மாம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்\nபாலியல் வன்­கொ­டுமை செய்தால் மரண தண்­டனையாம்.\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி, பெண் உட்பட நால்வர் காயம்\nஅசங்க குருசிங்கவுக்கு புதிய பதவி\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nமனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/136/?translation=tamil-jan-turst-foundation", "date_download": "2018-04-22T07:04:47Z", "digest": "sha1:JISRKK4IYW7TL4VZ2QDOQ2KVRVNAT55M", "length": 27454, "nlines": 396, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah with translation and transliteration in Tamil translation by Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக.\nஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.\n\"(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார் அவனையே நாங்கள் வணங்குகிறோம்\" (எனக் கூறுவீர்களாக).\nஅல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே\n\"இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே\" என்று கூறுகின்றீர்களா (நபியே) நீர் கேட்பீராக \"(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.\"\nஅந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\nமக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; \"(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது\" என்று. (நபியே) நீர் கூறும்; \"கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்\" என்று.\nஇதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\nவேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://yarl.wordpress.com/2013/05/31/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2018-04-22T06:42:20Z", "digest": "sha1:PZTCTMWTJTWFWIKHRWKEAAEKVSVKG4OK", "length": 10818, "nlines": 98, "source_domain": "yarl.wordpress.com", "title": "ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! – தமிழ் கிறுக்கன்", "raw_content": "\nமுயற்சி இருந்தால், சிகரத்தையும் எட்டலாம்\nஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…\nஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கவலை, சோகம், வருத்தம் வரத்தான் செய்கிறது. அந்த நேரத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆறுதல், அவர்களின் அன்புக்குரியவர்களிடமிருந்து கிடைக்கும் ஆறுதலான வார்த்தைகளும், அணுசரனையான அக்கறையும்தான்.\nகுறிப்பாக உங்களது துணை வருத்தத்திலோ அல்லது கவலையிலோ இருக்கும்போது நீங்கள் அவருக்கு தோள் கொடுத்து நின்று ஆறுதல் அளிக்கும்போது அவருக்குக் கிடைக்கும் நிம்மதியும், மகிழ்ச்சியும் சொல்லில் வடிக்க முடியாதது.\nஅன்பாலும், பாசத்தாலும், அக்கறையாலும், பரிவா���ும் உங்களது வார்த்தைகளால் அவரது புண்ணுக்கு நீங்கள் போடும் மருந்து மிகப் பெரிய நிவாரணமாக அமைகிறது. நமக்கென்று ஒரு தோள் இருக்கிறது, நமக்காக ஒரு உயிர் இருக்கிறது, நம்மை தூக்கிச் சுமக்க ஒரு சுமை தாங்கி இருக்கிறது என்ற நினைப்பே பலருக்கு சோர்வையும், சோகத்தையும் தூக்கிப் போட்டு விட உதவுகிறது.\nஉங்களது துணைக்கு உடல் நலம் சரியில்லையா, மன வருத்தத்தி்ல இருக்கிறாரா அல்லது ஏதாவது பயத்தில் இருக்கிறாரா.. கவலையேபடாதீர்கள், ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள். அப்படிய பறந்து போய் விடும் அவரது கவலைகள்.\nஇது ஒரு உபாயம்.சிலருக்கு கட்டி அணைத்து தோளோடு தோள் சேர்த்து, தலையை வருடிக் கொடுத்து, முதுகைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறும்போது அதை அவர்கள் விரும்புவார்கள். இது எல்லோருக்குமே பிடித்தமான விஷயமும் கூட. இது ஒருவகையான பாசம் பரிவு கலந்த அரவணைப்பு. எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் இந்த கட்டிப்பிடிக்கு முன்பு அது கால் தூசுதான். எனவே வருத்தமெல்லாம் அப்படியே கரைந்து போய் விடும்.\nஉனக்காக நான் இருக்கிறேன் கண்ணம்மா, கண்களில் ஏன் இந்தக் கவலை. எல்லாவற்றையும் மறந்து விடு, நிம்மதியாக இரு. உனக்கான தோள் நான். என் மீது உன் பாரத்தை ஏற்றிவிட்டு, நிம்மதியாக இரு என்று சொல்லும்போது அவர்களுக்கு்க கிடைக்கும் அந்த பாதுகாப்பு உணர்வுக்கு ஈடு இணையே கிடையாது.\nசிலருக்கு தேவையில்லாத பயம், கவலை வந்து மனதை வருத்தும். அதுபோன்ற சமயங்களில் அவர்களை அந்தப் பிரச்சினையிலிருந்து திசை திருப்ப முயற்சியுங்கள். ஜாலியாக ஏதாவது பேசுங்கள், வேறு டாப்பிக் குறித்து அவர்களது சிந்தனையை திருப்புங்கள். அதையே நினைத்துக் கொண்டு பயப்படாதே என்று தட்டிக்கொடுங்கள். அவர்களுக்கு ஊக்கமாக, பக்கபலமாக இருந்து, அவர்களின் பயத்தைப் போக்குங்கள். அவரது மனதுக்கு இதமாக ஏதாவது பேசிக் கொண்டிருங்கள்.\nமனம் விட்டு பேசச் சொல்லுங்கள்\nசிலருக்கு பிரச்சினையை யாரிடம் சொல்லி அழுவது என்ற குழப்பம் இருக்கும். அப்போது அவரிடம் உங்களைப் புரிய வையுங்கள். என்னிடம் கொட்டி விடு, எல்லாவற்றையும் வெளியில் போட்டு விடு, பிரச்சினையை சொல் நான் தீர்வு சொல்கிறேன் என்று நம்பிக்கை அளியுங்கள். அவர் சொல்லும்போது அக்கறையுடன் கேட்டு அவருக்குப் பொருத்தமான தீர்வை சொல்லுங்கள். நிச்சயம�� அவருக்கு ஆறுதல் கிடைக்கும்..\nஉங்கள் துணையின் கண்களிலிருந்து நீர் வழியும்போது அதை வேடிக்கைப் பார்க்காமல், அதைப் பரிகாசம் செய்யாமல், உண்மையான பாசத்தோடும், நேசத்தோடும், காதலோடும், அன்போடும் நீங்கள் அணுகும்போது தானாகவே அந்தக் கண்ணீர் நின்று போகும். அன்பைக் கொட்டி நீங்கள் தரும் ஆதரவு அவருக்கு ஒரு தாயின் மடியைப் போலவே காட்சி தரும்.\nஎனவே உங்கள் துணை சோரந்திருக்கும்போது நீங்கள் தாயாக மாறி அவருக்கு இளைப்பாறுதலைக் கொடுங்கள்…\nyarl எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nபெற்றோர் உங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க 10 வழிகள்\nமென்பொருட்களின் உதவியின்றி Youtube வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு ஓர் இலகுவான வழி…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bucket.lankasri.com/2017-11-13", "date_download": "2018-04-22T07:01:03Z", "digest": "sha1:RFMNOM7OSX6PCGBWOOF34AOFINYRSORP", "length": 8309, "nlines": 205, "source_domain": "bucket.lankasri.com", "title": "News by Date Lankasri Bucket International Edition - Get the all latest News , Cinema Videos, Photos , entertainment, business, science, technology and health Photos , Videos 24/7 updates.", "raw_content": "\nசினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்ட கமலா தியேட்டர் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி\nதவறு செய்த இராணுவத்தினரை பாதுகாக்க தயாரில்லை என்றே ஜனாதிபதி கூறினார்\nஏற்றுமதி வருமானம் 7 வீதத்தினால் அதிகரிப்பு\nசமூக பொருளாதார பிரச்சினைகள் இருக்கும் நாட்டில்தான் யுத்தங்கள் ஏற்படும்\nசமாளிக்கும் நோக்கில் 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்: நாடாளுமன்றில் குற்றச்சாட்டு\nகடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்பதா\nஇராணுவ ட்ரக் வண்டி விபத்து: 10 இராணுவத்தினர் படுகாயம்\nபந்துல, தயா கமகே மற்றும் அஜித் பீ. பெரேராவுக்கு இடையில் சூடான வாக்குவாதம்\n‘மைலோ’ தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட உண்மை\nமட்டக்களப்பில் மதுபானசாலைகளை அகற்ற கோரி போராட்டம்\nபியர் குடித்துக்கொண்டு காரை ஓட்டிச்செல்லுங்கள் அரசாங்கமே கூறிவிட்டது: வாசுதேவ\nவெடி பொருட்களை அகற்றுவதில் பாரிய சவால்: மக்கள் மீள்குடியேற்றம் தாமதம்\nவெகுசிறப்பாக நடைபெற்ற சுந்தரேஸ்வரன் ஆலய சங்காபிசேக நிகழ்வு\nஇலங்கையில் தமிழீழம் பிரிந்து விட்டால் சீனா அழிந்து விடும்\nசவுக்கடி இரட்டைக் கொலைச் சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபலாலியிலுள்ள இராணுவ ஆயுதங்கள் அகற்றப்பட்ட ���ின் மக்களுக்கு காணிகள்\nலிந்துலை வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு\nகிளிநொச்சியில் போராட்டம்: மகஜர் கையளிப்பு\nமாவீரர் தின நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடல்\nதமிழ்மக்களின் அபிப்பிராயத்தைக் கூறப் போகும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்\nவசூல் மழை பொழியும் மெர்சல் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nஆணாக மாறிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்- வைரலான புகைப்படம்\nராஜா ராணி சீரியல் செம்பா கேரக்டர் ஆல்யா மானசாவின் க்யூட் லுக்\nமெர்சல் படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\nவிக்ரமிற்கு அது தான் பிரச்சனை, Porn வீடியோஸ் எல்லாம்\nநட்புனா என்னானு தெரியுமா படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.ablywall.com/index.php?category=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&&subcategory=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-22T06:35:12Z", "digest": "sha1:PSJOX27UYJ4GMHMQWGXLZW7SQNJWOCDE", "length": 11842, "nlines": 181, "source_domain": "tamil.ablywall.com", "title": "சமையல் குறிப்புகள் | சைவம் | tamil.ablywall.com", "raw_content": "\nவடிகட்டி - சமையல் குறிப்புகள் , சைவம்\nபொதுவான பயனுள்ள சமையல் குறிப்புகள்\n1. வாழைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு இவைகளை சமைக்கும்போது இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு தாளித்தால், மிகுந்த மணத்துடன் இருக்கும்.\n2. சர்க்கரை பொங்கலின் சுவை மேலும் பிரமாதமாக இருக்க கொஞ்சம் மில்க்மெய்ட் சேர்த்தால் அற்புதமான சுவையை சுவைக்கலாம்.\n3. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் கலந்து வார்த்துப்பாருங்கள். இட்லி பூ மாதிரி இருக்கும்.\n4. உருளைக்கிழங்கு பொரிக்கும் முன்பு சிறிதளவு பயத்தம் மாவை தூவுங்கள். பொரியல் மொறு மொறுப்பாக, சுவை அசத்தலாக இருக்கும்.\n5. முந்திரி பருப்பை எறும்பு அழிக்காமல் இருக்க சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைக்கலாம்.\n6. அரிசி களைந்த இரண்டாவது கழு நீரை சமயலுக்குப் பயன் படுத்தலாம். இதில் வைட்டமின் B6 மற்றும் B12 இருக்கிறது. இந்த நீரில் புளி ஊற வைக்கலாம், காய்கறி வேக விடலாம்.\n7. மிளகாய் வத்தலை வறுக்கும் முன்பு, அதனுடன் அரை தேக்கரண்டி சாதரண உப்பைச் சேர்த்தால் மூக்கைத் துளைக்கும் நெடி வராது.\n8. துவரம்பருப்பை வேக வைக்கும்போது, பருப்புடன் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால், சாம்பார் இரவு வரை ஊசிப்போகாமல் இருப்பதுடன் உடம்புக்கும் நல்லது, குளிர்ச்சியும் கூட.\n9. குலோப்ஜாமூனை ஆறிய பாகில் போட்டு ஊற வைத்தால் உடையவே உடையாது, விரிசலும் ஏற்படாது.\n10. பொதுவாக எந்த ஊறுகாய்க்கும் கடுகு எண்ணெய் ஊற்றி விட்டால் விரைவில் கெட்டுப்போவதை தவிர்க்கலாம்.\n11. தர்பூஸ் தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு தூள் அல்லது மிளகாய் தூள், உப்பு தூவி எண்ணெய் விட்டு வதக்கவும். வெள்ளரிக்காய் பொரியல் போன்று சுவையுடனும், வித்தியாசமான மணத்துடணுமிருக்கும்.\n12. கடலை மாவுக்குப் பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பச்சை பருப்பும் கலந்து மிக்ஸியில் சன்னமாக அரைத்து உப்பு காரம் போட்டு பஜ்ஜி செய்யலாம்.\n13. மணத்தக்காளி வத்தல் குழம்பை இறக்கியவுடன் அதில் சுட்ட அப்பளத்தை நொறுக்கிப் போட்டால் ருசியே ருசிதான்.\n14. வாழைப்பூவைப் பொடிப்பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கை கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டால் குடற்புண் குணமாகும்.\n15. எலுமிச்சை சாதம் கலக்கும் போது ஒரு ஸ்பூன் வதக்கிய வெங்காய துருவலை சேர்த்தால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.\n16. பிரியாணி மற்றும் கலவை சாதங்களுக்கு அவசராமக பச்சடி செய்ய ஒரு பிடி மிக்ஸரை தயிரில் போட்டு கலக்கி துருவிய கேரட் சேர்த்து பறிமாறலாம்.\n17. பனீரை ஃபிரிஜில் வைத்தால், மஞ்சள் நிறமாகிவிடும். ஒரு வெள்ளைத்துணியில் வினிகர் கலந்த நீரை தெளித்து அதில் பனீரை வைத்து ஃபிரிஜில் வைத்தால் நிறம் மாறாது.\n18. \"கொள்ளு\"வை வேக வைத்து வடித்த தண்ணீரைக் குடித்து வந்தால் சக்தியான உடம்பும் ஒல்லியான உடம்பும் உங்களுக்கே.\n19. பாதாம் பருப்பிற்கு பதில் வெள்ளரி விதைகளைப் பாலில் கலந்து சாப்பிட்டால் உடல் எடை கூடாது. ஆனால் உடல் வலிமை பெறும்.\n20. வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சூடான சாதத்தில் பிசைந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் நுழைவுத்தேர்வு, தேர்வு ஜுரம், கல்லூரி சேர்க்கை ஜுரம், நாளை பள்ளி திறக்கிறதே என்ற ஜுரம் எல்லாம் பறந்து போகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraijaalam.blogspot.com/2015/09/86.html", "date_download": "2018-04-22T06:36:53Z", "digest": "sha1:532QYEP4NI65GY2XWBCBNFCRCQ2WP7QX", "length": 8248, "nlines": 155, "source_domain": "thiraijaalam.blogspot.com", "title": "திரைஜாலம்: சொல் வரிசை - 86", "raw_content": "\nசொல் வரிசை - 86\nசொல் வரிசை - 86 புதிருக்காக, கீழே பதினொன்று (11) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.\n1. நீங்கள் கேட்டவை ( --- --- --- --- கலைந்து போகும் கோலங்கள்)\n2. மேயர் மீனாட்சி (--- --- --- --- --- அங்கே உல்லாச ஊர்வல ஓடம்)\n3. படித்தால் மட்டும் போதுமா (--- --- --- நல்ல ரசிகனும் இல்லை)\n4. ஒரு ஓடை நதியாகிறது (--- --- --- இதை யாரோடு சொல்ல)\n5. மதுர (--- --- --- --- --- கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்)\n6. காதல் காதல் காதல் (--- --- --- --- நம் இருவர் பார்வை ஊடலா)\n7. நிமிர்ந்து நில் (--- --- --- --- காதல் பார்வையில் கண்கள் கூசும்)\n8. அலை ஓசை (--- --- --- சினந்தது ஏனோ)\n9. வரவேற்பு (--- --- --- வரவேற்கும் மது ரோஜா )\n10. கார்மேகம் (--- --- காதல் பூஞ்சோலை)\n11. காற்றினிலே வரும் கீதம் (--- --- --- --- காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்)\nஎல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.\nஅந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.\nவிடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.\nதிரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.\nLabels: சொல் வரிசை, திரை ஜாலம், புதிர், ராமராவ்\n1. நீங்கள் கேட்டவை- கனவு காணும் வாழ்க்கை யாவும்\n2. மேயர் மீனாட்சி - கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்\n3. படித்தால் மட்டும் போதுமா- நன் கவிஞனும் இல்லை\n4. ஒரு ஓடை நதியாகிறது- கனவு ஒன்று தோன்றுதே\n5. மதுர- கண்டேன் கண்டேன் எதிர் காலம் நான் கண்டேன்\n6. காதல் காதல் காதல் - நம் இருவர் பார்வை காதலா\n6. நிமிர்ந்து நில் - காதல் நேர்கையில் மெளனம் பேசும்\n7. அலை ஓசை-கனிந்து வரும் நேரம்\n8. வரவேற்பு - வர வேண்டும் மகராஜா\n9. கார்மேகம் - கனவு தொழிற்சாலை\n10. காற்றினிலே வரும் கீதம் - கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்\nகனவு கண்டேன் நான் கனவு கண்டேன்\nநம் காதல் கனிந்து வர கனவு கண்டேன்\nதிரு ராமச்���ந்திரன் வைத்தியநாதன் 3.9.15 அன்று அனுப்பிய விடைகள்:\n1 கனவு காணும் வாழ்க்கை\n2 கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம்\n3 நான் கவிஞ்சனும் இல்லை\n4 கனவு ஒன்று தோன்றுதே\n7 காதல் நேர்கையில் மௌனம் பேசும்\n8 கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ\n11 கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்\nகனவு கண்டேன் நான் கனவு கண்டேன் காதல் கனிந்து வர கனவு கண்டேன்\nஎழுத்துப் படிகள் - 114\nஎழுத்துப் படிகள் - 113\nசொல் வரிசை - 88\nஎழுத்துப் படிகள் - 112\nசொல் வரிசை - 87\nஎழுத்துப் படிகள் - 111\nசொல் வரிசை - 86\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/08/blog-post_06.html", "date_download": "2018-04-22T06:32:43Z", "digest": "sha1:BHAI5RJYNWBO72HRTE5DDUX4MRDRHQZ7", "length": 27816, "nlines": 364, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்", "raw_content": "\nகு.ப.ரா. பற்றிய என் உரை\nநூல் பதினேழு – இமைக்கணம் – 29\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nந்யூட்ரினோ விவகாரம் – அம்பலமாகும் பார்ப்பன சதி\nபுதிய சிறுகதை ‘மயில் மார்க் குடைகள்’ (முழு வடிவம்) இரா.முருகன்\nடிஸ்கவரி கலந்துரையாடல் – வீடியோ\nமோக முள்: மோகமுமில்லை இசையுமில்லை\nரசிகர்களுக்கு ‘மாமா’ வேலை பார்க்கும் IPL\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nமூன்று நாள்கள் முன்னதாக (3 ஆகஸ்ட் 2004 அன்று) பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர் தினமலரின் கடலூர் அலுவலகத்தில் புகுந்து கணினிகள், ஸ்கேன்னர்கள், ஏ.சி, கண்ணாடிகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சேதம் விளைவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அனைவரும் சென்னையில் ஒன்றுகூடி இந்த சம்பவத்தை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி யைப் பணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது, என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.\nபாமகவின் வன்முறைப் பின்னணி எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படியிருந்தும் அந்தக் கட்சிக்கு வடகிழக்குத் தமிழ்நாட்டில் வன்னியச் சாதி சார்ந்த தீவிர பலம் உள்ளது. இந்த ஒரு காரணத்தால்தான் திமுகவும், அஇஅதிமுகவும் மாறி மாறி பாமகவுடன் கூட்டணி வைக்க விரும்புகின்றனர். வன்னியர் சங்கமாக இருந்தபோதகிட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்து மரங்களை வெட்டித் தெருவெங்கும் எறிந்து கூத்தடித்தவர்கள் இன்று 'பசுமைத் தாயகம்', 'மரம் வளர்ப்போம்' என்று பாவமன்னிப்பு கோருகின்றார்கள். நாளையே ரஜினிகாந்த், விஜயகாந்த், தினமலர் தொடர்பான வன்முறைகளைத் தாண்டி, 'அஹிம்சையே ஆயுதம்', 'மனிதநேயம்' என்பதைக் கூடத் தங்கள் கொள்கைகளாக ஏற்றுக் கொள்ளலாம்.\nதிமுக, அஇஅதிமுக ஆகிய கட்சிகள் கூட இன்று இதுபோன்ற அப்பட்டமான வன்முறைகளில் ஈடுபடாத போது, பாமக மட்டும் தொடர்ச்சியாக தனக்குத் தோன்றிய போதெல்லாம் வன்முறையில் ஈடுபடுவதன் காரணம் என்ன இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா இப்பொழுதைக்குத் தனக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதா கூட தன் கட்சியினர் மீது எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார் என்ற எண்ணமா வைகோவை தேவையின்றி பொடாவில் உள்ளே தள்ளிய ஜெயலலிதா, ராமதாஸ் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை மர்மமாகவே வைத்துள்ளார்.\nமேற்படி வன்முறை சம்பவத்திற்கு ஜெயலலிதா, கருணாநிதி இருவரிடமிருந்தும் நேரடியாக எந்த அறிக்கையும் வரவில்லை.\nதினமலர் மீதான் வன்முறைச் சம்பவம் ஜெயலலிதா, 'தி ஹிந்து' மீது கட்டவிழ்த்துவிட்ட அதிகாரத்துடன் ஒப்பிடப் படுகிறது. அதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஜெயலலிதா கட்டவிழ்த்துவிட்டது அடிதடி வன்முறை அல்ல. அதிகார துஷ்பிரயோகம். அவதூறு வழக்குகள். அதையொட்டி சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுகள். அதைத் தொடர்ந்து காவல்துறை தி ஹிந்து அலுவலகம் உள்ளே நுழைந்து கலாட்டா செய்தது. பெங்களூர் வரை காரில் சென்று தி ஹிந்து மேலதிகாரிகளை வழிமறித்தது போன்றவை. ராமதாஸ் கட்சியினருக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. இதற்கு எவ்வளவு நாள்கள் ஆகும் கையில் மாநில போலீஸ் அதிகாரம் வேண்டும். அதனால் நேரடியாக உருட்டுக் கழிகளையும், அரிவாள்களையும் எடுத்து விட்டனர்.\nஇரண்டு தலைவர்களின் நடைமுறையையும் எதிர்க்கும் நாம், ராமதாஸ் பிராண்ட் வன்முறையை அதிகமாக எதிர்க்க வேண்டும். இது சட்டத்துக்குப் புறம்பானது. சபாநாயகர் பிறப்பித்த வாரண்டுக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகைக்காரர்கள் உச்ச நீதிமன்றத்துக்காவது போக முடிந்தது. ராமதாஸ் பிராண்ட் வன்முறையில் ஆஸ்பத்தி��ிக்கோ, சுடுகாட்டுக்கோ போகவேண்டிய நிலை.\nஇப்பொழுதைக்கு தமிழகத்தின் அரசியலிலிருந்து களையெடுக்கப் படவேண்டியவர்கள் ராமதாசும் அவரது கட்சியினரும். பாமகவோடு கூட்டணி வைப்பவர்கள் மீண்டும் ஒருமுறையாவது யோசனை செய்துவிட்டு கூட்டணி அமைப்பது நல்லது.\nபி.கு: தினமலர் ஒழுக்கசீலமான பத்திரிகை இல்லை. பாமக - ரஜினி விவகாரத்தில் தேவையற்று, பொய்யாக, சிண்டுமுடிந்து குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்பதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.\n>பாமகவினர் எனச் சந்தேகப்படும் சிலர்\nதி.மு.க மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் செய்தால் அமைதியாக இருப்பதும் அ.தி.மு.க செய்தால் அதை வீறு கொண்டு எதிர்ப்பதும் என்று பத்திரிகையாளர்கள் (எல்லோரும் அல்ல, பெரும்பான்மையானவர்கள்) தொடங்கி வருடங்கள் ஆகிறது. தி.மு.க.விற்கு எதிராக எது சொன்னாலும் அது நடுநிலைமையின்மை என்பதும் அ.தி.மு.க எது செய்தாலும் அதைத் திட்டித் தீர்த்தால் அது நடுநிலைமை என்றும் நிறுபட்டுவிட்ட ஒன்று. இதே அரஜாகத்தை அ.தி.மு.க. முன்னின்று நடத்தியிருந்தால் கண்டனப் பேரணிகளும் உண்ணாவிரதமும் மனிதச் சங்கிலியும் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்டிருக்கும். இப்போது தாக்கியிருப்பதோ பா.ம.க. தற்போதைய உறவை நினைத்துக்கொண்டு தி.மு.க. சும்மா இருக்கும். நாளைய கணக்கை மனதில் வைத்து அ.தி.மு.க. சும்மா இருக்கும். தி.மு.கவிற்கும் ராமதாஸுக்கும் உள்ள சுமூக உறவே பலர் அமைதியாய் இருப்பதற்குக் காரணம். மேலும் தாக்கப்பட்டது தினமலர்தானே. தினமலர் புனிதமான பத்திரிகை அல்ல. புனிதமற்ற பத்திரிகைகள் தாக்கப்படலாம் என்பதுமல்ல. இதே தாக்குதல் முரசொலி மீது நடந்திருந்தால் எல்லாத் தரப்பிலிருந்தும் கொந்தளிப்புக்குக் குறைவிந்திருக்காது. இதுதான் இன்றைய எதார்த்தம்.\nஇந்தத் தாக்குதல் கண்டிக்கப்படவேண்டியது.ஆனால் பா.ம.கவினர் தான் இதை செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்.பா,ம,க மோசமான கட்சி என்றால் பா,ஜ.க, சிவசேனை போன்றவையும்தான் மோசமான கட்சிகள்.கருத்துரிமையைப் பொறுத்த வரை இந்த இரண்டு கட்சிகளும் .அது கபீப் தன்வர் நாடகமாகட்டும், தீபா மேத்தா படப்பிடிப்பாகட்டும் இல்லை கேர்ள்பிரண்ட் போன்ற படங்களாகட்டும் \"நேரடி நடவடிக்கை\"யில் இறங்கியுள்ளன. இன்னும் சொல்லப்பபோனால் இவைதான் பா.ம.காவை விட ஆபத்தான கட்சிகள்.\nநாடக்க்கலைஞர் ��ன்வர் கபீப் நாடகங்களை மத்தியப் பிரதேசத்தில் நடத்தவிடாமல் செய்தன இந்த்துவ அமைப்புகள்.அதுகுறித்து ரா.கி.கிளப்பில் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.ஆனால் தினமலர் மீது தாக்குதல் என்றால் பா.ம.க வை விமர்சித்து, பா..காவினர் தாக்கினர் என்பதற்கு ஆதாரமிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பாமல் அனல்பறக்கும் கடிதங்கள். ஏன் - பா.ம.க மீதான வெறுப்பினை காட்ட இது ஒரு வாய்ப்பு.\nஇணைய விவாதக்களங்களிலும்,தளங்களும் மாற்றுக்கருத்திற்கு என்ன இடமுள்ளது.ஒரு \"பெரிய எழுத்தாளர்-விமர்சகர்\" கேள்வி பதில் என்ற பெயரில் தனி நபர் அவதூறுகளை பரப்புவார்.அதற்கு பதில் தர வாய்ப்பினை மறுக்கும் இணையதளமும் தமிழில் உள்ளதே.பா.ம.காவை திட்டும் முன் கரன் பிரச்சனா போன்றவர்கள் இதையும் கொஞ்சம் யோசித்துப் பார்க்கவேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசுஷில் குமார் ஷிண்டேயின் சென்னை விஜயம்\nMOH ஃபரூக் மரைக்காயர் சவுதி அரேபியாவின் இந்தியத் த...\nசமாச்சார்.காம் - டி.சி.எஸ் ஐ.பி.ஓ பற்றி\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 4\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 3\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 2\nதேர்தல் சீர்திருத்தங்கள் - 1\nஓர் ஓவரில் ஆறு நான்குகள்\nvanishing post - சமாச்சார்.காம் கட்டுரை\nநாட்டு நடப்பு - மணிப்பூர்\nநாட்டு நடப்பு - குஜராத்\nகாஷ்மீர் பெண்கள் திருமணச் சட்டம்\nசமாச்சார்.காம் - இணைய அகலப்பாட்டை பற்றிய அரசின் கொ...\nகளம் - நாகூர் ரூமியின் தேர்தல் பற்றிய சிறுகதை\nதினமலர் மீதான பாமகவினரின் தாக்குதல்\nநிழல் - நவீன சினிமாவுக்கான தமிழ் மாத இதழ்\nஒரு நாவலும், மூன்று விமரிசனங்களும்\nமாலன் சிறுகதைகள் புத்தக வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=648353", "date_download": "2018-04-22T06:50:21Z", "digest": "sha1:GYESPGKLOH7RW2BBRLQEUXUWSKP4TYQ7", "length": 20494, "nlines": 334, "source_domain": "www.dinamalar.com", "title": "13 year old student invented Solar light spray | சூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nசூரிய ஒளி மருந்து தெளிப்பான்: வியக்க வைத்தது மாணவனின் செயல் விளக்கம்\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nபுதுச்சேரி: காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி ���ருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.\nவயல்களில் மனித தி கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது.பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன்,13; வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்ரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது ஏப்ரல் 22,2018\nபலாத்காரம் செய்தால் தூக்கு : அவசர சட்டத்திற்கு ... ஏப்ரல் 22,2018 20\nஇன்றைய (ஏப்.,22) விலை: பெட்ரோல் ரூ.77.19, டீசல் ரூ.69.27 ஏப்ரல் 22,2018 1\nவிரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் ஏப்ரல் 22,2018 2\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nMustafa - Dammam,சவுதி அரேபியா\nராமரோட மூலிகை பெட்ரோல் யாருக்காவது ஞாபகம் இருக்கா\nமுகேஷ் இன் அப்பா போல மற்றோரும் மகனை முன்னிலை படுத்த ஊக்குவிக்க வேண்டும். வாழ்த்துக்கள் முகேஷ் அப்பா.\nஇது போன்ற விசயங்களை சாதாரணம் என்று எண்ணி விடாமல் ..அந்த பயனை ஊக்குவிக்கும் .....முதல்வர் ....அவர்களுக்கு நன்றி ...........\nகண்ணா சிரமம் பாக்காம அப்படியே 2 பேன் 4 லைட்.......... 8 ஹர்ஸ் சூரிய ஒளியில ஒடராபோல கண்டுபிடி , பாதி வீட்டு பிரச்சனை தீந்துடும் .\nவியக்க வைக்கும் அனைவரையும் ஊக்கபடுத்தும்........முதல்வருக்கு நன்றி ..........\nமுயற்சிக்கு பாராட்டுக்கள் மேலும் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்\nநீயெல்லாம் நல்ல வருவேடா வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் த��குப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2018/04/rrb-tamil-current-affairs-for-9th-april.html", "date_download": "2018-04-22T06:35:06Z", "digest": "sha1:OS3O6B74EJP67IOILR3SEMGXLORMCL7R", "length": 10816, "nlines": 97, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs for 9th April 2018 | Latest Govt Jobs 2017 2018 | Govt Jobs 2017 2018", "raw_content": "\nஸ்பெயினில் இருந்து உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலான \"சிம்பெனி ஆப் த சீஸ்\" தனது பயணத்தை இன்று தொடங்கியது.\nஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த வழக்கறிஞர் \"பிரித்தம் சிங்\" சிங்கப்பூரில் தொழிலாளர் கட்சியின் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவில் யூ.எஸ்.எஸ் லெக்சிங்டன் கடல் பகுதியில் 2ஆம் உலகப்போரில் அமெரிக்க பயன்படுத்திய \"லேடி லெக்ஸ்\" என அழைக்கப்படும் போர்க்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஹங்கேரி நாட்டில் புதிய பிரதமர் \"விக்டர் ஆர்பன்\" நான்காவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசார்ஜாவைச் சேர்ந்த எமிரேட்ஸ்களுக்கு மாதம்தோறும் 1700 திர்ஹாமுக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று மன்னர் சுல்தான் பின் முகமது அல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇந்தியா மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடான இக்லடோரியல் கினியா ஆகிய நாட்டிற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யபட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் வளாகத்தில் வழக்கறிஞர் மற்றும் ஊழியர்களின் குழந்தைகள் நலனுக்காக நவீன வசதிகளுடன் குழந்தைகள் காப்பகம் திறக்கப்பட உள்ளது.\nடெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார்.\nநேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு உத்தரகாண்ட் மாநில ஜி. பி.பன்ட் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கலகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.\nகேரள அரசு நாட்டிலேயே முதன் முறையாக மூளைச்சாவு மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.\nமத்தியபிரதேசம்,உத்தரப்பிரதேசம்,குஜராத்,ராஜஸ்தான்,மற்றம் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதைகளை,அகல ரயில் பாதைகளாக மாற்றாமல் அவற்றை பாரம்பரியமிக்க ரயில் பாதையாக பராமரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nடாக்ஸி சேவையை விரிவுபடுத்த கோவா செயலியை பயன்படுத்தப்பட்ட முடிவு செய்துள்ளது.\nஇந்தியா போர் விமான ஒப்பந்தங்களில் உலக அளவில் மிகப்பெரிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது.\nஅரசு சார்பு உறுப்பினராக ஐசிஐசிஐசி வங்கி இயக்குனர் குழுவில் \"லோக்ரஞ்சன்\" நியமிக்கப்பட்டுள்ளார்\nமத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி யுடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைக்க அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இணையதள வங்கி சேவையை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.\nபாரத் ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய நிறுவனத்திற்கு ரூ 8000 கோடியை கடனாக வழங்க உள்ளது.\n2017 ஆம் ஆண்டில் இருசக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 32 சதவீதம் அதிகரித்துள்ளது. வர்த்தக செய்திகள்\nஅரசு சார்பு உறுப்பினராக ஐசிஐசிஐசி வங்கி இயக்குனர் குழுவில் \"லோக்ரஞ்சன்\" நியமிக்கப்பட்டுள்ளார்\nமத்திய அரசு இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி யுடன் அஞ்சலக சேமிப்பு கணக்கை இணைக்க அனுமதி அளித்ததன் மூலம் அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு இணையதள வங்கி சேவையை மே மாதம் முதல் வழங்கப்பட உள்ளது.\nபாரத் ஸ்டேட் வங்கி நேபாளத்தில் நீர்மின் திட்டத்தை நிறைவேற்றும் இந்திய நிறுவனத்திற்கு ரூ 8000 கோடியை கடனாக வழங்க உள்ளது.\n2017 ஆம் ஆண்டில் இருசக்கர வாகனங்களுக்காக கடன் வாங்குவது 32 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய பெண்கள் அணி டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்றனர்.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் \"ஜித்துராய்\" தங்க பதக்கமும் \"ஓம் மித்ராவல்\" வெண்கலப் பதக்கமும் வென்றனர்.\nஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் 105 கி எடை பிரிவில் இந்தியாவின் பிரதீப்சிங் வெள்ளி பதக்கம் வென்றார்.\nஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் \"அபூர்விசண்டேலா\" வெண்கலப் பதக்கமும் \"மெகுலி கோஷ்\" வெள்ளி பதக்கமும் வென்றனர்.\nநாசா சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரித்துள்ள \"பார்கர் சோலார் புரோப்\" விண்கலம் ஜூலை 31 தேதி விண்ணில் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-22T07:04:42Z", "digest": "sha1:O6AOSUG7K4ORFVC6LPSLGPSSCITE2EF4", "length": 8468, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மண்ணச்சநல்லூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிச்சாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமண்ணச்சநல்லூர் (ஆங்கிலம்:Manachanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n16 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் கல்லை மன்று என்று வழங்கப்பட்டது. அக்காலத்தில் இவ்வூரின் தலைவனாக விளங்கிய திருவிருந்தான் என்னும் வள்ளல் அனதாரியப்பன் என்னும் புலவரைப் போற்றிப் பேணிவந்தான். [4]\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,503 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மண்ணச்சநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மண்ணச்சநல்லூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, 2005, பக்கம் 215\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 00:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/celebs-protest-memes-flood-social-media-053035.html", "date_download": "2018-04-22T06:55:52Z", "digest": "sha1:O4KAYRNAMBQ5SDLHX7ZPXPKFLNTTCQZO", "length": 7861, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா? | Celebs protest memes flood social media - Tamil Filmibeat", "raw_content": "\n» ஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா\nஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா\nஜெயலலிதா ஆத்மா சாந்தி அடையல\nசென்னை: திரையுலகினர் நடத்திய மவுன போராட்டத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் வலம் வருகின்றன.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் திரையுலகினர் மவுன போராட்டம் நடத்தினர். மவுன போராட்டம் என்று கூறி இடைவிடாது பேசினார்கள்.\nதிரையுலகினரின் போராட்டத்தை பார்த்து மக்கள் கடுமையாக விமர்சிக்கத் துவங்கிவிட்டனர்.\nபோராட்ட மேடையில் அமைதியாக அமர்ந்திருந்த விஜய்யையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் விட்டு வைக்கவில்லை.\nநேற்று ரஜினிகாந்த் இருவிதமாக பேசியதை வைத்து மாயா மாயா எல்லாம் மாயா என்கிறார்கள்.\nஐடி ரெய்டுக்கு எல்லாம் பயப்படும் ஆளா இந்த கட்டப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅள்ளிக் கொடுக்கிற அம்பானி எங்க, ஏமாத்துற விஷால் எங்க\n: நீங்களே முடிவு பண்ணுங்க\nவிஜயகாந்த்தை கலாய்க்கிற மீம் கிரியேட்டர்ஸ் பொடிப்பசங்க... - சத்யராஜ் கலகல பேச்சு\nகோஹ்லி மனைவியை மரண கலாய் கலாய்த்த நெட்டிசன்கள்\nஇந்த மாதிரி ஆட்கள் இருக்கும் வரை ஜூலியை யாராலும் அசைக்க முடியாது\nசூர்யவம்சம் மீம்ஸ் ட்ரெண்ட்.. என்ன சொல்கிறார் டைரக்டர் விக்ரமன்\nஒரேயடியாக மாறிய சிம்பு: வியப்பை அடக்க முடியாமல் இருக்கும் கோலிவுட்\nகாவிரி விஷயத்தில் மட்டுமல்ல.. சினிமா சிக்கலிலும் வொர்க் அவுட் ஆகும் சிம்புவின் ஐடியா\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகதுவா சிறுமி வழக்கு செய்திகளை படிப்பதையே நிறுத்திட்டேன்: ஆலியா பட்\nராஜாவுக்கு செக் வைக்கும் நடிகர் சேரன், இறுதிக்கட்டத்தில்...வீடியோ\nகாதலுக்கு வ���து முக்கியம் இல்லை மிலிந், அங்கிதா-வீடியோ\nசைலண்டாக கார்ப்பரேட் அரசியலை உரக்க பேசும் மெர்குரி.\nநிர்வாணமாக நடிக்கும் நடிகையை சப்போர்ட் செயும் கணவர்-வீடியோ\nபாலியல் தொல்லை கொடுத்த பிரபல பாடகர் மீது பாடகி புகார்\nமூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://btupsr.blogspot.com/2015/07/2015.html", "date_download": "2018-04-22T06:26:11Z", "digest": "sha1:HIBOMPNDJ5QLMNNG2RL7IPATVBZURIMH", "length": 9021, "nlines": 133, "source_domain": "btupsr.blogspot.com", "title": "BAHASA TAMIL (UPSR): தமிழ்மொழித் தாள் இரண்டு- பயிற்சித்தாள்- யூ.பி.எஸ்.ஆர் 2015", "raw_content": "\nகெடா சுல்தான்/ மாட்சிமை தங்கிய பேரரசரின் விருது\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான பாடத்துணைப்பொருள் ஒருங்கிணைப்புத்தளம் (தமிழ் மொழி யு.பி.எஸ்.ஆர்) BAHASA TAMIL UPSR\nதிறமிகு ஆசிரியர்: கே.பாலமுருகன் (GURU CEMERLANG BAHASA TAMIL)\nதமிழ்மொழித் தாள் இரண்டு- பயிற்சித்தாள்- யூ.பி.எஸ்.ஆர் 2015\nவணக்கம் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் பொருட்டே இதனைப் பகிர்கிறேன். கீழ்க்கண்ட தமிழ்மொழித் தாள் இரண்டு எனது சொந்தத் தயாரிப்பு. வகுப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியாகக் கொடுக்க மட்டுமே அனுமதி உண்டு. வேறு வகையில் என்னுடைய அனுமதியில்லாமல் பயன்படுத்துவது தவறாகும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது ஒரு மாதிரிப் பயிற்சி மட்டுமே. Hanya boleh digunakan sebagai latihan tambahan dalam kelas sahaja. Hakcipta terpelihara.\nசுடர் - கருத்துணர்தல் பயிற்சி நூல்\nஆண்டு 1 - ஆண்டு 6 வரையிலான கலைத்திட்டத்தை உட்படுத்திய கே.எஸ்.எஸ்.ஆர் புதிய வடிவத்திற்குட்பட்ட கேள்விகளுடன்.\nபுதிய பொலிவு- புதிய திட்டம்- புதிய இலக்கு\nசுடர் கட்டுரை பயிற்சி நூல்\nயூ.பி.எஸ்.ஆர் புதிய வடிவத்துடன் உருவாக்கப்பட்ட 4,5 & 6 ஆண்டு மாணவர்களின் உபயோகத்திற்கும் சோதனைக்குத் தயாராகவும் உகந்த பயிற்சி நூல். விளக்கமும் பயிற்சிகளும் அடங்கிய நூல்.\nசிறுவர்களுக்கான மர்மத் தொடர் நாவல்\nமலேசிய சிறுவர்களின் வாழ்க்கை பின்னணியுடன், யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் கற்பனைத்திறனை வளர்க்கவும், வழிகாட்டிக் கட்டுரைக்கான எழுத்தாற்றலை வளர்க்கவும் எழுதப்பட்ட முதல் மர்மத் தொடர் நாவல்.\nஆண்டு 1 - 6 வரையிலான தமிழ்மொழிக்கான ஆண்டு பாடத்திட்டம் 2016\nவழிகாட்டிக் கட்டுரை: மெதுப்பயில் மாணவர்களுக்கா��� மாதிரி பயிற்சி\nவாக்கியம் அமைத்தல்: எளிய வினைச்சொற்கள் அறிதல்\nவழிகாட்டிக் கட்டுரை: சிறுகதைக்கான தொடக்கம் எழுதும் உத்தி\nவாக்கியம் அமைத்தல்: இடத்திற்குத் தகுந்த வினைச்சொல் பட்டியல் - பாகம் 1\nதன் வரலாறு: நான் ஒரு நாளிதழ் ( கெடா மாநிலம் - Soalan Percubaan 2016)\nவாக்கியம் அமைத்தல்: எளிய உத்தி\nவாக்கியம் அமைத்தல்: விளக்கம்/ வினைமுற்றாக மாற்றவும்.\nஉயர்நிலை சிந்தனைக் கேள்விகள் ( மாதிரி) தமிழ்மொழி இலக்கணம்\nதமிழ்மொழித் தாள் இரண்டு- பயிற்சித்தாள்- யூ.பி.எஸ்....\nகற்பனைக் கட்டுரை: நான் விண்வெளியில் மாட்டிக்கொண்டா...\nதமிழ்மொழித் தாள் இரண்டு: அரையாண்டு சோதனை கெடா மாநி...\nகே பாலமுருகனின் ‘இருளில் தொலைந்தவர்களின் துர்கனவுகள்’\nளிலிருந்து தப்பி வந்த துரத்தியடிக்கப்பட்ட தமிழர்கள் சிறுநகரங்களிலும் பெருநகரங்களிலும் இன்னமும் தங்களுக்கான இடங்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2014/11/42.html", "date_download": "2018-04-22T06:54:10Z", "digest": "sha1:2VEVELL55ZDOSOCQSSODE4W3R2HVLC6O", "length": 17670, "nlines": 78, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : மழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்)", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nஞாயிறு, 23 நவம்பர், 2014\nமழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்)\nநேற்று இரவும் பெய்த மழை காற்றிலும் தக்க வைத்திருந்த குளிர்ச்சியை அனுபவித்துக் கொண்டே மாட்டுத்தாவணியிலிருந்து கிளம்பினோம். மணி ஏழைத் தொட்டிருந்தது.தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எல்லைக்குள் பயணிப்பது வழக்கம் போல பிடித்தமான விஷயம். வலது புறத்தில் மனம் போல விரையும் வண்டிகள், இடது பக்கம் பசுமையின் ஊடே சில ஊர்களின் நுழைவுப் பாதை, அபூர்வமாக தென்படும் குட்டிக் கோவில்கள், சில இடங்களில் தேநீர்க்கடைகள்...... இறுக்கமாக ஒட்டிக் கொண்டது உற்சாகம். வெள்ளை நிறக்கோடு பளீரிட்டு முன்னே இழுக்க, கோட்டில் ஏற்றி செல்வதும், சில நொடிகள் கோட்டுக்குள்ளே செல்வதுமாக மாறி மாறி தொடர்ந்தது. இது மாதிரி சாலையில் சற்று கூடுதல் வேகத்தில் சீராக பயணித்ததில், பெட்ரோல் மிச்சம் பிடித்துவிட்டோம் என அல்ப சந்தோசம் ஏற்படும். :)\nடோல் கேட் வருவதற்கு முன்னால் உள்ள வளைவில் திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருந்தது. கிட்டத்தட்ட 10 கிமீ க்கு அப்பால், ஏறிச் சென்ற ஒரு பாலத்தின் இடது புறம் சென்று ஓரத்தில் நின்றோம். தனித்தனியாக வந்தவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதன் பின் அங்கிருந்து இடது புற சாலையில் திரும்பினோம். மழையின் கனிவால் சூரியனும் இதமாய் ஸ்பரிசித்தது. முன்னே விரிந்த சாலையில், இரண்டு பக்கங்களும் பசுமையான வயல்வெளி மலைப் பின்னணியில் கம்பளம் விரித்து வரவேற்றது. எதிரில் வண்டி எதுவும் வராமல் இருக்க எளிதாக முன்னேறி சென்று கொண்டே இருந்தோம். 3,4 கி மீ க்கு பிறகு வலதுபுறம் திரும்பினோம். உள்ளே நீண்ட மண் சாலை தண்ணீர்த் தேங்கிய ஏகப்பட்ட பள்ளங்களுடன் அழைத்தது. வேகத்தைக் குறைத்து, மெது மெதுவாக சென்றோம். இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது. தண்ணீரையும், மரம், செடி கொடிகளையும் ரசித்துக் கொண்டே, பள்ளங்களுக்கு ஏற்ப வேகத்தையும் மிக மெதுவாக சென்றதில், மிச்சம் பிடித்த பெட்ரோலை சமன் செய்திருப்போம். :)\nகிட்டத்தட்ட 3 கிமீ கழித்து பிரிந்த இரண்டு சாலைகளில், இடது புறம் திரும்பி ஒரு கோவிலின் முன் கிடைத்த இடங்களில் வண்டிகளை ஒழுங்காக நிறுத்தி விட்டு மலையை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஒவ்வொரு இடத்தில் இருந்து பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு விதமாக காட்சி தரும் மலை, கொடுப்பது என்னவோ ஒரே விதமான ஆனந்தத்தை மட்டுமே. ஊருக்குள் சில தெருக்களைக் கடந்து, சிறு வெளியையும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டே நடந்த சில நிமிடங்களில் செடிகள் சூழ பிரம்மாண்டமாக நின்ற மலையில் கால் வைத்தோம்................ மழைக்காலத்தில் பாறையின் அழகு கூடி, குளிர்ச்சி ஏறி இருந்த மலை எங்கள் பாதங்களை இழுத்து ஏற செய்தது.\nமலையில், சுக்குநாறி என்ற ஒரு விதமான புல் காணும் இடத்தில் எல்லாம் முளைத்து இருந்தது. ஒன்றை பிய்த்து முகர்ந்தால் சுக்கும், எலுமிச்சையும் கலந்த அற்புத மணம். நடக்கும் இடங்களிலும் முளைத்த புற்களில், எங்களின் பாதங்கள் அழுத்தியதால் உருவான விஷேச மணம் பயணம் முழுவதும் உடன் இருந்தது. இது தான் இப்படி தான் என்றில்லாமல், பெரிதும், சிறிதுமாக, உனக்கென்ன, எனக்கென்ன என்பது போல இருந்த குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள் பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன. பாறைகளின் குணமும், நிறமும் இந்த ஒன்றரை வருட பசுமை நடையில், பாதங்களுக்கு ஓரளவு புரிபட ஆரம்பித்திருக்கிறது. மலையைக் கண்டு பிரமித்தாலும், நடக்கும் பொழுது மலைக்காமல் ஏறி இறங்க முடிகின்ற அளவு மலையுடன் நட்பு வலுவடைந்திருக்கிறது. :)\nநடந்து, ஏறி... ஏறி, நடந்து என வந்து சேர்கிறது முதல் படுகை. இங்கு ஐந்து குகைத்தளங்கள் உள்ளன. முதலில் சென்ற தளத்தில் காடி வெட்டப்பட்டு மழை நீர் வடி விளிம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எத்தனை மழை பெய்தாலும், உள்ளே இருந்த சமண துறவிகள் பாதுகாப்பாக இருக்க எத்தனை அருமையான ஏற்பாடு செய்துள்ளனர். கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர்களின் ஆறு தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் வெட்டப்பட்டுள்ளன. நெடுஞ்செழியன் என்ற சங்ககாலப் பாண்டிய மன்னனின் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.\nகணிய் நந்தஅ ஸிரிய் இ குல் அன்கே\nதம்மம் இத்தாஅ நெடுஞ்செழியன் பண அன்\nகடல்அன் வழுத்திப் கொட்டு பித்தஅ பளி இய் . என்பது முதல் கல்வெட்டில் கூறப்படும் செய்தி. நெடுஞ்செழியனின் அலுவலன் கடலன் வழுதி கணிநந்த ஸ்ரீகுவன் என்ற துறவிக்கு இப்பள்ளியையும், கற்படுகைகளையும் வெட்டிக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது. - இது போன்ற பல தகவல்களை பேராசிரியர் கண்ணன் பகிர்ந்து கொண்டார்.\nதிறந்த வெளி வகுப்பறை - பசுமை நடையின் ஒவ்வொரு நடையிலும் மலைகளில் அமர்ந்தபடி, ஆகாயம், சூரியன், சற்று தொலைவில் நீர்நிலை, மரம் செடிகள் பார்க்க, அந்த இடங்களின் முக்கியத்துவத்தை சுவாரசியமாக காதில் கேட்க வாழ்நாள் முழுவதும் உடன் வரும் பாடமாக மனதில் பதிகிறது. வகுப்பு முடிந்து கீழே இறங்க ஆரம்பிக்கையில் கூடுதல் கவனத்துடன் நடக்க செய்தன பாறைகள். ஆங்கங்கே பதித்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், நடையை எளிதாக்கவும், ஓரத்தில் நின்றபடியே பாதுக்காப்பாக பிடித்துக் கொண்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை ரசிக்கவும் உதவின. . வாட்டர் வாஷ் செய்தது போல கூடுதலாக பளிச்சிட்ட இயற்கையை சலிக்க சலிக்க கண்களுக்கு விருந்தாக்கி இறங்கினோம்.\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 2:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம் (மாங்குளம்) = இடது புறத்தில் தெரிந்த நிறைந்த கண்மாய் கண்களை நிறைத்தது. வழி எங்கும் மரங்கள், கள்ளழகர்க்கு குடைப்பிடிப்பது போல குடைப்பிடிகின்றனவோ என தோன்றியது = குட்டி குட்டிப் பாறைகள், எங்கே, எங்க மேல ஏறிப்பாருங்க என்பது போல சவால் விடும் சரிந்த பாறைகள் பாதையில் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்திருந்தன = அற்புதமான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். வாழ்த்துகள் எங்கள் அருமை மகள் Deepa Nagarani.\n23 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:10\nமழைக்காலத்தில் பசுமை நடை - மாங்குளம்... ஆஹா அருமையானதொரு பயணம்...\n23 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:24\nஒவ்வொருமுறையும் பசுமை நடை பற்றிய உங்கள் பதிவு மனதில் ஒரு ஏக்கத்தை உருவாக்கும். இன்றைய கால சூழல் என் போன்ற நடைப் பிரியனுக்கு நடக்கும் இடம் பற்றிய விளக்கம் தரும் தகுதியான ஒருவருடன் செல்வது எட்டாக் கனியாகவே உள்ளது. இருப்பினும் அந்த ஏக்கத்தை மட்டுப் படுத்தும் விதமாக உங்கள் எழுத்து எனக்கான இலுப்பைப்பூ சர்க்கரை. அனுபவித்ததை வார்த்தைகளால் என் போன்றோருக்கு கொண்டு சேர்க்கும் உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் பல. நன்றி தீபா :)\n5 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 7:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைக்காலத்தில்... பசுமை நடை - 42 ... மீனாட்சிபுரம்...\nமழை வருவதற்கு சற்று முன் ஓர் அரிசிக்கடையில்...\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.dinamalar.com/wctc_detail.asp?id=291728&s=1", "date_download": "2018-04-22T06:49:22Z", "digest": "sha1:GN5O7JGKXGRNMRX2NUI6ECTWYPEEGAQE", "length": 14995, "nlines": 56, "source_domain": "tamil.dinamalar.com", "title": "World Tamil conference news | Recent Semmozhi News & interviews | Semmozhi manadu Agenda | Semmozhi manadu Schedule | World Tamil Conference happenings | 2010 Tamil Conference Article and News", "raw_content": "\nசெய்திகள் கட்டுரைகள் நிகழ்ச்சி நிரல் பேட்டி புகைப்படங்கள் நிகழ்படங்கள் ஒலிப்பேழை துளிகள்\nசெம்மொழி மாநாடு: வாசகர்கள் கவிதை, கட்டுரை\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nவிருதுநகர்: தமிழ் மொழியில் உள்ள புத்தகங்களை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க, அரசு 58.50 லட்ச���் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை, தமிழாசிரியர்கள் கழகம் வரவேற்றுள்ளது. தமிழ் மொழியில் உள்ள திருக்குறள், மகாகவி பாராதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள் போன்ற நூல்கள் ஆங்கிலம், சீனா, அரபு மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என சட்டசபையில் அரசு அறிவித்துள்ளது. இந்த நூல்கள் இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளன. இப்பணியில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் பல்கலை கழகம் ஆகியவற்றில் பணியாற்றும் தமிழறிஞர்கள் மற்றும் பிற மொழி அறிஞர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, தமிழ் பல்கலைக்கு 48.50 லட்சம், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக தமிழாசிரியர் கழக மாநில இணை செயலாளர் இளங்கோவன் கூறுகையில், \"\"தமிழ் மொழியின் சிறப்பை மற்ற நாடுகள் அறியும் வகையில், மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து, வெளியிடுவது பயன்பாடாக இருக்கும். இதற்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, வரவேற்கதக்கது,'' என்றார்.\nசெய்தி முதல் பக்கம் »\nகருத்தை பதிவு செய்ய மின்னஞ்சல் அனுப்ப\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\nஇடம் (அ) நகரம் :\nநாடு : ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அன்டோரா அங்கோலா அர்ஜென்டீனா ஆர்மேனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜெர்பைஜான் பஹ்ரைன் வங்கதேசம் பார்படாஸ் பெலாரஸ் பெல்ஜியம் பெலிசி பெனின் பெர்முடா பூடான் பொலிவியா போசினியா போஸ்ட்வானா பிரேசில் புருனே பல்கேரியா புர்கினா பேசோ புருண்டி கம்போடியா கேமரூன் கனடா கேப் வெர்டி மத்திய ஆப்ரிக்க குடியரசு சாட் சிலி சீனா கிறிஸ்துமஸ் இஸ். கோகாஸ் கில்லிங் இஸ். கொலம்பியா கோமோரஸ் காங்கோ குக் இஸ். கோஸ்டாரிகா கோட்டி டி'ஐவைரி குரேஷியா சைப்ரஸ் செக் குடியரசு டெம் ரெப் ஆப் காங்கோ டென்மார்க் டிஜிபௌசி டொமேனியன் குடியரசு ஈக்வடார் எகிப்து எல் சல்வடார் ஈக்குவட்டோரியல் கினியா எரிட்ரியா எஸ்டோனியா எத்தியோப்பியா பேஇரியோ இஸ். பால்க்லேண்ட் இஸ். பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரெஞ்ச் கயானா பிரெஞ்ச் பாலினிசியா கேபோன் ஜார்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டார் கிராண்ட் கேமேன் கிரீஸ் கிரீன்லேண்ட் கிரேனேடா கொளடிலவ்ப் கைம் கவுதமாலா காரென்சே கினியா கினியா-பிஸ்சாயூ கயானா ஹைட்டி ஹாண்ட்ரஸ் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்தியா இந்��ோனேசியா ஈரான் ஈராக் அயர்லாந்து இஸ்ல் ஆப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சேய் ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபாதி வடகொரியா தென் கொரியா குவைத் கிரிகிஸ்தான் லாஸ் லாத்வியா லெபனான் லிசோதோ லைபீரியா லிபியா லிச்டென்ஸ்டீன் லிதுவேனியா லக் ஷம்பர்க் மாசிடோனியா மாடகஸ்கர் மாலவாய் மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்ஷல் தீவு மார்டின்க்கு மொரிட்டானியா மொரிஷியஸ் மெக்சிக்கோ மைக்ரோனேஷியா மால்டோவா மொனாகோ மங்கோலியா மான்ட்செரட் மொராக்கோ மொசம்பிகா மியான்மார் நமீபியா நய்ரோ நேபாளம் நெதர்லாந்து நெதர்லாந்து அன்டில்லிஸ் நியூ கலிடோனியா நியூ சிலாந்து நிக்கர்குவா நைஜர் நைஜீரியா நிய்யூ நார்போல்க் தீவு வடக்கு மரியானா தீவு நார்வே ஓமன் பாகிஸ்தான் பலு பனாமா பாபா நியூ கினியா பாரகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கெய்ர்ன் போலந்து போர்ச்சுகல் போர்டோ ரிகா கத்தார் ரீயூனியன் ரோமானியா ரஷ்யா ரூவான்டா சமோ சான் மரினோ சா டோம் சவுதி அரேபியா செனகல் செசேல்ஸ் சியர்ரா லியோன் சிங்கப்பூர் ஸ்லேவாக்கியா ஸ்லோவினியா சாலமன் தீவு சோமாலியா தென் ஆப்ரிக்கா ஸ்பெயின் இலங்கை செயின்ட் ஹெலனா தீவு செயின்ட் கிட்ஸ் நிவிஸ் செயின்ட் லூசியா செயின்ட் பிர் மிக்கெலன் செயின்ட் வின்சென்ட்&கிரனைடா சூடான் சுரிநாம் சுவெல்பார்டு சுவசிலாந்து சுவீடன் சுவிட்சர்லாந்து சிரியா தஜிகிஸ்தான் தான்சானியா தாய்லாந்து காம்பியா டோகோ டோங்கா டிரினிடட்&டோபாகோ துனிஷியா துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ்&கைக்கோஸ் டுவாலூ உகான்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுகள் யுனைடெட் கிங்டம் யூ.எஸ்.ஏ உருகுவே உஸ்பெகிஸ்தான் வனுட்டா வாடிகன் சிட்டி வெனிசுலா வியட்னாம் விர்ஜின்( யூ.எஸ்.ஏ) வாலிஸ் புட்டுனா கிழக்கு சகாரா ஏமன் ஜாம்பியா ஜிம்பாப்வே ஆன்டிகுவா & பார்புடா அங்கியுலா அன்டார்டிகா அமெரிக்க சமோவா அருபா பகாமஸ் செர்பியா & மொண்டெனேகுரோ கியூபா டொமினிக்கா தெற்கு ஜார்ஜியா பிரிட்டிஷ் கன்னித் தீவுகள் மயோட்\nதமிழ் மொழி புத்தகங்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு: தமிழாசிரியர் கழகம் வரவேற்பு\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(18)\nஇடம் தேடி அலையும் \"செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்' - ம.அறம் வளர்த்த நாதன் - கருத்துகள்(2)\nதொல்காப்பியம் குறித்த ஆய்வு கட்டுரை எழுத அடிகளாசிரியருக்கு ரூ. 2.50 லட்சம் வழங்கல் கருத்துகள்(6)\nசெந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகர முதலி வெளியீடு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம்\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.' (745)\nகோவையில் துவங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு (236)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு - ஒரு கண்ணோட்டம் (196)\nதமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம்: பிரதிபா பாட்டீல் (142)\nமாநாட்டில் பரபரப்பு ஏற்படுத்திய \"அப்துல் கலாம் எஸ்.எம்.எஸ்.'\nஉலகத் தமிழ் மாநாடுகள்: ஒரு பார்வை\nசெம்மொழி மாநாடு : கோவை வந்தார் முதல்வர் கருணாநிதி : தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு\nதமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தது எப்படி மாநாடு துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேச்சு\nதினமலர் முதல் பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_137358/20170421135010.html", "date_download": "2018-04-22T06:50:55Z", "digest": "sha1:OCOENF7JPKRBXLM52ORQ67AFNGVEUZUX", "length": 6826, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு : நேரில் ஆஜராக நடிகர் கமலுக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு : நேரில் ஆஜராக நடிகர் கமலுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஞாயிறு 22, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nமகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கு : நேரில் ஆஜராக நடிகர் கமலுக்கு நீதிமன்றம் உத்தரவு\nமகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் கமலஹாசன் வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நெல்லை வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nதனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் கமல் ஹாசன், மகாபாரதத்தை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக படிக்கும் ஊர் இது என்று கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் கமல் ஹாசன��� மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆதிநாதசுந்தரம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது இவ்வழக்கில் நடிகர் கமலஹாசன் வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுாத்துக்குடியில் இந்து சமய பண்பாட்டு வகுப்புகள்\nமாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் : துாத்துக்குடியில் வரும் 26 ல் தொடக்கம்\nதிருமணத்திற்கு முன்தினம் விஷம் குடித்த வாலிபர் பரிதாப சாவு\nதிருச்செந்தூர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ திருவிழா\nகூட்டுறவு சங்கத்துக்கு பூட்டு போட்ட தலைவர்: தூத்துக்குடி அருகே பரபரப்பு\nதனியார் ஆலை சுற்றுச்சுவரில் அரசுப் பேருந்து மோதி விபத்து : இருவர் காயம்\nரயில் மறியல்: 13 பெண்கள் உள்பட 56 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xitkino.ru/flv/SLOTTER", "date_download": "2018-04-22T07:02:22Z", "digest": "sha1:KDXGGTBA574PDI5UR2MCWEYLDGDK75TX", "length": 10744, "nlines": 107, "source_domain": "xitkino.ru", "title": "SLOTTER смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nஅஇஅதிமுக பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் 27 12 2016\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்\nநீட் தேர்வை எதிர்த்து பரட்டை அக்கா தமிழிசை மீடியாவையும் வெளுத்து வாங்கும் தமிழ் பெண்\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது கடம்பூர் ராஜூ\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு தமிழகம் ரூ.500 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் ஜெயலலிதா - 10-08-2016\nதிருவாரூரில் ரூ.13 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் விரிவாக்க மைய கட்டடங்கள் - 19-06-2016\nவிர��வில் இதுவும் நடக்கும் - அதிரடி அறிவிப்புகளை அள்ளித்தெளிக்கும் முதலமைச்சர்\nசேலம் விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் துவக்கம்\nதிருப்பூரில் மின்கோபுரங்கள் அமைப்பதால் வீணாகும் நிலம் விவசாயிகள் கடும் வேதனை\nஅ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நினைவு தினம் கரூரில் அனுசரிப்பு\nஉடல் வலி,மூட்டு வலி மற்றும் பல நோய்களால் அவதிப்பட்டவர் சிகிச்சையால் சுகம் பெற்றார்\nஆறுக்குட்டி தங்கள் அணிக்கு தானாக வந்தார், தானாக விலகினார் ஓ.பன்னீர் செல்வம்\nஐந்தே நாட்களில் சர்க்கரை நோயைக் குணப்படுத்தும் அற்புத பானம் குறித்து தெரியுமா - Tamil TV\nதமிழக சட்டப்பேரவை வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் சீமான்\nகுழப்பமான கருத்துக்களை தெரிவிக்கும் சசிகலா அணி - இழுபறியில் பேச்சுவார்த்தை\nஆட்டோ ஓட்டுநரை மு.க.ஸ்டாலின் தாக்கிய சம்பவம் - அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் 09 10 2015\nடிடிவி தினகரனுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தீவிர பிரச்சாரம் 09 04 2017\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் 27 07 2016\nதமிழகத்தில் மீன்வளத்துறை அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு 20 06 2016\nஏழை, எளியோர் பசியாற முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கித் தந்த அம்மா உணவகங்கள் 12 05 2016\nமுதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான நல்லாட்சி நீதி-நெறிகளைக் கட்டிக்காக்கும் ஆட்சி 26 07 2016\nஇது எப்படி சாத்தியம் மண்டைய குழப்பும் அசாத்தியமான மர்மங்களும்\nமுதலமைச்சர் ஜெயலலிதா 5 ஆயிரத்து 709 கோடியே 92 லட்சம் ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி 21 06 2016\nகூட்டுறவு வங்கி கடன் தொடர்பாக தி.மு.க. ஆட்சியின்போது மேற்கொண்ட நடைமுறை என்ன 20 06 2016\nஎம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி 24.12.2016\nமருத்துவ அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு ரத்து முதலமைச்சருக்கு பாராட்டு 25-05-2016\nமழை வெள்ள சேதங்கள் முதலமைச்சர் உத்தரவுப்படி போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு 01 12 2015\nபொதுச் செயலாளராக சின்னம்மா பொறுப்பேற்பு பல்வேறு தரப்பினரும் சந்தித்து வாழ்த்து 10.01.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-22T06:46:23Z", "digest": "sha1:2LYJAY53XXY54EDGWIF7I65CILKYYKG3", "length": 3728, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கம்பிநீட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கம்பிநீட்டு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பிறரால் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக) ஒரு இடத்தை விட்டு விரைந்து அகலுதல்; நழுவுதல்.\n‘அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு திருடன் கம்பிநீட்டிவிட்டான்’\n‘காவலரைப் பார்த்ததும் அவன் கம்பிநீட்டப் பார்த்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-22T06:52:27Z", "digest": "sha1:6Z5WF2DDMM5OWFTENVSHHSNUUQINSAWE", "length": 5033, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காப்பு யின் அர்த்தம்\nகையில் அணியும், இறுக்கமாக இல்லாத, பட்டையான, வளையலைப் போன்ற (தங்க அல்லது வெள்ளி) அணிகலன்.\n‘நான்கு பவுனில் இரண்டு காப்புகள் செய்துகொண்டாள்’\n(ஈயம், இரும்பு, செம்பு போன்றவற்றால் ஆன) நோய்த் தடுப்புக்காகக் காலில் அணியும் வளையம்.\n‘காக்காய்வலிப்புக்கு உள்ளானவரின் காலில் இரும்புக் காப்பு’\n(குறிப்பாகத் திருமணம் முதலிய சடங்குகளில்) தீய சக்திகளிலிருந்து காக்க மணமகன் மற்றும் மணமகள் கையில் கட்டும் மஞ்சள் கயிறு.\n(தண்ணீர் முதலியவை அரிக்காதிருக்கும் வகையில் அல்லது மின்சாரம் முதலியவை வெளியே பரவாத வகையில்) ரசாயனப் பூச்சு அல்லது பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன உறை.\n(முற்காலத்தில்) நூல் இயற்றும்போது அந்தப் பணி சிறப்பாக நிறைவேற வேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொள்ளும் வகையில் எழுதப்படும் முதல் பாடல்.\n‘விநாயகர் காப்புடன் அபிராமி அந்தாதி தொடங்குகிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945497.22/wet/CC-MAIN-20180422061121-20180422081121-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}